diff --git "a/data_multi/ta/2021-10_ta_all_1425.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-10_ta_all_1425.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-10_ta_all_1425.json.gz.jsonl" @@ -0,0 +1,384 @@ +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/40-years-of-vairamuthu-in-cinema-a-tribute-article", "date_download": "2021-03-08T01:15:44Z", "digest": "sha1:YAFI7HKF62Y3NHLPJ7EHVAEMJ3XB52JG", "length": 7424, "nlines": 207, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 18 March 2020 - வைரமுத்து 40: இன்னும் அந்த வானம் சேதி சொல்கிறது!|40 years of Vairamuthu in Cinema, a tribute article - Vikatan", "raw_content": "\nஏப்ரல் பிளான்... ரஜினி அரசியல் ‘அண்ணாத்த’\n\"தமிழ் மொழியிலேயே கிக் இருக்கு\nவைரமுத்து 40: இன்னும் அந்த வானம் சேதி சொல்கிறது\nசினிமா விமர்சனம்: வெல்வெட் நகரம்\nமூன்று மொழிகள்... முப்பது யானைகள்...\n“தியேட்டர் வசூலுடன் டி.ஆர்.பியும் முக்கியம்\nவீரர்களா... போர்டா... ரசிகர்களா... தோல்விக்குக் காரணம் யார்\n“வலிகளைக் கடந்தேன்... வலிமையால் உயர்ந்தேன்\nபதற்றம் வேண்டாம். பாதுகாப்பே வேண்டும்\nசிறுகதை: தாலி மேல சத்தியம்\nஅஞ்சிறைத்தும்பி - 23 - அன்புள்ள ரஜினிகணேஷ்\nமாபெரும் சபைதனில் - 24\nவாசகர் மேடை: முதல்வனே... வனே... வனே...\nஇறையுதிர் காடு - 67\nவைரமுத்து 40: இன்னும் அந்த வானம் சேதி சொல்கிறது\nகவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர். இதுவரை இரண்டு கவிதைத் தொகுப்புகளும் இரண்டு கட்டுரைத் தொகுப்புகளும் இரண்டு சிறுவெளியீடுகளும் வெளியாகியுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/srirangam-sorgavaasal-kaatchi/", "date_download": "2021-03-08T01:00:38Z", "digest": "sha1:ALERPOTGHMYAOTY7MPDZGYLMYZU47KLA", "length": 6089, "nlines": 95, "source_domain": "dheivegam.com", "title": "ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் திறக்கும் காட்சி", "raw_content": "\nHome வீடியோ மற்றவை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க வாசல் திறக்கும் அற்புத காட்சி\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க வாசல் திறக்கும் அற்புத காட்சி\nவைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக சொர்க வாசல் திறப்பு இன்று காலை பல கோவில்களில் வெகு விமர்சையாக நடந்தது. திருச்சி ஸ்ரீரங்க ரங்கநாதர் கோவிலிலும் இன்று காலை ஐந்து மணி அளவில் சொர்க வாசல் திறக்கப்பட்டது. அதன் அற்புத காட்சி பதிவு இதோ உங்களுக்காக.\nபிக்மெண்டேஷன் என்று சொல்லப்படும் கருந்திட்டுக்களை முகத்தில் இருந்து உடனடியாக அகற்ற, இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணி பாருங்க பெஸ்ட் ரிசல்ட் உடனே கிடைக்கும்.\nஉங்கள் வீட்டு ரோஜா செடியில் இலைகள் சுருண்டு போய் இருக்கிறதா அப்படின்னா 10 பைசா செலவில்லாமல் இந்த 2 பொருளை வைத்து 3 நாளில் பெரிது பெரிதாக மொட்டுக்கள் விட என்ன செய்யலாம்\nவீட்டில் சாரை சாரையாய் எறும்புகள் படையெடுக்க இப்படி ஒரு காரணமா இந்த ஸ்பிரே நமக்கு மட்டுமல்ல எறும்புக்கு கூட உபயோகிக்கலாமா இந்த ஸ்பிரே நமக்கு மட்டுமல்ல எறும்புக்கு கூட உபயோகிக்கலாமா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/imprint/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-03-07T23:51:26Z", "digest": "sha1:I3IZRXYB44VPNCOHW5UUFQUVFXBQBBPI", "length": 4598, "nlines": 130, "source_domain": "dialforbooks.in", "title": "யாவரும் பப்ளிஷர்ஸ் – Dial for Books", "raw_content": "\nயாவரும் பப்ளிஷர்ஸ் ₹ 250.00\nயாவரும் பப்ளிஷர்ஸ் ₹ 75.00\nயாவரும் பப்ளிஷர்ஸ் ₹ 80.00\nயாவரும் பப்ளிஷர்ஸ் ₹ 90.00\nயாவரும் பப்ளிஷர்ஸ் ₹ 375.00\nயாவரும் பப்ளிஷர்ஸ் ₹ 275.00\nயாவரும் பப்ளிஷர்ஸ் ₹ 120.00\nயாவரும் பப்ளிஷர்ஸ் ₹ 150.00\nகதை சொல்லியின் 1001 இரவுகள்\nயாவரும் பப்ளிஷர்ஸ் ₹ 100.00\nநித்தியத்தின் சாலையில் மூன்று இடைநிறுத்தங்கள்\nயாவரும் பப்ளிஷர்ஸ் ₹ 120.00\nயாவரும் பப்ளிஷர்ஸ் ₹ 140.00\nயாவரும் பப்ளிஷர்ஸ் ₹ 250.00\nAny AuthorJa.தீபா (1)அபிநயாஸ்ரீகாந்த் (1)உமா பார்வதி (1)கணேசகுமரன் (1)சித்துராஜ் பொன்ராஜ் (1)சித்ரன் (1)ஜீ.முருகன் (1)பாக்கியம்சங்கர் (1)ரமேஷ் பிரேதன் (1)ராம்முரளி (1)ஷான் (1)ஹாலஸ்யன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2018/11/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2021-03-07T23:18:54Z", "digest": "sha1:CWZ453LIOCNLYEZG5RMN2AWCGHZGLDA7", "length": 32347, "nlines": 375, "source_domain": "eelamnews.co.uk", "title": "முழுநேர கோமாளியாகிய முத்தையா முரளிதரன் ! தொடரும் முட்டாள் கருத்துக்கள் – Eelam News", "raw_content": "\nமுழுநேர கோமாளியாகிய முத்தையா முரளிதரன் \nமுழுநேர கோமாளியாகிய முத்தையா முரளிதரன் \nதமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு அவசியம் எனத் தொடர்ந்து கூறிவருகின்றனர். எனினும் அவ்வாறானதொரு தீர்வு அவசியமானதா என இலங்கை அணியின் முன்னள் சுழல் பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅதேவேளை தமிழ் மக்களுக்காக பிரபாகரன் உருவாக்கிய அமைப்பு முதலில் தமிழர் தொடர்பான செயற்பாடுகளை சரியாக முன்னெடுத்திருந்தாலும், பின்னர் அவ்வமைப்பும் கொலைகளைச் செய்ததுடன், தீவிரவாத அமைப்பொன்றாக மாறியது எனவும் அவர் கருத்து வெளியிட்டார்.\nசர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டில் பெரும்பாலான மக்கள் அரசியல்வாதிகளிடம் கேட்பது ஜனநாயகத்தையோ, தமது உரிமைகளையோ அல்ல. மாறாக மூன்று வேளையும் உண்பதற்கு உணவும், தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியைப் பெற்றுக் கொடுப்பதற்கு வாய்ப்பளிக்கும் பொருளாதார வசதியினையுமே கேட்கின்றனர். வடக்கிலும் சரி, கிழக்கிலும் சரி அரசியல்வாதிகள் தமது மக்களின் அத்தியாவசியத் தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தாமல், வேறு விடயங்களில் அவதானம் செலுத்துவதே தற்போது பிரச்சினைகள் தீர்க்கப்படாமைக்குக் காரணமாக உள்ளது.\nதற்போது இவ்வாறு கூறுவது தொடர்பில் மக்கள் என்னைத் தவறாக நினைக்கக்கூடும். ஆனால் உண்மையிலேயே பாராளுமன்றத்திற்கு மக்கள் தமது பிரதிநிதிகளை அனுப்பி வைப்பதன் ஊடாக ஜனநாயகம், உரிமைகள், நீதியை நிலைநாட்டல் என்பவற்றைக் கேட்பதில்லை. அவற்றை மக்கள் இரண்டாம் பட்சமானவையாகவே கருதுகின்றார்கள். மூன்று வேளைக்கான உணவு, பிள்ளைகளுக்கான சிறந்த கல்வி என்பவற்றையே அவர்கள் தமது பிரதிநிதிகளிடம் கேட்கின்றனர்.\nவடக்கில் ஒன்பது வயதுடைய சிறுமியொருவர் பொருளாதாரப் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று இடம்பெற்றது. எனினும் இவ்விடயம் குறித்து தமிழ் அரசியல்வாதிகள் கவனம் செலுத்தியிருக்கவில்லை. தமிழ் அரசியல்வாதிகள் பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசுகின்றனர். உரிமை தொடர்பிலும், கடந்த காலங்களில் இடம்பெற்ற விடயங்கள் குறித்தும், ஜனநாயகம் குறித்தும் பேசுகின்றனர். எனினும் பொருளாதார சிக்கலில் தற்கொலை செய்துகொண்ட சிறுமி தொடர்பில் அவர்கள் அவதானம் செலுத்தவில்லை.\nதமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு அவசியம் எனத் தொடர்ந்து கூறிவருகின்றனர். எனினும் அவ்வாறானதொரு தீர்வு அவசியமானதா எனக் கேள்வி எழுப்ப விரும்புகின்றேன். கடந்த காலத்தில் இருபக்கத்திலும் தவறுகள் இடம்பெற்றுள்ளன. சிங்களவர்கள் அனைவரும் தவறிழைத்துள்ளனர் என்று என்னால் கூறமுடியாது. சிங்களவர்களில் தமிழர் பிரச்சினை மற்றும் யுத்த சூழ்நிலையினை தமது தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்காக 5 சதவீதத்தினர் மாத்திரமே பயன்படுத்திக் கொண்டனர். அதனால் நாடு முழுவதிலும் பிரச்சினைகள் ஏற்பட்டன. அதேவேளை தமிழ் மக்களுக்காக பிரபாகரன் உருவாக்கிய அமைப்பு முதலில் தமிழர் தொடர்பான செயற்பாடுகளை சரியாக முன்னெடுத்திருந்தாலும், பின்னர் அவ்வமைப்பும் கொலைகளைச் செய்ததுடன், தீவிரவாத அமைப்பொன்றாக மாறியது. கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தினால் இருதரப்பிலும் பெருமளவில் பாதிப்பும், இழப்புக்களும் ஏற்பட்டன.\nநாட்டில் 80 சதவீதமானவர்கள் சிங்கள பௌத்தர்களாவர். இந்த நாடு அவர்களுக்கே உரித்துடையது. எவ்வளவுதான் ஏற்றுக்கொள்வதற்கு மறுத்தாலும் நாம் இந்த நாட்டின் சிறுபான்மையினை மக்கள் என்பதே உண்மை. ஆனால் கிரிக்கெட் விளையாட்டுத்துறையில் நான் எனது திறமையினை வெளிப்படுத்திய போது சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் என்ற பேதமின்றி நாட்டு மக்கள் அனைவரும் எனக்கு ஆதரவளித்தார்கள். நானும் இந்நாட்டின் பிரஜை என்ற வகையிலேயே அனைவரும் பேதமின்றி ஆதரவளித்தனர்.\nஆனால் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் மக்களுக்காகச் செயற்படுவதாகக் கூறினாலும், உண்மையில் சாதாரண மக்கள் தொடர்பில் அவர்கள் சிந்திப்பதே இல்லை. தேர்தல் மூலம் மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்புவது நாட்டில் சிறந்த ஆட்சியினை மேற்கொள்வதற்கும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் ஆகும். அதனைச் செய்யமுடியாவிட்டால் தாம் ஒதுங்கிக் கொள்வதுடன், அடுத்து வருபவருக்கு வழிவிட வேண்டும். அதனைவிடுத்து மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமைக்கு ஒவ்வொரு காரணங்களைக் கூறவது ஆடத்தெரியாதவன் மேடை சரியில்லை எனக் கூறுவதைப் போன்று உள்ளது.\nநாட்டில் தற்போது அதிகாரம் தமக்குரியது என்ற சச்சரவு ஏற்பட்டுள்ளது. அதனை சட்டத்தின்படி விரைந்து தீர்க்க வேண்டும். உயர் நீதிமன்றத்தின் மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணுவதை விடுத்து, மக்களை குழப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.\nமேலும் தற்போது ஒவ்வொரு கட்சிகளும் தமது பலத்தை நிரூபிக்கும் வகையில் மேற்கொள்ளும் மக்கள் பேரணியில் அரசியல்வாதிகளின் உரையினைக் கேட்பதற்காகவே மக்கள் கலந்துகொள்கின்றார்கள் என நினைக்கின்றீர்களா கட்சி ஆதரவாளர்கள் 10 பேர் வேண்டுமானால் உரையைக் கேட்பதற்காகக் கலந்துகொள்ளலாம். ஆனால் ஏனையோர் பணம், உணவு கொடுத்து, பேரூந்துகளில் அழைத்துவரப்படுகின்றார்கள். ஒவ்வொரு நாளையும் பல்வேறு பிரச்சினைகளக்கு மத்தியில் கடக்கின்ற மக்கள் அரசில்வாதிகளின் உரையினைக் கேட்பதற்காக வருவார்கள் என நான் கருதவில்லை என்றார்.\nமாணவியை மடிமேல் உட்கார வைத்து பாலியல் தொல்லை கொடுத்த அரசியல்வாதி \n“அடுத்தவர்களின் பிழைப்பில் மண் அள்ளி போடுவதே விஜய்யின் பிழைப்பு” \nஇயக்குனர் ஷங்கர் ஆபிஸில் இருந்து பேசுவதாக வந்த அழைப்பு – ஆசையுடன் சென்று…\nசுயிங்கம் மெல்லுவதால் இந்த பிரச்சனைகள் தீரும்\nதொடர்ச்சியான ஏழு வெற்றிகளுடன் முதல் இடத்தில் இந்தியா\nயாழில் வீடொன்றுக்குள் நுழைந்து இனந்தெரியாத கும்பல் தாக்குதல்\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nஅகழ்வாராச்சி என்ற பெயரில் இன அழிப்பு\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசிய��் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-03-08T01:39:02Z", "digest": "sha1:TZ2XOXRDQXXC3K6TPAFFZ6H6ZORKJQZ3", "length": 7239, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேள்பகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவேள்பகுதி (principality, princedom) ஓர் இளவரசர் அல்லது இளவரசியால் ஆளப்படும் நாடாகும். Principalities were common in the நடுக்கால ஐரோப்பாவில் இத்தகைய வேள்பகுதிகள் வழமையானவையாக இருந்தன. இன்று வரை நிலைத்திருக்கும் சில வேள்பகுதிகள்: அந்தோரா, மொனாக்கோ, லீக்கின்ஸ்டைன். நாட்டின் கீழமைந்த வேள்பகுதிகளுக்கு காட்டாக ஆதூரியா (எசுப்பானியா), வேல்ஸ் (ஐக்கிய இராச்சியம்) போன்றவற்றைக் கூறலாம்.\nசில நாடுகள் தங்களை வேள்பகுதிகள் என அறிவித்துக் கொண்டாலும் அவற்றை பிற நாடுகள் ஏற்கவில்லை: சீலாந்து (ஆங்கிலக் கடலோரத்திலுள்ள ஓர் கடற்கோட்டை), செபோர்கா (இத்தாலியிலுள்ள நகரம்), ஆத்திரேலியாவின் ஹூத் ஆற்று வேள்பகுதி, அமைதிப் பெருங்கடலிலுள்ள மினர்வா வேள்பகுதி. இவை நுண் நாடுகளுக்கான காட்டாகவும் விளங்குகின்றன.\nசில நேரங்களில் இச்சொல் ஆப்பிரிக்கா, ஆசியா, இந்தியா]], முன்-கொலம்பியக் காலம், ஓசியானியா பகுதிகளில் சார்ந்துள்ள ஆள்பகுதிகளைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூலை 2018, 05:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2019-20_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-03-08T01:52:29Z", "digest": "sha1:3YB54R67CZEDEZ64H4XXI72A76NHW2Q5", "length": 32956, "nlines": 2169, "source_domain": "ta.wikipedia.org", "title": "2019-20 சீனாவில் கொரோனாவைரசுத் தொற்று - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "2019-20 சீனாவில் கொரோனாவைரசுத் தொற்று\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிகழ்வைப் பற்றியதாகும். இப்பதிப்பில் இடம்பெறும் தகவல்கள் திடீரெனவும், தொடர் மாற்றங்களுக்கும் உள்ளாகலாம்.\nசீனாவில் 2019-20 கொரோனாவைரசுத் தொற்று\nகோவிட்-19 உறுதிப்படுத்தப்பட்டுள்ள தொற்றுகள் (23 மார்ச், 2020 வரை)[1]\n100,000 பேருக்கு 0–0.5 தொற்றுகள்\n100,000 பேருக்கு 0.5–1 தொற்றுகள்\n100,000 பேருக்கு 1–1.5 தொற்றுகள்\n100,000 பேருக்கு 1.5–2.5 தொற்றுகள்\n100,000 பேருக்கு 114.39 தொற்றுகள் (ஊபேய் மாகாணம்)\nகடுமையான சுவாச நோய்க்குறி கொரோனாவைரசு 2 (SARS-CoV-2)\n2020 சீனாவில் கொரோனாவைரசுத் தொற்று (2020 coronavirus pandemic in China) என்பது 2019-20 ஆம் ஆண்டில் சீன நாட்டில் கொரோனாவைரசால் ஏற்பட்டு வரும் பாதிப்புகளை குறிப்பதாகும். இந்த வைரசானது முதன்முதலில், சீனாவின், ஊபேய் மாகாணத்தின் தலைநகரான ஊகானில் மர்மமாக, சந்தேகத்திற்கிடமான நிமோனியாவால் பாதிக்கப்பட்ட நபர்களை மட்டுமே இந்த வைரசு தாக்கியதாக குறிப்பிடப்பட்டது.\nமுதல் கொரோனாவைரசு பாதிப்பு, சீனாவில் ஊகான் நகரில் திசம்பர் 8 ஆம் தேதி கண்டறியப்பட்டது. ஆனால் சனவரி 14 ஆம் தேதி வரை சீன அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆரம்ப காலங்களில் சீனா இதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. கொரோனாவைரசை முதலில் மருத்துவர்கள் இது ஒரு வைரஸ் நிமோனியா என்று நினைத்தார்கள் சாதாரண மருந்துகளால் குணப்படுத்த முயன்றார்கள். பின்னர், 2019 திசம்பரில், இது சீனாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து கொரியா மற்றும் தாய்லாந்து வரை பரவியது. 2020 நவம்பர் 23 தரவுகளின்படி, சீனாவின் அனைத்து மாகாணங்கள் உட்பட உலகளாவிய அளவில் 86,400 தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டன. கொரோனாவைரசின் தொற்றால் முதலில் உறுதிப்படுத்தப்பட்ட இறப்பு 2020 சனவரி 9 அன்று பதிவானது,[3] அன்றுமுதல் 2020 பெப்ரவரி 15 வரை, 1,526 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனை விட அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்; அவ��� கண்டறியப்படவில்லை என்று ஆய்வுகள் மதிப்பிடுகின்றன.[4] நோய்த்தொற்று ஏற்பட்டதாக உறுதிசெய்யப்பட்ட முதல் 41 பேரில், மூன்றில் இருவருக்கு ஊகான் கடலுணவுச் சந்தையுடனான நேரடித் தொடர்பு கண்டறியப்பட்டது. இச்சந்தையில் உயிருள்ள விலங்குகளும் விற்பனை செய்யப்பட்டு வந்தன.[5][6][7][8]\nஇந்த வைரசின் பரவும் வீரியத்தை உணர்ந்த சீன அரசு சனவரி மாதம், ஊகான் நகருக்கு ஊரடங்கு அமல்படுத்தியது. வைரசு பரவும் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக அந்நகரம் முழுவதும் சீல் வைக்கப்பட்டு சுமார் 1 கோடியே 10 லட்சம் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். பிற மாகாணங்களில் இருந்து ஊகான் நகர் உள்ளிட்ட ஊபேய் மாகாணத்தின் அனைத்து நகரங்களுக்கும் அனைத்து போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.\nகோவிட்-19 தொற்றுகள் - பெருநிலச் சீனா (\nதிச திச சன சன பிப் பிப் மார்ச் மார்ச் ஏப் ஏப் மே மே சூன் சூன் சூலை சூலை ஆக ஆக செப் செப் அக் அக் நவ நவ திச திச சன சன பிப் பிப் கடந்த 15 நாட்கள் கடந்த 15 நாட்கள்\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.国家卫生健康委员会办公厅 (5 February 2020). \"\" (zh-cn). மூல முகவரியிலிருந்து 5 February 2020 அன்று பரணிடப்பட்டது.\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\" (zh-cn).\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\". National Health Commission (2020-04-17). பார்த்த நாள் 2020-04-17.\nநாடு வாரியாக 2019–20 கொரோனாவைரசுத் தொற்று\nஉடைந்த மேற்கோள்கள் உடைய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2021, 11:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/2d-entertainment-next-movie/77592/", "date_download": "2021-03-08T00:19:24Z", "digest": "sha1:KZCEQ6U77EJ4WA47EYROXUQRQQK24D5R", "length": 9799, "nlines": 147, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "பூஜையுடன் தொடங்கிய சூர்யாவின் அடுத்த படம் - வைரலாகும் புகைப்படங்கள்.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News பூஜையுடன் தொடங்கிய சூர்யாவின் அடுத்த படம் – வைரலாகும் புகைப்படங்கள்.\nபூஜையுடன் தொடங���கிய சூர்யாவின் அடுத்த படம் – வைரலாகும் புகைப்படங்கள்.\nதொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் தரமான வெற்றிப்படங்களை தந்து வரும் 2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் அடுத்த பட பூஜை, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷனில் இன்று காலை (நவம்பர் 28) மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.\nமிக வித்தியாசமான படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் நடிகர்கள் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி கூட்டணியில் சூரி, கலையரசன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்களும் இணைந்து நடிக்கிறார்கள். கிராமியப் பின்னணியில் உறவுகளின் வலிமையைச் உரக்கச்சொல்லும் விதமாக இந்தப் படம் உருவாகிறது.\nஇயக்குநர் இரா.சரவணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்க, தமிழ்த் திரையுலகில் தனி முத்திரை பதித்து வரும் ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இளைய தலைமுறையின் நாடித்துடிப்புகளை தன் இசையால் கட்டிப் போட்டு வைத்திருக்கும் டி.இமான் இசை அமைக்க, தமிழ்த் திரையுலகின் முக்கிய படத் தொகுப்பாளர் ரூபன் எடிட்டிங் பணியைக் கவனிக்க, முஜூபுர் ரஹ்மான் கலை இயக்குநராகப் பங்கேற்கிறார். இந்தப் படத்தின் முழுப் படப்பிடிப்பும் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டப் பகுதிகளில் திட்டமிடப்பட்டிருக்கிறது.\nஇவ்விழாவில் நடிகர் திரு.சிவகுமார், 2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனரும் தயாரிப்பாளருமான சூர்யா, கார்த்தி, சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், இமான், 2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் CEO ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், இயக்குனர்கள் இயக்குனர்கள் பாண்டிராஜ், கல்யாண், பிரெட்ரிக், சி கௌதமராஜ், டீ. ஜே ஞானவேல், குகன் சென்னியப்பன், தயாரிப்பாளர் S R பிரபு, ஒளிப்பதிவாளர்கள் ரவி வர்மா ராம்ஜி, கதிர், விநியோகஸ்தர் B.சக்திவேலன் மற்றும் பின்னணி பாடகர் கிரிஷ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.\nஒளிப்பதிவாளர்கள் ரவி வர்மா ராம்ஜி\nதயாரிப்பாளர் S R பிரபு\nPrevious articleபிறந்த நாளன்று உதயநிதி ஸ்டாலினை வாழ்த்திய தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம்\nNext articleஹிட்டான ‘அழியாத கோலங்கள் 2’ பாட்டு – இசையமைப்பாளர் அரவிந்த் சித்தார்த்தாவை பாராட்டிய வைரமுத்து\nஇயக்குனர் ரஞ்சித் தான் என்னை மாத்தினாரு \nநடிகர் சூர்யா தனது முதல் படத்துக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா\nவிஜயலட்சுமி தங்கச்சிக்கும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் திருமணம் முடிந்தது – செம குத்தாட்டம் போட்ட ரக்ஷன் ( வீடியோ )\nComedy செஞ்ச என்ன Series-ஆ பண்ண வெச்சுட்டாங்க\nThalapathy 65 படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதா – ரசிகர்களுக்கு ஷாக்கிங் தகவல்\nஒரே ஒரு Cutout-டால் கடுப்பான முக்கிய பிரமுகர்கள்.\nவடசென்னை 2-ம் பாகம் எப்போது \nஇந்த படம் என்ன உட்கார வெச்சுடுச்சு – Vijay-யின் தங்கை Jennifer பேட்டி\nதிமுக மாநாட்டுக்கு தயாராகும் திருச்சி.. ஒரே ஒரு கட் அவுட்டால் கடுப்பான முக்கிய பிரமுகர்கள்.\nஸ்லீவ்லெஸ் உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா – வைரலான புகைப்படம்.\nகிரிக்கெட் ஜெஸ்ஸியில் சிம்பு.. இணையத்தை கலக்கும் புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kodikkalpalayam.in/2020/11/s-21112020.html", "date_download": "2021-03-07T23:43:31Z", "digest": "sha1:Z72CWWCXAV2RY5JTJIS4CMIRL7AVMB3W", "length": 7357, "nlines": 115, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "மரண அறிவிப்பு : S.ரஹ்மத்துல்லா தெற்குத்தெரு (21/11/2020) « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » மரண அறிவிப்பு » மரண அறிவிப்பு : S.ரஹ்மத்துல்லா தெற்குத்தெரு (21/11/2020)\nமரண அறிவிப்பு : S.ரஹ்மத்துல்லா தெற்குத்தெரு (21/11/2020)\nநமதூர் கொடிநகர் தெற்கு தெரு,\nமர்ஹூம் குஸ்கா ஷேக்கலாவுதீன் அவர்களின் மகனாரும், M.தாஜூதீன், மற்றும் M.இணையத்துலா அவர்களின் அண்ணன் மகனும், S.ஜெஹபர் சாதிக் அவர்களின் சகோதரரும், J.சிராஜுதீன், M.முஜிபுர் ரஹ்மான் ஆகியோரின் மச்சானும், அஹமத் அனஸ், அல் பஷார் அவர்களின் தகப்பனாருமான *S.ரஹ்மத்துல்லா* (டீ கடை) அவர்கள் தெற்குத்தெரு ஷெரிப் ஹாஜியார் காலனியில் மெளத்.\nஅன்னாரின் ஜனாசா இன்று 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிஊன்.\n: கொடிநகர் தகவல் குழுமம்.\nTagged as: மரண அறிவிப்பு\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2021/02/blog-post_72.html", "date_download": "2021-03-08T00:45:21Z", "digest": "sha1:YFCD4LD4FT3W6FQFE24G5T4E6ZBEPBLX", "length": 4365, "nlines": 54, "source_domain": "www.thaitv.lk", "title": "உடன் அமுலாகும் வகையில் நாட்டில் சில பகுதிகள் முடக்கம்; சில பகுதிகள் விடுவிப்பு! | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome *_மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம்_* கொழும்பு Local News Main News SRI LANKA NEWS உடன் அமுலாகும் வகையில் நாட்டில் சில பகுதிகள் முடக்கம்; சில பகுதிகள் விடுவிப்பு\nஉடன் அமுலாகும் வகையில் நாட்டில் சில பகுதிகள் முடக்கம்; சில பகுதிகள் விடுவிப்பு\nமாத்தளை மாவட்டத்தின் மித்தெனிய கிராம சேவகர் பிரிவின் பல பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஅதன்படி போசலேன் பகுதி, இசுறு மாவத்தை மற்றும் எக்சத் ஜனபதய ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பிரதேச செயலாளர் பிரிவில் பொந்துபிட்டி 727 கிராம சேவகர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2020/05/blog-post_92.html", "date_download": "2021-03-07T23:25:59Z", "digest": "sha1:A3KTOY5JO6PANNNXEWMAA75RWPODKVT7", "length": 8461, "nlines": 65, "source_domain": "www.eluvannews.com", "title": "மட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் கொரோனா அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவு வழங்கிவைக்கப்பட்டது. - Eluvannews", "raw_content": "\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் கொரோனா அச்சம் காரணமாக பாத��க்கப்பட்ட மக்களுக்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவு வழங்கிவைக்கப்பட்டது.\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் கொரோனா அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவு வழங்கிவைக்கப்பட்டது.\nமட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் கொரோனா அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரண்டாம் கட்ட 5000 ரூபா கொடுப்பனவு திங்ககட்கிழமை (18) வழங்கிவைக்கப்பட்டது.\nஜனாதிபதியின் ஆலோசனைக்கமைவாக நாடுபூராவும் இந்த இரண்டாம் கட்ட கொடுப்பனவு வழங்கும் திட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.\nஇக்கொடுப்பனவின் ஆரம்ப நிகழ்வு மண்முனை மேற்கு பிரதேசத்திலுள்ள மகிழவட்டவான் கிராமத்தில் திங்கட்கிழi இடம்பெற்றது.\nஇதன்போது மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், உதவி பிரசே செயலாளர் சுபா.சதாகரன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் கலைச்செல்வி வாமதேவா, முகாமைத்துவப் பணிப்பாளர் க.தங்கத்துரை, வங்கி முகாமையாளர் அசோக்குமார் பிரியதர்சினி மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலர் கலந்துகொண்டனர்.\nமண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் கரவெட்டி வங்கி மற்றும் புதுமண்டபத்தடி வங்கி ஊடாக இரண்டாம் கட்டத்திற்கென 10206 குடும்பங்கள் 5000 ரூபா பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇன்போது சமுர்த்தி பயன்பெறும் குடும்பங்கள், பயன்பெற காத்திருப்போர் பட்டியலில் உள்ளோர் மற்றும் தொழில் பாதிக்கப்பட்டோர் போன்றோர் இந்த நிவாரணத் தொகையை பெறவுள்ளனர்.\nசாணாக்கியன் சிறுபான்மையின முஸ்லிம் மக்களின் வாக்குகளினால் முதலமைச்சராவார் என்பது வாயால் வடை சுடும் நிலைப்பாடாகும் - சந்திரகுமார்.\nசாணாக்கியன் சிறுபான்மையின முஸ்லிம் மக்களின் வாக்குகளினால் முதலமைச்சராவார் என்பது வாயால் வடை சுடும் நிலைப்பாடாகும் - சந்திரகுமார் .\nதமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு – சந்திரகாந்தன் எம்.பி தெரிவிப்பு.\nதமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு – சந்திரகாந்தன் எம் . பி தெரிவிப்பு.\nகைத்தறி நெசவு உற்பத்தி கிராம ஆரம்ப நிகழ்வு.\nகைத்தறி நெசவு உற்பத்தி கிராம ஆரம்ப நிகழ்��ு .\nவாகரை, மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவுகளுக்கான அபிவிருத்திக்குழுக் கூட்டங்கள்.\nவாகரை , மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவுகளுக்கான அபிவிருத்திக்குழுக் கூட்டங்கள் .\nஅரசின் கிராமிய மைதானங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பில் சுமார் 21 மில்லியன் செலவில் 14 மைதானங்கள் தெரிவு.\nஅரசின் கிராமிய மைதானங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பில் சுமார் 21 மில்லியன் செலவில் 14 மைதானங்கள் தெரிவு.\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://compro.miu.edu/ta/blog/miu-is-the-home-of-consciousness-based-education/", "date_download": "2021-03-08T01:17:05Z", "digest": "sha1:NTMG3KOL5TLCCWXUOQOEWGNBBHBOP5XZ", "length": 31406, "nlines": 115, "source_domain": "compro.miu.edu", "title": "MIU என்பது நனவு அடிப்படையிலான கல்வியின் இல்லம் - MIU இல் கணினி வல்லுநர்கள் திட்டம்", "raw_content": "\nMIU என்பது நனவை அடிப்படையாகக் கொண்ட கல்வியின் வீடு\nஆகஸ்ட் 5, 2020 /in வலைப்பதிவு /by cre8or\nஎனவே, நனவை அடிப்படையாகக் கொண்ட கல்வி என்றால் என்ன\n1971 ஆம் ஆண்டில், மகரிஷி மகேஷ் யோகி மகரிஷி சர்வதேச பல்கலைக்கழகத்தை (1993-2019 ஆம் ஆண்டில் மகரிஷி மேலாண்மை பல்கலைக்கழகம் என மறுபெயரிடப்பட்டது) நிறுவினார், மேலும் கல்வியில் காணாமல் போனவற்றை வழங்குவதற்காக நனவு அடிப்படையிலான கல்வியை (சிபிஇ) உருவாக்கினார்.\nகல்வியின் செயல்முறை எப்போதும் மூன்று அம்சங்களை உள்ளடக்கியது: தி தெரிந்தவர்-மாணவர்; தி அறியப்பட்டகற்றுக்கொள்ள வேண்டியது; மற்றும் இந்த அறிதல் செயல்முறைகள்இது அறிவாளரை அறியப்பட்ட உணர்வு உணர்வுகள், மனம், புத்தி, உள்ளுணர்வு, முறையான கல்வியில் ஆசிரியரின் உதவியுடன் இணைக்கிறது. உண்மையில், ஒவ்வொரு அனுபவத்திலும் இந்த கூறுகளை நீங்கள் அடையாளம் காணலாம்; வயது அல்லது தொழில் பொருட்படுத்தாமல். எப்போதும் ஒரு பொருள் (நீங்கள்), உங்கள் கவனத்தின் சில பொருள் மற்றும் அந்த பொருளுடன் உங்களை இணைக்கும் சில அறியும் செயல்முறை உள்ளது.\nபாரம்பரியமாக, கல்வி முதன்மையாக அறியப்பட்டவற்றில் கவனம் செலுத்தியுள்ளது: உலகம் துறைகள், படிப்புகள் மற்றும் பாடங்களின் வரிசைகளாகப் பிரிக்கப்பட���டுள்ளது, நீங்கள் தேர்ச்சி பெறுவீர்கள் என்று எதிர்பார்க்கப்படும் புறநிலை தகவல்களில் கவனம் செலுத்துகிறது. நீங்கள் எவ்வாறு மதிப்பீடு செய்யப்படுகிறீர்கள் என்பதைப் பற்றி சிந்தியுங்கள்: சோதனை முடிவுகள், தர புள்ளி சராசரி, SAT மதிப்பெண்கள் மூலம்.\n அறிஞரை-மாணவரை வளர்ப்பதற்கான சமமான முறையான வழி கல்விக்கு இல்லைஅவர்களின் முழு ஆக்கபூர்வமான திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம், அவர்களின் அறிவின் செயல்முறைகள் மேலும் மேலும் திறம்பட செயல்படுகின்றன, அதிக தெளிவு, புதுமையான சிந்தனை, ஆழ்ந்த நுண்ணறிவு, உள் மகிழ்ச்சி மற்றும் பூர்த்தி.\nஅவற்றின் எல்லையற்ற திறனில் தெரிந்தவரின் அறிவு கல்வியில் இருந்து விடுபட்டுள்ளது. கல்வியாளர்களுக்கு இதை எப்படி செய்வது என்று தெரியாததே இதற்குக் காரணம். அதிர்ஷ்டவசமாக, மகரிஷி மகேஷ் யோகி ஒவ்வொரு மாணவர்களிடமும் சிறந்ததை அன்றாடம் அபிவிருத்தி செய்வதற்கான எளிய, நம்பகமான, உலகளாவிய தொழில்நுட்பத்தை கல்வி செயல்முறைக்கு கொண்டு வந்தார்.\nதொழில்நுட்பம்-ஆழ்நிலை தியானம் ® நுட்பம் மற்றும் மேம்பட்ட திட்டங்கள்-நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை ஆழமாக மேம்படுத்துவதன் மூலமும், ஆழ்ந்த ஓய்வைக் கொடுப்பதன் மூலமும், உடலிலும் மனதிலும் மன அழுத்தத்தைக் கரைப்பதன் மூலமும், அதே நேரத்தில் முழு மூளையின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலமும் இதை அடையலாம்.\nஇதன் விளைவாக, மாணவர்கள் எதையும் செய்வதற்கான உகந்த மட்டத்தில் செயல்படத் தொடங்குகிறார்கள், இது நிதானமான, பரந்த-விழித்திருக்கும் விழிப்புணர்வின் நிலை. சுருக்கமாக, அவை அவர்களின் உயர்ந்த இலக்குகளை அடைய அவர்களின் நனவை வளர்த்துக் கொள்ளுங்கள்.\nநனவை அடிப்படையாகக் கொண்ட கல்வி இந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது, மன அழுத்தத்தைக் கரைக்கவும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், அறிஞரை அதிகளவில் வளர்க்கவும், இதன் மூலம் அறியும் செயல்முறையையும், தெரிந்தவற்றின் பயனையும் மேம்படுத்துகிறது.\nகடந்த 50 ஆண்டுகளில், நூற்றுக்கணக்கான விஞ்ஞான ஆராய்ச்சி ஆய்வுகள் இந்த தொழில்நுட்பத்தின் நன்மைகளை மனம், உடல், நடத்தை, மற்றும் பெரிய குழுக்கள் சமூகத்துடன் ஒட்டுமொத்தமாக சமூகத்தில், எதிர்மறையான போக்குகளைக் குறைத்தல் மற்றும் நேர்மறையான போக்குகளை மேம்படுத்��ுதல் ஆகியவற்றை ஆவணப்படுத்தியுள்ளன.\nவழக்கத்தை விட விழித்திருக்கும், அதிக எச்சரிக்கையுடனும், நனவுடனும் நீங்கள் உணர்ந்த தருணங்களை நீங்கள் நினைவு கூரலாம், மக்கள் “உச்ச அனுபவங்கள்” என்று அழைக்கும் தருணங்கள். நனவை வளர்ப்பதற்கு முறையான வழி இல்லாமல், இந்த பொக்கிஷமான காலங்கள் வாய்ப்புக்கு விடப்படுகின்றன. டி.எம் நுட்பம் இந்த முழுமையான, முழுமையாக விழித்திருக்கும் அனுபவங்களை உருவாக்கி உறுதிப்படுத்த உங்கள் வழி, உங்கள் உள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது, எனவே கற்றல் மற்றும் வாழ்க்கை எளிதானது, மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது, மிகவும் பொருத்தமானது, மேலும் மாறும் முற்போக்கானது.\nநனவை அடிப்படையாகக் கொண்ட கல்வியானது நனவின் விரிவான புரிதலையும் உள்ளடக்கியது: அதன் வளர்ச்சி, வரம்பு மற்றும் திறன்; அதன் மூலமும் குறிக்கோளும். இந்த கல்வி முறையில், நீங்கள் கனவு கண்டதை விட உங்களை நன்கு அறிந்து கொள்வீர்கள்.\nஒரு ஒருங்கிணைந்த, நனவை அடிப்படையாகக் கொண்ட பாடத்திட்டம்\nநவீன விஞ்ஞானம், அதன் புறநிலை அணுகுமுறையுடன், அணுசக்தி முதல் மரபணு பொறியியல் வரை வாழ்க்கையின் குறிப்பிட்ட அம்சங்களைப் பற்றிய பரந்த தகவல்களை அளித்துள்ளது - ஆனால் அது வாழ்க்கையின் பகுதிகளை ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைக்கவோ இணைக்கவோ இல்லை. பாடங்கள் ஒருவருக்கொருவர் தனித்தனியாக இருக்கின்றன, பெரும்பாலும் ஒரு நபராக உங்களுடன் இணைந்ததாகத் தெரியவில்லை. புத்திசாலித்தனமான விஞ்ஞானிகள் அணுக்களைப் பிரித்து டி.என்.ஏவைப் பிரிக்கலாம், ஆனால் அவை சில நேரங்களில் இந்த செயல்களின் நெறிமுறைக் கருத்தில் இருந்து துண்டிக்கப்படுகின்றன.\nMIU இல் நீங்கள் நனவின் துறையைப் பற்றியும், ஒவ்வொரு ஒழுக்கமும், படைப்பின் ஒவ்வொரு அம்சமும் நனவில் இருந்து எவ்வாறு உருவாகின்றன என்பதையும் அறிந்து கொள்வீர்கள் Trans ஆழ்நிலை தியானத்தில் நீங்கள் தினமும் இரண்டு முறை அனுபவிக்கும் அதே அடிப்படை நனவுத் துறை. இதன் மூலம், நீங்கள் எல்லாவற்றையும் எல்லோரிடமும் வீட்டில் உணர ஆரம்பிக்கிறீர்கள்.\nஆழ்நிலை தியானத்தை நாம் கடைப்பிடிக்கும்போது, ​​முழு மூளையையும் உயிர்ப்பித்து, மறைந்திருக்கும் மூளை திறனை வளர்த்துக் கொள்கிறோம். நனவின் முழு மதிப்பையும், ஒவ்வொரு அனுபவத்தின் அடிப்படையையும், ��ாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் அணுகுவோம். மற்றும் குழு நடைமுறை டி.எம் மற்றும் அதன் மேம்பட்ட நுட்பங்கள் தனித்தனியாகவும் முழு சூழலுக்காகவும் அதன் விளைவுகளை மேம்படுத்துகின்றன.\nஆய்வின் மூலம் கணினி நிபுணர்களுக்கான நனவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், எங்கள் மாஸ்டர் இன் கம்ப்யூட்டர் சயின்ஸ் திட்டத்தின் முதல் பாடநெறி, அறிவைப் பெறுவதற்கான இரு அணுகுமுறைகளையும் நாங்கள் பாராட்டுகிறோம்: புறநிலை மற்றும் அகநிலை, வெளி மற்றும் உள்-மொத்த அறிவை வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன்: உள் ஒருங்கிணைந்த முழுமையின் அடிப்படையில் பன்முகத்தன்மை பற்றிய முழு புரிதல்.\nதினசரி குழு ஆழ்நிலை தியான பயிற்சி எங்கள் கணினி அறிவியல் மாணவர்களுக்கு மன அழுத்தத்தைக் குறைக்கவும், கல்வி செயல்திறனை மேம்படுத்தவும், மேலும் வெற்றிகரமான தொழில்முறை வாழ்க்கைக்குத் தயாராகவும் உதவுகிறது.\nநனவை அடிப்படையாகக் கொண்ட கல்வி குறித்த அறிவியல் ஆராய்ச்சி\nகுறிச்சொற்கள்: உணர்வு அடிப்படையிலான கல்வி, அறிவியல் ஆராய்ச்சி, ஆழ்ந்த தியானம் ® நுட்பம்\nஇந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்\nபுதியது: கணினி வல்லுநர் திட்டத்தின் வலைத்தளம்\nComPro மாணவர் வெற்றி இரகசியம்\n2020 இளம் மங்கோலிய புரோகிராமர்களுக்கு விரைவில் அமெரிக்காவிலும் பிற இடங்களிலும் தனித்துவமான வாய்ப்புகள் கிடைக்கும்\nஐந்து உகாண்டா சகோதரர்கள் MIU திட்டங்களை பரிந்துரைக்கின்றனர்\nஆழ்நிலை தியானம் ® நுட்பம்: ஐடி நிபுணர்களுக்கான போட்டி எட்ஜ்\n2020 ஹிலினா பெய்ன் MIU பற்றி எல்லாவற்றையும் நேசிக்கிறார்\nவசிக்கும் நாடுஅபுதாபிஆப்கானிஸ்தான்அல்பேனியாஅல்ஜீரியாஅமெரிக்க சமோவாஅன்டோராஅங்கோலாஅங்கியுலாஅண்டார்டிகாஆன்டிகுவா & பார்புடாஅர்ஜென்டீனாஆர்மீனியாஅருபா (நேத்.)ஆஸ்திரேலியாஆஸ்திரியாஅஜர்பைஜான்அசோர்ஸ் (போர்ட்.)பஹாமாஸ்பஹ்ரைன்வங்காளம்பார்படாஸ்பெலாரஸ்பெல்ஜியம்பெலிஸ்பெனின்பெர்முடாபூட்டான்பொலிவியாபொசுனியா மற்றும் கேர்சிகொவினாபோட்ஸ்வானாபிரேசில்பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள்புருனெ டர்ஸ்சலாம்பல்கேரியாபுர்கினா பாசோபுருண்டிகம்போடியாகமரூன்கனடாகேப் வேர்ட்கேமன் தீவுகள்மத்திய ஆப்பிரிக்க குடியரசுசாட்சிலிசீனாகிறிஸ்துமஸ் தீவுகோகோஸ் (கீலிங்) தீவுகள்கொலம்பியாக��ாமொரோசுகாங்கோகுக் தீவுகள்கோஸ்டா ரிகாகுரோஷியாகியூபாசைப்ரஸ்செ குடியரசுடஹோமி / பெனின்டென்மார்க்ஜிபூட்டிடொமினிக்காடொமினிக்கன் குடியரசுஎக்குவடோர்எகிப்துஎல் சல்வடோர்எக்குவடோரியல் கினிஎரித்திரியாஎஸ்டோனியாஎத்தியோப்பியாபோக்லாந்து தீவுகள்பரோயே தீவுகள்பிஜிபின்லாந்துFmr Yug Rep மாசிடோனியாபிரான்ஸ்பிரஞ்சு கயானாபிரஞ்சு பொலினீசியாபிரஞ்சு தெற்கு & அண்டார்டிக் இஸ்காபோன்காம்பியாஜோர்ஜியாஜெர்மனிகானாஜிப்ரால்டர்கிரீஸ்கிரீன்லாந்துகிரெனடாகுவாதலூப்பேகுவாம்குவாத்தமாலாகர்ந்ஸீகினிகினி-பிசாவுகயானாஹெய்டிஹோண்டுராஸ்ஹாங்காங் SARஹங்கேரிஐஸ்லாந்துஇந்தியாஇந்தோனேஷியாஈரான்ஈராக்ஈராக்-சவுதி அரேபியா நடுநிலை மண்டலம்அயர்லாந்துஇஸ்ரேல்இத்தாலிஐவரி கோஸ்ட்ஜமைக்காஜப்பான்ஜெர்சிஜோர்டான்கஜகஸ்தான்கென்யாகிரிபட்டிகொரியா டெம். மக்கள் பிரதிநிதி.கொரியா, குடியரசுகுவைத்கிர்கிஸ்தான்லாவோஸ்லாட்வியாலெபனான்லெசோதோலைபீரியாலிபியா அரபு ஜமாஹிரிலீக்டன்ஸ்டைன்லிதுவேனியாலக்சம்பர்க்மக்காவுமாசிடோனியாமடகாஸ்கர்மலாவிமலேஷியாமாலத்தீவுமாலிமால்டாமார்சல் தீவுகள்மார்டீனிக்மவுரித்தேனியாமொரிஷியஸ்மெக்ஸிக்கோமைக்ரோனேஷியா, ஃபெட் ஸ்டேட்மோல்டோவா, குடியரசுமொனாகோமங்கோலியாமொண்டெனேகுரோமொன்செராட்மொரோக்கோமொசாம்பிக்மியான்மார்நமீபியாநவ்ரூநேபால்நெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுபுதிய கலிடோனியாநியூசீலாந்துநிகரகுவாநைஜர்நைஜீரியாநியுவேநோர்போக் தீவுவட மரியானா தீவுகள்நோர்வேஓமான்பாக்கிஸ்தான்பாலஸ்தீனம்பனாமாபனாமா கால்வாய் மண்டலம்பப்புவா நியூ கினிபராகுவேபெருபிலிப்பைன்ஸ்பிட்கன் தீவுகள்போலந்துபோர்ச்சுகல்புவேர்ட்டோ ரிக்கோகத்தார்ரீயூனியன்ருமேனியாஇரஷ்ய கூட்டமைப்புருவாண்டாசெயிண்ட் லூசியாசெயிண்ட் மார்டின்சமோவாசான் மரினோசாவோ டோம் & பிரின்சிபிசவூதி அரேபியாசெனிகல்செர்பியா குடியரசுசீசெல்சுசியரா லியோன்சிங்கப்பூர்ஸ்லோவாகியாஸ்லோவேனியாசாலமன் தீவுகள்சோமாலியாதென் ஆப்பிரிக்காஸ்பெயின்இலங்கைசெயின்ட் ஹெலினாசெயிண்ட் கிட்ஸ் & நெவிஸ்செயின்ட் லூசியாசெயின்ட் வின்சென்ட் & கிரெனடின்சூடான்சுரினாம்சுவாசிலாந்துஸ்வீடன்சுவிச்சர்லாந��துசிரிய அரபு பிரதிநிதி.தைவான்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துடோகோடோங்காடிரினிடாட் & டொபாகோதுனிசியாதுருக்கிதுர்க்மெனிஸ்தான்துருக்கிகள் மற்றும் காய்கோஸ் தீவுகள்துவாலுஅமெரிக்க கன்னித் தீவுகள்உகாண்டாஉக்ரைன்ஐக்கிய அரபு நாடுகள்ஐக்கிய ராஜ்யம்ஐக்கிய மாநிலங்கள்உருகுவேஉஸ்பெகிஸ்தான்Vanuatuவத்திக்கான் நகரம்வெனிசுலாவியட்நாம்விர்ஜின் தீவுகள் - பிரிட்டிஷ்மேற்கு சகாராமேற்கு சமோவாஏமன்யூகோஸ்லாவியாசையர்சாம்பியாஜிம்பாப்வே\nசெய்திமடல்களுக்கு பதிவுபெறுவதன் மூலம், நிரலைப் பற்றிய மின்னஞ்சல்கள் மற்றும் செய்திமடல்களைப் பெற ஒப்புக்கொள்கிறேன்.\nதயவுசெய்து வாசிக்கவும் MIU MSCS தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகள்.\nஉங்கள் தகவல் எங்களுடன் 100% பாதுகாப்பானது மற்றும் யாருடனும் பகிரப்படாது.\nவலைப்பதிவு மற்றும் செய்திமடல் காப்பகம்:\nவயர்லெஸ் பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சிக்காக MIU பேராசிரியர் தொழில் விருதை வென்றார்ஜனவரி 29, 29 - செவ்வாய்க்கிழமை\n2021கணினி தொழில் உத்திகள் பட்டறை மாணவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறதுஜனவரி 29, 29 - செவ்வாய்க்கிழமை\n2020இளம் மங்கோலிய புரோகிராமர்களுக்கு விரைவில் அமெரிக்காவிலும் பிற இடங்களிலும் தனித்துவமான வாய்ப்புகள் கிடைக்கும்நவம்பர் 19, 2020 - பிற்பகல் 1:23\nஐடி வெற்றியை வகுப்பறைக்குள் கொண்டு வருதல்அக்டோபர் 29, 29 - செவ்வாய்க்கிழமை\nCOVID இன் போது MIU ஐ பாதுகாப்பானதாக்குதல்செப்டம்பர் 9, 2020 - 1: 01 pm\n2020 மகரிஷி சர்வதேச பல்கலைக்கழகம்MIU ComPro பட்டம் உலகிற்கு அவரது பாஸ்போர்ட் ஆகும்ஆகஸ்ட் 21, 2020 - 3: 54 pm\nMIU கணினி அறிவியல் துறை.\nவடக்கு வடக்கு நான்காம் செயின்ட்.\nஃபேர்பீல்ட், அயோவா 52557 அமெரிக்கா\nஅமெரிக்கா + 1- 641-472\n© பதிப்புரிமை - மகரிஷி சர்வதேச பல்கலைக்கழகம், கணினி அறிவியலில் முதுகலை - கணினி வல்லுநர்கள் திட்டம் தனியுரிமை கொள்கை\nபில்லியனர் பட்டதாரி க Hon ரவ டாக்டர் பட்டம் வழங்கினார்\n2020 மகரிஷி சர்வதேச பல்கலைக்கழகம் MIU ComPro பட்டம் உலகிற்கு அவரது பாஸ்போர்ட் ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/humoursatire/111988-", "date_download": "2021-03-08T01:09:59Z", "digest": "sha1:ZSCKPTM6YWDBYLZAOJKMKYKRZOUWMPH3", "length": 6606, "nlines": 207, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 04 November 2015 - ஜோக்ஸ் - 5 | Jokes - Ananda Vikatan - Vikatan", "raw_content": "\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\nநானும் ரௌடிதான் - சினிமா விமர்சனம்\n\"10 எண்றதுக்குள்ள\" - சினிமா விமர்சனம்\nபாண்ட் ஜேம்ஸ் பாண்ட் 007\n“லவ் பண்றேன் சார்... லைஃப் நல்லா இருக்கு\n“இருள் விலக்கும் ஒரு திசை ஒளியே இலக்கியம்\nGEN Z - இவங்க இப்படிதான்\nஏலே செவல... அழுத்திப் பிடிடா திமில..\nமந்திரி தந்திரி - 28 \nநம்பர் 1 ஏஞ்சலினா ஜோலி\nஇந்திய வானம் - 12\nகலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/152032-actor-ramarajan-exclusive-interview", "date_download": "2021-03-07T23:34:44Z", "digest": "sha1:LVHTNR2AFIHYAN777WMS7VCN7FYLHXF7", "length": 8936, "nlines": 215, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 26 June 2019 - “விஜய், அஜித்தோடு நடிக்கறதுன்னா ஓகேதான்!” | Actor Ramarajan exclusive interview - Ananda Vikatan - Vikatan", "raw_content": "\nகடிதங்கள்: ஸ்பெஷல் மீல்ஸ் பார்டல்\nஎம்.ஜி.ஆரை மதிக்காத எடப்பாடி, பன்னீர்\n“விஜய், அஜித்தோடு நடிக்கறதுன்னா ஓகேதான்\nசினிமா விமர்சனம்: GAME OVER\nசினிமா விமர்சனம்: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n“நான் நடிப்பையே இன்னும் முழுசா கத்துக்கல\nசினிமா விமர்சனம்: சுட்டுப் பிடிக்க உத்தரவு\nஒரு மாயக்குரலியும்... நக்கல் நிக்கியும்\n\"இது அறிவுசார் சமூகத்துக்கு அவமானம்\n - சேமிக்கத் தவறினோம்... தாகத்தில் அலைகிறோம்\nஉண்மையான ஆர்ஜே... உற்சாகமான வீஜே\nஇறையுதிர் காடு - 29\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 6\nஅன்பே தவம் - 34\nபரிந்துரை... இந்த வாரம்... வரலாற்றுப் புத்தகங்கள்\nஆன் லைன்... ஆஃப் லைன் - 6\nடைட்டில் கார்டு: 1 - புதிய பகுதி\nவாசகர் மேடை - வடிவேலுங்குறது பேரு, பட்டம்..\n“விஜய், அஜித்தோடு நடிக்கறதுன்னா ஓகேதான்\n“விஜய், அஜித்தோடு நடிக்கறதுன்னா ஓகேதான்\n“விஜய், அஜித்தோடு நடிக்கறதுன்னா ஓகேதான்\nஎனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகில் தானாவயல். நான் 2010ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து தலைசிறந்த மாணவராக தேர்ச்சி பெற்றேன். நான் புதுக்கோட்டை, மதுரை, சேலம், ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். மற்றும் தமிழ்நாட்டில் பலமாவட்டங்களில் விகடன் வெப் டிவிக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளேன் தற்போழுது சென்னையில் விகடனில் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன். (மறக்கமுடியாத பயணம்: #கச்சதீவு அருளந்தர் கோவில் விழாவிற்கு இரண்டுமுறை விகடன் வெப் டிவிக்காக ஒளிப்பதிவாளராக சென்றது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/program/38220", "date_download": "2021-03-08T00:14:23Z", "digest": "sha1:YFZ327EG5NHH4ENOI7OMGCVPNYVYDUQ5", "length": 11898, "nlines": 122, "source_domain": "globalrecordings.net", "title": "உயிருள்ள வார்த்தைகள் - YI: Dahei, Wushan - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஉயிருள்ள வார்த்தைகள் - YI: Dahei, Wushan\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.\nமொழியின் பெயர்: YI: Dahei, Wushan\nநிரலின் கால அளவு: 52:54\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (622KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (4.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.7MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (660KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (4.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (825KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (4.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.1MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (948KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (838KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (5.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (627KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (784KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (6.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.4MB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபதிவுகளை CD அல்லது பிற ஊடகங்களில் பதிவு செய்ய ஆர்டர் செய்வதற்கு அல்லது இவைகளை திறம்பட பயன்படுத்துவது பற்றியும் மேலும் எங்கள் உள்ளூர் ஊழிய பணிகளை பற்றியும் பற்றி அறிந்து கொள்ள உங்கள் அருகாமையில் உள்ள GRN பணித்தளத்தை அணுகவும் . எங்கள் பணித்தளத்தில் அணைத்து பதிவுகளும் அதன் வடிவங்களும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்க.\nபதிவு���ளை உருவாக்குவது சற்று அதிகவிலையானது. தயவுசெய்து எங்கள் பணி தொடர்வதற்கு நன்கொடை அளியுங்கள்.\nஇப்பதிவுகளை நீங்கள் பயன்படுத்துவது பற்றியும், அதன் சாதகப்பலன்களைப் பற்றியும் உங்கள் கருத்துக்களை நங்கள் அறிய விரும்புகின்றோம். கருத்து வரி தொடர்புக்கு.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஜீவனுள்ள வார்த்தைகள் - இரட்சிப்பை பற்றியும் கிறிஸ்தவ ஜீவியத்தை பற்றியும் GRN ஆயிரக்கணக்கான மொழிகளில் வேதாகம செய்திகளை ஆடியோவில் சுவிஷேச செய்திகளாக கொண்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/dr-d-y-patil-hospital-and-research-center-thane-maharashtra", "date_download": "2021-03-08T01:36:14Z", "digest": "sha1:B6LFGLE5X76O6B22DZYW76EUEU3XAPB2", "length": 6343, "nlines": 122, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Dr D Y Patil Hospital & Research Center | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/guru-nanak-mission-hospital-mansa-punjab", "date_download": "2021-03-08T01:48:34Z", "digest": "sha1:LCKYC77V5BGNKRYD3QOAOZRSRS3KL5RR", "length": 5929, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Guru Nanak Mission Hospital | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81", "date_download": "2021-03-08T00:58:14Z", "digest": "sha1:MHDPGJGIM7UZIMC46KA4M5CIRYXQFEGG", "length": 8691, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "டாப்சி பன்னு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாஸ்மி பட்டூர் திரைப்படத்தின் இசைவெளியீட்டில் டாப்சி\nடாப்சி பன்னு (பிறப்பு: 1987 ஆகத்து 1) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தித் திரைத்துறையில் தற்போது பணியாற்றி வருகிறார். இவர் பஞ்சாபிய சீக்கியக் குடும்பத்தில் பிறந்தவர். வடிவழகுத்துறையில் நுழையும் முன்னர் மென்பொருள் நிபுணராக பணியாற்றினார். 2010 இல் சும்மாண்டி நாதம் எனும் தெலுங்குத் திரைப்படம் மூலம் திரைத்துறையுள் நுழைந்தார். இவர் ஆடுகளம், வந்தான் வென்றான் போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.\nகுண்டெல்லோ கோதாரி / மறந்தேன் மன்னித்தேன்\nசரளா தெலுங்கு / தமிழ்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 பெப்ரவரி 2020, 16:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/election-2019/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/telangana-rs-8-crore-seized-from-bjp", "date_download": "2021-03-08T00:31:49Z", "digest": "sha1:XCZHMKZZCE3U5ELHAI4B3FRZQOXV6VZL", "length": 7654, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், மார்ச் 8, 2021\nதெலுங்கானா: பாஜகவுக்கு சொந்தமான ரூ.8 கோடி பறிமுதல்\nதெலுங்கானாவில் பாஜகவுக்கு சொந்தமான ரூ.8 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில் தேர்தலில் வாக்களிக்க மக்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது தேர்தல் ஆணையத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. தேர்தல் பறக்கும் படையினர் நாடுமுழுவதும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மத்திய மண்டல கமிஷனர் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது ரூ.8 கோடி ரொக்கப்பணம் இந்தியன் வங்கியிலிருந்து எடுக்கப்பட்ட காரில் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. அந்த காரில் ஓட்டுநர் குடாசங்கர் மற்றும் தோஷரெட்டி, பிரதீப் ரெட்டி ஆகிய 3 பேர் இருந்தனர். அவர்களிடம் ரூ.2 கோடி ரொக்கப்பணம் இருந்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பணம் பாஜகவுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. நாராயண்குடா கிளை இந்தியன் வங்கியில் இருந்து நந்திராஜு கோபி என்பவர் தங்களிடம் கொடுத்ததாகவும், பிரதீப் ரெட்டி தெரிவித்துள்ளார்.\nஇதைத்தொடர்ந்து நாராயண்குடா கிளை இந்தியன் வங்கியில் இருந்து நந்திராஜு கோபி என்பவர் தங்களிடம் கொடுத்ததாகவும், பிரதீப் ரெட்டி தெரிவித்துள்ளார். இதையடுத்து, உடனடியாக வங்கிக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்த கோபி உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். அவர்களிட��் இருந்து ரூ.6 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nதெலுங்கானா உள்துறை அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு...\nஊரடங்கு உத்தரவை மீறினால் என்கவுண்டர்... தெலுங்கானா முதல்வர் எச்சரிக்கை\nதலித் இளைஞரை படுகொலை செய்த தொழிலதிபர் மாருதி ராவ் தற்கொலை...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ajaywin.com/2016/03/tamils-shou.html", "date_download": "2021-03-08T00:40:59Z", "digest": "sha1:VRYVWNH4DR6H6XNOBJLTVKJKAPVN26HA", "length": 5249, "nlines": 55, "source_domain": "www.ajaywin.com", "title": "Ajaywin.com: தமிழர் நாட்டை தமிழரே ஆள்வது அடிப்படை சனநாயக உரிமை - சீமான் | Tamils Shou...", "raw_content": "\nதமிழர் நாட்டை தமிழரே ஆள்வது அடிப்படை சனநாயக உரிமை - சீமான் | Tamils Shou...\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத...\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\nஎமது மின்னஞ்சல் முகவரி ajayvideoworld@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/sri-divya-pongal-photoshoot/140688/", "date_download": "2021-03-08T00:00:15Z", "digest": "sha1:WI7QNPYMNO5SUHAYO6BHDLDT4J7MG7PD", "length": 7068, "nlines": 130, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Sri Divya Pongal Photoshoot | Tamil Cinema News", "raw_content": "\nHome Latest News கொஞ்சமும் மேக்கப் இல்லாமல் விளக்கு ஒளியில் ஜொலிக்கும் ஸ்ரீதிவ்யா, கொள்ளை அழகு என கொஞ்சி தீர்க்கும்...\nகொஞ்சமும் மேக்கப் இல்லாமல் விளக்கு ஒளியில் ஜொலிக்கும் ஸ்ரீதிவ்யா, கொள்ளை அழகு என கொஞ்சி தீர்க்கும் ரசிகர்கள்.\nகொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் விளக்கு ஒளியில் ஜொலிக்கும் புகைப்படங்களை ஸ்ரீதிவ்யா வெளியிட்டுள்ளார்.\nSri Divya Pongal Photoshoot : தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. இத் திரைப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடித்தார்.\nஆனாலும் தொடர்ந்து ஸ்ரீதிவ்யாவுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் அமையாததால் தற்போது சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கி உள்ளார். விரைவில் அடுத்தடுத்த படங்களில் மீண்டும் நடிக்க தொடங்குவார் என கூறப்பட்டு வருகிறது.\nமேலும் எந்த நடிகையும் செய்யாத விஷயமாக தொடர்ந்து ஸ்ரீதிவ்யா சமூக வலைதள பக்கங்களில் மேக்கப் இல்லாத அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nஅந்த வகையில் தற்போது விளக்கு நிற ஒளியில் தேவதை போல ஜொலிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nகொஞ்சமும் மேக்கப் இல்லாமல் விளக்கு ஒளியில் ஜொலிக்கும் ஸ்ரீதிவ்யா\nPrevious articleஅஜித், ஷாலினி திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – இணையத்தில் வைரலாகும் Unseen புகைப்படம்.\nNext articleசென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சி படம் பார்த்த தளபதி விஜய் – வைரலாகும் வீடியோ.\nஇயக்குனர் ரஞ்சித் தான் என்னை மாத்தினாரு \nநடிகர் சூர்யா தனது முதல் படத்துக்கு வாங்கிய சம்பளம் எவ���வளவு தெரியுமா\nமேக்கப் இல்லாமல் வெள்ளை நிற உடையில் தேவதையாக மாறிய ஸ்ரீதிவ்யா – வைரலாகும் புகைப்படங்கள்.\nComedy செஞ்ச என்ன Series-ஆ பண்ண வெச்சுட்டாங்க\nThalapathy 65 படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதா – ரசிகர்களுக்கு ஷாக்கிங் தகவல்\nஒரே ஒரு Cutout-டால் கடுப்பான முக்கிய பிரமுகர்கள்.\nவடசென்னை 2-ம் பாகம் எப்போது \nஇந்த படம் என்ன உட்கார வெச்சுடுச்சு – Vijay-யின் தங்கை Jennifer பேட்டி\nதிமுக மாநாட்டுக்கு தயாராகும் திருச்சி.. ஒரே ஒரு கட் அவுட்டால் கடுப்பான முக்கிய பிரமுகர்கள்.\nஸ்லீவ்லெஸ் உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா – வைரலான புகைப்படம்.\nகிரிக்கெட் ஜெஸ்ஸியில் சிம்பு.. இணையத்தை கலக்கும் புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Big%20Stories", "date_download": "2021-03-08T00:00:47Z", "digest": "sha1:HZ3X7KEG7MUSBKC42S4V6CVU6JCPGHKV", "length": 8786, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Big Stories - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசென்னையில் மீண்டும் குறைந்தது கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் புதிதாக 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதிமுக ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும...\nபாஜக - என்.ஆர்.காங்கிரஸ் இடையே நீடிக்கும் இழுபறி ; கூட்டணி தொடர்பான...\nநான் ஒரு நாகப்பாம்பு போன்றவன் -பாஜகவில் இணைந்த மிதுன் சக்கரபோர்தி ”...\nவாயில் விஷம் ஊற்றி கொலை... தடம் மாறிய பெண்ணுக்கு நேர்ந்த கதி\nசென்னையை அடுத்த திருவாலங்காட்டில், தன்னுடன் தவறான தொடர்பில் இருந்த பெண்ணின் வாயில் விஷம் கலந்த குளிர்பானத்தை ஊற்றி கொலை செய்துவிட்டு, அவர் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய நபரை போலீசார் கைது செய்தன...\nரசிகரா பிறந்த பாவத்துக்கு அடிவாங்கி ஆதரவும் தெரிவிக்கனுமாம்..\nஉள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின் போது, அனுமதியின்றி தன்னுடன் இருப்பது போன்று செல்பி எடுத்த ரசிகரின் கன்னத்தில் பளார் விட்ட தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா , மீண்டும் ஒரு பளார் விட்டு அந்த போட்டோவை அழிக்க...\nமீனாட்சி அம்மன் சிலையில் அமர்ந்து பச்சை கிளி தவம்..\nவிருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ள கருநெல்லி நாதர் ஆலயத்தில் உள்ள மீனாட்சியம்மன் சிலையின் தோளில் அமர்ந்து பச்சைக்கிளி ஒன்று தவம் செய்து வருவது பக்தர்களை பரவசப்படுத்���ி வருகிறது. பாண்டிய மன்னனி...\nமதுவுக்குத் தடை விதிக்கப்பட்டாலும் குடிப்பதில் பீகார் தான் முதலிடம்... கள்ளச்சாராய வியபாரிகள் 9 பேருக்கு தூக்கு தண்டனை... 4 பெண்களுக்கு ஆயுள்\nபீகார் மாநிலத்தில், 2016 - ம் ஆண்டு சட்ட விரோதமாகக் கள்ளச்சாராயம் குடித்த 19 பேர் உயிர் இழந்தனர். ஆறு பேருக்குக் கண் பார்வை பறிபோனது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் தொடர்புடைய 9 பேருக்கு மரண தண...\nபெற்றோர் நிலத்தில் சகோதரி வீடு கட்டியதால் ஆத்திரம்... பணம் கேட்டு தாய், தந்தையரை அடித்துக்கொன்ற மகன்..\nதர்மபுரியில், வீடு கட்ட நிலம் கொடுத்த தாய் - தந்தையை, வீடு கட்ட பணம் கொடுக்கவில்லை என்று கூறி, குடி போதையில் மகனே அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், இண்டூர் அ...\nதென்னந்தோப்புக்குள் ஸ்கேன் மையம்; தப்பி ஓடிய போலி மருத்துவர்..\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என தெரிந்து கொள்ள தென்னந்தோப்பில் ரகசியமாக இயங்கி வந்த ஸ்கேன் மையத்தை மருத்துவ அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மூலம் கண்டுபிடித்துள்ளனர்...\nதனிமையில் இனிமை தேடி ஆன்லைன் டேட்டிங்; ரூ 16 லட்சம் அம்போ.. இளம் தொழில் அதிபருக்கு மொட்டை\nலொகாண்டோ என்கிற ஆன்லைன் டேட்டிங் இணையதளம் மூலம் பெண்களை பேசவைத்து சென்னை இளம் தொழில் அதிபரிடம் 16 லட்சம் ரூபாயை பறித்த மும்பையை சேர்ந்த ஆபாச வீடியோ தயாரிப்பாளர்கள் இருவரை காவல் துறையினர் கைது செய்த...\nவாயில் விஷம் ஊற்றி கொலை... தடம் மாறிய பெண்ணுக்கு நேர்ந்த கதி\nரசிகரா பிறந்த பாவத்துக்கு அடிவாங்கி ஆதரவும் தெரிவிக்கனுமாம்..\nமீனாட்சி அம்மன் சிலையில் அமர்ந்து பச்சை கிளி தவம்..\nமதுவுக்குத் தடை விதிக்கப்பட்டாலும் குடிப்பதில் பீகார் தான் முதலிடம்...\nபெற்றோர் நிலத்தில் சகோதரி வீடு கட்டியதால் ஆத்திரம்... பணம் கேட்டு த...\nதென்னந்தோப்புக்குள் ஸ்கேன் மையம்; தப்பி ஓடிய போலி மருத்துவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/blog-post_19.html", "date_download": "2021-03-07T23:34:06Z", "digest": "sha1:QOT2LTOLIBGDAS5VBZCULRMQ5B2F367J", "length": 9154, "nlines": 46, "source_domain": "www.vannimedia.com", "title": "விலை போகும் ஈழத்தின் பொக்கிஷம்? என்ன தெரியுமா? - VanniMedia.com", "raw_content": "\nHome BREAKING NEWS LATEST NEWS விலை போகும் ஈழத்தின் பொக்கிஷம்\nவிலை போகும் ஈழத்தின் பொக்கிஷம்\nஇந்தியாவி���் மத்திய வங்கி, இலங்கைக்கு வழங்கும் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்காக திருகோணமலை சீனக்குடா துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் இணங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் விமல் வீரவங்ச முன்வைத்த குற்றச்சாட்டுடன் கூடிய இந்த கேள்விக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதிலளித்துள்ளார்.\nஇந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் 400 மில்லியன் டொலர் பணத்திற்காக இலங்கையில் உள்ள எந்த அரச சொத்துக்களும் இந்தியாவுக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது. நாங்கள் எதனையும் இந்தியாவிடம் அடகு வைக்க மாட்டோம்.\nஇலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்கும் நோக்கில் இலங்கை மத்திய வங்கி விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்திய மத்திய வங்கி இந்த பணத்தை வழங்க இணங்கியுள்ளது என ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.\nஅதேவேளை இந்திய மத்திய வங்கியிடம் இருந்து மேலும் ஒரு பில்லியன் டொலர் பணத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் இருதரப்பு பரிமாற்ற உடன்படிக்கையை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.\nவிலை போகும் ஈழத்தின் பொக்கிஷம் என்ன தெரியுமா\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமி��் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2019/06/28/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2021-03-08T00:04:06Z", "digest": "sha1:Z4SLHEL7JNONM7UUGUAILOLER323IYDH", "length": 7080, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "அச்சுவேலி மேற்கு செல்வநாயகபுரம் கிராமத்தின் 51ஆவது ஆண்டு விழாவும், வீதி திறப்பும்-(படங்கள் இணைப்பு)- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ��லைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஅச்சுவேலி மேற்கு செல்வநாயகபுரம் கிராமத்தின் 51ஆவது ஆண்டு விழாவும், வீதி திறப்பும்-(படங்கள் இணைப்பு)-\nயாழ். அச்சுவேலி மேற்கு செல்வநாயகபுரம் கிராமத்தின் 51ஆவது ஆண்டு விழாவும், தந்தை செல்வா சனசமூக நிலைய வீதி திறப்பும், மின் கட்டமைப்பு வழங்கலும் இன்றுமாலை நடைபெற்றது.\nஇதன்கீழ் அச்சுவேலி மேற்கு செல்வநாயகபுரம் கிராமத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதிமூலம் மேற்படி பூரணப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை திறந்துவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. 5.5மில்லியன் ரூபா பெறுமதியான வேலைத்திட்டங்கள் இந்த கிராமத்தில் மாத்திரம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. மைதானம் புனரமைக்கப்பட்டு, மின்சார வசதி வழங்கப்பட்டதோடு, சனசமூக நிலைய வீதியும் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. செல்வநாயகபுரம் கிராமம் ஆரம்பிக்கப்பட்டு 51ஆவது ஆண்டினை முன்னிட்டு இந்நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக பிரதேச சபை உறுப்பினர் த.நிர்மலானந்தன், வலிகிழக்கு பிரதேசசபை உறுப்பினர் சி.அகீபன், அச்சுவேலி மேற்கு கிராம சேவையாளர் வீ.கோபாலதாஸ், அச்சுவேலி மேற்கு சமுர்த்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.\n« யாழ். சில்லாலை சாந்தை வீரபத்திரர் ஆலய அன்னதான மண்டபத்திற்கான அத்திரவாரக்கல் நாட்டும் வைபவம்-(படங்கள் இணைப்பு)- பலாலி ���ிமான நிலைய அபிவிருத்தி பணிகள்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2013/04/samsung-galaxy-y-plus-galaxy-young-specifications.html", "date_download": "2021-03-08T00:58:55Z", "digest": "sha1:PIMO7H6CYFGBVV4SKN7JD5XGLQ6BQVX7", "length": 9254, "nlines": 97, "source_domain": "www.karpom.com", "title": "இந்தியாவில் அறிமுகமானது Samsung Galaxy Y Plus மற்றும் Galaxy Young முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price] | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Mobile » மொபைல் போன் » இந்தியாவில் அறிமுகமானது Samsung Galaxy Y Plus மற்றும் Galaxy Young முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]\nஇந்தியாவில் அறிமுகமானது Samsung Galaxy Y Plus மற்றும் Galaxy Young முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]\nஒரு மாதத்திற்கு பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து புதிய பயனர்களை கவருவதில் Samsung kk நிகர் அதுவே. அந்த வரிசையில் தற்போது வெளிவந்துள்ள போன்கள் Samsung Galaxy Y Plus மற்றும் Galaxy Young. இரண்டுமே Dual Sim போன்கள் ஆகும்.\nFlipkart தளத்தில் Galaxy Y Plus ரூபாய் 6290 க்கும், Galaxy Young ரூபாய் 8290 க்கும் கிடைக்கிறது.\nகுறைந்த வசதிகள் கொண்ட போனை வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம். Jelly Bean, Ice cream sandwich OS உடன் வருவது சிறப்பசம்சம்.\nசாம்சங் போன்களில் பிடிக்காதது ஒன்று தான்... கேலக்ஸி மொபைல்கள் அனைத்தும் ஒரே டிசைனில் இருக்கு\nஅன்பின் பிரபு - தகவல் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nபயனுள்ள தகவல்....உங்கள் பகிர்வுக்கு நன்றி...\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/59963/news/59963.html", "date_download": "2021-03-08T00:25:18Z", "digest": "sha1:VPOTMZ2IXZ73IYKNEZZB7U3FAEJ3XKQE", "length": 5406, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "சீன தலையீடு குறித்து இந்தியாவிற்கு எச்சரிக்கை..!! : நிதர்சனம்", "raw_content": "\nசீன தலையீடு குறித்து இந்தியாவிற்கு எச்சரிக்கை..\nஇந்தியாவின் பின்வாசலாக உள்ள இலங்கையில், அதிகரித்து வரும் சீன தலையீட்டை, கவலைக்குரிய விடயமாக இந்தியா எடுத்துக் கொள்ள வேண்டும் என கொள்கை ஆய்வு மையத்தின் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான ஆய்வுப் பேராசிரியர் பாரத் கர்நாட் தெரிவித்துள்ளார்.\nநொய்டாவில் உள்ள அமிதி பல்கலைக்கழக சட்ட பாடசாலை மாணவர்கள் மத்தியில் நேற்று நிகழ்த்திய உரையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\n‘புவிசார் அரசியலும் இந்திய மூலாபாயமும்’ என்ற தலைப்பில் உரையாற்றிய பேராசிரியர் பாரத் கர்நாட், பாகிஸ்தானுடன் மட்டுமன்றி சீனாவுடனும் கூட, இந்தியா பாதுகாப்பு ரீதியாக செற்பாட்டு நிலையில் இருக்க வேண்டும்.\nபாகிஸ்தான், நேபாளம், பூட்டான் உள்ளிட்ட ஏனைய அண்டை நாடுகளிலும் சீனத் தலையீடு அதிகமாக உள்ள நிலையில், இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்\nஒன்றல்ல இரண்டல்ல நான்கு முறை அசால்டாக ஜெயிலிலிருந்து தப்பிய பலே ஜப்பான் கைதி\nஉலகை வேற லெவலில் மிரளவைத்த ஒரே மனிதன்\nமனித வரலாற்றை மிரளவைத்த உண்மை சம்பவம்\nமனித வரலாற்றையே நடுநடுங்க வைத்த உண்மை நிகழ்வு\nஜெனீவாவில் இருப்பதா, வீற்றோவால் தொலைப்பதா\nசிறுநீரகக் கற்களை கரைப்பது எப்படி\nகுறை சொன்னால் குஷி இருக்காது\nமலை ரயிலில் ஓர் இசைக் குயில்\nஎன் வீட்டுக்காரர் தவில் வாசிக்க நான் கரகம் ஆடுவேன்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/60198/news/60198.html", "date_download": "2021-03-08T00:56:57Z", "digest": "sha1:ZBHPVJHK5BXNMALSFT742SXPROAXMC2Y", "length": 5058, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "தனது ஊழியர்களையே ரகசியமாய் கண்காணிக்கும் அமெரிக்க உளவுத்துறை..!! : நிதர்சனம்", "raw_content": "\nதனது ஊழியர்களையே ரகசியமாய் கண்காணிக்கும் அமெரிக்க உளவுத்துறை..\nஅமெரிக்க உளவுத்துறைக்கு ஊடுருவ அல்-கொய்தா, பாலஸ்தீனத்தின் ஹமாஸ், லெபனானின் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகள் தொடர்ந்து முயன்று வருவதாக சிஐஏ தெரிவித்துள்ளது.\nஇதனால் தனது ஆயிரக்கணக்கான ஊழியர்களின் பின்னணி குறித்து சிஐஏ ஆண்டுதோறும் ரகசிய விசாரணை நடத்தி வருகிறது.\nசிஐஏ உள்ளிட்ட அமெரிக்க உளவு அமைப்பு, ராணுவம், உள்நாட்டு பாதுகாப்பு, காவல்துறையில் வேலைகோரி விண்ணப்பிப்போர், வேலையில் சேர்க்கப்பட்டோர் ஆகியோரில் பலர் குறித்தும் சந்தேகம் எழுந்த வண்ணம் உள்ளது.\nஇதனால் இதில் பணியில் உள்ளவர்களின் பின்னணி குறித்து அடிக்கடி ரகசிய விசாரணை நடத்த வேண்டிய நிலைக்கு சிஐஏ தள்ளப்படுகிறதாம்.\nஒன்றல்ல இரண்டல்ல நான்கு முறை அசால்டாக ஜெயிலிலிருந்து தப்பிய பலே ஜப்பான் கைதி\nஉலகை வேற லெவலில் மிரளவைத்த ஒரே மனிதன்\nமனித வரலாற்றை மிரள���ைத்த உண்மை சம்பவம்\nமனித வரலாற்றையே நடுநடுங்க வைத்த உண்மை நிகழ்வு\nஜெனீவாவில் இருப்பதா, வீற்றோவால் தொலைப்பதா\nசிறுநீரகக் கற்களை கரைப்பது எப்படி\nகுறை சொன்னால் குஷி இருக்காது\nமலை ரயிலில் ஓர் இசைக் குயில்\nஎன் வீட்டுக்காரர் தவில் வாசிக்க நான் கரகம் ஆடுவேன்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/61027/news/61027.html", "date_download": "2021-03-08T00:26:43Z", "digest": "sha1:YS3DFHT27NXIBK3WQDCR7752E7I2DNPG", "length": 6463, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "மன்னாரில் தமிழ்க் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மீது தாக்குதல் : நிதர்சனம்", "raw_content": "\nமன்னாரில் தமிழ்க் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மீது தாக்குதல்\nவட மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ. குணசீலனின் ஆதரவாளர்கள் மீது மன்னார் தாராபுரம் பகுதியில் வைத்து நேற்று முன்தினம் மாலை ஆளுந்தரப்பினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் ஜீ. குணசீலன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை எனது தெரிவு அறிவிக்கப்பட்ட நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஆதரவாளர்கள் ஆங்காங்கே வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.\nபின் அன்றுமாலை 5 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று ஆசிபெற்ற பின் நானும் எனது ஆதரவாளர்கள் பெருந்திரளானவர்கள் ஒன்றிணைந்து எனக்கு வாக்களித்த தாழ்வுபாட்டு கிராம மக்களுக்கு நன்றிகளை தெரிவிக்கச் சென்று அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து விட்டு எனது கிராமமான தோட்டவெளி கிராமத்திற்குச் செல்வதற்காக தாழ்வுபாடு தாராபுரம் உள்வீதியூடாக சென்று பிரதான வீதியை கடக்க முயன்றேன்.\nஇதன்போது தாராபுரம் கிராமத்தினுள் வைத்து என்னுடன் வந்து கொண்டிருந்த ஆதரவாளர்கள் மீது அங்கிருந்து ஓடிவந்தவர்களினால் தாராபுரம் பகுதியில் வைத்துத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதனால் இரு தரப்பினர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்று பின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.\nஒன்றல்ல இரண்டல்ல நான்கு முறை அசால்டாக ஜெயிலிலிருந்து தப்பிய பலே ஜப்பான் கைதி\nஉலகை வேற லெவலில் மிரளவைத்த ஒரே மனிதன்\nமனித வரலாற்றை மிரளவைத்த உண்மை சம்பவம்\nமனித வரலாற்றையே நடுநடுங்க வைத்த உண்மை நிகழ்வு\nஜெனீவாவில் இருப்பதா, ��ீற்றோவால் தொலைப்பதா\nசிறுநீரகக் கற்களை கரைப்பது எப்படி\nகுறை சொன்னால் குஷி இருக்காது\nமலை ரயிலில் ஓர் இசைக் குயில்\nஎன் வீட்டுக்காரர் தவில் வாசிக்க நான் கரகம் ஆடுவேன்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/10995/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2021-03-07T23:18:05Z", "digest": "sha1:JSMW6NVR2TQ2A7UCCEXLSXEWG3HIIBAO", "length": 6275, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "மடுவில் இரு சிறுவர்கள் உயிரிழப்பு - Tamilwin.LK Sri Lanka மடுவில் இரு சிறுவர்கள் உயிரிழப்பு - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nமடுவில் இரு சிறுவர்கள் உயிரிழப்பு\nமன்னார் மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்கேயன்குளம் பகுதியில் வீடொன்றுக்கு பின்புறமாகவுள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகவும், 5 மற்றும் 7 வயதுடைய சிறுவர்களே சம்பவத்தில் உயிரிழந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த இரு சிறுவர்களும் கால்நடை ஒன்றை துரத்திச் சென்றபோது, கிணற்றில் தவறி விழுந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/03/blog-post_268.html", "date_download": "2021-03-08T00:41:55Z", "digest": "sha1:T4LIHWRNUT7O346V4TE4BSK6YJM5NOFT", "length": 6878, "nlines": 90, "source_domain": "www.adminmedia.in", "title": "இந்த ஆண்டு ஹஜ் பயனம் ரத்தா? உண்மை என்ன? - ADMIN MEDIA", "raw_content": "\nஇந்த ஆண்டு ஹஜ் பயனம் ரத்தா\nMar 24, 2020 அட்மின் மீடியா\nஇந்த ஆண்டு ஹஜ் ரத்து செய்யப்படலாம் என்பதை சவுதி அரசு உறுதிப்படுத்தியுள்ளதுடன், எந்த ஹோட்டல், பயிற்சியாளர் அல்லது டிக்கெட்டிலும் எந்த ஒப்பந்தமும் செய்ய வேண்டாம் என்று அனைத்து ஹஜ் நிறுவனங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது..என ஒரு செய்தியும் அதனுடன் ஒரு வீடியோவையும் பலர் ஷேர் செய்கின்றார்கள்\nஅந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது\nபலரும் ஷேர் செய்யும் வீடியோவில் பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த ஆண்டு ஹஜ் பயனிகளுக்கு அனுமதி இல்லை என ஒரு செய்தி பரவுகின்றதே அதற்க்கு என்ன பதில் என கேட்டதற்க்கு அவர் கூறுவது என்னவென்றால்\nஹஜ் நிறுத்தம் தொடர்பாக இது வரை எந்த முடிவும். எடுக்கப்படவில்லை.\nமாற்று முடிவு இருந்தால் பின்னர் அறிவிப்பு செய்யப்படும் என்பதாக செய்தி. இதனை பிரஞ்சில் ஒருவர் மொழி பெயர்ப்பு செய்கிறார்.\nஎனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள். யா அல்லாஹ் இந்த ஆண்டு எனக்கு ஹஜ் பயனம் நிறைவேற வழிகாட்டு யா அல்லாஹ் என எல்லாம் வல்ல இறைவனிடம் துவா செய்வோம்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nஅரசியலைவிட்டு ஒதுங்குவதாக சசிகலா திடீர் அறிவிப்பு.\nமுதல்கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் அதிகாரபூர்வ வெளியீடு\nஉங்கள் வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்வது எப்படி\nசசிகலா அரசியலை விட்டு விலகியது ஏன்- டிடிவி தினகரன் விளக்கம் \nமுதல்முறை வாக்காளர்களுக்கு மின்னனு வாக்காளர் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nஇனி RTO ஆபிஸ் செல்லாமல் ஆன்லைனிலேயே 18 சேவைகள் விண்ணப்பிக்கலாம்.....\nஆகாயத்தில் பறக்கும் கப்பல் வைரல் வீடியோ\nதரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது \"ஸ்டார் ஷிப்\" ராக்கெட்..\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/category/Machilipatnam/-/shopping/jewellery-shops/?category=293", "date_download": "2021-03-07T23:25:11Z", "digest": "sha1:GF6QRAAKMDB72FWR3YPHBQC62NKWLTYI", "length": 10318, "nlines": 277, "source_domain": "www.asklaila.com", "title": "Shopping Machilipatnam உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nமை கல்யாண் மினி ஸ்டோர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமை கல்யாண் மினி ஸ்டோர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஃபேன்ஸி மற்றும் பரிசுப்பொருட்கள் விற்கும் கடை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஃபேன்ஸி மற்றும் பரிசுப்பொருட்கள் விற்கும் கடை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nராமா சை மெடிகல்ஸ் எண்ட் ஜெனரல் ஸ்டோர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஷிரி அருணா மெடிகல்ஸ் எண்ட் ஜெனரல் ஸ்டோர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/author/pathu/", "date_download": "2021-03-08T00:52:49Z", "digest": "sha1:HLDYCRA2JDTQGDZBUNYJJK4CASXS5KNE", "length": 2491, "nlines": 57, "source_domain": "siragu.com", "title": "pathu « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "மார்ச் 6, 2021 இதழ்\nபெயரை நினைத்த உடனே பசியை உண்டுபண்ணி சாப்பிடத் தூண்டும் ஒரு சில சுவை மிக்க ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபட��ப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/p/blog-page_21.html", "date_download": "2021-03-07T23:53:24Z", "digest": "sha1:WE4SNXMG6U7BSR7F3TWXZZI2RDY52EWT", "length": 12522, "nlines": 268, "source_domain": "www.tamilvaasi.com", "title": "அனைத்து பதிவுகளும் காண... | ! தமிழ்வாசி !", "raw_content": "\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nதென் ஆப்பிரிக்காவை நொறுக்கித் தொடரை வென்ற இந்தியா...\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய ���ாத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://prayertoweronline.org/ta/todays-word-blessing/a-sanctified-vessel-for-honour", "date_download": "2021-03-07T23:41:45Z", "digest": "sha1:HXV2SZSRZ3N3OHGBB3TKWP4BUOV7DQHR", "length": 9321, "nlines": 89, "source_domain": "prayertoweronline.org", "title": "A sanctified vessel for honour | Jesus Calls", "raw_content": "\n“ஒருவன்...தன்னை சுத்திகரித்துக்கொண்டால் அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும்....எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்” (2 தீமோத்தேயு 2:21).\nஅன்பானவர்களே, ஆண்டவர் உங்களை கனத்திற்குரிய பாத்திரமாக வனைய விரும்புகிறார். நீங்கள் இன்று எப்படிப்பட்ட பாத்திரமாக இருக்க விரும்புகிறீர்கள் மேலே கூறப்பட்டுள்ளபடி “கனத்திற்குரிய பாத்திரமா மேலே கூறப்பட்டுள்ளபடி “கனத்திற்குரிய பாத்திரமா” அல்லது “கனவீனத்திற்குரிய வெறுமையான பாத்திரமா” அல்லது “கனவீனத்திற்குரிய வெறுமையான பாத்திரமா” கர்த்தர் விரும்பாத எல்லாவித தீமையான வழிகளையும் வெறுத்து, அவைகளை விட்டுவிலகி, அவருடைய பரிசுத்த இரத்தத்தால் கழுவி சுத்திகரிக்கப்பட்டவர்களாக, நற்கிரியை, நற்பண்புகள், நற்சாட்சி நிறைந்த வாழ்வைப் பெற உங்களை அர்ப்பணியுங்கள். அப்பொழுது கர்த்தர் தமது பிரியமான கனத்துக்குரிய பாத்திரமாக உங்களை மாற்றுவார்.\nஒரு வாலிபன் தன் நண்பர்களுடன் சேர்ந்து உல்லாசமாக வாழ்ந்து, இந்த உலக வாழ்வை அனுபவிக்க எண்ணினான். நாளுக்குநாள் அவனையுமறியாமல் பாவத்தின் ஆழத்தில் போய்க்கொண்டிருந்தான். இதன் விளைவாக சமாதானம், சந்தோஷம், கர்த்தருடைய பிரசன்னம் யாவையும் இழந்தான். அவனையுமறியாமல் மனதிலே ஒரு சோர்வு ஏற்பட்டது. தனி மனிதனாக செய்வதறியாது தவித்தான். “இனி என் வாழ்வு அவ்வளவுதான்” என்று மனம்போன திசையில் ஒருநாள் நடந்துகொண்டிருந்தபொழுது, தன் பள்ளி நண்பன் ஒருவனை சந்திக்க நேரிட்டது. அவன்தான் இவனை அடையாளம் கண்டுகொண்டு, தன் வீட்டிற்கு அழைத்து சென்றான். இவனுடைய பரிதாபமான நிலையை ஒரு வழியாய் உணர்ந்துகொண்ட அவன் நண்பன், அவனை உற்சாகப்படுத்தி, த��ய வழிகளுக்கு அவன் செல்வதை நிறுத்தி, அவனோடுகூட சேர்ந்து ஜெபிக்க ஆரம்பித்தான். அப்பொழுது அவன் சற்று தெளிவடைந்து, ஆண்டவருடைய அன்பை ருசிக்க ஆரம்பித்தான். இரட்சிப்பு, அபிஷேகம் யாவையும் பெற்று, கர்த்தருக்குள் மிகுந்த ஆறுதல் பெற்றான். கர்த்தர் அவனை தம் கிருபையினால் நிரப்பி, அநேகரை ஆற்றித் தேற்றும் ஆறுதலின் பாத்திரமாக முற்றிலும் மாற்றினார்.\n கர்த்தர் உங்களை அன்போடு தம் கரம் நீட்டி அழைக்கிறார். அவருடைய அரவணைப்பிற்குள் வந்துவிடுங்கள். உலகம், மாமிசம், பிசாசு இவை யாவையும் உங்களைவிட்டு அப்புறப்படுத்துங்கள். கர்த்தர் விரும்புகிற பரிசுத்த வாழ்வைப்பெற உங்கள் வாழ்வின் அசுத்தங்கள் எல்லாவற்றையும் உங்களைவிட்டு அகற்றுங்கள். பரிசுத்தத்தை அவர் சிநேகிக்கிறார் (மல்கியா 2:11). “ஆண்டவரே நானும் உம்மைப்போல் பரிசுத்தமாக நடக்க, பரிசுத்த ஆவியினாலே என்னை நிரப்பும்” என்று அவரிடம் ஒப்படையுங்கள். கர்த்தர் அப்படியே உங்களை தமது பரிசுத்த பாதையில் நடத்துவார். “ஒருவன்...தன்னை சுத்திகரித்துக்கொண்டால் அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்” (2 தீமோத்தேயு 2:21).\nஎன் வாழ்விலும் எந்தவித அலட்சியமும் காணப்படாமல், நீர் எனக்காக செய்த தியாகத்தை எண்ணி, நீர் விரும்புகிற பரிசுத்த வாழ்வை வாழ கிருபை தாரும். இவ்விதமான தெய்வீக பாத்திரமாக என் வாழ்வையும் மாற்றும். என்னை முற்றிலும் உம் நாம மகிமைக்கென்று அர்ப்பணிக்கிறேன்.\nஇயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே\nகர்த்தர் தம்மை காண்பதுபோலவே உங்களையும் காண்கிறார். அவர் உங்களை ஜெயங்கொள்கிறவர்களாக அழைக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/jivan-jyoti-surgical-center-and-nursing-home-lucknow-uttar_pradesh", "date_download": "2021-03-08T01:42:51Z", "digest": "sha1:YNMREJDTYY27PPAZQ2EHY4UNGH7VCRZ6", "length": 6190, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Jivan Jyoti Surgical Center & Nursing Home | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/sparsh-hospital-west-delhi", "date_download": "2021-03-08T01:06:01Z", "digest": "sha1:I7IZTEEHSMRSSANXZPRC32XMZP4ZDTN5", "length": 6256, "nlines": 127, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Sparsh Hospital | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/cricket/virat-kohli-welcomes-mohammed-azharudin-for-rcb-family/", "date_download": "2021-03-07T23:28:16Z", "digest": "sha1:7A3FTGD6AXYKDETGWVFALZNQCR2BQB5U", "length": 7593, "nlines": 79, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "ஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் வீரருக்கு மெசேஜ் செய்த விராட் கோலி ! என்ன மெசேஜ் அது ? - Sportzwiki Tamil ஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் வீரருக்கு மெசேஜ் செய்த விராட் கோலி ! என்ன மெசேஜ் அது ? - Sportzwiki Tamil", "raw_content": "\nஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் வீரருக்கு மெசேஜ் செய்த விராட் கோலி \nசையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய கேரளா வீரர் அசாருதீனை பெங்களூர் அணி 20 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்திருக்கிறது. இவருக்கு விராட் கோலி மெசேஜ் செய்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\n2008ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடர் தற்போது வரை 13 சீசன்கள் முடிவடைந்துள்ளது. 2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் 14வது ஐபிஎல் சீசன் ஏப்ரல்/மே மாதம் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே இந்த 14வது ஐபிஎல் சீசனுக்காக அனைத்த�� அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி நடைபெற்றது.\nவிராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் 8 வீரர்களை தேர்வு செய்திருக்கிறது. இதில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான மேக்ஸ்வெல்லை 14.25 கோடிக்கு ஆர்சிபி அணி தேர்வு செய்திருக்கிறது. இவரைத் தொடர்ந்து சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய கேரளா வீரர் அசாருதீனை பெங்களூர் அணி 20 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்திருக்கிறது.\nசையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் அசாருதீன் 37 பந்துகளில் சதம் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். இது தொடர்பாக கொடுத்த பேட்டியின் போது இவர் இந்திய அணிக்காகவும் பெங்களூர் அணிக்காக விளையாட ஆசையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதுபோலவே தற்போது அசாருதீன் பெங்களூர் அணியில் இடம் பெற்று இருக்கிறார். இந்நிலையில் அசாருதீன் செல்போன் நம்பரை வாங்கி அவருக்கு விராட் கோலி மெசேஜ் செய்திருக்கிறார்.\nவிராட் கோலி செய்த மெசேஜில் “ஆர்சிபி குடும்பத்திற்கு வரவேற்கிறேன். சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள். சையத் முஷ்டாக் அலி தொடரில் உங்களது ஆட்டம் சிறப்பாக இருந்தது” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியில் இடம் பெற்றது மற்றும் விராட் கோலி மெசேஜ் செய்தது போன்றவற்றை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் இதெல்லாம் கனவு போல் இருக்கிறது என்றும் அசாருதீன் குறிப்பிட்டிருக்கிறார்.\nஅக்‌ஷர் பட்டேலால் இந்த சாதனையை அசால்டாக செய்ய முடியும்; சோயிப் அக்தர் நம்பிக்கை \nகடைசி இரண்டு தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு இவர் தான் காரணம்; பாராட்டும் லக்‌ஷ்மண் \n இந்திய வீரர்கள் மீது வாசிங்டன் சுந்தரின் தந்தை கோபம் \n2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான அட்டவணை அறிவிப்பு சொந்த மைதானத்தில் எந்த அணியும் விளையாட முடியாத புதிய திட்டம்\nமாஸ்டர் விஜய் போஸ்டரில் பண்ட் ரசிகர்களால் பகிரப்படும் சூப்பரான மீம்ஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/04/blog-post_735.html", "date_download": "2021-03-08T01:18:22Z", "digest": "sha1:JTF6MLERDOTDPDLNQYODHOBFS5AJB5JM", "length": 14233, "nlines": 215, "source_domain": "www.gopalappattinam.com", "title": "இனியும் இப்படி நடந்தால் குண்டர் சட்டம் தான்..காவல் ஆணையர் உச்சக்கட்ட எச்சரிக்கை.!!", "raw_content": "\nHomeதமிழக செய்திகள்இனியும் இப்படி நடந்தால் குண்டர் சட்டம் தான்..காவல் ஆணையர் உச்சக்கட்ட எச்சரிக்கை.\nஇனியும் இப்படி நடந்தால் குண்டர் சட்டம் தான்..காவல் ஆணையர் உச்சக்கட்ட எச்சரிக்கை.\nகொரோனா தொற்றின் காரணமாக இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய மறுப்பவர்கள் மீது இனி குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.\nஉலகம் முழுவதும் தன்னுயிரை பணயம் வைத்து மருத்துவர்களும்,தூய்மை பணியாளர்களும் இரவுபகல் பாராமல் பணி செய்து வருகிறார்கள்.\nஇதனிடையே சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநராக இருந்த 55 வயது மருத்துவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா தாக்கத்தால் உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், அவர் உயிரிழந்தார்.\nஅதன்பிறகு மருத்துவரின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்திற்கு அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினருடன்‌ வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nஉடனே அவரது உடல் வேலங்காடு இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு‌, காவல் மற்றும் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் அடக்கம் செய்யப்பட்டது. மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததாக 20ககும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஇந்நிலையில், கொரோனாவால் இறந்தவர்களின் உடல் அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டம் பாயும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்01-03-2021 19:30:00\nGPM மக்கள் மேடை 20\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட��சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 86\nசட்டபேரைத் தேர்தல் 2021 15\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 31\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 13\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 24\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nமீமிசல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய அய்யப்பன் அவர்கள் மரணம்\nஜெகதாப்பட்டினத்தில் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1½ லட்சம் பறிமுதல்\n6 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி; பட்டியல் சேகரிக்கிறது அரசு: எந்தெந்த கூட்டுறவு சங்கங்கள் விவரம்\nஅறந்தாங்கி வட்டார வள மையத்தில் நடைபெற்ற ஓவிய திருவிழா போட்டியில் பரிசு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா.\nஆவுடையார் கோவில் அருகே ஏரியில் கார் கவிழ்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-03-07T23:29:14Z", "digest": "sha1:Q7C6A74JU5GORT3ZOQI4A4WXYAOJGKRM", "length": 6165, "nlines": 63, "source_domain": "canadauthayan.ca", "title": "ரத சப்தமியில் நடந்த சூர்ய பகவானின் பூஜை !! | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநடிகர் மிதுன் சக்ரவர்த்தி கோல்கட்டாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தார்\nநாங்க ஆட்சிக்கு வந்தால் ரௌடியிசமே இருக்கது : தி மு க ஸ்டாலின் தமாஷ் \n142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்\nஇலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் \nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\n* 'எச்-1பி' விசா மசோதா: அமெரிக்க பார்லியில் தாக்கல் * மியான்மர் ராணுவ அராஜகம்; வன்முறை வீடியோக்களை பகிர டிக் டாக் தடை * Ind Vs Eng: ரிஷப் பந்த் அதிரடி சதம், களைத்துப் போன இங்கிலாந்து - நடந்தது என்ன * திருத்தப்பட்ட அறிக்கை, கலங்கிய சசிகலா; அழுத்தம் கொடுத்தது யார்\nரத சப்தமியில் நடந்த சூர்ய பகவானின் பூஜை \nரத சப்தமியில் நடந்த சூர்ய பகவானின் பூஜையை கண்டு மகிழுங்கள் இன்று சூரிய பகவானுக்கு பக்தி பாவத்தோடு மகா அபிஷேகமும் அர்ச்சனையும் நடைபெற்றன இன்று சூரிய பகவானுக்கு பக்தி பாவத்தோடு மகா அபிஷேகமும் அர்ச்சனையும் நடைபெற்றன இந்த ரத்த சப்தமி அனைவருக்கும் சந்தோஷத்தை கொண்டு வரும். உங்களுக்கும், உங்களின் குடும்பத்தாருக்கும் வெற்றி, அமைதி மற்றும் செல்வ செழிப்பு கிட்டவும் மற்றும் உலக நலனுக்காகவும் பிரார்த்தனை நடைபெற்றதை வீடியோவில் கண்டு பக்தி வயப்படுங்கள்\nதினமொரு தார்மிக செய்தியை உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர்,வூர்,செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யுங்கள். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலிக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம் 🙏🙏 ஓம் சூர்யநாராயணாய நமஹா \nPosted in Featured, இந்திய சமூகம், சமூகம், பக்தியும் தார்மீகமும்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/8544", "date_download": "2021-03-07T23:59:50Z", "digest": "sha1:RGCCVN7DHBLMR766JQ47CPUD4AW7S6IT", "length": 23613, "nlines": 168, "source_domain": "26ds3.ru", "title": "சுந்தர புருஷன்- பாகம் 04- தகாத உறவு கதைகள் – ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nசுந்தர புருஷன்- பாகம் 04- தகாத உறவு கதைகள்\n“தெரியட்டும்டி. நல்லா இருக்கு” என்று கொஞ்சினேன். ட்ரஸை விட, கவிதா ஜொலித்தாள். நாங்கள் வீட்டை விட்டு வந்தவுடன் என் அபார்ட்மெண்ட் வாட்ச்மேன்கள் எல்லாம் அவளையே பார்த்து ஜொள் விடுவதை கவனிக்க முடிந்தது. அவர்கள் முகத்தில் செக்ஸ் எண்ணம் ஓடி மறைவதை உணர முடிந்தது. மெதுவாக காருக்குள் ஏறி அமர்ந்துக் கொண்டாள்\nசுந்தர புருஷன் – பாகம் 05 – தகாத உறவு கதைகள்\nசுந்தர புருஷன்- பாகம் 03 – தகாத உறவு கதைகள்\nமெல்ல காரை மாலுக்கு விரட்டினேன். தியேட்டரிலும் அதே நிலமை. எல்லாரும் இவளையே வைத்த கண் வாங்காமல் பார்பதை பார்த்தேன். மனதில் காம போதை அளவுக்கு அதிகமாக ஓடியது. அருமையான படம். என் மனைவி படத்தை ரசிக்க, நான் அவளை ரசித்தேன். மெல்ல, அவள் கை��ை எடுத்து அந்த மல்லிகை கைகளை முத்தமிட்டேன். க்ளுக் என்று சிரித்தாள்.\n“என் செல்லம், வெல்லம்” என்று மெதுவாக கொஞ்சினேன்.\n“இன்னிக்கு, உனக்கு என்ன ஆச்சு “ என்றாள் திகைப்பாக.\n“ம்ம்ம், நல்லா பிடிச்சிருக்கு, தேங்க்ஸ்” என்றாள் என் கண்ணை பார்த்துக் கொண்டு.\n“சரி. படத்தை பார், நான் உன்னை பாக்கறேன்” என்ரூ சொல்லிக் கொண்டே அழுத்தமாக அவள் கையை முத்தமிட்டேன். ஒரு வழியாக படம் முடிந்தது. மீண்டும் காரை என் வீட்டிற்கு ஓட்டினேன். ஏகப்பட்ட ஜனம். மெல்ல காரை ஓட்டிக் கொண்டே இரவு நடக்க போகும் செக்ஸை நினைத்துக் கொண்டேன். என் தண்டு வீங்க ஆரம்பித்தது. என் இதயம் படபடவென்று அடிக்க ஆரம்பித்தது. இரவு அவள் நைட்டிக்கு மாறினாள். நான் டி. வியை போட்டு ஒரு ஆங்கில படத்தை பார்த்தேன். என் மனதில் இரவு என்ன நடக்குமோ என்று ஓடிக் கொண்டு இருந்தது. நான் படத்தை பார்த்துக் கொண்டு இருக்கும்போதே, என் மனைவியும் என்னருகில் அமர்ந்தாள். ஒரு அரை மணி நேரத்தில் படம் முடிந்தது டீ. வியில்.\n“சரிங்க, நான் தூங்கறேன்” என்று எழுந்த அவள் கையை பிடித்து இழுத்தேன்.\n“நாளைக்கு ஆஃபீஸ் போகனும். தூக்கம் வருது” என்ற அவளை இழுத்தேன்.\n“நோ வே. இன்னொரு படம் பார்க்கலாம். இன்னிக்கு இங்கேயே படுத்துக்கொள்ளலாம்” என்றேன்.\n“ஏன்” என்றாள். காரணம், பெட்ரூம் என்றால் ரிஸ்க். ஹாலில் என்றால் சுந்தரன் வீட்டுக்கு வந்தவுடனே ஹாலில் பார்த்து விட்டு, பின் கிளம்பி விடலாம் என்ற எண்ணம்தான். காரணம் சொல்லாமல், அவளை கெட்டியாக அணைத்தேன்.\n“ஓகே. இங்கேயே சோஃபாவில் படுக்கலாம்” என்றாள். மெல்ல, என் மனைவியை அணைத்து முத்தம் கொடுத்தேன். முத்தம் கொடுக்க, கொடுக்க, அவள் மயங்கினாள். செக்ஸுக்கு தயாரானாள். ஆனால், அது என் ப்ளான் கிடையாது. அவள் தூங்க வேண்டும். அப்புறம்தானே எல்லாமே\n“ஓ. ஐ. பி. எல் இருக்குல்ல, இன்னிக்கு” என்று என் பிடியை தளர்த்தி டி. வி சேனலை மாற்றினேன். அவளுக்கு கிரிக்கெட் பிடிக்காது.\n“ஓ. இந்த கர்மத்தை ஏன் வைச்சீங்க, நான் தூங்க போறேன்” என்று ஒய்யாரமாக கையை உயர்த்தி சோம்பல் முறித்தாள். படுத்தவள் அடுத்த ஐந்தாவது நிமிடமே உறங்க ஆரம்பித்தாள். மை காட். என் ப்ளான் இதுவரை அருமையாக ஒர்க் அவுட் ஆனது. இனிமேல். எப்படியோ என் இதயம் படபடவென்று அடிக்க ஆரம்பித்தது. ஏ. சி அறையிலும் எனக்கு வியற்வை வந்தது. செல் ஃபோனை எடுத்தேன். சுந்தரன் நம்பரை தேடினேன்.\n“தூங்கிட்டா” என்று சொல்லி மெஸேஜை அனுப்பும்போது என் கை நடுங்கியது. ஒரு வேளை தவறு செய்கிறேனா மெஸேஜ் அனுப்பப்பட்டு விட்டது என்ற மெஸேஜ் வந்தது. பதட்டத்தோடு மெஸேஜை பார்த்தேன். கவிதாவை பார்த்தேன். நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தாள். நான் மெதுவாக நடந்து எங்கள் வீட்டு வாசலை திறந்தேன். கொஞ்சம் நெர்வஸாக இருந்தது. அங்கே தனிமையாக இருட்டில் இருந்தேன். அருகே இருந்த லிஃப்டை பார்த்தேன். சட்டென்று நம்பர் ஒளிர ஆரம்பித்தது. ஃபெர்ஃபெக்ட் டைமிங். லிஃப்ட் திறந்தது. சுந்தரன் வெளியே வந்தார். என் இதயம் படபடவென்று மோளம் போல டித்துக் கொண்டது. சுத்த வெள்ளை வேட்டியிலும் , சட்டையிலும் வந்த சுந்தரனை அடையாளம் கண்டுக் கொண்டேன்.\n“வாங்க சார்” என்றேன். என் கையை பிடித்துக் கொண்டெ சுந்தரன் உள்ளே வந்தார்.\n“ஒரு செகண்ட்” என்று சொல்லி நான் உள்ளே வந்து ஹாலில் தூங்கும் கவிதாவை பார்த்தேன். அசந்து தூங்கிக் கொண்டு இருந்தாள். தவறு செய்கிறேனா என்று மனம் கேட்டது. ஆனால், அதையும் மீறி செக்ஸ் எண்ணம் ஆட்கொண்டது. மெல்ல வெளியே வந்தேன்.\n“நல்லா தூங்கறா சார்” என்றேன்.\n“அப்படியா” என்ற சுந்தரன் கண்ணில் பரவசம். ஏதோ ஒரு செண்ட் அடித்து இருந்தார். மணம் கும்மென்று வந்தது.\n“வாங்க சார்” என்று சொல்லிக் கொண்டே அவரை இழுத்து கதவை மெதுவாக தாளிட்டேன். உள்ளே வந்தவர் சோஃபாவில் உறங்கிக் கொண்டு இருக்கும் கவிதாவை பார்த்தார்.\n“ஹாட். ரொம்ப ஹாட்” என்றார். அவர் குரலில் செக்ஸ் எண்ணம் ததும்பியது. அவர் கண்கள் போதையில் கிறங்கி இருந்தது.\n“கவிதா ஹாட் ராஜ். செம முலை. சினிமாவிற்கு வந்தா இவதான் டாப் ஹீரோயின்” என்றார்.\n“உண்மைதான் ராஜ். பார், எவ்வளவு செக்ஸி உதடுகள். கோழி மாதிரி இவளை உறி ராஜ். இவளை நான் நிர்வாணமா பார்க்கணும்” என்றார். எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. பயம்தான் அதிகமாக இருந்தது.\n“சீக்கிரம். சீக்கிரம் ட்ரஸை கழட்டு” என்று சுந்தரன் லேசாக கிசுசிசுத்தார். சொல்லிக் கொண்டே அவர் திரை சீலைக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டார். என் சாமான் விறைத்துக் கொண்டது. மெல்ல தூங்கிக் கொண்டு இருக்கு கவிதாவின் நைட்டியை அவள் பாதத்துக்கு மேல் உயர்த்தினேன்.\n“இன்னும் மேலே” என்ற சுந்தரன் குரலில் எரிச்சல்.\n“ரிஸ்க்கும் இல்லே, ரஸ��க்கும் இல்லே. கவிதா பாதத்தை பார்க்க வரல நான்” என்று லேசாக அதட்டினார். மேலும் நெர்வஸானேன். மெல்ல என் மனைவிக்கு அருகில் அமர்ந்தேன். மெல்ல கவிதாவின் நைட்டியை உயர்த்தினேன். கவிதாவின் பள , பள தொடை தெரிந்தது. கவிதா ஒரு அழகு சுந்தர்யாக என் கண்ணுக்கு தெரிந்தாள். நெர்வஸாக இருந்தது. நான் இப்படி என் மனைவியின் அழகை ஒரு புதிய மனிதனுக்கு விருந்து படைப்பேன் என்று கற்பனை கூட செய்ய முடியவில்லை. அதுவும் என் வீட்டிலேயே.\n“நல்லா தூக்குங்க ராஜ். கவிதா ஜட்டி பார்க்கணும்” என்று சொல்ல, எனக்கு காம போதை இன்னும் அதிகமானது. என் பூல் விறைத்துக் கொண்டது. மெல்ல கவிதா நைட்டியை உயர்த்தினேன். அவள் ரோஸ் கலர் ஜட்டி இப்போது சுந்தரனுக்கு தெரிந்தது. ஸ்வீட் கடையில் இருக்கும் ரசகுல்லாவை பார்ப்பது போல சுந்தரன் பார்த்தார்\nதிருமதி கிரிஜா – பாகம் 16 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 20 – தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on யெம்மா – பாகம் 04 – தமிழ் காமக்கதைகள்\nRaju on அப்பாவுடன் மகள் – பாகம் 01 – குடும்ப செக்ஸ் கதைகள்\nRaju on கொரில்லா பூள் – மிருக காமக்கதைகள்\nRaju on திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\non திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/silksmitha-special-slide-show-news-201944", "date_download": "2021-03-08T01:01:16Z", "digest": "sha1:46SHPZP3IYDVP2MQ52E4LW2QQ32KMZKN", "length": 16362, "nlines": 174, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "SilkSmitha Special Slide Show - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Slideshows » தமிழ் சினிமாவின் ஒரே கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதா: பிறந்த நாள் சிறப்பு பகிர்வு\nதமிழ் சினிமாவின் ஒரே கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதா: பிறந்த நாள் சிறப்பு பகிர்வு\nதமிழ் சினிமாவின் ஒரே ��வர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதா: பிறந்த நாள் சிறப்பு பகிர்வு\n100 வருட தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் கவர்ச்சியாக நடித்திருந்த போதும் தனது காந்தக்கண்களால் அனைவராலும் கவரப்பட்டு இன்றும் பேசப்பட்டு வருபவர் நடிகை சில்க் ஸ்மிதா. கடந்த 1960ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி ஆந்திராவில் பிறந்த இவர் தமிழ் சினிமாவில் பெரும் சூறாவளியை கிளப்பியவர்\nசிறு வயதிலேயே பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்ட சில்க் ஸ்மிதாவிற்கு குடும்ப வாழ்க்கை சரியாக அமையாததால், சென்னைக்கு வேலை தேடி வந்தார். ஒப்பனை கலைஞராக பணிபுரிந்த இவரை நடிகர் வினுசக்கரவர்த்தி தனது 'வண்டிச்சக்கரம்' படத்தில் அறிமுகம் செய்தார். சாராய வியாபாரியாக அந்த படத்தில் நடித்த சில்க் ஸ்மிதா முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார்பின்னர் பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தில் தியாகராஜனுக்கு ஜோடியாக குணச்சித்திர பாத்திரத்தில் நடித்தார். ஆனால் சில்க் ஸ்மிதாவை குணசித்திர கேரக்டரில் ரசிகர்கள் ஏற்று கொள்ள தயாராக இல்லை. இந்த நிலையில் கவர்ச்சியான கேரக்டர்களும், ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் வாய்ப்புகளும் அவரை தேடி வந்தன. கடந்த 80களில் இவர் நடனம் ஆடாத படங்கள் மிகவும் குறைவு என்ற அளவில் தான் தமிழ் சினிமா இருந்தது. சிவாஜி போன்ற பெரிய நடிகர்களின் படங்களாக இருந்தாலும் வியாபார நோக்கத்திற்காக சில்க் ஸ்மிதா நடனம் இணைக்கப்பட்ட படங்கள் ஏராளம்\nமூன்றாம் பிறை, சகலகலா வல்லவன், தனிக்காட்டு ராஜா, ரங்கா, தீர்ப்பு, மூன்று முகம், பாயும் புலி, கோழி கூவுது, அடுத்த வாரிசு, தங்க ம்கன், ஜீவா, கூலிக்காரன், போன்ற பல படங்களில் நடனம் மற்றும் சிறு கேரக்டர்களில் நடித்தார். சில்க் சில்க் சில்க், அவசர போலீஸ் 100 போன்ற ஒருசில படங்களில் நாயகியாகவும் சில்க் ஸ்மிதா நடித்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழிகளிலும் சில்க் ஸ்மிதா பல படங்களில் நடித்தார்.\nசில்க் ஸ்மிதா கவர்ச்சி நடிகை என்பதால் தன்னிடம் தவறான நோக்கத்தில் பலர் நெருங்குவதை அறிந்து தனது நட்பு வட்டாரத்தை குறைத்து கொண்டவர். திரையுலகில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கே இவருக்கு நண்பர்கள் உண்டு. இதனால் இவரை தலைக்கனம் பிடித்தவர் என்றும் கூறுவதுண்டு. அதை தனக்கு கிடைத்த ஒரு பாது���ாப்பாகவும் பயன்படுத்தி கொண்டவர் சில்க் ஸ்மிதா\n17 வருடங்கள் தென்னிந்திய சினிமாவை தனது கவர்ச்சியான கண்களாலும், சொக்கவைத்த உதடுகளாலும் இளவட்டங்கள் உள்பட அனைத்து தரப்பு வயதினர்களையும் கிறங்கடித்த கவர்ச்சிப்புயல் சில்க் ஸ்மிதா, 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி தன்னுடைய 35 வது வயதில் சென்னையில் அவருடைய வீட்டில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். சொந்தப்படம் தயாரிக்க முயற்சித்ததில் ஏற்பட்ட கடன் தொல்லை மற்றும் காதல் தோல்வி தான் அவருடைய மரணத்திற்கு காரணம் என்று கூறப்பட்டாலும் இன்று வரை அவரது மரணம் ஒரு புரியாத புதிராகவே உள்ளது.\nசில்க் ஸ்மிதா மறைந்தாலும் அவரது புகழ் மறையவில்லை என்பது அவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட 'தி டர்ட்டி பிக்சர்' என்ற திரைப்படத்தின் வெற்றி உணர்த்தியது. பிரபல பாலிவுட் நாயகி வித்யாபாலன், சில்க் ஸ்மிதா கேரடரில் நடித்து தேசிய விருதையும் தட்டி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியில் மட்டுமின்றி கன்னடம் மற்றும் மலையாளத்திலும் இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.\nகவர்ச்சி புயலாக சில்க் ஸ்மிதா வாழ்ந்து மறைந்தாலும் அவரை பற்றி பல புத்தகங்களும் எழுதப்பட்டன என்பது ஆச்சரியம் தரத்தக்க ஒரு தகவல். 'சிலுக்கு - ஒரு பெண்ணின் கதை' , என்ற நூலை தீனதயாள் என்பவர் எழுதியுள்ளார். சில்க் ஸ்மிதாவை ஒரு நடிகையாக மட்டுமின்றி ஒரு பெண்ணாகவும் அணுகி அவரது வாழ்வை ஆராய்ந்த இந்த புத்தகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல் 'சிலுக்கு ஸ்மிதாவும் சுலைமான் ஹாஜியாரும்' என்ற புத்தகத்தை களந்தை பீர்முகமது என்பவர் எழுதினார்.\nசில்க் ஸ்மிதா மறைந்து இருபது வருடங்களுக்கும் மேல் ஆகியும் இன்னும் அவருடைய பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடி வருவது ரசிகர்களின் மனதில் அவர் இன்னும் மறையவில்லை என்பதையே காட்டுகிறது.\nதமிழ் சினிமாவின் ஒரே கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதா: பிறந்த நாள் சிறப்பு பகிர்வு\nதமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய சைக்கோ த்ரில்லர் படங்கள்\nபிக்பாஸ் போட்டியாளர்களின் முழு விபரங்கள்\nஅஜித்தின் சிறப்பு வாய்ந்த ஸ்பெஷல் திரைப்படங்கள்\nவிக்ரம் என்ற துருவ நட்சத்திரத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதிரையில் ஒளிர்ந்த காலத்தால் அழியாத க���தல் திரைப்படங்கள்: பாகம் 1\nகோலிவுட் திரையுலகின் அம்மா-மகள் நடிகைகள்\nAR ரஹ்மான் - 25 ஆண்டுகள் - 25 பாடல்கள் - இளம்பரிதி கல்யாணகுமார்\nஅம்மா இல்லாத ஒரு வருட தமிழகம்\nநயன்தாராவும் அவருடைய நயமான கேரக்டர்களும்\nதமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள்\nஉலக சினிமா சரித்திரத்தில் இடம்பெறும் கமல் திரைப்படங்கள்\nகோலிவுட் திரையுலகின் 80 மற்றும் 90களின் கனவு நாயகிகள். பாகம் 1\nகோலிவுட் திரையுலகின் 80களின் கனவு நாயகிகள்\nமெர்சலுக்கு முன் விஜய் நடித்த இரண்டு ஹீரோயின் படங்கள்\n'மெர்சலுக்கு' முன் விஜய்-வடிவேலு கூட்டணியின் காமெடி படங்கள்\nதமிழ் சினிமாவில் தலையெடுத்து வரும் இரண்டாம் பாக சீசன்\n'துப்பறிவாளர்' மிஷ்கினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nவிமானத்தில் பாலியல் டார்ச்சர்: ஃபேஸ்புக் ஓனரின் சகோதரி திடுக்கிடும் புகார்\nநித்யாவை தனிமைப்படுத்திய பிக்பாஸ் போட்டியாளர்கள்\nவிமானத்தில் பாலியல் டார்ச்சர்: ஃபேஸ்புக் ஓனரின் சகோதரி திடுக்கிடும் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://infotechtamil.info/tag/dark-mode/", "date_download": "2021-03-07T23:28:14Z", "digest": "sha1:NHIWGHOWVOBYJGEAELHBIMVVLWS2IL6C", "length": 6685, "nlines": 52, "source_domain": "infotechtamil.info", "title": "dark mode Archives - InfotechTamil", "raw_content": "\nDark mode for WhatsApp :வாட்ஸ்அப் அதன் டெஸ்க்டாப் மற்றும் வலை பயன்பாடுகளுக்கு இருண்ட பயன்முறையை வெளியிட்டது. தற்போது அனைத்து வாட்ஸ்அப் பயனரும் இந்த வசதியைப் பெறக்கூடியாய் இருக்கும். பிரகாசமான கணினி மற்றும் மொபைல் திரைகளிலிருந்து விழித்திரைகளை பாதுகாக்கும் ஒரு உபாயமே இருண்ட பயன் முறை எனும் டார்க் மோட் என்பது நீங்கள் அறிந்த விடயம்தான் Dark mode for WhatsApp desktop and web apps live now …\nFacebook introduces Dark mode இன்று நாம் பயன்படுத்தும் பெரும்பாலான டெஸ்க்டாப் பற்றும் மொபைல் செயலிகள் டார்க் மோட் (dark mode) எனும் இருண்ட பயன் முறையை ஆதரிக்கின்றன. iOS 13 மற்றும் Android 10 இன் அறிமுகத்தின் பின்னர் மொபைல் செயலிகளில் பரந்த அளவிலான இருண்ட பயன் முறை பயன் பாட்டிற்கு வந்தன. அதன் பிறகு, பல நிறுவனங்கள் தமது செயலிகளிற்கான இருண்ட பயன் முறையை உருவாக்கத் தொடங்கின. …\nஇருண்ட பயன்முறை (Dark Mode) என்பது பயனர் இடைமுகத்தை இருண்டதாக மாற்றும் ஒரு மென்பொருள் தெரிவு. இது வெண்மையான அல்லது பிரகாசமான பின்னணி கொண்ட நிறத் தை கருமையாக மாற்றுவதோடு எழுத்துக்களின் வண்ணத்தை வெண்மையாக மாற்றுகிறது. டார்க் மோட் எனும் இருண்ட பயன்முறை, அல்லது “இரவு நேரப் பயன்முறை (night mode) ” பல ஆண்டுகளாக டெவலப்பர்கள் எனும் மென்பொருள் விருத்தியாளர்களிடையே மிக விருப்பமான தெரிவாக இருந்து வருகிறது. டெவலப்பர்கள் …\nMars Perseverance Photo Booth செவ்வாய் கிரகத்தில் புகைப்படம் எடுக்க நாசா வழங்கும் வாய்ப்பு\nSpotify now available in Sri Lanka ஸ்பாடிஃபை சேவை தற்போது இலங்கையிலும்\nYou cannot copy content of this page கொப்பி பண்ணாதீங்கய்யா, சுயமா எழுதுங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1027632", "date_download": "2021-03-08T01:17:12Z", "digest": "sha1:3BIEP6ABDUUWK7L4FYCPOAQGNNQJ6PJ5", "length": 4177, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கல்பாக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கல்பாக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:45, 18 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n728 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n22:58, 24 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLogicwiki (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (படிமம் சேர்க்க பட்டது)\n19:45, 18 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBalajijagadesh (பேச்சு | பங்களிப்புகள்)\nகல்பாக்கத்தில் இரு [[அணு மின் நிலையம்|அணுமின் நிலையங்களும்]], ஒரு அணு ஆராய்ச்சி மையமும். [[சென்னை அணு மின் நிலையம்]] 1960 களில் அமைக்கப்பட்டது.தற்பொழுது 200 மெகாவாட் தயாரிக்கும் இரு அணு மின் உலைகளை இது இயக்கி வருகிறது.\n[[File:Wall in kalpakkam.JPG|thumb|சுனாமியின் வேகத்தை குறைப்பதற்கான சுவர்]]\nடிசம்பர் 24, 2004யில் சுனாமி ஏற்பட்ட பொழுது கல்பாக்கமும் பாதிக்கப்பட்டது. அதற்காக சுனாமி ஏற்படும் பொழுது நீர் அலைகளின் வேகத்தை குறைப்பதற்கு கல்பாக்கத்தில் நீண்ட சுவர் எழுப்பபட்டது. மேலும் பல மரங்கள் நடபட்டது.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/ranjana-singh-nursing-home-patna-bihar", "date_download": "2021-03-07T23:59:21Z", "digest": "sha1:KC7LWAAT6U7A4YXSIFOW7IBY57DEA3NF", "length": 5970, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Ranjana Singh Nursing Home | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தக���ல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2021-03-08T01:29:34Z", "digest": "sha1:LO5TWOUDCFVMVPR7JP6USNELGWQJ2LEN", "length": 7884, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "மரின்டுவுக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமரின்டுவுக் (Marinduque) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், மிமரோபா பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் பொவாக் ஆகும். இது 1920 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.[2] இம்மாகாணத்தில் 218 கிராமங்களும், 6 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் ரொமுலா பக்கோரா (Romulo Baccoro ) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 952.58 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக மரின்டுவுக் மாகாணத்தின் சனத்தொகை 234,521 ஆகும்.[3] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 76ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 69ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் தகலாகு ஆங்கிலம் ஆகிய இரு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகாணத்தின் சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 250 மக்கள் என்பதாகும். மேலும் சனத்தொகை அடர்த்தியின் அடிப்படையில் இது 81 பிலிப்பீனிய மாகாணங்களில் 37ஆம் மாகாணம் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2017, 11:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/childrens-day", "date_download": "2021-03-07T23:41:13Z", "digest": "sha1:EZZJRX7DKFWA7WQFK4SYKONGJYFDDPZK", "length": 4189, "nlines": 72, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநேர்மையான அரசியல் ,நோயற்ற வாழ்வு வேண்டும்\nஇளையோர் பலம் அதிகம் கொண்ட நாடு\nபெண்களை போற்ற வேண்டும் - மாணவர் மாஸ் பேச்சு\nபுதிய இந்தியா இளைஞர்களுக்கானதாக இருக்க வேண்டும்\nபுதிய இந்தியா குறித்து மாணவியின் பார்வை\nஇயற்கை வளங்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்\nமத கலவரம், ஜாதி சண்டை இல்லாத நாடாக இருக்க வேண்டும்\nஉழைத்தவன் வேர்வை காயும் முன் , ஊதியம் கிடைக்க வேண்டும்\nஇந்தியாவின் வளர்ச்சியே மாணவர்கள் கையில் தான்\nமனுஷனுக்கு முக்கியமான தேவை என்ன \nபசியால் மக்கள் வாடும் அவல நிலை மாறவேண்டும்\nபுதிய இந்தியா இப்படி இருக்கனும் : மாணவர் நச் பேச்சு\nசுட்டி குழந்தைகளின் சூப்பர் பேச்சு -சமயம் தமிழ் முயற்சி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-03-08T00:55:59Z", "digest": "sha1:ELPK3S5ORFUHZR5AE7JVO5K7C3RIEEUL", "length": 21182, "nlines": 127, "source_domain": "thetimestamil.com", "title": "ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது அமைச்சரவையும் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் நகரில் உய்குர்ஸ் முஸ்லிம்கள் மீதான சீனா இனப்படுகொலைக்கு வாக்களிப்பதைத் தவிர்த்து விடுகின்றன - கனடாவின் 'உழவர் நட்பு' பி.எம்.", "raw_content": "திங்கட்கிழமை, மார்ச் 8 2021\nமேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் 2021 திரிணாமுல் காங்கிரஸில் சேருவது தவறான முடிவு என்று மிதுன் சக்ரவர்த்தி கூறினார்\nஉரி பேஸ் முகாமில் வந்த விக்கி க aus சல் எங்கள் பெரிய இராணுவத்தில் இருப்பதற்கு மிகப்பெரிய மரியாதை | उरी बेस कैंप விக்கி க aus சல்,\nசென்ரான் காகுரா மற்றும் நெப்டூனியா கிராஸ்ஓவர் அதிரடி ஆர்பிஜி வெளிப்படுத்தப்பட்டது\nகேரள கேபிபி தலைவரும், மூத்த நடிகருமான தேவன் பாஜகவுடன் இணைகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுப்பினர், கேரளா: கேபிபி தலைவரும், மூத்த நடிகருமான தேவன் பாஜகவுடன் இணைகிறார், உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுப்பினர்\nஐபிஎல் 2021 அட்டவணை அறிவிக்கப்பட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது, தோனியின் திட்டமிடல் தண்ணீரைத் தாக்கியது\nஇந்தியாவின் சிறந்த 5 சிறந்த விற்பனையான சப் காம்பாக்ட் சுவ் விலை 5.45 லட்சத்திலிருந்து தொடங்குகிறது\nகம்யா பஞ்சாபி: அவரது முதல் திருமணம் பற்றி பேசினார்: பண்டி நேகியுடன்: நான் மகிழ்ச்சியற்றவனாக இருந்தேன், நிறைய சகித்துக்கொண்டேன் என்று கூறுகிறார்: – காமியா பஞ்சாபி முதல் திருமணம் பற்றி பேசினார்\nபிரிவு 2 ‘2021 இன் பிற்பகுதியில்’ புத்தம் புதிய விளையாட்டு பயன்முறையைப் பெறும்\nடீம் இந்தியாவுக்கு மைக்கேல் வாகன் சவால் – இங்கிலாந்து தனது சொந்த நாட்டில் இங்கிலாந்தை வீழ்த்தினால், அவர்கள் டெஸ்டில் இந்தியாவை சிறந்ததாக கருதுவார்கள்\nHome/World/ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது அமைச்சரவையும் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் நகரில் உய்குர்ஸ் முஸ்லிம்கள் மீதான சீனா இனப்படுகொலைக்கு வாக்களிப்பதைத் தவிர்த்து விடுகின்றன – கனடாவின் ‘உழவர் நட்பு’ பி.எம்.\nஜஸ்டின் ட்ரூடோவும் அவரது அமைச்சரவையும் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் நகரில் உய்குர்ஸ் முஸ்லிம்கள் மீதான சீனா இனப்படுகொலைக்கு வாக்களிப்பதைத் தவிர்த்து விடுகின்றன – கனடாவின் ‘உழவர் நட்பு’ பி.எம்.\nகனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (கோப்பு புகைப்படம்)\nஅமர் உஜாலா இ-பேப்பரைப் படியுங்கள்\n* வெறும் 9 299 வரையறுக்கப்பட்ட கால சலுகைக்கான வருடாந்திர சந்தா. சீக்கிரம்\nமேற்கு சிஞ்சியாங் மாகாணத்தில் 1 மில்லியனுக்கும் அதிகமான உய்குர் முஸ்லிம்களின் இனப்படுகொலைக்கு சீனாவை குற்றவாளியாக அறிவிக்க கனடாவின் கீழ் சபையான ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் வாக்களித்தது, ஆனால் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.\nதிங்களன்று கீழ் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக, 266 வாக்குகள் பதிவாகின, அதற்கு எதிராக ஒரு வாக்கு கூட வாக்களிக்கப்படவில்லை, ஆனால் ட்ரூடோவும் அவரது அமைச்சரவையும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 2022 குளிர்கால ஒலிம்பிக்கை பெய்ஜிங்கிலிருந்து நீக்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு இந்த திட்டம் அழைப்பு விடுத்துள்ளது.\nகனடிய வெளியுறவு மந்திரி இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்குவார் என்று மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் எதையாவது அறிவிப்பத��� சீனாவில் கணிசமான முடிவுகளுக்கு வழிவகுக்காது என்றும் சர்வதேச பங்காளிகள் மற்றும் கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் கூறினார்.\nபிரதான எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளன. எதிர்க்கட்சிகளுக்கு கீழ் சபையில் அதிக இடங்கள் உள்ளன. ட்ரூடோவின் அமைச்சரவையில் 37 ‘லிபரல்’ எம்.பி.க்கள் அவருடன் சேர்ந்துள்ளனர். ட்ரூடோவின் லிபரல் கட்சியில் கீழ் சபையில் 154 எம்.பி.க்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் எரின் ஓ துலே, சீன ஆட்சிக்கு ஒரு செய்தியை அனுப்ப வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.\nஇந்த வாக்கெடுப்பு உய்குர் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீதான அட்டூழியங்களுக்கு சீனாவை பொறுப்பேற்க சமீபத்திய முயற்சியாகும். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கும் பிரிவினைவாத இயக்கத்திற்கும் எதிராக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை அது வலியுறுத்தியுள்ளது.\nமேற்கு சிஞ்சியாங் மாகாணத்தில் 1 மில்லியனுக்கும் அதிகமான உய்குர் முஸ்லிம்களின் இனப்படுகொலைக்கு சீனாவை குற்றவாளியாக அறிவிக்க கனடாவின் கீழ் சபையான ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் வாக்களித்தது, ஆனால் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.\nதிங்களன்று கீழ் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக, 266 வாக்குகள் பதிவாகின, அதற்கு எதிராக ஒரு வாக்கு கூட வாக்களிக்கப்படவில்லை, ஆனால் ட்ரூடோவும் அவரது அமைச்சரவையும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 2022 குளிர்கால ஒலிம்பிக்கை பெய்ஜிங்கிலிருந்து நீக்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு இந்த திட்டம் அழைப்பு விடுத்துள்ளது.\nREAD பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் விமானம் மலேசியா விமான நிலையத்தில் நீதிமன்ற வழக்கு மீது பறிமுதல் செய்யப்பட்டது | மலேசியாவில் கைப்பற்றப்பட்ட பயணிகள் நிறைந்த அரசாங்கத்தால் இயங்கும் விமானம், குத்தகை பணத்தை செலுத்தாதது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nகனடிய வெளியுறவு மந்திரி இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்குவார் என்று மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் எதையாவது அறிவிப்பது சீனாவில் கணிசமான முடிவுகளுக்கு வழிவகுக்காது என்றும் சர்வதேச பங்காளிகள் மற்றும் கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் கூறினார்.\nபிரதான எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளன. எதிர்க்கட்சிகளுக்கு கீழ் சபையில் அதிக இடங்கள் உள்ளன. ட்ரூடோவின் அமைச்சரவையில் 37 ‘லிபரல்’ எம்.பி.க்கள் அவருடன் சேர்ந்துள்ளனர். ட்ரூடோவின் லிபரல் கட்சியில் கீழ் சபையில் 154 எம்.பி.க்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் எரின் ஓ துலே, சீன ஆட்சிக்கு ஒரு செய்தியை அனுப்ப வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.\nஇந்த வாக்கெடுப்பு உய்குர் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீதான அட்டூழியங்களுக்கு சீனாவை பொறுப்பேற்க சமீபத்திய முயற்சியாகும். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கும் பிரிவினைவாத இயக்கத்திற்கும் எதிராக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை அது வலியுறுத்தியுள்ளது.\n“அமைப்பாளர். தீவிர வலை வக்கீல். ஆய்வாளர். வாழ்நாள் முழுவதும் இணைய வெறி. அமெச்சூர் விளையாட்டாளர். ஹார்ட்கோர் உருவாக்கியவர்.”\n\"அமைப்பாளர். தீவிர வலை வக்கீல். ஆய்வாளர். வாழ்நாள் முழுவதும் இணைய வெறி. அமெச்சூர் விளையாட்டாளர். ஹார்ட்கோர் உருவாக்கியவர்.\"\nஇந்த துருக்கிய மனிதன் 37 ஆண்டுகளுக்கு முன்பு மீட்கப்பட்ட ஸ்வானுடன் சிறந்த நண்பர்கள்\nஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் அடுத்த தலைமுறை ஏவுகணை தரவு கசிந்தது குறித்து விசாரிக்கிறது\nபிரிட்டன் செய்தி: இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக ஏற்பட்ட பேரழிவு, பூட்டப்பட்ட பல பெரிய நகரங்கள் – கோவிட் -19 வழக்குகளின் தொற்று அதிகரித்ததன் காரணமாக இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பூட்டுதல்\nடொனால்ட் டிரம்ப் கோவிட் -19 நிபுணர் அந்தோனி ஃபாசியைத் தாக்கி, மற்றவர்களுடன் சண்டையிடுகிறார் – உலகச் செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nரோஹிங்கியா அகதிகள் பங்களாதேஷ் தீவில் நிலத்தில் பல வாரங்களாக கடலில் மிதக்கின்றனர் – உலக செய்தி\nமேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் 2021 திரிணாமுல் காங்கிரஸில் சேருவது தவறான முடிவு என்று மிதுன் சக்ரவர்த்தி கூறினார்\nஉரி பேஸ் முகாமில் வந்த விக்கி க aus சல் எங்கள் பெரிய இராணுவத்தில் இருப்பதற்கு மிகப்பெரிய மரியாதை | उरी बेस कैंप விக்கி க aus சல்,\nசென்ரான் காகுரா மற்றும் நெப்டூனியா கிராஸ்ஓவர் அதிரடி ஆர்பிஜி வெளிப்படுத்தப்பட்டது\nகேரள கேபிபி தலைவரும், மூத்த நடிகருமான தேவன் பாஜகவுடன் இணைகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுப்பினர், கேரளா: கேபிபி தலைவரும், மூத்த நடிகருமான தேவன் பாஜகவுடன் இணைகிறார், உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுப்பினர்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/03/blog-post_321.html", "date_download": "2021-03-07T23:41:42Z", "digest": "sha1:C37BX2ZKDUHBGDL5QCPLG3SKXK2SUQKM", "length": 9213, "nlines": 107, "source_domain": "www.adminmedia.in", "title": "சானிடைசர் தடவிகொண்டு கிச்சன் பக்கம் போகாதீங்க என ஷேர் செய்யபடும் :செய்தியின் உண்மை என்ன - ADMIN MEDIA", "raw_content": "\nசானிடைசர் தடவிகொண்டு கிச்சன் பக்கம் போகாதீங்க என ஷேர் செய்யபடும் :செய்தியின் உண்மை என்ன\nMar 24, 2020 அட்மின் மீடியா\nசானிடைசர் கையில் தடவி கொண்டு சமைக்க போயிருக்காங்க கையில் நெருப்பு பற்றிக்கொண்டது என ஒரு செய்தியுடன் ஒரு புகைபடத்தையும் பலர் ஷேர் செய்கின்றார்கள்\nஅந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது\nசானிடைசர் என்பது ஆல்கஹால் பெருமளவில் கொண்டு தயாரிக்கப்படும் கைகளை சுத்தப்படுத்தும் ஒரு திரவம். அசுத்தமான பொருட்களை தொட்டாலோ, வெளியில் சென்று வந்தபிறகு கைகளை சுத்தப்படுத்த இதனை பயன்படுத்திக்கொள்ளலாம். மருத்துவர்கள் இதனை அடிக்கடி பயன்படுவதை நாம் பார்த்திருப்போம். சானிடைசரை சில துளிகள் கைகள் முழுவதும் தடவும்போது அது கைகளில் உள்ள பாக்டீரியா, வைரஸை அழித்து விடும்.\nசானிடிசர்களில் ஐசோபிரைல் ஆல்கஹால் தான் பயன்படுத்தபடுகின்றது அவை கைகளில் தேய்க்கும் போது அந்த ஆல்கஹால் ஆனது முழுமையாக காற்றில் ஆவியாகிவிடும்\nஏதேனும் மீதம் இருந்தால், சானிடைசரில் உள்ள மாய்ஸ்சரைசர் காரணமாக ஆல்கஹால் காற்றில் உலர்த்து செயல் இழந்துவிடும்\nஆல்கஹால் அடிப்படையிலான கை சுத்திகரிப்பு மருந்துகள் எரியக்கூடியவை தான் ஆனால் அது அந்த தீகாயம் படும�� அளவிற்க்கு ஆபத்தானது இல்லை. சிறிய அளவிலான தீ வரும் அவ்வளவுதான் அதுவும் மேஜிக் செய்யகூடிய அளவில் தான் இருக்கும்\nஆல்கஹால் உங்கள் கைகளை சுத்தப்படுத்த நீங்கள் பயன்படுத்திய பிறகு தீ பிடிக்கும் தீகாயம் ஆகும் என்பது உண்மையில்லை\nபலரும் ஷேர் செய்யும் அந்த படம் தீக்காயங்களுக்கு ஆளானது தான் ஆனால் ஏதோ ஒரு தீ காயம் படத்தினை சானிடைசர் கொண்டு ஆனது என்பது பொய்யானது\nமேலும் ஆதாரமாக அட்மின் மீடியா சானிடசரை கொண்டு சோதித்து பார்த்த வீடியோ\nஎனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nஅரசியலைவிட்டு ஒதுங்குவதாக சசிகலா திடீர் அறிவிப்பு.\nமுதல்கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் அதிகாரபூர்வ வெளியீடு\nஉங்கள் வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்வது எப்படி\nசசிகலா அரசியலை விட்டு விலகியது ஏன்- டிடிவி தினகரன் விளக்கம் \nமுதல்முறை வாக்காளர்களுக்கு மின்னனு வாக்காளர் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்\n1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க இணையதளம் பள்ளிக் கல்வித்துறை\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nஇனி RTO ஆபிஸ் செல்லாமல் ஆன்லைனிலேயே 18 சேவைகள் விண்ணப்பிக்கலாம்.....\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2021/jan/04/pongal-package-presentation-event-in-gudalur-town-3537306.html", "date_download": "2021-03-08T00:45:45Z", "digest": "sha1:6VM6XRVU7AUEPLHV44A6BSO53ELMEYNV", "length": 9150, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கூடலூர் நகர்ப்பகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nகூடலூர் நகர்ப்பகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி\nகூடலூர் நகராட்சி பகுதிகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்வு.\nகூடலூர் நகரா��்சி பகுதிகளில் தமிழக அரசின் இலவச பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.\nதேனி மாவட்டம், கூடலூர் நகராட்சி பகுதிகளில் தமிழக அரசின் இலவச பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.\nஅ.தி.மு.க. நகரச் செயலாளரும், முன்னாள் நகர்மன்றத் தலைவருமான ஆர்.அருண்குமார் பயனாளிகளுக்கு ரூபாய் 2500 ரொக்கம் மற்றும் பொங்கல் தொகுப்பு, ஒரு சவளம் கரும்பு ஆகிய வற்றை வழங்கினார்.\nநிகழ்வில் நகர துணை செயலாளர் பாலை ராஜா, அவைத் தலைவர் ஆர்.துரை, வழக்கறிஞர் கரிகாலன், மாணவரணி பூவேஸ்குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடலூர் நகராட்சி பகுதிகளில் சுமார் 12 ஆயிரம் பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று ஆர்.அருண்குமார் தெரிவித்தார்.\nதிமுகவின் 'விடியலுக்கான முழக்கம்' பொதுக்கூட்டம் - புகைப்படங்கள்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது - புகைப்படங்கள்\nவீதிகளை அலங்கரிக்கும் மாவடு - புகைப்படங்கள்\n'காடன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\nஆலந்தூரில் கமல்ஹாசன் பிரசாரம் - புகைப்படங்கள்\nகாடன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/amy-jackson-photos-with-son/141089/", "date_download": "2021-03-08T00:20:05Z", "digest": "sha1:6LX2A42CA7LMVSEVLIV34AA4MRBEGATK", "length": 6470, "nlines": 131, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Amy Jackson Photos With Son | tamil cinema news", "raw_content": "\nHome Latest News நடிகை எமி ஜாக்சன் மகனா இது எப்படி வளர்ந்து இருக்கான் பாருங்க\nநடிகை எமி ஜாக்சன் மகனா இது எப்படி வளர்ந்து இருக்கான் பாருங்க\nநடிகை எமி ஜாக்சன் மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.\nAmy Jackson Photos With Son : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் எமி ஜாக்சன். இவர் மதராசபட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.\nபின்னர் தாண்டவம், தங்கமகன், தெறி, 2.o போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் எமி ஜாக்சன்.\nதிருமணம் செய்து கொள்ளாமல் தன்னுடைய காதலருடன் சேர்ந்து வாழ்ந்து வரும் இவருக்கு சில வருடங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. பிறகு அவர் நடிப்பில் ஆர்வம் காட்டவில்லை.\nதற்போது எமி ஜாக்சன் குழந்தையுடன் உள்ள லேட்டஸ்ட்புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nபுகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எமி ஜாக்சன் மகன் இவ்வளவு வளர்ந்துட்டானா என ஆச்சரியத்துடன் கூறி வருகின்றனர்.\nPrevious articleபிக்பாஸ் பார்ட்டியில் ஒன்று சேர்ந்த கவின், லாஸ்லியா.. லீக்கான புகைப்படம்\nNext articleவெளிநாடு பறக்கும் அஜித்தின் வலிமை படக்குழு.. டீசர் குறித்து வெளியான சூப்பர் தகவல்.\nஉடம்பில் ஒட்டு துணி இல்லை.. சர்ச்சைக்குரிய புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்\nநீச்சல் உடையில் உச்சக்கட்ட கவர்ச்சி எமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படம் – என்னமா டிரஸ் இது\nகாதலன் மீது படுத்து உருளும் எமி ஜாக்சன் – வைரலாகும் புகைப்படங்கள்\nComedy செஞ்ச என்ன Series-ஆ பண்ண வெச்சுட்டாங்க\nThalapathy 65 படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதா – ரசிகர்களுக்கு ஷாக்கிங் தகவல்\nஒரே ஒரு Cutout-டால் கடுப்பான முக்கிய பிரமுகர்கள்.\nவடசென்னை 2-ம் பாகம் எப்போது \nஇந்த படம் என்ன உட்கார வெச்சுடுச்சு – Vijay-யின் தங்கை Jennifer பேட்டி\nதிமுக மாநாட்டுக்கு தயாராகும் திருச்சி.. ஒரே ஒரு கட் அவுட்டால் கடுப்பான முக்கிய பிரமுகர்கள்.\nஸ்லீவ்லெஸ் உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா – வைரலான புகைப்படம்.\nகிரிக்கெட் ஜெஸ்ஸியில் சிம்பு.. இணையத்தை கலக்கும் புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/mallya-told-jaitley-went-to-london-subramanian-swamy-tweet/", "date_download": "2021-03-08T00:14:05Z", "digest": "sha1:CDXELCKNQIVKBGP4HWGSJNPR6TTC5CMR", "length": 15896, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "மல்லையா ஜெட்லியிடம் கூறிவிட்டே சென்றார்: சேம்சைடு கோல் போட்ட சுப்பிரமணியசாமி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nமல்லையா ஜெட்லியிடம் கூறிவிட்டே சென்றார்: சேம்சைடு கோல் போட்ட சுப்பிரமணியசாமி\nதான் லண்டன் செல்வதாக நிதிமந்திரி அருண்ஜெட்லியிடம் விஜய் மல்லையா கூறிவிட்டே சென்றார் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கூறி உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்தியாவில் கோடிக்கணக்கில் கடன்வாங்கிவிட்டு, வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பிரபல தொழிலதிபர் விஜய்மல்லயா,பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். அவரை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்க்கான இறுதி தீர்ப்பு வரும் டிசம்பர் 10 ஆம் நாள் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.\nஇந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த விஜய் மல்லையா, தான் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்த தாகவும், அப்போது, வங்கிகளுடன் சமரசம் செய்ய தயார் எனவும், கடன்களை திரும்ப செலுத்துவதாக கூறி நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன். இது தான் உண்மை. என் மனசாட்சி தெளிவாக உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.\nஇது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அருண்ஜெட்லி மறுப்பு தெரிவித்திருந்தார். பாராளுமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பேசியதாக கூறியிருந்தார்.\nஇந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் அருண் ஜெட்லி ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றன.\nஇந்த பரபரப்புக்கு இடையில், லண்டன் செல்வதாக நிதி மந்திரியிடம் மல்லையா கூறினார் என்று பாஜக மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.\nஅதில், விஜய் மல்லையா தப்பித்து சென்றதில் இரண்டு இரண்டு மறுக்கமுடியாத உண்மைகள் உள்ளன:\n1: லுக் அவுட் அறிவிப்பு. 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி அன்று அறிவிக்கபட்ட அறிக்கை மூலம் மல்லையாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டு இருந்த லுக் அவுட் நோட்டீஸ் நீர்த்துப்போகச்செய்யப்பட்டது. இதனால் விஜய் மல்லையா 54 பரிசோதிக்கப்பட்ட சாமான்க ளுடன் வெளியேறினார்.\n2: விஜய் மல்லையா, பாராளுமன்றத்தின் மத்திய அறையில், நிதி அ��ைச்சரிடம் தான் லண்டன் செல்ல இருப்பதாக கூறினார்.\nசுப்பிரமணியசாமியின் இந்த டிவிட் பாரதிய ஜனதா கட்சிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. நமது கட்சியில் இருந்துகொண்டே நமது அமைச்சர்களுக்கு எதிராக சுப்பிரமணிய சாமி கருத்து தெரிவித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஉச்ச நீதிமன்ற நீதிபதிகள் விமர்சனம்: மோடி தலையிட சு.சாமி வலியுறுத்தல் பொருளாதாரத்தை வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றும் திறன் ஆட்சியாளர்களிடம் இல்லை மோடியின் மூக்குடைத்த சுப்பிரமணியசாமி நிர்பயா குற்றவாளிக்கு வரும் 22ந்தேதி தூக்கு: டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nTags: Mallya told Jaitley went to london, Subramanian Swamy tweet, மல்லையா ஜெட்லியிடம் கூறிவிட்டே சென்றார்: சேம் சைடு கோல்போட்ட சுப்பிரமணியசாமி\nPrevious போதையின் உச்சம்: உயிருடன் பாம்பை விழுங்கிய கூலித்தொழிலாளி (வீடியோ)\nNext தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளுக்கு ஆதார் கட்டாயம் இல்லை: என்டிஏ அறிவிப்பு\nகுஜராத் கிர் காட்டில் 2 ஆண்டுகளில் மட்டும் 313 சிங்கங்கள் மரணம்..\nடெல்லிக்கென்று தனி பள்ளி கல்வி வாரியம் – கெஜ்ரிவால் அரசு ஒப்புதல்\nலட்சத்தீவு கடற்கரையில் போதை மருந்துடன் பிடிபட்ட 3 இலங்கை படகுகள்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 07/03/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (07/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 567 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 251 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,36,978 பேர்…\nதமிழகத்தில் இன்று 567 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 567பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,55,121 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,997 பேர்…\nஇயக்குநர் செல்வராகவன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்\nசென்னை பிரபல திரைப்பட இயக்குநர் செல்வராகவன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி…\nஇன்று ஆந்திராவில் 136 பேர், டில்லியில் 286 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 136 பேர், மற்றும் டில்லியில் 286 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தி���்…\nவெளி நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ பாஸ் அவசியம்\nசென்னை தமிழகத்துக்கு வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல்…\nவாஷிங்டன் சுந்தருக்கு ஒத்துழைப்பு கிடைத்திருக்கலாமே..\nபெண்கள் கிரிக்கெட் – முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா\nகுஜராத் கிர் காட்டில் 2 ஆண்டுகளில் மட்டும் 313 சிங்கங்கள் மரணம்..\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி – இந்தியா & நியூசிலாந்து தகுதி பற்றிய பார்வை\nஅவ்வை ஷண்முகி படத்தில் நடித்த கமல்ஹாசனின் மகளா இவர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/02/megha-akash-instagram-hacked.html", "date_download": "2021-03-07T23:12:15Z", "digest": "sha1:4VGTHADHDAHNPVEWA2DLLIBT6MAFASUY", "length": 4798, "nlines": 55, "source_domain": "www.viralulagam.in", "title": "அடுத்தடுத்து வெளியான ஆபாச புகைப்படங்கள்...! அதிர்ச்சியில் மேகா ஆகாஷ்", "raw_content": "\nHomeநடிகைஅடுத்தடுத்து வெளியான ஆபாச புகைப்படங்கள்...\nஅடுத்தடுத்து வெளியான ஆபாச புகைப்படங்கள்...\nஇளம் நடிகை, மேகா ஆகாஷின் சமூக வலைதளப்பக்கத்தில்; அடுத்தடுத்து ஆபாச புகைப்படங்கள் பதிவிடப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்.\nதனுஸுடன் 'என்னை நோக்கி பாயும் தோட்டா', சிம்புவுடன் வந்தா ராஜாவாதான் வருவேன், சூப்பர் ஸ்டாரின் 'பேட்ட' படங்களில் நடித்தவர் மேகா ஆகாஷ்.\nசமீபத்தில் வெளியான வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை சம்பாதித்து இருக்கும் இவரது, இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்து வெளிநாட்டு பெண்களின் ஆபாச புகைப்படங்கள் வெளியானது.\nஇதனால் ரசிகர்களும் குழம்பி போய் இருந்த சமயத்தில், தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகவும், அந்த பக்கத்தை மீட்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும், தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டு விளக்கி இருந்தார்.\nஇது போன்று சினிமா பிரபலங்களின் சமூக வலைத்தளபக்கங்கள் ஹேக் செய்யப்படுவது ஒன்றும் புதிதல்ல, சில நாட்களுக்கு முன்பு கூட நடிகை ஹன்சிகாவின் கணக்கு திருடப்பட்டு அதில் அவரது அந்தரங்க புகைப்படங்களே வெளியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nபள்ளி செல்லும் வயதில் ம��கம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\n'2 நிமிட வசனம்' படாத பாடுபட்ட விஜய் சேதுபதி.. தலைசுற்ற வைக்கும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/09/vijaytv-suntv.html", "date_download": "2021-03-08T00:35:24Z", "digest": "sha1:6P4E4MIQZB6NBHW5SVQLF623KPUVFIWZ", "length": 4464, "nlines": 52, "source_domain": "www.viralulagam.in", "title": "தலைவிரித்து ஆடும் ஆபாசம்...! 'சன் டிவி' போல அந்த சேனல் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா..?", "raw_content": "\n 'சன் டிவி' போல அந்த சேனல் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா..\n 'சன் டிவி' போல அந்த சேனல் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா..\nகுழந்தைகள் பார்க்கிறார்கள் என்கிற சமூக பொறுப்பு கூட இல்லாமல், தனியார் டிவி சேனல்கள் ஆபாசம், இரட்டை அர்த்த வசனம் என TRP வெறி பிடித்து திரிகின்றனர்.\nஇது குறித்து பலரும் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்த நிலையில், அண்மையில் பிரபல 'சன் டிவி'க்கு 2.5 லட்சம் அபராதம் மற்றும் ஒரு வாரத்திற்க்கு மன்னிப்பு கோரி காட்சிகளை வெளியிட வேண்டும் என்கிற உத்தரவு பிறப்பித்தது 'பிசிசிசி' அமைப்பு.\nஇது ஒருபுறம் இருக்க சன் டிவியை விட பலமடங்கு ஆபாசம், இரட்டை அர்த்த வசனம், உருவ கேலி என மக்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் வெறுப்பை சம்பாரித்த, விஜய் டிவியின் மீதும் நடவடிக்கை எடுக்கபடுமா என்கிற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.\nமேலும் சன்டிவிக்கு நேர்ந்ததை பார்த்த பிறகும், இது போன்ற நிகழ்ச்சிகளை விஜய் நிறுவனம் ஒளிபரப்பினால் கண்டிப்பாக அவர்கள் மீதும் புகார் அளிக்கப்படும் எனவும் ஒரு சிலர் எச்சரிக்கை விடுத்தது வருகின்றனர்.\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\nஆங்கிலத்தில் சரளமாக பேசி வெள்ளைக்காரனையே வாயடைக்க வைக்கும் ஏழை சிறுவன். உலக அளவில் ட்ரெண்ட் ஆன வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pmaed.org/category/videos/", "date_download": "2021-03-07T23:25:15Z", "digest": "sha1:F2T45JMH2LMJVA5H6DSB7FSSHVAW6Y7N", "length": 3738, "nlines": 54, "source_domain": "pmaed.org", "title": "Videos – Peoples Movement Against Education Dacoity", "raw_content": "\nதற்கொலை என எழுதி தருமாறு எஸ்.ஆர்.எம் நிர்வாகம் மிரட்டல் இறந்த சிறுமியின் பெற்றோர் கதறல்\nSRM பள்ளி மாணவி 5-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த வழக்கில், பள்ளியின் முதல்வர், மேலாளர் கைது செய்யப்பட்டு உடனடியாக பிணையில் விடுவிக��கப்பட்டனர். தற்கொலை என எழுதித் தருமாறு பள்ளி நிர்வாகம் நிர்பந்தம்..\nSRM பல்கலைக்கழகத்தில் விதிமீறி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக புகார்\nலட்சக்கணக்கான மாணவர்களின் உயிரோடு விளையாடும் SRM பல்கலைக்கழகம்…\nஎஸ்.ஆர்.எம் பேராசிரியர்கள் கிளப்பும் புதிய புகார்கள் பேராசிரியர் மாறாட்ட நூதன மோசடியில் எஸ்.ஆர்.எம்.. பேராசிரியர் நியமனங்களில் விதிமுறை மீறல்கள்…\nSRM பச்சமுத்துவிற்கு பல்லாயிரம் கோடி சொத்து வந்தது எப்படி\nஎஸ்ஆர்எம் மீது குவிகிறது புகார், 64 கோடி ரூபாய் நிலம் ஆக்கிரமிப்பு\nSRM குழுமம் என்னென்ன விதிகளை மீறியுள்ளது என்பதைப் பற்றிய செய்தி தொகுப்பு\nதற்கொலை என எழுதி தருமாறு எஸ்.ஆர்.எம் நிர்வாகம் மிரட்டல் இறந்த சிறுமியின் பெற்றோர் கதறல்\nSRM பல்கலைக்கழகத்தில் விதிமீறி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக புகார்\nலட்சக்கணக்கான மாணவர்களின் உயிரோடு விளையாடும் SRM பல்கலைக்கழகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2011/05/html3-html-table.html", "date_download": "2021-03-08T00:45:58Z", "digest": "sha1:KYR2HAJAJFRF23QYEHLTLGBVWS247QBU", "length": 14483, "nlines": 129, "source_domain": "www.karpom.com", "title": "HTML3: HTML பயன்படுத்தி பதிவுக்குள் Table உருவாக்கலாம் | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » HTML » தொழில்நுட்பம் » ப்ளாக்கர் » HTML3: HTML பயன்படுத்தி பதிவுக்குள் Table உருவாக்கலாம்\nHTML3: HTML பயன்படுத்தி பதிவுக்குள் Table உருவாக்கலாம்\nரொம்ப நாட்கள் கழித்து HTML பற்றி பதிவு எழுதுகிறேன். பதிவெழுதும் பலரும் தங்கள் பதிவுக்குள் ஒரு table கொண்டு வருவது எப்படி என யோசித்து இருப்பீர்கள். எப்படி எனப் பார்ப்போம் வாருங்கள்.\nஎனது முந்தைய HTML பதிவுகள்\nமுதலில் உங்களுக்கு எத்தனை Rows, columns வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்ளவும்.\nஉங்களுக்கு 11 Rows மற்றும் 4 Columns கொண்ட ஒரு table தருகிறேன். இதில் இருந்து உங்களுக்கு வேண்டியதை நீங்கள் Add மற்றும் Remove செய்து கொள்ளுங்கள்.\nஇதில் மேலிருந்து கீழாக யை வரிசையாக Add/ Remove மூலம் ஒரு Column Add/ Remove செய்யலாம். இதே போல தான் இடமிருந்து வலதுக்கும் யை Add/ Remove மூலம் ஒரு Row Add/ Remove செய்யலாம், அத்துடன் இதில் அதே வரியில் உள்ள , என்பதையும் Add/ Remove வேண்டும்.\nஇதில் உங்களுக்கு குறிப்புகளை ஒவ்வொரு மற்றும் இடையில் கொடுக்க வேண்டும். இதில் ஏதேனும் ஒன்று கொடுக்கபடாமல் இருந்தாலும் ���ந்த இடம் கட்டம் ஏதும் இல்லாமல் இருக்கும். அதனை சரியாக கண்டுபிடித்து நிரப்பவும்.\nஇதில் border table border ஐ தீர்மானிக்கும், cellpadding ஒரு கட்டத்தின் அளவை குறிக்கும், மற்றும் width ஆனது Table width ஐ குறிக்கும். \nமேலே உள்ளதை இந்த பக்கத்தில் HTML Instant இடது பக்கத்தில் Paste செய்து பார்க்கவும். உங்களுக்கு இதில் கூட நீங்கள் எடிட் செய்து கொள்ளலாம்.\nஇந்த Table பயன்படுத்தப்பட்டு உள்ள லிங்க்:\nஉங்களுக்கு புரியாதவற்றை கேட்கவும். தவறுகளை சுட்டிக் காட்டவும்.\nஇரவில் குழந்தைகள் சமத்தாக தூங்கினால், அதற்கு பெற்றோர்கள் அந்தகுழந்தைக்கு தரும் அன்பு பரிசு : தம்பி அல்லது தங்கை \nஎன்னை விட எடை கூடுதலான உன்னை எந்த சிரமமுமின்றி எப்போதும் சுமந்து திரிகிறேன் இதயத்தில்\nLabels: HTML, தொழில்நுட்பம், ப்ளாக்கர்\nபயனுள்ள இடுகை. மிக்க நன்றி.\nநன்றாகத்தான் தொழினுட்ப பதிவுகளை எழுதுகின்றீர்கள் வாழ்த்துக்கள் பிரபு\nஇப் பதிவுடன் தொடர்பு படாத, தொழில் நுட்பக் கேள்வி,\nவலையில் தொடர் கதையாக, ஒரு பதிவு எழுதி வரும் போது, அப் பதிவின் தலைப்பின் கீழ் அதன் முந்தைய தொடர்கள் அனைத்தையும் ஒரு Menu bar அடிப்படையில் வர வைக்க வேண்டும். அது பற்றி ஏதாவது தொழில் நுட்பங்கள் பகிர முடியுமா சகோ.\nசகோ ஹசாலியின் ப்ளாக்கில் உள்ளது போன்று செய்வது எப்படி என்று விளக்க முடியுமா\nஉங்களின் தொழில் நுட்பப் பணிக்கு வாழ்த்துக்கள் சகோ.\nஎப்படி என்பது தெரிந்து விட்டது. தங்களுக்கு அதனை அடுத்த பதிவில் தெரிவிக்கிறேன்.\nஇப்போது பாருங்கள் என் வலைப்பூவில் சில மாற்றங்கள் உடன் அதனை Add செய்து உள்ளேன்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-nov20/41436-2021-01-18-15-40-14", "date_download": "2021-03-08T00:09:09Z", "digest": "sha1:SQDWGL6VOON5RQGXJF2WVVZ43FBXKNUS", "length": 26103, "nlines": 260, "source_domain": "www.keetru.com", "title": "கே.எஸ்.சுப்பிரமணியம் என்ற சாதனையாளர்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் நூலகம் - நவம்பர் 2020\nடாக்டர் கே.எஸ்.எஸ் எனும் அற்புதம்\nஎழு���்து அரசியல் : நவீன தமிழ்ச் சூழலில் ‘தலித்’\nதங்கப்பாவின் இயற்கைப் பாடல்கள் - ஓர் இலட்சியக் கனவு\nவரலாற்றின் மீது கட்டப்பட்ட புனைவு\nமன்னை மு.அம்பிகாபதி நிகழ்காலத்தின் பொருத்தப்பாடு...\nஆட்சியை விமர்சித்தால் தேச விரோதிகளா\nவந்து விட்டார் செந்தமிழ் காவலர்\nபொய் வழக்குகளைத் தயாரிக்கும் புலனாய்வு அமைப்பு\n‘ஊபா’ சட்டத்தை இரத்து செய்: சென்னையில் ஆர்ப்பாட்டம்\nசிவா - விஷ்ணு - போலீஸ்\nநடுவண் ஆட்சியின் ஈவிரக்கமற்ற பெட்ரோல் - கேஸ் விலை உயர்வு\nபெரியார் பேசிய நாத்திகம் சமூக மாற்றத்துக்கானது\nபிரிவு: உங்கள் நூலகம் - நவம்பர் 2020\nவெளியிடப்பட்டது: 19 ஜனவரி 2021\nமொழிபெயர்ப்பாளர் கே.எஸ். சுப்பிரமணியன், தனது 83 ஆவது வயதில் கடந்த அக்டோபர் 24 ஆம் தேதியன்று உடல் நலக்குறைவால் அகாலமான செய்தி அறிந்து மனம், துயரத்தில் ஆழ்ந்தது.\nஅவருடன் உரையாடி அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன என்ற நினைவு, எனக்குள் எப்பவும் மனதில் ததும்பிடும். கே.எஸ். அவசரப்பட்டு விட்டார் என்று தோன்றுகிறது.\nஅவருடைய மொழிபெயர்ப்பு ஆர்வமும், இலக்கியச் செயல்பாடுகளும் இன்னொருவரால் ஈடுசெய்யப்பட முடியுமா\nதிருநெல்வேலியில் பிறந்த கே.எஸ். சுப்பிரமணியம் (1937) சென்னை, இராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படித்தார். பின்னர் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார்.\nஅட்டெனியோ டி மணிலா பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும், ஃபிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். இந்தியாவில் ஐ.ஆர்.ஏ.எஸ் ஆகவும் ஆசிய வளர்ச்சி வங்கியில் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.\nஇந்திய ரயில்வேயில் துணை நிதி ஆலோசகர் மற்றும் தலைமைக் கணக்கு அலுவலர் என்ற முறையில், திட்டக் கணக்கெடுப்பு மற்றும் திட்ட வடிவமைப்பிலும் ஈடுபட்டுள்ளார்.\nஆசிய வளர்ச்சி வங்கியில் பணிபுரிந்த போது, ஆசியா, தென் பசிபிக் நாடுகளின் நகர்ப்புற வளர்ச்சி, போக்குவரத்துக் கட்டமைப்பு, கல்வி, சுகாதாரத் துறைகளின் நலப்பணி போன்றவற்றின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்திருக்கிறார். அதேவேளையில் தமிழிலக்கிய உலகிலும் ஆர்வத்துடன் செயல்பட்டார்.\nநான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர் வெ.இறையன்புவைச் சந்திப்பதற்காக அவருடைய அலுவலகத்திற்குப் போயிருந்தேன். அப்பொழுது அவர் நம்முடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிடுவதற்காக கே.எஸ். வருகிறார் என்றார்.\nஒரு கணம் யோசித்தபிறகு, ”ஜெயகாந்தனின் நண்பர் தானே தமிழிலிருந்து ஆங்கிலத்தில் நிறைய மொழி பெயர்த்திருக்கிறார் இல்லியா தமிழிலிருந்து ஆங்கிலத்தில் நிறைய மொழி பெயர்த்திருக்கிறார் இல்லியா\nஇறையன்பு ஆம் என்பது போலப் புன்னகைத்தார். இருவரும் சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இருக்கிற உணவகத்திற்குப் போனோம்.\nஇறையன்பு, செல்லும் வழியில் கே.எஸ். என நண்பர்களால் அழைக்கப்படும் கே.சுப்பிரமணியன் எழுத்துப் பணிகள் குறித்து உற்சாகத்துடன் பேசிக்கொண்டிருந்தார்.\nஅவருடைய ஆர்வம் எனக்கும் தொற்றிக்கொண்டது. ஜெயகாந்தன் பற்றி ரீடர் உருவாக்கியிருந்த கே.எஸ். தமிழில் முக்கியமான ஆளுமை. கூடுதலாகத் தமிழிலக்கியப் படைப்புகளை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிற ஆற்றல் காரணமாக அவர் மீது எனக்கு எப்பவும் மரியாதை இருந்தது. அவரை நேரில் சந்தித்து உரையாட ஆர்வம் கொண்டேன்.\nநாங்கள் கிரிக்கெட் திடலைப் பார்ப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருந்த கேண்டீனில் போய் அமர்ந்தோம். புல்வெளி படர்ந்திருந்த அந்தச் சூழல் மனதுக்கு இதமாக இருந்தது.\nஉணவகத்திற்குள் நுழைந்த கே.எஸ். மலர்ந்த முகத்துடன் முன்பின் அறிமுகம் இல்லாத எனது கரத்தைப் பிடித்துக் குலுக்கினார். ஜில்லென்ற இருந்த அவருடைய கரங்கள் நேசமுடன் இருந்தன.\nஅவருடைய தோற்றம் பொலிவானது. கனிந்த நிலை அவருடைய உடலிலும் பேச்சிலும் வெளிப்பட்டது. அருமையான உணவு என்றாலும் பேச்சுதான் எங்களுக்கு இடையில் முதன்மையாக இருந்தது.\nபேச்சு, பேச்சு. பேச்சு. அவரைச் சந்தித்தது அதுதான் முதல் தடவை என்றாலும் எவ்விதமான மனத்தடையும் இல்லாமல் தோழமையுடன் பேசினார்.\nபணிக்காலத்தில் உயர்ந்த பதவியில் இருந்தவர் என்றாலும், எவ்விதமான பந்தாவும் இல்லாமல் எளிமையாகப் பேசிய கே.எஸ். உண்மையில் உயர்ந்த மனிதர்தான்.\nஇறையன்பு - கே.எஸ். ஆகிய இருவருக்கும் இடையில் நிலவிய நட்பும் பேச்சும் காவியத்தன்மையுடன் இருந்தன. இருவரும் பரிமாறிக்கொண்ட தகவல்களும் தோழமையுடன் விவாதித்த விஷயங்களும் முக்கியமானவை.\nகே.எஸ். சங்க காலம் தொடங்கி, சமகாலப் பெண் கவிஞர்கள் வரை தேர்ந்தெடுத்து, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ள கவிதைகள் தொகுப்பு நூல் (தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு) நிச்சயம் உலக அரங்கில் தமிழ்க் கவிதைகள் பற்றிய புரிதலை உருவாக்கும் என்று அவரிடம் சொன்னேன்.\nசங்க இலக்கியம் ஏற்கனவே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தாலும், 41 பெண் கவிஞர்கள் இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்னர் தமிழில் கவிதைகள் எழுதியிருப்பது போல எந்தவொரு செம்மொழியிலும் இல்லை.\nஎனவே சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகமெங்கும் அறிந்திட முயலுமாறு அவரிடம் வேண்டினேன்.\nஅவர் உற்சாகத்துடன் தலையை அசைத்தார். அதன் விளைவு ஏழெட்டு மாதங்களில் என்சிபிஎச் வெளியீடாக 2017 ஆம் ஆண்டில் Tamil Sangam Women Poets என்ற நூல் வெளியானது.\nமேலைநாடுகளில் வெளியான படைப்புகள் எல்லாம் உன்னதமானவை என்று கருதி, தமிழ்ச் சமூகத்திற்குத் தேவையற்றவற்றை மொழிபெயர்த்து வெளியிடும் இன்றையச் சூழல் பின்காலனிய அரசியலுடன் தொடர்புடையது.\nஇரண்டாயிரமாண்டுகளாகத் தொடர்ந்து இலக்கியப் படைப்புகள் வெளியாகும் தமிழிலக்கியப் படைப்புகள் ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்படுவது மிகவும் குறைவாக உள்ளது.\nசெம்மொழித் தமிழ் என்ற அடையாளம் உலகமெங்கும் பரவிட தமிழில் இருந்து படைப்புகள் பிறமொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்ட வேண்டும்.\nஇத்தகைய உயர்ந்த மொழிபெயர்ப்புப் பணியைத்தான் கே.எஸ். தன்னுடைய வாழ்நாளின் இறுதிவரையிலும் தீவிரமாகச் செய்தார். அவருடைய மொழிபெயர்ப்புப் பணிகள் ஒப்பீடு அற்றவை.\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக எங்கும் மரண பயமும், பீதியும் நிலவிய காலகட்டத்தில் வெளியான கவிதைகளைத் தேடித் தொகுத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, 2020, ஆகஸ்ட் மாதம் டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ள Lockdown Lyrics நூல், கே.எஸ். முயற்சி, அசாதாரணமானது என்பதற்கு எடுத்துக்காட்டு.\nஜெயகாந்தனின் பாரிஸிக்குப் போ, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், சுந்தர காண்டம், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட பல படைப்புகளை ஆங்கிலத்தில் கே.எஸ். மொழிபெயர்த்துள்ளார்.\nகலைஞரின் குறளோவியம், உ.வே. சாமிநாத ஐயரின் என் சரித்திரம், லா.ச.ரா.வின் அபிதா என அவருடைய மொழிபெயர்ப்புகள் நீளும். பாரதியார், சிற்பி, புவியரசு, தமிழன்பன், உமா மஹேஸ்வரி போன்ற கவிஞர்கள��ன் தேர்ந்தெடுத்த கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.\nContinum: A harvest of modern Tamil Poetry (2019) என்ற நூலில் நூற்றுக்கும் கூடுதலான தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.\nமொழிபெயர்ப்பாளரின் பணி பெரிதாகப் போற்றப்படாத சூழலில் தமிழ்ப் படைப்புகளை ஆங்கிலத்தின் மூலம் உலக அளவில் கொண்டு சென்ற கே.எஸ். காலத்தின் குரலாகச் செயலாற்றியுள்ளார்.\nபாரதியாரின் படைப்புகளில் ஈடுபாடுகொண்ட கே.எஸ். திறனாய்வு நோக்கில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். ’சிந்தனை ஒன்றுடையாள்’ என்று கே.எஸ். 510 பக்க அளவில் தொகுத்துள்ள நூல், தமிழ் - சமஸ்கிருத மொழிப் படைப்புகளை ஒப்பீட்டு நிலையில் பதிவாக்கியுள்ளது.\nபள்ளிப் பருவத்தில் கே.எஸ். கற்ற சமஸ்கிருத மொழியும் இலக்கியமும் நூலாக்கத்தில் வெளிப்பட்டுள்ளன. ஒப்பீட்டு நிலையில் தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் இடையில் காலங்காலமாக நிகழ்ந்துள்ள இலக்கியத் தாக்கத்தினைக் கண்டறிந்திட கே.எஸ். முயன்றுள்ளார்.\nஇது கே.எஸ்.ஸின் இன்னொரு முகம். பன்முக ஆளுமையாக விளங்கிய கே.எஸ். என்று அழைக்கப்படுகிற கே.சுப்பிரமணியன் என்ற பெயர், அவருடைய சாதனைகளுக்காகத் தமிழிலக்கிய மொழிபெயர்ப்பு உலகில் என்றும் நிலைத்திருக்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2015/04/15/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-12/", "date_download": "2021-03-08T00:10:07Z", "digest": "sha1:Y7DPL6D5PB2XLRHURB6Q6A3KFWJ7FZRP", "length": 22829, "nlines": 211, "source_domain": "biblelamp.me", "title": "வாசகர்களே! | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஒரு சகாப்தம் மறைந்தது – ஜே. ஐ. பெக்கர் 1926-2020\nதிருச்சபை வரலாற்றில் ஒரு பொற்காலம்: பியூரிட்டன்களும் பியூரிட்டனிசமும்\nவாசிப்பு – உரையாடல் – பிரசங்கிகள்\nவாசிப்பு அனுபவம் – இரு வாசகர்கள் – இரு நூல்கள்\nவேதம் எனக்கு மூக்குக் கண்ணாடி\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nதிருமறைத்தீப எழுத்��ுப்பணி மூலம் ஆண்டவர் வழிநடத்திக் கற்றுத்தருகின்ற பாடங்கள் எத்தனையோ. இதழ் வெளியிடுவதென்பது இலகுவான காரியமல்ல. பலருடைய அன்போடுகூடிய வற்புறுத்தல் காரணமாக ஆரம்பிக்கப்பட்டபோதும் அதில் எத்தனையெத்தனை பொறுப்புக்கள், சந்திக்கவேண்டிய சூழ்நிலைகள் என்று முகங்கொடுத்த விஷயங்களுக்கெல்லாம் எல்லை இல்லை. முக்கியமாக இதழை ஒவ்வொரு தடவையும் கவனத்தோடு தயாரித்து, சரிபார்த்து அச்சிடுபவர்களுக்கு நேரத்தோடு அனுப்பிவைப்பதென்பது சாதாரணமான விஷயமல்ல. தொடர்ச்சியாக வருடாவருடம் சளிக்காமல், ஆர்வத்தோடும், ஊக்கத்தோடும், ஆவிக்குரிய சந்தோஷத்தோடும், சரியானபடி இதழின் தரம் எந்தவிதத்திலும் தேய்ந்துவிடாதபடி தயாரிப்பது என்பது இலகுவான செயலா அனுபவம் பல விஷயங்களை இதில் கற்றுத்தந்திருக்கின்றது.\nகடந்த சில வருடங்களாக இந்தப்பணியில் நல்ல ஆத்துமாக்கள் பங்குகொண்டு வெவ்வேறு விதங்களில் துணைபுரிந்து வருவதால் தனியொருவனாக உழைக்க வேண்டிய பாரம் குறைந்திருக்கிறது. அவர்களுடைய துணை பெரிது. நிச்சயம் அநேகர் இந்தப்பணிக்காக ஜெபித்து வருவது எங்களுக்குத் தெரிந்ததே. உங்கள் ஜெபத்தில் தளராதீர்கள்; தொடருங்கள். மொழி தெரியாதிருந்தும் இந்தப்பணிக்காக ஊக்கத்தோடு ஜெபித்தும், உதவியும் வருகிறவர்கள் எண்ணிக்கை அதிகம். ஒத்த கருத்தும், ஒரே விசுவாசமும், தேவ அன்பும், ஐக்கியமும் எங்களை இணைத்து இந்தப்பணியைத் தொடரச் செய்கிறது.\nஇந்த இதழைத் தயாரிக்க ஆவியானவரின் வழிநடத்துதல் அற்புதமாக இருந்தது. அதுபற்றி இந்த இதழின் இன்னொரு பக்கத்தில் விளக்கியிருக்கிறேன். இத்தனை வருடங்களாக ஒவ்வொரு இதழில் வரவேண்டிய விஷயங்களைக் காட்டித்தந்து ஊக்கத்தோடு எழுதவைத்து, வழிநடத்தி நாடு கடந்து எங்கெங்கோ வாழுகின்ற நெஞ்சங்களுக்கெல்லாம் ஆவிக்குரிய உணவைப் பரிமாறிக்கொண்டிருக்கும் நம்மாண்டவரின் கிருபையும், கருணையும் பெரிது. வெளிநாட்டுப் பிரயாணங்களின்போது இதழ் தங்கள் வாழ்க்கையில் செய்து வருகின்ற ஆவிக்குரிய காரியங்களை விசுவாச நெஞ்சங்கள் விளக்குகின்றபோது, அது இதழைத் தயாரிப்பதில் ஏற்படும் அத்தனைப் பாரங்களையும் பனிபோல் அகற்றி, கர்த்தருக்கே சகல மகிமையும் என்று தொடர்ந்து ஜெபத்தோடு இந்தப் பணியில் ஈடுபட வைக்கிறது. நன்றி\n← இந்த இதழைப்பற்றி ஒரு வார்த்த��� . . .\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு →\nமறுமொழி தருக Cancel reply\nதிருமறைத்தீபத்தை Kindle செயலியில் வாசிக்க இந்த imageஐ அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nஆர். பாலா on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nPaul on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nஆர். பாலா on யெகோவாவின் சாட்சிகள் யார்\nJebasingh on யெகோவாவின் சாட்சிகள் யார்\nPRITHIVIRAJ on பக்திவைராக்கியம் – வாசகர்…\nPRITHIVIRAJ on அர்த்தமுள்ள கிறிஸ்மஸ் (2015)…\nElsie on 20 வது ஆண்டு விழா\nஆர். பாலா on இந்தியா\nஆர். பாலா on உங்கள்மேல் இருக்கும் தேவகோபம்\nRajesh on உங்கள்மேல் இருக்கும் தேவகோபம்\nPr.G.David Emmanuel on அர்த்தமுள்ள கிறிஸ்மஸ்\nGraci Francis on வேதம் எனக்கு மூக்குக் கண்…\nஆர். பாலா on வேதம் எனக்கு மூக்குக் கண்…\nPrasad p s on வேதம் எனக்கு மூக்குக் கண்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-03-08T00:02:46Z", "digest": "sha1:E37FTCSU6PMG2A5LWBMCG3UKAITNSRI4", "length": 19033, "nlines": 150, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "இயற்கை | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோ��ுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் ப்ரோக்கலி மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nநீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த வழியாக ‘வாக்’ போனபோது இவர்கள் (Quail Sculptures) எல்லோரும் டிசம்பர் & ஜனவரி குளிருக்கு ஸ்கார்ஃப் கட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் க்ளிக்கிட்டேன்.\nஇயற்கை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: பறவைகள், birds, quail, Quail Sculptures. 10 Comments »\nசூரியனைத்தேடி…ஒரு ( உற்சாக‌ நடை) பயணம் \nஇயற்கை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: மரங்கள், மரம், trees. 6 Comments »\nஇயற்கை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: trees. 15 Comments »\nஅடாது மழை பெய்தாலும்…விடாது பூப்போமில்ல\nஇயற்கை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: பூ, flower. 13 Comments »\nஇங்குள்ள அழகான தெருக்களில் இதுவும் ஒன்று.சரியாக ஒரு மாதத்திற்குமுன் எவ்வளவு அழகாக இருந்த இந்தத் தெரு இப்போது இலைகளெல்லாம் உதிர்ந்து வெறும் கிளைகளுடன் இப்படி இருக்கிறது\nசொல்லிவிட்டு வந்திருக்கிறேன்,’கவலை வேண்டாம்,இன்னும் இரண்டு மாதங்களில் பூத்துக்குலுங்கி, இளந்தளிர்களுடன் அழகாகும்போது மீண்டும் படமெடுத்து அதையே ஒரு பதிவாக்கிவிடுகிறேன்’,என்று.\nஇயற்கை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: மரங்கள், trees. 8 Comments »\nபடத்தைப் பார்த்ததும் ஒன்றும் புரியவில்லைதானே.படங்களை Zoom in செய்து பார்க்கவும்.நான் பிடித்ததை உங்களாலும் (கண்களால்தான்) பிடிக்க முடியுதான்னு பார்க்கலாம்.\nஇந்தப் படங்கள் Thanksgiving day (11/22/2012)அன்று வாக்கிங் போகும்போது வழியிலுள்ள பார்க்கின் உள்ளே சென்றபோது சிக்கியவை.\nஷ்ஷ்ஷ்,நல்லா தூங்கறாங்க.சத்தம் போடாமல்(பின்னூட்டம் மட்டும் கொடுத்துவிட்டு)சென்றுவிடுவோமே.\nஇயற்கை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: சிலந்தி, சிலந்தி வலை, Spider web. 17 Comments »\nஎங்கும் மஞ்சள்,எதிலும் ஆரஞ்சு, சிவப்பு…\nஇலையுதிர் காலம் வரும்போதே மரங்களிலுள்ள இலைகள் எல்லாம் பழுத்து,நிறம் மாறி,உதிரத் தொடங்கிவிடும். நிறம் மாறிய சமயம்,எல்லா மரங்களும் பச்சை,மஞ்சள்,ஆரஞ்சு,சிவப்பு என கலந்து,பார்க்க அழகாக இருக்கும்.ஒரு காற்று,லேசான தூறல் வந்த���ல் போதும், இலைகள் உதிர்ந்துவிடும்.அதன்பிறகு வெறும் கிளைகள், குச்சிகளாகத்தான் காட்சியளிக்கும்,வசந்தகாலம் வரும்வரை.\nஇப்போது ஒரு வாரமாக லேசான காற்று,சிறுசிறு தூரல்கள்.இவற்றினால் இலைகள் முழுவதுமாக உதிர்வதற்குள் படமெடுத்துவிட வேண்டுமென்று இன்று வாக்கிங் போன‌போது எடுத்த படங்கள் இவை.பிடிச்சிருக்கான்னு வந்து சொல்லுங்க.வழக்கம்போல் படத்தைப் பெரியதாக்கிப் பார்த்தால்தான் அதன் அழகு தெரியும்.\nவழியில் ஒரு பூங்காவில் உள்ள மரங்களூடே சூரிய ஒளி நுழையும் அழகான காட்சி.\nதெருவின் நடுவில் நின்று எடுத்திருந்தால் அழகாக வந்திருக்கும்.கார்கள் போய்க்கொண்டு இருந்ததால் ஒரு ஓரமாக நின்று எடுத்த படம்.நம்ம ஊரு வேப்பிலை மரம் மாதிரியே இருக்கில்ல\nஇந்தத் தெரு எவ்வளவு அழகா இருக்கு\nதெருவின் ஓரத்தில் உள்ள மரங்கள்.மீதமுள்ள‌ இலைகள் இன்று உதிரலாமா இல்லை நாளையா\nஇவை எங்க அப்பார்ட்மெண்டில் உள்ள மரங்கள். சில மரங்களின்,இலைகளின் நிறம் மாறிக்கொண்டும்,நிறம் மாறியவை உதிர்ந்துகொண்டும் உள்ளன.\nஇயற்கை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: மரங்கள், trees. 10 Comments »\nமகள் Oneday Field trip க்காக இன்று காலையிலேயே (6:45) பள்ளிக்குக் கிளம்பியாச்சு.Bye சொல்ல வெளியில் வந்தால் வானில், இருட்டில் பௌர்ணமி நிலவு தகதகவெனஇரண்டு பேரும் சேர்ந்து ரசித்துவிட்டு,அவள் போனதும் காமிராவில் Flash off செய்துவிட்டு படம் பிடித்துக்கொண்டேன்.நீங்களும் பாருங்க எங்க ஊர் நிலா எப்படி இருக்குன்னு\nஇயற்கை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: நிலா, moon, nila. 11 Comments »\nபொதுவாக செடியில் முதலில் துளிரும் தொடர்ந்து பூ,காய்,கனி எனவும்தான் பார்த்திருப்போம்.ஆனால் இங்கு வந்தபிறகு எல்லாமே தலைகீழாக இருந்தது. முதலில் பூ,அடுத்து துளிரும்,இலையுதிர் காலத்தில் இலைகளின் நிறம் மாறி அதுவே ஒரு அழகாகவும் இருந்தது.\nஎங்கள் வீட்டின் எதிரிலுள்ள மரம்.ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்றவாறு மாறுவதைப் படம்பிடித்து வைத்திருந்தேன். ப்ளாக் இருப்பதால் இதில் போட்டுவிட்டேன்.\nவசந்தம். (கொஞ்ச நாட்களுக்கு முன் பூக்கள் பூக்க ஆரம்பித்தது.படத்தைக் கிளிக் செய்து பார்த்தால் பூக்கள் பூக்க ஆரம்பிப்பது தெரியும்.)\nபூக்கள் பூத்துவிட்டன. ( தற்சமயம் )\nகோடை (இன்னும் கொஞ்ச நாளில்)\nஇலையுதிர் காலம். ( கோடை முடிந்த பிறகு,ஒரு காற்று அடித்தால் போதும்.இலைகள் உதிரத் தயாராகவுள்ளன.)\nகுளிர் காலம் ( இலைகள் உதிர்ந்து,மரம் காய்ந்துவிட்டதுபோல், பார்க்கவே பரிதாபமாக‌)\nஇயற்கை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: மரம். 4 Comments »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nஉளுந்து வடை (மற்றொரு வகை)\nதும்பைப் பூ போன்ற இட்லிக்கு \nஇட்லி சாம்பார் / Idli sambar\nகோலா உருண்டைக் குழம்பு (அ) பருப்பு உருண்டைக் குழம்பு\nகொண்டைக்கடலை வடை / Chickpeas vadai\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2020 (1) ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.athibantv.com/2021/02/5_23.html", "date_download": "2021-03-08T01:05:39Z", "digest": "sha1:YWJMVHQO2ZCL7OJ2KVFKTJ6OYE3MB4WI", "length": 27839, "nlines": 390, "source_domain": "www.athibantv.com", "title": "அதிபன் டிவி | Tamil News | Breaking News | Latest Tamil News: பட்டாசு ஆலை வெடி விபத்தில் பெற்றோரை இழந்த சிறுமிக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ.5 லட்சம் நிதி உதவி", "raw_content": "\nபட்டாசு ஆலை வெடி விபத்தில் பெற்றோரை இழந்த சிறுமிக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ.5 லட்சம் நிதி உதவி\nபட்டாசு ஆலை வெடி விபத்தில், குரங்குடி பகுதியைச் சேர்ந்த பாக்கிய ராஜ் - செல்வி தம்பதியினர் உயிரிழந்தனர்\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சன குளத்தில் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் கடந்த வாரம்பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 7 மாத கர்ப்பிணிப் பெண் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் சந்தனமாரி மற்றும் குத்தகைதாரர்கள் சக்திவேல், சிவக்குமார், பொண்ணு பாண்டி ராஜா, வேல்ராஜ் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை ���டத்தி வருகின்றனர்.\nஇந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில், குரங்குடி பகுதியைச் சேர்ந்த பாக்கிய ராஜ் - செல்வி தம்பதியினர் உயிரிழந்தனர். இவர்களுக்குத் திருமணமாகிப் பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் குழந்தை பிறந்திருக்கிறது. தற்போது இவர்களது குழந்தை நந்தினி 7ம் வகுப்பு படிக்கிறார். தவமாய் தவமிருந்து பெற்றெடுத்த குழந்தை இன்று பெற்றோர்களை இழந்து அவர்களின் உடல்களைப் பெற உறவினர்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனை பிணவறையில் முன்பு காத்திருந்தது காண்போரைக் கண்கலங்கச் செய்தது.\nஇந்நிலையில் தாய் தந்தையை இழந்து நிர்க்கதியாய் நிற்கும் சிறுமியின் எதிர்கால நலன் கருதி அரசு உதவ முன்வர வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து, பெற்றோரை இழந்து தவிக்கும் சிறுமிக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிதி உதவியை வழங்கினார். மேலும், சிறுமிக்கு தேவையான உதவிகளை செய்ய எப்போதும் தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளார். ஏற்கனவே எம்.பி.மாணிக்கதாகூர் சிறுமியின் கல்வி செலவை காங்கிரஸ் ஏற்கும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅதிமுக அறிவிப்பு சாதனை தமிழகம் பாதுகாப்பு பாராட்டு விபத்து\nரஜினியின் பாட்ஷா படத்தில் நடித்த பிரபல நடிகர் பாஜகவில் இணைந்தார்....\nஇந்தியாவின் மிக பழமையான சிவலிங்கம் திருப்பதிக்கு செல்லுபவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்\nகொரோனா பரவ காரணம் சீன அதிபர் மற்றும் உலகசுகாதார அமைப்பின் தலைவர் ஆகியோர் மீது பீஹார் வக்கீல் ஒருவர் வழக்கு\n10 ஆயிரத்திற்கு பாம்பு வாங்கி மனைவியை கடிக்க வைத்து கொன்ற கணவன்\n24 மணி (11-06-2020) நேரத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில கொரோனா நிலவரம்\nHome EXCLUSIVE அபாயம் கருத்து அறிவிப்பு ஆய்வு இயற்கை\nதேதி வரிசையில் மொத்த பதிவுகள்\nதமிழகத்தின் நம்பர் ஒன் கட்சி தேமுதிக காமெடி பேச்சு...\nவிஜயகாந்தை அமைச்சர்கள் நேரில் சந்திப்பு\n4 ஆண்டு ஆட்சிக் காலத்தில் தனக்கு ஓபிஎஸ் உறுதுணையாக...\nஅதிமுக-பாமக கூட்டணி உறுதியானது.... எத்தனை தொகுதிகள...\nஅதிமுக -பாமக இடையே சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் ...\nகமல், கூட்டணிக்கு அமமுக வந்தால் வரவேற்போம்.... கமல...\nபுதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜுன மூர்த்திக்கு நடிகர...\nஎங்கள் கூட்டணி வெற்றி ��ெற்ற பிறகே முதல்வர் யார் என...\nபாஜக-அதிமுக இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை....\nஇஜக., கட்சியும் சமக., கட்சியும் கூட்டணி அமைத்து போ...\nஅமித் ஷா வருகையை அமர்க்களப்படுத்தணும்..\nகுஷிப்படுத்திய எடப்பாடியார்... எடப்பாடியை குஷிப்பட...\nஏழை எளிய மக்களின் நகைக்கடன்கள் தள்ளுபடி.... எடப்பா...\nஎடப்பாடியாரின் ஒரே அறிவிப்பால் ஆனந்த கண்ணீரில் டாக...\nதேர்தல் ஆணையத்தையே நடுங்க வைக்கும் தமிழகம்..... தீ...\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 6-ம் தேதி இ...\nமுன்கூட்டியே வந்த சட்டமன்ற தேர்தல்......\nதமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் ...\nராமதாஸ் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர்... அடித்து...\nஇந்த முறை வங்கத்தில் முதல்முறையாக தாமரை பூப்பதை அன...\nகுஷ்பு இப்போதே தொகுதியில் வீடு வீடாக சென்று கலக்கல...\nஎங்களிடம் 1 கோடி வாக்குகள் உள்ளது....\nமேட்டூர் அணையின் உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்ட...\n105 வயது பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டியை நேரில் சந்த...\nஇரவு முதல் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி ...\nஅதிமுக - பாஜக கூட்டணியால் அதிமுக நற்பெயருக்கு களங்...\nதமிழக மக்களுக்கு நன்றி என மனதார நன்றி தெரிவித்த......\nதிமுக, காங்கிரஸ் கூட்டணியால் தமிழகத்துக்கு நல்லாட்...\nவெற்றி வேல்.. வீர வேல்... என கூறி பரப்புரையை தொடங்...\nஎடப்பாடியார்- ஓ.பி.எஸை அலற வைகும் மோடி... அதிமுக- ...\nஅதிமுக தொண்டர்கள் அனைவரும் ஈபிஎஸ், ஓபிஎஸ் பக்கமே.....\nகலாச்சாரத்தை அவமரியாதை செய்த மேற்குவங்க ஆட்சியாளர்...\nசசிகலாவோ எதிலும் அவசரம் வேண்டாம்..... பழி வாங்க நி...\nதமிழகத்தில் 12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரத...\nதமிழர் மீது தனி அன்பு கொண்டவர்..... ஓ. பன்னீர்செல்...\nமக்களுக்கு விரோதமாக செயல்படும் காங்கிரஸை தூக்கி எற...\nமுதலமைச்சர் தனது சொந்த கட்சி தலைவரிடமே பொய் கூறியன...\nபுதுச்சேரி இளைஞர்கள் திறமை வாய்ந்தவர்கள், அவர்களுக...\nகாங்கிரஸ் நாடு முழுதும் பிரிவினைவாத அரசியல் செய்கி...\nபொய் சொல்வதில் காங்கிரஸ்காரர்கள் பதக்கம் வாங்குவார...\nஅதிமுக கூட்டணியில் அமமுகவிற்கு 18 தொகுதிகள்..\nமனதில் நீங்கா இடம்பெற்ற ஜெயலலிதா... பிரதமர் மோடி ப...\nஜெயலலிதா பிறந்தநாள்.... முதல்வர், துணை முதல்வர் மர...\nசசிகலா இன்று மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் செ...\n''குடும்ப ஆட்சி மீண்டும் வந்தால், தமிழகம் சீரழியும...\nசெ���்வாய் கிரகத்தில் புழுதி பறக்க தரையிறங்கிய விண்க...\nகுஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோகம்... காங்க...\nஅதிமுக-தேமுதிக-பாமக கூட்டணியில் இடம்பெற விரும்பவில...\nகே.எஸ்.அழகிரி தாமாகவே முன்வந்து கட்சித் தலைவர் பதவ...\nபுதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி.... ஆட்சியம...\nஐஐடி மாணவர்கள் மத்தியில் மோடி.... கோடிக்கணக்கான மக...\nதேமுதிக-பாமக உறவு கூட்டணி.... தொகுதி பங்கீடு குறித...\nதமிழக அரசின் இந்த அறிவிப்பால் மனம் குளிர்ந்த டிடிவ...\nஸ்டாலின் முதல்வரான பிறகு மீண்டும் இந்த சட்டப்பேரவை...\nடொரன்டோ பல்கலை.யில் தமிழ் இருக்கைக்கு நிதி.... நி...\nகூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்துக்கு ரூ....\nஅம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமு...\nபுதுவை மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததற்கு ப...\nபிப். 25 முதல் பிப். 27 வரை தமிழக பட்ஜெட் கூட்டத்த...\nசிதம்பரம் தொகுதியைக் கைப்பற்ற அதிமுக - திமுக போட்ட...\nவெற்றியை நிர்ணயிக்கும் சிறுபான்மையின வாக்குகள்... ...\nதமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே இல்லை.... இக்கட்சி இ...\nரூ.84,686 கோடி கடன் வாங்க இலக்கு.... நிதியமைச்சர் ...\nபட்ஜெட் 2021.... 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் அம...\nஅதிமுக கூட்டணியில் இந்தத் தொகுதியில் பாஜக போட்டிய...\nவைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை..... டெல்லி ச...\nஎடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கும் பாவத்தை நானும...\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன் தி...\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க நாங்கள் முயற்சி செய்யவி...\nஅனைத்து பொறுப்புகளில் இருந்து திமுக எம்எல்ஏ நீக்கம...\nவரிசையில் நின்று சுடசுட பிரியாணி வாங்கி சாப்பிட்ட ...\nதிமுகவின் சாயம் வெளுத்துவிட்டது, மக்கள் இனி ஏமாறமா...\nபுதுச்சேரி மக்களுக்கு புதிய, பிரகாசமான எதிர்காலத்த...\nஅன்றும் இன்றும் என்றும் தொண்டர்களே..... “வீடுகளில்...\nபட்டாசு ஆலை வெடி விபத்தில் பெற்றோரை இழந்த சிறுமிக்...\nஇலவச அரிசி வழங்குவது உள்ளிட்ட அனைத்து திட்டங்களையு...\nகாங்கிரஸ் கட்சியால் அவர்களது எம்.எல்.ஏ.க்களை தக்கவ...\nபுதுவையில் கவிழ்ந்தது காங்கிரஸ் ஆட்சி.... நாராயணசா...\nவரும் 25 ஆம் தேதி காலை அமமுகவின் பொதுக்குழுக்கூட்ட...\nமக்களுக்கு என்னவெல்லாம் செய்தோம் தெரியுமா\nஜெயலலிதா பிறந்த நாள்: வரும் 24-ஆம் தேதி ஜெயல‌லிதா ...\nநாட்டினை நிர்மாப்பதற்காக பாஜக அரசியல் நடத்துகிறது....\nதனது பதவியை ராஜினாமா செய்ததை திமுக தலைமையிடம் கூறி...\nஎந்த பணி கொடுத்தாலும் சூப்பராக செய்ய கூடியவர் விஜய...\nவிவசாயிகளின் 100 ஆண்டுகால ஆசையை நிறைவேற்றிய எடப்பா...\nபுதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் எந்தவொர...\nசட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இற...\nபாஜக சார்பில் போட்டியிட விருப்ப மனு வாங்கப் போவதி...\nசட்டமன்ற தேர்தலுக்கு தயாரான பாமக... அதிரடி அறிவிப்...\nஅதிமுகவின் அடுத்தடுத்த அசத்தல் அறிவிப்புகள்... அதி...\nஇந்தியாவின் வளர்ச்சியை உறுதி செய்ய தனியார் துறைக்க...\nசசிகலாவின் திட்டங்களை போட்டுடைத்த டி.டி.வி.தினகரன்..\nஇந்திய -சீன ராணுவ உயரதிகாரிகள் இடையே 10 வது சுற்று...\nகிரண்பேடிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம்... பாஜக கொ...\nதிருச்செந்தூா் மாசித் திருவிழா: முத்துக்கிடா, அன்ன...\nஅதிமுகவின் கோட்டை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சா...\nபாஜக - அதிமுக கூட்டணி அமைத்துள்ளதன் காரணமாக எதிர்க...\n“ஊழலுக்காக உலக அளவில் விருது வாங்கியவர்கள் திமுகவி...\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆட்சிக்காலம்தான் பொற்கால...\nஆன்மிக ஜனதா கட்சி (48)\nஇந்து மக்கள் கட்சி (9)\nஒரு நிமிட செய்தி (126)\nதேசிய ஜனநாயக கூட்டணி (110)\nதிமுக தில்லு முல்லு செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2663980&Print=1", "date_download": "2021-03-07T23:43:00Z", "digest": "sha1:LOCBROOLF2VRUZ33R4LD2BEHXVBTLNNM", "length": 7261, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம்| Dinamalar\nபாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம்\nபரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் ஊராட்சியில், மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்தது.ஒன்றிய செயலாளர் ராசாங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட சேர்மன் திருமாறன், ஒன்றிய சேர்மன் கருணாநிதி, மாவட்ட பாசறை செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தனர். மாவட்ட மீனவரணி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் ஊராட்சியில், மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்தது.ஒன்றிய செயலாளர் ராசாங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல���வி ராமஜெயம், மாவட்ட சேர்மன் திருமாறன், ஒன்றிய சேர்மன் கருணாநிதி, மாவட்ட பாசறை செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தனர். மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி வரவேற்றார். இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாமை பாண்டியன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.மாவட்ட அவைத் தலைவர் குமார், தொழில் நுட்ப செயலாளர் மணிகண்டன், கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் கோதண்டராமன், ஒன்றிய கவுன்சிலர்கள் ரங்கம்மாள், ஆனந்த ஜோதி சுதாகர், பாஸ்கர், ரவி, ஊராட்சித் தலைவர் சமயசங்கரி மோகன், ராஜேஸ்வரி ரங்கசாமி, கோமதி கல்யாணம், மரகதம், ஜெ., பேரவை முருகன், தொழில் நுட்ப ஒன்றிய செயலாளர் வசந்த், துணை செயலாளர் தினேஷ், முன்னாள் ஊராட்சி செயலர்கள் அருள்மணி, கண்ணன், தொழில் நுட்ப பொருளாளர் சுவாமி நாதன், நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், சிவக்குமார், நாகராஜ், ராமச்சந்திரன், ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.முன்னாள் ஒன்றிய செயலாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபாசறை உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2664354&Print=1", "date_download": "2021-03-08T00:22:07Z", "digest": "sha1:3D4KQEDKB6CMDDOVU3RWGREPP3HPKOLG", "length": 9467, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "இந்தியாவுக்கு தடுப்பூசி வழங்க பைசர் பேச்சு| Dinamalar\nஇந்தியாவுக்கு தடுப்பூசி வழங்க 'பைசர்' பேச்சு\nபுதுடில்லி:கொரோனா வைரசுக்கு எதிரான, 'பைசர்' நிறுவனத்தின் தடுப்பூசியை பயன்படுத்த, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தற்காலிக ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்தை, இந்தியாவுக்கு அளிப்பது குறித்து பேச்சு நடந்து வருவதாக, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு உள்ளன. நம் நாட்டில், மூன்று தடுப்பூசிகள்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி:கொரோனா வைரசுக்கு எதிரான, 'பைசர்' நிறுவனத்தின் தடுப்பூசியை பயன்படுத்த, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தற்கா��ிக ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்தை, இந்தியாவுக்கு அளிப்பது குறித்து பேச்சு நடந்து வருவதாக, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு உள்ளன. நம் நாட்டில், மூன்று தடுப்பூசிகள், இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளன. இந்நிலையில், பைசர் நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை பயன்படுத்த, பிரிட்டன் அரசு தற்காலிக ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, இந்த மருந்தை, மற்ற நாடுகளுக்கு வழங்குவது குறித்த பேச்சு துவங்கியுள்ளது.\nஇது தொடர்பாக, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:பிரிட்டன் அரசு தற்காலிக ஒப்புதல் அளித்துள்ளது. பிரிட்டன் அரசின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் மற்ற ஒப்புதல்களை பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியா உட்பட மற்ற நாடுகளுக்கும், இந்த மருந்தை, 'சப்ளை' செய்வது குறித்து பேச்சு துவங்கியுள்ளது.\nதற்போதைக்கு, வைரஸ் பாதிப்பு உள்ளதால், அரசுகளுடன் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்படும். இதற்காக உரிய துறைகளுடன் பேச்சு நடக்கிறது. அனைத்து நாடுகளுடனும் பகிர்ந்து கொள்வோம் என்ற எங்கள் உறுதிமொழியை நிச்சயம் நிறைவேற்றுவோம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nதடுப்பூசியை பயன்படுத்த, பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடான பிரான்சின் லியோன் நகரில் இருந்து செயல்படும், 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பு, உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:\nதடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 'தடுப்பூசி கிடைக்கும்' என, இணையதளம் மூலமாக கிரிமினல் குழுக்கள் பொய்யான, போலியான விளம்பரங்களை செய்யலாம். போலி மருந்துகளையும் விற்பனை செய்யலாம். அதுபோல், தடுப்பூசிகளை திருடுவது, கடத்தும் சம்பவங்களும் நடக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'கிரெடிட் கார்டு' வழங்க எச்.டி.எப்.சி., வங்கிக்கு தடை\nநம்மை யாரும் அச்சுறுத்த முடியாது ராணுவ செயலர் அஜய்குமார் பேச்சு\n» பொது முதல் பக்கம்\n» தினமல���் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2668435&Print=1", "date_download": "2021-03-08T00:56:10Z", "digest": "sha1:NWKRHSPNA5GEONIN7GWVHD5F6REA7N43", "length": 7707, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பாதி நிரம்பிய தேர்வாய் கண்டிகை பொதுப்பணி துறையினர் மகிழ்ச்சி| Dinamalar\nபாதி நிரம்பிய தேர்வாய் கண்டிகை பொதுப்பணி துறையினர் மகிழ்ச்சி\nசென்னை - சென்னையின் குடிநீர் தேவைக்காக உருவாக்கப்பட்டுள்ள தேர்வாய் கண்டிகை புதிய ஏரியில், பாதி கொள்ளளவு நீர் நிரம்பியுள்ளதால், பொதுப்பணித்துறையினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், தேர்வாய் கண்டிகை மற்றும் கண்ணன்கோட்டை கிராமங்களில் உள்ள இரண்டு ஏரிகளை இணைத்து, சென்னையின் குடிநீர் தேவைக்காக, பெரிய ஏரி உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்காக அரசால், 400 கோடி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை - சென்னையின் குடிநீர் தேவைக்காக உருவாக்கப்பட்டுள்ள தேர்வாய் கண்டிகை புதிய ஏரியில், பாதி கொள்ளளவு நீர் நிரம்பியுள்ளதால், பொதுப்பணித்துறையினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், தேர்வாய் கண்டிகை மற்றும் கண்ணன்கோட்டை கிராமங்களில் உள்ள இரண்டு ஏரிகளை இணைத்து, சென்னையின் குடிநீர் தேவைக்காக, பெரிய ஏரி உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்காக அரசால், 400 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இந்த ஏரியில், 0.50 டி.எம்.சி., நீரை சேமிக்க முடியும். மழைநீர் மட்டுமின்றி, ஊத்துக்கோட்டையில் இருந்து ஆந்திராவின் கண்டலேறு அணையில் திறக்கப்படும் கிருஷ்ணா நீரை எடுத்து வருவதற்கும், தனி கால்வாய் வசதி செய்யப்பட்டுள்ளது. கடந்த, 2013ம் ஆண்டு துவங்கிய கட்டுமான பணி, நீண்ட இழுபறிக்கு பின், சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. இந்த புதிய ஏரியை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அர்ப்பணித்து வைத்தார். இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை காரணமாக, இந்த ஏரிக்கு தொடர்ந்து நீர் கிடைத்து வருகிறது. வினாடிக்கு, 75 கனஅடி நீர் தொடர்ந்து வந்து கொண்டுள்ளது. இதனால், ஏரியின் நீர் இருப்பு, 0.25 டி.எம்.சி.,யாக உயர்ந்துள்ளது. ஏரி பாதி கொள்ளளவு நிரம்பியுள்ளதால், பொதுப்பணித்துறையினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த ஏரி நீர், இந்த ஆண்டு முதல் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய உள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவரும் 12ல் பால் குட ஊர்வலம்\nதரமணியில் இரவு காப்பகம் கட்டும் பணி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/616431-ilayaraja-advocate-interview.html", "date_download": "2021-03-08T01:13:27Z", "digest": "sha1:JCIGKFQBHICCGVTN4VQ6QYLDM7GK2CLG", "length": 19206, "nlines": 302, "source_domain": "www.hindutamil.in", "title": "பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜாவின் அறை இருந்ததற்கான சுவடே இல்லை: வழக்கறிஞர் குற்றச்சாட்டு | ilayaraja advocate interview - hindutamil.in", "raw_content": "திங்கள் , மார்ச் 08 2021\nபிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜாவின் அறை இருந்ததற்கான சுவடே இல்லை: வழக்கறிஞர் குற்றச்சாட்டு\nபிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜாவின் அறை இருந்ததிற்கான சுவடே இல்லை என்று வழக்கறிஞர் சரவணன் குற்றம் சாட்டியுள்ளார்.\nபிரசாத் ஸ்டுடியோ - இளையராஜா இருவருக்கும் இடையே ஆன மோதல் விஸ்வரூபம் எடுத்தது. இது தொடர்பான வழக்கு சென்னை 17-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.\nமேலும், தான் எழுதிய இசைக் கோர்ப்புகள், இசைக் கருவிகள், விருதுகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும், தியானம் செய்யவும் அனுமதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது முதலில் ஆட்சேபம் தெரிவித்தாலும், பின்பு சில நிபந்தனைகளுடன் அனுமதிக்க பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் சம்மதம் தெரிவித்தது.\nஇதனைத் தொடர்ந்து நடைபெற்ற வாதத்தில், ஒரு நாள் மட்டும் காலை 9 மணி முதல் 4 மணிக்குள் பிரசாத் ஸ்டுடியோவிற்குள் சென்று தியானம் செய்யவும், உடைமைகளை எடுத்துவரவும் இளையராஜாவிற்கு அனுமதி அளித்து நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார். இளையராஜாவுடன் அவரது ஓர் உதவியாளர் மற்றும் இரண்டு இசை உதவியாளர்கள் செல்லவும் நீதிபதி அனுமதி அளித்தார்.\nஇந்நிலையில், இன்று (டிசம்பர் 28) காலை 9 மணியளவில் இளையராஜா பிரசாத் ஸ்டியோவ��க்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி இளையராஜா வரவில்லை. அவருடைய வழக்கறிஞர்கள் மட்டுமே வந்திருந்தனர். இளையராஜா அறையின் பூட்டு உடைக்கப்பட்டுப் பொருட்கள் அனைத்தும் குடோனில் வைக்கப்பட்டிருந்ததால் இளையராஜா மனவேதனையில் இருப்பதாகத் தகவல் வெளியானது.\nஇந்த விவகாரம் தொடர்பாக இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன் பத்திரிகையாளர்கள் மத்தியில் கூறியதாவது:\n\"இளையராஜா அறையின் சாவி அவரிடம் உள்ளது. ஆனால், இன்று காலை வந்து பார்த்தால் அந்த அறையே இல்லை. அந்த அறை தகர்க்கப்பட்டு, அதிலிருந்த பொருட்கள் அனைத்தும் குடோனில் வைக்கப்பட்டுள்ளது. அதில் என்னென்ன பொருட்கள் உள்ளன என்பதைச் சரிபார்க்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nதங்களுடைய பிரத்யேக அறையே இல்லை. அது இருந்ததிற்கான சுவடே இல்லை என்பதை இளையராஜாவிடம் தெரிவித்தோம். இதைக் கேட்டவுடன் அவர் மிகவும் மனமுடைந்துவிட்டார்.\n'அந்த அறையையும், அதிலிருக்கும் பொருட்களையும் பார்க்க வேண்டும் என்ற முனைப்பில்தான் வரவேண்டும் என்று சொன்னேன். அந்த அறையே இல்லை என்று சொன்னால், நான் அங்கு வந்து என்ன செய்வது, எனக்கு மனவேதனை அதிகமாகும். என்னால் தாங்கிக்கொள்ள இயலாது' என்று இளையராஜா கூறினார். இதனால் அவர் வரவில்லை.\nஇங்கு ஒரு பெரிய ரெக்கார்டிங் தியேட்டர் உள்ளிட்ட 5 அறைகள் உள்ளன. அவருடைய பத்ம விபூஷண் விருது கூட அந்த அறையில்தான் உள்ளது. அந்த அறைக்குத்தான் அனுமதி மறுத்துவிட்டார்கள்.\nமிக முக்கியமான இசைக் குறிப்புகள், புகைப்படங்கள், விருதுகள் என அத்தனையும் குடோனில் போட்டு வைத்திருப்பதை இளையராஜாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.\nஅடுத்தகட்டமாக என்ன செய்வது என்று இளையராஜாவுடன் ஆலோசித்துப் பின்னர் முடிவெடுக்கப்படும்”.\nஇவ்வாறு வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.\nமன உளைச்சலில் இளையராஜா: பிரசாத் ஸ்டுடியோ வருகை ரத்து\nவிஜய் போன்று ஒவ்வொரு நாயகனும் நினைக்க வேண்டும்: திருப்பூர் சுப்பிரமணியம் வேண்டுகோள்\nகோவிட்-19 நெருக்கடியைத் திரையரங்குகள் தாக்குப்பிடிக்கும்: டாம் ஹாங்க்ஸ் நம்பிக்கை\nPrasad studioIlayarajaAdvocate saravananOne minute newsபிரசாத் ஸ்டுடியோஇளையராஜாவழக்கறிஞர் சரவணன்இளையராஜா வருகை ரத்துசரவணன் பேட்டி\nமன உளைச்சலில் இளையராஜா: பிரசாத் ஸ்டுடியோ வருகை ரத்து\nவிஜய் ப��ன்று ஒவ்வொரு நாயகனும் நினைக்க வேண்டும்: திருப்பூர் சுப்பிரமணியம் வேண்டுகோள்\nகோவிட்-19 நெருக்கடியைத் திரையரங்குகள் தாக்குப்பிடிக்கும்: டாம் ஹாங்க்ஸ் நம்பிக்கை\nமக்கள் குறைகளுக்கு செவி கொடுக்காத அதிகாரிகளை மூங்கில்...\nமக்கள் நீதி மய்ய அணியில் காங்கிரஸ்\nதிமுக கூட்டணி பிரச்சினையில் குறுக்குசால் ஓட்டுகிறதா மக்கள்...\n‘‘மம்தா மறுத்து விட்டார்; முகுல் ராயிடம் பேசி...\nகூட்டணி கட்சிகளையும் மதிக்க மாட்டார்கள், கூட்டணி தர்மத்தையும்...\nஏப்ரல் 6-ம் தேதிக்குப் பின் தமிழகத்தில் தேசிய...\nமம்தா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்கம்...\nதுப்பாக்கி சுடும் போட்டியில் 6 பதக்கங்களை வென்ற அஜித் அணி\nஹாட் லீக்ஸ்: இது எ.வ.வேலு ஸ்டைல்\n'விக்ரம்' அப்டேட்: கமலுக்கு வில்லனாகும் ராகவா லாரன்ஸ்\nகாங்கிரஸுக்குக் குறைவான இடங்களை ஒதுக்கியதில் திமுகவைக் குற்றம் சொல்லிப் பலனில்லை: ப.சிதம்பரம் பேச்சு\nநாயகி கதையில் சாயிஷா: நடிகர் ஆர்யா நேர்காணல்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் 6 பதக்கங்களை வென்ற அஜித் அணி\n'விக்ரம்' அப்டேட்: கமலுக்கு வில்லனாகும் ராகவா லாரன்ஸ்\n'வலிமை' அப்டேட்டுக்காகக் காத்திருக்கிறேன்: வெங்கட் பிரபு\nஇரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறதா தமாகா\nராஜபாளையத்தில் அதிமுக, பாஜக போட்டி பிரச்சாரம்\n‘மேடம் இருந்தா இப்படி நடக்குமா\nமார்க்சிஸ்ட் கட்சியுடன் இன்று தொகுதி உடன்பாடு\nஅமைச்சர்கள் மீது ஸ்டாலின் கொடுத்த புகார் குறித்து ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்:...\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்துக: நகராட்சியை முற்றுகையிட்டு புதுவை பாஜகவினர் போராட்டம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-03-08T00:41:15Z", "digest": "sha1:MLCBBX3H2BMIWIFC54RA4D5UTSFEZOJG", "length": 51615, "nlines": 199, "source_domain": "www.madhunovels.com", "title": "ரத்னாவதி - Tamil Novels", "raw_content": "\nHome எழுத்தாளர்கள் சங்கரி தயாளன் ரத்னாவதி\nஎங்கு நோக்கினும் இளஞ்சிவப்பு வண்ணத்தில் கம்பீரமாகவும் , கலைநயத்துடனும் , ராஜகுலத்தின் கம்பீரத்துடனும் கூடிய அரண்மனைகளைக்கொண்ட ராஜஸ்தானின் அழகை பருகியபடி வந்துகொண்டிருந்தது அந்த volvoc60 ரக கார் .\nஇதுவரையில் காணாத ஒரு புது இடத்திற்க்கு சுற்றுலா வந்ததினால் ஏற்பட்ட மகிழ்ச்சி காருக்குள் அமர்ந்திருந்தவர்களின் முகத்தில் பரவிக்கிடந்தது .\n“கிருஷ்ணா …. சூப்பர் ப்ளேஸ்டா … பார்க்க பார்க்க அவ்வளவு அழகா இருக்கு…பிங்க் சிட்டின்னு சும்மாவா சொல்றாங்க…நல்ல ஆப்ட் ஆன பேர்தான் . எப்படிடா டூருக்கு இந்த இடத்த செலக்ட் பண்ண … உன் செலக்ஷன் எப்பவும் மட்டமாதானே இருக்கும் …திடீர்னு உன் டேஸ்ட் எப்படி ராயலுக்கு ஜம்ப் ஆச்சு ” ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கைப்பார்த்துக்கொண்டு வந்த பூர்வா காரை செலுத்திக்கொண்டிருந்த கிருஷ்ணாவிடம் கேட்டாள் .\nஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த கிருஷ்ணா ரியர்வியூ மிரரில் பின் இருக்கையில் இருந்த பூர்வாவை பார்த்தபடி ” என்னது … என் டேஸ்ட் மட்டமா அதுவும் ஒரு வகையில கரெக்ட்தான் … என் டேஸ்ட் மட்டும் நல்லா இருந்துருந்தா நான் ஏன் உன் கூட ஃப்ரெண்ட்ஷிப் மெய்ன்டெய்ன் பண்ணிருக்க போறேன் … எல்லாம் என் நேரம் … உன்கிட்ட இப்படி பேச்சு வாங்கிட்டு இருக்கேன் .” என முகத்தை கோபமாக வைத்தபடி கேட்டான் . இதைக்கேட்ட பூர்வாவோ\n” ம்க்கும் ….ஆமா … ஆமா… இல்லன்னா இவரு அமெரிக்கன் ப்ரெஸிடென்ட் கூடதான் ஃப்ரெண்ட் ஆகிருப்பாரு “\n” ஏய் ….இப்போ வாய மூடப்போறியா இல்ல இங்கயே இறக்கிவிட்டுடவா \n“அப்பப்பா ….ஏய் …அமைதியா வாங்கயா ….சின்னப் புள்ளத்தனமா சண்டை போட்டுக்கிட்டு …” என பூர்வாவின் அருகில் அமர்ந்திருந்த அதிதி அவர்களின் வாக்குவாதத்தை நிறுத்தும் பொருட்டுக் கூறினாள் .\n” நல்லா சொல்லு அதிதி … வீட்ல எவ்வளவு கஷ்டப்பட்டு ஹாலிடே டூருக்கு பர்மிஷன் வாங்கிட்டு வந்தோம் …இதுங்க சண்டைப்போட்டே ட்ரிப்ப கேன்சல் பண்ண வச்சிடுங்கும் போல இருக்கே …” என்று கிருஷ்ணாவின் அருகில் இருந்த சாகர் கூறினான் .\n” சரி சரி நான் எதுவும் பேசல …அவளையும் கொஞ்சம் வாயை அடக்க சொல்லு …கன்னியாகுமரில இருந்து காஷ்மீர் வரைக்கும் வாய் கிழியுது அவளுக்கு” கிருஷ்ணா .\nஇதைக்கேட்டவுடன் வெகுண்டெழுந்து மீண்டும் எதையோ பேச முற்பட்ட பூர்வாவின் வாயை தன் கைகளால் அவசர அவசரமாக பொத்தி ” ப்ளீஸ் பூர்வா…கொஞ்ச நேரம் அமைதியா வாடி …” என கூறினாள் அதிதி.\nவெடுக்கென்று அதிதியின் கையைத்தட்டி முகத்தை வெடுக்கென்று ஜன்னல் பக்கம் திருப்பிக்கொண்டாள் பூர்வா.\nகிருஷ்ணா , சாகர் , அதிதி , பூர்வா , நால்வரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் . நெருங்கிய நண்பர்கள் . கொஞ்சம் மேல்தட்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் . இக்கால இளைஞர்களின் பிரதிநிதிகள்.\nவீட்டில் ராஜஸ்தானிற்க்கு சுற்றுலா செல்கிறோம் என்றவுடன் இவர்களுக்கு கிடைத்த முதல் பதில் ” முடியவே முடியாது …உங்களை அவ்வளவு தூரம் எல்லாம் அனுப்ப முடியாது ” என்பதுதான் .\nபிறகு எப்படியோ கெஞ்சி கூத்தாடி அவர்களின் அனுமதியுடன் கிளம்பவும் செய்தாயிற்று . ஞாயிற்றுக்கிழமை காலையில் சென்னை ஏர்போர்ட்டில் ஏர் இண்டியா விமானம் ஏறியவர்கள் சிலமணி நேர பயணத்தில் ஜெய்ப்பூரை அடைந்தனர் .\nஜெய்ப்பூரில் கிருஷ்ணாவின் பெரியம்மா வசித்துவருவதால் அவரிடம் தாங்கள் வரும் விஷயத்தை முன்கூட்டியே கூறியிருந்தான் கிருஷ்ணா .\nஜெய்ப்பூர் இன்டர்நேஷனல் விமான நிலையத்தை வந்தடைந்தவுடன் பெரியம்மா அனுப்பியிருந்த காரில் அவரின் இல்லத்தை சென்றடைந்தனர் .\nபின் சிறிது நேரம் இளைப்பாறியவர்கள் காலை உணவை முடித்துக்கொண்டு ஜெய்ப்பூரை சுற்றிப்பார்க்க பெரியம்மாவின் வண்டியையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டனர்.\nஅப்போதுதான் மேற்க்கண்ட வாக்குவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது . ஹவா மஹால் , ஜல் மஹால் , சிட்டி பேலஸ் , ஜந்தர் மந்தர் என கண்களுக்கு குளிர்ச்சியான இடங்களைப் பார்த்த களிப்பில் அகமகிழ்ந்திருந்தனர் .\nஎல்லா இடத்தையும் சுற்றிப்பார்த்து முடித்து இரவு வீட்டிற்க்கு வந்தவர்கள் உறங்க ஆயத்தமாயினர் . கிருஷ்ணாவிற்க்கு தூக்கம் வராததால் பால்கனிக்கு சென்று ராஜஸ்தானின் சுற்றுலாத்தளங்களை கூகுளில் தேடிப்பார்த்துக்கொண்டிருந்தான்.\nஅப்போதுதான் அவனின் கண்ணில் பட்டது அந்த பன்கார் கோட்டை . அந்த கோட்டையைப்பார்த்தவுடன் அதன் சலனமில்லாத அழகில் ஒரு நொடி கிறங்கியவன் அந்த கோட்டையின் புகைப்படத்திற்க்கு அருகில் உள்ள செய்தியைப் படித்து ஸ்தம்பித்தான். Bhangarh: the most haunted fort in India. ” வாவ்வ்…ஹான்டட் ஃபோர்ட்ட்ட்….இன்ட்ரஸ்ட்டிங்… ” என மனதினுள் நினைத்தவன் அந்த கோட்டையைப்பற்றி மேலும் அறிந்து கொள்ளும் ஆவலில் மேற்க்கொண்டு அந்தக்கட்டுரையை படிக்க ஆரம்பித்தான். படிக்க படிக்க தமிழாக்கம் அவன் மனதில் ஓடியது .\nபல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பான்கர் கோட்டையில் ரத்னாவதி என்ற இளவரசி இருந்தாள் . அப்சரஸைப் போல மின்னும் பேரழகியாக திகழ்ந்தவளின் பெ���ுமை நாடெங்கும் பரவியருந்தது .தேவ கன்னிகை போல விளங்கும் அவளை மணம் புரிய யுவராஜாக்களிடையே பயங்கர பனிப்போரே நிகழ்ந்தது .\nஅவள் அழகில் மயங்கியவர்களில் மந்திர தந்திர வித்தைகளில் தேர்ந்த yaசிங்கியாவும் ஒருவன் . நாளுக்கு நாள் ரத்னாவதியின் மேல் உள்ள மோகம் அளவுக்கதிகமாக பெருக்கெடுக்க ஆரம்பித்தது . அதற்க்குமேலும் பொறுமைகாக்க முடியாத சிங்கியா ரத்னாவதியை நேர்வழியில் சென்று அடையமுடியாது என்பதை உணர்ந்து குறுக்குவழியை தேர்ந்தெடுத்தான் .\nரத்னாவதி தினமும் வாசனை தைலத்தை வதனத்தில் பூசிக்கொள்ளும் சுபாவம் கொண்டவள் . இதை எப்படியோ\nஅறிந்துக்கொண்ட சிங்கியா , இளவரசி ரத்னாவதியின் தாதிப்பெண் வெளியே செல்லும்போது அவளை வசியம் செய்து தன் இருப்பிடத்திற்க்கு கொண்டு வந்தான் . தனது துஷ்ட சக்திகளைப் பயன்படுத்தி ஒரு மந்திர வாசனாதி தைலத்தை அவளிடம் கொடுத்தனுப்பினான் . அந்த தைலத்தை யாரவது முகர்ந்தாலோ அல்லது மேனியில் பூசிக்கொண்டாலோ சிங்கியாவின்மேல் காதல் கொண்டு வசியம் செய்யப்பட்டவர்கள் போல் ஆகி சிங்கியாவை நோக்கி சென்றுவிடுவர் . எனவே மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தான் சிங்கியா .\nஅந்த தாதிப்பெண் கோட்டைக்கு சென்றவுடன் அவளது வித்தியாசமான நடவடிக்கைகளை கவனித்த ஐயமுற்ற ரத்னாவதி இதன் பின்னர் இருக்கும் சதிவேலையை எப்படியோ கண்டுபிடித்துவிட்டாள். கோபத்தில் அந்த தலத்தை எடுத்து வெளியே உள்ள பாறையில் தூங்கி எறிந்தாள் .அந்த தைலம் பட்டவுடன் அந்தபாறையும் அனிச்சையாகவே சிங்கியாவை நோக்கி நகரத்துவங்கியது . அந்தப்பாறை சிங்கியாவை நசுக்கி கொஞ்சம் கொஞ்சமாக சாகடித்துக்கொண்டிருந்தது . இறக்கும் தறுவாயில் வஞ்சிக்கப்பட்ட சிங்கியா ரத்னாவதியும் அவளுடைய\nராஜாங்கமும் சின்னாபின்னமாகி அழிந்துவிடும் என்ற சாபத்தையும் கொடுத்துவிட்டே இறந்தான் .\nஅவன் இறந்த அடுத்த வருடமே அஜப்கர் சமஸ்தானத்திற்க்கும் பான்கர் சமஸ்தானத்திற்க்கும் போர் நடந்து ரத்னாவதியும் அவளுடைய படைவீரர்களும் ராஜ்ஜியமும் அடியோடு அழிந்துவிட்டனர் . அந்தக்கோட்டையும் சிதைந்துவிட்டது . அதிலிருந்து அந்தக்கோட்டையில் பல விசித்திரமான சம்பவங்கள் அரங்கேறத்துவங்கின . அந்தக்கோட்டையில் இறந்தவர்களின் ஆன்மாக்கள் இன்றளவும் உலவிக்கொண்டிருக்கின்றன . விதவிதம��ன சப்தங்கள் அமானுஷ்ய நிகழ்வுகள் என அந்த கோட்டை ஒரு மர்மபூமியாகவே திகழ்கிறது . சுற்றுலாப்பயணிகளுக்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும்தான் அனுமதிக்கப்படுவார்கள் . சூரிய அஸ்தமனத்திற்க்குப் பிறகு அமானுஷ்ய நிகழ்வுகளும் சப்தங்களும் கேட்பதால் அங்கு சூரிய ஙஅஸ்தமனத்திலிருந்து சூரிய உதயம் வரை அனுமதி இல்லை .\nஅக்கட்டுரையை முழுமையாக படித்த பிறகு ” அடப்பாவிங்களா இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு … சுத்த பேத்தல் … யாரோ கிளப்பிவிட்ட ரூமரா இருக்கும் . இந்த பேய் பிசாசு கதையெல்லாம் இன்னும் இந்த ஜனங்க நம்பிட்டு இருக்கிறத நினைச்சா சிரிப்புதான் வருது . அப்படி 6 மணிக்கு மேல அங்க தங்கினா என்ன ஆகுதுன்னு பார்த்துடலாம் … நாளைக்கு ஃபர்ஸ்ட் வேலையா அங்க கிளம்பற வேலையைப் பார்க்கனும் “. என்று முடிவெடுத்தான் . இரவு வெகுநேரம் ஆகிவிட்டிருந்ததால் உறக்கமும் கண்களைத்தழுவ ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்தான் கிருஷ்ணா .\nமறுநாள் விடிந்தவுடன் தன் நண்பர்களிடம் ” ப்ரண்ட்ஸ் … நேத்து பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட் இன் ராஜஸ்தான்னு கூகுள் பண்ணும்போது பான்கர் ஃபோர்ட்னு ஒரு கோட்டையைப் பார்த்தேன் … சிம்ப்ளி சூப்பர்ப்பா இருக்குடா … இன்னைக்கு அங்க போலாமா ” படித்த அத்தனையையும் முழுவதுமாக சொல்லாமல் பூசி மெழுகியவாறு கூறினான் கிருஷ்ணா .\n இன்னும் ஜெய்ப்பூரையே முழுக்க சுத்தி பார்க்கலையேடா முதல்ல இங்க இருக்கிறதை சுத்திப்பார்ப்போம் . அப்புறமா அங்க போகலாம் ” அதிதி .\nஇதைக்கேட்ட உடன் காற்று போன பலூன் போல ஆகிய கிருஷ்ணாவின் முகத்தை பார்க்க சகிக்காமல் ” இப்போ எதுக்கு மொகரக்கட்டை இஞ்சி தின்ன மங்கி மாதிரி ஆகிடுச்சு உனக்கு… அதிதி … அவன் சொல்ற இடத்துக்கே போகலாம் . இல்லைன்னா முகத்துல இப்படியே எக்ஸ்பிரஷன் காட்டி உயிரை வாங்கிடுவான் இந்த கிருஷ்ணா ” சாகரின் இப்பதிலில் கொஞ்சம் அசடு வழிந்தாலும் உள்ளூர உற்சாகமாகவே இருந்தது கிருஷ்ணாவிற்க்கு .\nஅடுத்த அரைமணி நேரத்தில் வீட்டிலிருந்து கிளம்பினர் . முதலில் இரயிலில் செல்ல முடிவெடுத்தவர்கள் பெரியம்மாவின் வற்புறுத்தலினால் அவரின் காரினையே எடுத்துக்கொண்டு கிளம்பினர் .\nகூகுள் மேப்பின் ( கூகுள் இல்லைன்னா இன்னைய தேதிக்கு நாம இல்ல 😂😂😂😂😂 ) உதவியுடன் சரியாக ஒன்றரை மணி நேரத்தில் அந்தக்கோட்டையை வந���தடைந்தனர். வாயிலின் பிராதான ராஜ அரண்மனைக்கு செல்ல நேடிய சாலை அமைக்கப்பட்டிருந்தது. கோட்டைக்கு செல்லும் சாலையின் இருமருங்கிலும் அழிவுகளின் மீதம் இருந்தது . பான்கர் கோட்டையின் நடனமாதர்கள் தங்கும் இடம் , பான்கரின் மார்க்கெட் என்று அனைத்தும் சிதிலமடைந்த நிலையில் கிடந்தது .மேலும் முன்னேறியவுடன் ஏராளமான கோவில்கள் காட்சியளித்தன.\nஇறுதியாக பிராதான கோட்டையை நெருங்கியவுடன் பிரமிக்க வைக்கும் பெரிய வாயிற்கதவுதான் அவர்களை முதலில் வரவேற்றது . கோபிநாத் கோவில் , சோமேஷ்வர் கோவில் போன்ற ஆலயங்கள் காணப்பட்டன . மேலும் சபா மண்டபம் , நீதிவிசாரணை செய்யும் இடம் என அனைத்துமே இடிபாடுகளில் சிதைந்திருந்தது .\nஇறுதியாக ரத்னாவதியின் அரண்மனையை அடைந்தனர் . இணையத்தில் உள்ள புகைப்படத்தில் கண்டதை விட அந்த ஹவேலி நேரில் இன்னும் பிரமாண்டமாகத் தெரிந்தது கிருஷ்ணாவிற்க்கு .\nகோட்டையின் ஒவ்வொரு இடமாக சுற்றிப்பார்த்துக்கொண்டு வந்தவர்களுக்கு நேரம் சென்றதே தெரியவில்லை .\n” அப்பப்பா…எவ்வளவு பெருசா இருக்கு இந்த கோட்டை…ஒரு ஊரே அழிஞ்சு போயிருக்கு பாரேன் … ஏன் இப்படி ஆச்சு இந்த ஊர் . கிருஷ்ணா … இந்த ஃபோர்ட் பத்தி ஹிஸ்டரி படிச்சிருப்பியே என்ன போட்டிருந்தது அதுல ” ஆர்வமாக கேட்டாள் அதிதி .\nகிருஷ்ணாவும் தான் படித்த அத்தனை செய்திகளையும் கூறினான் . அங்கு உலவிவரும் ஆவிகளின் கதை உட்பட …\n” என்னது…பேய்யா……அடேய் பாவி… என்னடா பொசுக்குன்னு குண்ட தூக்கிப்போட்ற… இவ்வளவு நேரம் பூத் பங்களாவத்தான் சுத்தி சுத்தி பார்த்துட்டு இருந்தேனா அட கடவுளே “என தலையில் கைவைத்துக் கொண்டாள் பூர்வா .\n” ஹோ Shut-up பூர்வா… பேய் , பிசாசு எல்லாம் ஒன்னும் இல்ல … இது ரொம்ப பழமையான இடம் … இர்ரெஸ்பான்ஸிபிள் பீப்பில்ஸ் கிட்ட இருந்தும் சமூக விரோதிகள் கிட்ட இருந்தும் புரொடெக்ட் பண்றதுக்காக லோக்கல் பீப்பில்ஸ் ஸ்ப்ரெட் பண்ணிருப்பாங்க …புரியுதா இன்னைக்கு நைட் நாம இங்கதான் ஸ்டே பண்ண போறோம். இதெல்லாம் வெறும் வதந்தினு நான் ப்ரூஃப் பண்ணி காமிக்கிறேன் ” கிருஷ்ணா .\n” கிருஷ்ணா…எதுக்குடா இந்த ரிஸ்க் … வந்தோமா பார்த்தோமா போனோமான்னு இல்லாம நமக்கு எதுக்கு இந்த தேவையில்லாத ரிஸ்க்டா …” சாகர் .\n” ஸீ சாகர் … நான் முடிவு பண்ணிட்டேன் . என் கூட இருக்க விருப்பம் இருந்தா ���ருங்க …அதர்வைஸ் நீங்க கிளம்பிபோகலாம் நான் எதுவும் சொல்லமாட்டேன் “.\n” உன்னை திருத்தவே முடியாதுடா …கழுதைக்கு வாக்கப்பட்டா உதை வாங்கிதான் ஆகனும் , ஆர்வக்கோளாறுக்கு ப்ரெண்ட்டா இருந்தா கிறுக்குத்தனம் செஞ்சிதான் ஆகனும்னு அப்பவே பெரியவங்க சொல்லிவச்சது எவ்வளவு சரியா இருக்குன்னு பார்த்தியா அதிதி ” பூர்வா .\nபூர்வா அவ்வாறு கூறியவுடன் சிறிது சிரிப்பலை அவர்களுக்குள் எழுந்தது . அதற்க்குள் சூரியனும் அஸ்தமனம் ஆகிவிடவே இன்னும் சரியாக கோட்டையை சுற்றிப்பார்க்காமல் இருந்தவர்கள் மேற்க்கொண்டு கோட்டையினுள் முன்னேறிச் சென்றனர் .\nமெதுமெதுவாக இருள் சூழ ஆரம்பித்தவுடன் தனது பேக்பேக்கில் தயாராக எடுத்து வந்திருந்த எமர்ஜன்ஸி லைட்டை ஆன் செய்தான் கிருஷ்ணா .முன்னிரவு நேரம் வரை எல்லாம் சுமூகமாகவே சென்று கொண்டிருந்தது .\nமுதலில் கிருஷ்ணா அவனுக்கு அருகில் அதிதி அவர்களுக்குப் பின்னால் பூர்வா மற்றும் சாகர் இந்த வரிசையிலேயே நால்வரும் மேல்மாடிக்கு செல்லும் படிகட்டில் ஏறிக்கொண்டிருந்தனர் . மேலே செல்ல செல்ல ஒருவித துர்வாடை மூக்கை நிரட ஆரம்பித்தது . அந்த வாடையின் வீச்சு அதிகமாகிக்கொண்டு வரவே\n” கய்ஸ்… போதும்பா இப்படியே இறங்கிடலாம் இதுக்கு மேல நான் வரனும்னா மூக்கை தனியா கழட்டி வச்சாதான் உண்டு … முடியலை… குடலை புரட்டுது சாமி….” என்றாள் அதிதி .\nஅதுவும் நியாயமாக படவே அனைவரும் கீழே இறங்கினர் . அப்போது படபடவென்று ஏதோ உருளும் சப்தம் கேட்கவே பின்னால் திரும்பிப்பார்த்த கிருஷ்ணா , இரண்டு படிகளுக்கு மேல் மூன்றாவது படியில் ஒரு புகை போன்ற கருப்பு உருவம் கையை இவனை நோக்கி நீட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து பயந்து போய் அலறிக்கொண்டு கீழே விழுந்தான் .\nபடிகளில் புரண்டு கீழே விழுந்தவன் மீண்டும் எழுந்து பார்க்கையில் அதிர்ந்தே போய்விட்டான் . படிகளில் பார்த்தால் அங்கே அந்த கருப்பு உருவம் இருந்ததற்க்கான அறிகுறியே இல்லை .\nஒரு நிமிடம் மூச்சே அடைத்துப்போய்விட்டது அவனுக்கு. இதேல்லாம் பிரமையா என நினைத்தவனுக்கு காத்திருந்தது மற்றொரு அதிர்ச்சி . அதிதி , சாகர் , பூர்வா என யாருமே அங்கே இல்லை . தலையே சுற்றிக்கொண்டு வந்தது கிருஷ்ணாவிற்க்கு . தன் நண்பர்கள் தன்னிடம் விளையாடுகிறார்களா என்ற சந்தேகமும் வந்தது . ஆனால் அந்த கரு���்பு உருவம்…ஒரு நிமிடம் கூட தாமதியாமல் தன் நண்பர்களைத் தேடினான் கிருஷ்ணா .\n” அதிதி…பூர்வா….சாகர்… எங்கடா இருக்கிங்க … ப்ளீஸ்டா .. முன்னாடி வாங்கடா … விளையாடாதீங்கடா …” கிருஷ்ணா கிட்டத்தட்ட கத்தியே விட்டான் .\n” கிருஷ்ணா…. நாங்க இங்க இருக்கோம் …. இங்க வாடா…” அதிதியின் குரல் போல் இருந்தது . குரல் வந்த திசையை நோக்கி ஓடினான். அந்த இடத்தை அடைந்ததும் ஸ்தம்பித்து நின்றான் . முதுகுத்தண்டில் ஐஸ்கட்டி போட்டது போன்ற ஒரு சில்லிப்பு…\nஅந்த இடம் முழுவதும் தீபவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது . அறையே ஏசி போட்டது போன்ற ஒரு குளுமையை கொண்டிருந்தது . ” இது எப்படி சாத்தியம் … இங்க யாரும் வரமாட்டங்கன்னு படிச்சோம் …அப்படின்னா இங்க விளக்கேத்தி வச்சது யாரு…பேயா ஓ மை காட் … அப்போ பேய் இருக்கிறது உண்மையா … ஓ மை காட் … அப்போ பேய் இருக்கிறது உண்மையா … ” .பயத்தில் சலைவாவைக் கூட்டி விழுங்கியவனுக்கு எதுவுமே புரியவில்லை . அங்கிருந்து நகர்ந்து வந்தான் . யாரோ தனக்கு பின்னால் நடக்கும் சப்தம் கேட்டு திரும்பினான் . யாரும் கண்ணுக்கு அகப்படாவில்லை ஆனால் திடீரென்று யாரோ அழும் அரவம் காதுக்கு பக்கத்தில் கேட்டது . அந்த சப்தம் கேட்டதுதான் தாமதம் பின்னங்கால் பிடரியில் அடிக்க திரும்பிப் பாராமல் ஓடினான்.\n” கிருஷ்ணா … ஹெல்ப் மீ…” சாகரின் குரல். சட்டென்று தன்னிலைக்கு வந்த கிருஷ்ணா குரல் கோட்டையின் மேல்மாடியில் இருந்து கேட்பது போலே தோன்றவும் வேகவேகமாக இரண்டு இரண்டு படியாக ஏறி மேல்தளத்தை அடைந்தான் . அங்கு பிரமாண்டமான ஒரு அறை இருந்தது\nஅந்த அறைக்குள் குரல் கேட்பது போல் இருக்கவும் அந்த அறையினுள் நுழைந்தான் . அதுவரையும் அங்கு சுற்றிக்கொண்டிருந்த துர்வாடை அகன்று ஒருவித சுகந்தமான நறுமணம் வியாபித்திருந்தது அந்த அறையில் . இவன் அந்த அறைக்குள் நுழைந்தவுடன் அங்கிருந்த சட்டென்று வெளிச்சம் மறைந்து இருள் பரவியது . மனத்தினுள் பயம் மிருதங்கம் வாசித்தது . தன் டார்ச்சினால் அந்த இருட்கடலில் ஒளியை பாய்ச்சினான் .\nஒளியைப்பாய்ச்சியவுடன் அவன் காதுக்கு வளையோசை மற்றும் கொலுசொலி சப்திக்க கண்முன் மிகமிக அழகான ராஜஸ்தானின் பாரம்பரிய அணிகலன்களை அணிந்துக்கொண்டு கண்ணாடியில் தன்னை சிருங்காரம் செய்துகொண்டிருந்த பெண்ணைக் கண்டான் . அதை��்பார்த்தவுடன் இதயம் ஒரு எம்பு எம்பி வாய்வழியே வெளியே வந்துவிட்ட உணர்வு அவனுக்கு . ” ரத்னாவதி…” அனிச்சையாகவே உளறியது அவன் வாய் .\nஅப்பெயரைக் கேட்டவுடன் சடாரென்று திரும்பிப்பார்த்த அப்பெண் எழுந்து இவனருகே நடந்து வந்தாள் . அழகான அப்பெண்ணின் உருவம் அருகில் வர வர கோரமாகிக் கொண்டே வந்தது . கண்கள் இருந்த இடத்தில் இரண்டு கருப்பு துவாரங்களே தென்பட்டன . அந்த உருவம் இவனைப்பார்த்து ” கோன் ஹே தும்…….ஏ மேரே மெஹெல் ஹே …. மேரே இஜாசத் கே பீனா மேரே சாம்னே ஆனேகி துமாரா கித்னா ஹிம்மத்…. மே துஜே சோடேங்கி நஹி….”( யார் நீ இது என்னோட மஹால் . என்னோட அனுமதி இல்லாம என் முன்னாடி வருவதற்க்கு உனக்கு எவ்வளவு தைரியம் இது என்னோட மஹால் . என்னோட அனுமதி இல்லாம என் முன்னாடி வருவதற்க்கு உனக்கு எவ்வளவு தைரியம் . உன்னை சும்மா விடமாட்டேன் ) . என அந்த உருவம் இவனைப் பார்த்து கொடூரமான குரலில் கூறியது .\n பயத்தில் பல்ஸ் தாறுமாறாக எகிற ஒரே தாவலில் அறைக்கு வெளியே விழுந்தான் கிருஷ்ணா . வெளியே விழுந்தவன் மீண்டும் எழுந்து கண்மண் தெரியாமல் வெளியே ஓடிக்கொண்டிருந்தான் . நாலுகால் பாய்ச்சலில் வாயிலைத் தாண்டுவதற்க்கு இது என்ன குடிசையா அல்லது வீடா பான்கர் கோட்டை … எவ்வளவு விரைவாக ஓடினாலும் அவனால் அந்தக்கோட்டையின் வாயிலை அடைய முடியவில்லை . மேலும் பார்க்கும் இடங்களிலெல்லாம் புகை போன்ற மனித உருவங்களும் சிரிப்புச்சத்தமும் கேட்டு இம்சித்துக்கொண்டிருந்தன அவனை .\nஓடிக்கொண்டிருக்கும்போது திடீரென்று பெரிய கல் வழியில் இருக்கவும் திடீரென்று ஸ்திரமில்லாமல் கீழே விழுந்தான் . விழுந்தவன் தன்னை யாரோ கைகொடுத்து எழுப்பவும் நிமிர்ந்து யார் என்று பார்த்தவனுக்கு கண்ணெல்லாம் மடைதிறந்து கொட்டும் கண்ணீர் பிராவகம் ஊற்றெடுத்தது .\n” சாகர்…. எங்கடா போய்ட்டீங்க…என்ன தவிக்க விட்டுட்டீங்களேடா … இனி ஒரு நிமிஷம் கூட இந்த இடத்துல இருக்க வேண்டாம்டா … இங்க பேய் இருக்கிறது உண்மைதான்டா….இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா நான் பயத்துலேயே செத்துடுவேண்டா….வாடா போகலாம்…அதிதி , பூர்வா எல்லாம் எங்கடா என்னாலதானே இவ்வளவு கஷ்டம் உங்களுக்கு …” என கண்களைத் துடைத்துக்கொண்டு சொன்னவன் நிமிர்ந்து பார்த்தான் .\nஅங்கே சாகர் நின்றிருந்த இடத்தில் கிருஷ்ணா அந்த அறையில் பார்த்�� ரத்னாவதி நின்று கொண்டிருந்தாள் . அவளுக்குப் பின்னால் அதிதி , பூர்வா , சாகர் மூவரும் ரத்தம் முழுவதும் வற்றிப்போய் வெளிறிய முகத்து\nடன் நின்றிருந்தனர் . மெதுமெதுவாக அவனை நோக்கி அடியெடுத்துவைத்தனர் . கிருஷ்ணாவோ பயத்தில் ” நோ… நோ… லீவ்மீ லீவ்மீ…” என்று கதறினான். ஆனால் அவர்களோ அவன் கூறுவதைக் காதில் வாங்காமல் முன்னேறிக்கொண்டே வந்தனர் . அகோரச் சிரிப்பு ஒன்றை உதிர்த்த ரத்னாவதி அவனின் கழுத்தை நெரிக்க ஆரம்பித்தாள். பயத்தில் மிடறு விழுங்கப் பார்த்தவன் பின் தைரியத்தை ஒன்றுக்கூட்டி ஓங்கித் தள்ளினான்.\n” ஆஆஆஆஆ…..எருமை எருமை இப்படியா தள்ளிவிடுவ…. கொரங்கு ….அப்ப்ப்பா…..வலிக்குதுடா மலைமாடு …” என்றபடியே கட்டிலின் அருகே விழுந்த அதிதி ஆயாசத்தடன் எழுந்தாள் .\n” அதிதி…நீ இன்னும் சாகலியா…உயிரோடதான் இருக்கியா ….” ஆச்சரியம் விலகாமல் கேட்டான் கிருஷ்ணா .\n என்னடா உளர்ற …ஏதாச்சும் கனவு கண்டியா …சீ போய் சீக்கிரம் ரெடியாகு …டைம் ஆகுது “\nஅப்போதுதான் சுற்றும் முற்றும் பார்த்த கிருஷ்ணா தன் அறையில் இருப்பதை உணர்ந்தான் . ” ச்சய் கனவா…. என் வாழ்க்கையில இந்த மாதிரி மோசமான கனவ கண்டதே இல்லடாப்பா…எவ்வளவு ரியலா இருக்கு … நினைச்சாலே goosebumps ஆகுது ” என்று முனகிக்கொண்டே குளியலறைக்குச் சென்றான் .\nகாலை உணவிற்க்காக அனைவரும் ஆஜரானபோது அதிதி ” கய்ஸ் … இன்னைக்கு நான் சொல்ற இடத்துக்குத்தான் எல்லாரும் போகனும்… இட்ஸ் அ யுனிக் ப்ளேஸ்… என் ப்ரெண்ட் இப்பதான் மெயில் பண்ணா …நானும் செக் பண்ணேன் … ரொம்ப நல்லா இருக்கு போகலாமா என்றாள் அதிதி .\n” ஓஓஓஓ….தாராளமா போகலாமே ….என்ன இடம்.”\n” பான்கர் ஃபோர்ட் “\nவணக்கம் நண்பர்களே…. முதல்லயே டிஸ்கிரிப்ஷன்ல சொன்ன மாதிரி இது ஹாரரா இல்லையான்னு எனக்கு தெரியல… ஏதோ பண்ணனும்னு ஆசையா இருந்தது எழுதிட்டேன் . இந்த ஸ்டோரில வர்ற பான்கர் கோட்டை உண்மையிலேயே ஹாண்டட் ப்ளேஸ்தான்னு கூகுள்ல இருக்கு . அந்த கதையும் கூகுள்ல இருக்கு . அதை படிச்சபோதுதான் இந்த ஸ்டோரி எழுதுற யோசனை வந்தது . ஏதாச்சும் மிஸ்டேக் இருந்தா பொறுத்துக்கோங்க அன்பர்களே ….☺☺☺☺☺… நீங்களும் ஒருமுறை பான்கர் பத்தி கூகுள்ல சர்ச் பண்ணுங்களேன் 😉😉😉😉😉 ki\nPrevious Postகாதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 19\nNext Postஅது மட்டும் இரகசியம் – 1\nஅது மட்டும் இரகசியம் – 18\nஅது மட்���ும் இரகசியம் – 17\nஅது மட்டும் இரகசியம் – 16\nஅது மட்டும் இரகசியம் – 15\n14. அது மட்டும் இரகசியம்\nஅது மட்டும் இரகசியம் – 13\nஅது மட்டும் இரகசியம் – 12\nஅது மட்டும் இரகசியம் – 11\nஅது மட்டும் இரகசியம் – 10\nஅது மட்டும் இரகசியம் – 9\nவனமும் நீயே வானமும் நீயே 10\nவனமும் நீயே வானமும் நீயே 9\nவனமும் நீயே வானமும் நீயே 8\nவனமும் நீயே வானமும் நீயே 7\nவனமும் நீயே வானமும் நீயே 6\nவனமும் நீயே வானமும் நீயே 5\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nதீரா மயக்கம் தாராயோ 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/asia-cup-2018-how-the-participating-teams-are-gearing-up/", "date_download": "2021-03-07T23:32:14Z", "digest": "sha1:PKFARN3I37MKGYPFSJP5IJ46T27DTCRL", "length": 15985, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "Asia Cup 2018: How the participating teams are gearing up | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் இலங்கை – வங்கதேசம் மோதல்\n14வது ஆசிய கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. முதல் ஆட்டத்தில் இலங்கை மற்றும் வங்க தேச அணிகள் மோத உள்ளன.\nஐக்கிய அரபு எமிரேட்சில் 14வது ஆசியக்கோப்பை கிரிகெட் தொடர் நடைபெற உள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. ஐசிசியின் முழு நேர உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் இந்தியா, பாக்கிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் நேரிடையாக தொடரில் பங்கேற்க அனுமதி பெற்றன.\nஇவற்றை தவிர, தகுதி சுற்றுக்கான போட்டியில் வெற்றிப்பெற்ற ஹாங்காங் அணி ஆறாவது அணியாக தொடரில் இடம்பெற்றது. இந்த தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் களமிறங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் பாக்கிஸ்தான் அணி இந்திய வீரர்களுக்கு கடும் சவால் விடக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஇந்தியா – பாக்கிஸ்தான் இடையிலான போட்டி வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடர் கூறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், “ குறிப்பாக இந்தியாவிற்கு வெளியே சமீப காலமாக நாங்கள் சிறப்பான கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளோம். உலகக்கோப்பைக்கு முன் இந்த தொடர் மிகப்பெரிய வாய்ப்பு. வீரர்களின் செயல்பாட்டை மதிப்பிடவும், சரியான பேலன்ஸ் அணியை கண்டறியவும் இது ஒரு வாய்ப்பாக அமையும். உலகக்கோப்பைக்கு இன்னும் நாட்கள் உள்ளன. அதற்கு முன் நாங்கள் ஏராளமான போட்டியில் விளையாட வேண்டியுள்ளது.\nதனிப்பட்ட முறையில் நாங்கள் இந்த தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதுதான் முக்கியமானது. ஒவ்வொரு அணியும் டைட்டிலை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில்தான் களம் இறங்கும். ஒவ்வொரு அணியும் தங்களது சாதகம் மற்றும் பாதகம் ஆகியவற்றை கணக்கில் வைத்துதான் களம் இறங்கும். இந்த தொடர் எளிதாக இருக்காது. முதன்முறையாக ஒரு முழுத்தொடருக்கு கேப்டனாக செல்ல இருக்கிறேன். இது மிகவும் உற்சாகமாக உள்ளது “ என்று கூறினார்.\nஇந்நிலையில் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான் அணிகளை ஒப்பிடும் போது மற்ற அணிகள் பலம் குறைந்த அணிகளாக பார்க்கப்பட்ட போதும், இலங்கை , வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் கடும் சவால் அளிக்கலாம் என தெரிகிறது. இந்த அணிகள் சுலபமாக வெற்றியை விட்டுத்தராது. தவிர, ஹாங்காங் அணி ஒரு போட்டிலாவது வெற்றி பெற முயற்சிக்கும் என்பதால், திடீர் திருப்பத்துக்கு வாய்ப்பு உள்ளது.\nகிரிக்கெட் விளையாடும் போது இளம் வீரர் மாரடைப்பால் மரணம் அயர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது இந்திய மகளரணி சர்வதேச டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெறும் டூ ப்ளசிஸ் – ரசிகர்கள் அதிர்ச்சி\nPrevious ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: வங்கதேசம் -இலங்கை அணிகளுக்கு இடையே மோதல்\nNext முறிந்த விரலுடன் துணிச்சலாக நின்று ஒரு கையில் பேட்டிங் செய்த வங்கதேச வீரர் – சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டுக்கள்\nவாஷிங்டன் சுந்தருக்கு ஒத்துழைப்பு கிடைத்திருக்கலாமே..\nபெண்கள் கிரிக்கெட் – முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி – இந்தியா & நியூசிலாந்து தகுதி பற்றிய பார்வை\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 07/03/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (07/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 567 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 251 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,36,978 பேர்…\nதமிழகத்தில் இன்று 567 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 567பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,55,121 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,997 பேர்…\nஇயக்குநர் செல்வராகவன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்\nசென்னை பிரபல திரைப்பட இயக்குநர் செல்வராகவன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி…\nஇன்று ஆந்திராவில் 136 பேர், டில்லியில் 286 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 136 பேர், மற்றும் டில்லியில் 286 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில்…\nவெளி நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ பாஸ் அவசியம்\nசென்னை தமிழகத்துக்கு வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல்…\nவாஷிங்டன் சுந்தருக்கு ஒத்துழைப்பு கிடைத்திருக்கலாமே..\nபெண்கள் கிரிக்கெட் – முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா\nகுஜராத் கிர் காட்டில் 2 ஆண்டுகளில் மட்டும் 313 சிங்கங்கள் மரணம்..\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி – இந்தியா & நியூசிலாந்து தகுதி பற்றிய பார்வை\nஅவ்வை ஷண்முகி படத்தில் நடித்த கமல்ஹாசனின் மகளா இவர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/royapuram", "date_download": "2021-03-07T23:43:40Z", "digest": "sha1:PLXUTEGJZ6EC6KWCTP5HMBGT3BBEWSWP", "length": 8401, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for royapuram - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசென்னையில் மீண்டும் குறைந்தது கொரோனா ��ாதிப்பு\nதமிழகத்தில் புதிதாக 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதிமுக ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும...\nபாஜக - என்.ஆர்.காங்கிரஸ் இடையே நீடிக்கும் இழுபறி ; கூட்டணி தொடர்பான...\nநான் ஒரு நாகப்பாம்பு போன்றவன் -பாஜகவில் இணைந்த மிதுன் சக்கரபோர்தி ”...\n'சொல்லி அடிப்பேனடி அடிச்சேன்னா நெத்தி அடி தானடி' உறியடிப் பானையை அசால்ட்டாக உடைத்த அமைச்சர்\nசென்னை ராயபுரத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் உறியடி விளையாட்டில் பங்கேற்றார். அங்குள்ள ஆதி ஆந்திரர் தெருவில் பொங்கலை முன்னிட்டு உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று, ...\nபட்டப்பகலில் சென்டர் மீடியனில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்த கார்\nசென்னை ராயபுரத்தில் சாலையின் சென்டர் மீடியனில் மோதி கார் ஒன்று தலைகுப்புற கவிழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பெரம்பூரை சேர்ந்த மணிராஜ் என்பவர் தனது போக்ஸ்வேகன் (Volkswagen) காரில் திருவொற்...\nமறைந்தும் மக்கள் சேவையாற்றும் ராயபுரம் 5 ரூபாய் டாக்டர்\nராயபுரத்தில் 5 ரூபாய் கட்டணத்தில் மக்கள் சேவையாற்றிய மருத்துவர் ஜெயச்சந்திரனின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் வீட்டுக்கு சென்று பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சென்னையை...\n5-வது முயற்சியில் அபார வெற்றி... அமைச்சர் ஜெயக்குமாரின் விடா முயற்சி\nராயபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற அமைச்சர் ஜெயக்குமார், தெருவோர சிறுவர்களிடம் சிறிது நேரம் கேரம் விளையாடியதோடு, அவர்களுக்கு அறிவுரையும் கூறினார். தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க கட்சியின் மு...\n\"ஆடு களவு போகவில்லை\" பாலியல் புகார் மாணவி பல்டி..\nகொரோனா தன்னார்வலரான கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வரும் மாநகராட்சி அதிகாரிக்கு எதிராக தான் போலீசில் புகார் ஏதும் அளிக்கவில்லை என்று கூறி சம்ப...\nஉன்னய எனக்கு ரொம்ப புடிக்கும்.. ஆபீசரின் கொரோனா காதல்..\nதமிழகத்தில், சென்னை இராயபுரம் மண்டலத்தை கொரோனா உலுக்கி வரும் நிலையில் தடுப்பு பணியில் ஈடுபட வேண்டிய மாநகராட்சி அதிகாரி ஒருவர், தன்னார்வலராக பணிக்கு வந்த கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த குரல்...\nதண்டையார் பேட்டையில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது\nசென்னை தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னையின் 15 மண்டலங்களிலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 51 ஆயிரத்து 699ஆக அதிகரித்துள்ளது. இதில் ராயபுரம்...\nவாயில் விஷம் ஊற்றி கொலை... தடம் மாறிய பெண்ணுக்கு நேர்ந்த கதி\nரசிகரா பிறந்த பாவத்துக்கு அடிவாங்கி ஆதரவும் தெரிவிக்கனுமாம்..\nமீனாட்சி அம்மன் சிலையில் அமர்ந்து பச்சை கிளி தவம்..\nமதுவுக்குத் தடை விதிக்கப்பட்டாலும் குடிப்பதில் பீகார் தான் முதலிடம்...\nபெற்றோர் நிலத்தில் சகோதரி வீடு கட்டியதால் ஆத்திரம்... பணம் கேட்டு த...\nதென்னந்தோப்புக்குள் ஸ்கேன் மையம்; தப்பி ஓடிய போலி மருத்துவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/I-am-recovering-from-a-corona-injury-Actor-Surya-Tweet", "date_download": "2021-03-07T23:56:54Z", "digest": "sha1:MP5CZINM4Q5HBRZBJODVDHQHI66QHZMV", "length": 9315, "nlines": 144, "source_domain": "chennaipatrika.com", "title": "கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன் நடிகர் சூர்யா ட்விட் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nகாமராஜர் காலத்தில் தமிழகம், இந்தியாவிற்கே வழிகாட்டியாக...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nசமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த...\nசெங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சஸ்பெண்ட்\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nகொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன் நடிகர் சூர்யா ட்விட்\nகொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன் நடிகர் சூர்யா ட்விட்\nகொரோனா பாதிப்பு ஏற்���ட்டு சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன் நடிகர் சூர்யா ட்விட்\nகொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்: நடிகர் சூர்யா ட்விட்\nசென்னை: நடிகர் சூர்யா, தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது; ’கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்.\nமியான்மரில், ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியதை எதிர்த்து, ஆயிரக்கணக்கானோர்,...\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது பிரதமர் மோடி பேச்சு\nடென்னிஸ் வீரர் அசோக் அமிர்தராஜின் தாயார் மரணம்\nதிருமதி. மேகி அமிர்தராஜ், ஹாலிவுட் திரையுலக பெருமகன் அசோக் அமிர்தராஜின் தாயார் மரணம்...........\nபன்னிரண்டு சதவீத வாக்குகளை வைத்திருக்கும் தமிழக ஓட்டுனர்கள்...\nரீல் முதல் ரியாலிட்டி வரை\nசாதனை பெண்களுக்கான விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற இயக்குனர்...\nபன்னிரண்டு சதவீத வாக்குகளை வைத்திருக்கும் தமிழக ஓட்டுனர்கள்...\nரீல் முதல் ரியாலிட்டி வரை\nசாதனை பெண்களுக்கான விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற இயக்குனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=45925", "date_download": "2021-03-07T23:19:19Z", "digest": "sha1:LG5MWUZDO4ZIBXKRWUYCKOMIEHUEILCA", "length": 12318, "nlines": 180, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 8 மார்ச் 2021 | துல்ஹஜ் 585, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:27 உதயம் 02:17\nமறைவு 18:29 மறைவு 14:11\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி வளாகத்தில், மூன்று மாதங்களில் 25 வகையான நாட்டு மரக்கன்றுகள் & செடிகள் என 150-க்கும் மேற்பட்டவை நடப்பட்டு பராமரிப்பு பள்ளி நிர்வாகம் தகவல் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஉடையவன் இல்லாட்டி ஒரு முழம் கட்டை\nதம்பி ஹபீப் இப்றாஹீமின் வடிவமைப்பிலான இச்செய்தியைப் பார்த்து, என் கண்கள் குளிர்ந்துவிட்டன. மனமார்ந்த பாராட்டுக்கள்\nபொதுவாகவே, நமதூரில் மரம் வளர்ப்பைப் பலரும் செயல்திட்டங்களாகக் கொண்டு நிறைவேற்றியும், எல்லோருக்கும் உரிய பலன் கிடைப்பதில்லை. காரணம், பராமரிப்புக்கு அடுத்தவரை நம்புவதே\n யார் பராமரிக்க வேண்டுமோ அவர்களே தன்னார்வத்துடன் முன்வந்து, செயல்திட்டங்களுக்குத் துணை நின்று, இந்தளவில் சாதித்திருக்கின்றனர். இன்ஷாஅல்லாஹ் விரைவில் இவ்விடம் பசுமைத் தோட்டமாகும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.\nஇதை முன்னுதாரணமாகக் கொண்டு, இதர பொது நிறுவனங்களும், பொதுமக்களும் தம்மாலான முன்முயற்சியை மேற்கொண்டால் எல்லோருக்கும் பயனளிக்கும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/10470/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-07T23:40:20Z", "digest": "sha1:OIOMEFE46IA6LTKM3NRG57BBHWAAEPXH", "length": 5772, "nlines": 83, "source_domain": "www.tamilwin.lk", "title": "காலநிலையில் மாற்றம்? - Tamilwin.LK Sri Lanka காலநிலையில் மாற்றம்? - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஇன்றைய தினம் முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நிலவும் மழையுடனான காலநிலை தற்காலிகமாக குறைவடையக்கூடுமென காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.\nஎனினும் மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் சில இடங்களில் பிற்பகல் மழை பெய்யக்கூடுமென அந்த நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/puriyadha-parvai-kadhal-kavithai/", "date_download": "2021-03-08T00:27:03Z", "digest": "sha1:XFQJ7U5YJBCHCL2IYEHVMYSRNNP74XBU", "length": 7325, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "ஏக்கத்தோடு என் கை பேசி – காதல் கவிதை | Kadhal kavithaiTamil", "raw_content": "\nHome தமிழ் கவிதைகள் காதல் கவிதைகள் புரியாத உன் பார்வை – காதல் கவிதை\nபுரியாத உன் பார்வை – காத��் கவிதை\nஏக்கத்தோடு என் கை பேசி – காதல் கவிதை\nபெண்களின் பார்வைக்குள் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும். அதை ஆராய 1000 பல்கலை கழகங்கள் முயற்சித்தாலும் முடியாது. பெண்களின் மனது கடல் போன்றது அதை அறிய யாராலும் முடியாது என்பார்கள் அது போல தான் அவர்களின் பார்வையும். சில நேரம் அன்பையும் சில நேரம் கோபத்தை அவர்கள் பார்வையாலே வெளிப்படுத்துவர். ஆனால் அவர்களின் மௌன பார்வை எதை சொல்கிறது என்று நமக்கு புரியாது.\nபெண்களின் உதடுகள் ஆயிரம் வார்த்தைகள் பேசலாம் ஆனால் அதே சமயம் அவர்களின் கண்கள் வேறு சில வார்த்தைகளை பேசிக்கொண்டிருக்கும். ஆகையால் பெண்களிடம் முன்பாகவோ அல்லது கோவமாகவோ பேசுகையில் அவர்களின் வார்த்தைகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக அவர்களின் கண்கள் மீது கவனம் செலுத்துவதே ஆண்களுக்கு நல்லது. ஏன் என்றால் சில நேரங்களில் அவர்களின் உதடுகள் ‘இல்லை’ என்று சொல்லும் ஆனால் அவர்களின் கண்கள் ஆம் என்ற சொல்லும். இதற்க்கு நேர்மறையாகவும் சில நேரங்களில் சில நிகழ்வுகள் நடக்கும்.\nமேலும் பல காதல் கவிதைகள், காதல் மெசேஜ் மற்றும் காதல் தோல்வி கவிதைகள் பல படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.\nபுரிந்துகொள்வாயா, பிரிந்து செல்வாயா – காதல் கவிதை\nஉறங்காத விழிகள் – காதல் கவிதை\nபுதைய மறுக்கும் காதல் விதைகள் – காதல் கவிதை\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/threads/270/", "date_download": "2021-03-07T23:22:52Z", "digest": "sha1:UZH4XXIZYSTONAVHED57CH3K4CMJRCMR", "length": 16396, "nlines": 92, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "பாகம் 6 - Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nதுயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. எந்தன் முகவரி நீயடி.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nலிட்டில் இந்தியாவில் மாயாவின் வீட்டு விலாசம் எளிதில் கிடைக்க மனதிற்குள் விசிலடித்தவாறே மித்திரன் மாயா வீட்டிற்குச் சென்றான். அவளை எதிர்ப்பார��த்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவனை வரவேற்ற அவளுடைய தாயார் பழகுவதற்கு இலகுவாகவே இருந்தார். வீடு முழுக்க இந்திய அலங்காரங்கள் இடம் பிடித்திருந்தன.\nவாசலில் வண்ண கோலமும், மண் உருலியில் ரோஜா மலர்களும்,சின்னதாய் இரண்டு வரவேற்பு சிற்பங்களும் கண்களை கவருவதாய் இருந்தன.காபி கொடுத்து உபசரித்த மாயாவின் அம்மாவை மித்திரனுக்கு பிடித்து விட்டது.\n\"மாயா கொஞ்சம் வேலையாய் வெளியே போயிருக்கா தம்பி,கொஞ்சம் இருங்க வந்திடுவா\" சகஜமாய் பேசிய அவருக்கு மித்திரனை\nதெரிந்திருந்தது.ராஜ் அன்ட் ராஜ் கம்பெனி பற்றி கூறுகையில் மாயா மித்திரனைப்பற்றியும் தன் அம்மாவிடம் சொல்லியிருந்தாள்.\n\"ஆண்டி,உங்க வீடு ரொம்ப அழகாய் இருக்கு,கோவில் மாதிரி வெச்சிருக்கிங்க\" மித்திரனின் வார்த்தையில் முகம் மலர்ந்த மாயாவின் அம்மா ஜானகி, \"எல்லாம் வாணியோட கைவண்ணம் தம்பி,நூதன இரசனைகள் அவளுக்கு\"\n\"ஆமாம் ஆண்டி,வாணியை கட்டிக்க போகிறவன் கொடுத்து வைச்சவன்,கனாடாவில் தமிழ் கலாச்சாரம் மாறமல் இருக்கிற பொண்ணுங்க கொஞ்சம் கம்மிதான் ஆண்டி\"அவன் பேச்சினில் ஜானகியம்மாவின் முகம் மாறிவிட்டது.\n\"அதுக்கு கொடுப்பினை இல்லை தம்மி எங்களுக்கு,இந்த பாவிமக இனிமே கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்னு உறுதியா சொல்லிடா. எப்படியிருந்த மகராசி,சதா பாட்டும் சிரிப்புமாய் சந்தோசமாய் உலா வந்தவளை இப்படி மரவட்டை மாதிரி சுருண்டுக்க வெச்சிட்டான் அந்த பாவி\" கண்ணீர் துளிகள் அவர் முகத்தை நனைத்தது.\nஅதை கண்டு பதறியவன். \"ஆண்டி,வாணி ஏன் இப்படி இருக்காங்கஅவ சம வயது ஆண்களுடன் சகஜமாய் பேசி நான் பார்த்தில்லை, ஒரு மியூசிக் கூட கேட்கறது இல்லை, இன்பெக்ட் எங்கிட்டயே அவங்க அவசியமில்லாமல் பேசினது இல்லை\"ஆறுதலாய் அவர் கைகளைப்பற்றிக் கொண்டான்.\nஅவரை பின் தொடர்ந்தவன் கண்களுக்கு ஒரு கண்ணாடி அறை தென்பட்டது.அறை முழுவதும் கண்ணாடிகளால் தடுத்திருந்தது.அது முழுக்க கனமான மெரூன் திரைசீலைகள் தொங்கவிடப்பட்டிருந்தது.சூரிய வெளிச்சம் அந்த அறையில் படவே இல்லை.மாயாவின் அம்மா அறையின் மின்சார விளக்குகளை உயிர்ப்பித்தார். அந்த அறையே மாயாலோகம் மாதிரி தெரிந்தது மித்திரனுக்கு.\nஅறை முழுக்க மாயா அழகாய் சிரித்துக்கொண்டிருந்த ஓவியங்கள்.நாட்டியம் பயின்றவள் போலும் மேனகை வேடத்தில் மிகவும் ஒயிலாக நின்றிருந்தாள். காற்றில் கசியும் நூதன புல்லாங்குழல் இசை சிஸ்டத்தில் மிதந்து வந்தது. அத்தனை வேடத்திலும் அழகாய் சிரித்துக் கொண்டிருந்தாள் மாயா.அவள் ஓவியங்களை சுற்றிலும் மேபல் இலைகள் கொடிப்போல் படர்ந்திருக்க அந்த மேனகை விசுவாமித்திரனை அசைக்கத்தான் செய்தாள்.\nசித்தன்ன வாசல் ஓவியம் உயிர்த்து நிற்பது போன்ற ஒரு பிரமை அவன் மனதில் எழத்தான் செய்தது. மெல்ல நிஜ உலகிற்கு வந்தவன் அருகில், மாயாவின் அம்மா ஜானகி நின்றிருந்தார்.\n\"பாட்டும் நடனமும் அவளுக்கு உயிர் தம்பி,சலங்கை சத்தமும்,அவளோட நடனமும் இந்த அறை முழுக்க எதிரொலிக்கும்.ரொம்பவும் கலையுணர்வு கொண்டவள்,எல்லோர்கிட்டயும் ரொம்ப இலகுவா பழகுவா தம்பி.\"\n\"அவளை மாதிரி இரசனைகள் கொண்ட மதன் மேல உயிரா இருந்தா,அந்த அயோக்கிய ராஸ்கல் ஒரு பொம்பளை பொறுக்கிஅவன் மாயாவை அனுபவிக்கதான் காதலிச்சாங்கறத ஒரு கட்டதில் மாயாவே புரிஞ்சிக்கிட்டா தம்பி.\"\n\"அவளால அந்த வலியை தாங்கிக்க முடியல. எந்த ஆண்களையும் அவ நம்பறதும் இல்லை. அவளோட இரசனைகள் அவளை பலவீனப்படுத்தும் ஆயுதமாய் எந்த ஆணும் பயன்படுத்திட கூடாதுன்னு தனக்குனு ஒரு முக முடி போட்டுகிட்டா. இந்த அறையில அவ சலங்கை கதை பேசி பல வருசம் ஆச்சு தம்பி.கல்யாணம் காதல்னாலே அவளுக்கு அலர்ஜிக் ஆச்சு. அவ அவளாய் இருக்கறது அவ தோழிங்க கிட்டதான். \"\n\"மனசு ஆறுதலுக்கு இந்த இந்திரியர் டிசைனிங் கத்துக்கிட்டா.கடவுள்தான் அவ மனச மாத்தணும் தம்பி\", கண்களை துடைத்துக் கொண்டு அவர் நடக்க.மாயாவின் கதையில் நிஜம் புரிந்த மித்திரனுக்கோ அவளை அங்கணமே ஆறுதலாய் அணைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.\nதன்னிடம் மரவட்டையாய் சுருள காரணம் அவளை ஒத்த அவனது கலையுணர்வு,இரசனைகள்.\nஇயல்பாய் அவனோடு இருக்க முடியாமல் மாயா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள்அவனால் நினைக்கக்கூட முடியவில்லை.சஞ்சலத்துடன் அகன்றவனை தன் தோழிகள் சிம்மி,அர்மிதாவுடன் நடன உடையில் ஒயிலாய் நின்றிருந்த மாயாவின் ஓவியம் அறைக்கோடியிலிருந்து பார்த்து சிரித்தது.\nஅவன் கண்களில் அந்த ஓவியம் தென்பட்டிருந்தால் மித்திரனுக்கு கஷ்டமே வந்திருக்காது.கடவுளின் கண்ணாமூச்சி ஆட்டதிற்குள் அவனும் பகடையாகிப் போனான்.அவள் அம்மாவிடம் நிலாவின் திருமண பத்திரிக்கையை தந்தவன் சிறு புன்னகையுடன் விடைப்பெற்றான���. காரில் அமர்ந்தவனை கார் மேகம் சூழ்ந்து மழையால் நனைக்க, மனமெல்லாம் மாயா நிறைந்திருந்தாள்.\nகார் ப்ளேயரில் அவனுக்காய் கசிவது போல்,\nமுதலில் என் கண்களை..இரண்டாவது இதயத்தை..மூன்றாவது முத்தத்தை..\nஅவனுக்காய் கிறுக்கியது போன்ற உணர்வு மேலிட,தனக்குள்ளே சிரித்துக்கொண்டான்.\nநிஜம்தான் மாயா மெல்ல மெல்ல அவனை கொள்ளை செய்து கொண்டிருந்தாள்.\nஎப்பொழுது அந்த ஓவியத்தில் சிரிக்கும் மாயாவை நிஜத்தில் காண்பது ஏக்கமாய் பெருமூச்சு எழுந்தது மித்திரனுக்கு.\nஅதிர்ச்சியில் உறைந்திருந்த சிம்மி நிஜ உலகிற்கு வந்தாள்.அவளால் அழ மட்டுமே முடிந்தது. உடனே மாயாக்கும் அர்மிதாவிற்கும் கான்பரன்ஸ் காலில் அழைத்தாள். அழுகையினூடே அனைத்தயும் சொல்லி முடித்தாள்.\n\"ரிலாக்ஸ் சிம்மி,நீ மொத அழறத நிறுத்து.அனிஷ் அப்படி ஒண்ணும் மோசமான பேர்வழி இல்ல.உன்ன எதும் செய்ய மாட்டார்.ஒன்ன மனசுல வெச்சுகோ சிம்மி,நீ எதுக்காகவும் இந்த உறவை முறிச்சிக்க கூடாது.உன் அம்மா உடல் நிலை இப்பதான் தேறிகிட்டு வருது.அவசரப்படாதேநிலமை கை மீறினா அப்ப பார்க்கலாம் \"மாயாவும் அர்மிதாவும் அப்பொழுதிற்கு சிம்மியை சமாளித்தனர்.\nமறுநாள் சிம்மிக்கு நரக விடியலாய் அமைந்தது. அனீஷின் அவதாரம் ஆரம்பமாகியது.\nபாகம் 5 பாகம் 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://infotechtamil.info/what-is-torrent-download/", "date_download": "2021-03-08T00:05:05Z", "digest": "sha1:QVWFAC2ZKYGKNTRGM7J4B4O74Z4P7LHF", "length": 19352, "nlines": 72, "source_domain": "infotechtamil.info", "title": "What is Torrent Download என்றால் என்ன? - InfotechTamil", "raw_content": "\nWhat is Torrent Download பிட்டொரண்ட் (BitTorrent) என்பது இணையம் வழியே ஃபைல்களை இலவசமாகவும் விரைவாகவும் டவுன்லோட் செவதற்கான ஒரு தொழில் நுட்பமாகும். அதாவது இணையத்திலிருந்து அளவில் பெரிய மென்பொருள்கள், வீடியோ ஃபைல்கள், திரைப்படங்கள், பாடல்கள், கணினி விளையாட்டுக்கள் போன்றவற்றை டவுன்லோட் செய்வதற்குப் பயன்படும் ஒரு பொறி முறையாகும்.\nஇது peer to peer எனும் வலையமைப்பு நியதிக்கமைய (protocol) செயற்படுகிறது, peer to peer என்பது டெஸ்க்டொப் கணினி, மடிக்கணினி போன்ற தனி நபர் கணினிகளினிடையே பைல்களைப் பகிர்ந்து கொள்ளக் கூடிய சமமான செயற்திறன் வாய்ந்த கணினிகளின் வலையமைப்பாகும். இங்கு சேர்வர் கணினி பயன்படுத்தப்படுவதில்லை. அதேவேளை பதிவேற்றம் (upload) / பதிவிறக்கம் (download) என இரு வகையான செயற்பாடுகளையும் அனைத்துக் கண���னிகளாளும் நிறைவேற்றக் கூடியதாயிருக்கும்.\nடொரண்ட் தொழில் நுட்பத்தில் ஒரு ஃபைலை டவுன்லோட் செய்யும் போது வழமையான ஒரு வெப் சேர்வரிலிருந்து பைலை டவுன்லோட் செய்வது போலனறி இங்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் பங்களிப்புச் செய்கின்றன. ஒரு ஃபைலை டவுன்லோட் செய்யும் போது இங்கு ஒவ்வொரு கணினியும் சேர்வராகவும் (server- சேவை வழங்கும் கணினி) இயங்குகிறது; க்லையண்டாகவும் (client-சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் கணினி) இயங்குகிறது.\nவழமையான முறையில் ஃபைலை டவுன்லோட் செய்யும் போது பிரவுஸரில் டவுன்லோன்ட் செய்ய வேண்டிய ஃபைலுக்குரிய லிங்கில்(link) க்லிக் செய்யும் போது உரிய சேர்வரை அடைந்து அந்த ஃபைலை எமது கணினிக்கு டவுன்லோட் செய்து தரும்.\nமாறாக பிட்டொரென்ட் தொழில் நுட்பத்தில் பிரவுசருக்குப் பதிலாக டொரென்ட் மென்பொருள் கருவி பயன் படுத்தப்படுகிறது, இந்த மென்பொருள் ஒரு ஃபைலை டவுன்லோட் செய்யும் போது குறிப்பிட்ட ஒரு சேர்வரில் மட்டும் தங்கியிராமல் அந்த குறித்த மென்பொருள் சேமிக்கப் பட்டிருக்கும் பல்வேறு கணினிகளை ஒரே நேரத்தில் தொடர்பு கொள்கிறது.\nஒவ்வொரு கணினியிலும் அந்த ஃபைலுக்குரிய வெவ்வேறு பகுதிகள் இருக்கலாம். அங்கு அவை முழுமையான ஃபைலாக அல்லாமல் ஒரு சில பகுதிகளைக் கூட கொண்டிருக்கலாம். அவற்றைக் கண்டறிந்து எமது கணினிக்கு டவுன் லோட் செய்து விடுகிறது. நாம் டவுன்லொட் செய்யும் அதே ஃபைலை வேறொருவர் வேறொரு இடத்திலிருந்து அதே நேரம் டவுன்லொட் செய்யும் போது எமது கணினியிலிருக்கும் ஏற்கனவே டவுன்லோட் செய்த பகுதியிலிருந்து அவர் கணினிக்கு அப்லோடும் செய்து விடுகிறது. அதாவது நாம் டவுன்லோட் செய்யும் ஃபைல் upload / download என இரண்டு செயற்பாடுகளுக்கும் ஒரே நேரத்தில் உட்படலாம்.\nமேலும் ஒரு ஃபைலுக்குரிய பகுதிகளை வரிசைக் கிரமமாக அல்லாமல் எழுமாறாக வேவ்வேறு கணினிகளிலிருந்து பெற்றுக் கொள்கிறது. இவ்வாறு ஒரே நேரத்தில் கணினி விட்டு கணினி தாவி ஒரு ஃபைல் டவுன்லோட் செய்யப்படும்போது விரைவாக அந்த ஃபைல் நம்மை அடைந்து விடுகிறது. ஓரு ஃபைலுக்குரிய பகுதிகள் அனைத்தும் டவுன்லோட் செய்து பூர்த்தியானதும் டொரெண்ட் மென்பொருளினால் அவை ஒன்று சேர்க்கப்பட்டு முழுமையான ஒரு ஃபைலாக எமக்கு வழங்குகிறது.\nநீங்கள் விரும்பிய ஃபைலை டவுன்லோட் செய்து முடிந���ததும் உங்கள் வேலை முடிந்து விடாது. நீங்கள் டவுன்லோட் செய்தது போன்றே அதே பைலை அப்லோட் செய்வதற்கும் நீங்கள் தயாராய் இருத்தல் வேண்டும். இது டொரென்ட் உலகில் கடைபிடிக்கப்படும் ஒரு நியதி. இதனை சீடிங் (seeding) எனவும் அழைக்கப்படுகிறது. சீட் (Seed) என்பது ஒரு ஃபைலை ஏற்கனவே முழுமையாக டொரெண்ட் மூலம் டவுன்லோட் செய்ததோடு ஏனைய டொரெண்ட் பயனருக்கு அப்லோட் செய்ய உதவுபவரைக் குறிக்கிறது, டொரெண்ட் டவுன்லோட் சேவை பிரபல்யமாவதற்கு இதுவும் ஒரு காரணம் எனலாம். எனினும் இந்த அப்லோட் பணி உங்களை அறியாமலேயே நடைபெறும்.\nஅதே போல் டொரெண்ட் மூலம் டவுன்லோட் செய்த ஃபைலை பிறருடன் பகிர்ந்து கொள்ள விரும்பாதவர் அதாவது அவர் கணினியிலிருந்து அப்லோட் செய்யப்படுவதை நிறுத்தியவர் லீச்சர் (Leecher) என அழைக்கப்படுகிறார். அவ்வாறு நிறுத்துவதன் காரணமாக டொரெண்ட் செயற்திறன் குறைந்து விடுகிறது.எனவே டொரெண்ட் மென்பொருளிலிருந்து நீங்கள் டவுன்லோட் செய்த ஃபைலை குறிப்பிட்ட காலத்திற்கு நீக்கி விடாமல் பாதுகாத்தல் விரும்பத்தக்க விடயமாகக் கருதப்படுகிறது. டொரெண்ட் ஃபைல்கள் .torrent எனும் ஃபைல் நீட்சியைக் கொண்டிருக்கும்., இணையத்திலிருந்து Torrent ஃபைல்களை டவுன்லோட் செய்ய uTorrent போன்ற டொரெண்ட் மென்பொருள் கருவிகள் பயன் படுத்தப்படுகின்றன. சில டவுன்லோட் மேனேஜர் கருவுஒரு டொரென்ட் ஃபைல் ஒரு சில கிலோபைட்டுகள் அளவைக் கொன்டிருக்கும். இந்த டொரென்ட் ஃபைல் நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்பும் ஃபைலுக்கான தடயங்களைக் கொன்டிருக்கும். டவுன்லோட் செய்ய விரும்பும் அந்த ஃபைல் ஒரு கிகாபைட் அளவை விட அதிகமாகவும் இருக்கலாம்.\nபிட் டொரெண்ட் தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தி கோப்புக்களை டவுன்லோட் செய்தல் என்பது சட்ட விரோதமான ஒரு செயற்பாடல்ல. ஆனால் காப்புரிமை (copy right) பெற்ற மென்பொருள்கள், திரைப்படங்கள் போன்றவற்றை டொரெண்ட் மூலம் டவுன்லோட் செய்தலும் விநியோகித்தலும் ஒரு குற்றமாகும். . ஆனாலும் காப்புரிமை மீறல் என்பது இந்த டொரெண்ட் உலகில் சர்வ சாதாரணமான நடந்து வருகிறது.\nஒரு ஃபைலை டொரெண்ட் மூலம் டவுன்லோட் செய்வது எப்படி\nமுதலில் ஒரு டொரெண்ட் மென்பொருளை டவுன்லோட் செய்து நிறுவிக் கொள்ளுங்கள். யுடொரெண்ட் எனும் (µTorrent) மென்பொருளை http://www.utorrent.com எனும் இணைய தளத்திலிருந்து பெறலாம்.\nஅடுத்து பிரவுஸரைத்த் திறந்து Torrent ஃபைல்களின் தேடற் பொறியொன்றை அடையுங்கள். உதாரணமாக https://torrentz2.eu/ எனும் தளத்தைக் குறிப்பிடலாம். அங்கு தேடற் பெட்டியில் நீங்கள் டவுன்லொட் செய்ய விரும்பும் மென்பொருளின் அல்லது திரைப்படத்தின் பெயரை டைப்செய்து Search பட்டணில் க்ளிக் செய்யுங்கள்.\nஅப்போது நீங்கள் டவுன்போட் செய்ய விரும்பும் பைலை அடைவதற்கான தடயங்களைக் கொண்ட டொரெண்ட் ஃபைல்க்ளைப் பட்டியலிடும். அங்கு நீங்கள் விரும்பிய ஃபைலைக் க்ளிக் செய்யலாம். (பட்டியலில் முதலில் உள்ளவை விளம்பரதாரர்களின் டொரென்ட் பைல்கள் என்பதால் அவற்றைத தவிர்ப்பது நல்லது) அப்போது ஒரு டொரெண்ட் பைல் உங்கள் கணினிக்கு டவுன்லோட் ஆகும். அந்த ஃபைல் ஒரு சில கிலோ பைட்டுக்கள் கொண்ட ஒரு அளவில் சிறிய ஃபைலாக இருக்கும்.\nடவுன்லோட் செய்த அந்த சிறிய ஃபைலின் மீது இரட்டைக் க்ளிக் செய்யும் போது கணினியில் நீங்கள் ஏற்கனவே நிறுவியுள்ள டொரெண்ட் மென்பொருள் திறந்து கொண்டு நீங்கள் விரும்பிய ஃபைலை டவுன்லோட் செய்ய ஆரம்பிக்கும். முழுமையாக ஒரே தடவையில் டவுன் லோட் செய்யாமல் தேவைப்படும் போது டவுன்லோட் பணியை நிறுத்தி உங்களுக்கு வசதியான நேரத்தில் மறுபடியும் டவுன்லோடை ஆரம்பிக்கவும் முடியும்\n10 Common Cyber Crimes பொதுவான சில இணைய வழி குற்றங்கள்\n10 Common Cyber Crimes பொதுவான சில இனைய வழி குற்றங்கள் இணைய வெளியில் நடக்கும் எந்தவொரு சட்ட விரோதச் …\nMars Perseverance Photo Booth செவ்வாய் கிரகத்தில் புகைப்படம் எடுக்க நாசா வழங்கும் வாய்ப்பு\nSpotify now available in Sri Lanka ஸ்பாடிஃபை சேவை தற்போது இலங்கையிலும்\nYou cannot copy content of this page கொப்பி பண்ணாதீங்கய்யா, சுயமா எழுதுங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/238112?ref=archive-feed", "date_download": "2021-03-08T00:30:20Z", "digest": "sha1:B4JLQK47MO3TRNF2ULDCURPYA6A64OLR", "length": 9485, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானியா பிரதமருக்கு எம்.பிக்கள் எழுதியுள்ள கடிதம்! பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தும் படி கோரிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியா பிரதமருக்கு எம்.பிக்கள் எழுத���யுள்ள கடிதம் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தும் படி கோரிக்கை\nபிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு, அந்நாட்டு எம்.பிக்கள் இந்திய விவசாயிகளின் போராட்டம் குறித்து கடிதம் எழுதியுள்ளனர்.\nஇந்தியாவில், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தலைநகர் டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் கடந்த நவம்பர் 26-ஆம் திகதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nபஞ்சாப், அரியானா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டம் 45-வது நாளாக நீடித்து வருகிறது.\nஇந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு 7 சுற்று பேச்சுவார்த்தைகளை இதுவரை நடத்தியுள்ளது.\nகடந்த மாதம் நடந்த 6-வது சுற்று பேச்சுவார்த்தையில், மின்கட்டண விவகாரம், வேளாண் கழிவுகள் எரிப்பதற்கு அபராதம் ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.\nஇருப்பினும், வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுதல், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகிய 2 கோரிக்கைகள் தொடர்பாக இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இது தொடர்பாக கடந்த 4-ஆம் திகதி நடந்த 7-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.\nதலைநகர் டெல்லியில் கடந்த நான்கு நாட்களாக, லேசான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இருப்பினும் விவாசயிகள் அந்த குளிரிலும். மழையிலும் போராடி வருகின்றனர்.\nஇந்நிலையில், பிரித்தானியாவில் இருக்கும் எம்.பிக்கள் தங்கள் நாட்டு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், டெல்லியில் போராடும் விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு காணும் படி வலியுறுத்துங்கள் என்று 100-க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-_1/", "date_download": "2021-03-08T00:39:06Z", "digest": "sha1:KHP64OD3ABY77XJF6ICGY4SSZME2P3PE", "length": 13323, "nlines": 136, "source_domain": "www.madhunovels.com", "title": "தேடி வந்த சொர்க்கம் _1 - Tamil Novels", "raw_content": "\nHome எழுத்தாளர்கள் கவி சௌமி தேடி வந்த சொர்க்கம் _1\nதேடி வந்த சொர்க்கம் _1\nபிரபல ஹோட்டல் இரவு ஒன்றை தாண்டி இருக்க அந்த பார்ட்டி ஹால்\nஉற்சாக கூச்சலில் மிதந்து கொண்டு இருந்தது. இளைஞர்கள் பட்டாளம் மேடையில் ஆடிக்கொண்டு இருக்க\nஅதை மொத்தமாய் ரசித்தபடி கைகளில் மது கோப்பையை ஸ்டைலாக ஏந்தியபடி ஒரு கூட்டம் ரசித்துக் கொண்டு இரூந்தது. ஆண்கள் பெண்கள் பாகுபாடு இல்லாமல் போதையி இருக்க சற்று தள்ளி இருந்த இருக்கையில் முழு போதையில் தலை சாய்த்து படுத்திருந்தான் ராகவ்.\nராகவ் எழுந்திரு. கமான் ராகவ். மேடையில் போய் ஒரு டான்ஸ் ஆடலாம் ராகவ்…\nநிஷா… இரு வரேன் எழுந்தவனால்\nநிற்க கூட்டம் முடியவில்லை. நின்றபடி ஆட ஆரம்பித்தான். ஸாரி நிஷா. இன்னொரு நாள் நீயும் நானும் ஆடலாம். இப்ப போயிடு. ஓகே..ஓகே\nஎப்படா. உன் கல்யாணத்துக்கு பிறகா\nநிஷா நல்லா பார்த்துக்கோ. இது தான் லாஸ்ட் இனிமே இவனை இங்கே பார்க்கறதே அபூர்வம். அப்புறம் எப்படி டான்ஸ் ஆடறதாம்.\nடேய் சும்மா இருடா. நான் எப்பவும் போல இங்கே வருவேன். என்ன யாராலையும் தடுக்க முடியாது. அவ யாரு என்ன தடுக்க கால் கட்டு போட்டா நான் மாறிடுவனா. நெவர் நீ வா பேபி நான் வரேன் உன் கூட ஆட … இப்ப மட்டும் இல்ல எப்பவுமே…. என்றபடி அவள் தோல் மேல் கைகளை போட்டபடி நிற்க இவனது மொத்த எடையையும் தாங்க முடியாமல் ஒரு புறம் சரியான ஆரம்பித்தாள்.\nடேய் உன்னோட சேர்த்து அவளையும் தள்ளிடாத. விடு நிஷா அவனால் நிக்க கூட முடியல. நீ வேற. .. போ.. உன் வீட்டு டிரைவர் இன்னும் வரலையா..\nஇன்னும் இங்கே சுத்திட்டு இருக்கற.\nநீ உட்காருடா.. நிஷாவின் தோல் மேல் இருந்த கையை பிரித்து விட்டவன்\nஏற்கனவே அமர்ந்து இருந்த இருக்கையில் அமர வைத்தான். அமர முடியாமல் எதிரில் இருந்த டேபிலில் படுத்தவன். கண்கள் போதையில் சொக்கி இருக்க தன் இஷ்டம் போல் பாடலை குளரியபடி பாட ஆரம்பித்தான். நிஷாவோடு ஆடுவதாய் நினைத்து…\nராகவ் மட்டும் அல்ல அங்கே இருந்த அனைவருமே கோல்டு ஸ்பூனில் பிறந்தவர்கள். இதுவரையிலுமே கஷ்டம் என்பதை உணராதவர்கள்.\nகஷ்டமா அது எந்த பார்ல கிடைக்கும்\nஎன்ன கேட்க கூடியவர்கள். வாரம் முடிகிறதோ இல்லொயோ இவர்களது கும்மாளம் ஓய்வதில்லை.\nமூன்று நான்கு மணி வரை இஷ்டம் போல் ஆட்டம் ஆடி வீட்டுற்கு போய் பெட்டில் விழுந்தால் அடுத்த நாள் இரண்டு மணிக்கு எழக்கூடிய கண்ணியவான்கள். இன்றும் அப்படியே ஆடிக்கொண்டு இருக்க …\nநிஷாவோ நகராமல் அருகில் இருந்த இருக்கையில் அமர அவனுக்கு அருகில் அமர்ந்த அவனது இன்னொரு தோழன் என்ன நிஷா…\nஏன் அவனை அப்படி பார்க்கற…\nநான். …. இவனை உயிருக்கு உயிரா லவ் பண்ணறேன். இவனுக்கு புரியவே இல்ல. இதை சொல்லும் போதே அவளை எழுப்பி\nநகர்த்தி போய் இருந்தான். அவளது இன்னொரு தோழன்.\nபைத்தியமா உனக்கு. நீ இங்கே மொத தடவை வரும் போதே சொன்னான் ஞாபகம் இருக்கா. இது ஒரு டைம் பாஸ் யாரும் தேவையில்லாமல்\nஅவன் கேட்டு இருந்தான்னா இன்னேரம் பளார்ன்னு விட்டு இருப்பான். அப்புறம் அவன் வாய்ல என்ன வரும்ன்னே தெரியாது. நல்ல வேளை முழு போதையில் இருந்தான் அத நால கவனிக்கல .\nஅப்போ இத்தனை நாள் என் கூட ஆடினது. நீ இல்லன்னா இங்கே வர பிடிக்கலன்னது. உன்னை தவிர வேற யார் கூடவும் பேச பிடிக்கலைன்னது.\nஅவன் ஸ்டேட்டஸ் பார்த்து தான் பழகுவான். அவனுக்கு ஈக்வலா நீ இருந்ததால்தான் வந்தான். இல்லன்னா உன் முகத்தை திரும்பி கூட பார்க்க மாட்டான். அந்த அளவுக்கு அவனுக்கு வெறி இருக்கு.\nஅதுக்காக உன்னை அவன் வீடு வரைக்கும் கூப்பிட்டுட்டு போவான்னு எதிர் பார்க்காத அது நடக்காது. அவனை நல்லா தெரிஞ்சதால சொல்லறேன்.\nஅப்போ…. அவன் இஷ்டப்படி வருவான். நான் ஒன்றும் சொல்லும் கூடாதா.\nநிஷா அவனுக்கு இன்னும் நாலு நாளையில நிச்சயம் இருக்கு. அதுக்குதான் இந்த பார்ட்டி. நீங்க கடைசி வரைக்கும் இப்படியே வரலாம். ஒன்னும் சொல்ல மாட்டான்\nஅதுக்கு மேல எதுவும் உளரி வாங்கி கட்டிக்காத.. ஏற்கனவே ஒருத்தி இத மாதிரி சொல்லி இவன் பேசி அந்த பொண்ணு தற்கொலை பண்ணிகிச்சு\nநீயும் அந்த லிஸ்டுல சேர்ந்துடாத புரியுதா….போ..\nயாரோ ஒருத்தி சொன்னா நானும் விடணுமா… மாட்டேன் அவன் என்ன தான்டி எப்படி இன்னொருத்திய கட்டிக்கறான்னு பார்க்கறேன் குரோதத்தோடு விலகினாள் நிஷா.\nPrevious Postகாதலை சொன்ன கணமே 12\nNext Postதேடி வந்த சொர்க்கம் _2\nவனமும் நீயே வானமும் நீயே 10\nவனமும் நீயே வானமும் நீயே 9\nவனமும் நீயே வானமும் நீயே 8\nவனமும் நீயே வானமும் நீயே 7\nவனமும் ���ீயே வானமும் நீயே 6\nவனமும் நீயே வானமும் நீயே 5\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nநிழல் போல் தொடர்வேனடி பகுதி -4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/blog-post_158.html", "date_download": "2021-03-08T00:29:27Z", "digest": "sha1:S4ET7LBVXX3QV3XBVD4QZENLSN7VP44B", "length": 14176, "nlines": 144, "source_domain": "www.tamilnewsking.com", "title": "தமிழர்களுக்கு அதிகபட்ச அதிகாரப் பகிர்வு வேண்டும் - சம்பந்தன் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Srilanka News தமிழர்களுக்கு அதிகபட்ச அதிகாரப் பகிர்வு வேண்டும் - சம்பந்தன்\nதமிழர்களுக்கு அதிகபட்ச அதிகாரப் பகிர்வு வேண்டும் - சம்பந்தன்\nஅதிகபட்ச அதிகாரப் பகிர்வு தமிழர்களுக்கு வழங்கப்படவேண்டும். எமது மக்களை நீங்கள் தொடர்ந்து ஏமாற்ற முடியாது. இனிமேல் ஏமாறவும் எமது மக்கள் தயாரில்லை. இவ்வாறு நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.\nவிடயம் தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,\nவிடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு 10 வருடங்கள் கடந்தும் இதுவரைத் தமிழருக்கு ஓர் அரசியல் தீர்வு இல்லை. தமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்படுகின்றனர். சர்வதேச சமூகம் ஒரு பார்வையாளராக மட்டும் இருந்துவிட முடியாது.\nவிடுதலைப்புலிகளைத் தோற்கடிக்க உதவியது சர்வதேச சமூகம். இதனால் பாதிக்கப்பட்டது தமிழ் மக்களே. தமிழருக்குப் பாரதூரமான அநீதி இழைக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச சமூகம் அரசியல், இராஜதந்திர, பொருளாதார ரீதியாக இலங்கை அரசுக்கு அழுத்தத்தை வழங்க வேண்டும்.\nசுதந்திரத்திற்கு முன்னர் தமிழர்கள் பிரிவினையை விரும்பியிருக்கவில்லை. நாட்டைப் பல வழிகளில் பிரிப்பது நாட்டுக்கோ அல்லது தமிழருக்கோ நன்மையில்லை. அதுதான் சமஷ்டிக் கட்சியின் கொள்கை.\nஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வே தமிழர்களின் விருப்பமாகும். நாடு சக்திமிக்க ஒன்றாக மாற வேண்டுமானால் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.\nசிங்கள பௌத்த மயமாக்கல் வடக்கு கிழக்கில் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதால்தான் தமிழர் பிரச்சினை தீர்வு தாமதமாகின்றதா என்று தமிழ் மக்களும் நாங்களும் அச்சம் கொண்டுள்ளோம். இது சூட்சுமமாக முன்னெடுக்���ப்படுகின்றது.\nஎல்.எல்.ஆர்.சி. அறிக்கையின் சிபாரிசுகளை நிறைவேற்றுங்கள். சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசமைப்பை வைத்துக் கொண்டு நீங்கள் ஆட்சி செய்தால் அது தவறு.\nஅப்படிச் செய்தால் நீங்கள் தோல்வியடைந்த அரசாக செல்லுபடியற்ற அரசாக ஆகிவிடுவீர்கள். எனவே, உச்சபட்ச அதிகாரப்பகிர்வு தமிழர்களுக்கு வழங்கப்படவேண்டும். எமது மக்களை நீங்கள் தொடர்ந்து ஏமாற்ற முடியாது –என்றார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bkdrluhar.com/902.%20Tamil/10.%20PDF-PPT-JPG/01.%20Htm%20-%20Tamil%20Thoughts/02.04.20.htm", "date_download": "2021-03-08T00:32:29Z", "digest": "sha1:NMTIIWAOSQF344T6X7FTMHQZKU4CTJVU", "length": 1930, "nlines": 7, "source_domain": "www.bkdrluhar.com", "title": "02.04.20", "raw_content": "\nமனஉறுதி, தடைபாடுகள் உருவாக்கும் தடுப்புகளை உடைக்கின்றது.\nதடைபாடுகள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும்: அவற்றை நம்மால் தவிர்க்க இயலாது. அவை தோன்றும்போது, அவை பெரும்பாலும் தடுப்புகளை உருவாக்கி நம்மை முன்னோக்கி செல்வதிலிருந்து தடுத்து விடுகின்றது. நாம் சிக்கிகொள்வதோடு, முன்னோக்கி செல்ல முடியாத இயலாமையினால் விரக்தியடைகிறோம்.\nஎப்பொழுதெல்லாம் கடினமான சூழ்நிலையை சந்திக்கின்றேனோ அப்போது, அவற்றை தடைகளாக பார்க்காமல் முன்னேற்றதிற்கான படிகற்களாக பார்க்கவேண்டும் என என்னுள் நினைவு செய்வது அவசியமாகும். ஒன்றிலிருந்து மற்றொன்றை செய்வதற்கு மிகப்பெரிய முயற்சி எடுக்கும்போதிலும், வெற்றியடைவதற்கான என்னுடைய மனஉறுதி எனக்கு தேவையான பலத்தை கொடுக்கும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywoodvoice.com/mayathirai-teaser/", "date_download": "2021-03-08T00:17:31Z", "digest": "sha1:GOJPYMWILE3CVJWKUOTSCEQRMGX47QHQ", "length": 2593, "nlines": 85, "source_domain": "kollywoodvoice.com", "title": "மாயத்திரை டீசர் - Kollywood Voice", "raw_content": "\nநடிகர் அருண் விஜய் மகனுடன் இணைந்து நடிக்கிறார் \nபிரதமர் மோடிக்கு நடிகர் உதயா கடிதம்\n“பாலிவுட் போலவே தமிழ்சினிமாவிலு���் குருப்பிஸம் உண்டு”- மாநாடு தயாரிப்பாளர்\nஎன் பெயர் சூர்யா என் வீடு இந்தியா – விமர்சனம்\n60 வயது மாநிறம் – விமர்சனம் #60VayaduMaaniram\n“மாஜா” தளத்தின் முதல் பாடலாக “என்ஞாய் எஞ்சாமி” பாடல் இன்று…\nவேல்ஸ் குழுமத்தின் புதிய அறிமுகம் “Vels Signature”\nசஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் நடிக்கும் ஸ்ரீகாந்த் –…\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4/", "date_download": "2021-03-07T23:57:56Z", "digest": "sha1:FBRHC4FISXC6L37YHROCWPEYMP4M3P6P", "length": 17853, "nlines": 123, "source_domain": "thetimestamil.com", "title": "இம்மானுவேல் மக்ரோன்: எனது குடையை நான் ஒப்படைக்க மாட்டேன் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறுகிறார்: பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் குடை பிடிக்கும் வீடியோ வைரலாகிறது", "raw_content": "திங்கட்கிழமை, மார்ச் 8 2021\nகேரள கேபிபி தலைவரும், மூத்த நடிகருமான தேவன் பாஜகவுடன் இணைகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுப்பினர், கேரளா: கேபிபி தலைவரும், மூத்த நடிகருமான தேவன் பாஜகவுடன் இணைகிறார், உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுப்பினர்\nஐபிஎல் 2021 அட்டவணை அறிவிக்கப்பட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது, தோனியின் திட்டமிடல் தண்ணீரைத் தாக்கியது\nஇந்தியாவின் சிறந்த 5 சிறந்த விற்பனையான சப் காம்பாக்ட் சுவ் விலை 5.45 லட்சத்திலிருந்து தொடங்குகிறது\nகம்யா பஞ்சாபி: அவரது முதல் திருமணம் பற்றி பேசினார்: பண்டி நேகியுடன்: நான் மகிழ்ச்சியற்றவனாக இருந்தேன், நிறைய சகித்துக்கொண்டேன் என்று கூறுகிறார்: – காமியா பஞ்சாபி முதல் திருமணம் பற்றி பேசினார்\nபிரிவு 2 ‘2021 இன் பிற்பகுதியில்’ புத்தம் புதிய விளையாட்டு பயன்முறையைப் பெறும்\nடீம் இந்தியாவுக்கு மைக்கேல் வாகன் சவால் – இங்கிலாந்து தனது சொந்த நாட்டில் இங்கிலாந்தை வீழ்த்தினால், அவர்கள் டெஸ்டில் இந்தியாவை சிறந்ததாக கருதுவார்கள்\nஐபிஎல் 2021 ஏப்ரல் 9 ஆம் தேதி சென்னை இறுதி ஆட்டத்தில் மே 30 ஆம் தேதி நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அகமதாபாத்தில் தொடங்குகிறது\nஜியோ 749 ரூபாய் திட்டம்: ரிலையன்ஸ் ஜியோ 749 ஒரு வருடத்திற்கு வரம்பற்ற சேவை, அழைப்பு மற்றும் தரவை வழங்குகிறது – ரிலையன்ஸ் ஜியோ 749 ரூபாய் திட்டம் ஒரு வருடத்திற்கு வரம்பற்ற அழைப்பு மற்றும் தரவை வழங்குகிறது\nடெல்லிக்கு வருகை தரும் போது ஷாருக் கான் தனது பெற்றோர் கல்லறைக்கு ஒவ்வொரு முறையும் மரியாதை செலுத்துகிறார் எஸ்.ஆர்.கே.\nபுதிய தனியுரிமைக் கொள்கையை மே 15 க்குள் ஏற்குமாறு வாட்ஸ்அப் பயனர்களை நினைவூட்டுகிறது\nHome/World/இம்மானுவேல் மக்ரோன்: எனது குடையை நான் ஒப்படைக்க மாட்டேன் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறுகிறார்: பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் குடை பிடிக்கும் வீடியோ வைரலாகிறது\nஇம்மானுவேல் மக்ரோன்: எனது குடையை நான் ஒப்படைக்க மாட்டேன் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறுகிறார்: பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் குடை பிடிக்கும் வீடியோ வைரலாகிறது\nபிரெஞ்சு பிரதமர் இம்மானுவேல் மக்ரோனின் எளிமையால் உலகம் வெறித்தனமாகிறது\nமக்ரோன் மழையின் போது ஸ்லோவாக்கியாவின் பிரதமரை வெளியிட்டார்\nசமூக ஊடகங்களில் மக்கள் சொன்னார்கள் – இதுபோன்ற மனத்தாழ்மையை இதுவரை பார்த்ததில்லை\nபிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் எளிமையால் உலகம் ஏற்கனவே வெறித்தனமாக உள்ளது. இப்போது அவர் மீண்டும் கேமராவுக்கு முன்னால் ஏதாவது செய்துள்ளார், அதன் பிறகு மக்கள் அவரை அதிகமாகப் பாராட்டுகிறார்கள். உண்மையில், மக்ரோனின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, அதில் அவர் ஸ்லோவாக்கிய பிரதமரின் குடையுடன் காணப்படுகிறார். அவரது சகாக்கள் குடை கொடுக்க முன்வந்தபோது, ​​மக்ரோன் அதை நிராகரித்தார்.\nஸ்லோவாக்கியாவின் பிரதமருக்கு குடை கிடைக்கிறது\nஉண்மையில், புதன்கிழமை, ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியாவின் பிரதமர் இகோர் மாடோவிக் பிரான்ஸை அடைந்தார். பாரிஸில் உள்ள ரியால்டோ பேலஸ் லைசி அரண்மனையில் ஸ்லோவாக்கியன் பிரதமரின் வரவேற்பின் போது மழை பெய்யத் தொடங்கியது. இது குறித்து ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தானே குடையைத் திறந்து ஸ்லோவாக்கியா பிரதமர் மீது வைத்தார். இந்த காலகட்டத்தில் ஜனாதிபதி மக்ரோனிடமிருந்து குடையை எடுக்க மூன்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் அவர் ஒவ்வொரு முறையும் மறுத்துவிட்டார்.\nசமூக ஊடகங்களுக்கு அதிக பாராட்டுக்கள் கிடைத்��ு வருகின்றன\nஇந்த வீடியோ வைரலாகியதிலிருந்தே ஜனாதிபதி மக்ரோன் சமூக ஊடகங்களில் பாராட்டப்பட்டார். வழக்கமாக இதுபோன்ற ஒரு சம்பவம் ஒரு நாட்டின் தலைவர் வேறொரு நாட்டின் விருந்தினரின் நினைவாக அவ்வாறு செய்ய வேண்டும் என்பது அரிதாகவே காணப்படுகிறது. பல முறை, கடுமையான நெறிமுறை காரணமாக, அரசியல்வாதிகளால் அவ்வாறு செய்ய முடியவில்லை, ஏனெனில் அவர்கள் ஒரு நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.\nஒரு தொலைக்காட்சி சேனலின் மூத்த பத்திரிகையாளர் பிரஜேஷ் ராஜ்புத் இந்த வீடியோவை ட்வீட் செய்து, அவர் அத்தகைய மனத்தாழ்மையைக் கண்டதாக எழுதினார். சில சமயங்களில், இது தலைவரான, பிரான்சின் ஜனாதிபதியை, ஸ்லோவாக் தலைவருக்கு குடையுடன் நிற்க வழிவகுக்கிறது ..\nஅதே நேரத்தில், ஜுபெரா கான் என்ற பயனர் அதை படப்பன் என்று எழுதியுள்ளார் ..\nமனத்தாழ்மை இருந்தால், பதவியில் பெருமை இல்லை என்று கவிதா ஆனந்த் என்ற பயனர் எழுதியுள்ளார்.\n“அமைப்பாளர். தீவிர வலை வக்கீல். ஆய்வாளர். வாழ்நாள் முழுவதும் இணைய வெறி. அமெச்சூர் விளையாட்டாளர். ஹார்ட்கோர் உருவாக்கியவர்.”\nREAD பாக் கார்கில் பற்றி நவாஸ் கூறுகிறார் - பாகிஸ்தான் துருப்புக்களிடம் ஆயுதங்கள் இல்லை, தளபதிகள் போரை கூச்சலிட்டனர்\n\"அமைப்பாளர். தீவிர வலை வக்கீல். ஆய்வாளர். வாழ்நாள் முழுவதும் இணைய வெறி. அமெச்சூர் விளையாட்டாளர். ஹார்ட்கோர் உருவாக்கியவர்.\"\nகொரோனா வைரஸ் தாக்கப்பட்டதில் இருந்து 33 மில்லியன் பேர் அமெரிக்காவில் உதவி கோரியுள்ளனர்\nபுதிய கொரோனா வைரஸ் பிறழ்வின் எந்தவொரு தீர்வையும் கண்டுபிடிக்க இந்திய சுகாதார அமைச்சகம் ஒரு உயர் மட்டக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது கொரோனாவின் புதிய அவதாரத்தைப் பார்த்து, அரசாங்கத்தின் அதிகரித்த அக்கறை, இந்த அறிவுறுத்தல்கள் உயர் மட்டக் கூட்டத்தில் நடத்தப்பட்டன\n‘யாரும் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை’: கிர்கிஸ்தானில் உள்ள 2000 காஷ்மீர் மாணவர்கள் வெளியேற்றத்தை நாடுகின்றனர்\nமோதல்களைத் தீர்த்துக் கொள்ளவும், கொரோனா வைரஸ் தொற்றுநோய்களில் கவனம் செலுத்தவும் ஆப்கானியர்களை அமெரிக்கா கேட்கிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஒரே நாளில் 881 இறப்புகள், 1.7 லட்சத்திற்கும் அதிகமான வ��க்குகள்: பிரேசில் ஒரு புதிய கோவிட் -19 ஹாட்ஸ்பாட் ஆகிறது – உலக செய்தி\nகேரள கேபிபி தலைவரும், மூத்த நடிகருமான தேவன் பாஜகவுடன் இணைகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுப்பினர், கேரளா: கேபிபி தலைவரும், மூத்த நடிகருமான தேவன் பாஜகவுடன் இணைகிறார், உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுப்பினர்\nஐபிஎல் 2021 அட்டவணை அறிவிக்கப்பட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது, தோனியின் திட்டமிடல் தண்ணீரைத் தாக்கியது\nஇந்தியாவின் சிறந்த 5 சிறந்த விற்பனையான சப் காம்பாக்ட் சுவ் விலை 5.45 லட்சத்திலிருந்து தொடங்குகிறது\nகம்யா பஞ்சாபி: அவரது முதல் திருமணம் பற்றி பேசினார்: பண்டி நேகியுடன்: நான் மகிழ்ச்சியற்றவனாக இருந்தேன், நிறைய சகித்துக்கொண்டேன் என்று கூறுகிறார்: – காமியா பஞ்சாபி முதல் திருமணம் பற்றி பேசினார்\nபிரிவு 2 ‘2021 இன் பிற்பகுதியில்’ புத்தம் புதிய விளையாட்டு பயன்முறையைப் பெறும்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2669889&Print=1", "date_download": "2021-03-08T00:51:21Z", "digest": "sha1:MWSYIIKLUG7JXXLEWJSKBSVZULPMODI2", "length": 5895, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஆம்புலன்ஸ் கவிழ்ந்து நோயாளி பரிதாப பலி | Dinamalar\nஆம்புலன்ஸ் கவிழ்ந்து நோயாளி பரிதாப பலி\nஉளுந்துார்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன், 58; இவருக்கு நேற்று காலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர். எலவனாசூர்கோட்டை அடுத்த செம்பியன்மாதேவி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற பைக் மீது மோதாமல் இருக்க, டிரைவர் பிரேக்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉளுந்துார்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன், 58; இவருக்கு நேற்று காலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர். எலவனாசூர்கோட்டை அடுத்த செம்பியன்மாதேவி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற பைக் மீது மோதாமல் இருக்க, டிரைவர் பிரேக் போட்டார். இதில் ஆம்புலன்ஸ், சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத���தில் பாஸ்கரன் இறந்தார். டிரைவர் பக்ருதீன் மற்றும் பாஸ்கரன் மனைவி, உறவினர் காயமடைந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசங்கிலி பறிப்பு வழக்கு: வாலிபர்களுக்கு சிறை\nசார் - பதிவாளர் ஆபீசில் ரூ.79 ஆயிரம் பறிமுதல்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilneralai.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-03-07T23:34:30Z", "digest": "sha1:ZP7B2AHI6ABT2AWXU22Z3LGR3L4B3TXG", "length": 11559, "nlines": 199, "source_domain": "tamilneralai.com", "title": "காங்கிரஸ் வேட்பாளர் தேர்தல் முதல் பட்டியல் வெளியீடு – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nHome/இந்தியா/காங்கிரஸ் வேட்பாளர் தேர்தல் முதல் பட்டியல் வெளியீடு\nகாங்கிரஸ் வேட்பாளர் தேர்தல் முதல் பட்டியல் வெளியீடு\nமக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் முதல் பட்டியல் வெளியீடு; உத்தரபிரதேசத்தில் 11 தொகுதிக்கும் குஜராத்தில் 4 தொகுதிக்கும் வேட்பாளர் அறிவிப்பு.உத்தரப்பிரதேசம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டி.அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிட உள்ளார்.\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nநான் பயந்தேன் என்று சச்சின் அவராகவே சொல்ல மாட்டார்\nஹோல்டர் 6 vs இங்கிலாந்து 204\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nநான் பயந்தேன் என்று சச்சின் அவராகவே சொல்ல மாட்டார்\nஹோல்டர் 6 vs இங்கிலாந்து 204\nசிறந்த ராணுவ வீரர்களுக்கான விருது\nவிமான படையை பாராட்டும் ராகுல்காந்தி\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து ��ரும் தமிழர் கலைகள்\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\nவெற்றி நம் விரல் நுனியில்..\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilneralai.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-03-08T00:48:32Z", "digest": "sha1:A5F5MLGEAM3PX5MVUMHI4YQMHHBHLIAB", "length": 12224, "nlines": 200, "source_domain": "tamilneralai.com", "title": "திருவள்ளூரில் தீ விபத்து – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nதிருவள்ளூரில் ஏற்பட பயங்கர தீ விபத்தில் 21 வீடுகள் எரிந்து நாசம் ஆகியுள்ளன பாத்திமா புரம் ஏன்ற பகுதியில் நடந்துள்ளது\nகுப்பை குவியலுக்கு வைக்கபட்ட தீ காற்றில் பரவி குடிசைகளை எரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன\nதீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து 2 தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தீயணைப்பு வண்டிகளில் ஒன்றில் தண்ணீர் இல்லை.\nஉயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றபோதும், 21 குடிசைகள் தீயில் கருகி நாசம் ஆகியுள்ளன. இதற்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\n'ஒரே தேசம் ஒரே தேர்தல்' சாத்தியமா\nஎஸ்.பி பி பாலசுப்பிரமணியன் தகவல்\nதமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு\nபுதிய மத்திய அமைச்சரவைக் குழுக்களில் இடம்பெற்ற ராஜ்நாத் சிங்\n12 ம் வகுப்பு தேர்வு இன்றுடன் முடிவு\nஎல்லா சனிக்கிழமையும் பள்ளி வேலை நாளா\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\nவெற்றி நம் விரல் நுனியில்..\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/96-100-days-photos/", "date_download": "2021-03-08T00:25:33Z", "digest": "sha1:CAESK3PGDZTUIXUUNHYUYRSFGMVXKSZO", "length": 2815, "nlines": 49, "source_domain": "www.behindframes.com", "title": "96 - 100 Days Photos - Behind Frames", "raw_content": "\n5:15 PM இளம் வயதிலேயே அரசியல் ஆசை… இவர் யாரென்று தெரிகிறதா\n12:20 PM மிருகா – விமர்சனம்\n1:30 PM பூஜையுடன் மோகன்தாஸ் படப்பிடிப்பு தொடக்கம்\n‘வி’ இதழின் குடும்ப நிகழ்வு\nவியாபாரம், வாழ்க்கை மற்றும் பொழுதுபோக்கு இதழான ‘வி’ (WE MAGAZINE) மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வெற்றிநடை போட்டு வருவதோடு, அதன்...\nஇளம் வயதிலேயே அரசியல் ஆசை… இவர் யாரென்று தெரிகிறதா\nபூஜையுடன் மோகன்தாஸ் படப்பிடிப்பு தொடக்கம்\nடெடி படத்தின் கதை இதுதான் முன்கூட்டியே வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்\nசேற்றில் சாகசம் நிகழ்த்தவரும் மட்டி\nஇளம் வயதிலேயே அரசியல் ஆசை… இவர் யாரென்று தெரிகிறதா\nபூஜையுடன் மோகன்தாஸ் படப்பிடிப்பு தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2020/07/blog-post_949.html", "date_download": "2021-03-07T23:22:53Z", "digest": "sha1:RB2NWBNIYMSQDWE6JJBPSPZQTYVGPGZK", "length": 8807, "nlines": 63, "source_domain": "www.eluvannews.com", "title": "மட்டக்களப்பில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை கடந்த வாரத்திலும்பார்க்க சற்று குறைவடைந்துள்ளது. - Eluvannews", "raw_content": "\nமட்டக்களப்பில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை கடந்த வாரத்திலும்பார்க்க சற்று குறைவடைந்துள்ளது.\nமட்டக்களப்பில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை கடந்த வாரத்திலும்பார்க்க சற்று குறைவடைந்துள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த ஜூலை 18 ஆந் திகதி தொடக்கம் 24 ஆந் திகதி வரையும் 12 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.\nஇந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 08 டெங்கு நோயாளர்களும், ஏறாவூர், கோரளைப் பத்தி மத்தி, மட்டக்களப்பு, காத்தான்குடி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 01 நோயாளர்களுமாக மொத்தம் 12 பேர் மாவட்டத்தில் இனங் காணப்பட்டுள்ளனர்.\nஇருப்பினும் வாகரை, வாளைச்சேனை, செங்கலடி, வவுனதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி, ஆரையம்பதி மற்றும் கிரான் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.\nமேலும் கடந்த சில மாதங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் எந்த ஒரு மரணங்களும் பதிவாகவில்லையென வைத்தியர் வே. குணராஜசேகரம் தெரிவித்தார், மொத்தமாக கடந்தவாரம் 12 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளதுடன் நாட்டில் பொதுவாக டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.\nஓட்டமாவடி பிரதேச மக்கள் சற்று விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் இபருகுவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வே. குணராஜசேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசாணாக்கியன் சிறுபான்மையின முஸ்லிம் மக்களின் வாக்குகளினால் முதலமைச்சராவார் என்பது வாயால் வடை சுடும் நிலைப்பாடாகும் - சந்திரகுமார்.\nசாணாக்கியன் சிறுபான்மையின முஸ்லிம் மக்களின் வாக்குகளினால் முதலமைச்சராவார் என்பது வாயால் வடை சுடும் நிலைப்பாடாகும் - சந்திரகுமார் .\nதமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு – சந்திரகாந்தன் எம்.பி தெரிவிப்பு.\nதமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு – சந்திரகாந்தன் எம் . பி தெரிவிப்பு.\nகைத்தறி நெசவு உற்பத்தி கிராம ஆரம்ப நிகழ்வு.\nகைத்தறி நெசவு உற்பத்தி கிராம ஆரம்ப நிகழ்வு .\nவாகரை, மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவுகளுக்கான அபிவிருத்தி��்குழுக் கூட்டங்கள்.\nவாகரை , மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவுகளுக்கான அபிவிருத்திக்குழுக் கூட்டங்கள் .\nஅரசின் கிராமிய மைதானங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பில் சுமார் 21 மில்லியன் செலவில் 14 மைதானங்கள் தெரிவு.\nஅரசின் கிராமிய மைதானங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பில் சுமார் 21 மில்லியன் செலவில் 14 மைதானங்கள் தெரிவு.\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/10674/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-03-08T00:40:57Z", "digest": "sha1:L47DMXVIO7Z2EQZDQNJP43IMLTF26P4X", "length": 5682, "nlines": 82, "source_domain": "www.tamilwin.lk", "title": "அரிசி விலையில் வீழ்ச்சி - Tamilwin.LK Sri Lanka அரிசி விலையில் வீழ்ச்சி - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஅரிசி விலை பெப்ரவரி மாதத்தில் குறிப்பிட்டளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளதுடன், சம்பா மற்றும் சிவப்பரிசியின் விலை கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது நூற்றுக்கு 20 வீதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8/", "date_download": "2021-03-07T23:22:21Z", "digest": "sha1:ZZ6LHXBBN4JJDT3BL7ZATYPENWSBWSXW", "length": 4258, "nlines": 33, "source_domain": "analaiexpress.ca", "title": "இளம் சாமியாரின் அதிரடி “நறுக்” விவகாரம்… மக்கள் அதிர்ச்சி | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஇளம் சாமியாரின் அதிரடி “நறுக்” விவகாரம்… மக்கள் அதிர்ச்சி\nஇளம் சாமியார் செய்த அதிரடி காரியத்தால் மக்கள் அதிர்ந்து போய் உள்ளனர். எதற்காக தெரியுங்களா\nஉத்தர பிரதேசத்தில், தன் மீதான பாலியல் புகாரை பொய் என நிரூபிக்க, தனக்கு தானே பிறப்பு உறுப்பை அறுத்த, இளம் சாமியார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.\nஉத்தர பிரதேசத்தில் பாம்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர், மதானி பாபா, 28. தன்னை தானே சாமியாராக அறிவித்த மதானி, அவர் வசிக்கும் பகுதிக்கு அருகே, ஆசிரமம் கட்டுவதற்காக முயற்சித்தார்.இந்நிலையில், அவர் வசிக்கும் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணுடன் காதல் வயப்பட்டதாகவும், அவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும், மதானி பாபா மீது, அப்பகுதியை சேர்ந்த சிலர் குற்றம் சாட்டினர்.\nஇதையடுத்து, தன் மீதான புகார் பொய்யானது என நிரூபிக்க, மதானி பாபா, தன் பிறப்புறுப்பை தானே அறுத்தார். அதிக ரத்தப்போக்கால் மயக்கமடைந்த அவர், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வ��ுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/wearing-jewels-benefits/", "date_download": "2021-03-08T00:06:12Z", "digest": "sha1:PCITGWKWRJKHMJQMZWZ67UPDMCCSZ5ZM", "length": 13741, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "பெண்களே! இனிமேல் உங்களுக்கு நகை எதற்கு? என்று யாராவது கேட்டால் இப்படி சொல்லுங்கள்! வாயை மூடிக் கொள்வார்கள். - Dheivegam", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் பெண்களே இனிமேல் உங்களுக்கு நகை எதற்கு இனிமேல் உங்களுக்கு நகை எதற்கு என்று யாராவது கேட்டால் இப்படி சொல்லுங்கள் என்று யாராவது கேட்டால் இப்படி சொல்லுங்கள்\n இனிமேல் உங்களுக்கு நகை எதற்கு என்று யாராவது கேட்டால் இப்படி சொல்லுங்கள் என்று யாராவது கேட்டால் இப்படி சொல்லுங்கள்\nபெண்கள் என்றாலே நகைகள் அணிவது என்பது மிகவும் பிடித்த ஒரு விஷயமாக இருக்கும். ஆதிகாலம் முதல், மன்னாதி மன்னர்கள் காலத்தை எல்லாம் தாண்டி இன்றைய நவீன காலம் வரை பெண்கள் நகைகள் அணிவது தான் அழகுக்கு அழகு சேர்க்கும் விஷயமாக கருதப்படுகிறது. ஆனால் பெண்கள் நகைகள் அணிவது அழகுக்காக மட்டுமல்ல அதில் ஆரோக்கியமும் அடங்கியிருக்கிறது. பெண்கள் நகைகள் அணிவதற்கு பின்னால் ஒளிந்திருக்கும் அறிவியல் காரணங்கள் என்னவென்று நீங்கள் தெரிந்து கொண்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். அதன்பிறகு உங்களுக்கு எதற்கு நகை இந்தக் கேள்வியே கேட்க மாட்டீர்கள்.\nநகைகளை விரும்பும் பெண்கள் பெரும்பான்மை வகித்தாலும் ஒரு சில பெண்களுக்கு நகைகள் அணிவது பிடிக்காத விஷயமாக இருக்கும். அது அவர்களுக்கு ஒரு பாரமாகவே தெரியும். அதனால் அவர்கள் நகைகள் அணிவதை புறக்கணிக்கிறார்கள். ஒரு சிலர் அதிக எடையுள்ள நகைகள் அணிந்தால், சிலர் எடையற்ற நகைகளை தேடித் தேடிப் போய் வாங்கி குவிக்கின்றனர். இப்படி இரு வேறு பெண்கள் இருந்தாலும் நகைகள் அணிவது மட்டும் பொதுவாகவே பார்க்கப்படுகிறது.\nபெண்கள் அணியும் தங்க நகைகள் உடல் வெப்பத்தை நீங்க செய்து உடலை குளிர்ச்சியுடன் வைப்பதற்கு உதவுகிறது. இதனால் பலதரப்பட்ட நோய்கள் நீங்குவதாக கூறப்படுகிறது. பெண்களின் உடலில் நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்து மாத்திரைகளை விட, இந்த நகைகள் பெரும் பங்கு வகிக்கிறது. தங்க நகை மட்டுமல்லாமல், வெள்ளி நகைகள், முத்து, ரத்தினங்கள் போன்றவையும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல பயன் தருமாம்.\nதங்கத்திற���கு இணையாக வெள்ளியும் உடல் ஆரோக்கியத்திற்கு பலவிதத்தில் உதவி செய்யும். வெள்ளி கொலுசு கால்களில் அணிவதால் நிறைய நன்மைகள் உண்டாகும். சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு கொலுசு அணிவிப்பது அவர்களின் ஒவ்வொரு அசைவையும் நாம் கண்காணிப்பதற்கும், அந்த ஓசையால் மூளை நரம்புகள் தூண்டப்பட்டு உற்சாகத்தோடு இருப்பதற்கும் தான்.\nதங்கத்தில் கொலுசு அணியக் கூடாது என்பதற்கு ஆன்மீக காரணங்கள் உண்டு. தங்கத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் அதை கால்களில் அணியக் கூடாது என்கிறார்கள். வெள்ளியால் செய்யப்பட்ட நகைகளை அணிந்து கொள்ளும் பொழுது உடலின் சூட்டை குறைத்து, குளிர்ச்சி ஏற்பட்டு இதனால் ஆயுள் விருத்தி அடையும் என்கிறார்கள்.\nமேலும் வெள்ளிக்கொலுசு பெண்களின் குதிகால்களை தொட்டுக்கொண்டே இருக்கும் ஒரு நகை ஆகும். ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய தன்மை உண்டு. ஒரு சிறு விஷயத்திற்கு கூட பெண்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுவது இயல்பான ஒன்று. ஆனால் வெள்ளி கொலுசு அணிவதால் குதிகால்களில் இருக்கும் வர்மபுள்ளி தூண்டப்பட்டு மூளைக்கு செல்லும் நரம்பு பகுதியை எச்சரிக்கை செய்து உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.\nஇது போன்ற ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் நகைகள் பயன் தருவதால் பெண்கள் நகைகள் அணிவது நல்லது தான். இதற்கு பிறகும் யாராவது உங்களுக்கு எதற்கு நகை என்ற கேள்வியை கேட்பார்களா நகைகள் அணிவது அழகு, ஆடம்பரத்தை தாண்டி ஆரோக்கியமும் இருப்பது தான் உண்மை. மற்றவர்களின் பார்வையை உங்கள் திருப்ப அதிக நகை அணிவது ஆபத்தை தரும். ஆடம்பரத்திற்கு நகை அணிவதை தவிர்த்து உங்களின் ஆரோக்கியதிற்கு தேவையான நகைகள் அணிந்து கொண்டு நலம் பெறுங்கள்.\nஞாயிறு அன்று இந்த கீரையை தானம் செய்தால் உங்கள் வாழ்வில் நடக்கும் அதிசயத்தை நீங்களும் தெரிஞ்சிக்கணுமா\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nவெள்ளி நகைகள் அணிவதால் பயன்கள்\nஇப்படி மட்டும் ஒரு வாட்டி செஞ்சு பாருங்களேன் போதும் போதும் என்று சொன்னாலும் உங்களுடைய வீட்டில் பணமும் தங்கமும் வந்து சேர்த்துக் கொண்டே இருக்கும்.\nநீங்கள் எப்போதும் மன மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா இந்த 1 பொருளை முகர���ந்து பார்த்தாலே போதும்.\nஉங்களுடைய வீட்டில் இந்த பொருட்களை எல்லாம், இப்படி வைத்திருந்தால் நிச்சயம் மன குழப்பம் வரத்தான் செய்யும். வீட்டில் இருக்கவே கூடாத அந்த 1 பொருள் என்ன\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-03-08T01:42:34Z", "digest": "sha1:AL5O7W34ACUHIJUYO2RECMMBU4WINAUO", "length": 12410, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "மின்னிலையாற்றல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மின் ஆற்றல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nElectric flux / மின்னிலையாற்றல்\nமின் நிலையாற்றல் என்பது தனித்துவமான கூலும் விசைகளினால் ஏற்படும் ஒரு நிலை ஆற்றல் (ஜூலால் அளக்க) ஆகும்.\nஒரு மின்சாரம் மின்சுற்றில் சுழலும் பொழுது , அது இயற்வினை செய்வதற்கான ஆற்றலை தருகிறது . அந்த ஆற்றலையே மின்னாற்றல் என்பது வழக்கு. கருவிகள் மின்சக்தியை வெப்பம் ( மின்னடுப்புகள்) , ஒளி ( மின்விளக்கு) , இயக்கம் ( மின்னியக்கி) , ஒலி ( ஒலிபெருக்கி), அல்லது ரசாயன மாற்றங்கள் போன்ற பல விதங்களில் மாற்றபடுகிறது. மின்சாரத்தை இயக்கத்தினால் உண்டாக்கலாம் , ரசாயனத்தால் அல்லது ஒளியில் இருந்து நேராக ஒளிமின்ன செதிழ்களால் உருவாக்கலாம் , மேலும் அதை ரசாயன மின்தேக்கத்தில் சேமிக்கலாம்.\nஒரு புள்ளி ஊட்டங்களுக்கு இடையில் அவை நிலையாக இருக்கும் படி ஒரு சுழிய அளவு எடுக்கப்படும்.\nமின்புலம் E யின் முன்னிலையில், வேறு புள்ளி ஊட்டம் Q யினால், ஒரு புள்ளி ஊட்டம் q விற்கு r இடத்தில் இருந்து rref இடத்திற்கு கொண்டு செல்வதற்காக செய்த வேலை (கணதத்தின் படி இது கோட்டுத் தொகையீடு) என்று மின்னிலையாற்றலை வரையறை செய்யப்படுகிறது.[1] புலம் ஒரு புள்ளி ஊட்டத்திற்கு தனித்துவமானதும், ஆரமானதும் ஆகும். ஆகையால், இதன் பாதை தற்சார்புடையதாகவும், ஊட்டங்கள் நகர்ந்த இடத்தின் இறுதிப்புள்ளிக்கு இடையில் உள்ள மின்னிலையாற்றலுக்கு சமமாகவும் இருக்கும். கணதத்தின் படி,\nr = முப்பபரிமாண (3டி) வெளியில் உள்ள ஒரு குறியிடம், கார்த்தீசியன் ஆயங்களின் r = (x, y, z) பயனுடன் , r = |r| = என்பததன் நிலை திசையனின் அளவு,\nF = ஊட்டம் Q வினால் q வில் செலுத்திய விசை,\nE = Qவினால் ஏற்படும் மின்புலம்.\nவழக்கமாக, rref என்பது முடிவிலியாக இருக்கும் பொழுது, UE யை சுழியமாக்கல் மரபு :\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 05:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/irandhavan_1596.html", "date_download": "2021-03-07T23:45:32Z", "digest": "sha1:JQVSYNYTADFKP2QKIXCF32GOTLLE2TMC", "length": 129732, "nlines": 470, "source_domain": "www.valaitamil.com", "title": "Irandhavan Aathavan | இறந்தவன் ஆதவன் | இறந்தவன்-சிறுகதை | Aathavan-Short story", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nலஞ்ச் டயத்துக்குச் சரியாகப் பதினைந்து நிமிடங்கள் இருக்கும்போது அவன் அவளுடைய அறைக்கு வந்தான். சுரீரென்று அவளுள் பரவிய சிலிர்ப்பு…ஆம், சந்தேக மில்லை.\nஅவன் பார்வை அவள் முகத்தின் மேல் விழுந்து, ஆனால் அங்கு தங்காமல் வழுக்கிச் சென்று மிஸஸ். பிள்ளையின் மேல் போய் நிலைத்தது. அவன் அவளருகே சென்றான். அவளைத்தான் பார்க்க வந்தது போல.\n” என்றாள் மிஸஸ். பிள்ளை.”உட்காருங்கள்”.\nஅவன் உட்கார்ந்தான். பார்வை எழும்பத் தயங்கியவாறு மேஜை மேல் புரண்டது. “என்ன நடந்து கொண்டிருக்கிறது\nஅவள் உதட்டைப் பிதுக்கிக் கையை விரித்தாள்.\nஅவன் மேஜை மேல் கிடந்த ப்ரூப்கள், புகைப்படங்கள் குவியலிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்துப் பார்த்தான். சிரிக்கும் ஜாக்குலீன்.\n“இவளைப் பற்றி என்ன வெளியிடப் போகிறீர்கள்\n“ஆராய்ச்சிக் கட்டுரை – அடுத்ததாக அவள் யாரை மணக்கக்கூடும் என்பது பற்றி”.\n அவள் மறுமணம் செய்து கொள்வதா\nஇல்லை; அது பற்றி இவ்விதமாக….”\n“வியாபாரம்” என்று மிஸஸ். பிள்ளை தோள்களைக் குலுக்கிக் கொண்டாள்.\n“ஜாக்குலீன் உயிருள்ள உண்மை. அதே சமயத்தில் கற்பனைக் கதாபாத்திரம் ஒன்றின் அபூர்வத் தன்மையும் சுவையும் நிரம்பியவள் – அதாவது ஒரு சராசரி மிடில் கிளாஸ் வாசகனுக்கு…”\n“இவர்களில் பலர் வெறும் கற்பனைக் கதைகள் படிக்கும் ம��்டத்துக்கு மேல் உயர்ந்து விட்டதாக நம்ப ஆசைப் படுகிறவர்கள்… அதே சமயத்தில் இவர்கள் விரும்புவ தென்னவோ சுவையாக, ரஞ்சகமாக எதையாவது படிக்க வேண்டுமென்பது…”\n“ஸோ நீங்கள் உங்கள் தினசரியில் அரசியல்வாதிகளின் காரசாரமான – ஆனால் உண்மையில் பொருளோ பயனோ அற்ற – பேச்சுக்களைத்தான் அதிகம் வெளியிட விரும்பு கிறீர்கள். போட்டியிடும் அரசியல் சக்திகள் பற்றிய ஊகங்களையும் தீர்ப்புகளையும் பூதாகரமாகவோ, நேரடி யாகவோ மர்ம நாவல் பாணியில் விறுவிறுப்பாக எழுதுகிறீர்ககள் – எக்ஸ் இப்படி, ஒய் அப்படி, இது சரி, இது தப்பு…”\n“நீங்கள், ஜாக்குலீன் பற்றி எழுதுகிறீர்கள்”.\nஅவன் புன்னகை செய்தவாறு, நிஜமாக யார் பக்கம் பார்க்க விரும்பினானோ, யாரைப் பார்க்க அங்கே வந்தானோ அவளைப் பார்த்தான். அவளும் புன்னகைத்தாள். அப்பாடா\n“இந்தியர்கள் myth-ல் ஊறியவர்கள் – உண்மையை உள்ளபடியே ஏற்றுக் கொள்ள அவர்களுடைய இந்தப் பின்னணி தடையாயிருக்கிறது….the Indian’s subconscious mythifies reality before accepting it………நல்ல சக்திகள், தீய சக்திகள்; ஸூப்பர்உறீரோஸ், ஸூபர்டெமன்ஸ்; புனிதமானவை. பாபகரமானவை….. நம்முடைய காப்பிடலிஸ்ட் தினசரிகளும் Let’s face it– இந்த myth கள் நீடித்திருக்கவே உதவுகின்றன, அது லாபகரமான கொள்கையென்பதனால். உண்மை உணர்ந்து கொள்ளக் கடினமானது. அசுவாரசியமானதும் கூட……truth doesn’t sell……..”\n“நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா, மிஸஸ் சென்” என்றான் அவன். இன்னொரு சுவர் தாண்டும் முயற்சி, அத்தனை லாவகமான முயற்சியும் அல்ல. எனினும் எந்த முயற்சியும் வரவேற்கப்பட வேண்டியதே, ஊக்குவிக்கப்பட வேண்டியதே.\nமிஸஸ் சென் அவனுடைய முயற்சியின் அங்கீகாரமாக அன்னியோன்னியமானதொரு விஷமத்தைப் பார்வையில் ஏற்றி அவன்மேல் வீசினாள். “எது” என்றால்.\n“அதை நீ ஒருபோதும் கண்டு கொள்ள முடியாது” என்று அவளைப் பார்த்துக் கூறிய மிஸஸ். பிள்ளை, “ஷீ இஸ் ஆல்ஸோ ஏ ரொமான்டிக்-உங்கள் இலட்சிய வாசகர்களில் ஒருத்தி” என்றாள் அவனிடம். “அவள் வேண்டுவது எஸ்கெப்…. Catharis …………. அரசியல் அரங்கம் முழுவதும் அவளைப் பொறுத்த வரையில் ஸஸ்பென்ஸ், த்ரில்ஸ் நிறைந்த ஒரு நாடக மேடை”.\n“இது அவரவர் இயல்பைப் பொறுத்து நிகழும் ஒரு பரஸ்னல் அனுபவம் என்று தானே ஆகிறது எதன் நிமித்தம் வேண்டுமானலும் இது நிகழக்கூடும்… தினசரியை எப்படி நீங்கள் குறை கூறலாம் எதன் நிமித்தம் வேண்டுமானலும் இது நிகழக்கூடும்… தினசரியை எப்படி நீங்கள் குறை கூறலாம்\n“நீங்கள் இந்த இயல்பைப் பயன்படுத்திக் கொள்ளவே முயலுகிறீர்கள், அதைச் சரியான திசையில் செலுத்து வதில்லை. என்பதுதான் என் குறை…… what you give them are mere names and faces…… their speeches…………. இவை அவர்களுடைய உள் மனதிலுள்ள myth-ல் கரைந்து வகை வகையான பிம்பங்களாகத் துளிர்க்கின்றன…… தவறான பிம்பங்கள்…..”\n“என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள்\n“சரியான பிம்பங்களை அவர்கள் மனதில் விதையுங்கள்……. tell them there are no heros…… no supermen. நமக்கு வேண்டியது புனிதமான ஒரு god figure அல்ல, இன்றைய சர்வதேச அரசியலின் உண்மைகளுக்குள் பொருந்தி இயங்கக் கூடிய செயல் வீரர்கள் திடமானவர்கள், தமக்குரியதை மிரட்டிப் பெறக் கூடியவர்கள்… வணிக ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் தேசங்கள் ஒன்றையொன்று நுட்பமாக மிஞ்ச முயன்று கொண்டிருப்பதும், தம் பலத்தைப் பெருக்க முயன்று கொண்டிருப்பதும் தான் இன்றைய உண்மை: காந்தீய வார்ப்பில் உருவான அரசியல்வாதிகளை இன்று தேட முயல்வது சரியான அப்ரோச் அல்ல..”\nஅவன் கை தட்டினான். மிஸஸ். பிள்ளை முகத்தில் சலனமின்றி, “இதுவும் பழமையான பிம்பங்களின் விளைவுதான், இந்தக் கைதட்டல்” என்றாள். “ஒரு பெண்மண்யிடமிருந்து எத்தகைய பயனுள்ள கருத்துக் களையும் நீங்கள் எதிர்பார்க்கவில்லை. ஏற்றுக் கொள்ளத் தயாராயில்லை. வேடிக்கையாகக் கைதட்டி இந்நிகழ்ச்சியைத் தள்ளுபடி செய்கிறீர்கள்.”\n“Relax. I am going” என்று அவள் தன் மேஜையை அவசரமாக ஒழுங்குபடுத்தி, மேலே கிடந்த சிலவற்றை இழுப்பறைக்குள் தள்ளி, கைப் பையைத் தூக்கிக் கொண்டு எழுந்தாள். “ஓ. கே” என்று இருவரையும் பார்த்துக் கையை ஆட்டிவிட்டுக் கொண்டு கிளம்பினாள்.\n” என்றான் அவன் அவசரமாக, மௌனத்துக்கு, அதன் சங்கடங்களுக்கு, இடம் கொடுக்க விரும்பாதவன் போல. மௌனம் சிந்தனைகளையும் உணர்வுகளையும் தடை யின்றிப் பாயச் செய்வது, உணர்த்துவது. எனவே அபாயகரமானது. ‘எப்போதும் எதனுடனும் ஒன்றாமல் வழுக்கி வழுக்கி ஓடியவாறு…” என்று அவள் அவனைப் பற்றி நினைத்தாள்.\n“மிஸஸ் பிள்ளை அரசியலில் இருக்க வேண்டியது” என்றான் அவன்.\nஅவள் அவனுக்குப் பதில் கூற முடியாமல் மௌனமாக அவனைப் பார்த்தாள். ‘இதுவல்லவே நீங்கள் பேச விரும்புவது’ என்று கூறும் பார்வை.\nஅவன் தன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டான். மௌனம்…\nஅவனுடைய செழிப்பான தலைமயிர், அகன்ற நெற்றி, எடுப்பான நாசி.\nஅவளுக்கு அவனுடைய மூக்கைத் தொட வேண்டும் போலிருந்தது.\nமிகச் சாதாரணமான விஷயம். இருந்தாலும் இது எவ்வளவு கஷ்டமானதாக ஆக்கப்பட்டிருக்கிறது, இந்தத் தொடுகிற சங்கதி. எத்தனை சுவர்கள், போர்வைகள்.\nபேசிப் பேசிப் பேசிப் பேசிப் பேசிப்…\n“ஸோ..” என்று மறுபடி கூறியவாறு நிமிர்ந்தான். அவளுடைய அந்தப் பார்வையைச் சந்தித்தவுடன் மறுபடி சங்கடம் கொண்டு, அந்தச் சங்கடத்தை ஒளித்துக் கொள்ள முயன்று கொண்டு…\n“மறுபடியும் நாம் தனியாக இருக்கிறோம்” என்றான் அவன்.\n“நான்தான் எப்போதும் பேசுகிறேன்.. இன்று நீங்கள் பேசுங்கள்.”\nஅவன் தோள்களைக் குலுக்கியவாறு மேஜை மேல் விரல்களால் தாளம் போட்டான். அவள் அந்த விரல்களைப் பார்த்தாள். நீண்ட விரல்லள், மென்மை தொனிக்கும் விரல்கள். எதற்கோ தவிக்கும், தேடும், விரல்கள். மேஜை மேலிருந்த அவள் கைக்கு வெகு அருகில். Why doesn’t he touch my hand, why doesn’t he grip my shoulders\n“ஹவ் இஸ் யுவர் வைஃப்” என்றாள் அவள். (ஆமாம்). வேறு வழியில்லை, இன்றைக்கும் கடைசியில் அவள்தான் பேச வேண்டி வந்தது.\nஅவள் ஏதோ சொல்வதற்குத் தொடங்கி, பிறகு வேண்டாமென்று நினைத்தவள் போலப் பேசாமலிருந்தாள். மறுபடி மௌனம்…\n“நான் சாப்பிடுவதற்கு என்ன செய்கிறேனோவென்று ரொம்பக் கவலைப்பட்டுக் கொண்டு எழுதியிருக்கிறாள். சுவாமிக்கு விளக்கு ஏற்றுகிறேனா, குழாயில் ஜலம் நிற்கிறதுக்கு முன்னாலே குளிக்கிறேனா, வேலைக்காரன், தோட்டியெல்லாம் ஒழுங்காக வருகிறார்களா, ஸ்டவ்வை ரிப்பேர் பண்ணியாயிற்றா, என்றெல்லாம் கேட்டிருக்கிறாள். பக்கத்து வீட்டுக்காரர்களுக்குத் தன் அன்பைத் தெரிவித்திருக்கிறாள்”.\nஅவள் ஒரு புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தாள். இதையெல்லாம் அவளிடம் சொல்வானேன் சராசரி* இந்து மனைவியின் கேலிச் சித்திரமா சராசரி* இந்து மனைவியின் கேலிச் சித்திரமா or just for the sake of making conversation எப்படியோ, அவன் பேசட்டும். பேசப் பேச இறுக்கம் தளரும். இவன், இந்த இன்டலெக்சுவல், கவசங்கள் உதிர்ந்து மிருதுப்படுவான். உணர்ச்சிகளால் தீண்டப்படக் கூடிய நிலையை அடைவான்.\n“இன்று காலை நானே சமைத்தேன். சாதம் பேஸ்ட் மாதிரி இருந்தது. சாம்பாரில் உப்பு அதிகமாகிவிட்டது. கத்தரிக்காய்க் கறி சிலது வேகவில்லை…”\n(இன்றிரவு மறுபடி என் வீட்டுக்குச் சாப்பிட வருமாறு அவனை அழைக்கலாமா ஆனால் இப்போது, முதலில் அவன் பேசி முடியட்டும்).\nஅவள் சிரித்து,”சமையலும் சுலபமானதொன்றல்லவென்று தெரிந்ததல்லவா\n“நிச்சயமாக இல்லை… மிகக் கடினமான, மிக நுட்பமான…’\n நாம் ஏன்; இப்படி வேஷமாடிக் கொண்டிருக்கிறோம். நீ பேச விரும்புவது இதல்ல. Come on> Open out)\n“தனக்கு வேண்டிய உணவைத் தானே தயாரித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் எவ்வளவு எரிச்சலூட்டக் கூடியதாக இருக்குமென்பதை இப்போதுதான் உணர்ந்தேன்…. உயர்ந்த பதவியிலிருந்து திடீரென்று வீழ்ச்சியடைந்தது போன்ற உணர்வு, என் மேலேயே ஒரு இரக்கம்…பிரபுத்வ மனப்பாங்கின் சாயல் தொனிக்கிறதல்லவா நானோ, Progressive கருத்துக்களைச் சார்ந்தவனாக என்னை நினைத்துக் கொள்ள ஆசைப்படுகிறவன்…”\n“யாரும் எல்லாவற்றிலும் எக்ஸ்பர்ட்டாக இருக்க முடியாதல்லவா\nஅறையை ஒட்டியிருந்த மாடிப்படிகளில் திடீரென்று திபுதிபுவென்று காலடியோசைகள், பேச்சுக் குரல்கள்.\n“வெளியில்தான் எங்கேயாவது போக வேண்டும். கையில் எதுவும் இன்று கொண்டு வரவில்லை.”\n“நானும் கொண்டு வரவில்லை.. ஷால் வீ கோ\nஒன்றாக நடந்து செல்லும்போது அவனுடைய தேகத்தின் அண்மை- அதன் நிஜம்-பளிச்சென்று அவளைத் தாக்கியது. மீட்டப்பட்ட தந்தியைப் போல உடலெங்கும் அதிர்வு. அவளுக் கேற்ற உயரம், உடலமைப்பு. கூப்பிட்டவுடன் வந்து விட்டான்…\nஇரண்டு நாட்களுக்கு முன் அவளுடைய ஃப்ளாட்டுக்குச் சாப்பிட வந்திருந்தபோது, ஓரிரு தடவைகள் அவளுடைய உடலின் மேடுகள், சரிவுகள் மேல் அவன் திருட்டுப் பார்வை வீசும்போது ‘பார்வையும் களவுமாக’ப் பிடித்தாள்.\nஅவள் பிடிக்காத தருணங்களும் இருந்திருக்கலாம்.\nஅவர்கள் பேசியதென்னவோ, அன்று, மார்லன் பிராண் டோவின் படங்கள் பற்றி.\nஇன்று அவனுடைய வீட்டு வேலை பற்றிப் பேசியது போல.\nதன் ஆசைகளை வெளிப்படுத்த விரும்பவில்லை, அல்லது தெரியவில்லை.\nரெஸ்டாரண்டில் போய் உட்கார்ந்தார்கள். இதமான இருட்டு. சன்னமான இசை இன்றும், பழைய இந்திப் படப்பாட்டுகள்.\nஅன்றொரு நாள் இங்கு உட்கார்ந்திருக்கையில்தான் அவள் தன் வாழ்க்கைக் கதையின் Synopsisஐ அவனுக்குக் கூறினாள். பத்தொன்பது வயதில் காதலித்துத் திருமணம் செய்து கொண்டது பற்றி, முப்து வயதில் அந்தத் திருமணம் கலைந்தது பற்றி. போர்டிங் ஸ்கூலில் படிக்கும் அவளுடைய பையன் பற்றி…காதலென்பது என்னவென்று அந்தப் பத்தொன்பதாவது வயதில் தனக்குத் தெரிந்திருக்கவில்லை, என்று அவள் அவனுக்கு விளக்கினாள். அவன் அவளுடைய லெக்சரர். Good features, forceful speaker. Swept off her feet.\nஇந்தப் பேச்சுக்கெல்லாம் பின்னணியாக அன்றும் இந்தப் பழைய படப் பாட்டுகள்தான் ஒலித்துக் கொண்டிருந்தன. அந்த சினிமா பார்த்திருக்கிறீர்களா, அந்தக் காட்சி நினை விருக்கிறதா, என்று நடு நடுவே அவள் கேட்டுக் கொண்டிருந்தாள்.\nஅவன் எல்லாம் பார்த்திருந்தான். அவனுக்கும் எல்லாம் நினைவிருந்தது.\nதிடீரென்று ஒரு அந்நியோன்னியம் அவர்களிடையே முளைத்தது.\nபத்து, இருபது வருடங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் பார்த்திருந்த படங்கள் இந்த அந்நியோன்னியத்துக்கு அஸ்தி வாரமாக அமைந்ததை நினைத்தபோது அவளுக்கு ஆச்சரிய மாக இருந்தது.\nபத்து, இருபது வருடங்கள் முன்பே இது தீர்மானிக் கப்பட்டிருந்ததா, அப்படியானால்\nபொதுவான ஒரு சரடு அந்நியோன்னியத்தை உருவாக்கு கிறதா, அல்லது அந்நியோன்னியதுக்கான தேவைதான் பொதுவான சிலவற்றைப் பரபரப்புடன் தேடி நிறுவ முயல்கிறதா\n“அமரிடமிருந்து நேற்று கடிதம் வந்தது” என்றாள் அவள்.\nஅவன் முகத்தில் கேள்விக்குறி தெரிந்தது.\n“என் பிள்ளை” என்று அவள் விளக்கினாள். “அடுத்த மாதம் ஏழாந்தேதி அவன் பரீட்சைகள் தொடங்குகின்றனவாம்..”\n“எந்தக் கிளாஸில் இருக்கிறான் இப்போது\nஆம். ஒன்பதாவது. முகத்தில் பூனைமயிர் அரும்பத் தொடங்கியாயிற்று. அமர் அடுத்த மாதம் பரீட்சை முடிந்து லீவுக்காக இங்கு வந்து விடும்போது, அவள் யாரையாவது வீட்டுக்கு அழைத்துச் செல்லும்முன் யோசிக்க வேண்டியிருக்கும்.\n“இரண்டு சாப்பாடு – வெஜிடேரியன்.\n“காய்கறி என்ன வேண்டுமென்று வெயிட்டர் கேட்டான்.\n“கத்தரிக்காய் கொத்சு, உருளைக்கிழங்கும் தக்காளியும், உருளைக் கிழங்கும் கீரையும், காலிஃப்ளவர், வெண்டைக் காய்…”\n” என்ற பாவனையில் அவள் அவனைப் பார்த்தாள்.\n“ஆர்டர் எனி திங்க் யூ லைக்” என்றான் அவன்.\nஇவனுக்கென்று ஒரு விருப்பம் கிடையாதா இந்த ‘எதுவானாலும் பரவாயில்லை’ மனப்போக்கு எரிச்சலூட்டு கிறது.\nஇது அவளைப் பாதுகாப்பாக உணரச் செய்யவில்லை.\nவெயிட்டர் போன பிறகு மறுபடி அவளுக்கு அவனுடைய மூக்கைப் பிடித்து ஆட்ட வேண்டும் போலிருக்கிறது. Look, why don’t you say you want this, you want that. Say You want me.\nஆனால் அவனைச் சொல்லியும் குற்றமில்லை. அவன் உருவான சூழ்நிலை.\nஅதனை ஊக்குவிக்கும் ஒன்றல்ல. மரபு என்ற பெயரில் “தானை” ஒடு���்கும் கட்டுப்பாடுகள். பண்பாடு என்ற பெயரில் மூடப் பழக்கங்கள். அவனே சொன்னது போல typical inhibited middle class South Indian Brahmin household.\nஆமாம். அன்று அவள் தன்னைப் பற்றியெல்லாம் கூறிய அன்று – அவனும் தன்னைப் பற்றிக் கூறினான். தன் மனதை அழுத்திக் கொண்டிருந்த சிலவற்றை இறக்கி வைத்தான். முதலில் அவன் டில்லியிலிருந்தே பிறந்து வளர்ந்ததைப் பற்றி brief resume. பிறகு அவள் முன்பு செய்த தவறைத் தானும் சமீபத்தில் செய்ய நேர்ந்தது பற்றி. கல்யாணம்…\n“ஒவ்வொரு கல்யாணமும் தவறாக இருக்க வேண்டிய தில்லை”.\n“ஆமாம். தவறாமலிருக்கத்தான் மிகவும் எச்சரிக்கை எடுத்துக் கொள்ளப்படுகிறதே”இ என்றான் அவன். அவளும் ஐயர். அவளும் வடமாள். இட்டிலி, தோசை பண்ணத் தெரியும்.\nபாடத் தெரியும், பூஜை பண்ணத் தெரியும், இருட்டில் கணவனுக்காகத் தேவடியாளாக இருக்கத் தெரியும்…\nசில மனிதர்கள் இத்தகைய மனைவிகளுடன் சந்தோஷ மாக இருக்கிறார்கள்தான்.\n” என்று அவள் கேட்டாள். உடனேயே. அடடே, அளவு மீறிய ஆர்வத்துடன் இதைக் கேட்டதாக அவனுக்குப்பட்டிருக்கலாம், என்று உணர்ந்து தன்னையே கடிந்து கொண்டாள்.\n“I don’t know” என்றான் அவன் ஒரு தேவதாஸ் பெருமூச்சுடன். “I don’t know” எல்லாருக்கும் தற்காலிக மாகவாவது- அல்லது தற்காலிகமாக மட்டுமே-தேவதாஸாக இருக்க ஆசை. Tragic hero.\nநான் பார்த்திருக்கும் ஹாலிவுட் அல்லது இந்திப் படங்களை அவள் பார்த்ததில்லை, என்றான் அவன். பாடல்களைக் கேட்டதில்லை. புத்தகங்களைப் படித்ததில்லை.\n“ஒரு பிரபல தமிழ் சரித்திர நாவல்” என்று அவன் விளக்கினான். பிறகு தொடர்ந்து:\n“பிராண்டோ, சாப்ளின், லாரென், ஷெர்லி, திலீப், குருதத், ஸைகால், பங்கஜ் மல்லிக், ஸுரையா, லதா- என் இளமையின், அதன் கனவுகளின், ஒரு பகுதியாக என்னுள் கரைந்துவிட்ட பெயர்கள் – but these names don’t mean anything to her இன்ஃபாக்ட் இந்தியே தெரியாது அவளுக்கு…”\n“சென்னை சர்வகலாசாலை பி.ஏ.- நாங்கள் இருவருமே படித்துள்ள நாவல்கள், Pride and Prejudice, David Copperfield, Good Earth.”\nஅவன் சிரித்தான். சோகச் சிரிப்பு, தேவதாஸ் சிரிப்பு. அவன் மனைவிக்கு இந்த தேவதாஸ் ஸ்டைல் புரியாது. What a pity.\n“லுக், இங்கேயே டில்லியில் பிறந்து வளர்ந்த ஒருத்தியை மணக்காமல் உன்னைத் தடை செய்வது யார்\n“ஜோஸ்யாஸ்” என்றான் அவன். “என் ஜாதகம் இந்தப் பெண்ணுடையதுடன்தான் பொருந்தியது”.\nஇதுதான் எங்கள் வாழ்க்கை, என்பதுபோல அவன் தோள்களைக் குலுக்கிக் கொண்டான்.\nசாப்ப���டு – சப்பாத்தி, சப்ஜி, பருப்பு…\n” என்று அவள் அவனைப் பார்த்தாள்.\n“Don’t look so sad. எனக்கு ரைஸ்தான் பிடிக்கும் என்பது ஒன்றுமில்லையே” என்றான் அவன். “சப்பாத்தி இஸ் ஓ.கே”.\nதன்னை ஒரு டிபிகல் ஸவுத் இந்தியனல்லவென்று காட்டிக் கொள்ள இவன் மிகவும் பிரயாசைப்படுகிறான். ஆனால் உண்மையில்\n“நேற்று நான் உப்புமா பண்ணினேன்” என்றாள் அவள், அவன் சாப்பிடுவதைப் பார்த்தவாறு, ரொட்டியின் ஒவ்வொரு விள்ளலையும் கையில் வைத்துக் கொண்டு எதில் தோய்த்துக் கொள்வது என்பதை ஒரு பெரும் பிரச்னை போல யோசித்தவாறு அவன் தயங்குவதை ரசித்தவாறு.\n“நன்றாக வந்திருந்தது…நீங்கள் சாப்பிட்டிருக்க வேண்டும்”.\n“அப்போது மிஸஸ். பிள்ளை அதைக் காலி பண்ணியிருப்பாள்”.\nஅவன் சிரித்தான். (குட், இறுக்கம் தளர்ந்து வருகிறது).\n“ஐ ஸே, இந்த மிஸஸ் பிள்ளை என்னைப் பயங்கொள்ள வைக்கிறாள்…”\n“ஷீ இஸ் நைஸ்” என்றாள் அவள். அவன் தோள்களைக் குலுங்கிக் கொண்டான். கெரி கிராண்ட் போல. பீடர் ஒடுல் போல. அவனுடைய மனைவிக்கு இந்த தோள் குலுக்கல் புரியாது, அநேகமாக. ஸோ என்னோடு இருக்கும்போது இவன் அடிக்கடி தோள் குலுக்கினாலும் நான் மைன்ட் செய்யக் கூடாது…\n“உம், உம்”,என்றான் அவன். தான் சாப்பிடுவதில் அவளுடைய நுணுக்கமான சிரத்தையினால் சங்கடமடைந்தவனாக.\n“மிஸஸ் பிள்ளையிடம் என்ன பயம்” என்றாள் அவள். “அரசியல் பேசுவதாலா” என்றாள் அவள். “அரசியல் பேசுவதாலா\n“நோ, நோ” என்று ஒரு கணம் ரொட்டியை மௌனமாகச் சுவைத்தான். விழுங்கினான். தண்ணீர் குடித்தான். “நீ சாப்பிடவில்லையே\n“வந்து…ஐ மீன்… நம்மைப் பற்றி அவள் ஏதோ சந்தேகப்படுகிறாளோ என்று….”\nஅவள் தனக்குள் சிரித்துக் கொண்டாள். நன்றாக மாட்டிக் கொண்டான். ஆமாம் சொல்லப் பயம். இல்லை சொல்லவும் பயம்.\n“சொல்ல வேண்டாம்” என்று சட்டென்று தன் இடது கையால் அவனுடைய இடது கையைப் பற்றினாள். குப்பென்று மின்சார அதிர்வு போல… அவன் ஆட்சேபிக்க வில்லை. கையை அசையாமல் வைத்திருந்தான். அவள் அவன் புறங்கை மேல் சற்றுநேரம் வருடிக் கொண்டிருந்தாள். தோசையைத் திருப்புவது போல கையைத் திருப்பி, “நைஸ் ஹாண்ட்” என்று உள்ளங்கை மேலும் வருடினாள். “அழகிய விரல்கள் உனக்கு, தெரியுமா” என்று ஒவ்வொரு விரலாக மீண்டும் மீண்டும் வருடி வருடி….\nசட்டென்று அவன் தன் விரல்களை அவள் விரல்களுடன் கோர்த்துக் கொண்டான். அழுத்தினான்…. தன் கையால் மெதுவாக அவள் கை மீது வருடத் தொடங்கினான்.\nஅவளுடைய சேலைத் தலைப்பு நழுவி விழுந்தது. அவன் பார்வை அவளுடையதை நாடியது. அவள் சிரித்தாள்.\n“ஐ ஆம் ஹாப்பி” என்றாள். “ஐ ஆம் ஹாப்பி வித் யூ”\n“நானும்” என்றான் அவன், இலேசான புன்னகையுடன். ஆனால் அதில் பூரண நிச்சயமில்லை. Spontaneity இல்லை.\nஆனால் அவன் பாதிக்கப்பட்டுத்தான் இருக்கிறான். இது அவனுக்கே தெரிந்தாலும் தெரியாவிட்டாலும். அவன் காது நன்றாகச் சிவந்து விட்டது.\nஅவர்கள் கைகளைத் தொடாமல் வைத்துக் கொண்டார்கள். அவள் சேலைத் தலைப்பைச் சரி செய்து கொண்டாள்.\nஅன்று அவளுடைய வீட்டில், மார்லன் பிராண்டோவின் துல்லியமான பாவங்கள் பற்றி, உதட்டசைக்காமல் பேசும் முறை பற்றி. அவன் நெற்றி பற்றி, பிறகு அவன் உதடுகள் பற்றிப் பேசினார்கள். அவள் சொன்னாள். You also have nice lips.\nஅப்போதும் அவன் காது சிவந்து போயிற்று. அன்று அவன் குறைந்த பட்சம் அவளை முத்தமிடவாவது செய்வா னென்று அவள் எதிர்பார்த்தாள். அன்று அவர்களிடையே நிலவிய மௌனங்கள் எத்தனை உஷ்ணம் நிரம்பியன வாயிருந்தன. எததனை முறை அவர்கள் தம் கவசங்களை நழுவவிட்டு, ஒருவரோடொருவர் மிக இயல்பாக உணர்ந்து தம் ஆழங்கள் மற்றவரால் தொடப்பட்டுக் கிளர்ச்சி யடைந்து அணைப்பின் விளிம்புவரை சென்று மௌனங்களில் சிக்கிக் கொண்டு –\nதயக்கம் – பயம் –\nசந்துகளில் திரும்பி அந்தக் கணத்தைக் கலையவிட்டு, மீணடும் உருவாக்கி மீண்டும் கலைத்து –\nஅன்று அவர்கள் கைகளைக் கூடப் பற்றிக் கொள்ள வில்லை.\nமிக மெதுவான பயணம். இந்த ரீதியில் – அவளுடைய மகன் வந்துவிடுவான். அவனுடைய மனைவி வந்துவிடுவாள். நேரம் அதிகமில்லை.\nஉண்மையைச் சந்திக்க இவன் ஏன் இவ்வளவு தயங்க வேண்டும்\nநமக்கிடையே நிகழ்ந்து கொண்டிருப்பது … இதுதான் உண்மை …\nவா, இதை முழுமையாக வெளிக் கொணருவோம்.\nஎன்ன செய்யப் போகிறானென்று அவனைக் கேட்க வேண்டும். அவள்தான் கேட்க வேண்டும். அவன் தான் கேட்க மாட்டானே.\nஎதுவுமில்லை, என்று அவன் கூறுவான். அவள் கேட்க வேண்டுமென்றுதான் அவன் எதிர்பார்க்கிறான்.\nஎன்னுடன் டின்னர் சாப்பிடலாம், என்று அவள் உடனே கூற, அவனும் சரியென்பான்.\nஆனால் அவனே கேட்டால் நன்றாயிருக்கும்.\nஅவன் மௌனமாக ஐஸ்கிரீம் தின்று கொண்டிருக்கிறான். நடுவே நிமிர்ந்து அவள் பார்வையைச் சந்தித்து, சட்டென்று வேறிடம் தாவுகிறது அவன் பார்வை.\nசும்மாதான் பார்த்தேன், என்பது போல.\nஆனால் நீ கூப்பிட்டால் வந்துவிடுவேன்.\nஅவள் பேசாமலிருந்தாள். மௌனம் அவனைப் பதட்டம் கொள்ளச் செய்யட்டும். அவன் எதையாவது பேச முயலட்டும்.\nஒரு கணம், இரண்டு கணம்…\nஸ்பூன்கள் கிண்ணத்தில் சுரண்டும் ஓசை மட்டும் பூதாகாரமாகக் கேட்கிறது.\nஅவன் திடீரென்று, “ஒரு சாவைப் பார்த்தேன் இன்று” என்றான்.\nஅவள் முகத்தில் கேள்விக் குறியுடன் அவனுடைய முகத்தை – அவன் இப்போது அவள் பக்கம்தான் பார்த்துக் கொண்டிருந்தான் – துழாவினாள்.\n“நான் வழக்கமாக ஏறும் பஸ் ஸ்டாண்டில் ஒருவன் ஓடும் பஸ்ஸில் தொத்தி ஏறும்போது சறுக்கி விழுந்தான். பின்னாலேயே வந்து கொண்டிருந்த இன்னொரு பஸ் அவன் மேல் ஏறி – இஸ்\nஇப்போது அவள் தன் முகத்தில் அனுதாபத்தைக் காட்ட வேண்டும்.\nதன் பார்வையின் சவால் பிளஸ் ஆதங்கம் Combination ஐ ஸ்விச் ஆஃப் செய்ய வேண்டும். இது இப்போது பொருத்தமற்றதாயிருக்குமென்பதால்.\nநெருக்கமான இந்தக் கணம் அவன் மேல் சுமத்துகிற பொறுப்பைத் தட்டிக் கழிக்க அவன் கையாளும் உபாயம்.\nவிபத்துகள் தினசரி நிகழ்கின்றன. மனிதர்கள் தினசரி இறக்கிறார்கள்.\n“எனக்கு மனசே சரியில்லை. அதைப் பார்த்த பிறகு” என்றான் அவன், மறுபடி.\nபின் எதற்காக என்னுடன் வந்தாய் எதற்காக ஐஸ் கிரீம் சாப்பிட்டாய்\nஇறந்தவனுக்கு எத்தனை வயது, என்று ஏதோ கேட்டு வைத்தாள்.\nஅவன் சொன்னதெதுவும் மனதில் பதியவில்லை. உதடுகள் அசைவதை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள். எத்தனை அழகிய உதடுகள் நிஜமாகவே.\nஅவன் பணம் கொடுக்க யத்தனித்தான். ஆனால் அவள் பிடிவாதமாக அதை எதிர்த்து, தான் பணம் கொடுத்தாள்.\nஅவனைப் பழி வாங்கி விட்டது போல ஒரு திருப்தி.\nஇருவரும் வெளியே வந்தார்கள். இரண்டே கால். இப்போது மறுபடி அக்கட்டிடத்தின் வெவ்வேறு மாடிகளில், வெவ்வேறு அறைகளில், அவர்கள் சிறைப்பட வேண்டும்.\nஅவன் நாளைய தினசரியை, அவர்கள் அடுத்த மாதத்து, பெண்கள் உலகத்தை உருவாக்குவதில் முனைய வேண்டும். ஒரே முதலாளியின் இறுவேறு முகங்களை உருவாக்க வேண்டும்.\nநீ நீயாக, நான் நானாக, ஒருவர் அண்மையில் ஒருவர் உணரக்கூடிய உண்மைக்காக நீ பரபரக்கவில்லையா\nநீ என்னைத் தேவடியாளாக உணரச் செய்கிறாய்.\nஉனக்கு வேண்டியது தேவடியாள்தான் பொலும்.\nதோசை வார்க்கும், பூஜை செய்யும் தேவடியாள்.\nஅவள் புன்னகை செய்தாள். ‘என்ன’ என்பது ப��ல அவன் அவளைப் பார்த்தான்.\nஒன்றுமில்லையென்பதுபோல அவள் தலையை அசைத்தாள்.\nஅவர்கள் அலுவலகத்தை நோக்கி நடக்கத் தொடங்கி னார்கள்.\nலஞ்ச் டயத்துக்குச் சரியாகப் பதினைந்து நிமிடங்கள் இருக்கும்போது அவன் அவளுடைய அறைக்கு வந்தான். சுரீரென்று அவளுள் பரவிய சிலிர்ப்பு…ஆம், சந்தேக மில்லை.This is it………Love.அவன் பார்வை அவள் முகத்தின் மேல் விழுந்து, ஆனால் அங்கு தங்காமல் வழுக்கிச் சென்று மிஸஸ். பிள்ளையின் மேல் போய் நிலைத்தது. அவன் அவளருகே சென்றான். அவளைத்தான் பார்க்க வந்தது போல.“ஹலோ”“ஹலோ” என்றாள் மிஸஸ். பிள்ளை.”உட்காருங்கள்”.அவன் உட்கார்ந்தான். பார்வை எழும்பத் தயங்கியவாறு மேஜை மேல் புரண்டது. “என்ன நடந்து கொண்டிருக்கிறது” என்றான்.அவள் உதட்டைப் பிதுக்கிக் கையை விரித்தாள்.அவன் மேஜை மேல் கிடந்த ப்ரூப்கள், புகைப்படங்கள் குவியலிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்துப் பார்த்தான். சிரிக்கும் ஜாக்குலீன்.“இவளைப் பற்றி என்ன வெளியிடப் போகிறீர்கள்” என்றான்.அவள் உதட்டைப் பிதுக்கிக் கையை விரித்தாள்.அவன் மேஜை மேல் கிடந்த ப்ரூப்கள், புகைப்படங்கள் குவியலிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்துப் பார்த்தான். சிரிக்கும் ஜாக்குலீன்.“இவளைப் பற்றி என்ன வெளியிடப் போகிறீர்கள்” என்றான்.“ஆராய்ச்சிக் கட்டுரை – அடுத்ததாக அவள் யாரை மணக்கக்கூடும் என்பது பற்றி”.“மை காட்” என்றான்.“ஆராய்ச்சிக் கட்டுரை – அடுத்ததாக அவள் யாரை மணக்கக்கூடும் என்பது பற்றி”.“மை காட்”“ஏன் அவள் மறுமணம் செய்து கொள்வதா”இல்லை; அது பற்றி இவ்விதமாக….”“வியாபாரம்” என்று மிஸஸ். பிள்ளை தோள்களைக் குலுக்கிக் கொண்டாள்.\n“ஜாக்குலீன் உயிருள்ள உண்மை. அதே சமயத்தில் கற்பனைக் கதாபாத்திரம் ஒன்றின் அபூர்வத் தன்மையும் சுவையும் நிரம்பியவள் – அதாவது ஒரு சராசரி மிடில் கிளாஸ் வாசகனுக்கு…”“ஐ ஸீ”“இவர்களில் பலர் வெறும் கற்பனைக் கதைகள் படிக்கும் மட்டத்துக்கு மேல் உயர்ந்து விட்டதாக நம்ப ஆசைப் படுகிறவர்கள்… அதே சமயத்தில் இவர்கள் விரும்புவ தென்னவோ சுவையாக, ரஞ்சகமாக எதையாவது படிக்க வேண்டுமென்பது…”“ஸோ”“இவர்களில் பலர் வெறும் கற்பனைக் கதைகள் படிக்கும் மட்டத்துக்கு மேல் உயர்ந்து விட்டதாக நம்ப ஆசைப் படுகிறவர்கள்… அதே சமயத்தில் இவர்கள் விரும்புவ தென்னவோ சுவையாக, ரஞ்சகமாக எத��யாவது படிக்க வேண்டுமென்பது…”“ஸோ”“ஸோ நீங்கள் உங்கள் தினசரியில் அரசியல்வாதிகளின் காரசாரமான – ஆனால் உண்மையில் பொருளோ பயனோ அற்ற – பேச்சுக்களைத்தான் அதிகம் வெளியிட விரும்பு கிறீர்கள். போட்டியிடும் அரசியல் சக்திகள் பற்றிய ஊகங்களையும் தீர்ப்புகளையும் பூதாகரமாகவோ, நேரடி யாகவோ மர்ம நாவல் பாணியில் விறுவிறுப்பாக எழுதுகிறீர்ககள் – எக்ஸ் இப்படி, ஒய் அப்படி, இது சரி, இது தப்பு…”“நீங்கள், ஜாக்குலீன் பற்றி எழுதுகிறீர்கள்”.“ஆமாம்”.அவன் புன்னகை செய்தவாறு, நிஜமாக யார் பக்கம் பார்க்க விரும்பினானோ, யாரைப் பார்க்க அங்கே வந்தானோ அவளைப் பார்த்தான். அவளும் புன்னகைத்தாள்.\n இறுக்கம் தளர்ந்தது.முதல் சுவர் தாண்டியாயிற்று.“இந்தியர்கள் myth-ல் ஊறியவர்கள் – உண்மையை உள்ளபடியே ஏற்றுக் கொள்ள அவர்களுடைய இந்தப் பின்னணி தடையாயிருக்கிறது….the Indian’s subconscious mythifies reality before accepting it………நல்ல சக்திகள், தீய சக்திகள்; ஸூப்பர்உறீரோஸ், ஸூபர்டெமன்ஸ்; புனிதமானவை. பாபகரமானவை….. நம்முடைய காப்பிடலிஸ்ட் தினசரிகளும் Let’s face it– இந்த myth கள் நீடித்திருக்கவே உதவுகின்றன, அது லாபகரமான கொள்கையென்பதனால். உண்மை உணர்ந்து கொள்ளக் கடினமானது. அசுவாரசியமானதும் கூட……truth doesn’t sell……..”“நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா, மிஸஸ் சென்” என்றான் அவன். இன்னொரு சுவர் தாண்டும் முயற்சி, அத்தனை லாவகமான முயற்சியும் அல்ல. எனினும் எந்த முயற்சியும் வரவேற்கப்பட வேண்டியதே, ஊக்குவிக்கப்பட வேண்டியதே.மிஸஸ் சென் அவனுடைய முயற்சியின் அங்கீகாரமாக அன்னியோன்னியமானதொரு விஷமத்தைப் பார்வையில் ஏற்றி அவன்மேல் வீசினாள். “எது” என்றால்.“அதை நீ ஒருபோதும் கண்டு கொள்ள முடியாது” என்று அவளைப் பார்த்துக் கூறிய மிஸஸ். பிள்ளை, “ஷீ இஸ் ஆல்ஸோ ஏ ரொமான்டிக்-உங்கள் இலட்சிய வாசகர்களில் ஒருத்தி” என்றாள் அவனிடம்.\n“அவள் வேண்டுவது எஸ்கெப்…. Catharis …………. அரசியல் அரங்கம் முழுவதும் அவளைப் பொறுத்த வரையில் ஸஸ்பென்ஸ், த்ரில்ஸ் நிறைந்த ஒரு நாடக மேடை”.“இது அவரவர் இயல்பைப் பொறுத்து நிகழும் ஒரு பரஸ்னல் அனுபவம் என்று தானே ஆகிறது …………. அரசியல் அரங்கம் முழுவதும் அவளைப் பொறுத்த வரையில் ஸஸ்பென்ஸ், த்ரில்ஸ் நிறைந்த ஒரு நாடக மேடை”.“இது அவரவர் இயல்பைப் பொறுத்து நிகழும் ஒரு பரஸ்னல் அனுபவம் என்று தானே ஆகிறது எதன் நிமித்தம் வேண்டுமானலும் இது நிகழக்கூடும்… தினசரியை எப்படி நீங்கள் குறை கூறலாம் எதன் நிமித்தம் வேண்டுமானலும் இது நிகழக்கூடும்… தினசரியை எப்படி நீங்கள் குறை கூறலாம்”“நீங்கள் இந்த இயல்பைப் பயன்படுத்திக் கொள்ளவே முயலுகிறீர்கள், அதைச் சரியான திசையில் செலுத்து வதில்லை. என்பதுதான் என் குறை…… what you give them are mere names and faces…… their speeches…………. இவை அவர்களுடைய உள் மனதிலுள்ள myth-ல் கரைந்து வகை வகையான பிம்பங்களாகத் துளிர்க்கின்றன…… தவறான பிம்பங்கள்…..”“என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள்”“நீங்கள் இந்த இயல்பைப் பயன்படுத்திக் கொள்ளவே முயலுகிறீர்கள், அதைச் சரியான திசையில் செலுத்து வதில்லை. என்பதுதான் என் குறை…… what you give them are mere names and faces…… their speeches…………. இவை அவர்களுடைய உள் மனதிலுள்ள myth-ல் கரைந்து வகை வகையான பிம்பங்களாகத் துளிர்க்கின்றன…… தவறான பிம்பங்கள்…..”“என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள்”“சரியான பிம்பங்களை அவர்கள் மனதில் விதையுங்கள்……. tell them there are no heros…… no supermen. நமக்கு வேண்டியது புனிதமான ஒரு god figure அல்ல, இன்றைய சர்வதேச அரசியலின் உண்மைகளுக்குள் பொருந்தி இயங்கக் கூடிய செயல் வீரர்கள் திடமானவர்கள், தமக்குரியதை மிரட்டிப் பெறக் கூடியவர்கள்… வணிக ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் தேசங்கள் ஒன்றையொன்று நுட்பமாக மிஞ்ச முயன்று கொண்டிருப்பதும், தம் பலத்தைப் பெருக்க முயன்று கொண்டிருப்பதும் தான் இன்றைய உண்மை: காந்தீய வார்ப்பில் உருவான அரசியல்வாதிகளை இன்று தேட முயல்வது சரியான அப்ரோச் அல்ல..”அவன் கை தட்டினான்.\nமிஸஸ். பிள்ளை முகத்தில் சலனமின்றி, “இதுவும் பழமையான பிம்பங்களின் விளைவுதான், இந்தக் கைதட்டல்” என்றாள். “ஒரு பெண்மண்யிடமிருந்து எத்தகைய பயனுள்ள கருத்துக் களையும் நீங்கள் எதிர்பார்க்கவில்லை. ஏற்றுக் கொள்ளத் தயாராயில்லை. வேடிக்கையாகக் கைதட்டி இந்நிகழ்ச்சியைத் தள்ளுபடி செய்கிறீர்கள்.”“மிஸஸ் பிள்ளை, you make me feel nervous.”“Relax. I am going” என்று அவள் தன் மேஜையை அவசரமாக ஒழுங்குபடுத்தி, மேலே கிடந்த சிலவற்றை இழுப்பறைக்குள் தள்ளி, கைப் பையைத் தூக்கிக் கொண்டு எழுந்தாள். “ஓ. கே” என்று இருவரையும் பார்த்துக் கையை ஆட்டிவிட்டுக் கொண்டு கிளம்பினாள்.இப்போது அவர்களிருவரும் தனியே.“ஸோ” என்று இருவரையும் பார்த்துக் கையை ஆட்டிவிட்டுக் கொண்டு கிளம்பினாள்.இப்போது அவர்களிருவரும் தனியே.“ஸோ” என்றான் அவன் அவசரமாக, மௌனத்துக்கு, அதன் சங்கடங்களுக்கு, இடம் கொடுக்க விரும்பாதவன் போல. மௌனம் சிந்தனைகளையும் உணர்வுகளையும் தடை யின்றிப் பாயச் செய்வது, உணர்த்துவது. எனவே அபாயகரமானது. ‘எப்போதும் எதனுடனும் ஒன்றாமல் வழுக்கி வழுக்கி ஓடியவாறு…” என்று அவள் அவனைப் பற்றி நினைத்தாள்.“மிஸஸ் பிள்ளை அரசியலில் இருக்க வேண்டியது” என்றான் அவன்.அவள் அவனுக்குப் பதில் கூற முடியாமல் மௌனமாக அவனைப் பார்த்தாள்.\n‘இதுவல்லவே நீங்கள் பேச விரும்புவது’ என்று கூறும் பார்வை.அவன் தன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டான். மௌனம்…அவனுடைய செழிப்பான தலைமயிர், அகன்ற நெற்றி, எடுப்பான நாசி.அவளுக்கு அவனுடைய மூக்கைத் தொட வேண்டும் போலிருந்தது.மிகச் சாதாரணமான விஷயம். இருந்தாலும் இது எவ்வளவு கஷ்டமானதாக ஆக்கப்பட்டிருக்கிறது, இந்தத் தொடுகிற சங்கதி. எத்தனை சுவர்கள், போர்வைகள்.எத்தனை வார்த்தைகளும்தான் வேறு’ என்று கூறும் பார்வை.அவன் தன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டான். மௌனம்…அவனுடைய செழிப்பான தலைமயிர், அகன்ற நெற்றி, எடுப்பான நாசி.அவளுக்கு அவனுடைய மூக்கைத் தொட வேண்டும் போலிருந்தது.மிகச் சாதாரணமான விஷயம். இருந்தாலும் இது எவ்வளவு கஷ்டமானதாக ஆக்கப்பட்டிருக்கிறது, இந்தத் தொடுகிற சங்கதி. எத்தனை சுவர்கள், போர்வைகள்.எத்தனை வார்த்தைகளும்தான் வேறுபேசிப் பேசிப் பேசிப் பேசிப் பேசிப்…“ஸோ..” என்று மறுபடி கூறியவாறு நிமிர்ந்தான். அவளுடைய அந்தப் பார்வையைச் சந்தித்தவுடன் மறுபடி சங்கடம் கொண்டு, அந்தச் சங்கடத்தை ஒளித்துக் கொள்ள முயன்று கொண்டு…“மறுபடியும் நாம் தனியாக இருக்கிறோம்” என்றான் அவன்.“————–”“பேசப் போவதில்லையா எதுவும்பேசிப் பேசிப் பேசிப் பேசிப் பேசிப்…“ஸோ..” என்று மறுபடி கூறியவாறு நிமிர்ந்தான். அவளுடைய அந்தப் பார்வையைச் சந்தித்தவுடன் மறுபடி சங்கடம் கொண்டு, அந்தச் சங்கடத்தை ஒளித்துக் கொள்ள முயன்று கொண்டு…“மறுபடியும் நாம் தனியாக இருக்கிறோம்” என்றான் அவன்.“————–”“பேசப் போவதில்லையா எதுவும்”“நான்தான் எப்போதும் பேசுகிறேன்.. இன்று நீங்கள் பேசுங்கள்.”அவன் தோள்களைக் குலுக்கியவாறு மேஜை மேல் விரல்களால் தாளம் போட்டான். அவள் அந்த விரல்களைப் பார்த்தாள். நீண்ட விரல்லள், மென்மை தொனிக்கும் விரல்கள். எதற்கோ ���விக்கும், தேடும், விரல்கள்.\n“ஹவ் இஸ் யுவர் வைஃப்” என்றாள் அவள். (ஆமாம்). வேறு வழியில்லை, இன்றைக்கும் கடைசியில் அவள்தான் பேச வேண்டி வந்தது.“ஃபைன்.”“லெட்டர் வந்ததா” என்றாள் அவள். (ஆமாம்). வேறு வழியில்லை, இன்றைக்கும் கடைசியில் அவள்தான் பேச வேண்டி வந்தது.“ஃபைன்.”“லெட்டர் வந்ததா”“உம். நேற்று.”அவள் ஏதோ சொல்வதற்குத் தொடங்கி, பிறகு வேண்டாமென்று நினைத்தவள் போலப் பேசாமலிருந்தாள். மறுபடி மௌனம்…“நான் சாப்பிடுவதற்கு என்ன செய்கிறேனோவென்று ரொம்பக் கவலைப்பட்டுக் கொண்டு எழுதியிருக்கிறாள். சுவாமிக்கு விளக்கு ஏற்றுகிறேனா, குழாயில் ஜலம் நிற்கிறதுக்கு முன்னாலே குளிக்கிறேனா, வேலைக்காரன், தோட்டியெல்லாம் ஒழுங்காக வருகிறார்களா, ஸ்டவ்வை ரிப்பேர் பண்ணியாயிற்றா, என்றெல்லாம் கேட்டிருக்கிறாள். பக்கத்து வீட்டுக்காரர்களுக்குத் தன் அன்பைத் தெரிவித்திருக்கிறாள்”.அவள் ஒரு புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தாள். இதையெல்லாம் அவளிடம் சொல்வானேன்”“உம். நேற்று.”அவள் ஏதோ சொல்வதற்குத் தொடங்கி, பிறகு வேண்டாமென்று நினைத்தவள் போலப் பேசாமலிருந்தாள். மறுபடி மௌனம்…“நான் சாப்பிடுவதற்கு என்ன செய்கிறேனோவென்று ரொம்பக் கவலைப்பட்டுக் கொண்டு எழுதியிருக்கிறாள். சுவாமிக்கு விளக்கு ஏற்றுகிறேனா, குழாயில் ஜலம் நிற்கிறதுக்கு முன்னாலே குளிக்கிறேனா, வேலைக்காரன், தோட்டியெல்லாம் ஒழுங்காக வருகிறார்களா, ஸ்டவ்வை ரிப்பேர் பண்ணியாயிற்றா, என்றெல்லாம் கேட்டிருக்கிறாள். பக்கத்து வீட்டுக்காரர்களுக்குத் தன் அன்பைத் தெரிவித்திருக்கிறாள்”.அவள் ஒரு புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தாள். இதையெல்லாம் அவளிடம் சொல்வானேன் சராசரி* இந்து மனைவியின் கேலிச் சித்திரமா சராசரி* இந்து மனைவியின் கேலிச் சித்திரமா or just for the sake of making conversation எப்படியோ, அவன் பேசட்டும். பேசப் பேச இறுக்கம் தளரும். இவன், இந்த இன்டலெக்சுவல், கவசங்கள் உதிர்ந்து மிருதுப்படுவான்.\nஉணர்ச்சிகளால் தீண்டப்படக் கூடிய நிலையை அடைவான்.“இன்று காலை நானே சமைத்தேன். சாதம் பேஸ்ட் மாதிரி இருந்தது. சாம்பாரில் உப்பு அதிகமாகிவிட்டது. கத்தரிக்காய்க் கறி சிலது வேகவில்லை…”(இன்றிரவு மறுபடி என் வீட்டுக்குச் சாப்பிட வருமாறு அவனை அழைக்கலாமா ஆனால் இப்போது, முதலில் அவன் பேசி முடியட்டும்).அவள் சிரித்து,”சமையலும் சுலபமானதொன்றல்லவென்று தெரிந்ததல்லவா ஆனால் இப்போது, முதலில் அவன் பேசி முடியட்டும்).அவள் சிரித்து,”சமையலும் சுலபமானதொன்றல்லவென்று தெரிந்ததல்லவா” என்றாள்.“நிச்சயமாக இல்லை… மிகக் கடினமான, மிக நுட்பமான…’(அன்பே” என்றாள்.“நிச்சயமாக இல்லை… மிகக் கடினமான, மிக நுட்பமான…’(அன்பே நாம் ஏன்; இப்படி வேஷமாடிக் கொண்டிருக்கிறோம். நீ பேச விரும்புவது இதல்ல. Come on> Open out)“தனக்கு வேண்டிய உணவைத் தானே தயாரித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் எவ்வளவு எரிச்சலூட்டக் கூடியதாக இருக்குமென்பதை இப்போதுதான் உணர்ந்தேன்…. உயர்ந்த பதவியிலிருந்து திடீரென்று வீழ்ச்சியடைந்தது போன்ற உணர்வு, என் மேலேயே ஒரு இரக்கம்…பிரபுத்வ மனப்பாங்கின் சாயல் தொனிக்கிறதல்லவா நாம் ஏன்; இப்படி வேஷமாடிக் கொண்டிருக்கிறோம். நீ பேச விரும்புவது இதல்ல. Come on> Open out)“தனக்கு வேண்டிய உணவைத் தானே தயாரித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் எவ்வளவு எரிச்சலூட்டக் கூடியதாக இருக்குமென்பதை இப்போதுதான் உணர்ந்தேன்…. உயர்ந்த பதவியிலிருந்து திடீரென்று வீழ்ச்சியடைந்தது போன்ற உணர்வு, என் மேலேயே ஒரு இரக்கம்…பிரபுத்வ மனப்பாங்கின் சாயல் தொனிக்கிறதல்லவா நானோ, Progressive கருத்துக்களைச் சார்ந்தவனாக என்னை நினைத்துக் கொள்ள ஆசைப்படுகிறவன்…”“யாரும் எல்லாவற்றிலும் எக்ஸ்பர்ட்டாக இருக்க முடியாதல்லவா நானோ, Progressive கருத்துக்களைச் சார்ந்தவனாக என்னை நினைத்துக் கொள்ள ஆசைப்படுகிறவன்…”“யாரும் எல்லாவற்றிலும் எக்ஸ்பர்ட்டாக இருக்க முடியாதல்லவா”“உண்மை.”அறையை ஒட்டியிருந்த மாடிப்படிகளில் திடீரென்று திபுதிபுவென்று காலடியோசைகள், பேச்சுக் குரல்கள்.மணி ஒன்றாகி விட்டது.“லஞ்சுக்கு என்ன செய்யப்போகிறீர்கள்”“உண்மை.”அறையை ஒட்டியிருந்த மாடிப்படிகளில் திடீரென்று திபுதிபுவென்று காலடியோசைகள், பேச்சுக் குரல்கள்.மணி ஒன்றாகி விட்டது.“லஞ்சுக்கு என்ன செய்யப்போகிறீர்கள்\n“வெளியில்தான் எங்கேயாவது போக வேண்டும். கையில் எதுவும் இன்று கொண்டு வரவில்லை.”“நானும் கொண்டு வரவில்லை.. ஷால் வீ கோ”ஒன்றாக நடந்து செல்லும்போது அவனுடைய தேகத்தின் அண்மை- அதன் நிஜம்-பளிச்சென்று அவளைத் தாக்கியது. மீட்டப்பட்ட தந்தியைப் போல உடலெங்கும் அதிர்வு. அவளுக் கேற்ற உயரம், உடலமைப்பு. கூப்பிட்ட���ுடன் வந்து விட்டான்…இரண்டு நாட்களுக்கு முன் அவளுடைய ஃப்ளாட்டுக்குச் சாப்பிட வந்திருந்தபோது, ஓரிரு தடவைகள் அவளுடைய உடலின் மேடுகள், சரிவுகள் மேல் அவன் திருட்டுப் பார்வை வீசும்போது ‘பார்வையும் களவுமாக’ப் பிடித்தாள்.அவள் பிடிக்காத தருணங்களும் இருந்திருக்கலாம்.அவர்கள் பேசியதென்னவோ, அன்று, மார்லன் பிராண் டோவின் படங்கள் பற்றி.இன்று அவனுடைய வீட்டு வேலை பற்றிப் பேசியது போல.கூப்பிட்டால்தான் வருவான்.தன் ஆசைகளை வெளிப்படுத்த விரும்பவில்லை, அல்லது தெரியவில்லை.hypocrite, or just clumsy”ஒன்றாக நடந்து செல்லும்போது அவனுடைய தேகத்தின் அண்மை- அதன் நிஜம்-பளிச்சென்று அவளைத் தாக்கியது. மீட்டப்பட்ட தந்தியைப் போல உடலெங்கும் அதிர்வு. அவளுக் கேற்ற உயரம், உடலமைப்பு. கூப்பிட்டவுடன் வந்து விட்டான்…இரண்டு நாட்களுக்கு முன் அவளுடைய ஃப்ளாட்டுக்குச் சாப்பிட வந்திருந்தபோது, ஓரிரு தடவைகள் அவளுடைய உடலின் மேடுகள், சரிவுகள் மேல் அவன் திருட்டுப் பார்வை வீசும்போது ‘பார்வையும் களவுமாக’ப் பிடித்தாள்.அவள் பிடிக்காத தருணங்களும் இருந்திருக்கலாம்.அவர்கள் பேசியதென்னவோ, அன்று, மார்லன் பிராண் டோவின் படங்கள் பற்றி.இன்று அவனுடைய வீட்டு வேலை பற்றிப் பேசியது போல.கூப்பிட்டால்தான் வருவான்.தன் ஆசைகளை வெளிப்படுத்த விரும்பவில்லை, அல்லது தெரியவில்லை.hypocrite, or just clumsyரெஸ்டாரண்டில் போய் உட்கார்ந்தார்கள். இதமான இருட்டு. சன்னமான இசை இன்றும், பழைய இந்திப் படப்பாட்டுகள்.அன்றொரு நாள் இங்கு உட்கார்ந்திருக்கையில்தான் அவள் தன் வாழ்க்கைக் கதையின் Synopsisஐ அவனுக்குக் கூறினாள். பத்தொன்பது வயதில் காதலித்துத் திருமணம் செய்து கொண்டது பற்றி, முப்து வயதில் அந்தத் திருமணம் கலைந்தது பற்றி.\nபோர்டிங் ஸ்கூலில் படிக்கும் அவளுடைய பையன் பற்றி…காதலென்பது என்னவென்று அந்தப் பத்தொன்பதாவது வயதில் தனக்குத் தெரிந்திருக்கவில்லை, என்று அவள் அவனுக்கு விளக்கினாள். அவன் அவளுடைய லெக்சரர். Good features, forceful speaker. Swept off her feet.Only to come down crashing, later.இந்தப் பேச்சுக்கெல்லாம் பின்னணியாக அன்றும் இந்தப் பழைய படப் பாட்டுகள்தான் ஒலித்துக் கொண்டிருந்தன. அந்த சினிமா பார்த்திருக்கிறீர்களா, அந்தக் காட்சி நினை விருக்கிறதா, என்று நடு நடுவே அவள் கேட்டுக் கொண்டிருந்தாள்.அவன் எல்லாம் பார்த்திருந்தான். ��வனுக்கும் எல்லாம் நினைவிருந்தது.திடீரென்று ஒரு அந்நியோன்னியம் அவர்களிடையே முளைத்தது.பத்து, இருபது வருடங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் பார்த்திருந்த படங்கள் இந்த அந்நியோன்னியத்துக்கு அஸ்தி வாரமாக அமைந்ததை நினைத்தபோது அவளுக்கு ஆச்சரிய மாக இருந்தது.பத்து, இருபது வருடங்கள் முன்பே இது தீர்மானிக் கப்பட்டிருந்ததா, அப்படியானால் இப்படி அவர்கள்…பொதுவான ஒரு சரடு அந்நியோன்னியத்தை உருவாக்கு கிறதா, அல்லது அந்நியோன்னியதுக்கான தேவைதான் பொதுவான சிலவற்றைப் பரபரப்புடன் தேடி நிறுவ முயல்கிறதா இப்படி அவர்கள்…பொதுவான ஒரு சரடு அந்நியோன்னியத்தை உருவாக்கு கிறதா, அல்லது அந்நியோன்னியதுக்கான தேவைதான் பொதுவான சிலவற்றைப் பரபரப்புடன் தேடி நிறுவ முயல்கிறதா“அமரிடமிருந்து நேற்று கடிதம் வந்தது” என்றாள் அவள்.அவன் முகத்தில் கேள்விக்குறி தெரிந்தது.“என் பிள்ளை” என்று அவள் விளக்கினாள்.\n“அடுத்த மாதம் ஏழாந்தேதி அவன் பரீட்சைகள் தொடங்குகின்றனவாம்..”“எந்தக் கிளாஸில் இருக்கிறான் இப்போது”“ஒன்பதாவது.”ஆம். ஒன்பதாவது. முகத்தில் பூனைமயிர் அரும்பத் தொடங்கியாயிற்று. அமர் அடுத்த மாதம் பரீட்சை முடிந்து லீவுக்காக இங்கு வந்து விடும்போது, அவள் யாரையாவது வீட்டுக்கு அழைத்துச் செல்லும்முன் யோசிக்க வேண்டியிருக்கும்.வெயிட்டர்.“இரண்டு சாப்பாடு – வெஜிடேரியன்.“காய்கறி என்ன வேண்டுமென்று வெயிட்டர் கேட்டான்.“என்ன இருக்கிறது”“ஒன்பதாவது.”ஆம். ஒன்பதாவது. முகத்தில் பூனைமயிர் அரும்பத் தொடங்கியாயிற்று. அமர் அடுத்த மாதம் பரீட்சை முடிந்து லீவுக்காக இங்கு வந்து விடும்போது, அவள் யாரையாவது வீட்டுக்கு அழைத்துச் செல்லும்முன் யோசிக்க வேண்டியிருக்கும்.வெயிட்டர்.“இரண்டு சாப்பாடு – வெஜிடேரியன்.“காய்கறி என்ன வேண்டுமென்று வெயிட்டர் கேட்டான்.“என்ன இருக்கிறது”“கத்தரிக்காய் கொத்சு, உருளைக்கிழங்கும் தக்காளியும், உருளைக் கிழங்கும் கீரையும், காலிஃப்ளவர், வெண்டைக் காய்…”“என்ன வேண்டும்”“கத்தரிக்காய் கொத்சு, உருளைக்கிழங்கும் தக்காளியும், உருளைக் கிழங்கும் கீரையும், காலிஃப்ளவர், வெண்டைக் காய்…”“என்ன வேண்டும்” என்ற பாவனையில் அவள் அவனைப் பார்த்தாள்.“ஆர்டர் எனி திங்க் யூ லைக்” என்றான் அவன்.இவனுக்கென்று ஒரு விருப்பம் கிடையாதா” என்ற பாவனையில் அவள் அவனைப் பார்த்தாள்.“ஆர்டர் எனி திங்க் யூ லைக்” என்றான் அவன்.இவனுக்கென்று ஒரு விருப்பம் கிடையாதா இந்த ‘எதுவானாலும் பரவாயில்லை’ மனப்போக்கு எரிச்சலூட்டு கிறது.இது அவளைப் பாதுகாப்பாக உணரச் செய்யவில்லை.வெயிட்டர் போன பிறகு மறுபடி அவளுக்கு அவனுடைய மூக்கைப் பிடித்து ஆட்ட வேண்டும் போலிருக்கிறது. Look, why don’t you say you want this, you want that. Say You want me.ஆனால் அவனைச் சொல்லியும் குற்றமில்லை. அவன் உருவான சூழ்நிலை.அதனை ஊக்குவிக்கும் ஒன்றல்ல. மரபு என்ற பெயரில் “தானை” ஒடுக்கும் கட்டுப்பாடுகள். பண்பாடு என்ற பெயரில் மூடப் பழக்கங்கள். அவனே சொன்னது போல typical inhibited middle class South Indian Brahmin household.ஆமாம். அன்று அவள் தன்னைப் பற்றியெல்லாம் கூறிய அன்று – அவனும் தன்னைப் பற்றிக் கூறினான்.\nதன் மனதை அழுத்திக் கொண்டிருந்த சிலவற்றை இறக்கி வைத்தான். முதலில் அவன் டில்லியிலிருந்தே பிறந்து வளர்ந்ததைப் பற்றி brief resume. பிறகு அவள் முன்பு செய்த தவறைத் தானும் சமீபத்தில் செய்ய நேர்ந்தது பற்றி. கல்யாணம்…“ஒவ்வொரு கல்யாணமும் தவறாக இருக்க வேண்டிய தில்லை”.“ஆமாம். தவறாமலிருக்கத்தான் மிகவும் எச்சரிக்கை எடுத்துக் கொள்ளப்படுகிறதே”இ என்றான் அவன். அவளும் ஐயர். அவளும் வடமாள். இட்டிலி, தோசை பண்ணத் தெரியும்.பாடத் தெரியும், பூஜை பண்ணத் தெரியும், இருட்டில் கணவனுக்காகத் தேவடியாளாக இருக்கத் தெரியும்…சில மனிதர்கள் இத்தகைய மனைவிகளுடன் சந்தோஷ மாக இருக்கிறார்கள்தான்.“நீங்கள் இல்லையா” என்று அவள் கேட்டாள். உடனேயே. அடடே, அளவு மீறிய ஆர்வத்துடன் இதைக் கேட்டதாக அவனுக்குப்பட்டிருக்கலாம், என்று உணர்ந்து தன்னையே கடிந்து கொண்டாள்.“I don’t know” என்றான் அவன் ஒரு தேவதாஸ் பெருமூச்சுடன். “I don’t know” எல்லாருக்கும் தற்காலிக மாகவாவது- அல்லது தற்காலிகமாக மட்டுமே-தேவதாஸாக இருக்க ஆசை. Tragic hero.நான் பார்த்திருக்கும் ஹாலிவுட் அல்லது இந்திப் படங்களை அவள் பார்த்ததில்லை, என்றான் அவன். பாடல்களைக் கேட்டதில்லை. புத்தகங்களைப் படித்ததில்லை.Except சிவகாமியின் சபதம்.என்ன” என்று அவள் கேட்டாள். உடனேயே. அடடே, அளவு மீறிய ஆர்வத்துடன் இதைக் கேட்டதாக அவனுக்குப்பட்டிருக்கலாம், என்று உணர்ந்து தன்னையே கடிந்து கொண்டாள்.“I don’t know” என்றான் அவன் ஒரு தேவதாஸ் பெருமூச்சுடன். “I don’t know” எல்லாருக்கும் தற்காலி��� மாகவாவது- அல்லது தற்காலிகமாக மட்டுமே-தேவதாஸாக இருக்க ஆசை. Tragic hero.நான் பார்த்திருக்கும் ஹாலிவுட் அல்லது இந்திப் படங்களை அவள் பார்த்ததில்லை, என்றான் அவன். பாடல்களைக் கேட்டதில்லை. புத்தகங்களைப் படித்ததில்லை.Except சிவகாமியின் சபதம்.என்ன என்று இவள் கேட்டாள்.“ஒரு பிரபல தமிழ் சரித்திர நாவல்” என்று அவன் விளக்கினான். பிறகு தொடர்ந்து:“பிராண்டோ, சாப்ளின், லாரென், ஷெர்லி, திலீப், குருதத், ஸைகால், பங்கஜ் மல்லிக், ஸுரையா, லதா- என் இளமையின், அதன் கனவுகளின், ஒரு பகுதியாக என்னுள் கரைந்துவிட்ட பெயர்கள் – but these names don’t mean anything to her இன்ஃபாக்ட் இந்தியே தெரியாது அவளுக்கு…”“இங்கிலீஷ் என்று இவள் கேட்டாள்.“ஒரு பிரபல தமிழ் சரித்திர நாவல்” என்று அவன் விளக்கினான். பிறகு தொடர்ந்து:“பிராண்டோ, சாப்ளின், லாரென், ஷெர்லி, திலீப், குருதத், ஸைகால், பங்கஜ் மல்லிக், ஸுரையா, லதா- என் இளமையின், அதன் கனவுகளின், ஒரு பகுதியாக என்னுள் கரைந்துவிட்ட பெயர்கள் – but these names don’t mean anything to her இன்ஃபாக்ட் இந்தியே தெரியாது அவளுக்கு…”“இங்கிலீஷ்”“சென்னை சர்வகலாசாலை பி.ஏ.- நாங்கள் இருவருமே படித்துள்ள நாவல்கள், Pride and Prejudice, David Copperfield, Good Earth.”“அவற்றைப் பற்றிப் பேசலாமே”“சென்னை சர்வகலாசாலை பி.ஏ.- நாங்கள் இருவருமே படித்துள்ள நாவல்கள், Pride and Prejudice, David Copperfield, Good Earth.”“அவற்றைப் பற்றிப் பேசலாமே\nசோகச் சிரிப்பு, தேவதாஸ் சிரிப்பு. அவன் மனைவிக்கு இந்த தேவதாஸ் ஸ்டைல் புரியாது. What a pity.“லுக், இங்கேயே டில்லியில் பிறந்து வளர்ந்த ஒருத்தியை மணக்காமல் உன்னைத் தடை செய்வது யார்”“ஜோஸ்யாஸ்” என்றான் அவன். “என் ஜாதகம் இந்தப் பெண்ணுடையதுடன்தான் பொருந்தியது”.“ஹவ் ரிடிகுலஸ்”“ஜோஸ்யாஸ்” என்றான் அவன். “என் ஜாதகம் இந்தப் பெண்ணுடையதுடன்தான் பொருந்தியது”.“ஹவ் ரிடிகுலஸ்”இதுதான் எங்கள் வாழ்க்கை, என்பதுபோல அவன் தோள்களைக் குலுக்கிக் கொண்டான்.வெயிட்டர்.சாப்பாடு – சப்பாத்தி, சப்ஜி, பருப்பு…“ரைஸ்”இதுதான் எங்கள் வாழ்க்கை, என்பதுபோல அவன் தோள்களைக் குலுக்கிக் கொண்டான்.வெயிட்டர்.சாப்பாடு – சப்பாத்தி, சப்ஜி, பருப்பு…“ரைஸ்” என்றாள் அவள்.“ஸாரி, தீர்ந்துவிட்டது”.“அடடா” என்றாள் அவள்.“ஸாரி, தீர்ந்துவிட்டது”.“அடடா” என்று அவள் அவனைப் பார்த்தாள்.“Don’t look so sad. எனக்கு ரைஸ்தான் பிடிக்கும் என்பது ஒன்றுமில்லையே” என்றான் அவன். “சப்பாத்தி இஸ் ஓ.கே”.தன்னை ஒரு டிபிகல் ஸவுத் இந்தியனல்லவென்று காட்டிக் கொள்ள இவன் மிகவும் பிரயாசைப்படுகிறான். ஆனால் உண்மையில்” என்று அவள் அவனைப் பார்த்தாள்.“Don’t look so sad. எனக்கு ரைஸ்தான் பிடிக்கும் என்பது ஒன்றுமில்லையே” என்றான் அவன். “சப்பாத்தி இஸ் ஓ.கே”.தன்னை ஒரு டிபிகல் ஸவுத் இந்தியனல்லவென்று காட்டிக் கொள்ள இவன் மிகவும் பிரயாசைப்படுகிறான். ஆனால் உண்மையில் –“நேற்று நான் உப்புமா பண்ணினேன்” என்றாள் அவள், அவன் சாப்பிடுவதைப் பார்த்தவாறு, ரொட்டியின் ஒவ்வொரு விள்ளலையும் கையில் வைத்துக் கொண்டு எதில் தோய்த்துக் கொள்வது என்பதை ஒரு பெரும் பிரச்னை போல யோசித்தவாறு அவன் தயங்குவதை ரசித்தவாறு.“ரியலி –“நேற்று நான் உப்புமா பண்ணினேன்” என்றாள் அவள், அவன் சாப்பிடுவதைப் பார்த்தவாறு, ரொட்டியின் ஒவ்வொரு விள்ளலையும் கையில் வைத்துக் கொண்டு எதில் தோய்த்துக் கொள்வது என்பதை ஒரு பெரும் பிரச்னை போல யோசித்தவாறு அவன் தயங்குவதை ரசித்தவாறு.“ரியலி”“நன்றாக வந்திருந்தது…நீங்கள் சாப்பிட்டிருக்க வேண்டும்”.“கொண்டு வருவதற்கென்ன”“நன்றாக வந்திருந்தது…நீங்கள் சாப்பிட்டிருக்க வேண்டும்”.“கொண்டு வருவதற்கென்ன\nபிள்ளை அதைக் காலி பண்ணியிருப்பாள்”.அவன் சிரித்தான். (குட், இறுக்கம் தளர்ந்து வருகிறது).“ஐ ஸே, இந்த மிஸஸ் பிள்ளை என்னைப் பயங்கொள்ள வைக்கிறாள்…”“ஷீ இஸ் நைஸ்” என்றாள் அவள். அவன் தோள்களைக் குலுங்கிக் கொண்டான். கெரி கிராண்ட் போல. பீடர் ஒடுல் போல. அவனுடைய மனைவிக்கு இந்த தோள் குலுக்கல் புரியாது, அநேகமாக. ஸோ என்னோடு இருக்கும்போது இவன் அடிக்கடி தோள் குலுக்கினாலும் நான் மைன்ட் செய்யக் கூடாது…“பருப்பைத் தொடவேயில்லையே” என்றாள்.“உம், உம்”,என்றான் அவன். தான் சாப்பிடுவதில் அவளுடைய நுணுக்கமான சிரத்தையினால் சங்கடமடைந்தவனாக.“மிஸஸ் பிள்ளையிடம் என்ன பயம்” என்றாள்.“உம், உம்”,என்றான் அவன். தான் சாப்பிடுவதில் அவளுடைய நுணுக்கமான சிரத்தையினால் சங்கடமடைந்தவனாக.“மிஸஸ் பிள்ளையிடம் என்ன பயம்” என்றாள் அவள். “அரசியல் பேசுவதாலா” என்றாள் அவள். “அரசியல் பேசுவதாலா”“நோ, நோ” என்று ஒரு கணம் ரொட்டியை மௌனமாகச் சுவைத்தான். விழுங்கினான். தண்ணீர் குடித்தான். “நீ சாப்பிடவில்லையே”“நோ, நோ” என்று ஒரு கணம் ரொட்டியை மௌனமாகச் சுவைத்தா��். விழுங்கினான். தண்ணீர் குடித்தான். “நீ சாப்பிடவில்லையே” என்றான்.“நீங்கள் முதலில் சொல்லுங்கள்”.“வந்து…ஐ மீன்… நம்மைப் பற்றி அவள் ஏதோ சந்தேகப்படுகிறாளோ என்று….”“என்ன சந்தேகம்” என்றான்.“நீங்கள் முதலில் சொல்லுங்கள்”.“வந்து…ஐ மீன்… நம்மைப் பற்றி அவள் ஏதோ சந்தேகப்படுகிறாளோ என்று….”“என்ன சந்தேகம்”மறுபடி கேரிகிராண்ட்.“எனக்குப் புரியவில்லை” என்றாள்.“யூ நோ..நமக்குள்ளே…”“நமக்குள்ளே”மறுபடி கேரிகிராண்ட்.“எனக்குப் புரியவில்லை” என்றாள்.“யூ நோ..நமக்குள்ளே…”“நமக்குள்ளே”அவன் பேசாமலிருந்தான்.“ஏதாவது இருக்கிறதா, நமக்குள்ளே”அவன் பேசாமலிருந்தான்.“ஏதாவது இருக்கிறதா, நமக்குள்ளே”“…………”அவள் தனக்குள் சிரித்துக் கொண்டாள். நன்றாக மாட்டிக் கொண்டான். ஆமாம் சொல்லப் பயம். இல்லை சொல்லவும் பயம்.“சொல்ல வேண்டாம்” என்று சட்டென்று தன் இடது கையால் அவனுடைய இடது கையைப் பற்றினாள். குப்பென்று மின்சார அதிர்வு போல… அவன் ஆட்சேபிக்க வில்லை.\nகையை அசையாமல் வைத்திருந்தான். அவள் அவன் புறங்கை மேல் சற்றுநேரம் வருடிக் கொண்டிருந்தாள். தோசையைத் திருப்புவது போல கையைத் திருப்பி, “நைஸ் ஹாண்ட்” என்று உள்ளங்கை மேலும் வருடினாள். “அழகிய விரல்கள் உனக்கு, தெரியுமா” என்று ஒவ்வொரு விரலாக மீண்டும் மீண்டும் வருடி வருடி….சட்டென்று அவன் தன் விரல்களை அவள் விரல்களுடன் கோர்த்துக் கொண்டான். அழுத்தினான்…. தன் கையால் மெதுவாக அவள் கை மீது வருடத் தொடங்கினான்.அவளுடைய சேலைத் தலைப்பு நழுவி விழுந்தது. அவன் பார்வை அவளுடையதை நாடியது. அவள் சிரித்தாள்.“ஐ ஆம் ஹாப்பி” என்றாள். “ஐ ஆம் ஹாப்பி வித் யூ”“நானும்” என்றான் அவன், இலேசான புன்னகையுடன். ஆனால் அதில் பூரண நிச்சயமில்லை. Spontaneity இல்லை.Isn’t he even sure when he’s happpy” என்று ஒவ்வொரு விரலாக மீண்டும் மீண்டும் வருடி வருடி….சட்டென்று அவன் தன் விரல்களை அவள் விரல்களுடன் கோர்த்துக் கொண்டான். அழுத்தினான்…. தன் கையால் மெதுவாக அவள் கை மீது வருடத் தொடங்கினான்.அவளுடைய சேலைத் தலைப்பு நழுவி விழுந்தது. அவன் பார்வை அவளுடையதை நாடியது. அவள் சிரித்தாள்.“ஐ ஆம் ஹாப்பி” என்றாள். “ஐ ஆம் ஹாப்பி வித் யூ”“நானும்” என்றான் அவன், இலேசான புன்னகையுடன். ஆனால் அதில் பூரண நிச்சயமில்லை. Spontaneity இல்லை.Isn’t he even sure when he’s happpyஆனால் அவன் பாதிக்கப்பட்டுத��தான் இருக்கிறான். இது அவனுக்கே தெரிந்தாலும் தெரியாவிட்டாலும். அவன் காது நன்றாகச் சிவந்து விட்டது.வெயிட்டர்.அவர்கள் கைகளைத் தொடாமல் வைத்துக் கொண்டார்கள். அவள் சேலைத் தலைப்பைச் சரி செய்து கொண்டாள்.ஐஸ்கிரீம் சாப்பிடலாமாஆனால் அவன் பாதிக்கப்பட்டுத்தான் இருக்கிறான். இது அவனுக்கே தெரிந்தாலும் தெரியாவிட்டாலும். அவன் காது நன்றாகச் சிவந்து விட்டது.வெயிட்டர்.அவர்கள் கைகளைத் தொடாமல் வைத்துக் கொண்டார்கள். அவள் சேலைத் தலைப்பைச் சரி செய்து கொண்டாள்.ஐஸ்கிரீம் சாப்பிடலாமா வெயிட்டர், பிஸ்தா. இரண்டு.அன்று அவளுடைய வீட்டில், மார்லன் பிராண்டோவின் துல்லியமான பாவங்கள் பற்றி, உதட்டசைக்காமல் பேசும் முறை பற்றி. அவன் நெற்றி பற்றி, பிறகு அவன் உதடுகள் பற்றிப் பேசினார்கள். அவள் சொன்னாள். You also have nice lips.அப்போதும் அவன் காது சிவந்து போயிற்று. அன்று அவன் குறைந்த பட்சம் அவளை முத்தமிடவாவது செய்வா னென்று அவள் எதிர்பார்த்தாள். அன்று அவர்களிடையே நிலவிய மௌனங்கள் எத்தனை உஷ்ணம் நிரம்பியன வாயிருந்தன.\nஎததனை முறை அவர்கள் தம் கவசங்களை நழுவவிட்டு, ஒருவரோடொருவர் மிக இயல்பாக உணர்ந்து தம் ஆழங்கள் மற்றவரால் தொடப்பட்டுக் கிளர்ச்சி யடைந்து அணைப்பின் விளிம்புவரை சென்று மௌனங்களில் சிக்கிக் கொண்டு –தயக்கம் – பயம் –சந்துகளில் திரும்பி அந்தக் கணத்தைக் கலையவிட்டு, மீணடும் உருவாக்கி மீண்டும் கலைத்து –அன்று அவர்கள் கைகளைக் கூடப் பற்றிக் கொள்ள வில்லை.இன்றுதான் அது நிகழ்ந்திருக்கிறது.மிக மெதுவான பயணம். இந்த ரீதியில் – அவளுடைய மகன் வந்துவிடுவான். அவனுடைய மனைவி வந்துவிடுவாள். நேரம் அதிகமில்லை.உண்மையைச் சந்திக்க இவன் ஏன் இவ்வளவு தயங்க வேண்டும்உண்மை அழகானது. அன்பே.நமக்கிடையே நிகழ்ந்து கொண்டிருப்பது … இதுதான் உண்மை …வா, இதை முழுமையாக வெளிக் கொணருவோம்.ஐஸ்கிரீம்.என்ன செய்யப் போகிறானென்று அவனைக் கேட்க வேண்டும். அவள்தான் கேட்க வேண்டும். அவன் தான் கேட்க மாட்டானே.எதுவுமில்லை, என்று அவன் கூறுவான். அவள் கேட்க வேண்டுமென்றுதான் அவன் எதிர்பார்க்கிறான்.என்னுடன் டின்னர் சாப்பிடலாம், என்று அவள் உடனே கூற, அவனும் சரியென்பான்.ஆனால் அவனே கேட்டால் நன்றாயிருக்கும்.அவன் மௌனமாக ஐஸ்கிரீம் தின்று கொண்டிருக்கிறான்.\nநடுவே நிமிர்ந்து அவள் பார��வையைச் சந்தித்து, சட்டென்று வேறிடம் தாவுகிறது அவன் பார்வை.சும்மாதான் பார்த்தேன், என்பது போல.சும்மாதான் உன்னுடன் வந்தேன்.சும்மாதான் உன்னுடன் சாப்பிடுகிறேன்.சும்மாதான்.ஆனால் நீ கூப்பிட்டால் வந்துவிடுவேன்.This fellow is getting on my nerves.அவள் பேசாமலிருந்தாள். மௌனம் அவனைப் பதட்டம் கொள்ளச் செய்யட்டும். அவன் எதையாவது பேச முயலட்டும்.ஒரு கணம், இரண்டு கணம்…ஸ்பூன்கள் கிண்ணத்தில் சுரண்டும் ஓசை மட்டும் பூதாகாரமாகக் கேட்கிறது.அவன் திடீரென்று, “ஒரு சாவைப் பார்த்தேன் இன்று” என்றான்.அவள் முகத்தில் கேள்விக் குறியுடன் அவனுடைய முகத்தை – அவன் இப்போது அவள் பக்கம்தான் பார்த்துக் கொண்டிருந்தான் – துழாவினாள்.“நான் வழக்கமாக ஏறும் பஸ் ஸ்டாண்டில் ஒருவன் ஓடும் பஸ்ஸில் தொத்தி ஏறும்போது சறுக்கி விழுந்தான். பின்னாலேயே வந்து கொண்டிருந்த இன்னொரு பஸ் அவன் மேல் ஏறி – இஸ் It was horrible”இப்போது அவள் தன் முகத்தில் அனுதாபத்தைக் காட்ட வேண்டும்.தன் பார்வையின் சவால் பிளஸ் ஆதங்கம் Combination ஐ ஸ்விச் ஆஃப் செய்ய வேண்டும். இது இப்போது பொருத்தமற்றதாயிருக்குமென்பதால்.I hate him.நெருக்கமான இந்தக் கணம் அவன் மேல் சுமத்துகிற பொறுப்பைத் தட்டிக் கழிக்க அவன் கையாளும் உபாயம்.விபத்துகள் தினசரி நிகழ்கின்றன.\nமனிதர்கள் தினசரி இறக்கிறார்கள்.But you and I are alive at this moment.அவள் எதுவும் பேசவில்லை.“எனக்கு மனசே சரியில்லை. அதைப் பார்த்த பிறகு” என்றான் அவன், மறுபடி.பின் எதற்காக என்னுடன் வந்தாய் எதற்காக ஐஸ் கிரீம் சாப்பிட்டாய் எதற்காக ஐஸ் கிரீம் சாப்பிட்டாய்இறந்தவனுக்கு எத்தனை வயது, என்று ஏதோ கேட்டு வைத்தாள்.அவன் சொன்னான்.அவன் சொன்னதெதுவும் மனதில் பதியவில்லை. உதடுகள் அசைவதை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள். எத்தனை அழகிய உதடுகள் நிஜமாகவே.வெயிட்டர்.அவன் பணம் கொடுக்க யத்தனித்தான். ஆனால் அவள் பிடிவாதமாக அதை எதிர்த்து, தான் பணம் கொடுத்தாள்.அவனைப் பழி வாங்கி விட்டது போல ஒரு திருப்தி.இருவரும் வெளியே வந்தார்கள். இரண்டே கால். இப்போது மறுபடி அக்கட்டிடத்தின் வெவ்வேறு மாடிகளில், வெவ்வேறு அறைகளில், அவர்கள் சிறைப்பட வேண்டும்.அவன் நாளைய தினசரியை, அவர்கள் அடுத்த மாதத்து, பெண்கள் உலகத்தை உருவாக்குவதில் முனைய வேண்டும். ஒரே முதலாளியின் இறுவேறு முகங்களை உருவாக்க வேண்டும்.But what about our own facesஇற���்தவனுக்கு எத்தனை வயது, என்று ஏதோ கேட்டு வைத்தாள்.அவன் சொன்னான்.அவன் சொன்னதெதுவும் மனதில் பதியவில்லை. உதடுகள் அசைவதை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள். எத்தனை அழகிய உதடுகள் நிஜமாகவே.வெயிட்டர்.அவன் பணம் கொடுக்க யத்தனித்தான். ஆனால் அவள் பிடிவாதமாக அதை எதிர்த்து, தான் பணம் கொடுத்தாள்.அவனைப் பழி வாங்கி விட்டது போல ஒரு திருப்தி.இருவரும் வெளியே வந்தார்கள். இரண்டே கால். இப்போது மறுபடி அக்கட்டிடத்தின் வெவ்வேறு மாடிகளில், வெவ்வேறு அறைகளில், அவர்கள் சிறைப்பட வேண்டும்.அவன் நாளைய தினசரியை, அவர்கள் அடுத்த மாதத்து, பெண்கள் உலகத்தை உருவாக்குவதில் முனைய வேண்டும். ஒரே முதலாளியின் இறுவேறு முகங்களை உருவாக்க வேண்டும்.But what about our own facesநீ நீயாக, நான் நானாக, ஒருவர் அண்மையில் ஒருவர் உணரக்கூடிய உண்மைக்காக நீ பரபரக்கவில்லையாநீ நீயாக, நான் நானாக, ஒருவர் அண்மையில் ஒருவர் உணரக்கூடிய உண்மைக்காக நீ பரபரக்கவில்லையாநான்தானா கூப்பிடவேண்டும்நீ என்னைத் தேவடியாளாக உணரச் செய்கிறாய்.உனக்கு வேண்டியது தேவடியாள்தான் பொலும்.தோசை வார்க்கும், பூஜை செய்யும் தேவடியாள்.அவள் புன்னகை செய்தாள். ‘என்ன’ என்பது போல அவன் அவளைப் பார்த்தான்.ஒன்றுமில்லையென்பதுபோல அவள் தலையை அசைத்தாள்.அவர்கள் அலுவலகத்தை நோக்கி நடக்கத் தொடங்கி னார்கள்.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள், தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசி��ம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப���பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nகட்டுரைகள், நாட்டுப்புற கலைகள், கலைஞர்கள், கலை நிகழ்வுகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன - 11 | பேராசிரியர். மறைமலை இலக்குவனார்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 7 | LIVE\nஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு 6 - LIVE\nதாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன - 10 | மருத்துவர் திரு. ஜானகிராமன், USA\nதாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2018/12/31/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-03-08T00:48:04Z", "digest": "sha1:AONYKDZ3AC357A7MIW4KRDSPIYCKMSII", "length": 13049, "nlines": 95, "source_domain": "www.alaikal.com", "title": "ஷேக் ஹசீனா தொடர்ந்து 3 வது முறையாகவும் வெற்றி! | Alaikal", "raw_content": "\nகொரோனாவில் சொதப்பியதால் நாட்டின் முழு மந்திரிகளும் உடன் பதவி நீக்கம் \nதமிழ் முஸ்லிம் அடிப்படைவாத இயக்கங்களுக்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்\nதளபதி 65' ரஷ்யாவில் படப்பிடிப்பு இடங்கள் தேர்வு\n100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய உப்பெனா\nமனிதர்களை பார்த்துதான் பயம் விஷ்ணு விஷால்..\nஷேக் ஹசீனா தொடர்ந்து 3 வது முறையாகவும் வெற்றி\nஷேக் ஹசீனா தொடர்ந்து 3 வது முறையாகவும் வெற்றி\nபங்களாதேஷில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா மிகப் பெரும் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தேர்தலில் வென்றுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nநாட்டில் மொத்தமுள்ள 350 பாராளுமன்ற தேர்தலில் ஷேக் ஹசீனாவின் ஆளும் அவாமி லீக் கட்சி, இதுவரை 281 தொகுதிகளை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இது அக்கட்சி முந்தைய தேர்தல்களில் பெற்ற வெற்றியைவிட கூடுதலான இடங்கள் ஆகும்.\nதேர்தல் முறைகேடு புகார்கள், வாக்குசாவடிகளை கைப்பற்றுதல் மற்றும் வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட இத்தேர்தலை ´´ஒரு கேலிக்கூத்தான தேர்தல்´´ என்று பங்களாதேஷ் எதிர்க்கட்சிகள் வர்ணித்துள்ளன.\nஎதிர்க்கட்சிகள் இதுவரை 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. தேர்தல் முடிவுகளை ஏற்காத எதிர்கட்சிகள் மறுதேர்தல் நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளன.\n´´இதுபோன்ற கேலிக்கூத்தான தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் தவிர்த்திட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்´´ என்று எதிர்க்கட்சி தலைவர் கமல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.\n´´நடுநிலை அரசு ஒன்றின் மேற்பார்வையில் மிக விரைவில் ஒரு புதிய பாராளுமன்ற தேர்தல் நடத்திட வேண்டும்´´ என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஇதனிடையே நாட்டில் நடைபெற்ற தேர்தல் வன்முறை குற்றச்சாட்டுக்கள் குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய அந்நாட்டின் தேர்தல் ஆணையம், தேர்தல் முறைகேடுகள் மற்றும் வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல் போன்ற குற்றச்சாட்டுககள் தங்கள் கவனத்துக்கு வந்ததாகவும் அது குறித்து விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.\nபங்களாதேஷில் நேற்று (30) நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட���சி ஆதரவாளர்கள் இடையே நடைபெற்ற மோதலில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர்.\n16 கோடி மக்கள்தொகை அந்நாட்டில் இஸ்லாமியவாதத் தீவிரவாதம், வறுமை, பருவநிலை மாற்றம், ஊழல் ஆகியன இந்தத் தேர்தலின் முக்கியப் பேசுபொருட்களாக இருந்தன.\nஅதன் அண்டை நாடான மியான்மரின் வன்முறைக்கு உள்ளான பல லட்சம் ரோஹிஞ்சா இன முஸ்லிம்கள் தஞ்சமடைந்ததைத் தொடர்ந்து, பங்களாதேஷ் சர்வதேசத் தலைப்புச் செய்திகளில் சமீப ஆண்டுகளில் இடம் பிடித்தது.\n2014 இல் நடந்த தேர்தலை முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி புறக்கணித்த நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து முக்கியக் கட்சிகளும் போட்டியிடும் தேர்தலாக இத்தேர்தல் அமைந்தது.\nஇதனிடையே, வாக்குப்பதிவு முடிவதற்கு முன்பாகவே வாக்குசாவடிகளை கைப்பற்றுதல் மற்றும் வன்முறைகள் ஆகியவற்றுக்கு அஞ்சி, எதிர்க்கட்சி கூட்டணியை சேர்ந்த குறைந்தது 47 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.\nவெள்ளிக்கிழமை அன்று தேர்தல் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து பிரதமர் ஷேக் ஹசீனா, ´´எதிர்க்கட்சியினர் ஒருபுறம் எங்கள் மீது குற்றச்சாட்டுக்களை வைக்கின்றனர். மறுபுறம் எங்கள் கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்களை தாக்குகின்றார்கள். இதுதான் இந்த நாட்டின் சோகம்´´ என்று தெரிவித்தார்.\nஆளுனர்களுக்கு பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவுரை\nவங்காளமொழி திரைப்பட இயக்குநர் மிருணாள் சென் காலமானார்\nகொரோனாவில் சொதப்பியதால் நாட்டின் முழு மந்திரிகளும் உடன் பதவி நீக்கம் \nஅஸ்ரா ஸெனிக்காவுக்காக அமெரிக்கா காலில் விழுந்த ஐரோப்பா ஊசி\nபாப்பரசரும் பெரிய அயதுல்லாவும் ஈராக்கில் வரலாற்றுப் புகழ் மிக்க சந்திப்பு \nஉலகம் முழுவதும் சிறு பிள்ளைகள் வடிக்கும் இரத்தக் கண்ணீர் சிறப்பு மலர்\nபிள்ளைகளை அடித்து வளர்ப்பது சரியா \nதடுப்பூசியே புதிய அணு குண்டு நாளை பிரதமர் அவசரமாக இஸ்ரேல் பயணம் \nசர்வாதிகாரிகளுக்கு எதிராக போர்க்குரல் கொடுக்கும் நான்கு உலக பெண்கள் \nடொனால்ட் ரம்ப் முழக்கம் மறுபடியும் அதிபர் தேர்தலில் போட்டி \nமனித உரிமைகள் கவுண்சிலில் இந்திய பிரதிநிதி பேசியது என்ன உலகம்\n54 லட்சம் பேருக்கு பிரிட்டன் வர இலவச வீசா நாடே புலம் பெயர்கிறது\nகொரோனாவில் சொதப்பியதால் நாட்டின் முழு மந்தி���ிகளும் உடன் பதவி நீக்கம் \nதமிழ் முஸ்லிம் அடிப்படைவாத இயக்கங்களுக்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்\nதளபதி 65′ ரஷ்யாவில் படப்பிடிப்பு இடங்கள் தேர்வு\nதமிழ் முஸ்லிம் அடிப்படைவாத இயக்கங்களுக்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்\nதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை விற்று ஆட்சிக்கு வரவில்லை\nயாழ் நகரில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/08/fm.html", "date_download": "2021-03-07T23:32:04Z", "digest": "sha1:EWNPCYOOHLX5NPDLUZDI6GKDSLUSKMSY", "length": 34489, "nlines": 484, "source_domain": "www.tamilvaasi.com", "title": "தங்கம் விலை ரொம்ப ஏறிருச்சா? அப்ப லவ் மேரேஜ் தான் கரெக்ட்! FM இல் ஒரு பெண் சொன்னது... | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: ஆதங்கம், சமூகம், சிந்தனை, பெண்கள்\nதங்கம் விலை ரொம்ப ஏறிருச்சா அப்ப லவ் மேரேஜ் தான் கரெக்ட் அப்ப லவ் மேரேஜ் தான் கரெக்ட் FM இல் ஒரு பெண் சொன்னது...\nசூரியன் FM இல் மகளிர் மட்டும்னு பெண்கள் மட்டுமே பங்கு பெறும் நிகழ்ச்சி மதிய நேரத்தில் போடுவாங்க. அந்த நிகழ்ச்சியில் தினமும் ஏதாவது பிரச்னையை கேள்வியா பெண்கள்கிட்ட கேட்பாங்க. பெண்களும் போன் பண்ணி அவங்களோட கருத்துக்களை சொல்வாங்க. நேத்து என்ன பிரச்னையை எடுதுக்கிட்டாங்கனா, தங்கம் விலை இப்படி நெனச்சு பாக்க முடியாத அளவுக்கு ஏறிட்டே போகுதே அதனால என்னென்ன விளைவுகள் வருதுன்னு டாபிக் எடுத்திருந்தாங்க, நிகழ்ச்சியில பேசியவங்க கல்யாண சீர்வரிசை மற்றும் செய்முறை செய்றதும் பிரச்சனையா இருக்கு. அதுவுமில்லாம தங்கத்தில் முதலீடு செய்யலாம்னு நெனச்சாலும் அதன் விலையை பார்த்து மலைக்க வேண்டியதா இருக்கேன்னு பேச்சு ஓடிட்டு இருந்துச்சு.\nஒவோருத்தரா போன் பண்ணி ஒவ்வொரு யோசனையா சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா ஒரு பெண் சொன்னாங்க தங்கம் விலையெல்லாம் ஏறிப்போச்சு. அதனால சீர்வரிசை நிறைய, இல்லை கொஞ்சம் கொடுக்கிறது கூட கஷ்டம் தான், அதை தவிர்க்கனும்னா லவ் மேரேஜ் பண்ணிகிட்டாங்கன்னா அந்த பிரச்சனையே இல்லைன்னு சொன்னாங்க. ஆகா ஒரு பெண்ணிடமிருந்து இப்படி ஒரு கருத்தான்னு நிகழ்ச்சி தொகுப்பாளர் அசந்து போயிட்டாங்க. மறுபடியும் அவங்க சொன்னாங்க, இன்னைக்கு நிலைமையில ஒரு பொண்ணுக்கு பையனையோ, அல்லது பையனுக்கு ஒரு பொண்ணை பார்க்றதும் சிரமமான விசயமா இருக்கு. வரன் அமைந்தாலும் பொருத்தம் அமையறது இல்லை. அப்படியும் அமைஞ்சா ஏதாவது காரணம் சொல்லி தட்டிப் போயிருது. ஆக வரன் தேடுறதும் கஷ்டமான விஷயமாத்தான் இருக்கு.\nஅப்படியே கஷ்டப்பட்டு தேடி ஒரு வரன் கிடைச்சாலும் மண்டபத்தில் இருந்து சாப்பாடு, அழைப்பிதழ், பொண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் நகைகள் போட்டு, அப்பப்பா ஏகப்பட்ட பார்மாலிடிஸ் இருக்கு. அப்படியே செலவு செஞ்சு திருமணம் நடத்தினாலும் அதுல, இதுல என ஏகப்பட்ட குறை சொல்வாங்க... இப்படி எந்த இம்சையிலும் சிக்காம இருக்கணும்னா, தங்கம் விலையிலிருந்தும் தப்பிக்கனும்னா லவ் மேரேஜ் தான் கரெக்ட்னு அவங்க ஒரு விளக்கமே சொன்னாங்க.\nஹி... ஹி... தங்கம் விலையேற்றத்தை பார்த்தா ஒரு வகையில லவ் மேரேஜ்ம் ஓகே தான்னு நினைக்கத் தோணுது....\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: ஆதங்கம், சமூகம், சிந்தனை, பெண்கள்\nரொம்ப சின்ன டைட்டிலா இருக்கே\nமாப்ள உமக்கு எதோ இந்த விஷயத்துல வருத்தம் போல ஹிஹி...லேட்டா சொல்றாங்களேன்னு\nமாப்ள உமக்கு எதோ இந்த விஷயத்துல வருத்தம் போல ஹிஹி...லேட்டா சொல்றாங்களேன்னு\nஅடுத்து ஒரு லவ் மேரேஜிற்கு அடி போடுறாரோ\nசரி நானும் ஒத்துக்கிறேன் .நீங்க சொல்லி அப்பீலேது நண்பா \nரொம்ப சின்ன டைட்டிலா இருக்கே\nஉங்க லெவலுக்கு முடியுமா எனால\nமாப்ள உமக்கு எதோ இந்த விஷயத்துல வருத்தம் போல ஹிஹி...லேட்டா சொல்றாங்களேன்னு\nஅடுத்து ஒரு லவ் மேரேஜிற்கு அடி போடுறாரோ\nஅய்யோ... பெரியவங்க இப்படி சொல்லலாமா\nஅந்த லேடியை தானே சொல்றிங்க\nதங்கம் விலை நேற்றைய நிலைக்கு கிராம் ரூ2630. இன்னைக்கு எவ்ளோனு தெரில.\nமுன்னாடியெல்லாம் பவுனே 4000 தான் வித்துச்சு.\nதங்கம் தான் இப்டினா வெள்ளி போட்டி போட்டுகிட்டு விக்குது.\nஎன்ன தான் விலை கூடினாலும், சீர் கேட்பது குறைய மாட்டீங்குதே..\nலவ் மேரேஜ் பண்ணினாலும், பொண்ணுங்க பெத்தவங்க கிட்ட, வாங்குறத கரெக்டா (பின்னாடி) வாங்கிட்றாங்களே.\nஆகா, காதல் திருமணம் என்றாலும் பெற்றோர் சம்மதித்தால் நகை பேச்சு வருகிறதே. அக்காக்களுக்கு போட்ட கணக்கு வைத்து சில பொண்ணுங்களும் கறாராக வசூல் பண்ணுகிறார்களே.\nவரதட்சணை கேட்காதா காதல்க் கல்யாணம் வாழ்க\nஆனாலும் பாருங்க இந்தப் பொண்ணு ரொம்ப சமத்து இல்லீங்களா\nநன்றி சகோ வரவர சமூக சேவை ஏறிட்டே போகுது .நம்ம தமிழ் வாசிக்கு ஹி...ஹி ....ஹி ...\nநன்றி சகோ பகிர்வுக்கு .\nகாதல் திருமணம் செய்தாலும் தாலி தங்கத்தில் தான் போடனும்....\nஹி... ஹி... தங்கம் விலையேற்றத்தை பார்த்தா ஒரு வகையில லவ் மேரேஜ்ம் ஓகே தான்னு நினைக்கத் தோணுது....\nமுன்பே திருமணம் ஆனவர்கள் என்ன பண்ணுவது\nஏண்டா அவுங்க தான் மகளிர் மட்டும்னு போர்ட் மாட்டிட்டான்களே அப்புறம் நீ ஏன் அதெல்லாம் பாக்குற... ஒருவைளை \nதங்கம் விலை ரொம்ப ஏறிருச்சா\nவாழ்த்துக்கள் மாப்பு, தலைப்பில் ஒரு சிலேடை...\nஅதனால சீர்வரிசை நிறைய, இல்லை கொஞ்சம் கொடுக்கிறது கூட கஷ்டம் தான், அதை தவிர்க்கனும்னா லவ் மேரேஜ் பண்ணிகிட்டாங்கன்னா அந்த பிரச்சனையே இல்லைன்னு சொன்னாங்க.//\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...\nமாற்றங்கள் வரும்.இனிமேல் பெண்களுக்கு மொத்த நகையும் மாப்பிள்ளை வீட்டில் போடணும் என்ற நிலை வரும்.\nமாற்றங்கள் வரும்.இனிமேல் பெண்களுக்கு மொத்த நகையும் மாப்பிள்ளை வீட்டில் போடணும் என்ற நிலை வரும்\nகாலம் மீண்டும் இவ்வாறு மாறினால்\nஅன்றைய பெண்சிசுக் கொலைகளுக்குப் பதிலாக ஆண்சிசுக் கொலைகள் வரலாம்...\nஇங்கயும் தங்கமா...அட்வைஸ் விவகாரமா இருக்கே\nஒரு பொண்ணு சொல்லுச்சுன்னு சொன்னதால தப்பிச்சீங்க..இல்லேன்னா தமிழ் தனியா வாசி தனியா பிச்சிருப்பாங்க\nபுரியாத விடலைப் பருவத்தில் காதலில் இறங்கி வாழ்ககையை தொலைச்சவங்க எத்தனயோ பேர் உண்டே..தங்கம் பெருசா....வாழ்ககி பெருசா\nதங்கமான பொண்ணு தான் வேணும் தங்கம் வேணாம் ஹிஹி\nபெரியவங்க பாத்து வச்ச திருமணமாக இருந்தாலும், காதல் திருமணமானாலும் சரி தங்கம் வாங்காமல் திருமணம் செய்தால் நல்லது.\nசக்தி கல்வி மையம் said...\nகல்யாணம் ஆன அப்புறம் புருஷன கேக்க பிளானா\nFM கேட்டுட்டே பேருந்தில் பயணம் போய் CNC ல வேலை போல...\nதங்கம் விலையேற்றத்தை பார்த்தா ஒரு வகையில லவ் மேரேஜ்ம் ஓகே தான்னு நினைக்கத் தோணுது....\n..... Parents approved love marriages லேயும் எல்லா formalities செய்தாகணும். அவங்க register marriages என்பதைத்தான் அப்படி குறிப்பிட்டு விட்டார்களோ\nஹிஹி உங்க பாடு திண்டாட்டம் தானுங்கோ\nநகை விலை ஏறியதால் காதலி என்னை பார்த்து புன்னகைத்தாள்... ஒரு வேளை உங்க பதிவ பாத்துட்டாளா.... பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே...\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nஏழ்மை - சிறுகதை (மீள்பதிவு)\nதோழி செங்கொடியின் ஆத்மா சாந்தி அடையுமா\nமதுரையில் விஜய் பேச்சு, சுடச்சுட ஆடியோ இணைப்பு\n பிரியாணியை திங்க இருக்கும் ...\nஅப்படி என்ன தான்யா இருக்கு வேலைக்காரி கிட்ட\nபதிவர் செங்கோவிக்கும், நடிகை ஹன்சிஹாவுக்கும் என்ன ...\nதங்கம் விலை ரொம்ப ஏறிருச்சா அப்ப லவ் மேரேஜ் தான் ...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு தயாரா\nபொதிகை சேனலில் வெட்ட வெளிச்சம் - இளைஞர்களே நீங்க வ...\nஇந்த வயசுல நீங்க இதை செய்யலைன்னா உங்க வருங்காலம் அ...\nஆந்திராவில் தமிழ்ப் படங்களுக்கு ஆப்பு - குசும்பு அ...\nதனபாலு...கோபாலு.... அரட்டை - அண்ணா நகரிலிருந்து....\n\"ஐ லவ் யூ மம்மி\"\nசுதந்திர போராட்டத்திலிருந்து சுதந்திரம் அடைந்தது வ...\nதல ரசிகர்களுக்காக... இந்த மாதமே மங்காத்தா ரிலீஸ்\nவிடி‌ந்தா‌ல் ‌அ‌ந்த த‌ம்ப‌திக‌ளி‌ன் 20ஆ‌வது ‌திரும...\nமதுரையில் காதல் செய்வதற்கு ஏற்ற இடங்கள் எது\nநயன்தாரா இந்துவாக மதம் மாற்றம் - கண்டனங்கள் குவிகிறது\nஅட யாருங்க இந்த பொண்ணு\nவடிவேலு, செந்தில் மீது வழக்கு போட்ட கவுண்டமணி - வீ...\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு ...\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு - 1\nஅல் ஜஸீரா தொலைக்காட்சியில் தமிழ் பாடல் - புலம் பெய...\n\"மங்காத்தா\" படத்தில் ரஜினியின் ‘பல்லேலக்கா’ பாடல்\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\n���ள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2012/06/blog-post_17.html?showComment=1339917147085", "date_download": "2021-03-07T23:25:51Z", "digest": "sha1:PWWUQPWAFW7HC7KASLFJWU45CT7D5BFZ", "length": 29752, "nlines": 372, "source_domain": "www.tamilvaasi.com", "title": "இந்தியாவின் ஐந்து ஆண்டுகள் வீணாகிப் போகப் போகுதா? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அரசியல், இந்தியா, ஜனாதிபதி\nஇந்தியாவின் ஐந்து ஆண்டுகள் வீணாகிப் போகப் போகுதா\nஇந்த வருடம் நமது நாட்டிற்கு 13-வது ஜனாதிபதி தேர்தல் வரபோகுது. நாமெல்லாம் இதுக்கு ஓட்டு போட முடியாது. நாம விருப்பப்பட்டு தேர்ந்தெடுத்த பெரிய ஆளுங்க எல்லாம் சேர்ந்து ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பாங்க. எப்பவுமே ஜனாதிபதி தேர்தல்ல ஆளுங்கட்சி ஒருத்தரை சொல்வாங்க, மற்ற கட்சிகள் எல்லாம் அவரை ஆதரிச்சு அவரையே ஜனாதிபதியா உட்கார வச்சிருவாங்க. ஆனா இந்த வருஷம் எம்எல்ஏ, எம்பி தேர்தல் போல ஜனாதிபதிக்கும் ஏகப்பட்ட போட்டி வந்திருச்சு. ஆளுங்கட்சி தரப்புல இருந்து அவரா, இவரான்னு திண்டாடி, இப்ப பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதிக்கு பரிந்துரை பண்ணியிருக்காங்க.\nஅப்புறம் மம்தா பானர்ஜி நம்ம ஊரு அப்துல் கலாமை ஜனாதிபதியா நிறுத்தனும்னு ரொம்பவே மெனக்கட்டு அவருக்காக ஆதர���ை திரட்டிட்டு இருக்காங்க. நம்ம ஜெயலலிதா பி.ஏ.சங்மாவை நிறுத்தனும்னு சொன்னாங்க. ஆனா இப்போ அவருக்கு எந்த அளவுல ஆதரவு இருக்குன்னு தெரியல. பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானியும் ஜனாதிபதி தேர்தல்ல நிக்க விருப்பம் தெரிவிச்சு இருக்கார். ஆக, இப்படி, ஜனாதிபதி ரேசில், பிரணாப் முகர்ஜி, அப்துல் கலாம், பி.ஏ. சங்மா, ராம்ஜெத் மலானி என நாலு பேர் இருக்குற மாதிரி தெரியுது. எந்தெந்த கட்சி ஆதரவு இவங்களுக்கு கிடைக்குதுன்னு எப்படியும் பேரம் நடந்திட்டு தான் இருக்கும். ஆனாலும் இப்ப அஞ்சு வருசமா பிரதீபா பாட்டில் ஜனாதிபதியா இருந்திருக்காங்க. என்ன செஞ்சு நாட்டை முன்னேற்றி இருக்காங்கன்னு தெரியல. ஆனா நிறைய டூர் போயி நிறைய செலவு செஞ்சிருக்றதா சொல்றாங்க. சரி விடுங்க, அவங்க ஜனாதிபதி காலம் முடியப்போகுது. ஆண்டு அனுபவிச்சுட்டாங்க. அடுத்து வர்றவங்களாவது ஏதாவது பிரயோசனமா செய்வாங்களா\nமம்தாஜி சொல்றது போல கலாம் மீண்டும் ஜனாதிபதியா வந்தா இந்தியா ஓரளவு நல்ல பாதையில் செல்லும் என பெரும்பாலான மக்களின் விருப்பம். ஆனா ஜனாதிபதியை தேர்ந்தேடுப்பவர்களின் ஆதரவு அவருக்கு முழுமையாக கிடைக்காது என்றே தோன்றுகிறது. ஏனெனில் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பவர்கள் மேலிடம் சொல்வதையே செய்வார்கள். வேற வழி..... அவர்கள் அந்த இடத்தில் பிழைப்பு நடத்த வேண்டி மேலிடம் சொல்வதைத் தான் கேட்பார்கள்.\nஆளுங்கட்சி நிறுத்தியிருக்கும் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் வெறும் கையெழுத்துக்காக இல்லாமல் பிரயோஜனமாக, மக்களின் விருப்பப்படி, இந்தியாவின் நலனுக்காக, இந்தியாவின் எதிர்கால முன்னேற்றத்திற்காக பாடுபட்டு உழைக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இவைகள் நிறைவேறாமல் போனால் இந்தியாவின் வரும் ஐந்து ஆண்டுகள் வீணாகிப் போய் விட வாய்ப்புகள் மிக அதிகம்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அரசியல், இந்தியா, ஜனாதிபதி\nபிரசிடெண்ட வழிமொழியுமளவுக்கு, நீர் அம்மாம் பெரிய அப்பாடக்கரா\n///வெறும் கையெழுத்துக்காக இல்லாமல் பிரயோஜனமாக, மக்களின் விருப்பப்படி, இந்தியாவின் நலனுக்காக, இந்தியாவின் எதிர்கால முன்னேற்றத்திற்காக பாடுபட்டு உழைக்க வேண்டும்////\nஇந்திய அரசியல் சட்டப்படி ஒரு ஜனாதிபதி இப்படி இயங்கமுடியுமா\nபிரசிடெண்ட வழிமொழியுமளவுக்கு, நீர் அம்மாம் பெரிய அப்பாடக்கரா\nநம்மளால இப்படி பேசத்தானே முடியும்... தேர்ந்தெடுக்க உரிமை இல்லையே வெளங்கா...\nஇந்திய அரசியல் சட்டப்படி ஒரு ஜனாதிபதி இப்படி இயங்கமுடியுமா\nஅரசியல்வாதிகளின் சட்டப்படி செய்ய முடியாதுன்னு நினைக்கிறேன்... ஹி..ஹி...\nரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதி நமது நாட்டுக்கு தேவை இல்லை என்பதே என் கருத்து\nஉலகம் பூரா இப்போ ஜனாதிபதி பதவிங்கிறது ரப்பர் ஸ்டாம்பு மாதிரி தான்ஒரு சில எதேச்சார நாடுகள்(உ-ம்;இலங்கை)தவிர\nஜனாதிபதியானவர் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்கவேண்டும்.நாட்டின் உயர் பதவியான உச்ச நீதிமன்ற நீதிபதியையும்,இந்திய தேர்தல் ஆணையரையும் நியமிக்கும் அதிகாரம் இவரிடம் தான் உள்ளது.ஆனால் பிரதமருக்கு அடுத்த நிலையில் உள்ள ஒரு மத்திய அமைச்சரே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டது வெட்கக்கேடு.அதுவும் காங்கிரசை வழிநடுத்தும் ஒரு மூத்த தலைவர்.இவர் காங்கிரஸ் நலனைப் பார்ப்பாரா அல்லது நாட்டு நலனைப் பார்ப்பாரா\nFuse போன bulb-பால எந்த பிரயோசனமும் இல்லை பாஸ், நம்ம நாட்டில ஜனாதிபதி பதவிங்றது Fuse போன bulb மாதிரித்தான்., இதுல இவரு வந்தா இப்படி பன்னிருவாறு அவரு வந்தா அப்படி பன்னிருவாறுங்கற பேச்சுக்கே இடமில்லை.\nமம்தாஜி, நாட்டின் மீது அக்கறைக் கொண்டா கலாமை முன்னிறுத்துகிறார் அவரது பிரச்சனையே பிரணாப் தான்.பிரனாப்தான் ஜனாதிபதி வேட்பாளர் என்று காங்கிரஸ் அறிவித்தப்பின் தான் கலாம் பெயர் இங்கே அடிபடுகிறது.இவர் ஆறு மாதத்திற்கு முன்பே இந்த யோசனையை வெளியிட்டிருந்தால் நிச்சயம் தமிழக கட்சிகள் ஆதரவு அளித்திருக்கும் மேலும் இந்தியா முழுவதிலும் ஆதரவு பெருகியிருக்கும்.எனக்கென்னவோ கலாம்,மம்தாவின் பகடைக்காயாக ஆக்கப்பட்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது.\n//பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் வெறும் கையெழுத்துக்காக இல்லாமல் பிரயோஜனமாக, மக்களின் விருப்பப்படி, இந்தியாவின் நலனுக்காக, இந்தியாவின் எதிர்கால முன்னேற்றத்திற்காக பாடுபட்டு உழைக்க வேண்டும் என்பதே என் விருப்பம்//\nஇதுலாம் பேராசை .. மந்திரி பதவியிலேயே ஒன்னும் கிழிக்க முடியல இவர் போய் ............. போங்க பாஸ் காமெடி பண்ணிக்கிட்டு\n\"பில்லா vs சகுனி : ஜெய்க்க போவது யாரு \n��ம்ம நாட்டு ஜனாதிபதி பதவிக்கே ஒரு மதிப்பு ஏற்பட்டது கலாம்அவர்களால்... மத்தவங்க காங்கிரஸ் அரசு இருந்தவரை இருக்கும் வரை டம்மி பீஸ்தான் ஜனாதிபதி\nரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதி நமது நாட்டுக்கு தேவை இல்லை என்பதே என் கருத்து///\nஅட... எல்லோருமே ரப்பர் ஸ்டாம்ப்ன்னு நெனக்கிறாங்களா\nஉலகம் பூரா இப்போ ஜனாதிபதி பதவிங்கிறது ரப்பர் ஸ்டாம்பு மாதிரி தான்ஒரு சில எதேச்சார நாடுகள்(உ-ம்;இலங்கை)தவிரஒரு சில எதேச்சார நாடுகள்(உ-ம்;இலங்கை)தவிர\nகாங்கிரஸ் நலனைப் பார்ப்பாரா அல்லது நாட்டு நலனைப் பார்ப்பாரா\nFuse போன bulb-பால எந்த பிரயோசனமும் இல்லை பாஸ், நம்ம நாட்டில ஜனாதிபதி பதவிங்றது Fuse போன bulb மாதிரித்தான்.,//\nபியுஸ் போகாத பல்பு எங்க விப்பாங்க...\nஎனக்கென்னவோ கலாம்,மம்தாவின் பகடைக்காயாக ஆக்கப்பட்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது.////\nஎன்னுடைய ஆதரவும் விருப்பமும் கண்ணடிப்பா அது நம்ம முன்னால் ஜனாதிபதி கலாமுக்கு தான்\nகலாம் அவர்களை நாம் நிறைய பேர் ஆதரித்தாலும் இந்த தேர்தலில் நாம் வாக்களிக்க முடியாது என்பதால், அவர் வெல்வது சாத்தியம் இல்லை...\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபதிவுலகிலிருந்து சற்று ஓய்வு பெறப் போகிறேன் - 500-...\nசுவையான சில்லி இட்லி செய்வது எப்படி\nஇந்தியாவின் ஐந்து ஆண்டுகள் வீணாகிப் போகப் போகுதா\nபெண்கள் பிட்னஸ் சென்டருக்கும், ஸ்பா-க்கும் செல்வது...\nசொன்னதைத் தான் செய்தேன் - அறியாமை நீதிக்கதை\nமகா ஜனங்களே, நான் விஜயகாந்த் பேசறேன்\nஎம்மாம் பெரிய கொழுகொழு எலி\nநித்யானந்தா, அஞ்சலி, மின்சார ரகளைகள்\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hotnewsexpress.com/2019/10/06/yash-in-suryavamsi/", "date_download": "2021-03-08T00:24:11Z", "digest": "sha1:O6ZIB6KWPGMHP7SHRJR2SYGR7MNRWWAW", "length": 6867, "nlines": 82, "source_domain": "hotnewsexpress.com", "title": "அதிரடி நாயகன் யஷ் நடிக்கும் ‘சூர்யவம்சி’! – Hot News Express", "raw_content": "\nஅதிரடி நாயகன் யஷ் நடிக்கும் ‘சூர்யவம்சி’\nOctober 6, 2019 - சினிமா செய்திகள்\nஅதிரடி நாயகன் யஷ் நடிக்கும் ‘சூர்யவம்சி’\nமஞ்சு சினிமாஸ் சார்பில் கே.மஞ்சு தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூர்யவம்சி’. பிரபல இயக்குனர் மகேஷ்ராவ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக யஷ் நடிக்க, கதாநாயகியாக ராதிகா பண்டிட் மற்றும் வித்தியாசமான ரோலில் நடிகர் ஷாம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.. மற்றும் தேவராஜ், சுமித்ரா, சீதா, அவினாஷ், ரவிஷங்கர் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.\nகடந்த வருடம் கன்னடத்தில் உருவாகி, தமிழ் தெலுங்கு மட்டுமல்லாது இந்தியிலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்��� படம் கேஜிஎப் சாப்டர் 1.. இந்தப்படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரு கதாநாயகன் ஆகிவிட்டார் நடிகர் யஷ். இந்த நிலையில் யஷ் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள இந்த சூர்யவம்சி படம் வரும் நவம்பர் மாதம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.\nநேர்கொண்ட பார்வை கொண்ட துணிச்சலான இளைஞன் யஷ், தன் மனதை கவர்ந்த ராதிகாவை விரட்டி விரட்டி காதலிக்கிறார்.. ராதிகா யஷ்ஷை விரும்பினாலும் அதை வெளியே சொல்ல தயக்கம் காட்டுகிறார்.. ராதிகாவின் பெற்றோர்கள் தாங்கள் இறப்பதற்கு முன்பு தங்கள் உறவுக்கார பையன் ஷாமைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என சத்தியம் வாங்கி இருப்பது யஷ்ஷிற்கு தெரிய வருகிறது. ஷாம் ஒரு மிகப்பெரிய டான்.. அதேசமயம் ராதிகாவுக்காக தன்னை மாற்றிக்கொள்ள நினைப்பவர். இதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை காதல், காமெடி, ஆக்சன் என கமர்ஷியல் பார்முலா கலந்து படமாக்கி இருக்கிறார் இயக்குனர் மகேஷ்ராவ்.\nஇணை தயாரிப்பு: ஷபீர் பதான்\n17வது சென்னை சர்வதேச திரைப்பட விழா ‘போஸ்டர்’ வெளியீடு\nபன்னிரண்டு சதவீத வாக்குகளை வைத்திருக்கும் தமிழக ஓட்டுனர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://infotechtamil.info/powertoys-image-re-sizer/", "date_download": "2021-03-07T23:22:27Z", "digest": "sha1:A4ERQMZDA3SFOSAO37TPD3GVGAINHA3N", "length": 8186, "nlines": 61, "source_domain": "infotechtamil.info", "title": "Powertoys Image Re-Sizer - InfotechTamil", "raw_content": "\nபடங்களின் அளவை மாற்ற Image Re-sizer\nமைக்ரோஸொப்ட் நிறுவனத்தில் கடமையாற்றும் மென்பொருள் விற்பன்னர்கள் தங்கள் ஒரு மென்பொருளை உருவாக்கி வெளியிட்டு அடுத்த ப்ரோஜெக்டை ஆரம்பிப் பதற்குள் மேலும் சில சிறிய இலவச மென்பொருள் கருவிகளை உருவாக்கி விடுவார்கள். அதனையே Power Toys எனப்படுகிறது. ஆனால் மைக்ரோஸொப்ட் நிறுவனம் அதற்கு எந்தவித ஆதரவோ உத்தரவாதமோ வழங்குவ தில்லை. பவடோய்ஸ் பயன்படுத்துவதனால் ஏதும் பிரச்சினைகள் உங்கள் கணினியில் ஏற்படுமானால் அதனை பயன்படுத்துபவர்களே அதற்குப் பொறுப்பு. அதே வேளை இந்த பவடோய்ஸ் யூட்டிலிட்டிகள் விண்டோஸ் எக்ஸபீ இயங்கு தளத்திற்கு மட்டுமே ஆதரவளிக்கின்றன.\nTask Bar Magnifier, Power Calculator, Image Resizer என மொத்தம் 14 பவடோய்ஸ் யூட்டிலிட்டிகள் இது வரை விண்டோஸ் எக்ஸ்பீ இயங்கு தளத்திற்கென வெளியிடப்பட் டுள்ளன. இவற்றுல் இமேஜ் ரீஸைசர் என்பது மிகவும் பயனுள்ள ஒரு ய���ட்டிலிட்டி. இதன் மூலம் கணினியிலுள்ள ஒளிப்படங்களின் அளவை இலகுவாக மாற்றிக் கொள்ள முடிவதோடு அவற்றின் பைல் அளவையும் (file size) கணிசமாகக் குறைத்துக் கொள்ள முடிகிறது.\nஇமேஜ் ரீஸைசர் மென்பொருள் கருவியை நிறுவியதும், கணினியிலுள்ள ஒரு படத்தின் (image file) மேல் ரைட் க்ளிக் செய்யும் போது வரும் கன்டெக்ஸ்ட் மெனுவில் Re-size Pictures எனும் கட்டளை தோன்றும். அதன் மேல் க்ளிக் செய்ய ஒரு டயலொக் பொக்ஸ் தோன்றும். அங்கு உங்கள் படத்தை மாற்ற வேண்டிய அளவைத் தெரிவு செய்து ஓகே சொல்ல அடுத்த கணமே அந்தப் படம் அதே போல்டருக்குள் சேர்க்கப்பட்டுவிடும்.\nகொள்பவர்களுக்கு இது மிகவும் உபயோகமான ஒரு யூட்டிலிட்டி. 521 கேபீ அளவுள்ள இதனை மைக்ரோஸொப்டின் இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.\nTransfer your Facebook photoss – பேஸ்புக்கில் நீங்கள் பதிவேற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, கூகுள் புகைப்படங்கள் சேவைக்கு மாற்ற …\nMars Perseverance Photo Booth செவ்வாய் கிரகத்தில் புகைப்படம் எடுக்க நாசா வழங்கும் வாய்ப்பு\nSpotify now available in Sri Lanka ஸ்பாடிஃபை சேவை தற்போது இலங்கையிலும்\nYou cannot copy content of this page கொப்பி பண்ணாதீங்கய்யா, சுயமா எழுதுங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://sithurajponraj.net/2019/10/29/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2021-03-08T01:18:43Z", "digest": "sha1:PSOKHYU26S7UEXNTK7TZGRK4HXOPB4ZD", "length": 11420, "nlines": 60, "source_domain": "sithurajponraj.net", "title": "போஹுமில் ஹ்ரபால் – காலாவதியான மனிதனின் கதை – சித்துராஜ் பொன்ராஜ் வலைப்பக்கம்", "raw_content": "\nFollow சித்துராஜ் பொன்ராஜ் வலைப்பக்கம் on WordPress.com\nபோஹுமில் ஹ்ரபால் – காலாவதியான மனிதனின் கதை\nசெக் நாட்டின் தலைசிறந்த பரீட்சார்த்த எழுத்தாளர் என்று கருதப்படும் போஹுமில் ஹ்ரபால்-இன் 1964 நாவலான “முதியவர்களுக்கான நடன வகுப்புகள்” (Dancing Lessons for the Advanced in Age) சுமார் 130 பக்கங்களும் ஒற்றை வாக்கியமாக எழுதப்பட்டிருக்ககின்றன.\nநாவலின் பெயரில்லாத எழுபது வயது கதாநாயகன் சூரியக் குளியல் போடும் சில இளம்பெண்களைப் பார்த்த குஷியில் தனத் நீண்ட வாழ்க்கையை ஒரே மூச்சில் சொல்லி முடிப்பதாகக் கதை.\nகிழவன் பெண்களிடம் தனது பழைய காதலியர்களைப் பற்றியும், தனது காம சாகசங்களைப் பற்றியும், தான் பங்கேற்று வீரதீரச் செயல்களைச் செய்த போர்கள், தான் குடித்த மதுவின் அளவு ஆகியவற்றைச�� சொல்வதாகக் கதை. கிழவன் கொஞ்சம் உண்மையோடு நிறைய பொய்களையும் சேர்த்துச் சொல்கிறான் என்று வாசகர்கள் ஊகித்துக் கொள்ளும் விதமாக ஹ்ரபால் கதையை அமைத்திருக்கிறார்.\nகோகோல், தஸ்தவ்யஸ்கி நாவல்களில் வருவதுபோலவே தத்துபித்தென்று கண்டதைப் பேசும் மடையனாகவே ஹ்ரபால் கிழவனைச் சித்தரித்திருந்தாலும் முன்னிரண்டு எழுத்தாளர்களைப் போலவே அந்தக் கிழவனின் சொற்களின் வழியாக மிகக் கூர்மையான சமூக விமர்சனங்களை முன்வைக்கிறார். தனது நீண்ட பேச்சின் இடையில் 1918-ஓடு அழிந்து போன ஹப்ஸ்பர்க் பேரரசின் பெருமைகளைப் பேசுகிறான். சர்வாதிகார ஆட்சியின் கீழ் எழுதப்பட்ட நாவலில் மன்னராட்சியின் மகிமைகளை எடுத்துச் சொல்கிறான். பண்டைய நாட்கள் கடுமையானவையாக இருந்தாலும் அந்த நாள்களில் ‘எல்லோரும் நிறைய பாடல்களைப் பாடினார்கள்’ என்கிறான். தன் கதையைக் கேட்கும் பெண்களுக்கு உங்கள் தலையில் யாரேனும் வெள்ளரிக்காய்களைக் கொட்டுவதுபோல் கனவு கண்டால் அவர்கள்தான் உங்களை உண்மையாகக் காதலிப்பவர்கள் என்று அறிவுரை சொல்கிறான்.\nகிழக்கு ஐரோப்பிய இலக்கியத்தைப் பொறுத்தவரை ஹ்ரபாலும் மிலான் குண்டராவும் அமெரிக்க இலக்கியத்தில் கர்ட் வோனகுட், சார்லஸ் புக்கோவ்ஸ்கி இருவரும் மனதை அதிர வைக்கும் அவலங்கள், கொடுமைகள் ஆகியவற்றின் ஆழத்தை விவரிக்க நகைச்சுவையைப் பயன்படுத்தியவர்கள்.\nஇயல்பான வாழ்க்கையுடன் பொருந்தாத, கனிவான இதயம் கொண்ட, தம்மைப் பற்றிய அதீதமான சுய அபிப்பிராயம் கொண்ட, ஆனால் அதே சமயம் மனிதர்கள் விரும்பும் பெருமைகளை எட்ட முடியாமல் ஒரு படி தள்ளியே இருக்கும் கதாபாத்திரங்களின் வழியாக முன்னெடுக்கப்படும் முரண்சுவையாகவே இவர்களது நாவலில் வரும் நகைச்சுவை நிறைவேறுகிறது. ஹ்ரபால் போன்ற எழுத்தாளர்கள் படைத்துக் காட்டும் மனிதர்கள் நமது கேலிக்கு ஆளாகும் அதே சமயம் நமது பரிதாபத்துக்கும் உள்ளாகிறார்கள். அவர்களை வாழ்க்கையின் தர்க்க நியாயங்களுக்கு உட்படாத அபத்தங்களும் வன்முறையும் அலைக்கழிக்கின்றன.\nகொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ஹ்ரபாலின் நாவலில் வரும் கதாபாத்திரம் நாம் ஒவ்வொருவரும்தான் என்று உணர அதிக நேரம் பிடிக்காது.\nஇந்த நாவலில் வரும் கிழவனை அவனுடைய முதுமை அலைக்கழிக்கிறது. பல வித அரசியல், பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களால் ��ீரழிக்கப்பட்ட தனது வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் நேரத்தில் அவனுடைய இயலாமையையும் தோல்வியையும் தனது முதுமையிம் ரூபத்தில் அவன் சுய தரிசனம் செய்து கொள்கிறான்.\nஒற்றை வாக்கியத்தில் லேசாய் மூச்சிரைத்தபடியே அவன் தன்னைப் பற்றி இளமையின் உச்சத்தில் இருக்கும் பெண்களிடம் சொல்லிக் கொள்ளும் கதையும் தன் கைகளிலிருந்து மெல்ல நழுவிப் போகும் வாழ்க்கையையே குறிக்கும் குறியீடாகவே அமைந்து விடுகிறது.\nமிலான் குண்டரா தனது ‘நாவல் கலை’ எந்ற கட்டுரையில் இத்தகைய காலாவதியான மனிதர்களின் கதைகளைக் கூறுவதே நாவலின் தலையாய நோக்கம் என்கிறார்.\nஹ்ரபாலின் “முதியவர்களுக்கான நடன வகுப்புகள்” என்ற நாவலும் அத்தகைய காலாவதியான ஒரு மனிதனின் கதைதான்.\nமுதியவர்களுக்காக எதற்கு நடன வகுப்புகள் என்று நாம் சிரிக்கக் கூடும்.\nநமது வாழ்க்கையைச் சூழ்ந்திருக்கும் பல அபத்தங்கள் தோல்விகள் இவற்றினிடையே இதுவும் ஓர் அபத்தம் என்று வாழ்க்கை நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது.\nநாவல்கள் பல வகைகளில் விளிம்பு மனிதர்களின் அவலங்களின் கதைகளைட் சொல்வதைத் தாண்டி பெரும் வரலாற்றுப் பதிவுகளாகவே தம்மைக் காட்டிக் கொள்ளும் காலக்கட்டத்தில் ஹ்ரபால் போன்றவர்களின் மனித இனத்தின் துன்பங்களின் மீது பெருங்கருணை காட்டும் நாவல்கள் இன்றியமையாதவை ஆகின்றன.\n« ஆத்மார்த்தி – ஈர்ப்பு என்னும் பெரும்வேதனை\nகார்மன் மரியா மாச்சாதோ – அவள் உடம்பும் மற்ற கொண்டாட்டங்களும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%87-1/", "date_download": "2021-03-08T01:01:04Z", "digest": "sha1:IDAMQSCSESWMZDJ4EEWUSE3U573LB3ML", "length": 13180, "nlines": 120, "source_domain": "www.madhunovels.com", "title": "உயிரானவளே 1 - Tamil Novels", "raw_content": "\nHome மலர்விழி உயிரானவளே உயிரானவளே 1\nபிரண்ட்ஸ் நான் குரு நாவல் போட்டிக்காக இந்த ஸ்டோரி எழுதி இருக்கேன் படிச்சி உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்…நாவல் பெயர்… உயிரானவளே….\nஇளம் வெயில்… அதிகாலை தூக்கம் சொர்கம் தான் அத அனுபிவிக்கறவங்களுக்கு மட்டும் தான் அந்த சுகம் தெரியும் ஆஆஅம்ம்ம்ம் ஆழ மூச்சு எடுத்து எழுந்து உட்ட்கர்ந்தான்… முகிலன்…\nநைட் புள்ள ஹெவி வ்ர்க் ப்ராஜெக்ட் அது அவன் தான் முடிக்கணும் முடிச்சிட்டு இயர்லி மார்னிங் தான் வந்தான்… முகிலன் மென்பொருள் வ்ர்க்\nபண்ணறவன் .. டீம் லீடர்… குளிச்சிட்டு கிளம்பனும்….ஹ்ம்ஹும் இப்படியே இருந்தா… மறுபடியும் தூங்க சொல்லும்… முகிலா கம் பாஸ்ட் ரெடி ஆகிடு அவனுக்கே சொல்லிக்கொண்டே எழுந்து குளியல் அறைக்கு பக்கம் போகும் வேலையில் பேச்சு குரல் கேட்கவும் அங்கே தேங்கி நின்றான்…\nமம்மி… எனக்கு பிங்க் கலர் தான் பாபி டால் வேணும்… அது தான் பாலா க்கு பிடிக்கும் மம்மி…. என் ஸ்வீட் மம்மி தான ..தாடைய கொஞ்சிகிட்டே கன்னத்துல முத்தம் குடுத்தாள்.ஜானு என்கிற ( ஜானவி ) பக்கத்து போர்சன் ல நடக்கும் உரையாடலை கேட்டு நின்றான்…பதில் . என்ன வருதுனு கேக்க…(.அவன் மனசாட்சி கேட்டது டேய் முகிலா உனக்குக்கொஞ்சம்மாச்சும் இங்கிதம் இருக்கா இப்படி அடுத்த வீட்டு கதையை கேக்க இப்படி காத தீட்டி வச்சிக்கறியே உனக்கு வெக்கமா இல்லை.. ஈஈஈ இல்லை நானா போய் கேட்டேன் அதுவா காதுல வந்து விழுது … உன் காதுல விழுந்தாலும் தட்டி விட்டு போகவேண்டிதானே இப்படிதான் உன் காததீட்டி வச்சி கேக்க சொல்லுதா… ஹேய் சும்மா இரு…. நொய் நொய்னு எதுனா சொல்லிக்கிட்டு அதட்டல் போட்டதும் கப் சீப் ஆகிவிட்டது மனசாட்சி….\n…ஹே வாலு மம்மி கிட்ட எப்படி கேட்ட கிடைக்கும்னு நல்லா தெரிஞ்சி வச்சிருக்க……. ஸ்மார்ட் கேர்ள்…. பொண்ண கொஞ்சிட்டே கலகலவென்று சிரித்தாள்… மயூரி..\nஏனோ அந்த பேச்சு சிரிப்பு எல்லாம் …முகிலனுக்கு பரிச்சயம் ஆன மாதிரியே இருந்ததது… . அப்படியே உறைந்து நின்றான்..ஒரு வேல அவளா இருக்குமோ… இல்லை அவளா இருக்க கூடாது….. இல்லை அவளா இருக்க கூடாது….. முதல்ல யாருனு தெரியணும் அவசரமா குளிச்சிட்டு கிளம்பி வெளியில் வந்தான்…..\nஎன்னடா அதுக்குள்ள கிளம்பிட்ட கையில் காபியோட வந்தாள் முகிலனோட அம்மா பார்வதி… வந்ததே விடிய காலைல தான் அதுக்குள்ள ஓடுற…. இந்தா இந்த காபி குடி ரூம் வச்சிருக்கான் பாரு எப்படி…. விழுந்து துணியெல்லாம் ஒழுங்கா எடுத்துவச்சிக்கிட்டே புலம்பிக்கொண்டிருந்தால் .. ஹ்ம்ம் காலாகாலத்துல ஒரு கால்கட்டு போட்டுட்டா வரவா பாடு இவன் பாடு னு அக்கடான்னு இருக்கலாம்னு பாத்தா எங்க அசைய மாற்றானே…என்னென்னவோ சொல்லி பாத்துட்டேன் கெஞ்சி பாத்துட்டேன் எதுக்கும் பிடிக்குடுக்காமலே நழுவுறான்…. ஹ்ம்ம் எல்லாம் என் தலைவிதி….. அவள் புலம்பல் எதுவும் அவன் காதில் விழுந்தா தானே… அவன் சிந்தனை எல்லாம் காலையில் க��ட்ட சிரிப்பு சத்தத்தை நினைத்துக்கொண்டிருந்து….அரக்க பறக்க சாப்பிடறத பாத்ததும் பார்வதி திட்டினாள்.. மெல்லமெல்லசாப்பிடு …. எதுக்கு இவ்வளவு வேகமா சாப்பிடற… பொறயேறிக்க போகுது சொல்லி வாயைமூடவில்லை… முகிலனுக்கு பொறையேறிவிட்டது…..பாத்தியா சொன்னேன்ல … இந்த தண்ணிய குடி என்னடா அவசரம்.. உனக்கு\nஅம்மா …. என் அவசரம் எனக்கு .தான் தெரியும் …\nஹுக்கும் போடா … டேய்…\nமுகத்தை தோள்பட்டையில் இடித்துபோய்விட்டாள். சமையறைக்குள்… அம்மாவுடைய செய்கையில் ….. சிரித்துக்கொண்டே கை கழுவிட்டு சமையறையில் பக்கம்\nஎன் செல்ல அம்மாவே கோச்சிக்காதிங்க உங்க மகன் தானே …… பின்னாடி இருந்து கட்டி கொண்டு கொஞ்சி கொண்டிருந்தான் …அவன் செய்கையில் சிரித்து விட்டார் போடா போக்கிரி….\nஐய்யா ….. அம்மா சிரிச்சிட்டாங்க…. கட்டிக்கொண்டான்….\nசரிம்மா நான் கிளம்பறேன்….. டைம் ஆகிடுச்சு…\nசரிடா பாத்து போய்ட்டு வா வண்டிய வேகமா ஒட்டாத சரியா….\nஹ்ம்ம் ஓகே மா…. வெளிய வந்தவன் பக்கத்து போர்சன்ன பார்த்தவுடன் நின்று விட்டான்………\nNext Postஉயிரானவளே .. பகுதி 2\nஉயிர் தேடும் ஓர் ஆத்மா….. பகுதி 10\nஉயிர் தேடும் ஓர் ஆத்மா பகுதி 9\nஉயிர் தேடும் ஓர் ஆத்மா பகுதி 8\nஉயிர் தேடும் ஓர் ஆத்மா பகுதி..7\nஉயிர் தேடும் ஓர் ஆத்மா பகுதி 6\nஉயிர் தேடும் ஓர் ஆத்மா… பகுதி 5\nவனமும் நீயே வானமும் நீயே 10\nவனமும் நீயே வானமும் நீயே 9\nவனமும் நீயே வானமும் நீயே 8\nவனமும் நீயே வானமும் நீயே 7\nவனமும் நீயே வானமும் நீயே 6\nவனமும் நீயே வானமும் நீயே 5\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nகாதல் மட்டும் புரிவதில்லை 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/207129/news/207129.html", "date_download": "2021-03-08T00:16:21Z", "digest": "sha1:YNH2WZUQ474ITBUZ6KF5EFIIXN4EXQLR", "length": 11866, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "குழந்தைகளின் ஜலதோஷம்…!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஜலதோஷம் பற்றி பல குழப்பங்களும், சந்தேகங்களும் பெற்றோருக்கு உண்டு. இணையதள செய்திகள், கேள்வி ஞானம் போன்ற தவறான வழிகாட்டுதலால் குழந்தையின் ஆரோக்கியத்துடனும் இதனால் பெற்றோர் விளையாடுகிறார்கள். முதலில் குழந்தைகளின் ஜலதோஷத்தை குணப்படுத்த, அது பற்றிய புரிதல் ஏற்பட வேண்டும்… சில கேள்விகளுக்கும் விடை கிடைக்க வேண்டும்.\n1 வைட்டமின் சி கொடுத்தால் ஜலதோஷம் சரியாகுமா\nவைட்டமின் சி என்பது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. அது மட்டுமே ஜலதோஷத்திற்கான தீர்வாகாது. தொடர்ந்து வைட்டமின் சி அதிகமுள்ள உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுத்துப் பழக்கினால் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்புத் திறன் அதிகமாகும். அதன் விளைவாக அடிக்கடி நோய்வாய்ப்படுவது தவிர்க்கப்படும்.\nவைட்டமின் சி எடுத்துக் கொள்ளும் குழந்தைகளுக்கு ஜலதோஷம் மற்றும் இருமல் வந்தால் அவை நீண்ட நாள் நீடிக்காமல் சீக்கிரமே குணமாகலாம். பால், பூண்டு, பசலைக் கீரை, கொய்யாப்பழம், நெல்லிக்காய் போன்றவற்றில் வைட்டமின் சி அதிகம் என்பதால் இவற்றை குழந்தைகளுக்குக் கொடுத்துப் பழக்க வேண்டும்.\n2 இருமல், சளி, தாய்ப்பால் குடிக்காது… இந்த மூன்றில் எதை எமர்ஜென்சியாகக் கருத வேண்டும்\nகுழந்தை தாய்ப்பால் குடிப்பதை தவிர்த்தாலோ, தாய்ப்பால் குடிக்கும்போது சளியால் சிரமப்பட்டாலோ அதை அலட்சியப்படுத்தக் கூடாது. சாதாரண சளி, இருமல் போலத் தெரிவது கூட சில குழந்தைகளுக்கு நிமோனியாவாக மாறி உயிரையே பறித்து விடும் அபாயம் இருக்கிறது. எனவே, பெற்றோர் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது.\n3 சளி, இருமல் பிரச்னைக்கு ஆன்ட்டிபயாட்டிக் கொடுத்தால் போதுமா\nசளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றிற்கு ஆன்ட்டிபயாட்டிக் எடுத்துக் கொண்டால் போதும் என்கிற எண்ணம் படித்தவர்கள் மத்தியிலேயே இருக்கிறது. ஆனால், பிரச்னைக்கு என்ன காரணம், அது பாக்டீரியா தொற்றினால் ஏற்பட்டதா அல்லது வைரஸ் தொற்றினால் ஏற்பட்டதா என்பது தெரியாமல் பாக்டீரியாவை மட்டுமே கொல்லும் ஆன்ட்டிபயாட்டிக் எடுத்துக்கொள்வது பாதுகாப்பற்றது. தாமாகவே மருந்துக்கடைகளில் ஆன்ட்டிபயாட்டிக் வாங்கிப் பயன்படுத்துவது மிக மோசமான பழக்கம். அந்த பழக்கம் உள்ளவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்து, ஆன்ட்டிபயாட்டிக் வேலை செய்யாத நிலை ஏற்படும்.\n4 சளி பிடித்துள்ள குழந்தைகளுக்கு வெந்நீர் கொடுப்பது, ஆரஞ்சு ஜூஸ் கொடுப்பது அல்லது சூப் கொடுப்பது… மூன்றில் எது சரி\nஇந்த மூன்றில் வெந்நீர்தான் சிறந்த மருந்து. வெந்நீர் கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் சுவாசப்பாதை சீராகும். மூச்சு விடுதல் எளிதாகும். மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சூப் கொடுப்பதோ, ஜூஸ் கொடுப்பதோ கூடாது. மருத்துவர் அவற்றைக் கொடுக்கச் சொல்லி அறிவுறுத்தும் பட்சத்தில் சுத்தமான முறையில் வீட்டிலேயே தயாரித்து கொடுப்பதே சிறந்தது.\n5 அடிக்கடி கைகளை கழுவுவதன் மூலம் சளிப்பிடிக்காமல் காத்துக் கொள்ள முடியுமா\nதொற்றினால் உண்டாகும் சளி, இருமல் பிரச்னைகளுக்கு முக்கியக் காரணமே கைகளைச் சுத்தமாகப் பராமரிக்காததுதான். தொற்று உள்ள ஒரு நபர் தும்முவது, இருமுவது போன்றவற்றின் மூலம் தன்னைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிருமிகளைப் பரப்புவார். இந்த இடத்தைத் தொடுவதாலும், இந்தக் காற்றை சுவாசிப்பதாலும் மற்றவர்களுக்கும் தொற்று ஏற்படும்.\nஉதாரணத்துக்கு சளி பிடித்த ஒருவர் மூக்கிலோ வாயிலோ கையை வைத்து விட்டு அதே கையுடன் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி இருக்கலாம். கதவின் கைப்பிடியைத் தொட்டிருக்கலாம். இன்னொரு நபர் அந்த பொருட்களை உபயோகிக்கும்போதும், தொடும்போதும் அவருக்கும் தொற்று ஒட்டிக்கொள்ளும். முடிந்தவரை அவ்வப்போது கைகளைக் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலம் ஓரளவுக்கு தொற்றைத் தவிர்க்க முடியும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஒன்றல்ல இரண்டல்ல நான்கு முறை அசால்டாக ஜெயிலிலிருந்து தப்பிய பலே ஜப்பான் கைதி\nஉலகை வேற லெவலில் மிரளவைத்த ஒரே மனிதன்\nமனித வரலாற்றை மிரளவைத்த உண்மை சம்பவம்\nமனித வரலாற்றையே நடுநடுங்க வைத்த உண்மை நிகழ்வு\nஜெனீவாவில் இருப்பதா, வீற்றோவால் தொலைப்பதா\nசிறுநீரகக் கற்களை கரைப்பது எப்படி\nகுறை சொன்னால் குஷி இருக்காது\nமலை ரயிலில் ஓர் இசைக் குயில்\nஎன் வீட்டுக்காரர் தவில் வாசிக்க நான் கரகம் ஆடுவேன்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-03-08T01:21:16Z", "digest": "sha1:LPHHIL2V46TYM4ZTX63EAJYFCGEDFYTD", "length": 10782, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாதக் காய்ச்சல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாதக் காய்ச்சல் (Rheumatic fever) என்பது தொண்டையில் ஏற்படும் நோய்த்தொற்றின் விளைவாக உண்டாகும் ஓர் அழற்சி நோயாகும்.[1] இந்நோய் பொதுவாக இதயம், மூட்டுக்கள், தோல் மற்றும் மனித மூளையைப் பாதிக்க கூடியது.[2]\nஸ்��்ரெப்டோகாக்கஸ் பையோஜீன்ஸ் என்னும் நுண்ணுயிரி (பாக்டீரியா) தொண்டையில் ஏற்படுத்தும் அழற்சியின் பிறகு இரண்டு அல்லது நான்கு வாரங்கள் கழித்து இந்நோய் ஏற்படக்கூடும்.[2] சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் மூன்று சதவீதம் பேருக்கு இவ்விதமான வாதக் காய்ச்சல் வர வாய்ப்புண்டு.[3] இக்கிருமியை அழிக்க நோய் எதிர்ப்பு மண்டலம் முயலும்போது, அது உடலின் திசுக்களையே பாதிப்புக்குள்ளாக்குவதால் இந்நோய் ஏற்படுகிறது.\nவீக்கத்துடன் மூட்டு வலி (பன்மூட்டழற்சி)\nஇரத்த வெள்ளை அணுக்கள் அதிகமாதல்\nமின் இதயத்துடிப்பு வரைவு (இசிஜி) மாறுபாடு\nஇந்நோய் இதய வால்வுகளை குறிப்பாக ஈரிதழ் வால்வினை நிரந்தர பாதிப்புக்குள்ளாக்குகிறது. வளரும் நாடுகளில் இதன் தீவிரம் மிகுதியாக உள்ளது. இதயத்தில் உள்ள ஈரிதழ், மூவிதழ் மற்றும் மகாதமனியின் வால்வுகளில் சுருக்கம் அல்லது கசிவு ஏற்படலாம்.\nவாதக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பெனிசிலின், ஆஸ்பிரின் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். வால்வு பாதிப்பு மிகுதியாக இருப்பின் அறுவைச்சிகிச்சைத் தேவைப்படலாம்.\nதொண்டை அழற்சியால் நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் வாதக் காய்ச்சல் வராது தடுப்பதற்கு குறித்த காலம் வரை குறைந்த அளவில் பெனிசிலின் ஊசி அல்லது மாத்திரைகளை எடுத்துக்கொள்வது அவசியம்.[4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2016, 12:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/panasonic-p99-6114/", "date_download": "2021-03-08T00:25:44Z", "digest": "sha1:ISIF3O4SQQVSJ555MPSHUC4JSD34YMZZ", "length": 16757, "nlines": 298, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் பானாசோனிக் P99 விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இல் இந்தியா | இந்திய வெளியீடு தேதி: 28 செப்டம்பர், 2017 |\n8MP முதன்மை கேமரா, 5 MP முன்புற கேமரா\n5.0 இன்ச் 720 x 1280 பிக்சல்கள்\nக்வாட் கோர், 1.25 GHz\nலித்தியம்-அயன் 2000 mAh பேட்டரி\nபானாசோனிக் P99 சாதனம் 5.0 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 720 x 1280 பிக��சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக க்வாட் கோர், 1.25 GHz பிராசஸர் உடன் 2 GB ரேம் 16 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 32 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nபானாசோனிக் P99 ஸ்போர்ட் 8 MP கேமரா Continuos சூட்டிங், எச்டிஆர். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5 MP கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் பானாசோனிக் P99 வைஃபை 802.11, b /g ஹாட்ஸ்பாட், v4.0, மைக்ரோ யுஎஸ்பி 2.0, யுஎஸ்பி ஓடிஜி, உடன் A-ஜிபிஎஸ். டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nபானாசோனிக் P99 சாதனம் சக்தி வாய்ந்த லித்தியம்-அயன் 2000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nபானாசோனிக் P99 இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்) ஆக உள்ளது.\nபானாசோனிக் P99 இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.7,490. பானாசோனிக் P99 சாதனம் வலைதளத்தில் கிடைக்கும்.\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\nகருவியின் வகை Smart போன்\nநிலை கிடைக்கும் இல் இந்தியா\nசர்வதேச வெளியீடு தேதி செப்டம்பர் 2017\nஇந்திய வெளியீடு தேதி 28 செப்டம்பர், 2017\nதிரை அளவு 5.0 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 720 x 1280 பிக்சல்கள்\nசிபியூ க்வாட் கோர், 1.25 GHz\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 16 GB சேமிப்புதிறன்\nரேம் 2 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 32 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமுதன்மை கேமரா 8 MP கேமரா\nமுன்புற கேமரா 5 MP கேமரா\nகேமரா அம்சங்கள் Continuos சூட்டிங், எச்டிஆர்\nஆடியோ ப்ளேயர் MP3, WAV, eAAC +\nவீடியோ ப்ளேயர் MP4, H.263, H.264\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை லித்தியம்-அயன் 2000 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11, b /g ஹாட்ஸ்பாட்\nயுஎஸ்பி மைக்ரோ யுஎஸ்பி 2.0, யுஎஸ்பி ஓடிஜி\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ்\nசமீபத்திய பானாசோனிக் P99 செய்தி\nPanasonic Trimmer இலவசம்: டிச 24., அமேசான் குவிஸ்- ஐந்து கேள்விகளுக்கான பதில்கள்\nஇந்தியாவின் முன்னணி ஆன்லைன் விற்பனை தளமாக திகழ்பவை அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆகும். அமேசான் வலைத்தளத்தில் தொடர்ந்து சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nபட்ஜெட் விலையில் பானாசோனிக் எலுகா ரே 810 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nநீண்டநாட்களுக்கு பிறகு பானாசோனிக் நிறுவனம் தனது பானாசோனிக் எலுகா ரே 810 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.Panasonic has launched its new Eluga-series smartphone in India, which is named as Panasonic Eluga Ray 810.\n4000எம்ஏஎச் பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் பானாசோனிக் எலுகா ரே 800 அறிமுகம்.\nஇந்திய சந்தையில் பானாசோனிக் நிறுவனம் தனது பானாசோனிக் எலுகா ரே 800 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்ப்பைபெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். இப்போது அறிமுகம் செய்யப்பட்ட பானாசோனிக் எலுகா ரே 800 ஆன்லைன் ஸ்டோர்களில் வாங்க முடியும் என பானாசோனிக்\nஇந்தியா: அசத்தலான பானாசோனிக் டஃப்புக் அறிமுகம்.\nஇந்திய சந்தையில் பானாசோனிக் நிறுவனம் புதிய டஃப்புக் எப்இசெட்-டி1 மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த சாதனம் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும், அதே சமயம் புதிய தொழில்நுட்ப வசதிகளை கொண்டு வெளிவந்துள்ளதால் அதகிஅளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல்வேறு ஸ்டோர்களில் பொருட்களை வாங்கி க்யூஆர் குறியீடு மூலம் பணம் செலுத்தும் வசதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizhini.in/2019/07/12/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2021-03-08T00:17:19Z", "digest": "sha1:NIW5S57DOO6X6TTWJK4GM7YIQ7UN7IH7", "length": 21146, "nlines": 168, "source_domain": "tamizhini.in", "title": "வனாந்தரத்தின் குரல் – தமிழினி", "raw_content": "\nஆலன் கின்ஸ்பெர்க்கின் (Allen Ginsberg) ‘ஊளை ‘பற்றி தமிழ்ச் சிறுபத்திரிக்கை உலகில் யாராவது பேசுவதுண்டு. பீட் தலைமுறை எனப்படும் அவரோடு சேர்ந்த கவிஞர்கள், எழுத்தாளர்கள் பற்றிய ஆர்வம் அவ்வப்போது வெளிப்படுத்தப்பட்டதுமுண்டு. ஊளை சமீபத்தில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வந்தது. வில்லியம் பரோஸ் பற்றி நாகார்ஜுனன், சாரு நிவேதிதா போன்றவர்கள் எழுதி இருக்கிறார்கள், மொழி பெயர்த்திருக்கிறார்கள். இந்தக் குழுவில் ஜாக் கேராக் இன்னொரு முக்கியமான ஆளுமை. அவர் பற்றி அதிகம் இங்கு பேசப்படவில்லை. அவரது ‘DHARMA BUMS’ முக்கியமானதொரு நூலாகும். பொதுவாக, இவர்களின் படைப்புகளில் வரும் கட்டற்ற பாலுணர்வு மற்றும் வன்முறைக்காகத் தான் அவர்கள் இங்கே வாசிக்கப்பட்டார்கள்.\nஅறுபதுகளிலும் எழுபதுகளிலும் அமெரிக்காவில் எழுந்த தனி மனித உரிமைகளுக்கான எழுச்சியில் விளைந்தது பீட் இயக்கம். போர் எதிர்ப்புணர்வு, முதலாளித்துவ எதிர்ப்புணர்வு, பாலியல் விடுதலை, மத நிறுவன எதிர்ப்பு, போதை மருந்துகளுக்கான விழைவு போன்றவை இந்த இயக்கத்தின் அடிப்படைகள். பிறகு இது நிறுவன மதம் சாராத ஆன்மீகத் தேடல், ஜென், பாலியல் சமத்துவம், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு என்றும் விரிந்தது. உலகப் போர் முடிந்ததும் தோன்றிய இருத்தலியல் வாதம் போன்ற நம்பிக்கையிழப்பு தத்துவங்களுக்கு நேர் எதிரான ஒரு பார்வை இதில் இருந்தது. கம்யூனிசம் போன்ற திரள் தீர்வுகளையும் புறக்கணித்து தனி மனிதனுக்கு அதிக சுதந்திரம் வழங்குவதின் மூலமாகவே உலகின் தீமைகள் தீர்க்கப்பட முடியும் என்று நம்பியது என்றாலும் அயன் ராண்ட் போன்ற ‘உச்ச மனிதன்களைப்‘ பற்றிய நம்பிக்கை எதையும் இந்த இயக்கம் கொண்டிருக்கவில்லை. மனிதன் இயற்கையின் ஒரு அங்கம்தான், அவன் இயற்கைக்குத் திரும்புதலே பொன்வழி என்ற எமெர்சன் – தொரோவுக்கு மிக நெருக்கமான ஒரு சிந்தனைப் பள்ளி.\nகின்ஸ்பெர்க், கர்ஸோ, ஜாக் கேராக்\nஜாக் கேரோக்கின் தர்மா குண்டர்கள் நாவலின் கதாநாயகன் கேரி ஸ்னைடர். சான் ஃபிரான்சிஸ்கோவில் பிறந்தவர். பீட் இயக்கத்தின் அப்பா என்று அழைக்கப்பட்ட கென்னெத் ரெக்சொத்துக்கு நெருக்கமானவர். உண்மையில் இந்தக் குழுவிலிருந்து வந்தவர்களில் ஜென், சூழலியல், சூழலியல் இலக்கிய விமர்சனம், பெண்ணியம் போன்ற விஷயங்களில் ஆழ்ந்து சென்றவர் கேரி தான். ’Deep Ecology’ என்ற சொல்லை வழங்கியவர். இறுதிவரை இயற்கையோடு ஒட்டி வாழ்ந்தவர்.\nஅவரது கவிதைகளும் ‘Practicing the Wild‘ போன்ற நூல்களும் இயற்கை சார்ந்த அவரது ஆன்மீகத் தேடல்களை வெளிப்படுத்துகிறவை. கேரிக்கு கவிதை என்பது அதன் வாய்மொழி வடிவில் தான் இசையை இழக்காமல் இருக்கிறது என்பது போன்ற நம்பிக்கைகள் உண்டு. அவர் தொடர்ச்சியாகப் பல கலாச்சாரங்களின் வாய்மொழி வரலாறுகளைப் பதிவு செய்துகொண்டே இருந்தார்.\nகேரி ஸ்னைடர் தமிழில் அதிகம் அறியப்படாத முக்கியமான ஒரு ஆளுமை. அவரது கவிதை ஒன்று …\nதடித்த கிழவன் இரவில் தனது படுக்கையில் இருந்து கொண்டு\nபண்ணைகளை செதுக்கிக் கொண்டும் இருந்து விட்டான்.\nஅவன் நாளை கொயோட்டேவின் கால்களில்\nஅரசுப் பொறி வைப்பவனை அழைப்பான்.\nதாங்கள் காதலிக்கத் துவங்கியிருந்த இசையை\nதாழ்ந்துவிழும் கண்களுடன் தவம் செய்கிறார்கள்.\nகொயோட்டே ஓநாய்கள் மற்றும் கழுகுகளின்\nவடஅமெரிக்க வனங்களில் அமர்ந்து கொண்டு\nஅவர்கள் இந்தியா பற்றியும் காமமில்லாத\nஉச்சங்கள் பற்றியும் கனவு காண்கிறார்கள்.\n��னங்களில் பாலுண்ணிகள் போலத் துருத்தி நிற்கும்\nஅவர்கள் வனாந்தரத்தின் குரலை அஞ்சுகிறார்கள்.\nஅவர்கள் சுற்றுப்புறத்தில் மிகவும் உயரமான\nகன்னி தேவதாரு மரங்களை எல்லாம்\n‘மரங்கள் முழுக்க பூச்சிகள் உள்ளன’\nஎன்று சொன்ன மரவெட்டியிடம் விற்றார்கள்.\nஒரு முழு யுத்தத்தைப் போரிட தீர்மானித்து விட்டது.\nஅவர்கள் புடைத்த தலையலங்காரங்கள் செய்துகொண்டிருந்த\nதங்கள் பெண்களுடன் வானத்தில் உயர்ந்தார்கள்.\nஅதன் பிறகு அவர்கள் நிலத்திற்கு வரவேயில்லை.\nகம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவாகவும் அழுக்காகவும் இருந்தது.\nஆகவே அவர்கள் குண்டு போட்டார்கள்.\nஆந்தைகளின் செவிப்பாறைகளை உடைத்துச் செவிடாக்கி…\nஅதிரும் அழுக்குப் பாறைகளுக்கு மாலையிட்டு…\nவானத்தில் இருக்கும் இந்தச் சிறப்பு நகரங்களில் இருக்கும்\nபூமிக்கு எதிரான ஒரு போர்.\nஅது முடிந்ததும் அங்கே எந்த இடமும் இருக்காது\nகொயோட்டெ எப்போதும் உங்களுக்குள் இருக்கிறது\nஎன்று நான் சொல்ல விரும்புகிறேன்.\n – மலையாள மூலம் : T. பத்மநாபன் – தமிழில் : மா. கலைச்செல்வன்\nகோகோ கோலா எனும் தொன்மம் – பாலசுப்ரமணியன் பொன்ராஜ்\nதல்ஸ்தோய் – கலைஞன், போதகன், துறவி\nகண்ணேறுபடும் பேறடைவு: தல்ஸ்தோயின் ஹாஜி முராத்\nகாந்தியப் பொருளியல்: சில எண்ணங்களும் உதாரணங்களும்\nகாலத்தின் ஊற்றுமுகம் – போரும் வாழ்வும் நாவலை முன்வைத்து\nவடிவத்துக்கு எதிரான வடிவம்: செர்ஜி பராஜனோவ் திரைப்படங்கள்\nSelect Author B.C. அனீஷ் கிருஷ்ணன் நாயர் (8) C.S.Lakshmi (1) David Loy (2) Dr.Anand Amaladass (3) K.Arvind (1) Nakul Vāc (1) Prasad Dhamdhere (1) Rajanna (1) Srinivas Aravind (1) Stephen Batchelor (1) Vijay S. (3) அகிலா (1) அத்தியா (1) அரவிந்தன் கண்ணையன் (7) அருண் நரசிம்மன் (2) அழகேச பாண்டியன் (3) அனோஜன் பாலகிருஷ்ணன் (5) ஆத்மார்த்தி (7) ஆர்.அபிலாஷ் (2) ஆர்.ஸ்ரீனிவாசன் (2) ஆர்த்தி தன்ராஜ் (1) இரா. குப்புசாமி (11) இராசேந்திர சோழன் (6) இல. சுபத்ரா (5) இளங்கோவன் முத்தையா (1) எம்.கே.மணி (6) எம்.கோபாலகிருஷ்ணன் (20) எஸ்.ஆனந்த் (2) எஸ்.கயல் (11) எஸ்.சிவக்குமார் (1) க. மோகனரங்கன் (4) கணியன் பாலன் (3) கண்ணகன் (1) கண்மணி குணசேகரன் (6) கரு. ஆறுமுகத்தமிழன் (2) கலைச்செல்வி (3) கார்குழலி (6) கார்த்திக் திலகன் (1) கார்த்திக் நேத்தா (3) கார்த்திக் பாலசுப்ரமணியன் (7) கால.சுப்ரமணியம் (6) குணா கந்தசாமி (1) குணா கவியழகன் (1) குமாரநந்தன் (1) கே.என்.செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ.கமலக்கண்ணன் (25) கோகுல் பிரசாத் (81) சசிகலா பாபு (3) சயந��தன் (3) சர்வோத்தமன் சடகோபன் (3) சி.சரவணகார்த்திகேயன் (3) சு. வேணுகோபால் (4) சுநீல் கிருஷ்ணன் (5) சுரேஷ் பிரதீப் (7) சுஷில் குமார் (1) செந்தில்குமார் (2) செல்வேந்திரன் (1) த. கண்ணன் (12) தர்மு பிரசாத் (5) நம்பி கிருஷ்ணன் (6) நவீனா அமரன் (2) நவீன்குமார் (1) நாஞ்சில் நாடன் (2) ப.தெய்வீகன் (10) பா.திருச்செந்தாழை (1) பாதசாரி (2) பாமயன் (1) பாலசுப்பிரமணியம் முத்துசாமி (3) பாலசுப்ரமணியன் பொன்ராஜ் (1) பாலா கருப்பசாமி (10) பாலாஜி பிருத்விராஜ் (3) பொன்முகலி (1) போகன் சங்கர் (12) மகுடேசுவரன் (2) மயிலன் ஜி சின்னப்பன் (5) மாற்கு (2) மானசீகன் (20) மோகன ரவிச்சந்திரன் (2) ரா. செந்தில்குமார் (1) ரா.கிரிதரன் (4) ராம் முரளி (1) ராஜ சுந்தரராஜன் (1) ராஜன் குறை (1) ராஜேந்திரன் (5) லதா அருணாச்சலம் (3) லீனா மணிமேகலை (1) லோகேஷ் ரகுராமன் (5) வண்ணதாசன் (1) வி.அமலன் ஸ்டேன்லி (14) விலாசினி (1) விஷ்வக்சேனன் (1) வெ.சுரேஷ் (2) வெண்பா கீதாயன் (1) ஜான்ஸி ராணி (3) ஜெயமோகன் (2) ஷாலின் மரியா லாரன்ஸ் (1) ஸ்டாலின் ராஜாங்கம் (2) ஸ்ரீதர் நாராயணன் (2) ஸ்ரீரங்கம் மோகனரங்கன் (2) ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் (1)\nமயங்குகிறாள் ஒரு மாது – சி.சரவணகார்த்திகேயன்\nஇருப்பே சாராம்சம் – சர்வோத்தமன் சடகோபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/tamilnadu/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-03-07T23:40:37Z", "digest": "sha1:YQS4NFTFREL34SACWVZJBX5KTXPEOJ4N", "length": 15346, "nlines": 165, "source_domain": "www.chennaicitynews.net", "title": "மக்கள் இயக்கமாக நடைபெற்ற இந்திய சுதந்திரப் போராட்டம் உலகத்துக்கே எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது - Chennai City News", "raw_content": "\nHome News மக்கள் இயக்கமாக நடைபெற்ற இந்திய சுதந்திரப் போராட்டம் உலகத்துக்கே எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது\nமக்கள் இயக்கமாக நடைபெற்ற இந்திய சுதந்திரப் போராட்டம் உலகத்துக்கே எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது\nமக்கள் இயக்கமாக நடைபெற்ற இந்திய சுதந்திரப் போராட்டம் உலகத்துக்கே எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது\n”உலகத்தின் பல நாடுகளிலும் விடுதலை போராட்டங்கள் நடந்துள்ளன. 1789ல் நடைபெற்ற பிரெஞ்சு புரட்சி உலக வரலாற்றை மாற்றி எழுதிய போராட்டம் ஆகும். என்றாலும் இது வன்முறையின் ஆணிவேரிலிருந்து உதித்தது. சுமார் 40000 பொதுமக்கள் கொல்லப்பட்டு, ரத்த ஆறு ஓடிய வன்முறையின் மூலம்தான் அந்த நாட்டிற்கு விடுதலை கிடைத்த��ு. சீனப்புரட்சி, ரஷ்ய புரட்சி போன்றவற்றிலும் வன்முறை இருந்தது. ஆனால் இந்தியாவில்தான் சுதந்திரப் போராட்டம் அகிம்சை முறையில் நடைபெற்றது. மக்கள் இயக்கமாக நடைபெற்ற இந்திய சுதந்திரப் போராட்டம் உலகத்துக்கே எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது”, என்று காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் காந்திய ஆராய்ச்சி மையத்தின் முனைவர் ரவிச்சந்திரன் குறிப்பிட்டார்.\nஇந்திய அரசின் மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் சார்பில் நடத்தப்பெற்ற மெய்நிகர் காணொலி கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றியபோது ரவிச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.\n“இந்திய சுதந்திரத்தையும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தையும் நினைவு கூர்வோம்”, “சுயவேலைவாய்ப்பு பயிற்சிகள்; திட்ட அறிக்கை சமர்ப்பித்தல், மற்றும் சுயசார்பு இந்தியா திட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன்கள்” மற்றும் “மின்னணு சந்தை” என்ற தலைப்புகளில் மெய்நிகர் காணொலி கருத்தரங்கத்தை மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலகம் இன்று (06.08.2020) மதுரை நேரு யுவ கேந்திரா அலுவலகம் மற்றும் மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்போடு நடத்தியது.\nதிரு. ரவிச்சந்திரன் வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டிப் பேசினார்.\nநிகழ்ச்சியில் கருத்துரை வழங்கிய மதுரை ரூட்செட் நிறுவனத்தின் இயக்குனர் திரு ரவிக்குமார் சுயசார்பு இந்தியா திட்டத்தில் அறிவிப்பு செய்யப்பட்ட 20 லட்சம் கோடி ரூபாயில் கிட்டத்தட்ட 6 லட்சம் கோடி ரூபாய் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். ஏற்கனவே நடத்தி வரும் தொழில் கொரோனா பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தால் மத்திய அரசின் உத்திரவாத்தின் கீழ் எந்தவித பிணையமும் இன்றி வங்கியில் கடன் வாங்கலாம் என்றும் இதற்காக ரூபாய் 3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். நலிவுற்ற தொழில்களுக்கு மத்திய அரசின் கடன் உத்திரவாத டிரஸ்ட் மூலமாக பகுதி உத்திரவாத கூடுதல் கடன் பெறலாம். இதற்காக 20000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு 30000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மற்றும் இந்நிறுவனங்கள் ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் கொடுக்கலாம் என்றும் அவர் கூறினார். ரூட்செட் நிறுவனம் மூலமாக நடத்தப்படும் ஆண் பெண் இருபாலருக்கான இலவசத் தொழில் பயிற்சிகள், இத்தொழில்களில் தற்போதுள்ள வாய்ப்புகள், வங்கி திட்ட அறிக்கை சமர்ப்பித்தல், உதயம் செயலி மூலம் தொழில் நிறுவனங்களைப் பதிவு செய்தல், வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம், பிரதமந்திரியின் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம், புதிய தொழில்முனைவோருக்கான கடன் திட்டம் மற்றும் முத்ரா கடன் திட்டம் குறித்தும் ரவிக்குமார் விளக்கமளித்தார்.\nமின்னணு சந்தை குறித்துப் பேசிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன மதுரை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு பாண்டியராஜன் தற்போதுள்ள கொரோனா சூழ்நிலையில் புதிய விளம்பர சாதனங்களான டுவிட்டர், பேஸ்புக், ஈமெயில், வாட்ஸ்அப், மொபைல், கூகுள், வெப்சைட் மற்றும் 150% விசாரணை மூலமாக உற்பத்திப்பொருட்களை எவ்வாறு விற்பனை செய்யலாம் என்பதை விளக்கியவர் இதற்கான உதவிகளை தனது நிறுவனம் செய்வதாகவும் கூறினார்.\nநிகழ்ச்சிக்கு தலைமைவகித்து பேசிய சென்னை மண்டல மக்கள் தொடர்பு இணை இயக்குனர் திரு ஜெ.காமராஜ், கொரோனா பாதிப்பால் பொருளாதார ரீதியில் அனைத்தும் முடக்கப்பட்ட சூழ்நிலையில், மத்திய அரசு சுயசார்பு இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தோடு, தெருவோரங்களில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளும் பயன்பெறும் வகையில், 20 லட்சம் கோடி திட்டத்தை அறிவித்துள்ளது என்றும் எனவே இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்றும் குறிப்பிட்டார். இந்தியா எந்த ஒரு நாட்டையும் சாராமல் சுயசார்போடு இருக்கமுடியும் என்று அண்மையில் பிரதமர் கூறியதைச் சுட்டிக்காட்டிய காமராஜ் இந்த நோக்கத்தை நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால் அடைய முடியும் என்று கூறினார். நிகழ்ச்சியில் திரைபடப்பிரிவு தயாரித்த வெள்ளையனே வெளியேறு இயக்கம் குறித்த குறும்படத்தை இணை இயக்குனர் காமராஜ் திரையிடச் செய்தார்.\nமதுரை மக்கள் தொடர்பு கள அலுவலக உதவி அலுவலர் திரு வேல்முருகன் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகள் செய்திருந்ததோடு, வரவேற்புரை ஆற்றி நிகழ்ச்சியின் நோக்கம் குறித்தும் எட���த்துரைத்தார்.\nமதுரை மாவட்ட இளையோர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், வங்கிசார் அலுவலர்கள், பல்வேறு தொண்டு நிறுவனப் பணியாளர்கள், தேனி, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து பொதுமக்கள இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.\nPrevious articleபிரதமர் க்ருஷி சிஞ்சாயி யோஜனா திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளிக்கு 7.05 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது\nபன்னிரண்டு சதவீத வாக்குகளை வைத்திருக்கும் தமிழக ஓட்டுனர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை\nஇந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ராவை மணக்கிறாரா அனுபமா பரமேஸ்வரன்\nதமிழக சட்டசபை தேர்தல் 2021 : கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1463544&Print=1", "date_download": "2021-03-08T00:20:27Z", "digest": "sha1:RGPDJAFCWPTKDTZ5C7DOU3LI4WK6GVSE", "length": 6149, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கோவில் புதூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்| Dinamalar\nகோவில் புதூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்\nபுன்செய் புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி, கோவில்புதூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், எட்டாம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் அதிகாலை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பின்னர் பாராயணம் நடந்தது. தொடர்ந்து உற்சவ மூர்த்தி, பாமா ருக்மணி சமேதராக சிறப்பு அலங்காரத்தில் திருமண கோலத்தில் மண்டபத்துக்கு எழுந்தருளினார். பின் வேதமந்திர முழக்கத்தோடு, கல்யாண உற்சவம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுன்செய் புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி, கோவில்புதூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், எட்டாம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் அதிகாலை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பின்னர் பாராயணம் நடந்தது. தொடர்ந்து உற்சவ மூர்த்தி, பாமா ருக்மணி சமேதராக சிறப்பு அலங்காரத்தில் திருமண கோலத்தில் மண்டபத்துக்கு எழுந்தருளினார். பின் வேதமந்திர முழக்கத்தோடு, கல்யாண உற்சவம் துவங்கியது. பூஜை செய்து, பாமா ருக்மணிக்கு மாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. மாலை வரை ஊஞ்சல் சேவையில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் ��லந்து கொண்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n49,478 வாக்காளர்களுக்கு வண்ண கார்டு வழங்கல்\nகாஞ்சி அமரேஸ்வரர் கோவில் மாசிமக மண்டகப்படி திருவிழா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2020/nov/27/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-3512157.html", "date_download": "2021-03-07T23:20:03Z", "digest": "sha1:I4ZXLEY4MQHILVGDLNNT43RAYHTTEO6H", "length": 11605, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசின் பேரிடா் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மக்கள் வரவேற்பு: அமைச்சா் ஆா். காமராஜ்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nஅரசின் பேரிடா் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மக்கள் வரவேற்பு: அமைச்சா் ஆா். காமராஜ்\nதிருவாரூரில் 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிவைக்கும் தமிழக உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ்.\nதமிழக அரசின் பேரிடா் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளன என உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.\nதிருவாரூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், புதிதாக ஆறு 108 மருத்துவ அவசரகால ஊா்தி (ஆம்புலன்ஸ்) சேவையை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து அவா் பேசியது:\nகஜா புயல், தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போது தமிழக முதல்வா் நேரடியாக பாா்வையிட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்கி, அவா்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தந்தாா்.\nஅதேபோல, கரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களை காக்கும் வகையில், அமைச்சா்கள், மாவட்ட ஆட்சியா்கள், அரசு உயா் அலுவா்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து , குழு அமைத்து மேற்கொண்ட கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைள், மற்ற மாநிலங்களால் பாராட்டப்படும் வகையில் அமைந்துள்ளது. தற்போது நிவா் புயலிலிருந்து மக்களை காப்பதற்காக தமிழக முதல்வா் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரிய அளவில் பாதிப்புகள் தவிா்க்கப்பட்டன. தமிழக அரசு எடுத்துவரும் பேரிடா் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளன.\nமேலும், இதுபோன்ற இயற்கை பேரிடா் காலங்களில் சுகாதாரப் பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக தற்போது திருவாரூா் மாவட்டத்துக்கு மேலும் 6 புதிய அவசரகால ஊா்திகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன என்றாா் அமைச்சா் காமராஜ்.\nநிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் செ.பொன்னம்மாள், சுகாதாரத் துறை இணை இயக்குநா் ராஜமூா்த்தி, சுகாதாரத் துறை துணை இயக்குநா் கீதா, மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜெ. முத்துக்குமரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.\nதிமுகவின் 'விடியலுக்கான முழக்கம்' பொதுக்கூட்டம் - புகைப்படங்கள்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது - புகைப்படங்கள்\nவீதிகளை அலங்கரிக்கும் மாவடு - புகைப்படங்கள்\n'காடன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\nஆலந்தூரில் கமல்ஹாசன் பிரசாரம் - புகைப்படங்கள்\nகாடன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6086/", "date_download": "2021-03-08T01:06:13Z", "digest": "sha1:LIJFPDZZ7GTU4CMRQNOTE6MBXWW44URL", "length": 21161, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "மை நேம் இஸ் பாண்ட் | எழுத்தாளர் ஜெய��ோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை அனுபவம் மை நேம் இஸ் பாண்ட்\nமை நேம் இஸ் பாண்ட்\nஇயக்குநர்,நடிகர் அழகம்பெருமாள் என்னுடைய நண்பர் அ.கா.பெருமாளின் மருமகன். பொதுவாக நிமிர்ந்த தலையுடன் கம்பீரமாக இருக்கும் அழகம்பெருமாள் மாமா முன் பவ்யமாக இருப்பது வேடிக்கையாக இருக்கும். அவரும் ‘டேய்’ என்று ஓர் அழைப்புக்குப்பின் ஒன்றும் பேசமாட்டார். அழகம்பெருமாள் அவரது திருமண அழைப்பிதழை 10 வருடம் முன்பு எனக்கு அனுப்பியிருந்தார். அதன்பின் அவரை சந்தித்தேன். மணிரத்தினத்தின் உதவியாளாராக இருந்தவர். அப்போது ‘டும்டும்டும்’ முடிந்து ‘ஜூட்’ தயாராகிகொண்டிருந்தது.\nஅழகம்பெருமாளின் வீட்டுக்குச் சென்று இரவு தங்கியபோதுதான் பாண்ட் அறிமுகமானான். கம்பீரமான ஜெர்மன் ஷெப்பர்ட். அகிம்சையில் நம்பிக்கை கொண்டவன். சடை சிலும்ப வந்து வரவேற்று குதிரை வால் போன்ற வாலை ஆட்டி கொஞ்சப்பட்டபின் நாம் வீட்டுக்குள் நுழைவதற்குள்ளாகவே பாய்ந்து உள்ளே ஓடி சோபாவில் தன்னுடைய இடத்தை காபந்துசெய்துகொண்டான். பாண்ட் பொதுவாக இலக்கியம் அரசியல் சினிமா விஷயங்களை கேட்க விரும்புபவன்\nஅதன்பின் அழகம்பெருமாள் வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் பாண்டை சந்திப்பதுண்டு. மே மாதத்தில் குளிர்சாதனப்பெட்டி அருகே வாழ்க்கை. ஐஸ் வாட்டரை அடிக்கடி பெருமாள் ஊற்றி வைப்பார். தூக்கம் வந்தால் ஏஸி அறையை திற என்று கைகளால் பிராண்டி கூப்பிடுவான். அழகம்பெருமாளின் வீட்டில் நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது நள்ளிரவில் என் மூக்கில் ஒரு சில்லிடல். கண்ணைத்திறந்தால் மாபெரும் சிங்க முகம். ‘என்னது நரசிம்மமா’ என்று பதறினேன், அயம் பாண்ட் என்ற பின் என்னருகே படுத்துக்கொண்டான்.\nஅழகம்பெருமாள் காரின் சாவியை கையால் தொட்டால் பான்ட் ஓடிப்போய் கார்க்கதவருகே நிற்பான். கிளம்பச் சொன்னால் மறுத்துவிடுவான். பாண்டை தண்டிக்க அழகம்பெருமாள் ஒன்றுதான் செய்வார். கட்டிப்போடும் சங்கிலியை கையில் எடுப்பார். பவ்யமாக போய் மூலையில் சுருண்டுகொண்டு ஏறிட்டுப் பார்ப்பான்.\nசென்ற டிசம்பர் 20 ஆம் தேதி அழகம்பெருமாள் வீட்டுக்குச் சென்றிருந்தேன். பாண்ட் மாடியிலேயே என்னை அடையாளம் கண்டுகொண்டு வருக வருக என்றான். உள்ளே போய் அவனை தட்டி தடவினேன். பாண்டை பார்த்து ஐந்து வருடம் இருக்கும். கொஞ்சம் வயதாகிவிட்டிருந்தான். ஒரு நிதானம் பக்குவம் வாழ்க்கையைப்பற்றிய சமரச நோக்கு எல்லாம் வந்திருந்ததாக பட்டது.\nகொஞ்ச நேரத்தில் ஓவியர் ஜீவா வந்தார். “அய்யோ நாய் நாய்” என்று பதறினார். “சும்மா இருங்க, அவன் நாய்னு அவனுக்கு இன்னும் தெரியாது” என்றார் பெருமாள். ஐந்து நிமிடங்களில் ஜீவாவுக்கு அது பரிணாமத்தில் மனிதனை கொஞ்சம் தாண்டிச் சென்று விட்ட விவேகி என்று புரிந்து விட்டது.\nஜீவா நாஞ்சில் நாடனுக்கும் எனக்கும் இன்னும் பலருக்கும் நண்பர். திரை விமரிசகர். ரசனையில் அவர் எழுதி வரும் கட்டுரைகள் தான் தமிழில் சினிமா பற்றிய கட்டுரைகளில் சிறந்தவை என்று நான் எழுதியிருக்கிறேன். ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் அண்ணா.\nபாண்ட் கொஞ்சம் நொண்டினான். என்ன என்றேன். நடை கூட்டிச்சென்றபோது காரில் கால் தட்டுபட்டுவிட்டது, சின்ன அடிதான் என்றார் அழகம்பெருமாள். உள்ளே போய் காயத்திருமேனி எண்ணை கொண்டு வந்து தேய்த்து உருவி விட்டார். நாய்கள் இத்தனை ஆவலாக மருந்து போட்டுக்கொள்ளாதே, இந்த அளவுக்கு முதிர்ச்சியா என எண்ணி வியந்தேன்.\nஆனால் பெருமாள் கையை எடுத்ததுமே மொத்த எண்ணையையும் சுத்தமாக நக்கிவிட்டு இன்னும்போடு என்றான் பாண்ட். பலமுறை போட்டு, நக்கி, சுவைகண்டு, எண்ணை பிடித்து போய் விட்டிருந்தது. புட்டியை திறந்து குடித்தாலும் ஆச்சரியமில்லை.\nஜீவா கிளம்பினார். விடைபெறும் போது பாண்ட் சம்பிரதாயமாக வாலை ஆட்டினான். ஜீவா எதையோ எடுக்க உள்ளே காலடி எடுத்து வைத்ததும் அவரை முந்தி பாய்ந்து போய் தன் சோபாமூலையில் படுத்துக்கொண்டான்.\nசரிதான், பாண்ட்டுக்குள் அந்த நாய்க்குட்டி இன்னமும் இருக்கிறது என எண்ணிக்கொண்டேன். நாய்க்குள் இருக்கும் அந்த அழியாத நாய்க்குட்டியைத்தான் நாம் ஓயாமல் கொஞ்சுகிறோம்\nமுந்தைய கட்டுரைமனுஷ்யபுத்திரன்,சாரு நிவேதிதா,உயிர்மை – ஒரு விளக்கம்\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகன��ன் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2021-03-07T23:49:16Z", "digest": "sha1:3OJFOEM5C4WW3CZEN3DVJQXEMT7ZOFA6", "length": 8454, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for அமெரிக்கா - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசென்னையில் மீண்டும் குறைந்தது கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் புதிதாக 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதிமுக ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும...\nபாஜக - என்.ஆர்.காங்கிரஸ் இடையே நீடிக்கும் இழுபறி ; கூட்டணி தொடர்பான...\nநான் ஒரு நாகப்பாம்பு போன்றவன் -பாஜகவில் இணைந்த மிதுன் சக்கரபோர்தி ”...\n”இந்த மாத இறுதிக்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் வழங்கும் பணி தொடங்கப்படும்” - அதிபர் ஜோ பைடன் தகவல்\nஇந்த மாத இறுதிக்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் வழங்கும் பணி தொடங்கப்படும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்து உள்ளார். நீண்ட இழுபறிக்கு பின்னர் செனட் சபையில் 1 புள்ளி 9 டிரில்லியன் அமெரிக்க டாலர...\nபைடன் கொண்டுவந்த 1.9 டிரில்லியன் டாலர் கொரோனா நிதி மசோதா தோற்கடிப்பு\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஒன்று புள்ளி 9 டிரில்லியன் டாலர் கொரோனா நிதியுதவித் திட்ட மசோதாவுக்கு, நாடாளுமன்றத்தின் செனட்டில் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட வேலையிழப்புகளுக்காக ...\nஉலகிலேயே முதன்முறையாக அமெரிக்காவில் 9 மனித மனித குரங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி\nஉலகிலேயே முதன்முறையாக, அமெரிக்காவில் 9 மனித குரங்குகளுக்கு சோதனை முறையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கலிபோர்னியாவின் சாண்டியாகோவில் அமைந்துள்ள மிருக காட்சி சாலையில் வாழும் கொரிலாக்கள் சிலவற...\nமியன்மார் சர்வாதிகார ராணுவத் தலைமை, அமைச்சகங்களுக்கு அமெரிக்கா தடை\nமியான்மரில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய ராணுவம் மீதும், அதன் பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகங்கள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளது. ஜனநாயகத்தை மீட்க போராட்டங்கள் வலுப்பெற்று...\nநாசா விஞ்ஞானிகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து\nநாசா விஞ்ஞானிகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அண்மையில் நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த ந...\nஅமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை..\nநடப்பு ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பர்க் உள்பட 329 பேர் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளனர். உலக அளவில் இயற்பியல், அமை...\nஅமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு கொரோனா தடுப்பூசி\nவெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக முன்னாள் அதிபர் டிரம்ப் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அவரது ஆலோசகர் கூறியுள்ளார். கடந்த ஜனவரி 20ம் தேதி புதிய அதிபராகப் பொறுப்பேற்ற ஜோ பைடன் கொரோ...\nவாயில் விஷம் ஊற்றி கொலை... தடம் மாறிய பெண்ணுக்கு நேர்ந்த கதி\nரசிகரா பிறந்த பாவத்துக்கு அடிவாங்கி ஆதரவ��ம் தெரிவிக்கனுமாம்..\nமீனாட்சி அம்மன் சிலையில் அமர்ந்து பச்சை கிளி தவம்..\nமதுவுக்குத் தடை விதிக்கப்பட்டாலும் குடிப்பதில் பீகார் தான் முதலிடம்...\nபெற்றோர் நிலத்தில் சகோதரி வீடு கட்டியதால் ஆத்திரம்... பணம் கேட்டு த...\nதென்னந்தோப்புக்குள் ஸ்கேன் மையம்; தப்பி ஓடிய போலி மருத்துவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/premji-love-life-leaked-interview/", "date_download": "2021-03-08T00:04:58Z", "digest": "sha1:OKMI3BNXBHRDGSK7UG3VP3BCSBQP47IO", "length": 2185, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Premji Love Life Leaked Interview - Behind Frames", "raw_content": "\n5:15 PM இளம் வயதிலேயே அரசியல் ஆசை… இவர் யாரென்று தெரிகிறதா\n12:20 PM மிருகா – விமர்சனம்\n1:30 PM பூஜையுடன் மோகன்தாஸ் படப்பிடிப்பு தொடக்கம்\nஇளம் வயதிலேயே அரசியல் ஆசை… இவர் யாரென்று தெரிகிறதா\nபூஜையுடன் மோகன்தாஸ் படப்பிடிப்பு தொடக்கம்\nடெடி படத்தின் கதை இதுதான் முன்கூட்டியே வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்\nசேற்றில் சாகசம் நிகழ்த்தவரும் மட்டி\nஇளம் வயதிலேயே அரசியல் ஆசை… இவர் யாரென்று தெரிகிறதா\nபூஜையுடன் மோகன்தாஸ் படப்பிடிப்பு தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-03-08T00:51:25Z", "digest": "sha1:7SB6FECE6VH6GYQGZY3SFMLF4IZCRHYL", "length": 4012, "nlines": 51, "source_domain": "www.behindframes.com", "title": "சங்கத்தமிழன் Archives - Behind Frames", "raw_content": "\n5:15 PM இளம் வயதிலேயே அரசியல் ஆசை… இவர் யாரென்று தெரிகிறதா\n12:20 PM மிருகா – விமர்சனம்\n1:30 PM பூஜையுடன் மோகன்தாஸ் படப்பிடிப்பு தொடக்கம்\nசினிமாவில் காமெடியனாக வாய்ப்பு பெற நண்பர் சூரியுடன் முயற்சி செய்கிறார் விஜய்சேதுபதி. இடையில் மும்பை தொழிலதிபர் வீட்டுப் பெண்ணான ராஷி கண்ணாவுடன்...\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nபாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த...\nராஷி கன்னாவின் ராசி தமிழில் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிறது\nதமிழ்சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராஷி கன்னா. அவரது...\nவிக்ரம் நடித்த ஸ்கெட்ச் படத்தை இயக்கியவர் விஜய்சந்தர்.. இவர் தற்போது விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை ��யக்கவுள்ளார்.. எங்க வீட்டு பிள்ளை, உழைப்பாளி,...\nஇளம் வயதிலேயே அரசியல் ஆசை… இவர் யாரென்று தெரிகிறதா\nபூஜையுடன் மோகன்தாஸ் படப்பிடிப்பு தொடக்கம்\nடெடி படத்தின் கதை இதுதான் முன்கூட்டியே வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்\nசேற்றில் சாகசம் நிகழ்த்தவரும் மட்டி\nஇளம் வயதிலேயே அரசியல் ஆசை… இவர் யாரென்று தெரிகிறதா\nபூஜையுடன் மோகன்தாஸ் படப்பிடிப்பு தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/41460-2021-01-24-04-27-28", "date_download": "2021-03-08T00:32:51Z", "digest": "sha1:ZFFJWUBS62UWD6FT7JG6OXKAC7UZWCTJ", "length": 12201, "nlines": 277, "source_domain": "www.keetru.com", "title": "திதி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஅந்த மூன்று நாட்களும் அவளின் அங்கலாய்ப்பும்\nஆட்சியை விமர்சித்தால் தேச விரோதிகளா\nவந்து விட்டார் செந்தமிழ் காவலர்\nபொய் வழக்குகளைத் தயாரிக்கும் புலனாய்வு அமைப்பு\n‘ஊபா’ சட்டத்தை இரத்து செய்: சென்னையில் ஆர்ப்பாட்டம்\nசிவா - விஷ்ணு - போலீஸ்\nநடுவண் ஆட்சியின் ஈவிரக்கமற்ற பெட்ரோல் - கேஸ் விலை உயர்வு\nபெரியார் பேசிய நாத்திகம் சமூக மாற்றத்துக்கானது\nவெளியிடப்பட்டது: 25 ஜனவரி 2021\nஎல்லாம் ஒரு கூட்டு குடிகாரர்கள்..\nபிணத் \"ஈ\" முன்னமே வந்தமர்ந்தது..\nபறித்த குழியில் சுத்துக்கு சுத்து\nநெற்றி நாடி கழற்ற பள்ளத்துக்கு\nபிடி மண் அள்ளும் விரல்களை\nஅப்பா நீ இன்னுமா உயிரோடிருக்கிறாய்\nசெய்யது பீடி நாறும் உடல்\nசளி அள்ளி வரும் இருமல்..\nமாத்திரை, ஊசி, மூத்திர வேட்டி\nநோஞ்சான் மனைவியென ஊர்வாய் விழுந்து\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Jio%20offer", "date_download": "2021-03-08T00:16:26Z", "digest": "sha1:7ZBNQPGPI5OLYYRSASKUKDOAORGQ2DOE", "length": 3062, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Jio offer", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு ���ைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\n30 நிமிட இலவச ‘டாக் டைம்’ - ஜியோ...\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-03-08T00:32:21Z", "digest": "sha1:SOT3NAE6RI4OL2J5H2FVHORRMRLQVNFQ", "length": 5227, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இழுவை ஊர்தி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இழுவை ஊர்தி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇழுவை ஊர்தி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநவம்பர் 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழனி முருகன் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Cliff Railway2.jpg ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Cliff Railway3.jpg ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:பொதுப் போக்குவரத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகைலாசகிரி பூங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/589190-small-business.html", "date_download": "2021-03-08T00:03:01Z", "digest": "sha1:YJNMLM3XES63EZJPUXG6T2NSAON25EKA", "length": 14441, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடன் செலுத்த முடியாமல் தவிப்பு | small business - hindutamil.in", "raw_content": "திங்கள் , மார்ச் 08 2021\nசிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடன் செலுத்த முடியாமல் தவிப்பு\nசிறு, குறு தொழில் நிறுவனங்களில் ஐந்தில் ஒன்று தாங்கள் வாங்கிய கடனைத் திருப்பி செலுத்த முடியாமல் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nஇந்தியச் சங்கங்களின் கூட்டமைப்பு (சிஐஏ ) நடத்திய ஆய்வில் 30-க்கும் மேற்பட்ட வர்த்தக கூட்டமைப்பில் இருந்து 17,500-க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஆய்வில் கலந்து கொண்டுள்ளன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செப்டம்பர் மாதத்தில் கடந்த ஆண்டு விற்பனையில் 25 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை மட்டுமே விற்பனை ஆவதாக தெரிவித்துள்ளன.\nபெரும்பாலான நிறுவனங்களுக்கு நிதிப் பிரச்சினை இருப்பதாகவும், ஆர்டர்கள் கிடைப்பது கடினமாக இருப்பதாகவும் கூறியுள்ளன. இதனால் இந்த நிறுவனங்கள் தாங்கள் வாங்கிய கடனைச் செலுத்த பெரிதும் சிரமப்பட்டு வருகின்றன. சிறு, குறு தொழில் நிறுவனங்களில் ஐந்தில் ஒரு நிறுவனம் செப்டம்பர் மாத கடன் தவணையைச் செலுத்தவில்லை. கரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிகள் வழங்கி வந்த கடன் தவணை ஒத்திவைப்பு வசதி ஆகஸ்ட் 31 உடன் முடிவடைந்தது. செப்டம்பர் மாதம் முதல் கடன் தவணை செலுத்த வேண்டும். இந்நிலையில் 62 சதவீத நிறுவனங்கள் கடன் தவணையைச் செலுத்தியுள்ளன. மேலும் 17 சதவீத நிறுவனங்கள் இசிஎஸ் அல்லது காசோலை மூலமாக தவணைகளைச் செலுத்தியுள்ளன. மற்ற நிறுவனங்கள் கடன் தவணையைச் செலுத்த முடியவில்லை.\nவரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் போனஸ், ஊதியத்தில் முன்பணம் போன்றவை அதிகரிக்க உள்ளதால் நிறுவனங்கள் தங்களின் கடன் தவணைகளைச் செலுத்துவதில் என்ன நிலை உருவாகும் என்பது தெரியவில்லை என்று சிஐஏ ஒருங்கிணைப்பாளர் கே.இ.ரகுநாதன் கூறியுள்ளார்.\nசிறு குறு தொழில் நிறுவனங்கள்கடன் செலுத்த முடியாமல் தவிப்புSmall businessஇந்தியச் சங்கங்களின் கூட்டமைப்புநிதிப் பிரச்சினை\nமக்கள் குறைகளுக்கு செவி கொடுக்காத அதிகாரிகளை மூங்கில்...\nமக்கள் நீதி மய்ய அணியில் காங்கிரஸ்\nதிமுக கூட்டணி பிரச்சினையில் குறுக்குசால் ஓட்டுகிறதா மக்கள்...\n‘‘மம்தா மறுத்து விட்டார்; முகுல் ராயிடம் பேசி...\nகூட்டணி கட்சிகளையும் மதிக்க மாட்டார்கள், கூட்டணி தர்மத்தையும்...\nஏப்ரல் 6-ம் தேதிக்குப் பின் தமிழகத்தில் தேசிய...\nமம்தா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்கம்...\nநினைவிருக்கட்டும்: வங்கி காசோலை முதல் ஜிஎஸ்டி��ரை: இன்று முதல் நடைமுறைக்கு வந்த புதிய...\nரூ.2 கோடி வரை கிரெடிட் கார்டு, வீட்டு, வாகன, சிறுதொழில் கடனுக்கான வட்டிக்கு...\nகுறு, சிறு தொழில்களுக்கு தனி அமைச்சகம் தேவை: கோவை தொழில் அமைப்பு கூட்டமைப்பு...\nபொதுப் போக்குவரத்து சீராவதுதான் எங்கள் உடனடி எதிர்பார்ப்பு\nசிஐஐ தலைவராக சி.கே.ரங்கநாதன் தேர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு; இன்றைய நிலவரம் என்ன\n1 லட்சம் டிராக்டர் விற்பனை; சோனாலிகா சாதனை\nதங்கம் விலை கணிசமாக வீழ்ச்சி: இன்றைய நிலவரம் என்ன\nஅதிமுக கூட்டணிக்கு 13 சிறிய கட்சிகள் ஆதரவு\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஏப்ரல் 9-ல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடக்கம் : 6 நகரங்களில்...\nநாய்களை பயன்படுத்தி கரோனா பரிசோதனை: பின்லாந்தில் விசித்திர முயற்சி\nதொல்லியல் கல்வி நிறுவனத்தில் முதுகலை படிப்புக்கான தகுதிப் பட்டியலில் தமிழ் மொழியும் சேர்ப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/793016/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2021-03-08T00:33:53Z", "digest": "sha1:KXV7XN2IBOD6YXPUG5LAFORRO7O4NVTY", "length": 8742, "nlines": 37, "source_domain": "www.minmurasu.com", "title": "ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்க புதிய ஆணையம்- மு.க.ஸ்டாலின் பேட்டி – மின்முரசு", "raw_content": "\nஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்க புதிய ஆணையம்- மு.க.ஸ்டாலின் பேட்டி\nஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்க புதிய ஆணையம்- மு.க.ஸ்டாலின் பேட்டி\nபா.ஜ.க.வுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது என்றும், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்க புதிய ஆணையம் அமைக்கப்படும் என்றும் தந்தி டி.வி.க்கு அளித்த பேட்டியில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ‘தந்தி’ டி.வி.க்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-\nதி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்க புதிய ஆணையம் அமைக்கப்படும். தற்போதுள்ள நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் வெறும் கண் துடைப்பு. இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக் கொண்டு வரவேண்டிய கடமை எங்களுடையது. தற்போது உள்ள அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரி���்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.\nசசிகலா வருகை அ.தி.மு.க.வில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால்தான், ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்ட ஒரே வாரத்தில் அவசரமாக மூடப்பட்டிருக்கிறது. ஒருவேளை சசிகலாவை எதிர்கொள்ள தயாராக இருந்திருந்தால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நினைவிடத்தை மூடியிருக்கக்கூடாது. ஜெயலலிதா மீது எனக்கு அரசியல் ரீதியான விமர்சனங்கள் இருந்தாலும் அவரது தைரியமான முடிவுகள் பாராட்டுக்குரியது.\nநாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட மதசார்பற்ற கூட்டணி தொடரும். மெகா கூட்டணியாக இருந்தாலும், கொள்கை ஒன்றாக இருப்பதால் சிரமத்தை பொறுத்து, தொகுதிகள் ஒதுக்கப்படும். ராகுல்காந்தியின் தமிழக பிரசாரம் கூட்டணிக்கு மேலும் வலு சேர்க்கும். தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. தற்போதுவரை இல்லை. தே.மு.தி.க.வுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை. கொள்கை வேறுபாடு காரணமாக பா.ஜ.க.வுடன் எதிர்காலத்திலும் கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை.\nஅதேசமயம் அரசியல் வேற்றுமை கடந்து எனக்கு பிரதமர் மோடியிடம் நல்ல நட்பு இருக்கிறது. மோடி தொலைபேசியில் என்னை தொடர்புகொள்ளும் போதெல்லாம், எனது தாயார் குறித்து நலம் விசாரிப்பார். உதயநிதி ஸ்டாலின் பல தேர்தல் பணிகளில் ஈடுபட்டதாலும், திரை நட்சத்திரம் என்பதாலும் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் எனக்குமான அரசியல் ரீதியிலான உறவு தொடர்கிறது. கருணாநிதி மறைந்தபோது, மெரினாவில் இடம் கொடுக்குமாறு கேட்டும், தர மறுத்தது குறித்த கோபம் எனக்கு இருக்கிறது. சட்டமன்றத்தில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்காக, முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.\nபிரதமர் பதவி நாடி வந்தும் வேண்டாம் என மறுத்தவர் சோனியா காந்தி. நடிகர் ரஜினிகாந்த், கருணாநிதிக்கு மிகவும் பிடித்த நண்பர். கமல்ஹாசன் நல்ல நடிகர். பிரதமர் மோடி அருமையான பேச்சாளர். எழுச்சி வரக்கூடிய அளவுக்கு திறமையாக பேசக்கூடியவர். விஜயகாந்த் மனிதநேயம் மிக்கவர். மருத்துவர் ராமதாஸ் சிறந்த போராளி. ஜெயலலிதா தைரியசாலி. சசிகலா, எடப்பாடி பழனிசாமிக்கு சிம்ம சொப்பனம். ராகுல்காந்தி இந்தியாவின் வளர்ந்து வரும் மாபெரும் தலைவர். மு.க.அழகிரி என்னுடைய அண்ணன்.\nஇந்திய தேயிலைக்கு எதிர��க வெளிநாட்டு சதி – பிரதமர் மோடி\nஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் பிரிவில் ஆடுகிறார், அங்கிதா\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை 3-2 என கைப்பற்றியது நியூசிலாந்து\nபிரான்ஸ் கோடீசுவரர் டசால்ட் உலங்கூர்தி விபத்தில் மரணம்\nகானா-டெல்லி விமானத்தில் நடுவானில் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட இந்திய பயணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsc.academy/tnpsc-tamil-current-affairs-august-05-2017/", "date_download": "2021-03-07T23:17:24Z", "digest": "sha1:RDVPJGNI4APU2DBVGNACNKJY5ZAQY6J4", "length": 11621, "nlines": 263, "source_domain": "www.tnpsc.academy", "title": "TNPSC Tamil Current Affairs August 05, 2017 | TNPSC Exam Preparation | THE BEST FREE ONLINE TNPSC ACADEMY", "raw_content": "\nதலைப்பு : புதிய நியமனங்கள், யார் இவர்\nஏர் மார்ஷல் ஹேமந்த் நாராயண் பாக்வத் இந்திய விமானப்படை AOAவாக நியமிக்கப்பட்டார்\nஏர் மார்ஷல் ஹேமந்த் நாராயண் பாக்வத், ஆகஸ்ட் 1, 2017 அன்று, புது டெல்லியில் விமானப்படை தலைமையகத்தில் உள்ள இந்திய விமானப்படையின் விமான சேவை அதிகாரியாக (AOA) நியமிக்கப்பட்டார்.\nஏர் மார்ஷல் பகவத் ஜூன் 1981 இல் இந்திய விமானப்படை நிர்வாக பிரிவில் தனது பணியைத் தொடங்கினார்.\nஅவர் இந்திய விமானப்படை விமானத்தில் ஆதி விஷிஷ் சேவா மெடல் (AVSM) மற்றும் வயோ சேனா பதக்கம் (VM) ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.\nதலைப்பு : புதிய நியமனங்கள், யார் யார்\nபிரபாத் குமார் இந்தியாவின் கஜகஸ்தான் குடியரசுக்கான அடுத்த தூதுவராக நியமிக்கப்பட்டார்\nஸ்ரீ பிரபாத் குமார், கஜகஸ்தான் குடியரசுக்கு இந்தியாவின் அடுத்த தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nதற்போது அவர் கொலம்பியாவுக்கு இந்தியாவின் தூதுவராக பணிபுரிகிறார்.\nதலைப்பு : விளையாட்டு மற்றும் பதக்கங்கள்\nஜோஷ்னா மற்றும் டிபிகா ஆகியோர் உலக இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கத்தை வென்றனர்\nஜோஷ்னா சின்னப்பா மற்றும் தீபிகா பல்லிக்கல் கார்த்திக் ஆகியோரின் இரட்டை ஜோடியானது, WSF உலக டபுள்ஸ் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கத்தை வென்றது.\nஇந்த உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியானது இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.\nஇந்திய ஜோடியானது, அரையிறுதிப் போட்டிகளில் ஜென்னி டன்க்ல்ஃப் மற்றும் அலிசன் வாட்டர்ஸ் என்ற ஆங்கில ஜோடிக்கு எதிராக தோற்றனர்.\nதலைப்பு : பொது நிர்வாகம், பொது விழிப்புணர்வு, நீதிமன்ற உத்தரவுகள், சமீபத்திய நாட்குறிப்புகள்\nபள்ளிகளில் தடுப்புக் கொள்கையை கைவிட அனுமதிக்கும் புதிய சட்டங்கள்\nமனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2009 ஆம் ஆண்டிற்கான இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டத்திற்கான குழந்தைகளுக்கான உரிமைகளை திருத்தும் ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.\nஅவர்கள் விரும்பினால், தடுப்புக்காவல் கொள்கையுடன் மாநிலங்களைச் செயல்படுத்துவதற்கு இந்தச் செயல் பயன்படுத்தப்படுகிறது.\nமத்திய அமைச்சரவையில் சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.\nTNPSC – திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் – கணக்கு\nTNPSC Group 1, 2 & 2A, 4 & VAO பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC அறிவியல் – இயற்பியல்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC அறிவியல் – வேதியியல்\nTNPSC அறிவியல் – உயிரியல்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு\nTNPSC வரலாறு & இந்திய இயக்க வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/09/sree-sisters.html", "date_download": "2021-03-08T00:13:04Z", "digest": "sha1:VFOS7Q5JAWFJFYVXJ5FNZC666RZMPZ6C", "length": 4456, "nlines": 52, "source_domain": "www.viralulagam.in", "title": "இந்த வயசுலேயே இப்படியா..?? சமூக வலைத்தளங்களில் அசத்தும் ஸ்ரீ சகோதரிகள்..! இயக்குனர்கள் நடிகர்கள் பாராட்டு", "raw_content": "\nHomeவைரல் சினிமாஇந்த வயசுலேயே இப்படியா.. சமூக வலைத்தளங்களில் அசத்தும் ஸ்ரீ சகோதரிகள்.. சமூக வலைத்தளங்களில் அசத்தும் ஸ்ரீ சகோதரிகள்..\n சமூக வலைத்தளங்களில் அசத்தும் ஸ்ரீ சகோதரிகள்..\nஎன்னதான் 'சமூக வலைத்தளங்கள் சமூக சீரழிவுக்கு காரணமாக உள்ளன' என விமர்சிக்கப்பட்டாலும், திறமை உள்ளவர்கள் என்றால் தெருக்கோடியில் இருப்பவரையும் பிரபலத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுவிடும் வலிமையையும் அதற்கு உண்டு.\nஇப்படிப்பட்ட சமூக வலைத்தளங்களில் பார்ப்பவர்களை ஆச்சர்யத்தில் வாய்பிளக்க செய்து பிரபலமாகி வருகின்றனர், நாகபட்டினத்தை சேர்ந்த ஸ்ரீ சகோதரிகள்.\nஅழகான தமிழ் உச்சரிப்பில், தங்களது வீடியோவை பார்ப்பவர்களுக்கு வணக்கம் சொல்லும் இந்த சிறுமிகள், தங்களது இனிய குரல் வளத்தினால் 90களை சேர்ந்த பாடல்களை பாடி அசத்தி வருகின்றனர்.\nஇவர்களது திறமையை கண்டு வியந்த, திரையுலகினர் பலரும் இவர்களை தொடர்பு கொண்டு வாழ்த்தி வருவதாகும், இந்த குட்டீஸ் தங்களது சமீபத்திய வீடியோவில் தங்களது மகிழ்ச்சியை தெ���ிவித்து இருக்கின்றனர்.\nவைரல் சினிமா வைரல் வீடியோ\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\nஆங்கிலத்தில் சரளமாக பேசி வெள்ளைக்காரனையே வாயடைக்க வைக்கும் ஏழை சிறுவன். உலக அளவில் ட்ரெண்ட் ஆன வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/page/32/", "date_download": "2021-03-08T00:41:06Z", "digest": "sha1:4OLVUMV2736YAKZVCVB5YKQPTH2MOHIW", "length": 4904, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "தமிழ் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "மார்ச் 6, 2021 இதழ்\n“விழித்தெழுக என் தேசம்” – நூல் மதிப்புரை\n‘விழித்தெழுக என் தேசம்’ என்ற உணர்ச்சிகரமான முழக்கத்தைத் தலைப்பாகக் கொண்டு தமிழாக்கம் செய்யப்பட்டக் கவிதைகளையும், ....\n1930களில் தொடங்கிய புதுக்கவிதையின் தோற்றம் மெல்ல மெல்ல படிநிலையான வளர்ச்சியைப் பெற்ற புதுக்கவிதை ந.பிச்சமூர்த்தி, ....\nகாணாமல் போன தலைவன் (சிறுகதை)\nஅன்று அந்த ஊரில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்ய ஆரம்பித்தது. பொதுவாக மழைக்கு முன்பு ....\nஅண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு ஒரு தியாக வரலாறு. அவரின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு ....\nசின்னச் சின்ன சண்டையிட்டு வாழ்ந்தார், நம்மவர். கொடுங்கோலர் சிலரே, மண் மழை, தட்பம் ....\nமங்கல மரபினரான மருத்துவர் குலமும் அவர்களது மாட்சியும் வீழ்ச்சியும்\nநூலும் நூலாசிரியரும்: இன்று பெரும்பாலோர் தங்கள் குலப்பெருமையைப் பேசுவதையும், அனைவருமே தாங்கள் “ஆண்ட குலத்தின் ....\nஉலா இலக்கியங்களுக்கு முன்னோடி முத்தொள்ளாயிரம் எனும்நூல். இது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டாக இருக்கலாம் ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2013/10/safe-mode-safe-boot.html", "date_download": "2021-03-07T23:18:45Z", "digest": "sha1:PXDWDRVIS3RC4276HBWRTJ5JFRL7U56F", "length": 15168, "nlines": 49, "source_domain": "www.karpom.com", "title": "Safe Mode (Safe Boot) எனப்படும் பாதுகாப்புமுறை தொடக்கம் என்றால் என்ன? | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Computer Tricks » கம்ப்யூட்டர் டிப்ஸ் » Safe Mode (Safe Boot) எனப்படும் பாதுகாப்புமுறை தொடக்கம் என்றால் என்ன\nSafe Mode (Safe Boot) எனப்படும் பாதுகாப்புமுறை தொடக்கம் என்றால் என்ன\nSafe Mode என்ற வார்த்தையை விண்டோஸ் கணினிகளை பயன்படுத்தும் நபர்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள். Safe Mode என்றால் என்ன, எப்படி அதற்குள் நுழைவது, அதில் என்ன செய்யலாம் போன்ற தகவல்களை இந்த பதிவில் காணலாம்.\nPull oneself up by the bootstraps என்று முதலில் சொல்லப்பட்டு, பின் bootstraps என்றும் பின் boot எனவும் மாறியது. நிறுத்தப்பட்ட கணினி தொடங்கப்படுவதை cool boot எனவும், இயங்கிக் கொண்டிருக்கும் கணினியை மீளத் தொடக்குவதை அதாவது reset செய்வதை warm boot (ctrl+alt+del) என்றும் சொல்லப்படுகிறது. Cool Boot, Warm Boot தவிர Safe Boot, Clean Boot, multi boot, dual boot, ready boot, fast boot என பலவகை உண்டு.\nகணினியை பயன்படுத்தும் நமக்கு safe mode என்பதை சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. எனினும் அதிகம் அறியாதவர்களுக்காக சில தகவல்கள்.சில தவறுகள் (errors), தடைகள் (hangs,freezes) வரும் போது நாம் உடனே செல்வது கணினி மீள்தொடக்கம் (Restart) அல்லது பாதுகாப்பான தொடக்கம் (safe boot/safemode) தான். சேவ் மோட் என்று சொல்லும் போது கணினி இயங்க முக்கியமாக தேவைப்படும் சில தொடக்க நிரலிகளுடனும் ட்ரைவர்களுடனும் (startup program+device driver) கணினியை தொடக்குவது ஆகும். கணினியை மீள் தொடக்கும் போது F8 என்பதை தொடர்ந்து அழுத்துவதால் வரும் option இல் இவற்றைக் காணலாம். அல்லது கணினி தொடங்கியதும், மின்சார இணைப்பை துண்டித்து பின் தொடக்கும் போது, சாதாரணமாக தொடக்குவதா சேவ் மோடா என பல கேள்விகளுடன் ஒரு option வரும். இதைவிட இன்னொரு முறை start-run (search) இல் msconfig என்பதை தட்டச்சிட்டு வரும் விண்டோவில் safemode ஐத் தெரிவு செய்து மீள் தொடக்கலாம். Safe Mode இன் போது கீழ்க் கண்டவை செயலில் இருக்காது.\n+ 640 x 480 resolution உடன்16 நிறங்களைப்(colors) பயன்படுத்தி நான்கு மூலைகளிலும் Safe Mode எனக் காட்டும்.\nஇந்த safe mode இல் Safe Mode, Safe Mode with Networking, Safe Mode with Command Prompt என மூன்று பிரிவுகள் உண்டு. safe mode என்பது சாதாரணமாக( basic Safe Mode ) கணினியில் ஏற்படும் தவறுகளைக் கண்டறியலாம். இரண்டாவது safe mode இல் சென்று இணையத்துடன் தொடர்பை ஏற்படுத்தி தவறுகளைக் கண்டறியலாம். அதே சமயம் தேவையான ட்ரைவர்களை, அப்டேட்களை, சில அழிந்து போன கோப்புகளை(dll files -மால்வெயர்,வைரஸ் இருக்கக்கூடும் என்பதால் தரவிறக்குவதில் கவனம் தேவை) அங்கே இருந்து கொண்டே தரவிறக்கி சரி செய்யவும். மூன்றாவது safe mode இல் இருந��து கொண்டே command line இல் (DOS mode) சென்று தவறுகளை கண்டறியலாம். இதில் சில உத்தரவுகளை (chkdsk,sfcscan,disk dir....இப்படி) கொடுத்து சரி செய்யவும் வழி செய்கிறது. (மொபைல்களில் உள்ள safe mode இல் ஆரம்பத்தில் இருந்த நிலைக்கு கொண்டு சென்று சரி செய்ய, தவறாக இணைக்கப்பட்ட மென்பொருள், apps களின் settings சரி செய்து திருத்த, பாதுகாப்பிற்காக புதிய app ஐ இணைக்க என உதவுகிறது.)\nஇது தவிர சில மென்பொருட்கள்,பிரவுசர்களிலும் safe mode தவறுகளைக் கண்டறிந்து சரி செய்ய பயன்படுத்தப்படுகிறது.\nஇந்த சமயத்தில் Boot பற்றி இன்னொரு தகவலையும் உங்களுக்காக தருகிறேன். விண்டோஸ் கணினிகளில் சிலர் XP, Vista, Win7, Win8 இப்படி பல இயங்குதளங்களை நிறுவி, multiboot/dual boot, முறையில் பயன்படுத்துவார்கள். புதியவர்கள் இப்படி நிறுவும் போது சில பிரச்சனைகளை எதிர்நோக்குவார்கள். கணினியில் XP கணினிகளில் வின் 7/8 ஐ அல்லது Wndows 7 கணினியில் XP ஐ நிறுவி விட்டு boot செய்யும் போது ஏதாவது ஒரு இயங்குதளம் காணாமல் அல்லது boot ஆகாது போய்விடும்.Windows 7 கணினியில் Old Windows என ஒரு தனியான போல்டரில் சேமிக்கப்படுகிறது. இப்படி ஏன் வருகிறது\nவிஸ்டாவிற்கு முந்தைய அதாவது Windows NT ஐ அடிப்படையாகக் கொண்ட(Windows XP போன்ற) இயங்குதளங்களில் NTLDR (New Technology Loader ) முறையில் boot செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறைக்குப் பதிலாக Windows 7 இல் (Windows Boot Manager + winload.exe முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. NTLDR ஐ Windows 7 ஐ தொடக்க முடியாதது தான் காரணமாகும். இதற்கு நாமாக சிறிது மாற்றம் கொண்டு வர வேண்டும்.\nஇக்கட்டுரை கற்போம் வாசகர் “சக்தி” அவர்களால் எழுதப்பட்டது. நீங்களும் கற்போமில் கட்டுரைகள் எழுத விரும்பினால் இங்கே செல்லவும்.\nLabels: Computer Tricks, கம்ப்யூட்டர் டிப்ஸ்\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-03-07T23:45:59Z", "digest": "sha1:DPIIFIQHVUHPRLOSVZUJU32BHKOZTK7M", "length": 7487, "nlines": 66, "source_domain": "www.samakalam.com", "title": "மகிந்தவுக்கு ஆதரவாக இரத்தினபுரியில் இன்று பேரணி |", "raw_content": "\nமகிந்தவுக்கு ஆதரவாக இரத்தினபுரியில் இன்று பேரணி\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் கூட்டணிக் கட்சிகள் இன்று இரத்தினபுரியில் பேரணி ஒன்றை நடத்தவுள்ளன. மகிந்தவுக்கு ஆதரவாக இடம்பெறும் இந்த மூன்றாவது கூட்டத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் சிலர் தடையையும் மீறிச் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுவதால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகின்றது.\nமக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, உள்ளிட்ட கட்சிகள் இணைந்து நடத்தும் இந்தப் பேரணியில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி 20 வரையிலான நாடாளுமன்ற. உறுப்பினர்கள் பங்கேற்பர் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளன.\nஏற்கனவே கண்டி, நுகேகொட ஆகிய இடங்களில் இத்தகைய கூட்டங்கள் நடத்தப்பட்டன. முதலாவது கூட்டம் நுகேகொடவில் நடத்தப்பட்ட போது சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர். இதையடுத்து, பிற்கட்சிகளின் கூட்டங்களில் அனுமதியின்றி பங்கேற்கக்கூடாது என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமை, தமது உறுப்பினர்களுக்குத் தடை விதித்தது.\nஎனினும் இந்த உத்தரவை மீறி 20 வரையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.\nமகிந்த ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக போட்டியிட அழைக்கும் வகையில், இந்தப் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.\nஅதேவேளை, மகிந்த ராஜபக்ச தற்போது, உள்ளூராட்சிசபைகள், மாகாணசபைகளின் உறுப்பினர்களையும், பௌத்த பிக்குகள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளையும் தொடர்ச்சியாகச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தி வருகிறார்.\nஇவ்வாறான சந்திப்புகள் சிலவற்றில், மகிந்த ராஜபக்சவின் உரை இடம்பெறும் போது, செய்தியாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படும் சம்பவங்களும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.\nமஹிந்த குடும்பத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அவர்களின் கைக்கூலியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சிலர் செயற்படுகின்றனர் – வி.மணிவண்ணன்\nநாடளாவிய ரீதியில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் தடுப்பூசி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த விடையத்திலும் இணைந்து செயல்பட மாட்டோம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nஇரணைதீவில் ஜனாசாக்களைப் புதைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/05/blog-post_69.html", "date_download": "2021-03-08T00:26:07Z", "digest": "sha1:UHEUF25VFKTVGDMIA4IBDP3W7BSALGWD", "length": 14339, "nlines": 169, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "விஞ்ஞானியின் கடைசிப் புத்தகம்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nவிஞ்ஞானியின் கடைசிப் புத்தகம் சக்கர நாற்காலியே கதி என்ற நிலைக்கு மோட்டார் நியூரான் நோயால் 21 வயதிலேயே தள்ளப்பட்டாலும் 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரபஞ்சத்தை ஆராய்ந்து கருந்துளைக் (Black Hole) கோட்பாடு, பெருவெடிப்புக் (Big-Bang) கோட்பாடு, வேற்றுக்கிரகவாசிகள் குறித்த ஆய்வுகள், டைம் மெஷின் ஆராய்ச்சிகள்…. என உலகத்தினரைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் விஞ்ஞானி ஸ்டீவன் ஹாக்கிங். அவர் எழுதிய ‘A Brief History of Time’ புத்தகம் லட்சக்கணக்கான இளைஞர்களைப் பிரபஞ்சவியலை ஆராய உந்தித்தள்ளியது. புவியீர்ப்பு, நேரம், வெளி உள்ளிட்ட அறிவியல் சிக்கல்களைக் கட்டவிழ்த்ததில் ஐன்ஸ்டைனுக்கு அடுத்தபடியான அறிவியல் சிம்மாசனம் ஸ்டீவன் ஹாக்கிங்குக்கே இத்தனை பெருமைகளுக்கும் உரிய ஹாக்கிங் கடந்த மார்ச் மாதம் 76 வயதில் காலமானார். இந்நிலையில், அவர் எழுதிய கடைசிப் புத்தகம் வரும் அக்டோபர் மாதம் இந்தியா உட்பட உலகெங்கிலும் வெளிவரவிருக்கிறது என்று ஸ்டீவன் ஹாக்கிங் பதிப்புத் தரப்பினர் சில நாட்களுக்கு முன்பாகத் தெரிவித்துள்ளனர். துரத்தும் கேள்விகளுக்கான பதில்கள் ‘தொழில்நுட்பம் நம்மைக் காப்பாற்றுமா, அழித்துவிடுமா இத்தனை பெருமைகளுக்கும் உரிய ஹாக்கிங் கடந்த மார்ச் மாதம் 76 வயதில் காலமானார். இந்நிலையில், அவர் எழுதிய கடைசிப் புத்தகம் வரும் அக்டோபர் மாதம் இந்தியா உட்பட உலகெங்கிலும் வெளிவரவிருக்கிறது என்று ஸ்டீவன் ஹாக்கிங் பதிப்புத் தரப்பினர் சில நாட்களுக்கு முன்பாகத் தெரிவித்துள்ளனர். துரத்தும் கேள்விகளுக்கான பதில்கள் ‘தொழில்நுட்பம் நம்மைக் காப்பாற்றுமா, அழித்துவிடுமா’, ‘நம் இருப்புக்கான காரணம் என்ன’, ‘நம் இருப்புக்கான காரணம் என்ன’, ‘நாம் பிழைக்க முடியுமா’, ‘நாம் பிழைக்க முடியுமா’, ‘எவ்வாறு நாம் செழித்தோங்கலாம்’, ‘எவ்வாறு நாம் செழித்தோங்கலாம்’ ஆகிய நான்கு கேள்விகளுக்கான விடைகளைத் தேடும் முயற்சியே ‘Brief Answers to the Big Questions’ என்ற இப்புத்தகம் என்கிறார் ஸ்டீவன் ஹாக்கிங்கின் மகள் லூசி ஹாக்கிங். தன்னுடைய தந்தையின் நகைச்சுவை உணர்வு, சிந்தனை வளம், கோட்பாட்டறிவு, எழுத்துத் திறன்….என அத்தனை அம்சங்களையும் கொண்டுள்ள இப்புத்தகத்தை வெளிக்கொணர்வதுதான், தான் அவருக்குச் செலுத்தும் அன்புக் காணிக்கை எனத் தெரிவித்துள்ளார். இப்புத்தகத்தின் விற்பனையில் கிடைக்கும் உரிமத் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மோட்டார் நியூரான் நோய் சங்கத்துக்கும் ஸ்டீபன் ஹாக்கிங் அறக்கட்டளைக்கும் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இயற்பியல் மாமேதை ஹாக்கிங்கிடம் நெடுங்காலமாக கேட்கப்பட்டுவந்த பல கேள்விகளுக்கு இப்புத்தகத்தில் விடை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுகிறதல்லவா\nஅரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வேண்டுகோள்.\nமத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச் செயலாளர் துரைப்பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசுக்கு முறையாக அரசுக்கு வரு மானவரியை மாதமாதம் தவறாமல் செலுத்திவரும் மத்தியரசு ஊழியர்களின், அதிலும் டிடிஎஸ் என்ற பெயரில் வருமானவரியை முன்னதாக செலுத்தி விட்டு மாத ஊதியத்தை பெரும் அரசு ஊழியர்க ளின் பஞ்சபடியை மத் திய அரசு, கிடையாது என்று அறிவித்ததை மத் திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது. பெரும் பணக்காரர்களிடமிருந்து அரசு வங்கிகளுக்கு வர வேண்டிய லட்சக்கணக்கான கோடி வாராக்கடனை வசூல் செய்யாமலும், பேரிடர் காலங்களில் பயன்படுத்தவேண்டிய தற்செயல் நிதி மற்றும் அவசரகால நிதிகளை மக்களுக்காக பயன்படுத்தாமலும், புல்லட்ரெயில், புதிய பாராளுமன்ற கட்டிட செல வுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கைவைக்காமல், அரசு ஊழியர்களின் பஞ்சப்படியில் கைவைப்பது, கச்சா எண்ணெய் விலையில்லா���ிலையில் விற்கப்படும் சூழ்நிலையில் பெட்ரோல் விலையை உயர்த்துவது, பேரிடர் காலத்தில் விஷம்போல் ஏறியிருக்கும் விலைவா ச\nதிருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமல்ல சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nதிருமணம் ஆகாத ஆணும், பெண் ணும் ஒன்றாக ஒரே விடுதி அறையில் தங்குவது குற்றம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கோவை அவினாசி சாலையில், ஒரு கட்டிடத்தை குத்தகைக்கு எடுத்து ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தங்கும் விடுதி ஒன்றை நடத்தியது. இந்த விடுதியில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவின. இதையடுத்து கடந்த ஜூன் 25-ம் தேதி கோவை (தெற்கு) தாசில்தார், பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது இந்த விடுதி யில் தங்கியிருப்பவர்களின் முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங் களை பதிவு செய்யும் பதிவேடு இல்லை. ஓர் அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் சட்ட விரோதமாக ஒன்றாக தங்கியிருந் தனர். அங்கு மதுபாட்டில்களும் இருந்தன. இவற்றை எல்லாம் பதிவு செய்த அதிகாரிகள், அந்த விடுதிக்கு உடனடியாக ‘சீல்’ வைத்து இழுத்து மூடினர். இதையடுத்து, ‘சீலை’ அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண் டும் என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் அந்த விடுதியை நடத் தும் தனியார் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி எம்.எ\n# பொது அறிவு தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-digital-daily-series-readers-review-for-first-episode", "date_download": "2021-03-08T00:20:14Z", "digest": "sha1:B2OFXYRHV4FYWUTANK35UZGBJH66HMT7", "length": 13902, "nlines": 180, "source_domain": "cinema.vikatan.com", "title": "புதிய சுமை, வீட்டுச்சிறை... என்ன செய்யப் போகிறாள் அபி? #VallamaiTharayo| Vallamai tharayo Digital Daily Series - reader's review for First episode - Vikatan", "raw_content": "\nபுதிய சுமை, வீட்டுச்சிறை... என்ன செய்யப் போகிறாள் அபி\n`வல்லமை தாராயோ’ தொடரின் முதல் எபிசோடை பார்த்துவிட்டு தன் கருத்துகளைப் பகிர்ந்திருக்கிறார் விகடன் வாசகி. அடுத்தடுத்த எபிசோடுகள் பற்றிய தன் கருத்துகளையும் தினமும் பகிரவிருக்கிறார்.\nவிகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தியாவின் முதல் யூடியூப் டெய்லி சீரிஸ் `வல்லமை தாராயோ’. விஜயதசமி த��னத்திலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.00 மணிக்கு யூடியூபில் (VikatanTV) மட்டும் ஒளிபரப்பாகத் தொடங்கியிருக்கிறது.\nதொடரின் முதல் எபிசோடைப் பார்த்துவிட்டு தன் கருத்துகளைப் பகிர்ந்திருக்கிறார் விகடன் வாசகி சங்கீதா. அடுத்தடுத்த எபிசோடுகள் பற்றிய தன் கருத்துகளையும் தினமும் பகிரவிருக்கிறார். நேற்றைய எபிசோடு குறித்த கருத்து இதோ...\nஎன்ன செய்யப் போகிறாள் அபி\nடிவி சேனல்களில்தாம் சீரியல்களைப் பார்க்க முடியும் என்கிற நிலை இனி இல்லை. டிஜிட்டல் யுகத்தின் புரட்சிகரமான மாற்றங்கள், பல புதிய வாசல்களைத் திறந்துவிட்டிருக்கின்றன. அந்த வகையில் இப்போது யூடியூப் வாயிலாகவே பல லட்சம் பார்வையாளர்களுக்கு ப்ரீமியம் சீரிஸை வழங்கும் முயற்சியில் காலடி பதித்திருக்கிறது விகடன் டிவி.\nவிகடன் குழுமத்தின் தயாரிப்பு என்பதும் `கோலங்கள்’ திருச்செல்வத்தின் கதை, திரைக்கதை என்பதும் டிரெய்லர் வந்தவுடனேயே `வல்லமை தாராயோ’ மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. `வல்லமை தாராயோ’ என்கிற தலைப்பு மட்டுமல்ல; அதன் ப்ரமோவும் பெண்களின் பிரச்னைகளை அழுத்தமாகப் பேசப்போகும் சீரியல் என்கிற எண்ணத்தை உருவாக்கியிருந்தது.\nநேற்று வெளியான முதல் அத்தியாயம் எப்படி\nஇன்று பெண்களின் ரசனை இந்தி சீரியல்களைத் தாண்டி, கொரியன் சீரிஸ் வரை சென்றுவிட்டது. ஆனால், டிவியில் வரும் சில தொடர்களோ பார்வையாளர்களை முப்பது ஆண்டுகளுக்குப் பின்னே இழுத்துச் சென்றுவிடுகின்றன. இன்றைய காலத்துக்கு ஒவ்வாத கருத்துகள், மூடநம்பிக்கைகள் போன்றவற்றை பெண்கள் விரும்புவார்கள் என்கிற முன்முடிவில் அந்தக் கதைகள் உருவாக்கப்படுகின்றன. `வல்லமை தாராயோ’ சீரிஸ் இப்படியிருக்காது என்கிற நம்பிக்கையை முதல் நாளே அளித்திருப்பது நல்ல விஷயம்\nபெருந்தொற்றுக் காலத்தில் கனடாவிலிருந்து சிறப்பு விமானம் மூலம் தமிழ்நாட்டுக்கு வருவதற்காக நாயகி அபி விமான நிலையத்தில் காத்திருக்கிறார். அபியின் அழுகையை வைத்து, அவருக்கு ஏதோ ஒரு கஷ்டம் என்று உணர்ந்த சக பயணி ரங்கராஜன், `அம்மாவைக் கட்டிப் பிடித்து அழுதால் எந்தப் பிரச்னையும் மறைந்துவிடும்’ என்கிறார். இதைத் தொடர்ந்து அம்மாவின் உடல்நிலையைப் பற்றி தன் அண்ணன் மூலம் அறியும் அபி, நினைவோட்டத்தில் குழந்தைப் பருவத்துக்குத் திர��ம்புகிறார்.\nஉத்ரா உன்னிகிருஷ்ணன் குரலில் ஒலிக்கும் பாடலும் காட்சிப்படுத்தப்பட்ட விதமும் ரசனை ப்ளஸ் ரகளை. தன் பெற்றோருக்கு மட்டுமின்றி, கூட்டுக்குடும்பத்தின் ஒரே பெண் குழந்தையான அபியை அவள் அம்மா கோகிலா `பையன்களுடன் விளையாடாதே, டைட்டான உடையை அணியாதே’ என்று அபியின் விருப்பத்துக்கு எதிராகவே சொல்லிக்கொண்டேயிருக்கிறார்.\nபாத்திர அமைப்பில் பாட்டி, தாத்தா போன்று இருப்பவர்களை அபியின் அப்பா, பெரியப்பா, பெரியம்மா என்பது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. வளர்ந்த பிள்ளைகளுக்கே இளமையான அம்மா, அப்பா என்று பார்க்க ஆரம்பித்துவிட்ட பிறகு, இப்படிப் பார்ப்பது கொஞ்சம் இடிக்கிறது.\nஅந்த வீட்டில் பெரியப்பா, சித்தப்பா மகன்களுக்கு இருக்கும் சுதந்திரம் தனக்கு இல்லை என்பது அபியைக் குழம்ப வைக்கிறது. பருவம் அடைந்த அபியை நினைத்து பெரியம்மாவும் பெரியப்பாவும் மகிழ்கிறார்கள். அபியின் அம்மாவும் அப்பாவும் கலங்குகிறார்கள். தனியறையில் உட்கார வைக்கப்பட்டிருக்கும் அபியை அவளுடைய அண்ணன், `இந்தச் சிறையிலிருந்து ஓடிப் போய்விடு’ என்கிறான்.\nபெண் குழந்தைகளுக்கு வீட்டில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், அவர்களை இயல்பாகவே கேள்வி கேட்கவும் எதிர்க்கவும் தூண்டிவிடுகின்றன. அவர்களின் கேள்விகளில் நியாயம் இருக்கிறது. அதே போல சமூகம் குறித்த பெற்றோரின் பயத்திலும் நியாயம் இல்லாமல் இல்லை. என்ன செய்யப் போகிறாள் அபி இன்று இரவு 7 மணிக்குப் பார்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2021/feb/23/an-allocation-of-rs5000-crore-for-the-co-operative-crop-loan-waiver-scheme-3568568.html", "date_download": "2021-03-07T23:56:00Z", "digest": "sha1:5FIQWTDIPV5NRQKOHCZXZ5E5TZJ7AVIP", "length": 9484, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்துக்கு ரூ.5000 கோடி ஒதுக்கீடு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nகூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்துக்கு ரூ.5000 கோடி ஒதுக்கீடு\nகூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்துக்கு ரூ.5000 கோடி ஒதுக்கீடு\nகூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்துக்கு தமிழக இடைக்���ால பட்ஜெட்டில் ரூ.5000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇது குறித்து பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக முதல்வர் பழனிசாமி, விவசாயிகளுக்கு மேலும் நிவாரணம் அளிக்கும் விதமாக, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய அனைத்துப் பயிர்க் கடன்களையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.\nஇதனால், 16,43,347 விவசாயிகள் செலுத்த வேண்டிய மொத்தம் 12,110.74 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nகோவிட்-19 காரணமாக கடும் நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையில் கூட, தமிழக முதல்வர் விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து, இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.\nபயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்திற்காக, 2021-22 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதிமுகவின் 'விடியலுக்கான முழக்கம்' பொதுக்கூட்டம் - புகைப்படங்கள்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது - புகைப்படங்கள்\nவீதிகளை அலங்கரிக்கும் மாவடு - புகைப்படங்கள்\n'காடன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\nஆலந்தூரில் கமல்ஹாசன் பிரசாரம் - புகைப்படங்கள்\nகாடன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/actress-hanshika-latest-photos/140927/", "date_download": "2021-03-07T23:23:21Z", "digest": "sha1:ZZSRCHAJP5L4HMWHULLM45AVDOYNFKHV", "length": 6098, "nlines": 130, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Actress Hanshika Latest Photos | tamil cinema news", "raw_content": "\nHome Latest News ஓவர் ஒல்லிக்குச்சியாக மாறிய ஹன்சிகா.. வெளியான ஷாக்கிங் புகைப்படம்.\nஓவர் ஒல்லிக்குச்சியாக மாறிய ஹன்சிகா.. வெளியான ஷாக்கிங் புகைப்படம்.\nஓவர் ஒல்லி குச்சியாக மாறியுள்ளார் நடிகை ஹன்சிகா.\nActress Hanshika Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. விஜய் சூர்யா தனுஷ் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.\nகிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நடித்து வருகிறார். மேலும் குண்டாக சின்ன குஷ்பு போல் இருந்த இவர் உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியிருந்தார்.\nதற்போது இன்னும் எடையை குறைத்து குச்சியாக மாறியது போன்ற புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.\nPrevious articleஷங்கரின் அடுத்த பிரம்மாண்டம்.. ஒரே படத்தில் இரண்டு டாப் நடிகர்கள் – யார் யார் தெரியுமா\nNext articleதளபதி 65 படத்தில் வில்லன் இந்த பிரபல நடிகரா\nசிம்புவை பிரேக்கப் செய்த ஹன்சிகாவின் புதிய காதலர் இவரா\nபடங்களில் வாய்ப்பு இல்லை.. ஹன்சிகா எடுத்த அதிர்ச்சி முடிவு – இவங்க நிலைமை இப்படியா ஆகணும்\nகாற்றுக் கூட நுழையாது.. நைட் பார்ட்டியில் பிரபல நடிகையுடன் மிக நெருக்கமாக சிம்பு – வைரலாகும் புகைப்படம்.\nComedy செஞ்ச என்ன Series-ஆ பண்ண வெச்சுட்டாங்க\nThalapathy 65 படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதா – ரசிகர்களுக்கு ஷாக்கிங் தகவல்\nஒரே ஒரு Cutout-டால் கடுப்பான முக்கிய பிரமுகர்கள்.\nவடசென்னை 2-ம் பாகம் எப்போது \nஇந்த படம் என்ன உட்கார வெச்சுடுச்சு – Vijay-யின் தங்கை Jennifer பேட்டி\nதிமுக மாநாட்டுக்கு தயாராகும் திருச்சி.. ஒரே ஒரு கட் அவுட்டால் கடுப்பான முக்கிய பிரமுகர்கள்.\nஸ்லீவ்லெஸ் உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா – வைரலான புகைப்படம்.\nகிரிக்கெட் ஜெஸ்ஸியில் சிம்பு.. இணையத்தை கலக்கும் புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/pasting-of-reservation-charts-at-railway-coaches-completely-stopped/", "date_download": "2021-03-08T00:26:11Z", "digest": "sha1:PSR7D5EI4AFCUSSZIHYV6MMYXBXMMU6D", "length": 12483, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "முன் பதிவு அறிக்கைகள் ஒட்டுவது முழுவதும் நிறுத்தம் : பயணிகள் வேதனை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nமுன் பதிவு அறிக்கைகள் ஒட்டுவது முழுவதும் நிறுத்தம் : பயணிகள் வேதனை\nஅனைத்து ரெயில் பெட்டிகளிலும் முன்பதிவு அறிக்கைகள் ஒட்டுவது அடியோடு நின்றதால் பயணிகள் தவித்து வருகின்றனர்.\nமுன்பதிவு செய்யப்பட்ட ரெயில் பெட்டிகளின் பயணிகளின் முன்பதிவு விவர அறிக்கைகள் ஒவ்வொரு பெட்டியிலும் ஒட்டப்பட்டு வந்தன. பயணிகள் ரெயில் ஏறுமுன் அதை பார்த்து தங்கள் இருக்கைகளை உறுதிப்படுத்துக் கொள்ள அது மிகவும் வசதியாக இருந்தது.\nகாகித செலவை கட்டுப்படுத்தவும் பசுமை இந்தியா திட்டத்தை முன்னிட்டும் இந்திய ரெயில்வே டில்லி, ஹசரத் நிஜாமுதீன், மும்பை செண்டிரல், சென்னை செண்டிரல், ஹௌரா உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் இருந்து கிளம்பும் ரெயில்களில் அறிக்கைகள் ஒட்டுவதை நிறுத்தியது.\nபிறகு அது சிறிது சிறிதாக மும்பை, சென்னை மற்றும் பல நகரங்களில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. தற்போது நாட்டில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களில் இருந்து கிளம்பும் எந்த ஒரு ரெயிலிலும் அறிக்கைகள் ஒட்டப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் பயணிகள் மிகவும் துயருற்று வருவதாக பலபயணிகள் தெரிவித்துளனர்.\nஜோர்டான்: சர்வதேச வாள்வீச்சு போட்டி தமிழக மாணவர் வெண்கலம் வென்றார் தமிழக மாணவர் வெண்கலம் வென்றார் ஆலமரத்தை கைது செய்ய சொன்ன ஆபீசர்: பிரிட்டிஸ் ஆட்சியில் ஒரு 23-ஆம் புலிகேசி ஆலமரத்தை கைது செய்ய சொன்ன ஆபீசர்: பிரிட்டிஸ் ஆட்சியில் ஒரு 23-ஆம் புலிகேசி 8 மாதங்களில் 1122 விவசாயிகள் தற்கொலை- மத்தியபிரதேச அரசு ஒப்புதல்\nPrevious லலித் மோடி வழக்கை சிபிஐக்கு மாற்றுவதில் தமிழக அரசின் முடிவு என்ன\nNext விரைவில் பெட்ரோல் விலையும் டாலர் மதிப்பும் 100 ரூபாய் ஆகும் : சந்திரபாபு நாயுடு\nகுஜராத் கிர் காட்டில் 2 ஆண்டுகளில் மட்டும் 313 சிங்கங்கள் மரணம்..\nடெல்லிக்கென்று தனி பள்ளி கல்வி வாரியம் – கெஜ்ரிவால் அரசு ஒப்புதல்\nலட்சத்தீவு கடற்கரையில் போதை மருந்துடன் பிடிபட்ட 3 இலங்கை படகுகள்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 07/03/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (07/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 567 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 251 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,36,978 பேர்…\nதமிழகத்தில் இன்று 567 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 567பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,55,121 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,997 பேர்…\nஇயக்குநர் செல்வராகவன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்\nசென்னை பிரபல திரைப்பட இயக்குநர் செல்வராகவன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி…\nஇன்று ஆந்திராவில் 136 பேர், டில்லியில் 286 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 136 பேர், மற்றும் டில்லியில் 286 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில்…\nவெளி நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ பாஸ் அவசியம்\nசென்னை தமிழகத்துக்கு வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல்…\nவாஷிங்டன் சுந்தருக்கு ஒத்துழைப்பு கிடைத்திருக்கலாமே..\nபெண்கள் கிரிக்கெட் – முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா\nகுஜராத் கிர் காட்டில் 2 ஆண்டுகளில் மட்டும் 313 சிங்கங்கள் மரணம்..\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி – இந்தியா & நியூசிலாந்து தகுதி பற்றிய பார்வை\nஅவ்வை ஷண்முகி படத்தில் நடித்த கமல்ஹாசனின் மகளா இவர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2010/12/arattai-arangam-26-12-2010-sun-tv.html", "date_download": "2021-03-08T00:40:31Z", "digest": "sha1:DBHIZR2CHSEQH22LZUK4L3VVXWB7GUAC", "length": 5653, "nlines": 99, "source_domain": "www.spottamil.com", "title": "Arattai Arangam 26-12-2010 Sun TV அரட்டை அரங்கம் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nமுருங்கையை நட்டவன் வெறுங்கைய���டு போவான்......\nமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்...... ஏன் சொல்கிறார்களென தெரியுமா.... இந்த பழமொழிக்கு தவறான அர்த்தம் புரிந்து கொண்டு பலர் வீடுகளில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81/", "date_download": "2021-03-07T23:40:10Z", "digest": "sha1:QBBMG67VBS2GJJTBOX3TUP7XBKKDT7DU", "length": 10141, "nlines": 142, "source_domain": "www.updatenews360.com", "title": "துரைக்கண்ணு – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nதுரைக்கண்ணுவின் மறைவு குறித்து அவதூறு : ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை – அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி\nசென்னை : மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் இறப்பு குறித்து அவதூறு பரப்புவதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது சட்டப்படி நடவடிக்கை…\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் : மருத்துவமனையில் குவிந்த சக அமைச்சர்கள்..\nசென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகியுள்ளது. தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கடந்த 15ம்…\nஅமைச்சர் துரைக்கண்ணு மருத்துவமனையில் அனுமதி : சேலம் செல்லும் போது திடீர் உடல்நலக்குறைவு\nவிழுப்புரம் : தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் தாயாரின் மறைகக் அஞ்சலி செலுத்த…\nவேளாண் மசோதாக்களை முதலமைச்சர் பழனிசாமி ஆதரிக்க இதுதான் காரணம் : அமைச்சர் துரைக்கண்ணு விளக்கம்..\nசென்னை : வேளாண் மசோதாக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி ஆதரவு அளிப்பது ஏன்.. என்பது குறித்து அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார். மத்திய…\nமக்கள் நீதி மய்ய கூட்டணியில் இணையும் தமிழ்நாடு இளைஞர் கட்சி\nமக்கள் நீதி மய்ய கூட்டணியில் இணைந்து தமிழ்நாடு இளைஞர் கட்சி 10 முதல் 15 தொகுதிகளில் போட்டியிடுவதாக தகவல் கிடைத்துள்ளது….\nகுடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ₹1,000 உரிமைத் தொகை வழங்கப்படும்.. திருச்சி மாநாட்டில் தெறிக்க விட்ட ஸ்டாலின்..\nதமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் திருச்சி அருகே…\nசர்மா ஒலியின் கட்சியையே செல்லாது என அறிவித்த உச்ச நீதிமன்றம்.. நேபாள அரசியலில் புதிய குழப்பம்..\nநேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யூனிஃபைட் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மற்றும் புஷ்ப கமல் தஹால் பிரச்சந்தா தலைமையிலான…\nகொரோனாவிலிருந்து உலகைக் காக்க வந்த இந்தியா.. அமெரிக்காவின் மிகப்பெரும் விஞ்ஞானி புகழாரம்..\nமுன்னணி உலகளாவிய நிறுவனங்களுடன் இணைந்து கொரோனா தடுப்பூசிகளை வெளியிடுவதன் மூலம் கொடிய கொரோனா வைரஸிலிருந்து உலகை மீட்ட இந்தியாவின் பங்களிப்புகளை மற்ற நாடுகள் குறைத்து மதிப்பிடக்கூடாது…\n4 மாவட்டங்களில் இன்று கொரோனா ஜுரோ பாதிப்பு : தமிழகத்தில் 567 பேருக்கு தொற்று\nசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 500ஐ கடந்தது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-03-07T23:37:08Z", "digest": "sha1:JZOKIQJSEFWPV67O6WL3MZZDMXIM4J7W", "length": 9778, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "கொழும்பு ஓட்டலில் தாக்குதல் நடத்திய நபரின் மனைவி, சகோதரி வேறொரு தாக்குதலில் பலி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநடிகர் மிதுன் சக்ரவர்த்தி கோல்கட்டாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தார்\nநாங்க ஆட்சிக்கு வந்தால் ரௌடியிசமே இருக்கது : தி மு க ஸ்டாலின் தமாஷ் \n142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்\nஇலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் \nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\n* 'எச்-1பி' விசா மசோதா: அமெரிக்க பார்லியில் தாக்கல் * மியான்மர் ராணுவ அராஜகம்; வன்முறை வீடியோக்களை பகிர டிக் டாக் தடை * Ind Vs Eng: ரிஷப் பந்த் அதிரடி சதம், களைத்துப் போன இங்கிலாந்து - நடந்தது என்ன * திருத்தப்பட்ட அறிக்கை, கலங்கிய சசிகலா; அழுத்தம் கொடுத்தது யார்\nகொழும்பு ஓட்டலில் தாக்குதல் நடத்திய நப��ின் மனைவி, சகோதரி வேறொரு தாக்குதலில் பலி\nஇலங்கையின் கொழும்பு நகரில் கிறிஸ்தவர்களின் புனித திருவிழாவான ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நேற்று தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் பலர் இறைவழிபாட்டில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில், கொழும்பு நகரின் மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மீது நேற்று காலை 8.45 மணியளவில் திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதேபோன்று மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீதும் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்தன.\nகொழும்புவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம், கடலோர நகரான நெகோம்போவில் உள்ள புனித செபாஸ்டியான் ஆலயம் மற்றும் பட்டிகலோவாவில் உள்ள ஆலயம் என 3 கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன.\nஇதேபோன்று ஷாங்க்ரிலா, சின்னமன் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய மூன்று 5 நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.\nஇதன்பின் நேற்று பிற்பகல் 2 மணியளவில், கொழும்பு புறநகரில் மிருகக்காட்சி சாலைக்கு அருகே ஒரு குண்டு வெடித்தது. அதில் 2 பேர் பலியானார்கள். கொழும்பு புறநகரான உருகொடவட்டாவில் ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்த நுழைந்தபோது, உள்ளே இருந்தவன் மனித வெடிகுண்டாக மாறி, குண்டு வெடிக்க செய்தான். இதில் 3 போலீசார் பலியானார்கள். இதனால் மொத்தம் 8 இடங்களில் குண்டு வெடிப்புகள் நடந்து இருந்தன.\nஇதனை தொடர்ந்து இலங்கையில் கொழும்பு நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே வேனில் இருந்த வெடிகுண்டு ஒன்றை செயலிழக்க செய்யும் முயற்சியில் போலீசார் இன்று ஈடுபட்டு இருந்தனர். ஆனால் இந்த முயற்சியில் வெடிகுண்டு திடீரென வெடித்தது. இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதனால் கொழும்பு நகரில் மொத்தம் 9 குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்துள்ளன. இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில், ஷாங்க்ரி லா 5 நட்சத்திர ஓட்டலில் தாக்குதல் நடத்திய நபர் இன்சான் சீலவன் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. இவர் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்துள்ளார். கைது செய்யப்பட்ட 24 பேரில் 9 பேர் இவரது தொழிற்சாலையில் ஊழியர்களாக பணிபுரிபவர்கள்.\nகொழும்புவில் தற்கொலை தாக்குதல் நடத்திய சீலவனின் மனைவி மற்றும் சகோதரி வேறொரு குண்டு��ெடிப்பு சம்பவத்தில் பலியானார்கள். அவர்கள் உருகொடவட்டாவில் நேற்று கடைசியாக நடத்தப்பட்ட மனிதவெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டு உள்ளனர்.\nPosted in Featured, இலங்கை, உலக அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilneralai.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-03-07T23:21:01Z", "digest": "sha1:STBVDHVCVNQVLKWQ5FZHGX2FKSVJ73QJ", "length": 12416, "nlines": 198, "source_domain": "tamilneralai.com", "title": "கபட நாடகம் நடைபெறுகிறதா? – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nபாலியல் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் – விவரங்களை வெளிப்படுத்தக்கூடாது என்கிற உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் உள்ள நிலையில், பொள்ளாச்சி வன்கொடூரம் தொடர்பாக புகார் தந்த பெண்ணின் பெயர், கல்லூரி உள்ளிட்ட விவரங்களுடன் சி.பி.ஐ. விசாரணைக்கான அரசாணையை அ.தி.மு.க. அரசு வெளியிட்டிருக்கிறது. இது அப்பட்டமான விதிமீறல் மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இனி புகார் தராமல் இருப்பதற்காக விடப்படும் மறைமுக அச்சுறுத்தலுமாகும். குற்றவாளிகளைக் காப்பாற்ற தனது கபட நாடகத்தைத் தொடர்கிறது ஆளுந்தரப்பு என திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nநிவேதா பெத்துராஜ் அசத்தல் ஸ்டில்ஸ்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nநிவேதா பெத்துராஜ் அசத்தல் ஸ்டில்ஸ்\nபிரபல கிரிக்கெட் வீரரின் தடை நீக்கபட்டது\nஅரசு பணிகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடா\nதிமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகளின் முழுவிவரம்\nநிர்மலா சீதாராமன் ஜூலை 5 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளா���்\nதேர்தல் குறித்து நடிகர் ரா.பார்த்திபன்\nமெட்ரோ ரயிலில் டூரிஸ்ட் கார்டு திட்டம்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\nவெற்றி நம் விரல் நுனியில்..\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bkdrluhar.com/902.%20Tamil/10.%20PDF-PPT-JPG/01.%20Htm%20-%20Tamil%20Thoughts/08.04.20.htm", "date_download": "2021-03-07T23:53:01Z", "digest": "sha1:42CORXBSJWIUMB65R4PCKGFUJI6DVWDD", "length": 2438, "nlines": 7, "source_domain": "www.bkdrluhar.com", "title": "08.04.20", "raw_content": "\nசுயத்தை மன்னிப்பது என்பது மற்றவர்களையும் மன்னிப்பதற்கான ஆற்றலை கொண்டிருப்பதாகும்.\nமற்றவர்கள் தவறு செய்கின்றபோது, அவ���்களை மன்னிப்பது கடினமாக இருக்கலாம். அத்தவற்றை மீண்டும் மீண்டும் நமக்குள் நினைவுபடுத்தும் போக்கு நமக்கு இருக்கிறது. எதனால் அவர்கள் தவறு செய்தார்கள் என்பதை நாம் புரிந்துகொள்வதற்கு சிரமப்பட்டு முயற்சி செய்யும் போதிலும், அதை புரிந்துகொள்வது பெரும்பாலும் நமக்கு கடினமாக இருப்பதை காண்கிறோம். மற்றவருடைய நடத்தையை நம்மால் புரிந்துகொள்ளமுடியாதபோது, அவர்களை மன்னிப்பது நமக்கு கடினமாக இருக்கின்றது.\nஎன்னை நான் நேசிக்கும்போது, மேலும் நடக்கின்ற அனைத்திலிருந்தும் என்னால் கற்றுக்கொள்ள முடியும்போது, என்னையும் என்னால் மன்னிக்க முடிகின்றது. நான் கற்றுக்கொண்டதை முன்னேற்றத்திற்காக என்னால் பயன்படுத்த முடியும். மற்றவருடைய கண்ணோட்டத்தை என்னால் புரிந்துகொள்ள முடிவதோடு, அவர்களை என்னால் மன்னிக்கவும் முடிகின்றது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/celebrity/148585-interview-with-actor-nambiar-younger-son-mohan", "date_download": "2021-03-08T01:13:22Z", "digest": "sha1:A2PUIBRHZUAASWZ2HLK3Z4CEL2LGYZZ2", "length": 6801, "nlines": 202, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 27 February 2019 - “அம்மாவுக்குத்தான் முதல் உருண்டை!” | interview with actor Nambiar Younger son Mohan - Ananda Vikatan - Vikatan", "raw_content": "\n“எனக்கே இப்படின்னா கமலுக்கு எப்படி\nசித்திரம் பேசுதடி 2 - சினிமா விமர்சனம்\nதேவ் - சினிமா விமர்சனம்\n“கலை நேர்மைதான் உலக சினிமா\nதேம்பியழும் தேசம்... விதைக்கப்பட்டவர்களுக்கு வீரவணக்கம்\nஎன் பெயர் சிநேகா, எனக்கு சாதி, மதம் இல்லை\n“அவன் வெளியில வரவே வேணாம்\nஅன்பே தவம் - 17\nநான்காம் சுவர் - 26\nகேம் சேஞ்சர்ஸ் - 26 - Zoomcar\nஇறையுதிர் காடு - 12\nஜோக்ஸ் - டமாசு பண்றயே தலீவா... டமாசு\nபார்ட் பார்ட்டா - பார்ட்- 2\nவேதமும் விஞ்ஞானமும் கலந்த எடப்பாடி ஆட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nesamudan.blogspot.com/p/blog-page_02.html", "date_download": "2021-03-08T00:08:44Z", "digest": "sha1:WP7DE5WH4BXTIDWZKWQUR4JWXNV33VPJ", "length": 41848, "nlines": 120, "source_domain": "nesamudan.blogspot.com", "title": "நேசமுடன்...: கட்டுண்டகரைகள்!", "raw_content": "\nவாழ்தல் பின்னும் வாழ்தல். ------------------- அனைத்துலகத் தமிழோசை ------------------- முதலும்\nஇது புதுயுக உலகு வாழ்வியல். வேகமான காலச்சுழற்ச்சி. நவீன தொழில் நுட்ப நுன்னியல் சுழல் வேக வளர்ச்சி. இவ் உலக வாழ்வியலில் ஒவ்வொரு தனிமனிதனும் ஏதோ ஒன்றுக்காக என்னவெல்லாம் இழந்தும் இழக்க விருப்பமின்றியும் அத்தோடு காலத்தின் பறிப்பும் வழங்கலு��ாக பிறப்பு - வாழ்வு - வாழ்வுக்கான போராட்டம் - உறவு - இறப்பு என சுழலும் உலகச்சக்கரத்தில் மனிதம். இதில் தொடர்பூடகவியல் என்பது மனித வாழ்வியலுக்குள் முக்கியத்துவம் பெறுவது தவிர்க்கவே முடியாதது ஆகிறது. தொடர்பூட கவியலில் வளர்ச்சியானது அதிசயத்தில் ஆச்சரியத்தில் அசுர வேகத்துடன் வளர்ந்து கொண்டேயிருக்கிறது.\nதனியே நான் என்று இல்லாமல் குடும்பம் - சமூகம் - நாடு - சர்வதேசம் என பரந்து விரிந்து செல்கிறது. வெகுசனத்தொடர்பு சாதனத்துறையில் இலத்திரனியல் ஊடகம் பதிப்பு ஊடகம் என பல்துறை ஊடகப் போக்கு நிலை என்பது அதன் தனிப் போக்கில் பற்பல தொழில் நுட்ப மற்றும் மனிதவலு அறிவு நுனுக்கத் திட்ட மிடல்களை உள்ளடக்கி வெளி வருகின்றன வெளிப்படுத்துகின்றன.\nசனரஞ்சகமான போக்கு நிலையானது நவீனக் கலைகளின் வளர்ச்சியினோடு காலப் போக்கின் தன்மைகளுக்கேற்ப மாறி மாறிக் கொண்டே செல்கிறது. வேகமான ஓய்வற்ற வாழ்வியலில் சிக்கித்தவிக்கும் மனிதனாகிவிட்டான் இக்கால மனிதன். அதனால் உறவியல் பண்பு நிலைகளும் தம் போக்கிலே மாற்று நிலைகளுக்குள் வழிமாறிப்போகும் நிலைகாணப்படுகிறது. அறிவியல் வளர்ச்சியின் வெற்றியில் உலகு நிகழ்வுகளை இப்போ விரல்களுக்குள் நர்த்தனமாட வைக்கும் வளர்ச்சியின் உச்சப் போக்கில் வளர்கிறது.இந்நிலை எங்கு எதில்தான் போய் முடியுமோ என ஓர் அச்சமும் ஆட் கொண்ட வண்ணமே உலகு பயணிக்கிறது.\nஉலகில் எங்கு என்ன நிகழ்ந்தாலும் அதனை கைக்குள்ளே பெறக்கூடிய தகவல் பரிமாற்றத் துறையானது வளர்ச்சி கண்டுள்ளது. இவற்றுள் ஆரம்ப காலந்தொட்டு வானொலிக்கலை என்றுமே மாறாத் தன்மையுடன் தொடர்பூடகமாக வெற்றி கொண்டு பலவித சவால்களுக்கும் போட்டிகளுக்கும் முகம் கொடுத்து வளர்ந்த வண்ணமேயிருக்கிறது.\nமுறையான கொள்கைத் திட்டமிடலுடன் கூடிய நிர்வாகக் கட்டமைப்பு அதனூடான ஒழுங்கமைப்பு உண்மை நேர்மைப்போக்கு பொதுநலசிந்தை தனித்தரம்பேணல் என பல விடயங்களை கருத்தில் எடுத்து பயணிக்கும்போது எந்த விடயமும் வெற்றி பெறத்தவறாது. வானொலிக் கலைக்கும் இது பொருந்தும். பல் துறைப் புலமை நிறைந்த சாதனம் வானொலி என்றால் அது மிகையாகாது. ஓர் இன அடையாளத்துக்கும் அதன் தேவைக்கும் பாதுகாப்புக்கும் பங்களித்து நிற்கிறது.\nஒரு இனம் அதன் அடையாளம் எனும் போது தொடர்பியல, பண்பாடு, கலை, கலாச்சாரம், இலக்கியம், மொழி, பரம்பல், பாரம்பரியம், கல்வெட்டு, தொல்பொருள், தொண்மை, தோற்றம், … என ஆழ வேறோடிச்சென்று விளைபொருள் தேடுகிறது.\nஒரு மொழித்தொடர்பு என்பது அத்தியாவசியமாகிறது. அது தனி இன அடையாளத்திற்கு சாட்சியாகிறது. மிக முக்கிய உயிர்த்தன்மை வகிக்கிறது. இன்றைய உலகத தன்மையில் நிலையில் இனஅடையாளம் எனும் கண்ணோட்டமும் அதற்குரிய மிகவேகமான வளர்ச்சிக்கான செயற்பாடும் முக்கியமான மிகமிக ஆழமானதாக அமையவேண்டியது அவசியம் எனக்கொள்ளலாம். பிரிவு நிலைப்போக்கு அதிகரித்துத்துச் செல்லும் மனிதப் பண்பியலாகி விரிந்து செல்லுகிறது. காலச்சூழல் அதற்கு காரணங்களாகி கட்டியம் கூறி நிற்கிறது.\nசுதந்திரமான கெளரவமான சுய உரிமைகளைக் கொண்ட வாழ்வையே மனிதம் எதிர்பார்த்து வேண்டி நிற்கிறது. இந்த மனிதநேய சிந்தனைகளை யெல்லாம் முன்னர் வேண்டிப் போராடி வெற்றி பெற்று வாழ்கின்ற இனங்கள். அவையே மற்றைய இனங்களை சுரண்டி, அடக்கி, ஆக்கிரமித்து,அழித்துவிட பயங்கரப் பேரலையாய, வல்லாதிக்கமாய், நயவஞ்சக சூழ்ச்சித் திட்டங்களை, குழிகளை ஏற்படுத்தி, பல கூட்டுக்களை உருவாக்கி சிக்கவைத்த,> படுத்தாத பாடுகளை அவர்கள் மீது கட்டவிழ்த்து விட்டு பாரம்பரிய வரலாற்றுத் தொண்மைமிக்க மனிதப்பிறப்பியல் முன்னோடி இனங்களை இல்லாதொழிக்க கங்கனம் கட்டி நிற்கின்றன.\nஇனம் அதன் அடையாளங்களை கொண்டிருப்பது மிகவும் தேவையானதல்லவா\nஅடையாள இழப்பும், அதற்கான பொறிகளுக்குள் வீழ்தலும் ஒரு வித இன அழிவுக்கு துணை போதலே எனலாம். மனித இனமே எத்தனை வகையாகிப் போகிறது. உட்பிரிவுகள் உருவாகி அவை வகை வகை யாகிக்கொண்டே போதலும் ஆபத்தானதுதானே. எனவே இந்த வல்லாதிக்கங்களை வெற்றி கொண்டு சுதந்திரமான, சுய வாழ்வியலுக்கான சுய போராட்டங்களை வீறுடன் தொடுத்து எந்தவித கருத்தியல் சொல்லாடல்களுக்கும், வல்லாயுத அடக்கு முறைகளுக்கும், சுழற் புயல்களுக்கும், சுனாமிகளுக்கும், பயந்துவிடாமல் மிடுக்குடன் எழுந்து அதன் அடையாளங்களை பாதுகாக்க வேண்டும்.\nஆண் - பெண் மனித பண்பியல் வித்தியாச அடிப்படைக்கு கருத்தியலில் மாற்றமில்லை. ஒன்றையொன்று ஆதிக்கம் செலுத்தாத சம நிலையே மனித மேம்பாட்டுக்கு தேவயானது. இன உட்கட்டுமானத்தில் ���ற்ற இறக்க தன்மைகள் முற்றிலுமற்ற சமத்துவ அறிவியல் வளர்முகமே இனப் பலத்துக்கு உறுதி பேணலுக்கும் பாதுகாப்பானதுமாகும் ஓர் இனத்தின அதன் மொழி வளர்ச்சியில் இன அடையாளத்தை பேணிப் பாதுகாப்பதில் வானொலிக்கலையின் பங்கெடுப்பு உன்னதமானது.\nபாரம்பரியம் - தகவல் - பொழுதுபோக்கு - கல்வி என அதன்பங்கு பல்கிப்பெருகி சமூக வளர்ச்சி மாற்றத்துக்கு வழி அமைத்துக்கொள்கிறது. அலைவழித் தொடர்பினூடே பொதுநிலைக்குள் வரவேற்று, கருத்துநிலை, மகிழ்வூட்டல் நிலை,வெளிப்படுத்தல் அனுகுமுறையுடன், கேட்போரின் உணர்வு, எண்ணம், அனுபவம், என்பவற்றின் உள்வாங்கலினாலும், சமூக வாழ்வியலின் தேவைகளை, தேடல்களை சொல்வோர் - கேட்போர் - பதில் சிந்திப்போர் என பங்கிட்டுகொள்ளும் உறவுநிலைப் பண்பை, தன்மையை கொண்டு பிரசித்தம் பெறுகிறது. தொடர்பூடகத் தொடர்பற்று வாழ்தலென்னபது சாத்தியமற்றது.ஆகவே தொடர்பூடகப் பயிற்சி என்பதை ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒருவகையில் பெற்றேயிருக்க வேண்டிய தேவையாகவும், தெரிந்திருத்தலும் அவசியமாகிப்போகிறது. அவற்றின் நுட்பங்களை அறிந்திராதவர்கள் இல்லையென்றே கூறலாம்.\nசமூக மட்டத்தில் அறிஞர்கள், கல்விமான்கள், கலைஞர்கள், சேவையாளர்கள் என விரிகின்ற பொறுப்பு ணர்வாளர்களுக்கு வழிதரும் ஓர் அரிய ஊடகம் வானொலி. வானொலிக்கலை.\nஅடக்கு முறைகளுக்கும், ஆக்கிரமிப்புகளுக்கும் எதிராக களத்தில் நின்று துணிவுடனே வெற்றிகண்டு செல்கின்ற பன்முக வளர்ச்சியோடு இருக்கக் கூடிய வளத்தன்மைகளை விருத்திசெய்து சரியான வழிகாட்டலில் உருவாகும் தாயகம். அதில் வானொலிக் கலையில் உயரிய நவீன உலகுக்கு ஈடுகொடுத்துள்ள வளர்முறை.\nகல்வி, தொழில் சார்பிலும், உயிரபாய பாதுகாப்புத்தேடலுக்காவும், விரும்பியும் விரும்பாமலும் காலக் கட்டாயத்திலும் புலம்பெயர்ந்து பல்லின கலை, கலாச்சார, சமூக. மொழிப் பண்பாடுகளுக்குள் சிக்கி சின்னாபின்னப்பட்டுபோகாமல், இன அடையாளப் பண்பாட்டு விழுமியங்களை முழு மூச்சுடனும், வீச்சுடனும், தக்கவைத்து, அடுத்தடுத்த தலைமுறைகளை சரியான பாதையில் இட்டுச்செல்வதற்கும், முனைப்புடன், தாயகம், தாய்மொழி, தனித்துவப் பாரம்பரியம் என்பவற்றையும் கட்டிக்காத்தும், தொடர் சந்ததிக்கு அவை சென்றடைந்து அவை அழியாது பாதுகாக்க து��ிவுடன் நடைபோடுகின்ற பன்முக வளர்ச்சி தொடர்கிறது.\nஇந் நிலையிலிருந்து இன அடையாளப் பேணலுக்கான படிமாணக் கட்டு மானங்களை உருவாக்கி, விஸ்தரித்து, செயற்படுத்தி வெற்றி காணுதலும் சவால்.\nஅத்தோடு மட்டுமல்லாமல் இனத் திற்குள்ளேயான எதிர் நிலை முரணான தேவையற்ற பிரிவு நிலைப் போக்கு என் பவற்றையும் எதிர்த்து நின்று போராட வேண்டிய பலமான ஒற்றுமை தேவைப்படுகிறது. ஒன்றிணைந்த ஒரே இனம் என்ற தன்மை இங்கேதான் பிறக்கிறது. அதற்கான பலமான ஓர் உறவுப்பாலமாக பங்கெடுத்து வானொலி செயற்படுகிறுது என்பது கண்கூடு.வானொலிக் கலையின் தேவை உணரக்கூடியதாகவே உள்ளது.\nஉயர்தரத்துடன் விற்பன்னத்துவம் நிறைந்ததாகவும் கேட்போருக்கு விடயங்கள் கொண்டு செல்லப் படுவதனால் சமூகத்தின் ஓர் அங்கமாகி சங்கமித்து நிலை பெறுகிறது.அதிதொழில் நுட்பமும்> பல்துறை நுட்ப அறிவுசார் மனிதவலுத் தேவையும் ஏற்படுகிறது. கற்றல் - அதனால் ஆய பயன் என்ன வென்றால் சரியான முறையான படைப்பாக்க வெளிப் பாட்டுடன் பகிர்ந்து கொள்ளல். அத்துடன் பொழுது போக்கான உக்த்திக் கையாள்கையுடனான மகிழ்ச்சிப் படுத்தலின் ஊடான ஒன்றுபடல்.\nஎல்லோருடைய எண்ண வோட்டங்களும் சரியாக இருந்து விடக்கூடிய சூழலிலும் அபிப்பிராய பேதங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. வானொலிக்கலையில் பல்வித பிரிவு நிலைத் தன்மைகள் உண்டு பலவிரிவான விளங்கங்களினூடகப் பாக்க வேண்டும்.அத்தன்மைகளைப் விரிவாக இங்கு எடுத்துக் கூறல் சாத்தியப்படாதது.அதிலும் அனுபவமும், தேர்ச்சி நிலைப் பன்மைத்துவம் இருப்பது தனிச் சிறப்பியல்புகளை கொள்வதோடு, மதிக்கப்பட வேண்டியதும், காக்கப்பட வேண்டியதும், இனக் கடமைப்பாடாகும்.\nஇதில் முக்கியமானதாகிறது. இக்கலை ஆர்வமுள்ளவர் மனவிருப்புடன் முழு ஈடுபாட்டுடன் செயற்பட ஆரம்பிக்கும் போது அறிவு, ஆற்றல், தேர்ச்சித்திறன்விருத்தி, நுட்பப்பாவனை, அதற்கான முயற்சி இடைவிடா பயிற்சி என்பன ஒருங்கு சேர பெற்றிருந்தால் இக்கலையில் பாரிய வெற்றிகளை சாதிக்க முடியும். எந்தவொரு விடயத்திலும் அக்கறை வெளிப்பாட்டுத் தன்மை, மற்றவர்களினூடான தொடர்பாடல் உறவு நிலையில் சரியான அனுகுமுறை, உறுதியான நம்பிக்கை கொண்ட மனத்திடம், சமூக விழிப்புணர்வுடனிருத்தல்,எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருத்தல், பதட்டமற்ற, பண்பான நிலையுடன் உண்மையுள்ளவராய் இருத்தல், ஏனையோர் கூறும் கருத்துக்களை ஆவுலுடன் கேட்பதுடன் அவர்களுடனான து}ய்மையான நட்புரையாடலை சுவாரஸ்யமான முறையில் கைக்கொள்வதும், ஈர்ப்புடன் கவருதலும் அறிவுப்புக்கலை பண்புகளில் சில எனலாம். சீர்திருத்தம் உள்ள சமூகக் கூட்டமைப்பினை உச்ச வளர்ச்சிக்கு வித்திட்டு, நீர்பாய்ச்சி, வளர்த்து பயன் தரக்கூடிய பணிகளில் ஈடுபடவைக்கக் கூடிய பொறுப்புணர்வு கொண்டவராகிறார்.\nசரியான தெரிவுசெய்த விடயத்தானத்தை விளக்கமாகவும், மொழி உச்சரிப்புத் தெளிவாகவும், சுருக்கமாகவும், பேசுதல், அறிவித்தல் மிக முக்கிய தொடர்பாடல் இலக்கணத்துடன் நடந்து கொள்ளல் மிக அவசியமானது. அத்தோடு எளிமையான முறையாக, நேடியாக விளங்கக் கூடிய மொழி நடையுடன்தொடர்பு படுதல் வேண்டும். நல்ல சொற்தெரிவுகளுடன் அவற்றைக் கொண்டு மன உறுதியுடன், துணிவுடன்,ஆற்றல் உடைய தொனியுடன் இனிய குரல் வெளிப்பாட்டுடன் கூறல் அறிவுப்புக்கலையாளரின் தனித்துவமிக்க பண்பெனக்கொள்க.\nசரியான, நியாயமான, சமூக வளர்ச்சிக்கான, மனமாற்றம், செயல்மாற்றம் இவற்றுக்கான ஊக்குவிப்பே இதனுடைய இலக்காக் கொள்ளக்கூடியது. ஈர்ப்புடன் கூடிய உரையாடல்கலையூடான ஓர் து}ய ஐக்கியம் பேணல் என்பது நன் நிலையாகும். பெற்றுக் கொண்டதை, கற்றுக் கொண்டதை சரியான வடிவத்தெரிவுடன் வானொலிக்கலை நுட்பத்திற்கேற்ப கொடுத்து அதனூடான சித்தி எய்தல் என்பதும் அறிவுப்புக்கலை வெற்றியின் ஒரு படி. பெறுநரின் தேவையை முதலில் சரியாகப் புரிதல் அவசியம். அத்தியாவசியம். கூட்டுமொத்த முயற்சியூடான பயணமே வானொலி வளர்ச்சியின் அடிப்படை அத்திவாரம். கேட்பவர் ஒருவராக இருந்தாலும் அவரது பகிர்வு என்பது பலருக்கூடாக எடுத்துச் செல்லப்படும் போது அது இன்னும் பரந்து சென்று விடுகிறது. கொடுத்ததின் ஊடாக கிடைக்கப்பெறும் பின்னூட்டல் முக்கியமாக கவணிக்கப்பட வேண்டியது. அதன் தன்மைகளை அடையாளம் கண்டு சரியான பார்வையில் பிரித்து ஆராய்ந்து ஆய்வு செய்து அறிந்து மீண்டும் கொடுக்கப்படும் விடயத்தில் புதிய அக்கறை செலுத்துதல் பயணளிக்க வல்லது.\nபல விடயங்களை உள்ளடக்கியோஅல்லது ஒரு விடயத்தை முன்னிலைப் படுத்தியோ, அன்றி வேறுவடிவத் தொகுப்பை செப்பனிடுதலினூடே வளங்கு��தில் பல தன்மை வெளிப்பர்டுகளைக் கொண்ட கலை நிகழ்ச்சித் தயாரிப்புக்கலை.\nநிகழ்ச்சித்தயாரிப்புக்கலையாளர்,மற்றவர்களுக்கு விளங்கும் வண்ணம், தனது கற்றலை, வெளிப்பாட்டை வானொலிக்கலைக் குரிய பண்பு முறையில் அதற்கான சிறப்புக்களை அடிப்படையாக வைத்து ஒலிக்காட்சித் தொகுப்பாக்கி பல்வேறு நுட்பங்களை, கைத்திறனை, நிபுணத்துவங்களை கைக்கொண்டு படைப் பாக்கத்தினை வெளிப்படுத்தல் வேண்டும். பல வழிகளில் காண்பதை, கேட்பதை அதன் உண்மைத் தன்மைகளை அறிந்து வானொலித் தயாரிப்புக்கு உகந்த வகையில் சரிப்படுத்தி சரியான ஒலிச் சேர்க்கைகளை ஒலிப்பதிவுக்கு உள்ளாக்கி செப்பனிட்டு பொறுப்புணர்வோடு உருவாக்கும் பணி இதுவாகும்.இதில் அசட்டையீனம், சிறு கவலையீனக் குறைகளும் பல பிழையான விளைவுகளை தந்து விடக்கூடும். இவரும் அறிவுப்புக் கலையாளரின் பண்புகளைக் கொண்டிருத்தல் உச்சப் பயன்தரும்.\nஓலி - குரல் - இசை•\nவிரும்பத்தக்க தனித்தன்மைகளைக் கொண்டு மொழி உச்சரிப்புடன் தெளிவாகவும்> கம்பீரமான தொனி அழகுடனும் விடயம் அர்த்தபடுத்தலுடனும் கவர்ச்சியான ஈரப்புடன் இவை அனைத்தும் அடங்கிய குரல் வளம். முக்கியமாகப் பார்த்தால் குரல் ஊடே கேட்போரை குழப்பமின்றி - அதிரச்சியின்றி இரசிக்கக் கூடிய வகையில் குரல்களைப் பாவிக்கும் நுட்பம். சரியான குரல் பொருத்தமான விடயத்துக்கு பாவிக்கப்படுவதால் அவ் வொலிபரப்பலை வெற்றி பெறலாம். அறிவித்தல் மற்றும் ஏனை இன்னோரன்ன விடயங்களில் பல ஒலிவடிவத் தயாரிப்புக்கு குரல் பொருத்தம் என்பது வானொலிக்கலைக்கு உயிர் நாடியெனலாம். வானொலியில் ஒலிக்கும் குரல்களின் வித்தியாசம் தெரிகின்ற போதும் அந்த வானொலிப் பண்பின் நிமித்தம் அவை ஒவ்வொன்றும் ஏதோ ஒருவித ஒற்றுமையுடன் ஒரே பாங்கில் இருப்பது போன்ற ஒரு செவிப் பிரமை ஒரே அலைவரிசையில் கேட்போரிடத்தில் உருவாகுதல் இயல்பானது. •\nஇசை வானொலிக் கலைக்கு மிகவும் முக்கியமானது. இக்கலை ஆரம்பம் முதல் என்றும் ஒட்டிப் பிறந்தது. இதனைப்பயன் படுத்தும் முறை, தன்மை, மாற்றங்கள் காலத்துக்கு காலம் மாறிக் கொண்டிருக்கிறது. வானொலி நிகழ்ச்சி மெருகூட்டல், அதன் தன்மைகளை வேறுபடுத்தல், கேட்போரை பரவசப் படுத்துதல், உற்சாகப் படுத்துதல், மனமகிழ்வு உணர்வுகளுக்கு மதிப்பளித��தல் என பயன் விரிகிறது. குறிப்பு இசையூடாக வானொலியின் நிகழ்ச்சசித் தன்மைகளை, நேரக் குறிப்புகளை வித்தியாசங்களை, தனித் தயாரிப்பு வேறுபாடுகளை கேட்போர் புரியும் வகையில் விளக்கம் கொடுக்கிறது. அதன் பாவனைக்கான பொருத்தப்பாடு சரியாகி கேட்போரை ஏதோ ஒரு வகையில் ஈர்த்துக் கொண்டு விட்டால் அதில் இசைவாக்கம் ஆகு நிலை உறுதி என்றாலே வெற்றியின் பங்கொன்று கிடைத்து விட்டது எனக் கொள்ளலாம். இசை பல்வேறு வழிகளிலும் வானொலிக்கலையில் தனிப் பங்காற்றுகிறது.\nவானொலி - இதில் ஒலி. இதுதானே அதன் வித்தையை ஒலி விந்தையை காட்டி வானொலிக்கலைக்கு உரம் சேர்ப்பது.பார்த்தல் - ஒரு தொடர்பாடல். இதுவே மனிதனில் அதிகளவு ஆதிக்கம் செலுத்துவது.அதற்கடுத்து கேட்டல் - இதுதான் முதலிடம் பிடிப்பது என வானொலிக் கலைக்காக சொல்லவில்லை உண்மையும் அதுதான். ஒலி பல கற்பனைகளை, மாற்றங்களை, தத்துரூபமாக எடுத்து விடயத்தானங்களை பிரித்துக் காட்டுவது. எனவே இதன் தெளிவென்பதே அதிமுக்கியம்.தொழில் நுட்பத்தடை, இரச்சல், எதிரொலி, இவை தடங்கல்களை ஏற்படுத்தும். பொருத்தமான இடத்தில் மிகச்சரியான முறையான ஒலிச்சேர்க்கையென்பது வானொலிக் கலைக்கு மேலும் பலம் சேர்ப்பது.கொடுப்போர் - கேட்போர்முன்னர் வாசித்த விடயங்கள் வானொலிக்கலையாளருக்கும், கேட்போருக்கும் இரு வழிச்சமம் பெற்ற விடயங்கள் எனலாம். இரு நிலையும் முக்கியமானது. இருகை ஓசை போல் இதன் செய்நிலை ஒலிக்க வேண்டும். கொடுப்போர்பற்றி பார்த்தோம்.\nதங்கள் தலையாய பணிகளுக்கிடையே இலகுவாக செவிமடுத்து தேவைகளை பெறும் ஓர் அரிய பொக்கிச வெளிப்பாட்டுப் பெட்டகமே வானொலி.தேவையானபோது செவிமடுக்கவும் விருப்பமில்லாதவிடத்து நிறுத்திக் கொள்ளும் உரிமையாளர் ஆகிறார். கேட்பதோடு நின்று விடாமல் அவற்றின் பின்னூட்டலை வழங்குதல் இரு வழித் தொடர்பு ஐக்கியத்தையும் அறிவுசார் வளர்ச்சிக்கும் வழிசமைக்கிறது.பங்கெடுக்க விரும்பும் கேட்போர் நேரடியாகவோ,பிரதிகள்டாகவோ, ஒலிப்பதிவு கடாகவோ விடயத்தானத்தை புரிந்து அதற்கான தெளிவு முறைத் தயாரிப்புக்களை மேற்கொண்டு தடங்கல்களை அகற்றி சரியான தொடர்பு வழிகளைக் கைக்கொண்டு மெருகூட்டுவதன் மூலம் இக்கலை சிறப்புறும். இன அடையாளப் பாதுகாப்பும் பலம் பெறும். ப��ரு வெற்றியை ஒருமித்து நிகழ்த்தலாம்.\nகேட்போரின் துறைசார் - கல்விநிலை - வாழ்வியல் அனுபவப் பகிர்வும் சேர்ந்தே வானொலிக்கலை வளர்ந்து கொண்டே செல்கிறது. கொடுப்போரே கேட்போராகவும் கேட்போரே கொடுப்போராகவும் செயற்படு நிலை காணப்படுதல் வானொலிக் கலையின் இன அடையாள வெற்றி எனக்கொள்ளலாம்.\nஆகவே வளர்த்தெடுப்பதும்> பங்கெடுப்பதும் கேட்போர் உரிமையாகிறது. கேட்போருடன்; இணைந்த வாழ்வியலை அறிந்து, அவர்களை ஒருமுகப்படுத்தி எப்பொழுதும் நம்பகமான உண்மை நேர்மையுடன் நல்ல விடயங்களை கொடுத்தல் வானொலிக்கும் அதன் உயரிய வளர்ச்சிக்கும் உகந்தது. வானொலிக்கலையையும் வளர்த்து இன அடையாளப் பாதுகாப்பிற்கும் தேசிய இன வளரச்சிக்கும் உரமிட்டு சுதந்திர வாழ்வுக்கு பலம் சேர்ப்போம்.-\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎமது மண், மக்கள் பட்ட அவலம்\nவிழிக்கத் தவறின் அழிக்கப்படும் தமிழினம்\nநேசமுடன்.... பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: jacomstephens. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/fruit-finger-recipe-for-babies/", "date_download": "2021-03-08T00:30:13Z", "digest": "sha1:SHDVNSMQZAMEC2TYG2UDLACMPQ47B3KT", "length": 19522, "nlines": 173, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "குழந்தைகளுக்கான 25 + ஃப்ரூட் ஃபிங்கர்-Fruit finger baby", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகுழந்தைகளுக்கான 25 + ஃப்ரூட் ஃபிங்கர் ரெசிபி\nகுழந்தைகளுக்கான 25 + ஃப்ரூட் ஃபிங்கர் ரெசிபி\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nஃபிங்கர் ஃபுட்ஸ் சாப்பிட குழந்தைகள் தயாரா என முதலில் தெரிந்துகொள்ளுங்கள். பொதுவாக 7-9 மாத குழந்தைகளுக்கு ஃபிங்கர் ஃபுட்ஸ் கொடுக்கலாம்.\nகுழந்தை தானாக உட்கார்ந்தால் ஃபிங்கர் ஃபுட்ஸ் சாப்பிட குழந்தை தயார்.\nதன் நாக்கால் குழந்தை உணவை வெளியே தள்ளாமல் இருக்கும் பருவம்\nதன் விரல்களால் பிடிப்பு போல பிடிக்கும் அறிகுறி தென்பட்டாலும் க��ழந்தை ஃபிங்கர் ஃபுட்ஸ் சாப்பிட தயார்.\nநீங்கள் கை அசைத்தால் கையை நோக்கி தன் கண்களைச் செலுத்தி அதைப் பிடிக்க முயற்சி செய்வார்கள்.\nகுழந்தைக்கு பற்கள் இல்லை என்றாலும் தன் ஈறுகளால் பழத்தை கூழாக்கும் தன்மை குழந்தைகளுக்கு தெரியும்.\nஇந்த அறிகுறிகள் எல்லாம் தென்பட்டால் குழந்தைகள் ஃபிங்கர் ஃபுட்ஸ் சாப்பிட தயார் என அர்த்தம்.\nகுழந்தையின் கை முஷ்டி அளவுக்கு ஃப்ரூட் ஃபிங்கர் ஃபுட்ஸை சாப்பிட கொடுக்கலாம்.\nவாழைப்பழம் போன்ற வழுக்கி கொண்டே செல்லும் பழங்களை அரிசி மாவு அல்லது கோதுமை மாவில் பிரட்டி சுட்டு எடுத்து சாப்பிட கொடுக்கலாம்.\nகுழந்தைகளின் வாயில் உள்ள ஈறில் மசியும் அளவுக்கு ஃபிங்கர் ஃபுட்டை மிதமாக வேக வைக்க வேண்டும்.\nஎதெல்லாம் ஃபிங்கர் ஃபுட்டாக கொடுக்கலாம்\nகாய்கறி, பழங்கள், சிக்கன், சீஸ், ப்ரெட் ஆகியவற்றைத் தரலாம்.\n25 + ஃப்ரூட் ஃபிங்கர் ரெசிபி\nபழ ஃபிங்கர் ஃபுட் குழந்தைக்கு பெஸ்டாக இருக்கும். பழங்கள் இனிப்பாகவும் சாறு நிறைந்ததாகவும் இருப்பதால் அதை சுவைக்க குழந்தைகள் விரும்புவார்கள்.\nகழுவி, தோல் எடுத்து, ஆப்பிளை கட்டமாக நறுக்கி, அதை லேசாக வேகவிட்டு குழந்தைக்கு கொடுக்கலாம்.\nகழுவி, சுத்தப்படுத்தி, தோலுடன் ஆப்பிளை நறுக்கி கொள்ளவும்.\nஅதில் பட்டைத் தூளை மேலே தூவிக் கொள்ளவும்.\nபேக்கிங் பானில் 2 இன்ச் அளவு தண்ணீர் ஊற்றி, அதில் ஆப்பிள் துண்டுகளை வைத்து 400 டிகிரி அளவுக்கு 30 நிமிடங்களுக்கு வேக விடவும்.\nவெந்தவுடன் ஆப்பிளின் தோலை நீக்கிவிட்டு, ஆறியதும் குழந்தைக்கு கொடுக்கலாம்.\nகழுவி, தோல் நீக்கி , ஆப்பிளை கட்டங்களாக நறுக்கவும்.\nஆப்பிள் கியூப்களை வேக வைக்கவும்.\nபானில், வெண்ணெய் விட்டு அதில் ஆப்பிள் கியூப்பை போட்டு பட்டைத்தூள் தூவி சுட்டெடுக்கவும்.\nவேக வைக்காமல் அப்படியே ஆப்பிளைச் சாப்பிட குழந்தை விரும்பினால், ஆப்பிளை கழுவி, தோல் நீக்கி சின்னதாக கட் செய்து கொடுக்கலாம்.\nமாவு – 1/3 கப்\nபட்டைத் தூள் – ஒரு சிட்டிகை\nகழுவி, தோல் நீக்கி, ஆப்பிளைத் துருவிக்கொள்ளவும்.\nதேவையானப் பொருட்கள் அனைத்தையும் கலக்கவும்.\nதவாவில் சின்ன சின்னதாக வட்டமாக சுடவும்.\nஆலிவ் எண்ணெய் ஊற்றி இருபுறமும் சுட்டு எடுக்கவும்.\nஆப்பிளை கழுவி, வட்டமாக ஸ்லைஸ் போட்டு விதைகளை நீக்கவும்.\nஒவனை 200 டிகிரி அளவுக்கு சூடேற்றவும்.பானில�� ஸ்லைஸ்டு ஆப்பிளை போட்டு பட்டைத் தூள் மேலே தூவிக் கொள்ளவும்.\n90 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.\nஆறியதும் சாப்பிடலாம்.கிரிஸ்பி சிப்ஸ் ரெடி.\nவெங்காய ரிங் போலதான் இதுவும் சுவையாக இருக்கும். ஓரு வயது முடிந்த குழந்தைக்கு கொடுக்கலாம்.\nமாவு – ¼ கப்\nசர்க்கரை – ½ டீஸ்பூன்\nபட்டைத் தூள் – ஒரு சிட்டிகை\nஅடித்த முட்டை – ½\nமோர் – ¼ கப்\nஉப்பு – ஒரு சிட்டிகை\nஒரு பெரிய பவுலில் மாவு, சர்க்கரை, உப்பு, பட்டைத் தூள் எல்லாம் கலந்து கொள்ளவும். இன்னொரு பவுலில் முட்டையும் மோரையும் கலந்து கொள்ளவும்.\nகால் இன்ச் அளவுக்கு ஆப்பிளை ஸ்லைஸ் போடுங்கள். தோல் நீக்கவும்.\nகரைத்து வைத்த இரண்டு மாவையும் ஒன்றாக கலந்து அதில் ஆப்பிளை முக்கி பொரித்து எடுக்கவும்.\nபெரிய குழந்தைக்கு கொடுத்தால் பொரித்த ஆப்பிளை பவுடர் சுகர் மேலே தூவி சாப்பிட கொடுக்கலாம்.\nகழுவி, தோல் நீக்கி , சிறிய பீஸ்களாக போட்டு குழந்தைக்கு கொடுக்கலாம்.\n350 டிகிரி அளவுக்கு ஓவனை சூடேற்றவும். பேக்கிங் பானை வெண்ணெயைத் தடவிக் கொள்ளவும்.\nகழுவி, தோல் நீக்கி, பியர்ஸை நறுக்கி கொள்ளவும்.\nஅதில் பட்டைத் தூள் தூவவும்.\nஒவ்வொரு பக்கமும் 30 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.\nகழுவி, தோல் நீக்கி , பியர்ஸ் கட்டங்களாக நறுக்கவும்.\nபியர்ஸ் கியூப்களை வேக வைக்கவும்.\nபானில், வெண்ணெய் விட்டு அதில் பியர்ஸ் கியூப்பை போட்டு பட்டைத்தூள் தூவி சுட்டெடுக்கவும்.\nகழுவி, தோல் நீக்கி, ஸ்லைஸ் போட்டு பேக் செய்வதோ எண்ணெயில் பொரிக்கவோ செய்யலாம். அதில் பட்டைத்தூள் தூவி சாப்பிடலாம்.\nதர்பூசணி லைட்டாக இருக்கும் என்பதால் அழகான ஃபிங்கர் ஃபுட்டாக செய்யலாம்.\nஎப்படி தர்பூசணியை ஃபிங்கர் ஃபுட்டாக செய்வது\nஒரு பக்கத்தை திருப்பி நறுக்கி கொள்ளவும்.\nஅதையே மறு பக்கம் திருப்பி நறுக்கினால் அழகான தர்பூசணி ஃபிங்கர் ஃபுட்டாக கிடைக்கும்.\nகட்டம் கட்டமாக தர்பூசணியை நறுக்கி அதில் ஸ்டிக்கை குத்தி சாப்பிட கொடுக்கலாம்.\nவாழைப்பழத்தை நறுக்கி அதில் பிரெட் தூளில் பிரட்டி சாப்பிட கொடுக்கலாம்.\nவாழைப்பழத்தை நறுக்கி அதில் ஸ்டிக்கை குத்தி ஃப்ரீஸ் செய்யுங்கள். சில் ஆறியதும் குழந்தைக்கு கொடுக்கலாம்.\nபப்பாளி சிறிய துண்டுகளாக நறுக்கி குழந்தைக்கு கொடுக்கவும்.\nமாம்பழத்தை துண்டுகளாக நறுக்கி, அதில் ஸ்டிக்கை குத்தி ஃப்ரீஸ் செய்யவ��ம்.\nஅவகேடோ (வெண்ணெய் பழத்தை) நறுக்கி கொண்டு அதை பிரெட் தூளில் பிரட்டிச் சாப்பிட கொடுக்கலாம்.\n இங்கே சப்ஸ்க்ரைப் செய்ய கிளிக் செய்யுங்கள்…\nஇந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.\nகுழந்தைகளுக்கான வெஜிடெபிள் ஃபிங்கர் ஃபுட்ஸ்\nகுழந்தைகளுக்கான ரவா டோஸ்ட் ரெசிபி\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/03/blog-post_98.html", "date_download": "2021-03-07T23:45:17Z", "digest": "sha1:DB3Q7C3FJ66HU3N7HNM3D3A7AYBLJXR6", "length": 6935, "nlines": 129, "source_domain": "www.adminmedia.in", "title": "கொரோனா குறித்து வதந்தி பரப்பிய ஹீலர் பாஸ்கர் அதிரடி கைது - ADMIN MEDIA", "raw_content": "\nகொரோனா குறித்து வதந்தி பரப்பிய ஹீலர் பாஸ்கர் அதிரடி கைது\nMar 20, 2020 அட்மின் மீடியா\nகொரோனா வைரஸ் தொடர்பாக வதந்தி பரப்பிய ஹீலர் பாஸ்கர் இன்று குனியமுதூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இவர் மீது பொது சுகாதாரச் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.\nஎன்ன பேசினார் என்று போடவும்.\nஇந்த உலகத்தில் உண்மையை பேசினால் அவனுக்கு கட்டாயம் தண்டனை உண்டு யாராக இருந்தாலும்\nஉண்மைக்கு உள்ள மதிப்பு அதான்\nமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினால் ���ெயில் மக்களைக் கொன்றால் மந்திரி பாதவியை கிடைக்கும் இது ஜனநாயக நாடு நம்புங்கள் மக்களை நம்புங்கள்\nமருத்துவர் பாஸ்கர் சீக்கீரமே வேலியே வர வேண்டும் அனைவரும் இறைவனை பிரத்திப்போம் அவர் சொல் படி சேய்வதாால் 12 வருடங்களக எனக்கு சிரிய கய்சல் கூட வருவதில்லை\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nஅரசியலைவிட்டு ஒதுங்குவதாக சசிகலா திடீர் அறிவிப்பு.\nமுதல்கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் அதிகாரபூர்வ வெளியீடு\nஉங்கள் வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்வது எப்படி\nசசிகலா அரசியலை விட்டு விலகியது ஏன்- டிடிவி தினகரன் விளக்கம் \nமுதல்முறை வாக்காளர்களுக்கு மின்னனு வாக்காளர் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்\n1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க இணையதளம் பள்ளிக் கல்வித்துறை\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nஇனி RTO ஆபிஸ் செல்லாமல் ஆன்லைனிலேயே 18 சேவைகள் விண்ணப்பிக்கலாம்.....\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/01/15225642/Karnataka-reported-708-new-COVID19-cases-643-discharges.vpf", "date_download": "2021-03-08T00:19:50Z", "digest": "sha1:UVOHWDO63HTXW3IISMOVO7SAFN3J7DKI", "length": 10567, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karnataka reported 708 new #COVID19 cases, 643 discharges, and 3 deaths today. || கர்நாடகாவில் மேலும் 708- பேருக்கு கொரோனா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா சட்டசபை தேர்தல் - 2021 : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகர்நாடகாவில் மேலும் 708- பேருக்கு கொரோனா\nகர்நாடகாவில் மேலும் 708- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகர்நாடகாவில் மேலும் 708- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 30 ஆயிரத்து 668- ஆக உள்ளது.\nதொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்து இன்று ஒரே நாளில் 643- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்பால் இன்று 3- பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,158- ஆக உள்ளது.\n1. இத்தாலியில் புதிதாக 20,765 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: மேலும் 207 பேர் பலி\nஇத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,765 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.\n2. மராட்டிய மாநிலத்தில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 11,141 பேருக்கு தொற்று உறுதி\nமராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 11,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n3. கேரளாவில் கொரோனா பாதிப்பு: புதிதாக 2,100 பேருக்கு தொற்று உறுதி\nகேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,100 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n4. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: புதிதாக 567 பேருக்கு தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று புதிதாக 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. மராட்டியம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்: மத்திய அரசு\nஇந்தியாவில் கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு படிப்படியாக மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. வடிவேலு நகைச்சுவை காட்சி போல் சம்பவம் : ஒரு பெண்ணை விரும்பிய 4 பேர் : குலுக்கள் முறையில் மணமகன் தேர்ந்தெடுப்பு\n2. பெற்றோர் பிரிவை தாங்க முடியாமல் கதறி அழுத மணமகள்: திருமண நாளில் உயிரிழந்த பரிதாபம்\n3. உயரதிகாரிகள் நேரத்தை மாற்றி கொடுக்க மறுப்பு: கைக்குழந்தையுடன் போக்குவரத்து சீர் செய்யும் பெண் காவலர்: சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்\n4. ஏப்.1 முதல் கார்களில் ஏர்-பேக் கட்டாயம் - மத்திய அரசு அறிவிப்பு\n5. கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இடம்பெற்றுள்ள பிரதமர் மோடி புகைப்படத்தை நீக்க மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்...\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்���ு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/12/blog-post_607.html", "date_download": "2021-03-07T23:46:33Z", "digest": "sha1:U3GVYWQ2ONAVQOKSL3ENMGQBQD6EEFBE", "length": 10316, "nlines": 115, "source_domain": "www.kathiravan.com", "title": "ராஜித பிணையில் விடுதலை - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமுன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது.\nவெள்ளை வான் விவகாரம் – ராஜித நீதிமன்றில் முன்னிலை\nநாரஹேன்பிட்டி லங்கா தனியார் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.\nஅதற்கமைய அவர் இன்று (திங்கட்கிழமை) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.\nவெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக அவரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 26ஆம் திகதி நாரஹேன்பிட்டி லங்கா தனியார் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஇந்த நிலையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன கைது செய்யப்பட்டதையடுத்து, அவரை இன்றுவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் சலனி பெரேரா உத்தரவிட்டிருந்தார்.\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரை நேற்று முன்தினம் கொழும்பு தேசிய வைத்தியசாலை அல்லது சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க முடியும் என சிறைச்சாலை மருத்துவர்கள் பரிந்துரைத்திருந்தனர்.\nஇதற்கமைய அவரை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதற்காக சிறைச்சாலை நோயாளர் காவு வண்டி ஒன்று நேற்று நாரஹேன்பிட்டி லங்கா தனியார் வைத்தியசாலைக்குச் சென்றது.\nஎனினும் அந்த வைத்தியசாலையின் வைத்தியர்களின் அனுமதி கிடைக்காதமையினால், நான்கு மணிநேரத்திற்கு பின்னர் அங்கு காத்திருந்த நோயாளர் காவு வண்டியுடன் அதிகாரிகளும் வெளியேறினரென்பது குறிப்பிடத்தக்கது.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்��ாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2021/01/22184457/2278108/Tamil-News-Tractor-rally-will-take-place-on-January.vpf", "date_download": "2021-03-08T01:11:10Z", "digest": "sha1:5CYRYHZIVBGDQHE6FGGEQ5Q4DN2WATEX", "length": 18251, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "3 1/2 மணி நேரம் காக்கவைத்து அவமதித்துவிட்டனர்... திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி - விவசாய சங்க பிரதிநிதிகள் || Tamil News Tractor rally will take place on January 26 says Farmers Union Leader", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 08-03-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\n3 1/2 மணி நேரம் காக்கவைத்து அவமதித்துவிட்டனர்... திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி - விவசாய சங்க பிரதிநிதிகள்\nமத்திய அமைச்சர்கள் எங்களை 3 1/2 மணி நேரம் காக்கவைத்து அவமதித்துவிட்டனர்... டிராக்டர் பேரணி 26-ம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.\nமத்திய அமைச்சர்கள் எங்களை 3 1/2 மணி நேரம் காக்கவைத்து அவமதித்துவிட்டனர்... டிராக்டர் பேரணி 26-ம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.\nவேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் 59-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இன்று 11-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.\nபேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறித்து விவசாய சங்க பிரதிநிதிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-\nமதிய உணவு இடைவேளைக்கு முன்னதாக வரை வேளாண் சட்டங்களை முழுவதும் ரத்து செய்யவேண்டும் என விவசாய சங்க பிரதிநிதிகள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தனர்.\nஆனால், சட்டத்தில் மாற்றம் கொண்டுவர தயாராக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சட்டங்களை 2 ஆண்டுகளுக்கு அமல்படுத்தாமல் காலதாமதம் செய்வதாகவும், இந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் மத்திய அரசின் இந்த கோரிக்கையை பரீசிலிக்கும்படி மத்திய மந்திரிகள் எங்களிடம் கூறினர்.\nநாங்கள் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என கூறி எங்களது கோரிக்கையை பரீசிலனை செய்யும்படி அரசிடம் கோரிக்கை விடுத்தோம். அதன்பின் மந்திரிகள் சென்றுவிட்டனர்.\nஉணவு இடைவேளைக்கு பின் மந்திரிகள் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என விவசாய சங்க பிரதிநிதிகள் காத்திருந்தனர். மந்திரிகள் எங்களை 3 1/2 மணிநேரம் காக்கவைத்த பின்னர் வந்தனர்.\nஇது விவசாயிகளை அவமதிக்கும் செயல். 3 1/2 மணிநேரம் கழித்த மந்திரி அரசின் கோரிக்கையை பரீசிலனை செய்யும்படியும், பேச்சுவார்த்தையை முடித்துக்கொள்வதாகவும் கூறிவிட்டு சென்றுவிட்டார். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் தேதி குறித்து அரசு அறிவிக்கவில்லை\nஎங்கள் போராட்டம் அமைதியான முறையில் தொடர்ந்து நடைபெறும். திட்டமிட்டபடி, ஜனவரி 26-ம் தேதி டிராக்டர் பேரணி நடைபெறும்.\nFarmers Protest | Farm Laws | விவசாயிகள் போராட்டம் | வேளாண் சட்டங்கள்\nஅப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் மரைக்காயர் காலமானார்\nசீமான் போட்டியிடும் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார் சீமான்\nகுடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1000- திமுக அறிவிப்பு\nஏழ்மையில் வாடும் மக்களே எனது நண்பர்கள்... எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்த மோடி\nதமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம்- தமிழக அரசு அறிவிப்பு\nமத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்\nதேர்தல் விதிகளுக்கு எதிராக அமலாக்கத்துறை செயல்படுகிறது - பினர���யி விஜயன்\nஇந்தியாவும், சீனாவும் பங்காளிகள் - எதிராளிகள் அல்ல : சீன வெளியுறவு மந்திரி சொல்கிறார்\n100 நாள் அல்ல 100 மாதமானாலும் வேளாண் சட்டத்தை திரும்பப்பெறும் வரை காங். போராடும் - பிரியங்கா காந்தி\nஇன்று, சர்வதேச மகளிர் தினம் : விவசாயிகளின் போராட்டக்களத்துக்கு பொறுப்பேற்கும் பெண்கள்\nகடமையை செய்யாத அதிகாரிகளை மூங்கில் தடியால் அடியுங்கள் - மத்திய மந்திரி சர்ச்சை பேச்சு\n100 நாள் அல்ல 100 மாதமானாலும் வேளாண் சட்டத்தை திரும்பப்பெறும் வரை காங். போராடும் - பிரியங்கா காந்தி\nஇன்று, சர்வதேச மகளிர் தினம் : விவசாயிகளின் போராட்டக்களத்துக்கு பொறுப்பேற்கும் பெண்கள்\nவிவசாயிகளின் உணர்வுகளை மதித்து வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்ய அரசு தயார் - நரேந்திர சிங் தோமர்\n100-வது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம் - அரியானாவில் 6 வழி எக்ஸ்பிரஸ் சாலையில் மறியல்\nடெல்லி விவசாயிகள் போராட்டம் - அட்டைப்படமாக வெளியிட்டது அமெரிக்காவின் டைம் நாளிதழ்\nஅதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறேன்- கருணாஸ் அறிவிப்பு\nதி.மு.க. கூட்டணியில் நீடிப்பதா, வேண்டாமா- ராகுலிடம் ஆலோசித்து இன்று முடிவு\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படம்\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியது இந்தியா\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்- இன்னிங்ஸ் வெற்றியுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகள்\nபா.ஜனதா தூதர்... உறவினர்: சசிகலாவின் மனதை மாற்றிய இருவர்\nவில்லன் நடிகரை அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றிய மணிரத்னம்\nதிருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா சான்றுடன் வர வேண்டும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/aung-san-suu-kyi-defends-verdict-against-reuters-journalists/", "date_download": "2021-03-08T01:09:08Z", "digest": "sha1:QBP2YWHFEEI56VIWBURR3HUXW34JSH52", "length": 14722, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "மியான்மரில் 2 பத்திரிக்கையாளர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது சரியே….ஆங் சான் சூகி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள���வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nமியான்மரில் 2 பத்திரிக்கையாளர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது சரியே….ஆங் சான் சூகி\nமியான்மரில் கடந்த ஆண்டு ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்து 7 லட்சம் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். ரோஹிங்கியா தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்ப்டடது. இந்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர்.\nஇந்நிலையில் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தை சேர்ந்த வா லோனி மற்றும் கியாவ் சோ உ ஆகிய 2 பத்திரிக்கையாளர்களை போலீசார் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் கடந்த 3ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இவர்கள் ராக்ஹினே மாநிலத்தில் இன் தின் என்ற கிராமத்தில் ரோஹிங்கியா ஆண்கள் கொல்லப்பட்டது தொடர்பான புலன் விசாரணையில் அரசு ரகசியங்களை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டது.\nஇந்த இருவரும் மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள். இந்த குற்றச்சாட்டை மறுத்த இருவரும், இது போலீசார் திட்டமிட்ட சதி என்று தெரிவித்துள்ளனர். வழக்கு விசாரணைக்கு ஒரு சாட்சியையும் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர் என்று தெரிவித்தனர்.\nஇந்நிலையில் இரு பத்திரிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஆங் சான் சூகி நியாயப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் வியட்நாமில் நடந்த சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையில், ‘‘ரோஹிங்கியா பிரச்னையை வித்தியாசமான முறையில் எங்களது அரசு கையாண்டுள்ளது. பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் சட்டத்தை மீறியுள்ளனர் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் மேல் முறையீடு செய்ய முழு உரிமை உள்ளது. இந்த தீர்ப்பில் என்ன தவறு உள்ளது என்ற விபரங்களை அவர்கள் தெரிவிக்கலாம்’’ என்றார். இந்த இனப் படுகொலை குறித்து விசாரிக்க மியான்மர் உயர் ராணுவ அதிகாரிகளை ஐக்கிய நாடுகள் சபை அழைத்துள்ளது என்பது குற���ப்பிடத்தக்கது.\nஜெர்மன் பத்திரிகையாளர் தடை : ரஷ்யாவுக்கு பெர்லின் எதிர்ப்பு அமீரகம் : 48 மணி நேர இலவச பயண விசா அறிமுகம் ஐ எஸ் தலைவர் அல் பாக்தாதி உண்மையாகக் கொல்லப்பட்டாரா : சந்தேகம் எழுப்பும் ரஷ்யா\nTags: Aung San Suu Kyi defends verdict against Reuters journalists, மியான்மரில் 2 பத்திரிக்கையாளர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது சரியே....ஆங் சான் சூகி\nPrevious ஸ்பெயின் : கல்வி சர்ச்சையை தொடர்ந்து சுகாதார அமைச்சர் விலகம்\nNext இலங்கை விமான உணவை நாய் கூட சாப்பிடாது : இலங்கை அதிபர்\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.70 கோடியை தாண்டியது\nபாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு: இம்ரான் கான் அரசு வெற்றி\n‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவு ஆய்வில் தகவல்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 07/03/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (07/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 567 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 251 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,36,978 பேர்…\nதமிழகத்தில் இன்று 567 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 567பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,55,121 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,997 பேர்…\nஇயக்குநர் செல்வராகவன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்\nசென்னை பிரபல திரைப்பட இயக்குநர் செல்வராகவன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி…\nஇன்று ஆந்திராவில் 136 பேர், டில்லியில் 286 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 136 பேர், மற்றும் டில்லியில் 286 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில்…\nவெளி நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ பாஸ் அவசியம்\nசென்னை தமிழகத்துக்கு வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல்…\nவாஷிங்டன் சுந்தருக்கு ஒத்துழைப்பு கிடைத்திருக்கலாமே..\nபெண்கள் கிரிக்கெட் – முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா\nகுஜராத் கிர் காட்டில் 2 ஆண்டுகளில் மட்டும் 313 சிங்கங்கள் மரணம்..\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி – இந்தியா & நியூசிலாந்து தகுதி பற்றிய பார்வை\nஅவ்வை ஷண்முகி படத்தில் நடித்த கமல்ஹாசனின் மகளா இவர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bullet-nagarajan-may-be-encountered-soon-special-police-troops-are-searching/", "date_download": "2021-03-08T00:59:53Z", "digest": "sha1:RD5OVY5YHXC4LXUCHYN4T5HPFFKLWNUI", "length": 17396, "nlines": 146, "source_domain": "www.patrikai.com", "title": "'புல்லட்'டுக்கு என்கவுண்டர்?! தேடுதல் வேட்டையில் தனிப்படை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nசிறைத்துறை பெண் அதிகாரிக்கு வாட்ஸ் அப் மூலம் கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடியான புல்லட் நாகராஜனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார் புல்லட் நாகராஜனை என் கவுண்டர் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.\nபிரபல ரவுடியின புல்லட் நாகராஜன் தேனி மாவட்டம், பெரிய குளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தைச் சேர்ந்தவர். இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை, வழிப்பறி என 30க்கும் மேறப்ட்ட வழக்குகள் உள்ளது. இவரது உறவினர் ஒருவர் சிறையில் இருந்து சமீபத்தில் விடுதலையான நிலையில், அவரை சிறையில் கொடுமைப்படுத்திய குறித்து அறிந்த புல்லட், மதுரை சிறைத்துறை எஸ்.பி. ஊர்மிளாவுக்கு வாட்ஸ்-அப் மூலம் மிரட்டல் விடுத்திருந்தார்.\nபரபரப்பை ஏற்படுத்திய இந்த மிரட்டல் விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலானது. புல்லட் நாகராஜனின் மிரட்டல் குறித்து சிறைத்துறை அலுவலர் ஜெயராமன் மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில் கரிமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தனிப்படை அடைக்கப்பட்டு விசாரணை தொடங்கி உள்ளது.\n7 தனிப்படை அமைக்கப்பட்டு . புல்லட் நாகராஜனை தேடி வருகின்றனர். ஒருபிரிவினர் தேனி பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் புல்லட் கைது செய்யப்படுவார் அல்லது என்கவுண்டர் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.\nமதுரை சிறைத்துறை எஸ்பி ஊர்மிளாவை மிரட்டி பிரபல ரவுடி புல்லட் நாகராஜன் கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ, வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், கிரேட் ஜெனரல் புல்லட் நாகராஜ் பேசுகிறேன். தமிழ்நாட்டில் நான் பார்க்காத ஜெயில் கிடையாது. என் கண் முன்னாடி எத்தனையோ பேரை ஜெயிலில் அடிச்சு இருக்கீங்க மதுரை ஜெயிலை பொருத்தவரை உனக்கு நிர்வாகத்திறமையே கிடையாது.\nஅடிப்பதற்காகவே கமாண்டோ பார்ட்டிகளை வச்சுருக்கியா…\nஉன்னைய மாதிரி சிறையில் கைதியை அடிச்ச ஒரே காரணத்திற்காக, ஜெயிலர் ஜெயப்பிரகாஷை எரிச்சு கொன்னது ஞாபகமிருக்கும். நாங்க திருந்தி படிச்சு இப்ப பெரிய ஆளாக இருக்கோம்.\nகைதி யாருக்காவது பிரச்னை வரட்டும். நீ என்ன செய்தியோ, அதையே நான் செய்ய வேண்டியிருக்கும்.\n‘ஆறிலும் சாவு நூறிலும் சாவு’ அதை பத்தி இந்த புல்லட் நாகராஜன் கவலைப்பட மாட்டான்.\nமேம், உங்களுக்கு ஒரு ஆப்பர்சூனிட்டி கொடுக்கிறேன். தலைமை காவலர் பழனிக்குமார் இருக்காரே கஞ்சா கடத்துறவரு, அவரை வச்சு கைதிகள் காசை கொள்ளையடிக்கிறீங்களே கஞ்சா கடத்துறவரு, அவரை வச்சு கைதிகள் காசை கொள்ளையடிக்கிறீங்களே\nஇதை விட்டு வேறு வேலையை பார்த்துடலாம். இப்ப பேசறேன்லே, ஏதாவது செய்து பாருங்கள். உங்களால முடியாது. நான் பழைய புல்லட் நாகராஜன் கிடையாது.\nநீங்க எப்படியும் வெளியில் வந்து தானே ஆகணும். நான் ஒண்ணும் செய்ய மாட்டேன். பயலுக ஏதாவது செய்திடுவாங்க,\nஅப்புறம் லாரி உங்க மேல கூட ஏறலாம். பொம்பளையா இருக்கீங்க, திருந்துங்க,\nபுல்லட் நாகராஜனின் இந்த கொலை மிரட்டல் சிறைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பேசிய எஸ்பி ஊர்மிளா, ரவுடி நாகராஜை, தான் பார்த்த‌து கூட இல்லை; மிரட்டல் ஆடியோ தொடர்பாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளதாக ஊர்மிளா கூறி உள்ளார்.\n தஞ்சை, அரவக்குறிச்சி, தி. குன்றம் தொகுதிகளுக்கு அக்டோபரில் தேர்தல் மகளிர் பேட்மின்டன் அரையிறுதி\nPrevious தி.மு.க.வினரே… உதயநிதி ஸ்டாலினிடம் இதைக் கேட்பீர்களா\nNext ’பிக்பாஸ் 2’ செட்டில் ஏசி மெக்கானிக் பலி\nவன்னியர்களுக்கு அநீதி இழைத்தவர் யார் \nதிருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய���ப்பு என தகவல்…\nதமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12518 ஆக உயர்வு…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 07/03/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (07/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 567 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 251 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,36,978 பேர்…\nதமிழகத்தில் இன்று 567 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 567பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,55,121 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,997 பேர்…\nஇயக்குநர் செல்வராகவன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்\nசென்னை பிரபல திரைப்பட இயக்குநர் செல்வராகவன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி…\nஇன்று ஆந்திராவில் 136 பேர், டில்லியில் 286 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 136 பேர், மற்றும் டில்லியில் 286 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில்…\nவெளி நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ பாஸ் அவசியம்\nசென்னை தமிழகத்துக்கு வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல்…\nவாஷிங்டன் சுந்தருக்கு ஒத்துழைப்பு கிடைத்திருக்கலாமே..\nபெண்கள் கிரிக்கெட் – முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா\nகுஜராத் கிர் காட்டில் 2 ஆண்டுகளில் மட்டும் 313 சிங்கங்கள் மரணம்..\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி – இந்தியா & நியூசிலாந்து தகுதி பற்றிய பார்வை\nஅவ்வை ஷண்முகி படத்தில் நடித்த கமல்ஹாசனின் மகளா இவர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/blog-post_162.html", "date_download": "2021-03-07T23:22:45Z", "digest": "sha1:7GEWRY6A6H3WTHGYPVWPQC3K43QDGERR", "length": 11047, "nlines": 137, "source_domain": "www.tamilnewsking.com", "title": "இளையராஜா எஸ்.பி.பியை சேர்த்து வைக்க பெரும்பாடு பட்டேன் - தீனா - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome Cinema News இளையராஜா எஸ்.பி.பியை சேர்த்து வைக்க பெரும்பாடு பட்டேன் - தீனா\nஇளையராஜா எஸ்.பி.பியை சேர்���்து வைக்க பெரும்பாடு பட்டேன் - தீனா\nஇளையராஜாவையும், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தையும் பெரும்பாடு பட்டு சேர்த்து வைத்ததாக இசையமைப்பாளர் தீனா தெரிவித்துள்ளார்.\nசென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ”உயிரின் உயிர் பாட்டு” என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இசைத் தொகுப்பு அறிமுக விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய தென்னிந்திய இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தீனா, நீர் சேமிப்பை மையமாக வைத்து, இந்த இசை தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.\nமேலும் தென்னிந்திய இசை கலைஞர்கள் சங்க கட்டிடம் கட்டுவதற்கு இசையமைப்பாளர் இளையராஜா, 6 கோடி ரூபாய் நிதி உதவி அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடா��...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/pen-ennum-sumaithangi_9214.html", "date_download": "2021-03-08T00:08:48Z", "digest": "sha1:XLSG4CKG3ZV4LPAR3ZZDZ5P4H4ZDKUBW", "length": 40848, "nlines": 245, "source_domain": "www.valaitamil.com", "title": "Pen ennum sumaithangi Tho paramasivan | பெண் என்னும் சுமைதாங்கி தொ.பரமசிவன் | பெண் என்னும் சுமைதாங்கி -சிறுகதை | Tho paramasivan-Short story", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nஇரண்டு அகலமான கற்களை நெட்டுக்குத்தாக நட்டு, அவற்றின் மீது கிடைவசமாக மற்றொரு கற்பலகை வைக்கப்பட்ட அமைப்பை சாலை ஓரங்களில் பார்த்திருக்கலாம். இதுதான் சுமைதாங்கிக்கல். தரையிலிருந்து சுமார் 4ல் இருந்து 4.5அடி உயரத்தில் கிடைவசக்கல் பொருத்தப்பட்டிருக்கும். போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் தலைச்சுமையாக பொருட்களைக் கொண்டு செல்பவர்கள் பிறர் உதவியின்றி இந்தச் சுமைகளை இறக்கி வைத்து, பின்னர் யாருடைய உதவியுமின்றி தலையில் ஏற்றிக் கொள்வார்கள். இப்படி இளைப்பாறும் நேரத்தில் சுமையைத் தாங்குவதற்காக உருவான கற்களே சுமைதாங்கிக் கற்கள். வயிற்றுச்சுமை தாங்காமல் இறந்த பெண்ணின் மன ஆறுதலுக்காக, மற்றவர்களின் சுமையை பகிர்ந்து கொள்ளுதல் என்ற மனிதாபிமான நோக்கமே இதற்குப் பின்னிருக்கும் அம்சம்.\nமகப்பேற்றின்போது வயிற்றுச்சுமை தாங்காமல், இறந்த பெண்களின் நினைவாகவே சுமைதாங்கிக் கற்கள் நடப்படுகின்றன. சாதாரணமாக இவைகளில் கல்வெட்டுகள் இருப்பதில்லை. விதிவிலக்காக ஒன்றிரண்டு கற்களில் இறந்த பெண்ணின் பெயர் பொறிக்ப்பட்டுள்ளது.\nஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண் ஒரு சுமைதாங்கி என்பதை இந்த ஓர் இடத்தில் மட்டும் ஆண் சமுதாயம் ஏற்றுக்கொண்டுள்ளது. பழைய தமிழ் இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் சுமைதாங்கிக் கற்கள் பற்றிய குறிப்பு இல்லை. எனவே, இந்த வழக்கம் விசயநகர ஆட்சிக்காலத்திலும் நாயக்கர் ஆட்சிக்காலத்திலும் பெருகி இருப்பதாகத் தெரிகிறது.\nதொன்மையாக சுமைதாங்கிக் கற்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. சுமைதாங்கிக் கற்கள் பொதுவாக ஊர் எல்லையும் நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில் நிழல் தரும் மரத்தடிகளில் அமைக்கப்படுகின்றன.\nசுமைதாங்கிக் கற்களின் வடிவத்தைப் பொறுத்தமட்டில் கிடைவசத்தில் அமைக்கப்பட்ட கற்பலகையே இறந்த பெண்ணின் நினைவிற்குரியதாகும். அதனைத் தாங்க நிறுத்தப்பட்ட இரண்டு கற்களும் மகப்பேற்று உதவியாளர்களைக் குறிக்கும். இந்தியா முழுவதும் மகப்பேற்றுச் சிற்பங்களில் இரண்டு பெண் உதவியாளர்கள் காட்டப்பெறுவது ஒரு மரபாகவே இருந்து வருகிறது. நாட்டார் மரபில் இந்தப் பெண் உதவியாளர்களை தொட்டுப் பிடித்தவர்கள் என்பர்.\nகிராமப்புறங்களில் ஓரளவு பொருள் வசதி உடைய குடும்பத்தவரே இந்தச் சுமைதாங்கிகளை நிறுவியுள்ளனர். பொதுவாக மகப்பேற்றின்போதும் சுமங்கலியாகவும் இறந்த பெண்களை மாலையம்மன், வாழவந்தாள், சேலைக்காரி ஆகிய பெயர்களில் வணங்குவது தமிழக நாட்டார் மரபாகும். பொருள் வசதி குறைந்த வீட்டில் மாலையம்மனுக்கு நினைவு நாளில் படைத்த புதுச்சேலையினை ஓலைப் பெட்டியில் வைத்து உத்திரத்தில் கட்டித் தொங்கவிட்டிருப்பார்கள். மறு ஆண்டு நினைவுநாளில்தான் அந்தச் சேலையினை மற்றவர் எடுத���து உடுத்துவர்.\nமகப்பேற்றில் இறந்த பெண்களைப் போல கன்னியாக இறந்த பெண்களும் வழிபாட்டுக்கு உரியவர்களாகக் கருதப்பட்டார்கள். அவர்கள் நினைவுக்கு சேலை படைப்பதில்லை. ‘கன்னிசிற்றாடை’ மட்டுமே படைப்பர். இன்றளவும் கிராமப்புறத்துத் துணிக்கடைகளில் கன்னி சிற்றாடைகள் விற்பனைக்கு உள்ளன.\nவிசயநகர மன்னர் ஆட்சிக்காலம் தொடங்கி தமிழ் மக்களின் உணவு, உடை, சடங்குகள், திருவிழாக்கள் ஆகியவற்றில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மகப்பேற்றில் இறந்த பெண்ணின் நினைவாக சுமைதாங்கிக்கல் அமைக்கும் வழக்கமும் அக்காலத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும். இதுவன்றி, தமிழகப் பண்பாட்டு வரலாற்றில் சுமைதாங்கிக்கல் குறித்த குறிப்புகள் ஏதும் இல்லை.\nஇரண்டு அகலமான கற்களை நெட்டுக்குத்தாக நட்டு, அவற்றின் மீது கிடைவசமாக மற்றொரு கற்பலகை வைக்கப்பட்ட அமைப்பை சாலை ஓரங்களில் பார்த்திருக்கலாம். இதுதான் சுமைதாங்கிக்கல். தரையிலிருந்து சுமார் 4ல் இருந்து 4.5அடி உயரத்தில் கிடைவசக்கல் பொருத்தப்பட்டிருக்கும். போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் தலைச்சுமையாக பொருட்களைக் கொண்டு செல்பவர்கள் பிறர் உதவியின்றி இந்தச் சுமைகளை இறக்கி வைத்து, பின்னர் யாருடைய உதவியுமின்றி தலையில் ஏற்றிக் கொள்வார்கள். இப்படி இளைப்பாறும் நேரத்தில் சுமையைத் தாங்குவதற்காக உருவான கற்களே சுமைதாங்கிக் கற்கள். வயிற்றுச்சுமை தாங்காமல் இறந்த பெண்ணின் மன ஆறுதலுக்காக, மற்றவர்களின் சுமையை பகிர்ந்து கொள்ளுதல் என்ற மனிதாபிமான நோக்கமே இதற்குப் பின்னிருக்கும் அம்சம்.\nமகப்பேற்றின்போது வயிற்றுச்சுமை தாங்காமல், இறந்த பெண்களின் நினைவாகவே சுமைதாங்கிக் கற்கள் நடப்படுகின்றன. சாதாரணமாக இவைகளில் கல்வெட்டுகள் இருப்பதில்லை. விதிவிலக்காக ஒன்றிரண்டு கற்களில் இறந்த பெண்ணின் பெயர் பொறிக்ப்பட்டுள்ளது.\nஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண் ஒரு சுமைதாங்கி என்பதை இந்த ஓர் இடத்தில் மட்டும் ஆண் சமுதாயம் ஏற்றுக்கொண்டுள்ளது. பழைய தமிழ் இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் சுமைதாங்கிக் கற்கள் பற்றிய குறிப்பு இல்லை. எனவே, இந்த வழக்கம் விசயநகர ஆட்சிக்காலத்திலும் நாயக்கர் ஆட்சிக்காலத்திலும் பெருகி இருப்பதாகத் தெரிகிறது.\nதொன்மையாக சுமைதாங்கிக் கற்கள் இதுவரை கண்டறியப்படவில்���ை. சுமைதாங்கிக் கற்கள் பொதுவாக ஊர் எல்லையும் நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில் நிழல் தரும் மரத்தடிகளில் அமைக்கப்படுகின்றன.\nசுமைதாங்கிக் கற்களின் வடிவத்தைப் பொறுத்தமட்டில் கிடைவசத்தில் அமைக்கப்பட்ட கற்பலகையே இறந்த பெண்ணின் நினைவிற்குரியதாகும். அதனைத் தாங்க நிறுத்தப்பட்ட இரண்டு கற்களும் மகப்பேற்று உதவியாளர்களைக் குறிக்கும். இந்தியா முழுவதும் மகப்பேற்றுச் சிற்பங்களில் இரண்டு பெண் உதவியாளர்கள் காட்டப்பெறுவது ஒரு மரபாகவே இருந்து வருகிறது. நாட்டார் மரபில் இந்தப் பெண் உதவியாளர்களை தொட்டுப் பிடித்தவர்கள் என்பர்.\nகிராமப்புறங்களில் ஓரளவு பொருள் வசதி உடைய குடும்பத்தவரே இந்தச் சுமைதாங்கிகளை நிறுவியுள்ளனர். பொதுவாக மகப்பேற்றின்போதும் சுமங்கலியாகவும் இறந்த பெண்களை மாலையம்மன், வாழவந்தாள், சேலைக்காரி ஆகிய பெயர்களில் வணங்குவது தமிழக நாட்டார் மரபாகும். பொருள் வசதி குறைந்த வீட்டில் மாலையம்மனுக்கு நினைவு நாளில் படைத்த புதுச்சேலையினை ஓலைப் பெட்டியில் வைத்து உத்திரத்தில் கட்டித் தொங்கவிட்டிருப்பார்கள். மறு ஆண்டு நினைவுநாளில்தான் அந்தச் சேலையினை மற்றவர் எடுத்து உடுத்துவர்.\nமகப்பேற்றில் இறந்த பெண்களைப் போல கன்னியாக இறந்த பெண்களும் வழிபாட்டுக்கு உரியவர்களாகக் கருதப்பட்டார்கள். அவர்கள் நினைவுக்கு சேலை படைப்பதில்லை. ‘கன்னிசிற்றாடை’ மட்டுமே படைப்பர். இன்றளவும் கிராமப்புறத்துத் துணிக்கடைகளில் கன்னி சிற்றாடைகள் விற்பனைக்கு உள்ளன.\nவிசயநகர மன்னர் ஆட்சிக்காலம் தொடங்கி தமிழ் மக்களின் உணவு, உடை, சடங்குகள், திருவிழாக்கள் ஆகியவற்றில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மகப்பேற்றில் இறந்த பெண்ணின் நினைவாக சுமைதாங்கிக்கல் அமைக்கும் வழக்கமும் அக்காலத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும். இதுவன்றி, தமிழகப் பண்பாட்டு வரலாற்றில் சுமைதாங்கிக்கல் குறித்த குறிப்புகள் ஏதும் இல்லை.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nஅருமையான .,அறிவார்த்தமான கட்டுரை ......பாராட்டுகள்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணை��தளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள், தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்த��, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்���க் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nகட்டுரைகள், நாட்டுப்புற கலைகள், கலைஞர்கள், கலை நிகழ்வுகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன - 11 | பேராசிரியர். மறைமலை இலக்குவனார்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 7 | LIVE\nஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு 6 - LIVE\nதாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன - 10 | மருத்துவர் திரு. ஜானகிராமன், USA\nதாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/95675", "date_download": "2021-03-08T00:09:28Z", "digest": "sha1:SGW7VANHQYUGE2ZWNKEWP6ITM6DL5KML", "length": 14828, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "பதிவு கட்டாயம் ! இல்லையேல் அரச நிவாரணங்கள் கிடையாது : சுற்றுலாத்துறை அமைச்சர் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா உயிரிழப்பு 500 ஐ கடந்தது\nவவுனியாவில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 7 பேர் கைது\nயாழில் 8 ஆவது நாளாக தொடரும் உணவு தவிர்ப்புப் போராட்டம்\n'நாடும் தேசமும் உலகமும் அவளே' - ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ\nத.தே. கூ. வுடன் எந்த விடயத்திலும் இணைந்து செயற்படமாட்டோம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nஇலங்கையில் கொரோனா உயிரிழப்பு 500 ஐ கடந்தது\n2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\nவடக்கு ஈராக்கின் மொசூலுக்கு பயணித்தார் போப்\nதிபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுக்கு கொவிட் தடுப்பூசி\nராவணா எல்ல வனப்பகுதியில் தீ பரவல் - தீயணைக்கும் நடவடிக்கையில் ஹெலிக்கொப்டர்\n இல்லையேல் அரச நிவாரணங்கள் கிடையாது : சுற்றுலாத்துறை அமைச்சர்\n இல்லையேல் அரச நிவாரணங்கள் கிடையாது : சுற்றுலாத்துறை அமைச்சர்\nநாட்டிலுள்ள சுற்றுலா சேவைகள் வழங்குநர்கள் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்வது கட்டாயமானதெனவும் உரிய வகையில் பதிவு செய்யாமையினால் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரணங்களை சிலருக்கு பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nநாடு முழுவதிலும் உள்ள சுற்றுலா தொழில்துறையுடன் தொடர்புப்பட்ட சாரதிகள், சுற்றுலா வழிகாட்டுநர் உள்ளிட்ட சுற்றுலா தொழில்துறை சேவை வழங்குனர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.\nசுற்றுலா பயணிகளுக்காக நாட்டில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னர் சுற்றுலா சேவைகளை வழங்குவோரை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்வது அத்தியாவசியம். அதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nசுற்றுலா சட்டத்தின் 48(3) சரத்துக்கு அமைவாக நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சுற்றுலா சேவைகளை வழங்குவோரை சுற்றுலா சேவை அதிகார சபையில் பதிவு செய்ய வேண்டும். இதுதொடர்பில் சுற்றுலா பயணிகளுக்காக இதுவரையில் பல நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மேற்கொண்டுள்ளன.\nசுகாதார பிரிவின் ஆலோசனைக்கு அமைய செயற்படுவது அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாகும். இதற்கமைய சுற்றுலா சேவைகளை வழங்குவோரை பதிவு செய்யும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக இணைய முறை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறு உரிய வகையில் பதிவு செய்யப்படாததினால் கொவிட் - 19 தொற்று நிலைமையின் காரணமாக அரசாங்கம் வழங்கிய நிவாரணங்களை பெற்றுக்கொள்வதற்கு சிலரினால் முடியாமல் போயுள்ளது.\nநாடு முழுவதும் உள்ள சுற்றுலா சாரதிகளுக்கு சுற்றுலா சேவை அதிகார சபையினால் முறையிலான பயிற்சியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். இந்த பயிற்சியை நாடு முழுவதிலும் உள்ள தொழில் பயிற்சி மத்திய நிலையங்களின் ஊடாக வழங்குவதற்கு புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nஇதில் முன்கூட்டியே பயிற்சிகளை பெற்றவர்களுக்கு பயிற்சி மதிப்பு மீளாய்வு வேலைத்திட்டம் ஒன்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசுற்றுலா நிவாரணம் கொரோனா அமைச்சர் Minister of Tourism Relief Corona\nஇலங்கையில் கொரோனா உயிரிழப்பு 500 ஐ கடந்தது\nநாட்டில் இன்று கொரோனா தொற்று காரணமாக மேலும் 5 பேர் உயிரிழத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2021-03-07 22:02:42 கொரோனா தொற்று ஐவர் உயிரிழப்பு\nவவுனியாவில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 7 பேர் கைது\nவவுனியாவில் மது போதையில் வாகனங்களை செலுத்திய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி காமினி திசாநாயக்க தெரிவித்தார்.\n2021-03-07 22:03:27 வவுனியா மதுபோதை வாகனம்\nயாழில் 8 ஆவது நாளாக தொடரும் உணவு தவிர்ப்புப் போராட்டம்\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 8 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.\n2021-03-07 22:05:11 யாழ்ப்பாணம் 8 வது நாள் சுழற்சி முறை\n'நாடும் தேசமும் உலகமும் அவளே' - ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ\n'நாடும் தேசமும் உலகமும் அவளே' என்ற இந்த ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தின கருப்பொருள் காலத்துக்கேற்ற ஒரு கருப்பொருளாக அமையப் பெற்றுள்ளதுடன், பெண்களின் பங்கை சரியாக அடையாளம் கண்டிருக்கும் 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனம், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பங்களிப்பை மேம்படுத்துவதாக உறுதியளித்துள்ளதுடன் மட்டுமன்றி அதனை செயற்படுத்தியும் வருவதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\n2021-03-07 22:08:57 ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சர்வதேச மகளிர் தினம் கருப்பொருள்\nத.தே. கூ. வுடன் எந்த விடயத்திலும் இணைந்து செயற்படமாட்டோம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இனிவரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த விடையத்திலும் இணைந்து செயல்படாது என கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.\n2021-03-07 22:09:39 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nஇலங்கைக்கான ஊடக பாலினம் தொடர்பான சாசனம் வெளியீடு\nதைரியமிக்க பெண்களுக்கான அமெரிக்காவின் (2021) சர்வதேச விருதை பெறும் சட்டத்தரணி ரனிதா..\nதற்காலிக மலசலகூடம் அமைத்ததற்காக தாக்கப்பட்ட தொழிலாளி\nதுப்பாக்கி, வாள் என்பவற்றுடன் சந்தேக நபரொருவர் கைது\n'கறுப்பு ஞாயிறு' அனுஸ்டிப்பிற்கு மலையகத்திலுள்ள கிறிஸ்தவ ஆலயங்களும் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohmnews.in/tamil-news/category/tamilnadu", "date_download": "2021-03-08T00:17:57Z", "digest": "sha1:FREQ5DZOQB2XTGXJTWKUZWXEP7JWNSCV", "length": 13854, "nlines": 150, "source_domain": "ohmnews.in", "title": "Tamilnadu - OhmNews", "raw_content": "\nமதுரை ஸ்மார்ட் சிட்டி: தெரு விளக்கு ஒன்றின் விலை ரூ. 21,666\nகரூர்: `இந்த ஒவ்வொரு மரமும் எங்களுக்கு ஆசான்' - குறுங்காடு அமைத்து அச...\nகன்னியாகுமரி: காமராஜரை மறந்த ராகுல் காந்தி; மாலையிட்ட அமித் ஷா\nஅமித் ஷா: ஒரு கி.மீ தூரம்.. ஒரு மணிநேரம்; களைகட்டும் பிரசாரம்\nமதுர ருசி: தயிர்சாதம் - பெப்பர் சிக்கன், குஸ்கா - காடை கி���ேவி... இது ம...\nஸ்டாலின்: முதல் கையெழுத்திட தங்க பேனா பரிசளித்த கட்சி நிர்வாகி..\nகன்னியாகுமரி பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன்... பிளஸ், மைனஸ் ரிப்ப...\nகரூர்: திருடு போன ஜே.சி.பி இயந்திரம்... டீசல் தீர்ந்ததால் சிக்கிய திரு...\nஅ.ம.மு.க நிர்வாகிகளுக்கு சீட்... தினகரன் எதிர்ப்பை சரிகட்ட முதல்வரின் ...\nகொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்தவரை சுற்றி வளைத்த கும்பல்\nகுமரி: பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகள் எவை... யாருக்கு சீட்\nCoWIN-ல் பதிவு செய்யாதவர்களும் தடுப்பூசி பெறுவது எப்படி\nபுதுக்கோட்டை: ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள்... காப்பாற்ற...\nசொத்து குவிப்பு வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: திமுக-வின் பரப்புரை பிளான்...\nநெல்லை: விளையாட்டாக பூச்சி மருந்தை குடித்த சிறுவன் பலி\n``இந்தியாவை வாழத் தகுதியற்ற நாடாக மாற்றி வருகின்றனர்\" - சீதாராம் யெச்...\nகோவை: பராமரிப்பதில் சிக்கல்... ஶ்ரீவில்லிப்புத்தூருக்கே திருப்பியனுப்ப...\nநாமக்கல்: `விவசாயிகளின் வாக்குகளே ஆயுதம்; ஓட்டளிப்பதே போராட்டம்\nவலுவாக நிற்கும் அ.தி.மு.க; மீட்கப் போராடும் தி.மு.க - மானாமதுரை தேர்தல...\n' - எடப்பாடிக்கு எதிராக கொதிக்கும் டெல்டா வ...\nகொடைக்கானல் : சுவர் விளம்பரம் முதல் பூத் கமிட்டி வரை - பரபரக்கும் பா.ஜ...\n’சசிகலா அரசியலில் இருக்கக் கூடாது என்பது தினகரனின் எண்ணம்; அது நிறைவேற...\nமதுரை ஹேங்அவுட்: மூன்று பக்கம் கடல், அதிசய மணல் குன்று, போர்த்துகீசிய ...\nநிழலாக வலம்வரும் எம்.எல்.ஏ காந்தியின் மகன்கள் - கொதிக்கும் ராணிப்பேட்ட...\nதேனி : இட ஒதுக்கீட்டில் அதிருப்தி; அ.தி.மு.க-வுக்கு எதிராக சீர்மரபினர்...\n`சாலையோர கடையில் நுங்கு... சிலையோடு சிலையாய் நின்ற தொண்டர்கள்\nதஞ்சை: `விஜய் மக்கள் இயக்கம், அரசியல் கட்சிக்கு இணையானது; கொடியை அகற்ற...\n\"என்னோட நடனத்துல பெண்மையை காட்டுறேன்\" - திருநங்கை நடத்தும் நாட்டிய வக...\n`10 ஆண்டுகள் அ.தி.மு.க-வுக்காக உழைத்துவிட்டோம்; முதல்வர் வேட்பாளர் கமல...\nமதுரை - தேனி அகல ரயில் பாதை சோதனை ஓட்டம் - உற்சாகத்தில் தேனி மக்கள்\nதேர்தல் பணி: அரசு ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமா\n'ஆண் கையெழுத்திருந்தால்தான் சிங்கிள் மதருக்கு கடனா' - உங்கள் அனுபவம் ...\n4 தொகுதிகளுக்கு விருப்ப மனு - மதுரை அ.தி.மு.க நிர்வாகிகளை டென்ஷனாக்கிய...\n`பிள்ளைகளை என் வகு���்புக்கு விரும்பி அனுப்புறாங்க’ - பரதத்தில் சாதிக்க...\nதேர்தல் நடத்த விதி: தீவிரமடையும் கண்காணிப்பு - விவசாயியின் பணம் பறிமுத...\n`துரைமுருகனின் கண்ணீர் நாடகம் இந்த முறை எடுபடாது’ - அடித்துச் சொல்லும...\nகோவை: `பா.ஜ.க-வுக்கு அருமையான வெற்றி கிடைக்கும்' - கௌதமி நம்பிக்கை\nநெல்லை: `போடுங்கம்மா ஓட்டு..’ தொகுதி பங்கீடு முடியும் முன்னே பிரசாரத்த...\nகோயில் வாசலில் தலை... தண்டவாளத்தில் உடல் - தஞ்சையை அதிரவைத்த இளைஞரின் ...\nகரூர்: தொடரும் கந்துவட்டி கொடுமை - கொடூரமாக தாக்கப்பட்ட கூலி தொழிலாள...\nதேனி: `எதிர்க்கட்சிகளிடம் அடங்கா காளையாக இருக்க வேண்டும்\nதேனி: கொத்தமல்லி கட்டுகளை வீதியில் வீசிச்செல்லும் விவசாயிகள்... ஏன்\nகுமரி: ஃபிட்னெஸ் பற்றிக் கேட்ட மாணவி - ஒற்றைக் கையில் தண்டால் எடுத்து ...\nமுருகன் கோயிலில் தமிழ் முறைப்படி திருமணம்... தடைவிதித்த நிர்வாகம்... ப...\n``அஞ்சு வருஷமா அலையுறோம்... வேலை கிடைக்கல..'' - தவிக்கும் மாற்றுத்திற...\nதேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கிடாய் விருந்து - தி.மு.க எம்.எல்.ஏ பெ...\nநெல்லை: `பா.ஜ.க - அ.தி.மு.க... தவறான பாதையில் செல்லும் இரட்டை எஞ்சின்\nகுமரி: `தமிழர்களை பிறர் ஆட்சி செய்ய தமிழ் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்...\nமதுரை: இந்தியில் வந்த கடிதம்... மத்திய அமைச்சருக்கே திருப்பி அனுப்பிய ...\n`மத்திய அரசு சொல்லும் வேலையை மட்டும் செய்கிறது தமிழக அரசு\nகடலைகளில் சிறந்த கடலை கொண்டைக்கடலை... கமான் இந்தியா\n'விவசாய அறிவிப்புகளும்; 20 லட்சம் கோடியும்' - விவசாயிகளுக்கு ஏற்றமா... ஏமாற்றமா\nஅட்வைஸ் செய்த சிம்பு: ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் பகிர்ந்த த்ரிஷா - சோஷியல் மீடியா ரவுண்ட் அப்\nகுணமடைந்து யாழ்ப்பாணம் திரும்பிய ஐவருக்குக் கொரோனா அறிகுறி\nகார்த்தியின் பாராட்டு, பிந்துவின் விழிப்புணர்வு, யுவனின் அடுத்த படம் - சோஷியல் மீடியா ரவுண்ட் அப்\n`ஜூன் 1-ல் பத்தாம் வகுப்புத் தேர்வு... மாணவர்களின் மனநிலை எப்படியிருக்கும்' - உளவியல் நிபுணர்\nகோத்தாவின் தடையை உடைத்து சென்ற தமிழன் தற்போது நீதிமன்றத்தில்\nகூகுள், மைக்ரோசாஃப்டில் கூட இப்படி செய்கிறார்களா H-1B விசா ஊழியர்கள் சம்பள பிரச்சனை\n``மேடம்னு சொல்லாம எந்தப் பொண்ணுகிட்டயும் சிம்பு பேசமாட்டார்..'' - `விடிவி' கணேஷ்\nபுதுக்கோட்டையில் அதிகரித்த `எலி மருந்து’ மரணங்கள் -காவல்துறைக்கு அத���ர்ச்சி கொடுத்த மளிகைக் கடைகள்\n`தங்கை, தம்பிகள் அழுறாங்க... நிறுத்துங்க’ - பெற்றோர் சண்டையால் விபரீத முடிவெடுத்த கல்லூரி மாணவி\n`வண்டிபிடித்து ஊர் வர லட்ச ரூபாய் கேட்கிறாங்க'- மகாராஷ்டிராவில் தவிக்கும் தி.மலை மக்கள்\n``கிடைத்த தோளில் சாய்ந்து, அடுத்த வாழ்க்கைக்குத் தயாராக இல்லை''- பிரியா பவானி சங்கருக்கு என்னாச்சு\n`கண்ணீரை வரவழைக்கும் காட்சிகள் அவை..' -புலம்பெயர் தொழிலாளர் விவகாரத்தில் வேதனைப்பட்ட நீதிபதிகள்\n`ரூ.20 லட்சம் கோடி நிவாரணம்; 9 புதிய திட்டங்கள் - நிர்மலா சீதாராமன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/238688?ref=section-feed", "date_download": "2021-03-08T00:23:57Z", "digest": "sha1:DBD3Y2GV4T736JQWPAUPJ2B54PA4RNPP", "length": 8519, "nlines": 134, "source_domain": "news.lankasri.com", "title": "கொரோனா நிலைமை குறித்து நிச்சயம் பேசவேண்டும்: ஏஞ்சலா மெர்க்கல் சொன்னதும் தொடர்புகொண்ட ஒரு நாட்டின் ஜனாதிபதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொரோனா நிலைமை குறித்து நிச்சயம் பேசவேண்டும்: ஏஞ்சலா மெர்க்கல் சொன்னதும் தொடர்புகொண்ட ஒரு நாட்டின் ஜனாதிபதி\nபத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றின்போது பேசிய ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல், கொரோனா நிலைமை குறித்து நிச்சயம் சுவிட்சர்லாந்துடன் பேசவேண்டும் என்றார்.\nஜேர்மனியின் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகளில் பலவகை கொரோனா வைரஸ்கள் பரவிவருவதைக் குறிப்பிடும் வகையில் அவர் இவ்வாறு கூறினார்.\nஅது எல்லை கட்டுப்பாடுகளை விதிப்பதைக் குறித்தது அல்ல, அதை நாம் தவிர்க்கவே விரும்புகிறோம் என்று கூறிய மெர்க்கல், ஏற்கனவே அது தொடர்பாக செக் குடியரசுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.\nஆனால், ஒரு விடயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன், நம் நாட்டிலுள்ள கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டுள்ளபோது, நம் நாட்டில் இருக்கும் கொரோனா தொற்றைவிட இருமடங்கு அதிகம் தொற்று பரவல் உடைய நாடுகள் கடைகளைத் திறந்தால் நமக்கு அது நிச்சயம் சிக்கல்தான் என்றார் மெர்க்கல்.\nஅவ��் இப்படி குறிப்பிட்டுக் கொஞ்சம் நேரத்தில் ட்வீட் ஒன்றை வெளியிட்ட, சுவிஸ் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள Guy Parmelin, தான் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலுடன் சற்று முன்புதான் தொலைபேசியில் பேசியதாகவும், இரு நாடுகளும் இந்த இக்கட்டான சூழலில் உறுதியுடன், நெருக்கமாக செயல்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2020/09/17/veterinary-inspector-arrested-in-trichy/", "date_download": "2021-03-07T23:39:19Z", "digest": "sha1:6YGK3VUHURZN3LK2Y6Z2CFFDPX2EFDFE", "length": 8750, "nlines": 102, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சியில் கால்நடை ஆய்வாளர் குண்டர் சட்டத்தில் கைது: – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சியில் கால்நடை ஆய்வாளர் குண்டர் சட்டத்தில் கைது:\nதிருச்சியில் கால்நடை ஆய்வாளர் குண்டர் சட்டத்தில் கைது:\nதிருச்சியில் கால்நடை ஆய்வாளர் குண்டர் சட்டத்தில் கைது:\nதிருச்சி மாநகர சமூக ஊடகதள பிரிவு போலீசார், இணைய தள குற்றங்களை தடுக்கும் வகையில் கடந்த மாதம் 8-ந் தேதி, சமூக வலைத்தளங்களை கண்காணித்தனர். அப்போது திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்தவர் அருண் (வயது 52). இவர், மணப்பாறை அருகே உள்ள என்.பூலாம்பட்டி கிராமத்தில் கால்நடை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.\nஇவர், தனது முகநூல் உள்ளிட்ட சமூக வலைதள பக்கத்தில் குழந்தைகள் மற்றும் இளம்பெண்களின் ஆபாச படங்களையும், வீடியோக்களையும் வைத்திருந்ததும் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து பகிர்ந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கால்நடை ஆய்வாளர் அருண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nகுழந்தைகள் மற்றும் இளம்பெண்களின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த ஆய்வாளர் அருண், சமூக வலைதளத்தை சீர்கேட்டிற்கு தொடர்ந்து பயன்படுத்��ி மக்களின் மனதை கெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். எனவே, அவர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என்பதால், திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார், ஆய்வாளர் அருணை ஓராண்டுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதனுக்கு பரிந்துரை செய்தார்.அதை போலீஸ் கமிஷனர் ஏற்று, நேற்று ஆய்வாளர் அருணை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.\nஎன் திருச்சி செய்திகள்திருச்சி செய்திகள்\nமகாளய அமாவாசைக்கு திருச்சி அம்மாமண்டபத்தில் குவிந்த மக்கள்:\nதிருச்சியில் பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டம்:\nதிருச்சி குண்டூரில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம் \nஅடிப்படை தேவைகளுக்காக குண்டூர் ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகம் முன்பு பொதுமக்கள்…\nஊடகத்தின் நடுநிலை ; தூய வளனார் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை \nதலைகீழாக கவிழ்ந்த தனலெட்சுமி கல்லூரி பஸ் – 8 பேர் காயம் \nவங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி பி.சபீரா…\nவங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி ஆர்.புஷ்பலதா\nசிறந்த நிறுவனங்களுக்கு விருது திருச்சி கலெக்டர் வழங்கினார்\nதிருச்சியில் புற்றுநோய்க்கு குறைந்த செலவில் சிறந்த சிகிச்சை…\nபெண்களை தொழில் முனைவோராக்கும் திருச்சி ஸ்ரீ ராதிகா சில்க்\nவங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி பி.சபீரா…\nவங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி ஆர்.புஷ்பலதா\nசிறந்த நிறுவனங்களுக்கு விருது திருச்சி கலெக்டர் வழங்கினார்\nதிருச்சியில் புற்றுநோய்க்கு குறைந்த செலவில் சிறந்த சிகிச்சை…\nவங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி பி.சபீரா…\nவங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி ஆர்.புஷ்பலதா\nசிறந்த நிறுவனங்களுக்கு விருது திருச்சி கலெக்டர் வழங்கினார்\nதிருச்சியில் புற்றுநோய்க்கு குறைந்த செலவில் சிறந்த சிகிச்சை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://roar.media/tamil/main/history/queen-elizabeth-visit-to-sri-lanka", "date_download": "2021-03-07T23:32:04Z", "digest": "sha1:EVUPVNITBWZUV7QAHGYZVBSX7CNYUISC", "length": 17101, "nlines": 48, "source_domain": "roar.media", "title": "மகாராணியின் வருகைக்காக கட்டப்பட்ட கொடிகளைத் திருடிய இருவர்", "raw_content": "\nகட்டுரைகள்காணொளிகள்��ுறுகிய காணொளிகள்வரலாறுவாழ்வியல்சுற்றுலாஆளுமைபொழுதுபோக்குகலை கலாசாரம்சமூகம்சுற்றாடல்தகவல் தொழில்நுட்பம்சிறுகதைகள்அனுசரணை\nமகாராணியின் வருகைக்காக கட்டப்பட்ட கொடிகளைத் திருடிய இருவர்\n1954 ஏப்ரல் 10ஆம் திகதி பிரித்தானிய இளவரசி இரண்டாம் எலிசபெத், எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப் ஆகியோர் முதன் முதலில் இலங்கைக்கு வருகை தந்தனர். இந்நிகழ்வு அரங்கேறி கிட்டத்தட்ட 65 வருடங்களாகின்றது.\nஇதில் விசேடம் என்னவென்றால் இலங்கைத் தீவை ஆட்சி செய்தவர்கள் கிட்டத்தட்ட 139 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை வந்திறங்கினர். அரச காரணங்களுக்காக இலங்கைக்கு 10 நாட்கள் விஜயத்தை மேற்க்கொண்டிருந்தனர். அதுவும் தம்பதியினராக வந்தது மேலும் விசேடத்துவம் மிக்கது. இவர்களை வரவேற்க அந்த நேரத்தில் முழு இலங்கையும் விழா கோலம் பூண்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி இலங்கை வந்த மகாராணியும் மகாராஜாவும் இலங்கை பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் ஒன்றில் கலந்துகொண்டதோடு பேராதெனிய பல்கலைக்கழகத்தின் திறப்பு விழாவின் பிரதம விருந்தினர்களாகவும் பங்கேற்றனர். அத்தோடு கண்டியிலுள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்ற ராஜ தம்பதியினர் வரலாற்று சிறப்புமிக்க தலதா பெரஹேராவையிலும் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டுள்ளனர்.\nஇந்த ராஜ தம்பதியினர் இலங்கைக்கு வருகைத் தருவதற்கு முன்னர் பத்திரிக்கையில் இவர்களின் பாதுகாப்பு குறித்த ஏற்பாடுகள் எவ்வாறு செய்யப்பட்டிருக்கின்றது என்பது குறித்த செய்தி முதற்பக்கத்தில் வௌியிடப்பட்டிருந்தது. சிங்கள மொழியில் வெளியிடப்பட்ட அந்த செய்தியில் ஜயவேவா ஜயவேவா (வாழ்க வாழ்க) என்று கோஷமிட தடை விதிப்பதோடு பட்டாசு கொழுத்தவும் அனுமதி மறுக்கப்படுவதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தச் செய்தியானது 1954ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் திகதி வௌியான பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது. ஆனாலும் மகாராணியார் பயணம் செய்யும் வழியெங்கும் வாழ்க வாழ்க என்று கோஷமிடுவது ஏற்கத்தக்கதுதான் என்று மகாராணியாரின் பயண ஒருங்கிணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். ஆனாலும் இதற்கு தடை விதிக்கப்பட்டதாகவே தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு முக்கியமாக பட்டாசு கொழுத்த முடியாது என்பதை உறுதியாகவே தடை விதித்துள்ளனர். ம���ாராணியார் வருவதற்கு முன்னர் அவர் பயணிக்கும் வாகனங்கள் ரயில்கள் மீள பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அப்படி பரிசோதனைக்காக இயக்கப்பட்ட ரோயல் ரயில் பொல்காவலையில் பிரதேசத்தில் வைத்து இயங்க மறுத்துள்ளது. இதனால் பயணம் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் வரை தாமதப்பட்டுள்ளது.\nரயிலின் ஒரு பெட்டியில் கோளாறு ஏற்பட்டதால் இந்த ரயில் இயங்க மறுத்தாகவும் அதன்பிறகு அந்த பெட்டியைக் கழட்டிவிட்டு பரிசோதனைப் பயணத்தை தொடர்ந்ததாகவும் குறிப்புகள் சொல்கின்றன. இந்த ரயிலானது பொல்காவலையிலிருந்து மாத்தளை நோக்கி பயணப்பட்டள்ளது. இந்த ரயிலில், ரயில்வே துறையின் தலைமை பொறியியாளர் ராம்பால, பொது மேலாளர் கணகசபை மற்றும் போக்குவரத்து கண்காணிப்பாளர் டெமர் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகளும் ரயிலில் இருந்துள்ளனர்.\nராஜ தம்பதியினரின் இலங்கை வருகைக்காக கொழும்பு மற்றும் கண்டி நகரங்கள் விழாகோலம் பூண்டிருந்ததாகவும், வீதிகள் முழுக்க கொடிகள் கட்டப்பட்டிருந்ததாகவும் கொழும்பிலிருந்து கண்டி வரை செல்லும் வீதியில் அமைந்திருந்த பாலங்கள் எல்லாம் அலங்கரிக்கப்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதில் சுவாரஷ்ய தகவல் என்னவென்றால், கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திலும் கொடிகள் கட்டப்பட்டிருந்ததாம். இதில் கட்டப்பட்டிருந்த கொடிகளை திருடிய இருவர் பொலிஸாரால் அப்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொடிகளை திருடியதால் இந்த இருவரும் அப்போது பெரும் புகழ்பெற்றவர்களாக விளங்கியுள்ளனர். 1954ஆம் ஆண்டு புதன்கிழமை ஏப்ரல் 24ஆம் திகதி வெளியிடப்பட்ட தினமின பத்திரிகையில் 'கொடிகள் திருப்பட்ட குற்றச்சாட்டு' என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nஅந்தச் செய்தியில்...ராஜ தம்பதியினரின் இலங்கை வருகைக்காக கொழும்பு லிப்டன் சுற்றுவட்டாரத்தில் அலங்காரத்திற்காக கட்டப்படிருந்த கொடிகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் கொழும்பு நீதிமன்றம் ஆஜப்படுத்தப்பட்டனர். அப்போது 250 ரூபா சரீரப் பிணையில் இவ்விருவரும் விடுவிக்கப்படுவதாகவும் வழக்கு விசாரணை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nராஜ தம்பதியினரின் வருகைக்காக கொழும்பு மற்றும் கண்டியைக்கு இடையேயுள்ள பாலங்களை அலங்கரிப்பதற்கான சிற்ப வேலைப்பாடுகளுக்கு ஒரு நிபுணத்துவம் பெற்ற குழு ஒன்றை அப்போதைய இலங்கை அரசு நிமித்தது. அப்போதிருந்த புகழ்பெற்ற ஓவியர்கள் பலரும் இந்தக் குழுவில் இணைந்திருந்தனராம். அதன்படி அந்தக் குழுவில் அப்போதைய பிரபல கலை சிற்பிகளாக விளங்கிய நிஸ்ஸங்க சூரியதாச, கே.பி.சூரியதாச, எஸ்.எம்.நவரத்ன மற்றும் எஸ்.பி. மெதகொட ஆகியோர் இருந்துள்ளனர். ராஜ தம்பதியனரின் வருகைக்காக கொழும்பை அலங்கரிக்க நியமிக்கப்பட்ட இந்த குழுவுக்கு தலைமையேற்றவர் நிசங்க சூரியதாச என்ற கலைசிற்பிதான். இவர் தனது 91ஆவது வயதில் கடந்த 2008ஆம் ஆண்டு காலமானார்.\nஇந்த அலங்காரத்திற்காக அதிக தாமரை மலர்களை பயன்படுத்தியுள்ளார். மகாராணி அமரும் இடத்திற்கு மேலாகவும் அவரின் இருக்கையை சுற்றியும் தாமரை மலர்களால்தான் அலங்கரிக்கப்பட்டதாம். ராணியின் இலங்கை வருகைக்காக சுதந்திர சதுக்கமும் கண்டியில் பல இடங்களும் அப்போது அலங்கரிக்கச் சொன்னதாக சூரியதாச குறிப்பிட்டுள்ளார். இந்த வேளைகைளை மூன்று மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த அலங்காரங்களுக்கான முழு செலவையும் உள்ளாட்சி அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது. கண்டியில் அலங்கார வேலைகளில் ஈடுபட்டும் நபர்களுக்கான பணத்தை கொழும்பிலிருந்துதான் கொண்டு வருவார்களாம்.\nகிட்டத்தட்ட 2000 ஆயிரும் ரூபா வரையில் ஒரு மாதத்திற்கான சம்பளப் பணத்தை கொழும்பிலிருந்து எடுத்துவருவார்களாம். அப்படி பணத்தை எடுத்துவருபவர் வாகனத்தில்தான் வருவாராம். அந்த வாகனத்திற்கு பொலிஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டதாம். 1954ஆம் அண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி கோதிக் கப்பலில் ரோயல் தம்பதியினர் இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ளனர். பத்து நாட்கள் இலங்கையில் தங்கியிருந்த அவர்கள் அதே கப்பலில் மீண்டும் பிரித்தானியா நோக்கி பயணமாகியுள்ளனர்.\nஇதில் மேலுமொரு விசேட நிகழ்வு என்னவொன்றால் எலிசபெத் மகாராணி தனது 28ஆவது பிறந்தநாளை இலங்கையில்தான்கொண்டாடியிருக்கிறார். ரோயல் தம்பதியினர் இலங்கையில் தங்கியிருந்த பத்து நாட்களில் ஐந்து லேண்ட் ரோவர் கார்கள் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்தாகவும் குறிப்புகள் சொல்கின்றன. இலங்கைக்கான தன���ு விஜயத்தை முடித்துக்கொண்டு மீண்டும் நாடு திரும்புவதற்காக கோதிக் கப்பலுக்கு ஏறுவதற்கு முன்னர் புதிதாக நிர்மானிக்கப்பட்ட கப்பல்துறையையும் ராணியார் திறந்து வைத்தாராம். இதற்கு இரண்டாவது எலிசபெத் கப்பல் தளம் என்று பெயரிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/trump-terminates-defence-secretary-esper-on-twitter/", "date_download": "2021-03-07T23:47:06Z", "digest": "sha1:SYK5FJHYHZSBRY76ZPTRWWTL7TTURYM2", "length": 8694, "nlines": 72, "source_domain": "tamilnewsstar.com", "title": "அமெரிக்க பாதுகாப்பு துறை மந்திரி எஸ்பர் நீக்கம் - டிரம்ப் Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 08.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 04.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 28.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 23.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 21.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 14.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/உலக செய்திகள்/அமெரிக்க பாதுகாப்பு துறை மந்திரி எஸ்பர் நீக்கம் – டிரம்ப்\nஅமெரிக்க பாதுகாப்பு துறை மந்திரி எஸ்பர் நீக்கம் – டிரம்ப்\nஅருள் November 10, 2020\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் 4 Views\nஅமெரிக்க பாதுகாப்பு துறை மந்திரி எஸ்பர் நீக்கம் – டிரம்ப்\nஅமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சரை பதவியில் இருந்து நீக்கி, அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.\nஇதுதொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், மார்க் எஸ்பர் ஆற்றிய சேவைக்கு நன்றி எனவும், அவரை பதவியில் இருந்து நீக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅவருக்கு, மாற்றாக பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் இயக்குனராக உள்ள, கிறிஸ்டோபர் மில்லர் என்பவர் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nட்ரம்பின் பதவிக்காலம் இன்னும் 70 நாட்களே உள்ள நிலையில், அமைச்சரவையில் இந்த மாற்றத்தை செய்துள்ளார்.\nஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டில் சவால்\nPrevious ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டில் சவால்\nNext Today rasi palan – 11.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 08.03.2021 – உங்கள் ராசிக்கான இன���றைய பலன்கள்….\nToday rasi palan – 04.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nP2P பேரணியை வீடியோ எடுத்த சிங்கள புலனாய்வு தேவாங்கு இவர் தான் \nபிரான்சில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nஅமெரிக்காவில் 4.1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி\nரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு\nரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15,916 பேருக்கு கொரோனா …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://usrtk.org/ta/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D/gmo-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-08T00:05:17Z", "digest": "sha1:OMXWOZJNTE3VXSQJDYLPSLB64CBNJ2T7", "length": 379409, "nlines": 650, "source_domain": "usrtk.org", "title": "GMO பதில்கள் காப்பகங்கள் - அமெரிக்காவின் அறியும் உரிமை", "raw_content": "\nபொது சுகாதாரத்திற்கான உண்மை மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பின்தொடர்வது\nபேயரின் ஷேடி பிஆர் நிறுவனங்கள்: ஃப்ளீஷ்மேன் ஹில்லார்ட், கெட்சம், எஃப்டிஐ கன்சல்டிங்\nஅச்சு மின்னஞ்சல் இந்த கீச்சொலி\nவெளியிட்ட நாள் நவம்பர் 11 by ஸ்டேசி மல்கன்\nமுதலில் வெளியிடப்பட்டது 2019 மே; நவம்பர் 2020 இல் புதுப்பிக்கப்பட்டது\nஇந்த இடுகையில், அமெரிக்காவின் அறியும் உரிமை, வேளாண் நிறுவனங்களான பேயர் ஏஜி மற்றும் மான்சாண்டோ ஆகியோர் தங்கள் தயாரிப்பு பாதுகாப்பு பிரச்சாரங்களுக்காக நம்பியுள்ள பிஆர் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பொது மோசடி மோசடிகளைக் கண்காணிக்கின்றனர்: எஃப்டிஐ ஆலோசனை, கெட்சம் பிஆர் மற்றும் ஃப்ளீஷ்மேன்ஹில்லார்ட். இந்த நிறுவனங்கள் பூச்சிக்கொல்லி, புகையிலை மற்றும் எண்ணெய் தொழில் பாதுகாப்பு பிரச்சாரங்கள் உள்ளிட்ட தங்கள் வாடிக்கையாளர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரல்களை ஊக்குவிக்க ஏமாற்றும் தந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான நீண்ட வரலாறுகள் உள்ளன.\nஎண்ணெய் தொழிலுக்கான எஃப்.டி.ஐ கன்சல்டிங் நிறுவனத்தின் நிழல் தந்திரங்களை NYT அம்பலப்படுத்துகிறது: ஒரு நவம்பர் 11, 2020 நியூயார்க் டைம்ஸ் கட்டுரை, எஃப்.டி.ஐ கன்சல்டிங் \"புதைபடிவ எரிபொருள் முன்முயற்சிகளுக்கு அடிமட்ட ஆதரவைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய எரிசக்தி நிறுவனங்களால் நிதியளிக்கப்பட்ட வடிவமைப்பு, ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் வலைத்தளங்களை வடிவமைக்க உதவியது\" என்பதை ஹிரோக�� தபுச்சி வெளிப்படுத்துகிறார். ஒரு டஜன் முன்னாள் எஃப்.டி.ஐ ஊழியர்களுடனான நேர்காணல்கள் மற்றும் நூற்றுக்கணக்கான உள் ஆவணங்களின் அடிப்படையில், எப்டிஐ சுற்றுச்சூழல் ஆர்வலர்களை எவ்வாறு கண்காணித்தது, ஆஸ்ட்ரோடர்ப் அரசியல் பிரச்சாரங்களை நடத்தியது, இரண்டு செய்தி மற்றும் தகவல் தளங்களை பணியாற்றியது மற்றும் மோசடி, காலநிலை வழக்குகள் மற்றும் பிற சூடான எக்ஸான் மொபைலின் திசையில் பட்டன் சிக்கல்கள்.\nமான்சாண்டோ மற்றும் அதன் PR நிறுவனங்கள் புற்றுநோய் ஆராய்ச்சியாளர்களை அச்சுறுத்துவதற்கான GOP முயற்சியைத் திட்டமிட்டன: லீ பாங் இடைமறிப்புக்காக அறிவிக்கப்பட்டது 2019 ஆம் ஆண்டில் மான்சாண்டோ கட்டுப்பாட்டாளர்களை எதிர்த்தது மற்றும் உலகின் முன்னணி களைக்கொல்லியான கிளைபோசேட் பற்றிய ஆராய்ச்சியை வடிவமைக்க அழுத்தம் கொடுத்தது. ஒரு மூத்த ஜிஓபி காங்கிரஸ்காரர் கையெழுத்திட்ட கிளைபோசேட் அறிவியலைப் பற்றி எஃப்.டி.ஐ கன்சல்டிங் எவ்வாறு ஒரு கடிதத்தை உருவாக்கியது என்பது உட்பட ஏமாற்றும் பி.ஆர் தந்திரங்களைப் பற்றி கதை தெரிவிக்கிறது.\nமான்சாண்டோ ஆவணங்கள் பொது நலன் விசாரணையை இழிவுபடுத்துவதற்கான தந்திரோபாயங்களை வெளிப்படுத்துகின்றன: ஆகஸ்ட் 2019 இல் வழக்கு மூலம் வெளியிடப்பட்ட உள் மான்சாண்டோ ஆவணங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் GMO க்கள் குறித்து கவலைகளை எழுப்பிய ஊடகவியலாளர்கள் மற்றும் பிற செல்வாக்கினரை குறிவைக்க நிறுவனம் மற்றும் அதன் பிஆர் நிறுவனங்கள் பயன்படுத்திய பல தந்திரோபாயங்களை வெளிப்படுத்தின, மேலும் அமெரிக்காவின் அறியும் உரிமையின் மூலம் அவர்களின் நடவடிக்கைகள் குறித்த விசாரணையை எதிர்கொள்ள முயன்றன.\nவெளிப்படுத்தப்பட்டது: மான்சாண்டோவின் 'உளவுத்துறை' பத்திரிகையாளர்கள் மற்றும் ஆர்வலர்களை எவ்வாறு குறிவைத்தது, வழங்கியவர் சாம் லெவின், தி கார்டியன் (8.8.2019)\nநான் ஒரு பத்திரிகையாளர். எனது நற்பெயரை அழிக்க மான்சாண்டோ ஒரு படிப்படியான மூலோபாயத்தை உருவாக்கினார், கேரி கில்லம், தி கார்டியன் (8.9.2019)\nஅமெரிக்காவின் அறியும் உரிமைக்கு எதிரான மான்சாண்டோவின் பிரச்சாரம்: ஆவணங்களைக் காண்க (9.8.2019)\nயு.எஸ்.ஆர்.டி.கேயின் உண்மைத் தாள்களைப் பார்க்கவும், எங்கள் விசாரணையிலிருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், பூச்சிக்கொல்லி தொழில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள மூன்றாம் தரப்பினரைப் பற்றிய அறிக்கை: பூச்சிக்கொல்லி தொழில் பிரச்சார வலையமைப்பைக் கண்காணித்தல்.\nமே 2019 இல், பேயரின் PR நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பல முறைகேடுகள் குறித்து நாங்கள் அறிக்கை செய்தோம்:\nஇல் பத்திரிகையாளர்கள் லு மொன்டே மே 9 அன்று அவர்கள் “மான்சாண்டோ கோப்பு” ஒன்றைப் பெற்றதாக அறிவித்தனர் 200 ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள் மற்றும் பலர் பிரான்சில் கிளைபோசேட் பற்றிய விவாதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படும் மக்கள் தொடர்பு நிறுவனமான ஃப்ளீஷ்மேன் ஹில்லார்ட் அவர்களால் உருவாக்கப்பட்டது. லு மொண்டே புகார் அளித்தார் தனிப்பட்ட ஆவணங்களை சட்டவிரோதமாக சேகரித்தல் மற்றும் செயலாக்குவதில் இந்த ஆவணம் ஈடுபட்டதாக பாரிஸ் வழக்கறிஞர் அலுவலகத்துடன் குற்றம் சாட்டப்பட்டு, வழக்கறிஞர் அலுவலகத்தை தூண்டியது ஒரு குற்றவியல் விசாரணையைத் திறக்கவும். \"இது ஒரு மிக முக்கியமான கண்டுபிடிப்பு, ஏனென்றால் வலுவான குரல்களை ம silence னமாக்குவதற்கு புறநிலை உத்திகள் உள்ளன என்பதை இது காட்டுகிறது. அவர்கள் என்னை தனிமைப்படுத்த முயற்சிப்பதை என்னால் காண முடிகிறது, ” இந்த பட்டியலில் உள்ள பிரான்சின் முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் செகோலீன் ராயல், பிரான்ஸ் 24 டிவியிடம் கூறினார்.\n\"இது ஒரு மிக முக்கியமான கண்டுபிடிப்பு, ஏனென்றால் வலுவான குரல்களை ம silence னமாக்குவதற்கு புறநிலை உத்திகள் இருப்பதை இது காட்டுகிறது.\"\nஇந்த பட்டியலில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலரான ஃபிராங்கோயிஸ் வெயிலெரெட், பிரான்சிற்கு 24 இல் மான்சாண்டோ தொடர்பாக தனிப்பட்ட தொடர்பு விவரங்கள், கருத்துகள் மற்றும் ஈடுபாட்டின் அளவு ஆகியவற்றைக் கொண்டிருந்தார் என்று கூறினார். \"இது பிரான்சில் ஒரு பெரிய அதிர்ச்சி,\" என்று அவர் கூறினார். \"இது சாதாரணமானது என்று நாங்கள் நினைக்கவில்லை.\" ஃப்ளீஷ்மேன் ஹில்லார்ட் வரைந்ததாக பேயர் ஒப்புக் கொண்டார் “சார்பு அல்லது பூச்சிக்கொல்லி எதிர்ப்பு புள்ளிவிவரங்களின் பட்டியல்களைக் காண்கஐரோப்பா முழுவதும் ஏழு நாடுகளில், AFP தெரிவித்துள்ளது. பட்டியல்களில் ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிற வட்டி குழுக்கள் பற்றிய தகவல்கள் இருந்தன. பிரான்சில் வெளிவந்த பட்டியலில் அதன் சில ��த்திரிகையாளர்கள் இருப்பதால், ஒரு பிரெஞ்சு ஒழுங்குமுறை நிறுவனத்தில் புகார் அளித்ததாக AFP கூறியது.\nபேயர் மன்னிப்பு அதை கூறினார் அதன் உறவை இடைநிறுத்தியது சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன், ஃப்ளீஷ்மேன் ஹில்லார்ட் மற்றும் பப்ளிசிஸ் ஆலோசகர்கள் உட்பட, விசாரணை நிலுவையில் உள்ளது. \"வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதே எங்கள் மிக உயர்ந்த முன்னுரிமை,\" பேயர் கூறினார். \"எங்கள் நிறுவனத்தில் ஒழுக்கமற்ற நடத்தை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.\" (பின்னர் நிறுவனங்கள் பேயரால் பணியமர்த்தப்பட்ட சட்ட நிறுவனத்தால் தவறு செய்யப்பட்டன.)\nபிரெஞ்சு வழக்கறிஞர் மான்சாண்டோ கோப்பு குறித்து சந்தேகிக்கிறார், ராய்ட்டர்ஸ் (5.10.19)\nஐரோப்பா முழுவதும் செல்வாக்கு மிக்கவர்கள் மீது மொன்சாண்டோ கோப்புகளை வைத்திருக்கக்கூடும் என்று பேயர் கூறுகிறார், ராய்ட்டர்ஸ் (5.13.20)\nஅரசியல் எதிரிகள் மீது மான்சாண்டோ 'தொகுத்த ஆவணம்', பிபிசி (5.13. 20)\nமான்சாண்டோ புற்றுநோய் விசாரணையில் நிருபராக நடித்துள்ளார்\nபேயரின் பி.ஆர் சிக்கல்களைச் சேர்த்து, ஏ.எஃப்.பி மே 18 அன்று மற்றொரு \"நெருக்கடி மேலாண்மை\" பிஆர் நிறுவனத்தின் ஊழியர் என்று அறிவித்தது பேயர் மற்றும் மான்சாண்டோவுடன் இணைந்து செயல்படுகிறது - எஃப்டிஐ கன்சல்டிங் - பிடிபட்டது ஒரு ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளராக காட்டிக்கொள்கிறார் சான் பிரான்சிஸ்கோவில் ஒரு கூட்டாட்சி விசாரணையில் முடிந்தது Million 80 மில்லியன் தீர்ப்பு கிளைபோசேட் புற்றுநோய் தொடர்பான பேயருக்கு எதிராக.\nஎஃப்.டி.ஐ கன்சல்டிங் ஊழியர் சில்வி பராக் விசாரணையில் கதை யோசனைகள் குறித்து செய்தியாளர்களுடன் உரையாடினார். அவர் பிபிசிக்கு வேலை செய்வதாகக் கூறினார், மேலும் அவர் உண்மையில் ஒரு பிஆர் நிறுவனத்தில் பணிபுரிந்தார் என்பதை வெளியிடவில்லை.\nஎஃப்.டி.ஐ ஆலோசகர் மான்சாண்டோ விசாரணையில் பத்திரிகையாளராக காட்டிக்கொள்கிறார், ஏ.எஃப்.பி (5.18.19)\nமான்சாண்டோவின் உளவாளிகள்: வேளாண்-வேதியியல் நிறுவனமான விமர்சகர்களைத் தாக்கவும் ஊடகங்களில் செல்வாக்கு செலுத்தவும் நிழலான தந்திரோபாயங்களைப் பயன்படுத்திய ஒரு மாடி வரலாறு உள்ளது, பால் தாக்கர், ஹஃபிங்டன் போஸ்ட் (9.14.19)\nகெட்சம் மற்றும் ஃப்ளீஷ்மேன்ஹில்லார்ட் GMO PR சால்வோவை இயக்குகிறார்கள்\n2013 ஆம் ஆண்டில், விவசாயத் தொழில், ஓம்ன���கோமுக்குச் சொந்தமான ஃப்ளீஷ்மேன் ஹில்லார்ட் மற்றும் கெட்சம் ஆகியோரைத் தட்டியது படத்தை மறுவாழ்வு செய்ய PR தாக்குதல் அதன் சிக்கலான GMO மற்றும் பூச்சிக்கொல்லி தயாரிப்புகள். மான்சாண்டோ தேர்ந்தெடுக்கப்பட்டார் ஃப்ளீஷ்மேன் ஹில்லார்ட் அதன் நற்பெயரை \"மறுவடிவமைக்க\" ஹோம்ஸ் அறிக்கையின்படி, மரபணு மாற்றப்பட்ட உணவுகளுக்கு \"கடுமையான எதிர்ப்பு\" இடையே. அதே நேரத்தில், ஃப்ளீஷ்மேன் ஹில்லார்ட்டும் ஆனார் பேயருக்கான பி.ஆர் ஏஜென்சி, மற்றும் பயோடெக்னாலஜி தகவல் கவுன்சில் (சிபிஐ) - ஒரு வர்த்தக குழு நிதியுதவி பேயர் (மான்சாண்டோ), கோர்டேவா (டவுடூபோன்ட்), சின்கெண்டா மற்றும் பிஏஎஸ்எஃப் - கெட்சம் மக்கள் தொடர்பு நிறுவனத்தை ஒரு GMO பதில்கள் எனப்படும் சந்தைப்படுத்தல் பிரச்சாரம்.\nஇந்த நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் சுழல் தந்திரங்கள் அடங்கும் “மம்மி பதிவர்கள்”மற்றும்“ சுயாதீனமான ”நிபுணர்களின் குரல்களைப் பயன்படுத்தி“குழப்பத்தையும் அவநம்பிக்கையையும் அழிக்கவும்GMO களைப் பற்றி. இருப்பினும், PR நிறுவனங்கள் சில \"சுயாதீன\" நிபுணர்களைத் திருத்தி ஸ்கிரிப்ட் செய்தன என்பதற்கான சான்றுகள் வெளிவந்தன. எடுத்துக்காட்டாக, அமெரிக்க அறியும் உரிமை மூலம் பெறப்பட்ட ஆவணங்கள் அதைக் காட்டுகின்றன கெட்சம் ஸ்கிரிப்ட் கையொப்பமிடப்பட்ட GMO பதில்களுக்கான பதிவுகள் a புளோரிடா பல்கலைக்கழக பேராசிரியர் பி.ஆர் திட்டங்களில் மான்சாண்டோவுடன் திரைக்குப் பின்னால் பணியாற்றியதால் அவர் சுதந்திரமானவர் என்று கூறினார். ஃப்ளீஷ்மேன் ஹில்லார்ட்டின் மூத்த துணைத் தலைவர் உரையைத் திருத்தியுள்ளார் ஒரு யு.சி. டேவிஸ் பேராசிரியர் மற்றும் அவளுக்கு பயிற்சியளித்தார் ஒரு \"அறையில் உள்ளவர்களை வெல்வது\" எப்படி பொதுமக்களை நம்ப வைக்க IQ2 விவாதம் GMO களை ஏற்க. கெட்சமும் பேராசிரியருக்கு பேசும் புள்ளிகளைக் கொடுத்தார் ஒரு அறிவியல் ஆய்வு பற்றிய வானொலி நேர்காணலுக்கு.\nGMO லேபிளிங்கை எதிர்ப்பதற்கான தொழில்துறை பரப்புரை முயற்சிகளுக்கு கல்வியாளர்கள் முக்கியமான தூதர்களாக இருந்தனர் நியூயார்க் டைம்ஸ் 2015 இல். \"பேராசிரியர்கள் / ஆராய்ச்சியாளர்கள் / விஞ்ஞானிகள் இந்த விவாதத்தில் ஒரு பெரிய வெள்ளை தொப்பியைக் கொண்டுள்ளனர், அரசியல்வாதிகள் முதல் தயாரிப்பாளர்கள் வரை தங்கள் மாநி��ங்களில் ஆதரவளிக்கின்றனர்\" என்று கெட்சமின் துணைத் தலைவர் பில் மஷேக், புளோரிடா பல்கலைக்கழக பேராசிரியருக்கு எழுதினார். \"பழக்கப்படுத்தி கொள் அல்லது மேம்படுத்திக்கொள்\" தொழில்துறை வர்த்தக குழு சிபிஐ 11 முதல் கெட்சமின் ஜிஎம்ஓ பதில்களுக்காக million 2013 மில்லியனுக்கும் அதிகமாக செலவு செய்துள்ளதாக வரி பதிவுகள் தெரிவிக்கின்றன.\nGMO பதில்கள் 'நெருக்கடி மேலாண்மை' வெற்றி\nபி.ஆர் ஸ்பின் கருவியாக அதன் வெற்றியின் ஒரு அடையாளமாக, GMO பதில்கள் CLIO விளம்பர விருதுக்கு பட்டியலிடப்பட்டது 2014 இல் “நெருக்கடி மேலாண்மை மற்றும் பிரச்சினை மேலாண்மை” என்ற பிரிவில். இந்த வீடியோவில் CLIO ஐப் பொறுத்தவரை, கெட்சம் GMO களின் நேர்மறையான ஊடக கவனத்தை எவ்வாறு இரட்டிப்பாக்கியது மற்றும் ட்விட்டரில் “சமநிலையான 80% தொடர்புகள்” பற்றி தற்பெருமை காட்டினார். அந்த ஆன்லைன் தொடர்புகளில் பல சுயாதீனமாகத் தோன்றும் கணக்குகளிலிருந்து வந்தவை, மேலும் அவை தொழில்துறையின் PR பிரச்சாரத்துடனான தொடர்பை வெளிப்படுத்தாது.\nகெட்சம் வீடியோ GMO பதில்கள் \"வடிகட்டப்பட்ட அல்லது தணிக்கை செய்யப்படாத, மற்றும் எந்தக் குரல்களும் அமைதியாக இல்லாத\" நிபுணர்களின் தகவல்களுடன் \"வெளிப்படைத்தன்மையை மறுவரையறை செய்யும்\" என்று கூறியிருந்தாலும், ஒரு மான்சாண்டோ பிஆர் திட்டம் நிறுவனம் தனது தயாரிப்புகளை நேர்மறையான வெளிச்சத்தில் சுழற்ற உதவும் GMO பதில்களை எண்ணுமாறு அறிவுறுத்துகிறது. தி 2015 முதல் ஆவணம் பட்டியலிடப்பட்ட GMO பதில்கள் \"தொழில் பங்காளிகள்\" மத்தியில் இது புற்றுநோய் கவலைகளிலிருந்து ரவுண்டப்பை பாதுகாக்க உதவும்; பக்கம் 4 இல் உள்ள “வளங்கள்” பிரிவில், “கிளைபோசேட் புற்றுநோயல்ல” என்ற நிறுவனத்தின் செய்தியைத் தொடர்பு கொள்ளக்கூடிய மான்சாண்டோ ஆவணங்களுடன் GMO பதில்களுக்கான இணைப்புகளை இந்த திட்டம் பட்டியலிட்டுள்ளது.\nஇந்த கெட்சம் வீடியோ CLIO இணையதளத்தில் வெளியிடப்பட்டது மற்றும் நாங்கள் கவனம் செலுத்திய பின்னர் அகற்றப்பட்டது.\nவிதை வணிகம்: அதன் GMO PR பிரச்சாரத்துடன் என்ன பெரிய உணவு மறைக்கப்படுகிறது, கேரி ரஸ்கின், யு.எஸ்.ஆர்.டி.கே அறிக்கை (2015)\nவேளாண் மற்றும் புகையிலை தொழில்கள் பொதுவானவை: பி.ஆர் நிறுவனங்கள், செயல்பாட்டாளர்கள், தந்திரோபாயங்கள், கேரி ரஸ்கின், யு.எஸ்.ஆர்.டி.கே அறிக்கை, அத��தியாயம் 4 (2015)\nஏமாற்றத்தின் வரலாறுகள்: ஃப்ளீஷ்மேன் ஹில்லார்ட், கெட்சம்\nஎந்தவொரு நிறுவனமும் பி.ஆர் கூட்டு நிறுவனமான ஓம்னிகாமிற்கு சொந்தமான ஃப்ளீஷ்மேன் ஹில்லார்ட் அல்லது கெட்சம் இரண்டையும் ஏன் நம்பிக்கையை ஊக்குவிக்கும் முயற்சிகளுக்கு முன்னால் வைக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினம். இரு நிறுவனங்களும் ஆவணப்படுத்தப்பட்ட ஏமாற்றத்தின் நீண்ட வரலாறுகளைக் கொண்டுள்ளன. உதாரணத்திற்கு:\n2016 வரை, கெட்சம் இருந்தது ரஷ்யா மற்றும் விளாடிமிர் புடினுக்கான பிஆர் நிறுவனம். படி ProPublica ஆல் பெறப்பட்ட ஆவணங்கள், கெட்சம் புடின் சார்பு ஒப்-எட்களை \"சுயாதீனமான தொழில் வல்லுநர்கள்\" என்ற பெயரில் பல்வேறு செய்தி நிறுவனங்களில் வைப்பதில் சிக்கினார். 2015 இல், தி ஹோண்டுரான் அரசாங்கம் கெட்சத்தை வேலைக்கு அமர்த்தியது பல மில்லியன் டாலர் ஊழல் ஊழலுக்குப் பிறகு அதன் நற்பெயரை மறுவாழ்வு செய்ய முயற்சிப்பது.\nஅன்னை ஜோன்ஸுக்கு ஆவணங்கள் கசிந்தன கெட்சம் ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்துடன் பணிபுரிந்தார் என்பதைக் குறிப்பிடுகிறது, “1990 களின் பிற்பகுதியிலிருந்து குறைந்தது 2000 வரை கிரீன்ஸ்பீஸ் மற்றும் பிற சுற்றுச்சூழல் அமைப்புகளை உளவு பார்த்தது, குப்பைத் தொட்டிகளில் இருந்து ஆவணங்களை அனுப்புதல், இரகசிய செயற்பாட்டாளர்களை குழுக்களுக்குள் நடவு செய்ய முயற்சித்தல், அலுவலகங்களை மூடுவது, ஆர்வலர்களின் தொலைபேசி பதிவுகளை சேகரித்தல், மற்றும் ரகசிய கூட்டங்களில் ஊடுருவுகிறது. \" புகையிலை நிறுவனமான ஆர்.ஜே. ரெனால்ட்ஸ் சார்பாக பொது சுகாதாரம் மற்றும் புகையிலை கட்டுப்பாட்டு வக்கீல்களுக்கு எதிரான நெறிமுறையற்ற உளவு தந்திரங்களைப் பயன்படுத்தி ஃப்ளீஷ்மேன் ஹில்லார்ட் பிடிபட்டார் என்று ரூத் மலோன் மேற்கொண்ட ஆய்வின்படி அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பப்ளிக் ஹெல்த். பி.ஆர் நிறுவனம் புகையிலை கட்டுப்பாட்டு கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை கூட ரகசியமாக ஆடியோடேப் செய்தது.\nஃப்ளீஷ்மேன் ஹில்லார்ட் இருந்தார் புகையிலை நிறுவனத்திற்கான மக்கள் தொடர்பு நிறுவனம், சிகரெட் துறையின் முக்கிய பரப்புரை அமைப்பு, ஏழு ஆண்டுகளாக. 1996 வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையில், மோர்டன் மிண்ட்ஸ் கதையை விவரித்தார் ஃப்ளீஷ்மேன் ஹில்லார்ட் மற்றும் புகையிலை நிறுவனம் ஆரோக்கியமான கட்ட��ட நிறுவனத்தை புகையிலைத் தொழிலுக்கான ஒரு முன் குழுவாக மாற்றியமைத்தது. கெட்சம் புகையிலை தொழிலுக்கும் வேலை செய்தார்.\nஇரு நிறுவனங்களும் சில நேரங்களில் ஒரு பிரச்சினையின் இரு பக்கங்களிலும் வேலை செய்துள்ளன. ஃப்ளீஷ்மேன் ஹில்லார்ட் இருந்துள்ளார் புகை எதிர்ப்பு பிரச்சாரங்களுக்காக பணியமர்த்தப்பட்டார். 2017 ஆம் ஆண்டில், கெட்சம் ஒரு ஏ சாகுபடி என்று அழைக்கப்படும் ஸ்பின்-ஆஃப் நிறுவனம் கெட்சமின் GMO பதில்கள் கரிம உணவை இழிவுபடுத்தியிருந்தாலும், வளர்ந்து வரும் கரிம உணவு சந்தையில் பணம் சம்பாதிப்பது, வழக்கமாக வளர்க்கப்படும் உணவை விட சிறந்ததல்ல உணவுக்காக நுகர்வோர் \"அதிக பிரீமியம்\" செலுத்துவதாகக் கூறுகின்றனர்.\nபிளாக் ஓப்ஸ், கிரீன் குரூப்ஸ், ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனம் கிரீன்பீஸ் மற்றும் பிற சுற்றுச்சூழல் அமைப்புகளை ஏன் உளவு பார்த்தது, ஜேம்ஸ் ரிட்ஜ்வே, மதர் ஜோன்ஸ் (4.11.2008)\nபி.ஆருடன் ரஷ்யாவிலிருந்து: சுயாதீன நிபுணர்களால் எழுதப்பட்ட வர்ணனைகள் ரஷ்ய அரசாங்கத்தின் சார்பாக அதன் பி.ஆர் நிறுவனமான கெட்சம் மூலம் வைக்கப்பட்டன, ஜஸ்டின் எலியட், புரோபப்ளிகா (9.12.13)\nFTI ஆலோசனை: காலநிலை மோசடி, புகையிலை உறவுகள்\nFTI கன்சல்டிங், \"நெருக்கடி மேலாண்மை\" பேயருடன் பணிபுரியும் பி.ஆர் நிறுவனம் யாருடைய ஊழியர் ஒரு பத்திரிகையாளரைப் போல ஆள்மாறாட்டம் செய்தார் அண்மையில் சான் பிரான்சிஸ்கோவில் நடந்த ரவுண்டப் புற்றுநோய் சோதனையில், ஃப்ளீஷ்மேன் ஹில்லார்ட் மற்றும் கெட்சம் ஆகியோருடன் பல ஒற்றுமைகள் உள்ளன, இதில் இரகசிய தந்திரோபாயங்களைப் பயன்படுத்துதல், வெளிப்படைத்தன்மை இல்லாமை மற்றும் புகையிலைத் தொழிலில் பணியாற்றிய வரலாறு ஆகியவை அடங்கும்.\nகாலநிலை மாற்றத்திற்கான பொறுப்பைத் தவிர்ப்பதற்கான எக்ஸான்மொபிலின் முயற்சிகளில் இந்த நிறுவனம் ஒரு முக்கிய வீரராக அறியப்படுகிறது. எலனா ஷோர் மற்றும் ஆண்ட்ரூ ரெஸ்டுசியா என 2016 இல் பொலிடிகோவில் அறிவிக்கப்பட்டது:\n\"[எக்ஸான்] தவிர, கீரைகளுக்கு மிகவும் குரல் கொடுக்கும் எதிர்ப்பானது முன்னாள் குடியரசுக் கட்சியின் உதவியாளர்களால் நிரப்பப்பட்ட எஃப்.டி.ஐ கன்சல்டிங்கிலிருந்து வந்தது, இது புதைபடிவ எரிபொருட்களைப் பாதுகாப்பதில் GOP ஐ ஒன்றிணைக்க உதவியது. அமெரிக்காவின் சுதந்திர பெட்ரோலிய சங்கத்திற்க���க இயங்கும் ஒரு திட்டமான எனர்ஜி இன் டெப்த் என்ற பதாகையின் கீழ், எஃப்.டி.ஐ நிருபர்களை பசுமை ஆர்வலர்களுக்கும் மாநில ஏ.ஜி.க்களுக்கும் இடையில் “இணக்கத்தை” பரிந்துரைக்கும் மின்னஞ்சல்களைக் கொண்டுள்ளது, மேலும் இன்சைடு கிளைமேட்டின் ராக்ஃபெல்லர் மானியங்கள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.\nஎஃப்.டி.ஐ கன்சல்டிங் ஊழியர்கள் இதற்கு முன்னர் பத்திரிகையாளர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்தனர். கரேன் சாவேஜ் புகாரளித்தார் ஜனவரி 2019 காலநிலை பொறுப்பு செய்திகளில், “காலநிலை மாற்றம் தொடர்பான சேதங்களுக்கு எக்ஸான் மீது வழக்குத் தொடரும் கொலராடோ சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு வழக்கறிஞரை நேர்காணல் செய்யும் முயற்சியில் எக்ஸனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு மக்கள் தொடர்பு மூலோபாயவாதிகள் சமீபத்தில் பத்திரிகையாளர்களாக முன்வைத்தனர். மூலோபாயவாதிகள் - மைக்கேல் சாண்டோவல் மற்றும் மாட் டெம்ப்சே - எண்ணெய் மற்றும் எரிவாயு துறையுடன் நீண்டகாலமாக இணைந்திருக்கும் எஃப்.டி.ஐ கன்சல்டிங் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். ” காலநிலை பொறுப்பு செய்தியின்படி, இருவருமே வெஸ்டர்ன் வயரின் எழுத்தாளர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர், இது எண்ணெய் நலன்களால் நடத்தப்படும் ஒரு வலைத்தளம் மற்றும் எஃப்.டி.ஐ கன்சல்டிங்கின் மூலோபாயவாதிகளுடன் பணியாற்றுகிறது, இது எரிசக்தி இன் ஆழத்திற்கு ஊழியர்களை வழங்குகிறது, இது ஒரு புதைபடிவ சார்பு எரிபொருள் “ஆராய்ச்சி, கல்வி மற்றும் பொது வெளியீட்டு பிரச்சாரம். \"\nஎரிசக்தி இன் ஆழம் சிறிய எரிசக்தி வழங்குநர்களைக் குறிக்கும் ஒரு \"அம்மா மற்றும் பாப் கடை\" என்று தன்னை முன்வைத்தது, ஆனால் பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களால் கட்டுப்பாடு நீக்கம் செய்ய உருவாக்கப்பட்டது, டிஸ்மோக் வலைப்பதிவு 2011 இல் தெரிவிக்கப்பட்டது. கிரீன்பீஸ் குழு ஒரு கண்டுபிடித்தது விவரிக்கும் 2009 தொழில் குறிப்பு பிபி, ஹாலிபர்டன், செவ்ரான் உள்ளிட்ட முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு நலன்களின் “ஆரம்பகால நிதி உறுதிப்பாடு இல்லாமல் சாத்தியமில்லை” என்று புதிய சுற்றுச்சூழல் விதிமுறைகளை எதிர்த்துப் போராடுவதற்கான “புதிய தொழில்துறை அளவிலான பிரச்சாரம்… குறிப்பாக ஹைட்ராலிக் முறிவு தொடர்பாக” ஆழத்தில் ஆற்றல். ஷெல், எக���ஸ்.டி.ஓ எனர்ஜி (இப்போது எக்ஸான்மொபிலுக்கு சொந்தமானது).\nஇந்த எல்லா நிறுவனங்களுக்கும் பொதுவான மற்றொரு அம்சம் அவற்றின் புகையிலை தொழில் உறவுகள். எஃப்.டி.ஐ கன்சல்டிங் \"புகையிலை தொழிலுடன் பணியாற்றிய நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது\" என்று கூறுகிறது புகையிலை தந்திரோபாயங்கள். யு.சி.எஸ்.எஃப் புகையிலை தொழில் ஆவணங்கள் நூலகத்தின் தேடல் 2,400 ஆவணங்களை கொண்டு வருகிறது FTI ஆலோசனை தொடர்பானது.\nஎக்ஸான் காலநிலை சிலுவைப் போராட்டம், பொலிடிகோ (5.9.2016)\nநிறுவனத்திற்கு எதிரான காலநிலை வழக்கை முன்னணி வழக்கறிஞரை விசாரிக்க நிருபர்களாக எஃப்.டி.ஐ கன்சல்டிங் பிரதிநிதிகள் முன்வைக்கின்றனர், காலநிலை டாக்கெட் (1.21.19)\nபேயரின் பி.ஆர் ஊழல்கள் குறித்து மேலும் அறிக்கை\nமான்சாண்டோ கோப்பு: கிளைபோசேட் குறித்த நிலைப்பாட்டின் படி டஜன் கணக்கான மக்கள் சட்டவிரோதமாக வகைப்படுத்தப்பட்டனர், வழங்கியவர் ஸ்டீபன் ஃபூகார்ட் மற்றும் ஸ்டீபன் ஹோரெல், லு மொன்ட் (5.9.19).\nமான்சாண்டோ கோப்பு: உலக புகார்கள், லூக் ப்ரோன்னர், லு மான்டே (5.9.19)\nகிளைபோசேட் குறித்த நிலைப்பாட்டின் படி மான்சாண்டோ ஆளுமைகளை வகைப்படுத்தினார், வழங்கியவர் செபாஸ்டியன் சபிரோன், பிரான்ஸ் 2 டிவி, (5.10.19)\nமான்சாண்டோ சட்டவிரோத பதிவு செய்ததாக சந்தேகம்: ஒரு திறந்த நீதி விசாரணை மற்றும் தயாரிப்பில் புதிய புகார்கள், ”AFP உடன் லு மொன்டே (5.11.19)\nபிரான்ஸ் 2 இலிருந்து வீடியோ மான்சாண்டோ கோப்பில் பட்டியலிடப்பட்ட நபர்களின் எதிர்வினைகளுடன்\nகேரி கில்லமுடன் பிரான்ஸ் 24 விவாதம், நினா ஹாலண்ட், ஃபிராங்கோயிஸ் வீலரெட் மற்றும் கவின் சேனாபதி\nபேயரின் சட்ட துயரங்கள் மான்சாண்டோ கோப்பில் ஆய்வு மூலம் அதிகரிக்கின்றன, ”ரூத் பெண்டர், வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் (5.13.19)\nபேயர் மான்சாண்டோ விசாரணை நிலுவையில் உள்ள ஏஜென்சி உறவுகளை இடைநீக்கம் செய்கிறது, ”அருண் சுதமென் எழுதியது, ஹோம்ஸ் அறிக்கை (5.13.19)\nமான்சாண்டோ விமர்சகர்களின் ரகசிய பட்டியல் குறித்து பேயர் மன்னிப்பு கேட்கிறார், டாய்ச் வெல்லே (5.12.19)\nசிந்தனைக்கு உணவு, GMO க்களையும், எங்கள் விசாரணைகள், பூச்சிக்கொல்லிகள் BASF,, பேயர், பில் மஷேக், சிபிஐ, Corteva, பயோடெக்னாலஜி தகவலுக்கான கவுன்சில், DowDuPont, ஆழத்தில் ஆற்றல், எக்ஸான்மொபில், ஃப்ளீஷ்மேன்ஹில்லார்ட், பிரான்ஸ் 24 டிவி, ஃபிராங்கோயிஸ் வீலரெட், FTI கன்சல்டி���், GMO பதில்கள், Ketchum, லே மோன்ட், மாட் டெம்ப்சே, மைக்கேல் சாண்டோவல், மான்சாண்டோ, மான்சாண்டோ கோப்பு, ஆம்னிகாம், பப்ளிஸ் ஆலோசகர்கள், புடின், ஆர்.ஜே.ரெனால்ட்ஸ், செகோலீன் ராயல், Syngenta, புகையிலை நிறுவனம், புளோரிடா பல்கலைக்கழகம்\nஅறிவியலுக்கான கார்னெல் அலையன்ஸ் என்பது வேளாண் தொழில்துறைக்கான PR பிரச்சாரமாகும்\nஅச்சு மின்னஞ்சல் இந்த கீச்சொலி\nவெளியிட்ட நாள் செப்டம்பர் 23, 2020 by ஸ்டேசி மல்கன்\nஅதன் கல்வி-ஒலி பெயர் மற்றும் ஐவி லீக் நிறுவனத்துடன் இணைந்திருந்தாலும், தி அறிவியலுக்கான கார்னெல் கூட்டணி (சிஏஎஸ்) என்பது பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் நிதியுதவி, இது உலகெங்கிலும் உள்ள கூட்டாளர்களுக்கு அவர்களின் சொந்த நாடுகளில் மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட பயிர்கள் மற்றும் வேளாண்மைகளை ஊக்குவிக்கவும் பாதுகாக்கவும் பயிற்சி அளிக்கிறது. ஏராளமான கல்வியாளர்கள், உணவுக் கொள்கை வல்லுநர்கள், உணவு மற்றும் விவசாயக் குழுக்கள் தவறான செய்தி மற்றும் ஏமாற்றும் தந்திரங்களை சிஏஎஸ் கூட்டாளிகள் தொழில்துறை வேளாண்மை பற்றிய கவலைகள் மற்றும் மாற்று வழிகளை இழிவுபடுத்த முயற்சிக்கிறார்கள்.\nசெப்டம்பரில், சி.ஏ.எஸ் அறிவித்தது கேட்ஸ் அறக்கட்டளையின் புதிய நிதியிலிருந்து million 10 மில்லியன், மொத்த கேட்ஸைக் கொண்டுவருகிறது 22 மில்லியன் டாலர் நிதி 2014 முதல். புதிய நிதி கேட்ஸ் அறக்கட்டளை போலவே வருகிறது ஆப்பிரிக்க விவசாயம், உணவு மற்றும் நம்பிக்கை குழுக்களிடமிருந்து புஷ்பேக்கை எதிர்கொள்கிறது ஆப்பிரிக்காவில் விவசாய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை செலவழித்ததற்காக சான்றுகள் காட்சிகள் பசியைத் தணிக்கவோ அல்லது சிறு விவசாயிகளை உயர்த்தவோ தவறிவிட்டன, அவை மக்கள் மீது நிறுவனங்களுக்கு பயனளிக்கும் விவசாய முறைகளை இணைக்கின்றன.\nஇந்த உண்மைத் தாள் CAS மற்றும் குழுவோடு இணைந்த நபர்களிடமிருந்து தவறான தகவல்களுக்கு பல எடுத்துக்காட்டுகளை ஆவணப்படுத்துகிறது. உலகின் மிகப் பெரிய இரசாயன மற்றும் விதை நிறுவனங்களின் பி.ஆர் மற்றும் அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க கார்னலின் பெயர், நற்பெயர் மற்றும் அதிகாரத்தை சிஏஎஸ் பயன்படுத்துகிறது என்பதற்கு இங்கு விவரிக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகள் சான்றுகளை வழங்குகின்றன.\nத���ழில்-சீரமைக்கப்பட்ட பணி மற்றும் செய்தி\nசிஏஎஸ் 2014 இல் 5.6 மில்லியன் டாலர் கேட்ஸ் அறக்கட்டளை மானியத்துடன் தொடங்கப்பட்டது,விவாதத்தை நீக்கு ” GMO களைச் சுற்றி. குழு அதன் நோக்கம் கூறுகிறது வேளாண் உயிரி தொழில்நுட்பத்தின் நன்மைகள் குறித்து தங்கள் சமூகங்களுக்கு அறிவுறுத்துவதற்காக உலகெங்கிலும் உள்ள “அறிவியல் கூட்டாளிகளுக்கு” ​​பயிற்சியளிப்பதன் மூலம் GMO பயிர்கள் மற்றும் உணவுகளுக்கான “அணுகலை ஊக்குவித்தல்” ஆகும்.\nபூச்சிக்கொல்லி தொழில் குழு CAS ஐ ஊக்குவிக்கிறது\nCAS மூலோபாயத்தின் ஒரு முக்கிய பகுதி ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி உலகளாவிய தலைமைத்துவ உறுப்பினர்கள் தகவல்தொடர்பு மற்றும் விளம்பர தந்திரங்களில், பயோடெக் தொழிலுக்கு பொது எதிர்ப்பு இருக்கும் பகுதிகளை மையமாகக் கொண்டு, குறிப்பாக GMO பயிர்களை எதிர்த்த ஆப்பிரிக்க நாடுகள்.\nசிஏஎஸ் பணி மிகவும் ஒத்திருக்கிறது பயோடெக்னாலஜி தகவலுக்கான கவுன்சில் (சிபிஐ), ஒரு பூச்சிக்கொல்லி-தொழில் நிதியளித்த மக்கள் தொடர்பு முயற்சி CAS உடன் கூட்டுசேர்ந்தது. தொழில் குழு வேலை செய்தது கூட்டணிகளை உருவாக்குங்கள் உணவு சங்கிலி முழுவதும் மற்றும் மூன்றாம் தரப்பினருக்கு பயிற்சி அளிக்கவும், குறிப்பாக கல்வியாளர்கள் மற்றும் விவசாயிகள், GMO களை ஏற்றுக்கொள்ள பொதுமக்களை வற்புறுத்துகிறார்கள்.\nசிஏஎஸ் செய்தியிடல் பூச்சிக்கொல்லித் தொழிலுடன் நெருக்கமாக ஒத்துப்போகிறது பிஆர்: அபாயங்கள் மற்றும் சிக்கல்களைக் குறைத்து, புறக்கணிக்கும்போது அல்லது மறுக்கும்போது மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட உணவுகளின் எதிர்கால நன்மைகளைப் பற்றி ஒரு மயோபிக் கவனம். தொழில்துறை பி.ஆர் முயற்சிகளைப் போலவே, சிஏஎஸ் வேளாண் தயாரிப்புகளின் விமர்சகர்களைத் தாக்குவதற்கும் மதிப்பிடுவதற்கும் பெரிதும் கவனம் செலுத்துகிறது, இதில் சுகாதாரம் அல்லது சுற்றுச்சூழல் கவலைகளை எழுப்பும் விஞ்ஞானிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளனர்.\nசிஏஎஸ் மற்றும் அதன் எழுத்தாளர்கள் கல்வியாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், சமூக குழுக்கள் மற்றும் உணவு இறையாண்மை இயக்கங்கள் ஆகியவற்றிலிருந்து விமர்சனங்களை ஈர்த்துள்ளனர், அவர்கள் குழு தவறான மற்றும் தவறான செய்திகளை ஊக்குவிப்பதாகவும், நெறிமுறையற்ற தந்திரோபாயங்களைப் பயன்படுத்துவதாகவும் கூறுகின்றனர். உதாரணமாக பார்க்கவும்:\nவேளாண் அறிவியலில் வல்லுநர்கள் கார்னெல் அலையன்ஸ் ஃபார் சயின்ஸ் அக்ரோஇகாலஜி வெபினாரில் இருந்து விலகுகிறார்கள், சார்பு - உலகளாவிய நீதிக்கான சமூக கூட்டணி (9.30.20)\nகேட்ஸின் நிகழ்ச்சி நிரலின் தூதர்கள்: அறிவியல் உலகளாவிய தலைமைத்துவ உறுப்பினர்களுக்கான திட்டத்திற்கான கார்னெல் கூட்டணியின் வழக்கு ஆய்வு, AGRA வாட்ச், உலகளாவிய நீதிக்கான சமூக கூட்டணி (8.7.20)\nவிஞ்ஞானத்திற்கான கார்னெல் கூட்டணியின் நெறிமுறைகளை மாணவர்கள் தொடர்ந்து கேள்வி கேட்க வேண்டும், ஃபெர்ன் அனியூன், முற்போக்கான நடவடிக்கைக்கான ஹவாய் கூட்டணி, கார்னெல் டெய்லி சன் (11.19.19)\nGMO களை ஊக்குவிக்க ஆப்பிரிக்க விவசாயிகளின் படங்களை சுரண்டியதற்காக மார்க் லினாஸ் அவதூறாக பேசினார், பல்லுயிர் பெருக்கத்திற்கான ஆப்பிரிக்க மையம் (2018)\nதான்சானியாவில் GM பயிர்களை மேம்படுத்துவதற்காக தவறான மற்றும் நெறிமுறையற்ற தந்திரங்களில் விவசாயிகளின் படங்களை மார்க் லினாஸ் அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்தினார், யூஜெனியோ திசெல்லி, பிஎச்.டி, மற்றும் ஏஞ்சலிகா ஹில்பெக், பிஎச்.டி. (2018)\nபுதிய காலனித்துவத்தின் விதைகள்: GMO ஊக்குவிப்பாளர்கள் ஆப்பிரிக்காவைப் பற்றி ஏன் தவறாகப் பெறுகிறார்கள், ஆப்பிரிக்காவில் உணவு இறையாண்மைக்கான கூட்டணியின் அறிக்கை (2018)\nஇந்த ஐவி லீக் பல்கலைக்கழகம் குப்பை உணவு, GMO கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்கான PR நிறுவனத்தைப் போல செயல்படுகிறது, சோபியா ஜான்சன், வரவேற்புரை (2017)\nநியூயார்க் விவசாயிகள் கார்னலை 'அறிவியல் கூட்டணி' வெளியேற்றுமாறு அழைக்கிறார்கள் பயோசயின்ஸ் வள திட்ட செய்தி வெளியீடு (2016)\nGMO விவாதம்: கார்னெல் பல்கலைக்கழகத்தில் GMO சார்பு பிரச்சாரத்தின் ஒரு மாணவர் அனுபவம், எழுதியவர் ராபர்ட் ஸ்கூலர், சுதந்திர அறிவியல் செய்திகள் (2016)\nகேட்ஸ் நிதியளித்த கார்னெல் குழு வந்தனா சிவனின் எதிர்ப்பில் தவறாக செயல்படுகிறது, யு.எஸ்.ஆர்.டி.கே (2016)\nகார்னெல் பல்கலைக்கழகம் ஏன் GMO பிரச்சார பிரச்சாரத்தை நடத்துகிறது வழங்கியவர் ஸ்டேசி மல்கன், சூழலியல் நிபுணர் (2016)\nகேட்ஸ் அறக்கட்டளை தாக்குதல் தொடர்பான அறிவியலுக்கான சார்பு-ஜிஎம்ஓ கார்னெல் கூட்டணியை ஆதரித்தது, கார்ப்பரேட் க்ரைம் ரிப்போர்ட்டர் (2015)\nமரபணு மாற்றப்பட்ட உணவு விமர்��கர்கள் மீதான போர், வழங்கியவர் திமோதி வைஸ், உணவு தொட்டி (2015)\nமரபணு பொறியியல், உயிரியல், வேளாண் அறிவியல் மற்றும் உணவுக் கொள்கை ஆகியவற்றில் வல்லுநர்கள், கார்னலில் வருகை தரும் மார்க் லினாஸ் கூறிய தவறான கூற்றுக்களுக்கு பல எடுத்துக்காட்டுகளை ஆவணப்படுத்தியுள்ளனர், அவர் CAS என்ற பெயரில் வேளாண் தயாரிப்புகளை பாதுகாக்கும் டஜன் கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளார்; உதாரணமாக அவரது மரபணு எழுத்தறிவு திட்டத்தால் ஊக்குவிக்கப்பட்ட பல கட்டுரைகள், ஒரு PR குழு மான்சாண்டோவுடன் இணைந்து செயல்படுகிறது. லினாஸின் 2018 புத்தகம் ஆப்பிரிக்க நாடுகளுக்கு GMO களை ஏற்க வேண்டும் என்று வாதிடுகிறது, மேலும் மான்சாண்டோவைப் பாதுகாக்க ஒரு அத்தியாயத்தை ஒதுக்குகிறது.\nGMO களைப் பற்றிய தவறான கூற்றுக்கள்\nபல விஞ்ஞானிகள் லினாஸை தயாரிப்பதாக விமர்சித்துள்ளனர் தவறான அறிக்கைகள், “விஞ்ஞானமற்ற, நியாயமற்ற மற்றும் அபத்தமானது”வாதங்கள், தரவு மற்றும் ஆராய்ச்சி மீது பிடிவாதத்தை ஊக்குவித்தல் GMO களில், தொழில் பேசும் புள்ளிகளை மாற்றியமைத்தல், மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பற்றி தவறான கூற்றுக்களைச் செய்வது “ஆழ்ந்த அறிவியல் அறியாமையைக் காட்டுங்கள், அல்லது சந்தேகத்தை உருவாக்குவதற்கான தீவிர முயற்சி. ”\n\"GMO கள் மற்றும் விஞ்ஞானம் இரண்டையும் பற்றி மார்க் லினாஸ் தவறாகப் புரிந்து கொண்டவற்றின் சலவை பட்டியல் விரிவானது, மேலும் உலகின் முன்னணி வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் உயிரியலாளர்கள் சிலரால் இது மறுக்கப்படுகிறது,\" எரிக் ஹோல்ட்-கிமினெஸ் எழுதினார், ஃபுட் ஃபர்ஸ்டின் நிர்வாக இயக்குனர், ஏப்ரல் 2013 இல் (லினாஸ் அந்த ஆண்டின் பிற்பகுதியில் கார்னலில் வருகை தந்தவராக சேர்ந்தார்).\nஆப்பிரிக்காவை தளமாகக் கொண்ட குழுக்கள் லினாஸை நீளமாக விமர்சித்தன. ஆபிரிக்காவில் 40 க்கும் மேற்பட்ட உணவு மற்றும் விவசாய குழுக்களின் கூட்டணியான ஆப்பிரிக்காவில் உணவு இறையாண்மைக்கான கூட்டணி உள்ளது என லினாஸ் விவரித்தார் ஒரு \"பறக்கக்கூடிய பண்டிதர்\", அதன் \"ஆப்பிரிக்க மக்கள், வழக்கம் மற்றும் பாரம்பரியம் மீதான அவமதிப்பு என்பதில் சந்தேகமில்லை.\" மில்லியன் பெலே, AFSA இன் இயக்குனர், லினாஸ் விவரித்தார் \"தொழில்துறை விவசாயத்தால் மட்டுமே ஆப்பிரிக்காவைக் காப்பாற்ற முடியும் என்ற ஒரு கதையைத் தள��ளும் ஒரு இனவாதி.\"\n2018 செய்திக்குறிப்பில், தென்னாப்பிரிக்காவை தளமாகக் கொண்ட ஆப்பிரிக்க பல்லுயிர் மையம் தான்சானியாவில் பயோடெக் லாபி நிகழ்ச்சி நிரலை ஊக்குவிக்க லினாஸ் பயன்படுத்திய நெறிமுறையற்ற தந்திரங்களை விவரித்தது. \"பொறுப்புக்கூறல் மற்றும் விஞ்ஞானத்திற்கான கார்னெல் கூட்டணியை ஆள வேண்டிய அவசியம் குறித்து நிச்சயமாக ஒரு பிரச்சினை உள்ளது, ஏனெனில் தவறான தகவல்கள் மற்றும் அவை மிகவும் அவநம்பிக்கையானவை மற்றும் பொய்யானவை\" என்று ஆப்பிரிக்க பல்லுயிர் மையத்தின் நிர்வாக இயக்குனர் மரியம் மேயட் கூறினார். ஒரு ஜூலை 2020 வெபினார்.\nலினாஸின் படைப்புகளைப் பற்றிய விரிவான விமர்சனங்களுக்கு, இந்த இடுகையின் முடிவில் உள்ள கட்டுரைகளையும் எங்கள் மார்க் லினாஸ் உண்மைத் தாள்.\nதவறான செய்தியிடலுக்கான சமீபத்திய எடுத்துக்காட்டு CAS இல் பரவலாக தடைசெய்யப்பட்ட கட்டுரை வலைத்தளம் லினாஸ் கூறுகையில், \"வேளாண் சூழலியல் ஏழைகளுக்கு தீங்கு விளைவிக்கும்.\" கல்வியாளர்கள் கட்டுரையை ஒரு “ஒரு விஞ்ஞான தாளின் வாய்வீச்சு மற்றும் விஞ்ஞானமற்ற விளக்கம், \"\"ஆழமாக சந்தேகத்திற்குரிய, \"\"தூய சித்தாந்தம் ”மற்றும்“ ஒரு சங்கடம் விஞ்ஞானி என்று கூற விரும்பும் ஒருவருக்கு, ”a“உண்மையில் குறைபாடுள்ள பகுப்பாய்வு“ கல்வியாளர்கள் கட்டுரையை ஒரு “ஒரு விஞ்ஞான தாளின் வாய்வீச்சு மற்றும் விஞ்ஞானமற்ற விளக்கம், \"\"ஆழமாக சந்தேகத்திற்குரிய, \"\"தூய சித்தாந்தம் ”மற்றும்“ ஒரு சங்கடம் விஞ்ஞானி என்று கூற விரும்பும் ஒருவருக்கு, ”a“உண்மையில் குறைபாடுள்ள பகுப்பாய்வு“ அது செய்கிறது “பரவலான பொதுமைப்படுத்தல்கள்“ அது செய்கிறது “பரவலான பொதுமைப்படுத்தல்கள்“ மற்றும் “காட்டு முடிவுகள்.”சில விமர்சகர்கள் அழைத்தேன் a பின்வாங்கல்.\nA 2019 கட்டுரை வழங்கியவர் CAS சக நாசிப் முக்வான்யா வேளாண் அறிவியல் தலைப்பில் தவறான உள்ளடக்கத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டு வழங்குகிறது. “பாரம்பரிய வேளாண் நடைமுறைகள் ஏன் ஆப்பிரிக்க விவசாயத்தை மாற்ற முடியாது” என்ற கட்டுரை, சிஏஎஸ் பொருட்களில் வழக்கமான செய்தியிடல் முறையை பிரதிபலிக்கிறது: GMO பயிர்களை “அறிவியல் சார்பு” நிலையாக முன்வைத்து, “விவசாய வளர்ச்சியின் மாற்று வடிவங்களை 'அறிவியல் எதிர்ப்பு, 'ஆதாரமற்ற மற்றும் தீங்கு விளைவிக்கும���, \" ஒரு பகுப்பாய்வு படி உலகளாவிய நீதிக்கான சியாட்டலை தளமாகக் கொண்ட சமூக கூட்டணியால்.\n\"கட்டுரையில் குறிப்பாக குறிப்பிடத்தக்கவை உருவகங்களின் வலுவான பயன்பாடுகள் (எ.கா., கைவிலங்குகளுடன் ஒப்பிடப்படும் வேளாண் அறிவியல்), பொதுமைப்படுத்துதல், தகவல்களைத் தவிர்ப்பது மற்றும் பல உண்மைத் தவறுகள்\" என்று குழு கூறியது.\nபூச்சிக்கொல்லிகளைப் பாதுகாக்க மான்சாண்டோ பிளேபுக்கைப் பயன்படுத்துதல்\nகிளைபோசேட் அடிப்படையிலான ரவுண்டப் பாதுகாப்பை குழுவின் பாதுகாப்பில் தவறாக வழிநடத்தும் தொழில்-சீரமைக்கப்பட்ட சிஏஎஸ் செய்தியிடலுக்கான மற்றொரு எடுத்துக்காட்டு காணப்படுகிறது. களைக்கொல்லிகள் GMO பயிர்களில் ஒரு முக்கிய அங்கமாகும் அமெரிக்காவில் வளர்க்கப்படும் சோளம் மற்றும் சோயாவில் 90% ரவுண்டப்பை பொறுத்துக்கொள்ள மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கிளைபோசேட் ஒரு மனித புற்றுநோயாகும் என்று உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய் ஆய்வுக் குழு 2015 ஆம் ஆண்டில் கூறிய பின்னர், மொன்சாண்டோ, ரவுண்டப்பின் “நற்பெயரைப் பாதுகாக்க” சுயாதீன அறிவியல் குழுவிற்கு எதிராக “கூச்சலைத் திட்டமிடுவதற்கு” கூட்டாளிகளை ஏற்பாடு செய்தார். உள் மான்சாண்டோ ஆவணங்கள்.\nமான்சாண்டோவின் பி.ஆர் பிளேபுக்: புற்றுநோய் நிபுணர்களை 'ஆர்வலர்கள்' என்று தாக்குகிறது\nமார்க் லினாஸ் பயன்படுத்தினார் CAS தளம் மான்சாண்டோ செய்தியைப் பெருக்க, புற்றுநோய் அறிக்கையை \"சூனிய வேட்டை\" என்று விவரிக்கும் \"மான்சாண்டோ எதிர்ப்பு ஆர்வலர்கள்\" \"விஞ்ஞானத்தை துஷ்பிரயோகம் செய்தவர்கள்\" மற்றும் கிளைபோசேட்டுக்கான புற்றுநோய் அபாயத்தைப் புகாரளிப்பதன் மூலம் \"அறிவியல் மற்றும் இயற்கை நீதி இரண்டையும் வெளிப்படையாகத் திசைதிருப்ப\" செய்தனர். லினாஸ் அதையே பயன்படுத்தினார் குறைபாடுள்ள வாதங்கள் மற்றும் தொழில் மூலங்கள் அறிவியல் மற்றும் ஆரோக்கியத்திற்கான அமெரிக்க கவுன்சிலாக, அ முன் குழு மொன்சாண்டோ பணம் செலுத்தியது புற்றுநோய் அறிக்கையை சுழற்ற உதவும்.\nஅறிவியலின் பக்கம் இருப்பதாகக் கூறும் போது, ​​லினாஸ் மான்சாண்டோ ஆவணங்களிலிருந்து ஏராளமான ஆதாரங்களை புறக்கணித்தார், பரவலாகப் புகாரளிக்கப்பட்டது பத்திரிகைகளில், அது மான்சாண்டோ தலையிட்டார் உடன் அறிவியல் ஆராய்ச்சி, கையாளப்பட்ட ஒழ���ங்குமுறை முகவர் மற்றும் பிற பயன்படுத்தப்பட்டது கனமான கை தந்திரங்கள் ரவுண்டப்பைப் பாதுகாப்பதற்காக அறிவியல் செயல்முறையை கையாள. 2018 ஆம் ஆண்டில், ஒரு நடுவர் அந்த மான்சாண்டோவைக் கண்டுபிடித்தார் “தீமை, அடக்குமுறை அல்லது மோசடியுடன் செயல்பட்டதுரவுண்டப் புற்றுநோய் அபாயத்தை மறைப்பதில்.\nஹவாயில் பூச்சிக்கொல்லிகள் மற்றும் GMO களுக்கான பரப்புரை\nஅதன் முக்கிய புவியியல் கவனம் ஆப்பிரிக்கா என்றாலும், பூச்சிக்கொல்லிகளைப் பாதுகாக்கவும், ஹவாயில் உள்ள பொது சுகாதார ஆலோசகர்களை இழிவுபடுத்தவும் பூச்சிக்கொல்லி தொழில் முயற்சிகளுக்கு சிஏஎஸ் உதவுகிறது. ஹவாய் தீவுகள் GMO பயிர்களுக்கு ஒரு முக்கியமான சோதனை மைதானம் மற்றும் அதிக அளவில் புகாரளிக்கும் பகுதி பூச்சிக்கொல்லிகளின் வெளிப்பாடுகள் மற்றும் பூச்சிக்கொல்லி தொடர்பான சுகாதார பிரச்சினைகள் பற்றிய கவலைகள்பிறப்பு குறைபாடுகள், புற்றுநோய் மற்றும் ஆஸ்துமா உட்பட. இந்த பிரச்சினைகள் வழிவகுத்தன குடியிருப்பாளர்கள் பல ஆண்டுகளாக போராட்டத்தை ஒழுங்கமைக்க பூச்சிக்கொல்லி வெளிப்பாடுகளைக் குறைப்பதற்கும் விவசாய வயல்களில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் வெளிப்படுத்தப்படுவதை மேம்படுத்துவதற்கும் வலுவான விதிமுறைகளை நிறைவேற்றுவது.\nஇந்த முயற்சிகள் இழுவைப் பெற்றதால், சிஏஎஸ் பூச்சிக்கொல்லிகளின் உடல்நல அபாயங்கள் குறித்து “சமூக அக்கறைகளை ம silence னமாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பாரிய மக்கள் தொடர்பு தவறான பிரச்சாரத்தில்” ஈடுபட்டது என்று முற்போக்கான நடவடிக்கைக்கான ஹவாய் கூட்டணியின் சமூக அமைப்பாளர் ஃபெர்ன் அனியூன் ஹாலண்ட் கூறுகிறார். கார்னெல் டெய்லி சூரியனில், ஹாலண்ட் விவரித்தார் “விஞ்ஞான நிபுணர்களுக்கான கார்னெல் கூட்டணிக்கு - விஞ்ஞான நிபுணத்துவத்தின் போர்வையில் - தீய தாக்குதல்களை எவ்வாறு தொடங்கினார். அவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட சமூக உறுப்பினர்கள் மற்றும் பேசத் துணிந்த பிற தலைவர்களைக் கண்டித்து டஜன் கணக்கான வலைப்பதிவு இடுகைகளை எழுதினர். ”\nஹாலண்ட், அவரும் அவரது அமைப்பின் மற்ற உறுப்பினர்களும் சிஏஎஸ் இணைப்பாளர்களால் \"பாத்திர படுகொலைகள், தவறான விளக்கங்கள் மற்றும் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை நம்பகத்தன்மை மீதான தாக்குதல்களுக்கு\" உட்படுத்தப்பட்டனர் என்றார். \"நான் தனிப்பட்ட முறையில் குடும்பங்களையும், வாழ்நாள் முழுவதும் நட்பையும் சிதைத்துவிட்டேன்\" என்று அவர் எழுதினார்.\nதெரிந்துகொள்ள பொதுமக்களின் உரிமையை எதிர்ப்பது\nசிஏஎஸ் இயக்குநர் சாரா எவனேகா, பி.எச்.டி., உள்ளது அவரது குழு என்று கூறினார் தொழில்துறையிலிருந்து சுயாதீனமாக: “நாங்கள் தொழிலுக்காக எழுதவில்லை, தொழில்துறைக்குச் சொந்தமான தயாரிப்புகளை நாங்கள் ஆதரிக்கவோ ஊக்குவிக்கவோ இல்லை. எங்கள் வலைத்தளம் தெளிவாகவும் முழுமையாகவும் வெளிப்படுத்துவதால், நாங்கள் தொழில்துறையிலிருந்து எந்த ஆதாரத்தையும் பெறவில்லை. ” இருப்பினும், அமெரிக்காவின் அறியும் உரிமை மூலம் பெறப்பட்ட டஜன் கணக்கான மின்னஞ்சல்கள், இப்போது இடுகையிடப்பட்டுள்ளன யு.சி.எஸ்.எஃப் வேதியியல் தொழில் ஆவணங்கள் நூலகம், சிஏஎஸ் மற்றும் எவானேகா பூச்சிக்கொல்லி தொழில் மற்றும் அதன் முன்னணி குழுக்களுடன் மக்கள் தொடர்பு முயற்சிகளில் நெருக்கமாக ஒருங்கிணைப்பதைக் காட்டுங்கள். எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:\nபூச்சிக்கொல்லி தொழிற்துறையின் கல்வியாளர்களுடனான கூட்டாண்மை பற்றிய தகவல்களைப் பெறுவதற்கான அமெரிக்க உரிமை அறிவின் பொது பதிவு விசாரணையை இழிவுபடுத்த முயற்சிப்பதில் சிஏஎஸ் முக்கிய பங்கு வகித்தது. படி 2019 இல் வெளியிடப்பட்ட மான்சாண்டோ ஆவணங்கள், யு.எஸ்.ஆர்.டி.கே விசாரணையைப் பற்றி மான்சாண்டோ ஆழ்ந்த கவலையில் இருந்தார், மேலும் அதை \"விஞ்ஞான சுதந்திரம்\" மீதான தாக்குதல் என்று மதிப்பிட முயற்சிக்கத் திட்டமிட்டார் - அதே செய்தியிடல் சிஏஎஸ் ஒரு பொது மனுவில் விசாரணையை எதிர்ப்பது.\nபயோஃபோர்டிஃபைட் உடன் மனுவில் சிஏஎஸ் கூட்டுசேர்ந்தது, அ லாபி செய்த குழு ஹவாயில் பூச்சிக்கொல்லி விதிமுறைகளுக்கு எதிராக ஒரு பூச்சிக்கொல்லி தொழிலின் உத்தரவு வர்த்தக குழு, போது சுயாதீனமாக இருப்பதாகக் கூறுகிறது.\nதி மான்சாண்டோ பிஆர் திட்டம் யு.எஸ்.ஆர்.டி.கே விசாரணையை எதிர்ப்பதற்கு ஒரு மான்சாண்டோ நிர்வாகி அணுக வேண்டும் என்று பரிந்துரைத்தார் கேட்ஸ் அறக்கட்டளையில் ராப் ஹார்ஷுக்கு முயற்சியுடன் உதவி கேட்க.\nசிஏஎஸ் இயக்குனர் சாரா எவானேகா 2017 இல் அறங்காவலராக இருந்தார் சர்வதேச உணவு தகவல் கவுன்சில், ஒரு உணவு மற்றும் ரசாயனம�� தொழில் நிதியளிக்கப்பட்ட PR குழு இது சர்க்கரை, உணவு சேர்க்கைகள், GMO கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பாதுகாக்கிறது.\nதொழில்துறை குழுக்களுடனான CAS கூட்டாண்மைக்கான கூடுதல் எடுத்துக்காட்டுகள் இந்த உண்மைத் தாளின் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.\nமுன் குழுக்கள் மற்றும் நம்பமுடியாத தூதர்களை உயர்த்துவது\nGMO களை விவசாயத்திற்கான “அறிவியல் அடிப்படையிலான” தீர்வாக ஊக்குவிப்பதற்கான அதன் முயற்சிகளில், கார்னெல் அலையன்ஸ் ஃபார் சயின்ஸ் அதன் தளத்தை தொழில்துறை முன்னணி குழுக்களுக்கும், ஒரு மோசமான காலநிலை அறிவியல் சந்தேகத்திற்கும் கூட வழங்கியுள்ளது.\nட்ரெவர் பட்டர்வொர்த் மற்றும் அறிவியல் / புள்ளிவிவரங்களைப் பற்றிய உணர்வு: வழங்குவதற்கான அறிவியல் / புள்ளிவிவரங்களுடன் சென்ஸ் உடன் CAS பங்காளிகள் “பத்திரிகையாளர்களுக்கான புள்ளிவிவர ஆலோசனை”மற்றும் கொடுத்தார் ஒரு கூட்டுறவு குழுவின் இயக்குனர் ட்ரெவர் பட்டர்வொர்த்திற்கு, அவர் தனது தொழில் வாழ்க்கையை பாதுகாக்கும் தயாரிப்புகளை உருவாக்கினார் இரசாயன, fracking, குப்பை உணவு மற்றும் மருந்து தொழில்கள். பட்டர்வொர்த் தனது முன்னாள் தளமான புள்ளிவிவர மதிப்பீட்டு சேவை (STATS) உடன் இணைந்த சென்ஸ் அவுட் சயின்ஸ் யுஎஸ்ஏவின் நிறுவன இயக்குநராக உள்ளார்.\nவேதியியல் மற்றும் மருந்துத் தொழில் தயாரிப்பு பாதுகாப்பு பிரச்சாரங்களில் STAT கள் மற்றும் பட்டர்வொர்த் முக்கிய பங்கு வகிப்பதாக ஊடகவியலாளர்கள் விவரித்தனர் (பார்க்க புள்ளி செய்தி, மில்வாக்கி ஜர்னல் சென்டினல், த இடைசெயல் மற்றும் அட்லாண்டிக்). மான்சாண்டோ ஆவணங்கள் அடையாளம் காணப்படுகின்றன \"தொழில் கூட்டாளர்\" மத்தியில் அறிவியலைப் பற்றிய உணர்வு இது புற்றுநோய் கவலைகளுக்கு எதிராக ரவுண்டப்பை பாதுகாக்க நம்பியது.\nகாலநிலை அறிவியல் சந்தேகம் ஓவன் பேட்டர்சன்: 2015 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் கன்சர்வேடிவ் கட்சியின் அரசியல்வாதியும் நன்கு அறியப்பட்டவருமான ஓவன் பேட்டர்சனை சிஏஎஸ் நடத்தியது காலநிலை அறிவியல் சந்தேகம் யார் புவி வெப்பமடைதல் குறைப்பு முயற்சிகளுக்கான நிதியைக் குறைத்தது இங்கிலாந்து சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த காலத்தில். GMO களைப் பற்றி சுற்றுச்சூழல் குழுக்கள் கவலைகளை எழுப்புவதாகக் கூற பேட்டர்சன் கார்னெல் கட்டத்தைப் பயன்படுத்தினார் “மில்லியன் கணக்கானவர்கள் இறக்க அனுமதிக்க வேண்டும்.பூச்சிக்கொல்லி தொழில் குழுக்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற செய்திகளைப் பயன்படுத்த முயற்சித்தன ரேச்சல் கார்சனை இழிவுபடுத்துங்கள் டி.டி.டி பற்றி கவலைகளை எழுப்புவதற்காக.\nலினாஸ் மற்றும் அறிவியலைப் பற்றிய உணர்வு: CAS இன் லினாஸ் நீண்டகால ஆலோசனைக் குழு உறுப்பினராக அறிவியலுடன் சென்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில், லினாஸ் காலநிலை அறிவியல் சந்தேக நபரான ஓவன் பேட்டர்சன் பேட்டர்சனுடன் கூட்டுசேர்ந்தார், அறிவியல் இயக்குனர் டிரேசி பிரவுன் பற்றி அவர் அழைத்ததைத் தொடங்குங்கள் கார்ப்பரேட்-சீரமைக்கப்பட்ட \"சுற்றுச்சூழல் இயக்கம்\" ஒழுங்குமுறை எதிர்ப்பு திரிபு \"சுற்றுச்சூழல்\".\nஅறிவியல் தூதர்களுக்கான ஹவாய் கூட்டணி\n2016 ஆம் ஆண்டில், சிஏஎஸ் ஒரு அறிமுகப்படுத்தப்பட்டது அறிவியல் குழு ஹவாய் அலையன்ஸ் என அழைக்கப்படுகிறது, அதன் நோக்கம் \"தீவுகளில் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட முடிவெடுக்கும் மற்றும் விவசாய கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவளிப்பதாகும்\" என்றார். அதன் தூதர்கள் பின்வருமாறு:\nசாரா தாம்சன், a டவ் அக்ரோ சயின்சஸின் முன்னாள் ஊழியர், ஒருங்கிணைக்கப்பட்டது அறிவியலுக்கான ஹவாய் கூட்டணி, இது தன்னை \"அறிவியலுக்கான கார்னெல் கூட்டணியுடன் தொடர்புடைய தகவல் தொடர்பு அடிப்படையிலான இலாப நோக்கற்ற அடிமட்ட அமைப்பு\" என்று விவரித்தது. (வலைத்தளம் இனி செயலில் இல்லை, ஆனால் குழு ஒரு பராமரிக்கிறது பேஸ்புக் பக்கம்.)\nஹவாய் அலையன்ஸ் ஃபார் சயின்ஸ் மற்றும் அதன் ஒருங்கிணைப்பாளர் தாம்சன் ஆகியோரின் சமூக ஊடக பதிவுகள் வேளாண் துறையின் விமர்சகர்களை விவரித்தன திமிர்பிடித்த மற்றும் அறிவற்ற மக்கள், கொண்டாடப்பட்டது சோளம் மற்றும் சோயா மோனோ பயிர்கள் மற்றும் நியோனிகோட்டினாய்டு பூச்சிக்கொல்லிகளைப் பாதுகாத்தது எந்த பல ஆய்வுகள் மற்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் தேனீக்களுக்கு தீங்கு விளைவிக்கும்.\nஜோன் கான்ரோ, CAS இன் நிர்வாக ஆசிரியர், அவள் பற்றிய கட்டுரைகளை எழுதுகிறார் தனிப்பட்ட வலைத்தளத்தில்ஒவ்வொன்றும் “கவாய் தேர்ந்தெடுக்கப்பட்ட” வலைப்பதிவு மற்றும் தொழில் முன் குழுவுக்கு மரபணு எழுத்தறிவு திட்டம் இழிவுபடுத்த முயற்சிக்கிறது சுகாதார வல்லுநர்கள், சமூக குழுக்கள் மற்றும் ஹவாயில் அரசியல்வாதிகள் வலுவான பூச்சிக்கொல்லி பாதுகாப்பிற்காக வாதிடும், மற்றும் பத்திரிகையாளர்கள் பூச்சிக்கொல்லி கவலைகளைப் பற்றி எழுதுபவர்கள். கான்ரோ உள்ளது சுற்றுச்சூழல் குழுக்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது வரி ஏய்ப்பு மற்றும் ஒரு உணவு பாதுகாப்பு குழுவுடன் ஒப்பிடுகையில் கே.கே.கே.\nகான்ரோ எப்போதும் தனது கார்னெல் இணைப்பை வெளியிடவில்லை. ஹவாயின் சிவில் பீட் செய்தித்தாள் கான்ரோவை விமர்சித்தது வெளிப்படைத்தன்மை இல்லாதது மற்றும் 2016 இல் அவளை மேற்கோள் காட்டியது காகிதம் அதன் கருத்துரை கொள்கைகளை ஏன் மாற்றுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு. கான்ரோ “GMO அனுதாபியாக தனது ஆக்கிரமிப்பை வெளிப்படையாகக் குறிப்பிடாமல் GMO சார்பு முன்னோக்கை அடிக்கடி வாதிட்டார்” என்று பத்திரிகை பேராசிரியர் பிரட் ஓப்பேகார்ட் எழுதினார். \"கான்ரோ GMO சிக்கல்களைப் பற்றி நியாயமாகப் புகாரளிக்க தனது பத்திரிகை சுதந்திரத்தையும் (நம்பகத்தன்மையையும்) இழந்துவிட்டார், ஏனெனில் இந்த சிக்கல்களில் அவர் செய்த பணியின் தொனி.\"\nஜோனி காமியா, ஒரு 2015 சிஏஎஸ் உலகளாவிய தலைமைத்துவ சக அவரது இணையதளத்தில் பூச்சிக்கொல்லி விதிமுறைகளுக்கு எதிராக வாதிடுகிறார் ஹவாய் விவசாயியின் மகள், உள்ள ஊடக மற்றும் தொழில் முன் குழுவிற்கும் மரபணு எழுத்தறிவு திட்டம். அவள் ஒரு “தூதர் நிபுணர்” வேளாண் தொழிலுக்கு நிதியளிக்கப்பட்ட சந்தைப்படுத்தல் வலைத்தளம் GMO பதில்கள். கான்ரோவைப் போலவே, காமியாவும் ஹவாயில் பூச்சிக்கொல்லி மருந்துகளை வெளிப்படுத்தியதாகக் கூறுகிறார் ஒரு பிரச்சினை அல்ல, மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளை இழிவுபடுத்த முயற்சிக்கிறது மற்றும் \"சுற்றுச்சூழல் தீவிரவாதிகள்\" பூச்சிக்கொல்லிகளை கட்டுப்படுத்த விரும்பும்.\nஅறிவியல் ஊழியர்களுக்கான கார்னெல் கூட்டணி, ஆலோசகர்கள்\nசிஏஎஸ் தன்னை \"கார்னெல் பல்கலைக்கழகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு முயற்சி, ஒரு இலாப நோக்கற்ற நிறுவனம்\" என்று விவரிக்கிறது. இந்த குழு தனது பட்ஜெட், செலவுகள் அல்லது ஊழியர்களின் சம்பளத்தை வெளியிடவில்லை, மேலும் கார்னெல் பல்கலைக்கழகம் அதன் வரி தாக்கல்களில் CAS பற்றிய எந்த தகவலையும் வெளியிடவில்லை.\nவலைத்தளம் பட்டியலிடுகிறது 20 ஊழியர்கள், இயக்குனர் உட்பட சாரா எவ��ேகா, பி.எச்.டி., மற்றும் நிர்வாக ஆசிரியர் ஜோன் கான்ரோ (இது மார்க் லினாஸ் அல்லது இழப்பீட்டைப் பெறக்கூடிய பிற கூட்டாளர்களை பட்டியலிடவில்லை). இணையதளத்தில் பட்டியலிடப்பட்ட பிற குறிப்பிடத்தக்க ஊழியர்கள் பின்வருமாறு:\nகிரிகோரி ஜாஃப், சட்ட விவகாரங்களின் இணை இயக்குநர் CAS இன், பொது நலனுக்கான அறிவியல் மையத்திற்கான பயோடெக்னாலஜி இயக்குநராகவும் உள்ளார் $ 143,000 சம்பளம் பிளஸ் நன்மைகள். சி.எஸ்.பி.ஐ. GMO லேபிளிங்கை எதிர்க்கிறது மற்றும் ஜாஃப் வாதிடுகிறார் “அமெரிக்கர்கள் தழுவ வேண்டும்”மரபணு வடிவமைக்கப்பட்ட உணவுகளின் தற்போதைய பயிர்.\nஜெய்சன் மெர்க்லி, CAS இன் 10 உறுப்பினர்களில் ஒருவர் பயிற்சி குழு, வேலை ஒரு சமூக ஊடக ஆலோசகர் மாற்றத்திற்கு எதிரான கட்டுக்கதைகளுக்கு எதிரான மார்ச், ஒரு திட்டம் தொழில் கூட்டாளர் குழு பயோஃபோர்டிஃபைட். மெர்க்லி சம்பந்தப்பட்ட தவறான செய்தியிடலுக்கான எடுத்துக்காட்டுக்கு, 2016 இடுகையைப் பார்க்கவும், கேட்ஸ் நிதியுதவி கொண்ட கார்னெல் குழு வந்தனா சிவாவை எதிர்த்து தவறாக செயல்படுகிறது.\nசிஏஎஸ் ஆலோசனைக் குழுவில் விவசாயத் தொழிலுக்குத் தங்கள் பி.ஆர் முயற்சிகளுக்கு தவறாமல் உதவி செய்யும் கல்வியாளர்கள் உள்ளனர்.\nபமீலா ரொனால்ட், யு.சி. டேவிஸில் ஒரு மரபியலாளர், வேதியியல் தொழில் முன் குழுக்கள் மற்றும் சுயாதீனமானதாகக் கூறும் பி.ஆர் முயற்சிகள்; அவர் குழுவில் நிறுவி பணியாற்றினார் உயிர் உறுதிப்படுத்தப்பட்டது, மற்றும் தொழில்துறை பிணைப்பு அமைக்க மரபணு எழுத்தறிவு திட்டம் மற்றும் அதன் நிறுவனர் ஜான் என்டைன் யு.சி. டேவிஸில் ஒரு தளத்துடன். பேசும் ஈடுபாட்டிற்கான தொழில்துறை கொடுப்பனவுகளை ரொனால்ட் பெறுகிறார்; பார்க்க பேயருக்கு $ 10,000 விலைப்பட்டியல் மற்றும் மான்சாண்டோவிற்கு $ 3,000 விலைப்பட்டியல்.\nஅலிசன் வான் ஈனென்னாம், யு.சி. டேவிஸில் ஒரு கூட்டுறவு விரிவாக்க நிபுணர் வாதிடுகிறார் அவள் வளரும் மரபணு பொறியியல் விலங்குகளை ஒழுங்குபடுத்துதல். விதிமுறைகள் மற்றும் வெளிப்படைத்தன்மையை எதிர்ப்பதற்கான பல்வேறு பி.ஆர் முயற்சிகளில் வேளாண் துறையில் பணியாற்றிய ஒரு முக்கிய வெளி செய்தித் தொடர்பாளர் ஆவார்.\nகார்னெல் பேராசிரியர் டோனி ஷெல்டன் பல பேராசிரியர்களில் ஒருவர் மான்சாண்டோவால் நியமிக்கப்பட்டார் GMO சார்பு ஆவண���்களை எழுத வெளியிடப்பட்டது தொழில் முன் குழு மரபணு எழுத்தறிவு திட்டம் மான்சாண்டோவின் பங்கு பற்றி எந்த வெளிப்பாடும் இல்லாமல். ஷெல்டன் தனது மாணவர்களிடம் ஒரு பூச்சிக்கொல்லியை ருசிக்கச் சொன்னபோது ஒரு சர்ச்சையை உருவாக்கினார் GMO களை ஊக்குவிப்பதற்கான ஸ்டண்ட்.\nகேட்ஸ் அறக்கட்டளை: விவசாய மேம்பாட்டு உத்திகளின் விமர்சனங்கள்\n2016 ஆம் ஆண்டு முதல், கேட்ஸ் அறக்கட்டளை 4 பில்லியன் டாலருக்கும் மேலாக விவசாய மேம்பாட்டு உத்திகளுக்காக செலவிட்டுள்ளது, இதில் பெரும்பாலானவை ஆப்பிரிக்காவை மையமாகக் கொண்டுள்ளன. அறக்கட்டளையின் விவசாய மேம்பாட்டு உத்திகள் ராப் ஹார்ச் தலைமையில் (சமீபத்தில் ஓய்வு பெற்றவர்), அ மான்சாண்டோ மூத்தவர் 25 ஆண்டுகளில். இந்த உத்திகள் ஆப்பிரிக்காவில் GMO க்கள் மற்றும் வேளாண் வேதியியல் பொருட்களை மேம்படுத்துவதற்காக விமர்சனங்களை ஈர்த்துள்ளன ஆப்பிரிக்காவை தளமாகக் கொண்ட குழுக்களின் எதிர்ப்பு மற்றும் சமூக இயக்கங்கள் மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட பயிர்கள் குறித்து பல கவலைகள் மற்றும் சந்தேகங்கள் இருந்தபோதிலும்.\nவேளாண் வளர்ச்சி மற்றும் நிதியளிப்பு தொடர்பான கேட்ஸ் அறக்கட்டளையின் அணுகுமுறையின் விமர்சனங்கள் பின்வருமாறு:\nதோல்வியுற்ற ஆப்பிரிக்காவின் விவசாயிகள்: ஆப்பிரிக்காவில் ஒரு பசுமைப் புரட்சிக்கான கூட்டணியின் தாக்க மதிப்பீடு, திமோதி வைஸ், டஃப்ட்ஸ் குளோபல் டெவலப்மெண்ட் அண்ட் சுற்றுச்சூழல் நிறுவனம் (2020)\nதவறான வாக்குறுதிகள்: ஆப்பிரிக்காவில் பசுமைப் புரட்சிக்கான கூட்டணி, வழங்கியவர் ரோசா லக்ஸ்டெம்பர்க் ஸ்டிஃப்டுங் மற்றும். அல். (2020)\n'பசியை ஊட்டச்சத்துக் குறைபாட்டால் மாற்றுவது': ஐ.நாவின் முன்னாள் அதிகாரி ஆப்பிரிக்க பசுமைப் புரட்சியை அழைக்கிறார், வழங்கியவர் திமோதி ஏ. வைஸ், வேளாண்மை மற்றும் வர்த்தக கொள்கை நிறுவனம் (2020)\nகேட்ஸ் அறக்கட்டளையின் 'ஆப்பிரிக்காவில் தோல்வியுற்ற பசுமை புரட்சி,' வழங்கியவர் ஸ்டேசி மல்கன், சூழலியல் நிபுணர் (2020)\nஆப்பிரிக்காவின் பசுமைப் புரட்சி தோல்வியடைந்ததா\nஅமெரிக்க குழுக்கள் ஆப்பிரிக்காவில் தொழில்துறை வயதில் பில்லியன்களை முதலீடு செய்கின்றன. இது பசியின்மை அல்லது விவசாயிகளுக்கு உதவுவது அல்ல என்று நிபுணர்கள் கூறுகிறார்கள், வழங்கியவர் லிசா ஹெல்ட், சிவில் ஈட்ஸ் (2020)\nபுதிய காலனித்துவத்தின் விதைகள்: GMO ஊக்குவிப்பாளர்கள் ஆப்பிரிக்காவைப் பற்றி ஏன் தவறாகப் பெறுகிறார்கள், ஆப்பிரிக்காவில் உணவு இறையாண்மைக்கான கூட்டணியின் அறிக்கை (2018)\nகேட்ஸ் அறக்கட்டளையின் சீரஸ் 2030 திட்டம் வேளாண் வணிகத்தின் நிகழ்ச்சி நிரலைத் தள்ளுகிறது, ஜொனாதன் லாதம், சுதந்திர அறிவியல் செய்திகள் (2018)\nகேட்ஸ் பவுண்டேஷன் ஐ.நா. ஓவர் ஜீன் டிரைவ்களை கையாள பி.ஆர் நிறுவனத்தை நியமித்தது, ஜொனாதன் லாதம், சுயாதீன அறிவியல் செய்திகள் (2017)\nபரோபகாபிட்டலிசம்: கேட்ஸ் அறக்கட்டளையின் ஆப்பிரிக்க திட்டங்கள் தொண்டு அல்ல, வழங்கியவர் பிலிப் எல் பெரானோ, வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எமரிட்டஸ், மூன்றாம் உலக எழுச்சி (2017)\nபில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஏழை மக்களை விட பெரிய நிறுவனங்களுக்கு உதவுகிறதா வழங்கியவர் ஆஸ்கார் ரிக்கெட், வைஸ் (2016)\nபில் கேட்ஸ் GMO களை ஆப்பிரிக்காவிற்கு விற்கும் பணியில் ஈடுபட்டுள்ளார், ஆனால் அவர் முழு உண்மையையும் சொல்லவில்லை, வழங்கியவர் ஸ்டேசி மல்கன், ஆல்டர்நெட் (2016)\nபரோபகார சக்தி மற்றும் மேம்பாடு. நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பவர் யார் வழங்கியவர் ஜென்ஸ் மார்டென்ஸ் மற்றும் கரோலின் சீட்ஸ், உலகளாவிய கொள்கை மன்றம் (2015)\nஆப்பிரிக்காவில் கேட்ஸ் அறக்கட்டளையின் விதை நிகழ்ச்சி நிரல் 'காலனித்துவத்தின் மற்றொரு வடிவம்,' எதிர்ப்பாளர்களை எச்சரிக்கிறது, வழங்கியவர் லாரன் மெக்காலே, காமன் ட்ரீம்ஸ் (2015)\nகேட்ஸ் அறக்கட்டளை உலகிற்கு எவ்வாறு உணவளிக்கிறது GRAIN அறிக்கையின் நிதி பகுப்பாய்வு (2014)\nபில் கேட்ஸ் விவசாய மானியங்களில் பெரும்பகுதியை பணக்கார நாடுகளில் செலவிடுகிறார், ஜான் விடல், தி கார்டியன் (2014)\nநுழைவு மேம்பாடு: கேட்ஸ் அறக்கட்டளை எப்போதும் நன்மைக்கான சக்தியா உலகளாவிய நீதி இப்போது அறிக்கை (2014)\nபில் கேட்ஸ் ஆப்பிரிக்காவைக் கைப்பற்ற KFC க்கு எவ்வாறு உதவுகிறார், வழங்கியவர் அலெக்ஸ் பார்க், மதர் ஜோன்ஸ் (2014)\nமேலும் CAS- தொழில் ஒத்துழைப்புகள்\nஅமெரிக்க உரிமை அறிய FOIA வழியாக பெறப்பட்ட டஜன் கணக்கான மின்னஞ்சல்கள், இப்போது இடுகையிடப்பட்டுள்ளன யு.சி.எஸ்.எஃப் வேதியியல் தொழில் ஆவணங்கள் நூலகம், நிகழ்வுகள் மற்றும் செய்திகளை ஒருங்கிணைக்க வேளாண் தொழில் மற்றும் அதன் மக்கள் த���டர்பு குழுக்களுடன் CAS ஒருங்கிணைப்பை காட்டுங்கள்:\nசிஏஎஸ் இயக்குனர் சாரா எவானேகா மான்சாண்டோவின் கேமி ரியானுடன் பணிபுரிந்தார் ஒழுங்கமைக்க ஒரு பட்டறைகளின் தொடர் 2017 ஆம் ஆண்டில் மரபணு வடிவமைக்கப்பட்ட உணவுகளை ஊக்குவிக்க.\nகோரிக்கைக்கு பதிலளித்தல் ஒரு டுபோன்ட் முன்னோடி நிர்வாகியிடமிருந்து, எவானேகா புளோரிடா பல்கலைக்கழக பேராசிரியர் கெவின் ஃபோல்டாவை பல்கலைக்கழக-தொழில்துறை கூட்டமைப்புடன் பேசுவதற்காக நியமித்தார், இது ஒரு குழு மற்றும் அதன் நிறுவன மற்றும் கல்வி உறுப்பினர்களுக்கு \"ஒரு போட்டி நன்மையை\" பராமரிக்க வேலை செய்கிறது. ஃபோல்டா இருந்தாலும் தொழிலுடனான அவரது உறவுகள் குறித்து பொதுமக்களை தவறாக வழிநடத்தியது, எவெனேகா அவரை “மாற்றத்திற்கான ஒரு அற்புதமான சாம்பியன்\"மற்றும்\"விஞ்ஞானிகளுக்கு ஒரு மாதிரி. \"\nஎவானேகா CAS ஐ அழைத்தார் ஆலோசனைக் குழு உறுப்பினர் அலிசன் வான் ஈனென்னாம், யு.சி. டேவிஸில் ஒரு கூட்டுறவு விரிவாக்க நிபுணர் டுபோன்ட் முன்னோடி நிதியுதவியில் பேசுங்கள் கார்னெல் இனப்பெருக்கம் சிம்போசியம். GMO களை ஒழுங்குபடுத்துவதற்கான அரசாங்க முன்மொழிவு குறித்து கருத்துகளை சமர்ப்பிக்குமாறு வான் ஈனென்னாமைக் கேட்டு, மற்றும் GMO களை மேம்படுத்துவதற்காக பெண்ணியப் பொருட்களை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி விவாதிப்பதை மின்னஞ்சல்கள் காட்டுகின்றன.\nஎவனேகா பணியாற்றினார் பணிக்குழுவில் யு.சி. டேவிஸ் இன்ஸ்டிடியூட் ஃபார் உணவு மற்றும் விவசாய எழுத்தறிவு (IFAL), மான்சாண்டோ பணியாளர்கள் மற்றும் இரண்டு தொழில் முன்னணி குழுக்களுடன், மரபணு எழுத்தறிவு திட்டம் மற்றும் கல்வியாளர்கள் விமர்சனம். குழுக்கள் இணைந்து தொகுத்து வழங்கின தொழில் நிதியுதவி “துவக்க முகாம்” க்கு ரயில் விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள் GMO கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை ஊக்குவிக்கவும் பாதுகாக்கவும்.\nமார்க் லினாஸின் கூடுதல் விமர்சனங்கள்\nவேளாண் நிகழ்ச்சி நிரலுக்கான லினாஸின் தவறான, ஏமாற்றும் விளம்பரங்களைக் குறிக்கவும் - யு.எஸ்.ஆர்.டி.கே உண்மைத் தாள் (தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டது)\nGMO களை ஊக்குவிக்க ஆப்பிரிக்க விவசாயிகளின் படங்களை சுரண்டியதற்காக மார்க் லினாஸ் அவதூறாக பேசினார், ஆப்பிரிக்க பல்லுயிர் மையம் (2018)\nபுதிய காலனித்துவத்தின் விதை��ள் - GMO ஊக்குவிப்பாளர்கள் ஆப்பிரிக்காவைப் பற்றி ஏன் தவறாகப் பெறுகிறார்கள் - ஆப்பிரிக்காவில் உணவு இறையாண்மைக்கான கூட்டணி (2018)\nGMO பாதுகாப்பில் அறிவியல் இன்னும் இல்லை, டேவிட் ஷுபர்ட், பி.எச்.டி, தலைவர், செல்லுலார் நியூரோபயாலஜி ஆய்வகம் மற்றும் உயிரியல் ஆய்வுகளுக்கான சால்க் இன்ஸ்டிடியூட்டில் பேராசிரியர், சான் டியாகோ யூனியன் ட்ரிப்யூன் கடிதம் (2018)\nஅனைத்து GMO களையும் உரிமை கோருவதன் அபத்தமானது பாதுகாப்பானது, வழங்கியவர் மரபியலாளர் பெலிண்டா மார்டினோ, பிஎச்.டி பயோடெக் சேலன் மற்றும் NYT க்கு கடிதம் (2015)\nமரபணு மாற்றப்பட்ட உணவு விமர்சகர்கள் மீதான போர், திமோதி ஏ. வைஸ், உணவு தொட்டி\nபேராசிரியர் ஜான் வாண்டர்மீர் GMO களில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மார்க் லினாஸை சவால் செய்கிறார், உணவு முதல் (2014)\nஅறிவியல், டாக்மா மற்றும் மார்க் லினாஸ், வழங்கியவர் டக் குரியன்-ஷெர்மன், பிஎச்.டி, ஒருங்கிணைந்த விஞ்ஞானிகளின் ஒன்றியம் (2013)\nமார்க் லினாஸ் மற்றும் பற்றி தவறாக வழிநடத்தும் உரிமைகோரல்கள், GM வாட்ச் (2013)\nகட்டுக்கதைகள் மற்றும் ஆண்கள்: மார்க் லினாஸ் மற்றும் டெக்னோக்ரசியின் போதை சக்தி, எரிக் ஹோல்ட்-கிமினெஸ், பிஎச்.டி, இயக்குநர் உணவு முதல் / உணவு கொள்கை மற்றும் மேம்பாட்டு நிறுவனம், ஹஃபிங்டன் போஸ்ட் (2013)\nவிஞ்ஞானி: மரபணு பொறியியல் என்பது வியத்தகு முறையில் முழுமையற்ற அறிவை அடிப்படையாகக் கொண்டது, ஜான் வெண்டர்மீருடன் கேள்வி பதில் (2013)\nலினாஸ் அறிக்கையிலிருந்து 22 குப்பை அறிவியல் துண்டுகள், பிரையன் ஜான், பிஎச்.டி, பெர்மாகல்ச்சர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (2013)\nமார்க் லினாஸின் GMO தலைகீழ் ஒரு மறுதொடக்கம், ஜேசன் மார்க், எர்த் ஐலேண்ட் ஜர்னல் (2013)\nசிந்தனைக்கு உணவு, GMO க்களையும், எங்கள் விசாரணைகள், பூச்சிக்கொல்லிகள், இனிப்பு பொருட்களும் ACSH, அலிசன் வான் ஈனென்னாம், அறிவியல் மற்றும் சுகாதாரத்திற்கான அமெரிக்க கவுன்சில், அந்தோணி ஷெல்டன், BASF,, பேயர், உயிர் உறுதிப்படுத்தப்பட்டது, சிபிஐ, நுகர்வோர் சுதந்திரத்திற்கான மையம், பொது நலனில் அறிவியல் மையம், அறிவியலுக்கான கார்னெல் கூட்டணி, கார்னெல் வேளாண்மை மற்றும் வாழ்க்கை அறிவியல் கல்லூரி, சர்வதேச நிகழ்ச்சிகளின் கார்னெல் அலுவலகம், பயோடெக்னாலஜி தகவலுக்கான கவுன்சில், CSPI, டவ் அக்ரோ சயின்சஸ், DowDuPont, ecomodernism, கேட்ஸ் அறக்கட்ட��ை, மரபணு எழுத்தறிவு திட்டம், கில் ரோஸ், உலகளாவிய தலைமைத்துவ உறுப்பினர்கள், GMO பதில்கள், கிரிகோரி ஜாஃப், அறிவியலுக்கான ஹவாய் கூட்டணி, ஹவாய் விவசாயிகளின் டஃப், ஜெய்சன் மெர்க்லி, ஜோன் கான்ரோ, ஜோனி காமியா, கவாய் எக்லெக்டிக், கெவின் ஃபோல்டா, மாற்றத்திற்கு எதிரான கட்டுக்கதைகளுக்கு எதிரான மார்ச், மார்க் லினாஸ், மான்சாண்டோ, ஓவன் பேட்டர்சன், பமீலா ரொனால்ட், ரிக் பெர்மன், ராப் ஹார்ச், சாரா எவானேகா, சாரா தாம்சன், அறிவியல் எழுத்தறிவு திட்டம், அறிவியலைப் பற்றிய உணர்வு, புள்ளிவிவரத்தையும், Syngenta, டிரேசி பிரவுன், ட்ரெவர் பட்டர்வொர்த், கலிபோர்னியா பல்கலைக்கழகம் டேவிஸ், புளோரிடா பல்கலைக்கழகம்\nமுக்கிய பூச்சிக்கொல்லி தொழில் பி.ஆர் குழு சிபிஐ மூடுகிறது; GMO பதில்கள் பயிர் வாழ்வுக்கு நகரும்\nஅச்சு மின்னஞ்சல் இந்த கீச்சொலி\nவெளியிட்ட நாள் செப்டம்பர் 2, 2020 by ஸ்டேசி மல்கன்\nபயோடெக்னாலஜி தகவல் கவுன்சில் (சிபிஐ), ஒரு பெரிய மக்கள் தொடர்பு முயற்சி தொடங்கப்பட்டது இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு GMO க்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை ஏற்றுக்கொள்ள பொதுமக்களை வற்புறுத்துவதற்கு முன்னணி வேளாண் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சிபிஐ “2019 ஆம் ஆண்டின் இறுதியில் கலைக்கப்பட்டது, மற்றும் GMO பதில்கள் தளம் உட்பட அதன் சொத்துக்கள் பெல்ஜியத்தை தளமாகக் கொண்ட கிராப்லைஃப் இன்டர்நேஷனலுக்கு மாற்றப்பட்டன” என்று செய்தித் தொடர்பாளர் மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்தினார்.\nGMOAnswers.com இலிருந்து முந்தைய வெளிப்பாடு\nசிபிஐ இன்னும் தொழில் பார்வைகளையும் முன் குழுக்களையும் ஊக்குவித்து வருகிறது அதன் பேஸ்புக் பக்கம். அதன் முதன்மை திட்டம் GMO பதில்கள், GMO கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை ஊக்குவிக்க கல்வியாளர்களின் குரல்களை அதிகரிக்கும் சந்தைப்படுத்தல் பிரச்சாரம், இப்போது அதன் நிதி பூச்சிக்கொல்லி நிறுவனங்களுக்கான சர்வதேச வர்த்தகக் குழுவான க்ராப் லைஃப் நிறுவனத்திடமிருந்து வருகிறது என்று கூறுகிறது.\nGMOAnswers.com வலைத்தளம் இப்போது விளக்குகிறது, “2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, GMO பதில்கள் க்ராப்லைஃப் இன்டர்நேஷனலின் ஒரு திட்டமாகும்.” குழுவின் வரலாற்றை \"பயோடெக்னாலஜி தகவல் கவுன்சில் தயாரித்த ஒரு பிரச்சாரமாக, அதன் உறுப்பினர்களில் BASF, பேயர், டவ் அக்ரோ சயின்சஸ், டுபோன்ட், ம���ன்சாண்டோ கம்பெனி மற்றும் சின்கெண்டா ஆகியவை அடங்கும்.\"\nசெயல்பாடுகள் பற்றிய கூடுதல் விவரங்களுடன் எங்கள் புதிய உண்மைத் தாளைப் பார்க்கவும் பயோடெக்னாலஜி தகவல் மற்றும் GMO பதில்களுக்கான கவுன்சில்\n\"மூன்றாம் தரப்பு செய்தித் தொடர்பாளர்களுக்கு பயிற்சி அளித்தல்\"\nவரி பதிவுகளின்படி, சிபிஐ 28-2014 முதல் அதன் தயாரிப்பு பாதுகாப்பு முயற்சிகளுக்காக million 2019 மில்லியனுக்கும் அதிகமாக செலவு செய்தது. (வரி படிவங்கள் மற்றும் கூடுதல் துணை ஆவணங்கள் இங்கே இடுகின்றன.)\nஉலகின் மிகப்பெரிய பூச்சிக்கொல்லி மற்றும் விதை நிறுவனங்களின் தயாரிப்பு பாதுகாப்பு முயற்சிகளில் \"மூன்றாம் தரப்பு\" கூட்டாளிகள் - குறிப்பாக கல்வியாளர்கள், உணவியல் நிபுணர்கள் மற்றும் விவசாயிகள் - முக்கிய பங்கை வரி வடிவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. சிபிஐயின் ஒரு வரி உருப்படி 2015 வரி வடிவம் வட அமெரிக்காவில் செலவழித்த 1.4 XNUMX மில்லியனுக்காக: “கனடா மூன்றாம் தரப்பு செய்தித் தொடர்பாளர்களுக்கு (விவசாயிகள், கல்வியாளர்கள், உணவியல் வல்லுநர்கள்) ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் வயதான பயோடெக்கின் நன்மைகள் குறித்து பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்தியது.” மெக்ஸிகோவில், வரி படிவக் குறிப்புகள், சிபிஐ “மாணவர்கள், விவசாயிகள் மற்றும் கல்வியாளர்களுக்கான ஊடகப் பயிற்சி மற்றும் மாநாடுகளை நடத்தியது” மற்றும் “GMO களின் ஏற்றுக்கொள்ளலை மேம்படுத்துவதற்காக விவசாயி குழுக்கள், கல்வியாளர்கள் மற்றும் உணவுச் சங்கிலியுடன் கூட்டுசேர்ந்தது”. சிபிஐ “ஒழுங்குமுறைக்கான கொள்கை சுருக்கங்களையும் உருவாக்கியது ators. ”\nசிபிஐயின் மிகப்பெரிய செலவு, 14 முதல் million 2013 மில்லியனுக்கும் அதிகமாக இருந்தது கெட்சம் மக்கள் தொடர்பு நிறுவனம் GMO பதில்களை இயக்க, இது \"சுயாதீனமான\" நிபுணர்களின் குரல்களையும் உள்ளடக்கத்தையும் ஊக்குவிக்கிறது, அவர்களில் பலர் பூச்சிக்கொல்லித் தொழிலுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளனர். GMO பதில்கள் அதன் தொழில் நிதியை வெளிப்படுத்தினாலும், அதன் நடவடிக்கைகள் வெளிப்படையானதை விட குறைவாகவே உள்ளன.\nசிபிஐ நிதியளித்த பிற குழுக்களில் உலகளாவிய உழவர் வலையமைப்பு மற்றும் கல்வியாளர்கள் விமர்சனம், ஒரு தொடரை ஏற்பாடு செய்த ஒரு இலாப நோக்கற்றது சிறந்த பல்கலைக்கழகங்களில் \"துவக்க முகாம்கள்\" GMO க��் மற்றும் பூச்சிக்கொல்லிகளை ஊக்குவிக்கவும் லாபி செய்யவும் விஞ்ஞானிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு பயிற்சி அளித்தல்.\nசி.பி.ஐ. குழந்தைகள் வண்ணமயமாக்கல் மற்றும் செயல்பாட்டு புத்தகத்தை உருவாக்கியது உயிரி தொழில்நுட்பம் குறித்த தொழில் கண்ணோட்டங்களை ஊக்குவித்தல். தி புத்தகத்திற்கான இணைப்பு, மற்றும் சிபிஐ உருவாக்கிய ஒரு ஏன் பயோடெக்.காம் வலைத்தளம், இப்போது சணல்-பெறப்பட்ட கன்னாபினாய்டுகளின் உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கான வர்த்தக குழுவுக்கு திருப்பி விடப்படுகிறது.\nபின்னணி: GMO களில் பொது கருத்தை வடிவமைத்தல்\nதி சிபிஐயின் பின்னணி விவரிக்கப்பட்டது 2001 ஆம் ஆண்டில் புரோவோக்கின் (முன்னர் ஹோம்ஸ் அறிக்கை) நிறுவனர் மக்கள் தொடர்புத் துறை ஆய்வாளர் பால் ஹோம்ஸ்: 1999 இல், ஏழு முன்னணி பூச்சிக்கொல்லி / விதை நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வர்த்தக குழுக்கள் “கூட்டணியாக ஒன்றிணைந்து ஒரு தொழில் தலைமையிலான பொது தகவல் திட்டத்தை உருவாக்கியது” \"உணவு பயோடெக்னாலஜி குறித்த பொதுக் கருத்தையும் பொது கொள்கை உருவாக்கத்தையும் வடிவமைத்தல்.\" சிபிஐ \"உணவு பயோடெக்னாலஜியின் நன்மைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்காக ... முழு உணவு சங்கிலியிலும் கூட்டணிகளை வளர்க்கும்\" என்று ஹோம்ஸ் அறிக்கை செய்தார்.\n\"பயோடெக் உணவுகள் பாதுகாப்பற்றவை என்ற விமர்சனத்தை இந்த பிரச்சாரம் எதிர்கொள்ளும், பயோடெக் உணவுகளை விரிவான சோதனைக்கு வலியுறுத்துவதன் மூலம்,\" மற்றும் \"பொதுமக்களிடமிருந்து வரும் கேள்விகளுக்கும் கவலைகளுக்கும் பதிலளிப்பதற்கும், தவறான தொழில்நுட்பம் மற்றும் பயோடெக்னாலஜி எதிர்ப்பாளர்களின் 'பயம்-தந்திரங்களுக்கு' பதிலளிப்பதற்கும் கட்டமைக்கப்படும். , ”ஹோம்ஸ் குறிப்பிட்டார். \"உயிரி தொழில்நுட்பத் துறையால் மட்டுமல்லாமல், பல்வேறு கல்வி, அறிவியல், அரசு மற்றும் சுயாதீனமான, மூன்றாம் தரப்பு ஆதாரங்கள் மூலமாகவும் இந்த தகவல்கள் பொதுமக்களுக்கு கிடைக்கும்\" என்று அவர் விளக்கினார்.\nசிபிஐயின் இரண்டு தசாப்த பரிணாமம் பூச்சிக்கொல்லி / ஜிஎம்ஓ துறையில் அதிகாரத்தை பலப்படுத்துவதையும் எடுத்துக்காட்டுகிறது. ஸ்தாபனம் சிபிஐ உறுப்பினர்கள் இருந்தனர் BASF, Dow Chemical, DuPont, Monsanto, Novartis, Zeneca Ag Products, Aventis CropScience, American பயிர் பாதுகாப்பு சங்கம் (இப்போது CropLife) மற்றும் BIO.\nஏழு நிறுவனங்கள் பின்னர் நான்காக இணைக்கப்பட்டுள்ளன: அவென்டிஸ் மற்றும் மான்சாண்டோ ஆகியவை உறிஞ்சப்பட்டன பேயர்; டவ் கெமிக்கல் மற்றும் டுபோன்ட் டவ் / டுபோன்ட் ஆனது மற்றும் விவசாய வணிக நடவடிக்கைகளை முடக்கியது கோர்டேவா அக்ரிசைன்ஸ்; நோவார்டிஸ் மற்றும் ஜெனிகா (இது பின்னர் அஸ்ட்ராவுடன் இணைந்தது) என்ற பதாகையின் கீழ் ஒன்றாக வந்தது Syngenta (இது பின்னர் செம்சினாவையும் வாங்கியது); போது BASF, குறிப்பிடத்தக்க வாங்கியது பேயரிடமிருந்து சொத்துக்கள்.\nGMO பதில்கள் உண்மைத் தாள்\nகல்வியாளர்கள் உண்மை தாளை மதிப்பாய்வு செய்யவும்\nஅறியும் அமெரிக்க உரிமையிலிருந்து மேலும் உண்மைத் தாள்கள்: பூச்சிக்கொல்லி தொழில் பிரச்சார வலையமைப்பைக் கண்காணித்தல்\nஅமெரிக்காவின் அறியும் உரிமை என்பது ஒரு இலாப நோக்கற்ற புலனாய்வு ஆய்வுக் குழுவாகும், இது உணவு மற்றும் வேதியியல் தொழில் நலன்கள் நாம் உண்ணும் உணவை எவ்வாறு பாதிக்கிறது மற்றும் நம் குழந்தைகளுக்கு உணவளிக்கிறது என்பதை அம்பலப்படுத்துவதற்கான அடிப்படை விசாரணைகளை உருவாக்குகிறது.\nசிந்தனைக்கு உணவு, GMO க்களையும், எங்கள் விசாரணைகள், பூச்சிக்கொல்லிகள் ag பயோடெக், GMO களின் நன்மைகள், சிபிஐ, பயோடெக்னாலஜி தகவலுக்கான கவுன்சில், க்ராப்லைஃப் இன்டர்நேஷனல், GMO பதில்கள், GMO க்களையும், Ketchum, மான்சாண்டோ, மூன்றாம் தரப்பினர்\nபயோடெக்னாலஜி தகவல் கவுன்சில், GMO பதில்கள், பயிர் வாழ்க்கை: பூச்சிக்கொல்லி தொழில் PR முயற்சிகள்\nஅச்சு மின்னஞ்சல் இந்த கீச்சொலி\nவெளியிட்ட நாள் செப்டம்பர் 2, 2020 by ஸ்டேசி மல்கன்\nஉயிரி தொழில்நுட்ப தகவல் கவுன்சில் (சிபிஐ) ஏப்ரல் 2000 இல் ஏழு முன்னணி இரசாயன / விதை நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வர்த்தக குழுக்களால் தொடங்கப்பட்ட ஒரு மக்கள் தொடர்பு பிரச்சாரமாகும், இது மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட உணவுகளை ஏற்றுக்கொள்ள பொதுமக்களை வற்புறுத்துகிறது. மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட உணவுகளின் உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்கள் குறித்த பொதுமக்களின் கவலைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த முயற்சி உருவாக்கப்பட்டது அதன் கவனம் இருக்கும் என்றார் GMO பயிர்களை (“ag biotech”) நன்மை பயக்கும் வகையில் உணவுச் சங்கிலி முழுவதும் கூட்டணிகளை வளர்ப்பது.\nசிபிஐ 2019 இல் கடையை மூடி, அதன் சொ���்துக்களை மாற்றியது - சந்தைப்படுத்தல் பிரச்சாரம் உட்பட கெட்சம் பிஆர் நிறுவனத்தால் நடத்தப்படும் GMO பதில்கள் - பூச்சிக்கொல்லி நிறுவனங்களுக்கான சர்வதேச வர்த்தகக் குழுவான க்ராப்லைஃப் இன்டர்நேஷனலுக்கு.\nபார்க்க: முக்கிய பூச்சிக்கொல்லி தொழில் பிரச்சாரக் குழு சிபிஐ மூடுகிறது; GMO பதில்கள் பயிர் வாழ்வுக்கு நகரும், யு.எஸ்.ஆர்.டி.கே (2020)\nசிபிஐ வரி படிவம்: மூன்றாம் தரப்பினரை மையமாகக் கொண்டது\nவரி பதிவுகளின்படி, சிபிஐ 28-2014 முதல் million 2019 மில்லியனுக்கும் அதிகமாக செலவு செய்தது (பார்க்க 2014, 2015, 2016, 2017, 2018) மரபணு வடிவமைக்கப்பட்ட உணவுகளை ஊக்குவிக்கும் திட்டங்களில். என அதன் 2015 வரி வடிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, GMO களின் நன்மைகள் குறித்த தொழில் பார்வைகளை மேம்படுத்துவதற்காக மூன்றாம் தரப்பு செய்தித் தொடர்பாளர்களை - குறிப்பாக கல்வியாளர்கள், விவசாயிகள் மற்றும் உணவியல் வல்லுநர்களை வளர்ப்பது மற்றும் பயிற்றுவிப்பதில் சிபிஐ வெளிப்படையான கவனம் செலுத்தியது.\nசிபிஐ நிதியளித்த திட்டங்களில் GMO பதில்கள் (கெட்சம் மக்கள் தொடர்பு நிறுவனம் வழியாக); அகாடமிக்ஸ் ரிவியூ, தொழில்துறையிலிருந்து சுயாதீனமானதாகக் கூறும் ஒரு குழு; பயோடெக் எழுத்தறிவு திட்ட துவக்க முகாம்கள் சிறந்த பல்கலைக்கழகங்களில் (கல்வியாளர்கள் விமர்சனம் வழியாக) மற்றும் உலகளாவிய உழவர் வலையமைப்பில் நடைபெறுகின்றன.\nGMO பதில்கள் / கெட்சம்\nGMO பதில்கள் ஒரு சந்தைப்படுத்தல் வலைத்தளம் மற்றும் மக்கள் தொடர்பு பிரச்சாரம் இது மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட உணவுகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை ஊக்குவிக்க கல்வியாளர்கள் மற்றும் பிறரின் குரல்களைப் பயன்படுத்துகிறது. வரி படிவங்களின்படி, பி.ஆர் சால்வோவை இயக்க 14.4-2014 க்கு இடையில் கெட்சம் மக்கள் தொடர்பு நிறுவனத்திற்கு சிபிஐ 2019 XNUMX மில்லியன் செலவிட்டது.\nGMO பதில்கள் அதன் தொழில் நிதியை வெளிப்படுத்துகின்றன அதன் வலைத்தளத்தில் இது சுயாதீன நிபுணர்களின் கருத்துக்களை ஊக்குவிக்கிறது என்று கூறுகிறது. இருப்பினும், கெட்சம் பிஆர் \"சுயாதீன வல்லுநர்கள்\" வழங்கும் சில GMO பதில்களை ஸ்கிரிப்ட் செய்ததற்கான எடுத்துக்காட்டுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன (இதில் கவரேஜ் பார்க்கவும் நியூயார்க் டைம்ஸ் மற்றும் ஃபோர்ப்ஸ்). GMO பதில்கள் மான்சாண்டோ பி.ஆர் ���வணங்களிலும் தொழில்துறையின் முயற்சிகளில் பங்காளிகளாகத் தோன்றுகின்றன கிளைபோசேட் அடிப்படையிலான ரவுண்டப் களைக்கொல்லிகளைப் பாதுகாக்கவும் புற்றுநோய் கவலைகள் மற்றும் பொது நலன் ஆராய்ச்சியை இழிவுபடுத்த முயற்சிக்கவும் பூச்சிக்கொல்லி நிறுவனங்கள் மற்றும் வேளாண் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் கல்வியாளர்களிடையே மறைக்கப்பட்ட உறவுகளை வெளிக்கொணர்வதற்கான அமெரிக்க அறிவின் உரிமை விசாரணை.\nமுக்கிய நிருபர்களுடன் GMO பதில்கள் எவ்வாறு செல்வாக்கை உருவாக்குகின்றன என்பதற்கான எடுத்துக்காட்டு, பார்க்கவும் ஹஃபிங்டன் போஸ்டில் புகாரளித்தல் எப்படி கெட்சம் சாகுபடி உறவுகள் வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் தாமார் ஹாஸ்பலுடன். ஹாஸ்பெல் ஒரு GMO பதில்களின் ஆரம்ப விளம்பரதாரர், பின்னர் சிபிஐ நிதியுதவியில் பங்கேற்றார் பயோடெக் எழுத்தறிவு திட்டம் செய்தியிடல் நிகழ்வுகள். அ யு.எஸ்.ஆர்.டி.கே நடத்திய ஹாஸ்பலின் நெடுவரிசைகளின் மூல ஆய்வு பூச்சிக்கொல்லிகள் பற்றிய அவரது கட்டுரைகளில் வெளியிடப்படாத தொழில் ஆதாரங்கள் மற்றும் தவறான தகவல்களைக் கண்டறிந்தது.\nGMO பதில்கள் 2014 இல் ஒரு வெற்றிகரமான சுழல் முயற்சியாக அங்கீகரிக்கப்பட்டது CLIO விளம்பர விருதுக்கு பட்டியலிடப்பட்டது \"மக்கள் தொடர்புகள்: நெருக்கடி மேலாண்மை மற்றும் வெளியீடு மேலாண்மை\" என்ற பிரிவில். விருதுக்காக தயாரிக்கப்பட்ட ஒரு வீடியோவில், GMO பதில்கள் \"GMO களின் நேர்மறையான ஊடகக் கவரேஜை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கியது\" என்று கெட்சம் தற்பெருமை காட்டினார், மேலும் அவர்கள் ட்விட்டரில் \"உரையாடலை உன்னிப்பாகக் கண்காணிக்கின்றனர்\" என்றும் அவர்கள் \"எதிர்ப்பாளர்களுடனான 80% தொடர்புகளை வெற்றிகரமாக சமநிலைப்படுத்தினர்\" என்றும் குறிப்பிட்டார். அமெரிக்காவின் அறியும் உரிமை கவனம் செலுத்திய பின்னர் வீடியோ அகற்றப்பட்டது, ஆனால் நாம் அதை இங்கே சேமித்தார்.\nGMO லேபிளிங் போரில் உணவுத் துறை கல்வியாளர்களைப் பட்டியலிட்டது, மின்னஞ்சல்கள் காட்டுகின்றன, எரிக் லிப்டன், நியூயார்க் டைம்ஸ் (2015)\nவிஞ்ஞான அமெரிக்க அறிவியல் குழு மொழிபெயர்ப்பில் தொலைந்து போகக்கூடும், பூமியின் நண்பர்கள் (2017)\nமான்சாண்டோ, ஒரு பி.ஆர் நிறுவனம் மற்றும் ஒரு நிருபர் எவ்வாறு வாசகர்களுக்கு அறிவியலைப் பற்றிய ஒரு பார்வையை அளிக்கிறார்கள் என்பதைப் பாருங்கள், பால் தாக்கர், ஹஃபிங்டன் போஸ்ட் (2019)\nமான்சாண்டோ ஆவணம் 2019 இல் வெளியிடப்பட்டது\nயு.எஸ்.ஆர்.டி.கே கல்வியாளர்களுடனான தொழில் உறவுகளை விசாரிக்க FOIA களை சமர்ப்பித்தபோது, மான்சாண்டோ மீண்டும் போராடினார்.\nசிபிஐ 650,000 XNUMX நிதியுதவி அளித்தது கல்வியாளர்கள் விமர்சனம், ஒரு லாப நோக்கற்றது, அது பெற்றதாகக் கூறியது கார்ப்பரேட் நிதி இல்லை. இக்குழுவை அர்பானா-சாம்பேனில் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எமரிட்டஸ் பி.எச்.டி ப்ரூஸ் சேஸி மற்றும் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் டேவிட் ட்ரைப் ஆகியோர் இணைந்து நிறுவினர்.\nஅமெரிக்காவின் அறியும் உரிமை மூலம் பெறப்பட்ட ஆவணங்கள் வெளிப்படுத்தப்பட்ட கல்வியாளர்கள் ஆய்வு அமைக்கப்பட்டது வெளிப்படையாக ஒரு முன் குழுவாக மான்சாண்டோ நிர்வாகிகள் மற்றும் நிறுவனத்தின் முன்னாள் தகவல் தொடர்பு இயக்குனரின் உதவியுடன் ஜே பைர்ன். GMO கள் மற்றும் வேளாண் வேதிப்பொருட்களை விமர்சிப்பவர்களை இழிவுபடுத்துவதற்கும், பெருநிறுவன பங்களிப்புகளைக் கண்டறிவதற்கும், மொன்சாண்டோவின் கைரேகைகளை மறைப்பதற்கும் அகாடமிக்ஸ் ரிவியூவை ஒரு வாகனமாகப் பயன்படுத்துவது குறித்து குழு விவாதித்தது.\nதொடர்புடைய அறிக்கை: மான்சாண்டோ கைரேகைகள் கரிம உணவு மீது தாக்குதல் நடத்தப்பட்டன, ஸ்டேசி மல்கன், ஹஃபிங்டன் போஸ்ட் (2017)\nபயோடெக் எழுத்தறிவு திட்டம் சுழல் நிகழ்வுகள்\nசிபிஐ 300,000 டாலருக்கு மேல் இரண்டு செலவு செய்தது “பயோடெக் எழுத்தறிவு திட்ட துவக்க முகாம்கள்வரி பதிவுகளின்படி, 2014 இல் புளோரிடா பல்கலைக்கழகத்திலும், 2015 இல் டேவிஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் நடைபெற்றது. அகாடமிக்ஸ் ரிவியூ மூலம் பணம் செலுத்தப்பட்டது, இது மாநாடுகளை இணைத்து ஏற்பாடு செய்தது மரபணு எழுத்தறிவு திட்டம், சுயாதீனமானதாகக் கூறிக்கொண்டு PR திட்டங்களுடன் மான்சாண்டோவுக்கு உதவும் மற்றொரு குழு.\nமூன்று நாள் துவக்க முகாம் நிகழ்வுகள் பயிற்சி GMO கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை ஊக்குவிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் தகவல் தொடர்பு மற்றும் பரப்புரை நுட்பங்களில் மாணவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பத்திரிகையாளர்கள், மற்றும் அமெரிக்காவில் GMO லேபிளிங்கைத் தடுக்க வெளிப்படையான அரசியல் நோக்கங்களைக் கொண்டிருந்தனர்.\nதொடர்புடைய அறிக்கை: GMO களுக்கு ஃப்ளாக்கிங்: பயோடெக் தொழில் எவ்வாறு நேர்மறையான ஊடகங்களை வளர்க்கிறது - மற்றும் விமர்சனத்தை ஊக்கப்படுத்துகிறது, பால் தாக்கர் எழுதியது, முற்போக்கு (2017)\nமான்சாண்டோ 'கூட்டாளர்' குழுக்கள் ரவுண்டப்பை பாதுகாக்கின்றன\nGMO பதில்கள், கல்விசார் ஆய்வு மற்றும் மரபணு எழுத்தறிவு திட்டம் அனைத்தும் தொழில்துறையின் செல்வாக்கிலிருந்து சுயாதீனமானவை எனக் கூறினாலும், மூன்று குழுக்களும் a மான்சாண்டோ பி.ஆர் ஆவணங்கள் \"தொழில் பங்காளிகள்\" என நிறுவனம் அதன் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது கிளைபோசேட் அடிப்படையிலான ரவுண்டப் களைக்கொல்லிகளை புற்றுநோய் கவலைகளிலிருந்து பாதுகாக்கவும்.\nமான்சாண்டோ பி.ஆர் ஆவணம் புற்றுநோய் கவலைகளிலிருந்து ரவுண்டப்பை பாதுகாக்கும் திட்டங்களைப் பற்றி விவாதிக்கிறது\nசி.பி.ஐ. குழந்தைகள் வண்ணமயமாக்கல் மற்றும் செயல்பாட்டு புத்தகத்தை உருவாக்கியது GMO களை ஊக்குவிக்க. தி புத்தகத்திற்கான இணைப்பு, மற்றும் சிபிஐ உருவாக்கிய WhyBiotech.com வலைத்தளமும், இப்போது சணல்-பெறப்பட்ட கன்னாபினாய்டுகளின் உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கான வர்த்தக குழுவுக்கு திருப்பி விடப்படுகிறது.\nதொடர்புடைய அமெரிக்க உரிமை அறியும் பதிவுகள்\nGMO பதில்கள் GMO கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்கான நெருக்கடி மேலாண்மை PR கருவியாகும் (புதுப்பிக்கப்பட்டது 2020)\nமுக்கிய பூச்சிக்கொல்லி தொழில் பிரச்சாரக் குழு சிபிஐ மூடுகிறது; GMO பதில்கள் பயிர் வாழ்வுக்கு நகரும் (2020)\nஅமெரிக்காவின் அறியும் உரிமைக்கு எதிராக மான்சாண்டோவின் பிரச்சாரம் (2019)\nஉயர்மட்ட புற்றுநோய் விஞ்ஞானிகளைத் தாக்க மான்சாண்டோ இந்த 'கூட்டாளர்களை' நம்பியிருந்தார் (2019)\nகல்வியாளர்கள் விமர்சனம்: ஒரு மான்சாண்டோ முன்னணி குழுவின் உருவாக்கம் (2018)\nஜான் என்டினின் மரபணு எழுத்தறிவு திட்டம்: மான்சாண்டோ, பேயர் மற்றும் வேதியியல் தொழிலுக்கான பி.ஆர் மெசஞ்சர்கள் (2018)\nதமர் ஹாஸ்பெல் வாஷிங்டன் போஸ்டின் வாசகர்களை எவ்வாறு தவறாக வழிநடத்துகிறார் மற்றும் ஹாஸ்பலின் பூச்சிக்கொல்லி நெடுவரிசைகளின் மூல ஆய்வு (2018)\nரஷ்யாவின் முன்னாள் பி.ஆர் நிறுவனமான கெட்சம் வேதியியல் துறையின் பி.ஆர் சால்வோவை GMO இல் நடத்துகிறது (2015)\nசிந்தனைக்கு உணவு, GMO க்களையும், பூச்சிக்க���ால்லிகள் கல்வியாளர்கள் விமர்சனம், ag பயோடெக், பேயர், சிபிஐ, பயோடெக்னாலஜி தகவலுக்கான கவுன்சில், க்ராப்லைஃப் இன்டர்நேஷனல், மரபணு எழுத்தறிவு திட்டம், உலகளாவிய உழவர் வலையமைப்பு, GMO பதில்கள், Ketchum, மான்சாண்டோ, தாமார் ஹாஸ்பெல்\nGMO பதில்கள் பூச்சிக்கொல்லி நிறுவனங்களுக்கான சந்தைப்படுத்தல் மற்றும் PR பிரச்சாரமாகும்\nஅச்சு மின்னஞ்சல் இந்த கீச்சொலி\nவெளியிட்ட நாள் ஆகஸ்ட் 31, 2020 by ஸ்டேசி மல்கன்\nGMO பதில்கள் இப்போது நிதியளிக்கின்றன க்ராப்லைஃப் இன்டர்நேஷனல், மிகப்பெரிய பூச்சிக்கொல்லி நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வர்த்தக குழு கெட்சம் மக்கள் தொடர்பு நிறுவனம். (இதற்கு முன்னர் பூச்சிக்கொல்லி தொழில் குழு கவுன்சில் ஃபார் பயோடெக்னாலஜி தகவல் நிதியுதவி அளித்தது 2019 இல் மூடப்பட்டது.)\n14-2014 முதல் GMO பதில்களை இயக்க கெட்சம் million 2018 மில்லியனுக்கும் அதிகமாக வழங்கப்பட்டது, வரி பதிவுகள் காட்டுகின்றன.\nமான்சாண்டோ பி.ஆர் ஆவணங்களின் பெயர் GMO பதில்கள் ஒரு முக்கிய தொழில் துறை கூட்டாளராக ரவுண்டப் களைக்கொல்லிகளைப் பாதுகாக்கவும் மற்றும் எதிர்க்க தொழில்-கல்வி கூட்டாண்மைகளின் வெளிப்படைத்தன்மை.\nGMO பதில்கள் ஒரு மன்றமாக கட்டணம் செலுத்தப்படுகிறது மரபணு வடிவமைக்கப்பட்ட உணவுகள் குறித்து நுகர்வோர் சுயாதீன நிபுணர்களிடமிருந்து நேரடியான பதில்களைப் பெறலாம், மேலும் சில பத்திரிகையாளர்கள் இதை ஒரு பக்கச்சார்பற்ற மூலமாக தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் வலைத்தளம் GMO களை நேர்மறையான வெளிச்சத்தில் சுழற்றுவதற்கான நேரடியான தொழில் சந்தைப்படுத்தல் கருவியாகும்.\nGMO பதில்கள் நம்பகத்தன்மை இல்லாத ஒரு நெருக்கடி-மேலாண்மை பிரச்சார கருவியாகும் என்பதற்கான சான்றுகள்.\nGMO களுக்கு ஆதரவாக பொதுக் கருத்தைத் தூண்டுவதற்கான வாகனமாக GMO பதில்கள் உருவாக்கப்பட்டன. மான்சாண்டோ மற்றும் அதன் கூட்டாளிகள் கலிபோர்னியாவில் உள்ள GMO களை பெயரிடும் 2012 வாக்குச்சீட்டு முயற்சியை முறியடித்தவுடன், மொன்சாண்டோ அறிவித்தது திட்டங்கள் GMO களின் நற்பெயரை மாற்றியமைக்க ஒரு புதிய மக்கள் தொடர்பு பிரச்சாரத்தைத் தொடங்க. அவர்கள் மக்கள் தொடர்பு நிறுவனமான ஃப்ளீஷ்மேன் ஹில்லார்ட்டை (ஓம்னிகாமுக்கு சொந்தமானவர்கள்) ஒரு ஏழு எண்ணிக்கை பிரச்சாரம்.\nஇந்த முயற்சியின் ஒரு ப��ுதியாக, பி.ஆர் நிறுவனமான கெட்சம் (ஆம்னிகாமுக்கு சொந்தமானது) பயோடெக்னாலஜி தகவல் கவுன்சிலால் பணியமர்த்தப்பட்டது - மொன்சாண்டோ, பிஏஎஸ்எஃப், பேயர், டவ், டுபோன்ட் மற்றும் சின்கெண்டா ஆகியோரால் நிதியளிக்கப்பட்டது - GMOAnswers.com ஐ உருவாக்க. தளம் உறுதியளித்தது குழப்பத்தை நீக்கி, அவநம்பிக்கையை அகற்றவும் \"சுயாதீன வல்லுநர்கள்\" என்று அழைக்கப்படுபவர்களின் திருத்தப்படாத குரல்களைப் பயன்படுத்தி GMO களைப் பற்றி.\nஆனால் அந்த வல்லுநர்கள் எவ்வளவு சுதந்திரமானவர்கள்\nஉடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களை குறைத்து மதிப்பிடும்போது அல்லது புறக்கணிக்கும்போது GMO களைப் பற்றி ஒரு நேர்மறையான கதையைச் சொல்லும் கவனமாக வடிவமைக்கப்பட்ட பேசும் புள்ளிகளை வலைத்தளம் கவனிக்கிறது. எடுத்துக்காட்டாக, பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை GMO க்கள் அதிகரிக்கிறதா என்று கேட்கப்பட்டபோது, ​​அந்த தளம் ஒரு மதிப்பாய்வு செய்யப்பட்ட தரவை வழங்குகிறது. ஆம், உண்மையில், அவை.\n“ரவுண்டப் ரெடி” GMO பயிர்கள் கிளைபோசேட் பயன்பாட்டை அதிகரித்துள்ளன, a சாத்தியமான மனித புற்றுநோய், by நூற்றுக்கணக்கான மில்லியன் பவுண்டுகள். டிகாம்பா சம்பந்தப்பட்ட புதிய GMO / பூச்சிக்கொல்லி திட்டம் அழிக்க வழிவகுத்தது அமெரிக்கா முழுவதும் சோயாபீன் பயிர்கள், மற்றும் எஃப்.டி.ஏ இந்த ஆண்டுக்கானது மூன்று மடங்கு பயன்பாடு 2,4-டி, ஒரு பழைய நச்சு களைக்கொல்லி, புதிய GMO பயிர்கள் காரணமாக அதை எதிர்க்க வடிவமைக்கப்பட்டுள்ளது. GMO பதில்களின்படி, இவை அனைத்தும் கவலைப்பட ஒன்றுமில்லை.\nபாதுகாப்பு பற்றிய கேள்விகளுக்கு \"உலகின் ஒவ்வொரு முன்னணி சுகாதார நிறுவனமும் GMO களின் பாதுகாப்பிற்கு பின்னால் நிற்கிறது\" போன்ற தவறான அறிக்கைகளுடன் பதிலளிக்கப்படுகின்றன. 300 விஞ்ஞானிகள், மருத்துவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கையெழுத்திட்ட அறிக்கை பற்றி நாங்கள் குறிப்பிடவில்லை.GMO பாதுகாப்பு குறித்து அறிவியல் ஒருமித்த கருத்து இல்லை,”மேலும் அறிக்கையைப் பற்றி நாங்கள் இடுகையிட்ட கேள்விகளுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.\nஅதற்கான எடுத்துக்காட்டுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன கெட்சம் பிஆர் சில GMO பதில்களை ஸ்கிரிப்ட் செய்தது அவை \"சுயாதீன வல்லுநர்களால்\" கையொப்பமிடப்பட்டன.\nநெருக்கடி மேலாண்மை பி.ஆர் விருதுக்கு பட்��ியலிடப்பட்டது\nமேலும் ஆதாரமாக இந்த தளம் ஒரு சுழல் வாகனம்: 2014 இல், GMO பதில்கள் CLIO விளம்பர விருதுக்கு பட்டியலிடப்பட்டது \"மக்கள் தொடர்புகள்: நெருக்கடி மேலாண்மை மற்றும் வெளியீடு மேலாண்மை\" என்ற பிரிவில்.\nGMO பதில்களை உருவாக்கிய PR நிறுவனம் பத்திரிகையாளர்கள் மீதான அதன் செல்வாக்கைப் பற்றி பெருமையாகக் கூறியது. CLIO வலைத்தளத்திற்கு வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், GMO பதில்கள் “GMO களின் நேர்மறையான ஊடகக் கவரேஜை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கியது” என்று கெட்சம் தற்பெருமை காட்டினார். அமெரிக்காவின் அறியும் உரிமை அதன் மீது கவனம் செலுத்திய பின்னர் வீடியோ அகற்றப்பட்டது, ஆனால் நாங்கள் அதை இங்கே சேமித்தார்.\nகெட்சம் வடிவமைத்த மார்க்கெட்டிங் வாகனத்தை நம்பகமான ஆதாரமாக நிருபர்கள் ஏன் நம்புவார்கள் என்பதைப் புரிந்துகொள்வது கடினம். கெட்சம், இது 2016 வரை இருந்தது ரஷ்யாவிற்கான PR நிறுவனம், இல் உட்படுத்தப்பட்டுள்ளது இலாப நோக்கற்றவர்களுக்கு எதிரான உளவு முயற்சிகள் GMO களைப் பற்றி கவலை கொண்டுள்ளது. அவநம்பிக்கையை விரட்டியடிக்கும் ஒரு வரலாறு சரியாக இல்லை.\nGMO பதில்கள் GMO களை விற்கும் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட மற்றும் நிதியளிக்கப்பட்ட ஒரு சந்தைப்படுத்தல் கருவியாகும் என்பதால், இது கேட்பது நியாயமான விளையாட்டு என்று நாங்கள் கருதுகிறோம்: வலைத்தளத்திற்கு நம்பகத்தன்மையை வழங்கும் “சுயாதீன வல்லுநர்கள்” - அவர்களில் பலர் பொது பல்கலைக்கழகங்களுக்கு வேலை செய்கிறார்கள் மற்றும் வரி செலுத்துவோரால் செலுத்தப்படுகிறார்கள் - உண்மையிலேயே சுயாதீனமான மற்றும் பொது நலனுக்காக செயல்படுகிறதா அல்லது அவர்கள் ஒரு சுழல் கதையை பொதுமக்களுக்கு விற்க உதவும் வகையில் நிறுவனங்கள் மற்றும் மக்கள் தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறார்களா\nஇந்த பதில்களைத் தேடி, அமெரிக்காவின் அறியும் உரிமை சமர்ப்பிக்கப்பட்ட தகவல் சுதந்திரச் சட்டம் கோரிக்கைகள் GMOAnswers.com க்கு எழுதும் அல்லது பிற GMO ஊக்குவிப்பு முயற்சிகளில் பணியாற்றிய பொது நிதியளிக்கப்பட்ட பேராசிரியர்களின் கடிதத் தேடலை நாடுகிறது. FOIA இன் தனிப்பட்ட அல்லது கல்வித் தகவல்களை உள்ளடக்கிய குறுகிய கோரிக்கைகள் அல்ல, மாறாக பேராசிரியர்கள், GMO களை விற்கும் வேளாண் நிறுவனங்கள், அவற்றின் வர்த்தக சங்கங்���ள் மற்றும் GMO களை ஊக்குவிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட PR மற்றும் பரப்புரை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளைப் புரிந்துகொள்ள முற்படுகின்றன. எனவே நாங்கள் என்ன சாப்பிடுகிறோம் என்பது பற்றி இருட்டில் இருக்கிறோம்.\nமுடிவுகளை பின்பற்றவும் அமெரிக்காவின் அறியும் உரிமை இங்கே விசாரணை.\nஎங்கள் பார்க்கவும் பூச்சிக்கொல்லி தொழில் பிரச்சார டிராக்கர் இரசாயனத் தொழிலில் மக்கள் தொடர்பு முயற்சிகளில் முக்கிய வீரர்களைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு.\nஅறியும் உரிமை விசாரணைகளை விரிவாக்க நீங்கள் உதவலாம் இன்று வரி விலக்கு நன்கொடை அளிக்கிறது.\nசிந்தனைக்கு உணவு, GMO க்களையும், எங்கள் விசாரணைகள், பூச்சிக்கொல்லிகள் BASF,, பேயர், CLIO, பயோடெக்னாலஜி தகவலுக்கான கவுன்சில், க்ராப்லைஃப் இன்டர்நேஷனல், டோவ், டுபோண்ட், FOIA கோரிக்கைகள், கிளைபோஸேட், GMO பதில்கள், GMO சுழல், Ketchum, மான்சாண்டோ, ஆம்னிகாம், பூச்சிக்கொல்லிகள், ரவுண்டப், Syngenta\nபூச்சிக்கொல்லி தொழில் பிரச்சார வலையமைப்பைக் கண்காணித்தல்\nஅச்சு மின்னஞ்சல் இந்த கீச்சொலி\nவெளியிட்ட நாள் ஜூன் 2, 2020 by ஸ்டேசி மல்கன்\nவிதை மற்றும் பூச்சிக்கொல்லிகளின் உலகளாவிய விநியோகத்தில் 60% க்கும் அதிகமானவற்றை இப்போது நான்கு நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன. பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவு விநியோகத்திற்கு அவர்களின் நடவடிக்கைகளின் பொது மேற்பார்வை முக்கியமானது. ஆயினும் இந்த நிறுவனங்கள் அனைத்தும் - மான்சாண்டோ / பேயர், டவுடூபோன்ட், சின்கெண்டா, பிஏஎஸ்எஃப் - நீண்ட காலமாக உள்ளன தீங்கை மறைக்கும் வரலாறுகள் அவர்களின் தயாரிப்புகள். அவர்களின் பதிவுகள் நம்பிக்கையைத் தூண்டுவதில்லை என்பதால், அவர்கள் தங்கள் தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் மூன்றாம் தரப்பு கூட்டாளர்களை நம்பியுள்ளனர்.\nஇந்த மறைக்கப்பட்ட பிரச்சார நெட்வொர்க்கில் கீழே உள்ள உண்மைத் தாள்கள் வெளிச்சத்தை பிரகாசிக்கின்றன: GMO கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை ஊக்குவிக்கவும் பாதுகாக்கவும் பூச்சிக்கொல்லி நிறுவனங்களுடன் திரைக்குப் பின்னால் பணியாற்றும் முன் குழுக்கள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள்.\nநாங்கள் இங்கு புகாரளிக்கும் தகவல்கள் அமெரிக்காவின் அறியும் உரிமை விசார���ையை அடிப்படையாகக் கொண்டவை, இது 2015 முதல் பல்லாயிரக்கணக்கான பக்க உள் நிறுவன மற்றும் ஒழுங்குமுறை ஆவணங்களைப் பெற்றுள்ளது. எங்கள் விசாரணை பூச்சிக்கொல்லித் துறையின் எதிர் பிரச்சாரத்தை ஊக்குவித்தது, இது எங்கள் வேலையை இழிவுபடுத்த முயன்றது. படி மான்சாண்டோ ஆவணங்கள் 2019 இல் வெளிவந்தன, \"யு.எஸ்.ஆர்.டி.கேயின் விசாரணை முழுத் தொழிலையும் பாதிக்கும்.\"\nதயவுசெய்து இந்த உண்மைத் தாள்களைப் பகிரவும், மற்றும் இங்கே பதிவு செய்க எங்கள் விசாரணைகளிலிருந்து முக்கிய செய்திகளைப் பெற.\nகல்வியாளர்கள் விமர்சனம்: ஒரு மான்சாண்டோ முன் குழுவை உருவாக்குதல்\nAgBioChatter: நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்கள் GMO கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் குறித்த மூலோபாயத்தை வகுத்தனர்\nஅலிசன் வான் ஈனென்னம்: வேளாண் மற்றும் GMO தொழில்களுக்கான வெளிப்புற செய்தித் தொடர்பாளர் மற்றும் பரப்புரையாளர்\nஅறிவியல் மற்றும் சுகாதாரத்திற்கான அமெரிக்க கவுன்சில் ஒரு பெருநிறுவன முன்னணி குழு\nபேயரின் ஷேடி பிஆர் நிறுவனங்கள்: ஃப்ளீஷ்மேன் ஹில்லார்ட் மற்றும் கெட்சம் பி.ஆர்\nஉயிர் உறுதிப்படுத்தப்பட்டது இரசாயன தொழில் பி.ஆர் & பரப்புரை முயற்சிகளுக்கு உதவுகிறது\nஉணவு ஒருமைப்பாட்டு மையம் உணவு மற்றும் வேளாண் தொழில் பி.ஆர் கூட்டாளர்கள்\nஅறிவியலுக்கான கார்னெல் கூட்டணி ஒரு GMO களை மேம்படுத்துவதற்காக கார்னலில் மக்கள் தொடர்பு பிரச்சாரம்\nபயோடெக்னாலஜி தகவல் கவுன்சில், GMO பதில்கள், பயிர் வாழ்க்கை: பூச்சிக்கொல்லி தொழில் PR முயற்சிகள்\nட்ரூ கெர்ஷென்: வேளாண் தொழில் முன் குழு ரிங்லீடர்\nஉணவு பரிணாமம் GMO ஆவணப்படம் ஒரு தவறான பிரச்சார படம் என்று பல கல்வியாளர்கள் கூறுகின்றனர்\nஜெஃப்ரி கபாட்: புகையிலை மற்றும் இரசாயன தொழில் குழுக்களுடன் உறவு\nகிளைபோசேட் ஸ்பின் காசோலை: மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் களைக்கொல்லியைப் பற்றிய கூற்றுக்களைக் கண்காணித்தல்\nGMO பதில்கள் ஒரு GMO கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்கான நெருக்கடி மேலாண்மை PR கருவி\nஹாங்க் காம்ப்பெல்ஸ் மான்சாண்டோ-அன்பான அறிவியல் வலைப்பதிவுகளின் பிரமை\nஹென்றி I. மில்லர் மான்சாண்டோ பேய் எழுதும் ஊழலுக்காக ஃபோர்ப்ஸால் கைவிடப்பட்டது\nசுதந்திர மகளிர் மன்றம்: கோச் நிதியளித்த குழு பூச்சிக்கொல்லி, எண்ணெய், புகையிலை தொழில்களை பாதுகா���்கிறது\nசர்வதேச உணவு தகவல் கவுன்சில் (IFIC): பெரிய உணவு எப்படி மோசமான செய்திகளை சுழற்றுகிறது\nசர்வதேச வாழ்க்கை அறிவியல் நிறுவனம் (ILSI) ஒரு உணவு தொழில் லாபி குழு, ஆவணங்கள் காட்டுகின்றன\nஜே பைர்ன்: மான்சாண்டோ பிஆர் இயந்திரத்தின் பின்னால் இருக்கும் மனிதரை சந்திக்கவும்\nஜான் என்டைன், மரபணு எழுத்தறிவு திட்டம்: மான்சாண்டோ, பேயர் மற்றும் ரசாயனத் தொழிலுக்கான முக்கிய தூதர்கள்\nகீத் க்ளூர்: ஒரு அறிவியல் பத்திரிகையாளர் திரைக்குப் பின்னால் தொழில் கூட்டாளிகளுடன் எவ்வாறு பணியாற்றினார்\nகெவின் ஃபோல்டாவின் தவறான மற்றும் ஏமாற்றும் கூற்றுக்கள்\nஅறிவியலுக்கான கார்னெல் கூட்டணியின் மார்க் லினாஸ் வேளாண் தொழில்துறையின் வணிக நிகழ்ச்சி நிரலுக்கான ஏமாற்றும் மற்றும் தவறான விளம்பரங்கள்\nமான்சாண்டோ இந்த \"தொழில் பங்காளிகள்\" என்று பெயரிட்டார் அதனுள் கிளைபோசேட் புற்றுநோய் தீர்ப்பை எதிர்கொள்ள பிஆர் திட்டம் (2015)\nநினா பெடரோஃப் மான்சாண்டோவை ஆதரிக்க அமெரிக்க அறிவியலின் அதிகாரத்தை அணிதிரட்டியது\nபமீலா ரொனால்ட்ஸ் இரசாயன தொழில் முன் குழுக்களுடன் உறவுகள்\nபீட்டர் பிலிப்ஸ் மற்றும் அவரது சஸ்காட்செவன் பல்கலைக்கழகத்தில் ரகசிய “தெரிந்து கொள்ளும் உரிமை” சிம்போசியம்\nSciBabe உங்கள் பூச்சிக்கொல்லிகளை சாப்பிடுங்கள் என்று கூறுகிறார், ஆனால் அவளுக்கு யார் பணம் கொடுக்கிறார்கள்\nஅறிவியல் ஊடக மையம் அறிவியலின் பெருநிறுவன பார்வைகளை ஊக்குவிக்கிறது\nஅறிவியல் / STATS பற்றிய உணர்வு தொழிலுக்கு சுழல் அறிவியல்\nஸ்டூவர்ட் ஸ்மித்தின் வேளாண் தொழில் உறவுகள் மற்றும் நிதி\nதாமார் ஹாஸ்பெல் வாஷிங்டன் போஸ்டின் வாசகர்களை அவரது உணவு நெடுவரிசைகளில் தவறாக வழிநடத்துகிறது\nவால் கிடிங்க்ஸ்: முன்னாள் BIO VP என்பது விவசாயத் தொழிலுக்கு ஒரு சிறந்த செயல்பாட்டாளர்\nமுக்கிய முன் குழுக்கள், வர்த்தக குழுக்கள் மற்றும் பிஆர் எழுத்தாளர்கள் பற்றிய கூடுதல் உண்மைத் தாள்கள்\nபயோ: பயோடெக் தொழில் வர்த்தக குழு\nசர்வதேச வாழ்க்கை அறிவியல் நிறுவனம்\nகவின் சேனாபதி / எம்.ஏ.எம்\nஅமெரிக்க விவசாயிகள் மற்றும் பண்ணையார் கூட்டணி\nஅமெரிக்காவின் அறியும் உரிமையிலிருந்து கூடுதல் ஆதாரங்கள்\nஅமெரிக்காவின் அறியும் உரிமையால் இணைந்து எழுதப்பட்ட கல்வி ஆய்வுகள்\nமான்சாண்டோ பேப்பர்ஸ��: ரவுண்டப் / கிளைபோசேட் ஆவண காப்பகம்\nரவுண்டப் மற்றும் டிகாம்பா சோதனை டிராக்கர் வலைப்பதிவு தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டது\nகிளைபோசேட் உண்மைத் தாள்: மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லியைப் பற்றிய சுகாதார கவலைகள்\nஉலகளாவிய செய்தி ஒளிபரப்பு கண்டுபிடிப்புகள் அறிய அமெரிக்க உரிமை\nஎங்கள் வேலையை நீங்கள் விரும்பினால், தயவுசெய்து இங்கே நன்கொடை யு.எஸ்.ஆர்.டி.கே விசாரணைகளில் வெப்பத்தை அதிகரிக்க எங்களுக்கு உதவ.\nசிந்தனைக்கு உணவு, GMO க்களையும், எங்கள் விசாரணைகள், பூச்சிக்கொல்லிகள் கல்வியாளர்கள் விமர்சனம், அலிசன் வான் ஈனென்னாம், அறிவியல் மற்றும் சுகாதாரத்திற்கான அமெரிக்க கவுன்சில், பேயர் ஏஜி, உயிர் உறுதிப்படுத்தப்பட்டது, உணவு ஒருமைப்பாட்டு மையம், அறிவியலுக்கான கார்னெல் கூட்டணி, ட்ரூ கெர்ஷென், ஃப்ளீஷ்மேன்ஹில்லார்ட், மரபணு எழுத்தறிவு திட்டம், ஜெஃப்ரி கபாட், GMO பதில்கள், ஹாங்க் காம்ப்பெல், ஹென்றி மில்லர், IFIC, சுதந்திர மகளிர் மன்றம், சர்வதேச நாணய நிதியம், ஜான் என்டைன், கெட்சம் பி.ஆர், கெவின் ஃபோல்டா, மார்க் லினாஸ், மான்சாண்டோ, அறிவியல் பேப், அறிவியலைப் பற்றிய உணர்வு, புள்ளிவிவரத்தையும், தாமார் ஹாஸ்பெல், வால் கிடிங்க்ஸ்\nஅமெரிக்காவின் அறியும் உரிமைக்கு எதிரான மான்சாண்டோவின் பிரச்சாரம்: ஆவணங்களைப் படியுங்கள்\nஅச்சு மின்னஞ்சல் இந்த கீச்சொலி\nவெளியிட்ட நாள் செப்டம்பர் 8, 2019 by ஸ்டேசி மல்கன்\nஉலகின் மிகப்பெரிய பூச்சிக்கொல்லி மற்றும் பயோடெக் நிறுவனங்கள் நீங்கள் பார்க்க விரும்பாத ஆவணங்களைத் தோண்டி எடுக்க எங்களுக்கு உதவுங்கள் வரி விலக்கு நன்கொடை.\nஆகஸ்ட் 2019 இல் வெளியிடப்பட்ட உள் ஆவணங்கள், மான்சாண்டோவில் உள்ள மக்கள் தொடர்பு இயந்திரங்களைப் பற்றிய ஒரு அரிய தோற்றத்தை அளிக்கிறது, மேலும் நிறுவனம் எவ்வாறு அதைக் கொண்டிருக்க முயற்சித்தது அமெரிக்காவின் அறியும் உரிமை கல்வியாளர்கள் மற்றும் உயர் பல்கலைக்கழகங்களுடனான அதன் உறவுகளில். யு.எஸ்.ஆர்.டி.கே., ஒரு புலனாய்வு ஆய்வுக் குழு, வரி செலுத்துவோர் நிதியளிக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் கல்வியாளர்களுக்கும் 2015 முதல் ஏராளமான பொது பதிவுக் கோரிக்கைகளை விடுத்துள்ளது, இது இரகசிய தொழில் ஒத்துழைப்புகள் பற்றிய வெளிப்பாடுகளுக்கு வழிவகுக்கிறது.\nமா��்சாண்டோ ஆவணங்கள் இங்கே வெளியிடப்பட்டுள்ளன மேலும் நீங்கள் இதைப் பற்றி மேலும் படிக்கலாம் யு.எஸ்.ஆர்.டி.கே விசாரணைகளின் கண்டுபிடிப்புகள் இங்கே.\nமொன்சாண்டோ கவலைப்படுவதாக ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன, \"யு.எஸ்.ஆர்.டி.கேயின் திட்டம் முழுத் தொழிலையும் பாதிக்கும்\" மற்றும் \"மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் திறன்\" கொண்டது. எனவே அவர்கள் 11 மான்சாண்டோ ஊழியர்களை, இரண்டு பி.ஆர் நிறுவனங்களை, GMO பதில்கள் சிறிய இலாப நோக்கற்ற நிறுவனங்களை இழிவுபடுத்தும் திட்டங்களில் உலகின் சிறந்த பூச்சிக்கொல்லி நிறுவனத்தை உள்ளடக்கியது.\nகேரி கில்லாம் மற்றும் அவரின் அறிக்கையை எதிர்ப்பதற்கு மான்சாண்டோ ஒரு மூலோபாயத்தையும் பின்பற்றினார் விசாரணை புத்தகம் நிறுவனத்தின் களைக்கொல்லி வணிகம் பற்றி. கில்லாம் யு.எஸ்.ஆர்.டி.கே.யில் ஆராய்ச்சி இயக்குநராக உள்ளார். மான்சாண்டோ ஒரு இருந்தது 'கேரி கில்லம் புக்' விரிதாள், 20 க்கும் மேற்பட்ட செயல்களை எதிர்ப்பதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது அவரது புத்தகம் அதன் வெளியீட்டிற்கு முன். நிறுவனம் பாடகர் நீல் யங்கை கூட விசாரித்தது. கவரேஜ் காண்க:\nவெளிப்படுத்தப்பட்டது: மான்சாண்டோவின் 'உளவுத்துறை' பத்திரிகையாளர்கள் மற்றும் ஆர்வலர்களை எவ்வாறு குறிவைத்தது, சாம் லெவின், தி கார்டியன் (8.8.19)\nஆவணங்கள் மான்சாண்டோ கண்காணிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் இசைக்கலைஞர் நீல் யங் ஆகியோரை வெளிப்படுத்துகின்றன, இப்போது ஜனநாயகம்\nநான் ஒரு பத்திரிகையாளர். எனது நற்பெயரை அழிக்க மான்சாண்டோ ஒரு படிப்படியான மூலோபாயத்தை உருவாக்கினார், கேரி கில்லம், தி கார்டியன் (8.9.19)\nயு.எஸ்.ஆர்.டி.கேவை இழிவுபடுத்துவதற்கான மான்சாண்டோவின் திட்டம்: உள் ஆவணங்கள், முக்கிய கருப்பொருள்கள்\nயு.எஸ்.ஆர்.டி.கே இணை இயக்குனர் கேரி ரஸ்கின் FOIA விசாரணையைப் பற்றி மான்சாண்டோ மிகுந்த கவலையில் இருந்தார், மேலும் அதை எதிர்ப்பதற்கான ஒரு விரிவான திட்டத்தைக் கொண்டிருந்தார்.\nஒழுங்குமுறை மற்றும் கொள்கை செயல்முறை, கல்வியாளர்கள் மற்றும் அவர்களின் பல்கலைக்கழகங்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் தொழில்துறை மக்கள் தொடர்பு இலக்குகளுக்கு ஆதரவாக கல்வியாளர்களுடன் ஒத்துழைப்பு ஆகியவற்றில் FOIA க்கள் அதன் செல்வாக்கைக் கண்டுபிடிக்கும் என்று மான���சாண்டோ கவலை கொண்டிருந்தார். மான்சாண்டோ அதன் நற்பெயர் மற்றும் \"செயல்படுவதற்கான சுதந்திரம்\" ஆகியவற்றைப் பாதுகாக்க விரும்பியதுடன், விசாரணையை \"விஞ்ஞான ஒருமைப்பாடு மற்றும் கல்வி சுதந்திரம் மீதான தாக்குதல்\" என்று \"நிலைநிறுத்த\" விரும்பியது.\n\"யு.எஸ்.ஆர்.டி.கேயின் திட்டம் முழுத் தொழிலையும் பாதிக்கும், மேலும் நாங்கள் திட்டமிடல் செயல்முறை முழுவதும் BIO மற்றும் CBI / GMOA உடன் நெருக்கமாக ஒருங்கிணைக்க வேண்டும் மற்றும் எந்தவொரு இறுதி பதில்களிலும்,\" மொன்சாண்டோவின் கூற்றுப்படிFOIA தகவல்தொடர்பு திட்டத்தை அறிய அமெரிக்க உரிமை”ஜூலை 25, 2019 தேதியிட்டது. பயோ என்பது பயோடெக் தொழில் வர்த்தக சங்கம் மற்றும் பயோடெக்னாலஜி தகவல் கவுன்சில் / GMO பதில்கள் கெட்சம் பி.ஆர் நிறுவனத்தால் நடத்தப்படும் ஜி.எம்.ஓக்களை ஊக்குவிப்பதற்கான ஒரு சந்தைப்படுத்தல் திட்டமாகும், இது மிகப்பெரிய விவசாய நிறுவனங்களான பி.ஏ.எஸ்.எஃப், பேயர் (இப்போது மான்சாண்டோவை சொந்தமாகக் கொண்டுள்ளது), கோர்டேவா (டவுடூபாண்டின் ஒரு பிரிவு) மற்றும் சின்கெண்டா ஆகியவற்றால் நிதியளிக்கப்படுகிறது.\nGMO களைப் பற்றிய கேள்விகளுக்கு \"சுயாதீன நிபுணர்களின்\" குரல்களுடன் பதிலளிப்பதற்கான ஒரு வெளிப்படைத்தன்மை முயற்சியாக நிறுவனங்கள் GMO பதில்களைத் தேர்ந்தெடுத்துள்ளன, இருப்பினும் இங்கே விவரிக்கப்பட்டுள்ள ஆவணங்கள், a முன்னர் வெளியிடப்பட்ட மான்சாண்டோ பிஆர் திட்டம், நிறுவனத்தின் செய்தியை அனுப்புவதற்கு ஒரு வாகனமாக மான்சாண்டோ GMO பதில்களை நம்பியுள்ளது என்று பரிந்துரைக்கவும்.\nபக்கம் 2 இலிருந்து, “மான்சாண்டோ கம்பெனி ரகசியமானது… FOIA தகவல்தொடர்பு திட்டத்தை அறிய அமெரிக்க உரிமை\"\nஆவணத்தில் (பக்கம் 23) ஒரு GMO பதில்கள் தகவல்தொடர்பு திட்டத்தின் படி, “இந்த பிரச்சினை தொடர்பான எந்தவொரு சூழ்நிலையும் தகவல் எவ்வளவு தீங்கற்றதாகத் தோன்றினாலும், மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும்.\n“* மோசமான சூழ்நிலை *”: “தொழில்துறையின் புகைபிடிக்கும் துப்பாக்கி என்னவாக இருக்கும் என்பதை மிகச்சிறந்த மின்னஞ்சல் விளக்குகிறது (எ.கா. மின்னஞ்சல் நிபுணர் / நிறுவனம் தவறான ஆராய்ச்சியை மூடிமறைப்பதைக் காட்டுகிறது அல்லது GMO களைக் காண்பிப்பது ஆபத்தானது / தீங்கு விளைவிக்கும் என்பதைக் காட்டுகிறது)” (பக்கம் 26)\nஇந்த திட்டம் GMO ���தில்கள் வழிநடத்தல் குழுவுடன் \"அவசர அழைப்புகளை\" தூண்டுவதற்கு அழைப்பு விடுத்தது. (பக்கம் 23)\nசில சந்தர்ப்பங்களில், யு.எஸ்.ஆர்.டி.கே மாநில எஃப்.ஓ.ஐ மூலம் ஆவணங்களை கோரியிருந்தாலும், அமெரிக்காவின் அறியும் உரிமைக்கு முன் ஆவணங்களை அணுகுவதை மான்சாண்டோ ஊழியர்கள் எதிர்பார்க்கிறார்கள். யு.சி. டேவிஸ் கோரிக்கைகளுக்கு: “ஆவணங்களின் முன் வெளியீட்டு பார்வை எங்களிடம் இருக்கும்”. (பக்கம் 3)\n11 துறைகளைச் சேர்ந்த 5 மான்சாண்டோ ஊழியர்கள்; வர்த்தக குழுவான BIO இன் இரண்டு பணியாளர்கள் மற்றும் GMO பதில்கள் / கெட்சம் ஆகியவற்றின் பணியாளர் திட்டத்தில் \"முக்கிய தொடர்புகள்\" என்று பட்டியலிடப்பட்டனர் (பக்கம் 4). ஃப்ளீஷ்மேன் ஹில்லார்ட்டைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள் இந்த திட்டத்தை ஒருங்கிணைப்பதில் ஈடுபட்டனர் (பார்க்க நிகழ்ச்சி நிரல் மின்னஞ்சல்).\nகேரி கில்லமின் புத்தகத்தைப் பற்றியும் மான்சாண்டோ அக்கறை கொண்டிருந்தார், அதை இழிவுபடுத்த முயன்றார்.\nபுதிதாக வெளியிடப்பட்ட பல ஆவணங்கள், கேரி கில்லமின் அறிக்கையை எதிர்ப்பதற்கான மான்சாண்டோவின் முயற்சிகள் மற்றும் நிறுவனத்தின் களைக்கொல்லி வியாபாரத்தை விசாரிக்கும் அவரது புத்தகம்: “வைட்வாஷ்: ஒரு களைக் கொலையாளி, புற்றுநோய் மற்றும் விஞ்ஞானத்தின் ஊழல் பற்றிய கதை”(தீவு பதிப்பகம், 2017). கில்லாம் ராய்ட்டர்ஸின் முன்னாள் நிருபரும், அமெரிக்க உரிமை அறியும் தற்போதைய ஆராய்ச்சி இயக்குநருமாவார்.\nஆவணங்களில் மான்சாண்டோவும் அடங்கும் 20 பக்க “சிக்கல்கள் மேலாண்மை / தொடர்பு உத்தி” கில்லமின் புத்தகத்திற்காக, எட்டு மான்சாண்டோ பணியாளர்கள் அக்டோபர் 2017 கில்லமின் புத்தகத்தை வெளியிடுவதற்கு தயாராக உள்ளனர். மூலோபாயம் என்னவென்றால், \"இந்த கோடை / இலையுதிர்காலத்தில் விவசாயத்தைப் பற்றிய\" உண்மைகளை \"சுட்டிக்காட்டுவதன் மூலம் இந்த புத்தகத்தின் செய்தி ஊடகம் மற்றும் விளம்பரத்தை குறைப்பது ...\nAn எக்செல் விரிதாள் “திட்டத் தளிர்: கேரி கில்லாம் புத்தகம்” “மான்சாண்டோ கிளைபோசேட் கேரி கில்லாம்” தேடலுடன் கூகிளில் தோன்றுவதற்கான கட்டணத்திற்கான வேலைவாய்ப்பு உள்ளிட்ட திட்டங்களுடன் 20 செயல் உருப்படிகளை விவரிக்கிறது, எதிர்மறை புத்தக மதிப்புரைகளை உருவாக்குகிறது, மேலும் “ஒழுங்குமுறை அதிகாரிகளை ஈடுபடுத்த” மற்றும் ��அறிவியல் சார்பு மூன்றாம் தரப்பினரை” உட்பட அறிவியலைப் பற்றிய உணர்வு, அறிவியல் ஊடக மையம், உலகளாவிய உழவர் வலையமைப்பு மற்றும் \"பொது சுகாதார ஆராய்ச்சியில் துல்லியத்திற்கான பிரச்சாரம்\", அமெரிக்க வேதியியல் கவுன்சிலின் ஒரு திட்டம்.\nஆவணங்கள் மான்சாண்டோ கார்ப்பரேட் நிச்சயதார்த்த இணைவு மையத்தின் இருப்பை வெளிப்படுத்துகின்றன.\nமான்சாண்டோ \"யு.எஸ்.ஆர்.டி.கே டிஜிட்டல் பண்புகள், யு.எஸ்.ஆர்.டி.கே / எஃப்.ஓ.ஏ.ஏ தொடர்பான அளவு மற்றும் உணர்வு மற்றும் பார்வையாளர்களின் ஈடுபாட்டைக் கண்காணிக்க ஃப்யூஷன் மையத்துடன் இணைந்து பணியாற்ற திட்டமிட்டார்.\" (பக்கம் 9) கார்ப்பரேட் இணைவு மையங்களைப் பற்றி மேலும் அறிய, காண்க:\n\"வெளிப்படுத்தப்பட்டது: மான்சாண்டோவின் 'உளவுத்துறை' பத்திரிகையாளர்கள் மற்றும் ஆர்வலர்களை எவ்வாறு குறிவைத்தது,”சாம் லெவின், தி கார்டியன் (8.8.2019)\n\"சைபர் கிரைமை எதிர்த்துப் போராட இராணுவ பாணி தந்திரங்களை வங்கிகள் ஏற்றுக்கொள்கின்றன,”ஸ்டேசி கோவ்லி, நியூயார்க் டைம்ஸ் (5.20.2018)\nயு.எஸ்.ஆர்.டி.கேவை எதிர்த்து மூன்றாம் தரப்பினருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து மான்சாண்டோ அடிக்கடி குறிப்பிடுகிறார்.\nவழங்கக்கூடியவை a \"விரிவான யு.எஸ்.ஆர்.டி.கே எஃப்ஒஐஏ தயாரிப்பு மற்றும் எதிர்வினை திட்டம்\" மே 15, 2016 தேதியிட்ட “மூன்றாம் தரப்பு உள்ளடக்க உருவாக்கம் (ஃபோர்ப்ஸ் பதவி) திட்டங்களை உள்ளடக்கியது; ஒரு திட்டம் பற்றி விவாதிக்க நிகழ்ச்சி நிரல் “GMOA [GMO பதில்கள்] வழியாக சுயாதீன நிபுணர்களுக்கான செயல்திறன்மிக்க பயிற்சி” மற்றும் “GMOA ஆல் விநியோகிக்கப்படும் MON ஆல் ஒழுங்கமைக்கப்பட வேண்டிய ஒரு விளக்கப்படம் மற்றும் வலைப்பதிவு / op eds உள்ளிட்ட“ ஒவ்வாமை பொருட்கள் ”ஆகியவற்றைக் குறிக்கிறது.\n2019 திட்டத்தில் “தொழில் சீரமைப்பு” க்கான செயல் உருப்படிகள் “ஆன்லைன் பொருத்துதலை” கோருவதை உள்ளடக்கியது உணவு ஒருமைப்பாட்டு மையம், சர்வதேச உணவு தகவல் கவுன்சில், பயிர் வாழ்க்கை அமெரிக்கா, பயிர் வாழ்க்கை சர்வதேச, கெட்சம் பி.ஆர் மற்றும் அமெரிக்க விவசாயிகள் மற்றும் பண்ணையார் கூட்டணி (பக்கம் 6).\nமரபணு எழுத்தறிவு திட்ட நிர்வாக இயக்குனர் ஜான் என்டைன் (“முதல் நபரின் கட்டுரைகளை எவ்வாறு பெருக்குவது என்பதைத் தீர்மானித்தல்”) (பக்கம் 6)\n30 ஆண்டுகால முன்னாள் மான்சாண்டோ ஊழியரும் இப்போது பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துணை இயக்குநருமான ராப் ஹார்ச் (“ஹார்ஷை ஈடுபட ராப் [ஃபிரேலி] கேட்டுக் கொள்ளுங்கள்”) (பக்கம் 6)\nமான்சாண்டோவின் முன்னாள் தகவல் தொடர்பு இயக்குனர் ஜே பைர்ன் (பக்கங்கள் 5 மற்றும் 6)\nஹென்றி I. மில்லர் (“பிபிபிக்களைப் பாதுகாப்பதற்காக” “ஹென்றி மில்லர், மற்றவர்களிடமிருந்து சாத்தியமான குறிச்சொல்”) (29 ஆம் ஆண்டின் 2016 ஆம் தேதி திட்டம்) ஹென்றி மில்லருக்கான மான்சாண்டோவின் பேய் எழுதுதல் 2017 இல் நியூயார்க் டைம்ஸால் அம்பலப்படுத்தப்பட்டது: “மான்சாண்டோ மின்னஞ்சல்கள் ரவுண்டப் களைக் கொலையாளி குறித்த ஆராய்ச்சியை பாதிக்கும் சிக்கலை எழுப்புகின்றன, ”டேனி ஹக்கீம் எழுதியது.\nபுதிதாக வெளியிடப்பட்ட ஆவணங்களின் பட்டியல்\nபொது பதிவு விசாரணையை அறிய அமெரிக்க உரிமையை எதிர்ப்பதற்கான மான்சாண்டோவின் பிரச்சாரம்\nமான்சாண்டோ அமெரிக்காவின் அறியும் உரிமை FOIA தகவல்தொடர்பு திட்டம் 2019\nஜூலை 25, 2019: FOIA விசாரணையை எதிர்கொள்ள மான்சாண்டோவின் 31 பக்க மூலோபாய திட்டம். “யு.எஸ்.ஆர்.டி.கேயின் திட்டம் முழுத் தொழிலையும் பாதிக்கும்…. இந்த பிரச்சினை தொடர்பான எந்தவொரு சூழ்நிலையும் மிகவும் தீங்கு விளைவிக்கும் சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது… ”\nமான்சாண்டோ யு.எஸ்.ஆர்.டி.கே எஃப்ஒஐஏ சந்திப்பு நிகழ்ச்சி நிரல்\nமே 15, 2016: யு.எஸ்.ஆர்.டி.கே.\nமான்சாண்டோ விரிவான யு.எஸ்.ஆர்.டி.கே எஃப்ஒஐஏ தயாரிப்பு மற்றும் எதிர்வினை திட்டம் 2016\nமே 15, 2016: FOIA களைக் கையாள்வதற்கான மான்சாண்டோ மூலோபாயத்தின் முந்தைய வரைவு (35 பக்கங்கள்).\nFOIA கட்டுரைக்கு மான்சாண்டோ பதில்\nபிப்ரவரி 1, 2016: மான்சாண்டோ பொதுத்துறை விஞ்ஞானிகளுடன் எவ்வாறு செயல்படுகிறது மற்றும் / அல்லது பொதுத்துறை திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கிறது என்பதற்கான “10,000 அடி பார்வையை” வழங்குவதற்கான தகவல்தொடர்பு திட்டத்தை மான்சாண்டோ ஊழியர்கள் வடிவமைத்தனர் - ஆனால் அவர்கள் எந்த பல்கலைக்கழகங்களுக்கு நிதியளிக்கின்றனர் அல்லது எவ்வளவு நிதி வழங்குகிறார்கள் என்பது பற்றிய விவரங்கள் அல்ல. கேரி கில்லாம் என்ற கட்டுரைக்கு இந்த திட்டம் பதிலளித்தது FOIA ஆல் பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் USRTK க்காக எழுதப்பட்டது, இல்லினாய்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் புரூஸ் சேஸிக்கு வெளியிடப்படாத மொன்சாண்டோ நிதி குறித்து அறிக்கை.\nதுரதிர்ஷ்டவசமான மொழி AgBioChatter Biofortified சிறுவர்கள்\nசெப்டம்பர் 2015: கல்வியாளர்களுடன் தொடர்புகொள்வதற்கு ஒரு தொழில் பிரதிநிதி பயன்படுத்தும் “துரதிர்ஷ்டவசமான” மொழி பற்றிய விவாதம் AgBioChatter, கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளின் பட்டியல் சேவை, தனிப்பட்ட அல்லது ரகசியமாக இருந்தது. இன் கார்ல் ஹரோ வான் மொகல் GMO விளம்பரக் குழு பயோஃபோர்டிஃபைட் AgBioChatter உறுப்பினர்களை எடுக்க அறிவுறுத்தினார் \"ரஸ்கின் சுத்திகரிப்பு\" FOIA வழியாக சேதப்படுத்தும் வெளிப்பாடுகளைத் தடுக்க அவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல்கள்.\nப்ரூஸ் சேஸி அக்பியோகேட்டருடன் பகிர்ந்து கொண்டார், மதர் ஜோன்ஸ் (“கோரப்பட்ட தகவல்களை வழங்காமல் பதிலளிக்க திட்டமிட்டுள்ளேன்”) மற்றும் கேரி கில்லமுடன் அவர் செய்த கடிதப் பதிவுகள் அவரது தொழில் உறவுகள் குறித்து ராய்ட்டர்ஸுக்கான கேள்விகளுக்கு பதிலளித்தன.\nகேரி கில்லமின் புத்தகத்தை இழிவுபடுத்த மொன்சாண்டோவின் திட்டங்கள்\n\"மான்சாண்டோ நிறுவனத்தின் ரகசிய சிக்கல்கள் மேலாண்மை / தொடர்பு உத்தி\" கேரி கில்லமின் புத்தகத்திற்காக (அக்டோபர் 2017)\n“ப்ராஜெக்ட் ஸ்ப்ரூஸ்: கேரி கில்லாம் புக்” எக்செல் விரிதாள் 20 செயல் உருப்படிகளுடன் (செப்டம்பர் 29, 11)\nமான்சாண்டோ மற்றும் எஃப்டிஐ கன்சல்டிங் ஊழியர்கள் கில்லாம் செயல் திட்டம் குறித்து விவாதிக்கின்றனர் (செப்டம்பர் 29, 11)\nகில்லாம் புத்தகத்திற்கான மான்சாண்டோ வீடியோ தயாரிப்பு திட்டங்கள்\nராய்ட்டர்ஸ் எடிட்டர்களை மான்சாண்டோ பின்னுக்குத் தள்ளுகிறார்\nஅக்டோபர் 1, 2015: மான்சாண்டோவின் சாம் மர்பியின் மின்னஞ்சல்: “எங்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நாங்கள் தொடர்ந்து தனது ஆசிரியர்களிடம் பின்னுக்குத் தள்ளுகிறோம். அவள் மீண்டும் நியமிக்கப்பட்ட நாளுக்காக நாங்கள் அனைவரும் நம்புகிறோம். \"\nரவுண்டப் 2014 க்கான நற்பெயர் மேலாண்மை\nபிப்ரவரி 2014: “எல் அண்ட் ஜி நற்பெயர் மேலாண்மை அமர்வுகளின் சுருக்கம், லியோன் பிப்ரவரி 2014” பவர் பாயிண்ட், “நாங்கள் அறியப்பட விரும்புகிறோம் / நாங்கள் இணைக்கப்படுவதைத் தவிர்க்க விரும்புகிறோம்” மற்றும் கிளைபோசேட் பாதுகாப்பு குறித்த வாதத்தை வெல்ல என்ன தேவை என்பதை விவரிக்கும் ஸ்லைடுகளுடன் . \"கேள���வி ... நாங்கள் (புகையிலை போன்றவை) சரிவை நிர்வகித்து தாமதப்படுத்துகிறோமா\nரவுண்டப் நற்பெயர் மேலாண்மை ஸ்லைடு 2014:\nஅமெரிக்காவின் அறியும் உரிமை விசாரணைகளின் பின்னணி\nஅமெரிக்காவின் அறியும் உரிமை என்பது உணவுத் துறையில் கவனம் செலுத்திய ஒரு இலாப நோக்கற்ற புலனாய்வு ஆராய்ச்சி குழு ஆகும். 2015 முதல், தகவல் சுதந்திரச் சட்டம் (FOIA), அமெரிக்க மாநில மற்றும் சர்வதேச பொது பதிவுகளின் கோரிக்கைகள் மற்றும் விசில்ப்ளோவர்கள் மூலம் நூறாயிரக்கணக்கான பக்க கார்ப்பரேட் மற்றும் ஒழுங்குமுறை ஆவணங்களை நாங்கள் பெற்றுள்ளோம். இந்த ஆவணங்கள் உணவு மற்றும் வேளாண் நிறுவனங்கள் திரைக்குப் பின்னால் பொதுவில் நிதியளிக்கப்பட்ட கல்வியாளர்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள், முன் குழுக்கள், ஒழுங்குமுறை முகவர் மற்றும் பிற மூன்றாம் தரப்பு கூட்டாளிகளுடன் தங்கள் தயாரிப்புகளையும் விளம்பரப்படுத்துதலுக்கான லாபியையும் மேம்படுத்துகின்றன.\nயு.எஸ்.ஆர்.டி.கே இணை இயக்குனர் கேரி ரஸ்கின் வேளாண் தொழில்துறையின் விசாரணையின் ஆவணங்களின் அடிப்படையில் செய்தி ஒளிபரப்பு:\nநியூயார்க் டைம்ஸ்: ஜி.எம்.ஓ லாபிங் போரில் உணவுத் தொழில் பட்டியலிடப்பட்ட கல்வியாளர்கள், எரிக் லிப்டன் எழுதிய மின்னஞ்சல்கள் காட்சி\nபாஸ்டன் க்ளோப்: ஹார்வர்ட் பேராசிரியர் லாரா கிராண்ட்ஸ் எழுதிய இணைப்பை வெளிப்படுத்தத் தவறிவிட்டார்\nபாதுகாவலர்: ஆர்தர் நெஸ்லென் எழுதிய கிளைபோசேட் புற்றுநோய் ஆபத்து தொடர்பான வட்டி வரிசையில் ஐ.நா / டபிள்யூ.எச்.ஓ குழு\nசிபிசி: சஸ்காட்செவன் பல்கலைக்கழகம் பேராசிரியர் அண்டர் ஃபயர் ஃபார் மான்சாண்டோ டைஸ், ஜேசன் வாரிக் எழுதியது\nசிபிசி: யு ஆஃப் எஸ் பேராசிரியரின் மான்சாண்டோ உறவுகளை பாதுகாக்கிறது, ஆனால் ஜேசன் வாரிக் எழுதிய சில ஆசிரியர்கள் இதை ஏற்கவில்லை\nதாய் ஜோன்ஸ்: டாம் பில்போட் எழுதிய GMO PR போரை எதிர்த்துப் போராடுவதற்கு பேராசிரியர்கள் மீது மான்சாண்டோ சாய்ந்திருப்பதை இந்த மின்னஞ்சல்கள் காட்டுகின்றன\nஉலகளாவிய செய்திகள்: அலிசன் வுச்னிச் எழுதிய GMO லாபியின் கனடிய டீனேஜர் இலக்கை ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன\nலே மோன்ட்: லா டிஸ்கிரேட் செல்வாக்கு டி மான்சாண்டோ, ஸ்டீபன் ஃபூகார்ட் எழுதியது.\nமுற்போக்கு: GMO களுக்கான ஃப்ளாக்கிங்: பயோடெக் தொழில் நேர்மறையான ஊடகத்தை எவ்வாறு வளர்க்கிறது - மற்றும் விமர்சனத்தை ஊக்கப்படுத்துகிறது, பால் தாக்கர் எழுதியது\nபத்திரிகை அறக்கட்டளையின் சுதந்திரம்: காமிலி பாசெட் அவர்களைப் பற்றிய பொது பதிவுகளை வெளியிடுவதை நிறுவனங்கள் எவ்வாறு அடக்குகின்றன\nWBEZ: ஒரு இல்லினாய்ஸ் பேராசிரியர் GMO நிதியுதவியை ஏன் வெளியிடவில்லை \nசாஸ்கடூன் ஸ்டார் பீனிக்ஸ்: ஜேசன் வாரிக் எழுதிய எஸ் பேராசிரியரின் மான்சாண்டோ இணைப்பின் குழு கேள்விகள் யு\nஅமெரிக்காவின் அறியும் உரிமை ஆவணங்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, எங்கள் பார்க்கவும் விசாரணைகள் பக்கம், எடுத்துக்காட்டுகள் உலகளாவிய செய்தி ஒளிபரப்பு மற்றும் கல்வித் தாள்கள் ஆவணங்களின் அடிப்படையில். பல ஆவணங்கள் இலவசமாக, தேடக்கூடியவை யு.சி.எஸ்.எஃப் தொழில் ஆவணங்கள் நூலகம்.\nஎங்கள் விசாரணைகளை விரிவுபடுத்தவும், எங்கள் உணவு முறைமை குறித்த இந்த முக்கியமான தகவலை உங்களிடம் கொண்டு வரவும் யு.எஸ்.ஆர்.டி.கே.க்கு நன்கொடை அளிக்கவும். USRTK.org/donate\nசிந்தனைக்கு உணவு, எங்கள் விசாரணைகள், பூச்சிக்கொல்லிகள் கேரி கில்லாம், எப்ஒஐஎ, கேரி ரஸ்கின், GMO பதில்கள், தொழில் / கல்வி கூட்டு, மான்சாண்டோ, நீல் யங், ரவுண்டப், அமெரிக்காவின் அறியும் உரிமை, யு.எஸ்.ஆர்.டி.கே.\nநினா ஃபெடோராஃப்: மான்சாண்டோவை ஆதரிக்க அமெரிக்க அறிவியலின் அதிகாரத்தை அணிதிரட்டுதல்\nஅச்சு மின்னஞ்சல் இந்த கீச்சொலி\nவெளியிட்ட நாள் ஜூன் 18, 2019 by ஸ்டேசி மல்கன்\n2011-2013 முதல் AAAS இன் தலைவர் மற்றும் குழுத் தலைவராக டாக்டர் ஃபெடோராஃப் வேளாண் தொழில்துறை கொள்கை நோக்கங்களை மேம்படுத்தினார். அவள் இப்போது ஒரு பரப்புரை நிறுவனத்தில் வேலை செய்கிறாள்.\nஅமெரிக்காவின் அறியும் உரிமையால் பெறப்பட்ட ஆவணங்கள், வேளாண் தொழில், முன்னணி குழுக்கள் மற்றும் சுயாதீனமாக தோன்றும் கல்வியாளர்களிடையே பொது உறவுகள் மற்றும் பரப்புரை முயற்சிகள் எவ்வாறு திரைக்கு பின்னால் ஒருங்கிணைக்கப்படுகின்றன என்பதைக் காட்டுகின்றன.\nடாக்டர் ஃபெடோராஃப் அறிவியல் மற்றும் அவர்களின் தொழில் உறவுகள் குறித்து மக்களை தவறாக வழிநடத்தும் அமைப்புகளை ஊக்குவிக்கிறார்.\nநினா ஃபெடோராஃப், பிஹெச்.டி, மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட உணவுகளின் பெருக்கம் மற்றும் கட்டுப்பாட்டுக்கு வாதிடும் மிகவும் செல்வாக்கு மிக்க விஞ்ஞானிகளில் ஒருவர். அ��ர் அமெரிக்கன் அசோசியேஷன் ஃபார் தி அட்வான்ஸ்மென்ட் ஆஃப் சயின்ஸின் (2011-2012) முன்னாள் தலைவரும், AAAS இயக்குநர்கள் குழுவின் (2012-2013) முன்னாள் தலைவருமானார். அவள் ஒரு மூத்த அறிவியல் ஆலோசகர் 2015 முதல் OFW Law இல், வாடிக்கையாளர்களை உள்ளடக்கிய ஒரு பரப்புரை நிறுவனம் Syngenta மற்றும் இந்த பயோடெக்னாலஜி தகவலுக்கான கவுன்சில், பேயர் (இது மான்சாண்டோவை சொந்தமானது), பிஏஎஸ்எஃப், கோர்டேவா (டவுடூபோண்டின் ஒரு பிரிவு) மற்றும் சின்கெண்டா ஆகியவற்றைக் குறிக்கும் வர்த்தக குழு.\n2007-2010 வரை, டாக்டர். ஃபெடோராஃப் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்களின் கீழ் மாநில செயலாளர் மற்றும் யுஎஸ்ஐஐடியின் நிர்வாகியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றினார். அதற்கு முன்பு, அவள் ஒரு குழு உறுப்பினர் சிக்மா-ஆல்ட்ரிச் கார்ப்பரேஷன், ஒரு பன்னாட்டு ரசாயன மற்றும் பயோடெக் நிறுவனம்; மற்றும் ஒரு ஆலோசனைக் குழு உறுப்பினர் உடன் இணைந்த ஒரு உயிரி தொழில்நுட்ப நிறுவனமான எவோஜீனின் டுயுபோன்ட், Syngenta, பேயர் மற்றும் மான்சாண்டோ.\n2017 ஆம் ஆண்டில், டாக்டர் ஃபெடோராஃப் அமெரிக்க அறிவியல் மற்றும் சுகாதார கவுன்சிலை ஊக்குவித்தார் “குப்பை அறிவியல்” புத்தகம் காலநிலை அறிவியல் மற்றும் புகையிலை பொருட்களுக்கான லாபியை மறுக்கும் குழுக்களுடன் இணைந்த இரண்டு விஞ்ஞானிகளுடன்.\nமாநில செயலாளராக ஹிலாரி கிளின்டனின் “அறிவியல் ஜார், ”டாக்டர் ஃபெடோராஃப் தூதராக பணியாற்றினார்“GMO எல்லா வழிகளிலும்\"அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் உந்துதல், டாம் பில்போட் 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் கிரிஸ்டில் அறிக்கை செய்தார். வட அமெரிக்காவின் பூச்சிக்கொல்லி அதிரடி வலையமைப்பு டாக்டர் ஃபெடோராஃப் என்று விவரித்தது\"மரபணு பொறியியலுக்கான அமெரிக்க தூதர் ”. க்ரீன்பீஸின் கூற்றுப்படி, டாக்டர் ஃபெடோராஃப் “அ GM இன் உலகளாவிய பெருக்கத்திற்கான ஆர்வமுள்ள வக்கீல் (மரபணு மாற்றப்பட்ட) அவரது வாழ்க்கை முழுவதும் உணவுகள். ”\nAAAS இன் தலைவராகவும் தலைவராகவும் இருந்த காலத்தில், தி உலகின் மிகப்பெரியது பலதரப்பட்ட அறிவியல் சமூகம், டாக்டர் ஃபெடோராஃப் வேளாண் தொழிலுக்கு அரசியல் உதவிகளை வழங்குவதற்காக அந்த பாத்திரங்களை மேம்படுத்தினார்: அவரது தலைமையின் கீழ் AAAS இயக்குநர்கள் குழு 2012 இல் GMO லேபிளிங்கை எதிர்ப்பத���்கு அரசியல் ரீதியாக கால அறிக்கை ஒன்றை வெளியிட்டது; 2011 இல் விஞ்ஞான அமைப்பின் தலைவராக இருந்தபோது, ​​டாக்டர் ஃபெடோராஃப் ஒரு அமெரிக்க இபிஏ திட்டத்தை தோற்கடிக்க உதவினார், இது GMO பயிர்களுக்கு கூடுதல் சுகாதார மற்றும் பாதுகாப்பு தரவு தேவைப்படும், கீழே விவரிக்கப்பட்ட மின்னஞ்சல்களின்படி. பார், நினா ஃபெடோராஃப், ஏஏஏஎஸ் மற்றும் வேளாண் தொழில் லாபி. டாக்டர் ஃபெடோராஃப் மற்றும் ஏஏஏஎஸ் ஆகியோர் பதிலளிப்பதற்கான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கவில்லை.\nஏமாற்றும் தொழில் முன்னணி குழுக்கள் மற்றும் PR முயற்சிகளுடன் இணைப்புகள்\nடாக்டர் ஃபெடோராஃப் அறிவியலுக்கான சுயாதீனமான குரல்கள் எனக் கூறும் குழுக்களை நியாயப்படுத்த உதவியுள்ளார், ஆனால் விவசாயத் தொழிலுடன் திரைக்குப் பின்னால் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வழிகளில் பணியாற்றுகிறார் - மான்சாண்டோவுக்கு உதவிய இரண்டு குழுக்கள் உட்பட இழிவுபடுத்த முயற்சிக்கவும் கிளைபோசேட்டை வகைப்படுத்திய உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் (IARC) நிபுணர் குழுவில் பணியாற்றிய விஞ்ஞானிகள் சாத்தியமான மனித புற்றுநோய் 2015 உள்ள.\nஅமெரிக்க அறிவியல் மற்றும் சுகாதார கவுன்சில் (ACSH) நிதியுதவி இரசாயன, மருந்து மற்றும் புகையிலை நிறுவனங்கள், படி கசிந்த உள் ஆவணங்கள் தயாரிப்பு-பாதுகாப்பு பிரச்சாரங்களுக்காக குழு தனது சேவைகளை நிறுவனங்களுக்கு எவ்வாறு வழங்குகிறது என்பதை அந்த ஆவணம். நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் வெளியிடப்பட்ட மின்னஞ்சல்கள் மான்சாண்டோ என்பதைக் காட்டுகின்றன ACSH க்கு நிதியளிக்க ஒப்புக்கொண்டது இல், மற்றும் குழுவைப் பற்றி எழுதச் சொன்னார் கிளைபோசேட் பற்றிய IARC புற்றுநோய் அறிக்கை; ACSH பின்னர் கூறினார் புற்றுநோய் அறிக்கை ஒரு \"அறிவியல் மோசடி\" ஆகும்.\nடாக்டர் ஃபெடோராஃப் இந்த குழுவை ஒரு முறையான அறிவியல் மூலமாக 2017 இல் ஊக்குவிக்க உதவினார் தேசிய பிரஸ் கிளப் நிகழ்வு ACSH இன் \"லிட்டில் பிளாக் புக் ஆஃப் ஜங்க் சயின்ஸ்\" ஐ தொடங்க. பத்திரிகை நிகழ்வில் டாக்டர் ஃபெடோராஃப் உடன் தோன்றிய குழுக்கள் இரண்டு விஞ்ஞானிகள் காலநிலை அறிவியலை மறுக்க மற்றும் புகையிலை பொருட்களுக்கான லாபி:\nஏஞ்சலா லோகோமாசினி, பி.எச்.டி., கோச் நிதியுதவியில் ஒரு மூத்த சக சுதந்திர மகளிர் மன்றம் மற்றும் போட்��ி நிறுவன நிறுவனம். அவள் வாதிடுகிறார் என்று விஞ்ஞான ஆதாரங்களின் பெரிய அமைப்பு உடன் குளோபிரிபோஸை இணைக்கிறது குழந்தைகளில் மூளை பாதிப்பு என்பது \"குப்பை அறிவியல்.\"\nஆலன் மொகிசி, பி.எச்.டி., முன்னாள் EPA அதிகாரி, ஆதரிக்கிறார் பல நிறுவனங்கள் அந்த கேள்வி மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றம். அவர் ஆலோசனைக் குழுவில் பணியாற்றினார் ஒலி அறிவியல் கூட்டணியின் முன்னேற்றம் (TASSC), புகையிலையின் உடல்நல பாதிப்புகள் குறித்த ஆராய்ச்சியை இழிவுபடுத்த முயன்ற பிலிப் மோரிஸ் முன் குழு.\nமரபணு எழுத்தறிவு திட்டம்: டாக்டர் ஃபெடோராஃப் பட்டியலிடப்பட்டார் ஒரு குழு உறுப்பினராக மரபணு எழுத்தறிவு திட்டத்தின் இணையதளத்தில், சுயாதீனமாக இருப்பதாகக் கூறும் ஒரு குழு PR மற்றும் பரப்புரை திட்டங்களில் மான்சாண்டோவுடன் கூட்டாளர்கள், அமெரிக்காவின் அறியும் உரிமை மூலம் பெறப்பட்ட ஆவணங்களின்படி. நீதிமன்ற வழக்குகளில் வெளியிடப்பட்ட ஆவணங்கள் காட்டுகின்றன மான்சாண்டோ இந்த குழுவை பட்டியலிட்டார் “தொழில் கூட்டாளர்கள்” ஐ.ஐ.ஆர்.சியின் கிளைபோசேட் மதிப்பீட்டிற்கு எதிராக \"ரவுண்டப்பின் நற்பெயர் மற்றும் எஃப்.டி.ஓவைப் பாதுகாப்பதற்காக\" \"கூக்குரலைத் திட்டமிடுவதற்கான\" ஒரு மூலோபாயத்தில் ஈடுபட திட்டமிட்டது. மரபணு எழுத்தறிவு திட்டம் பின்னர் விட அதிகமாக பதிவிட்டுள்ளது X கட்டுரைகள் கிளைபோசேட் அறிக்கையில் சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகள் மீது ஏராளமான தனிப்பட்ட தாக்குதல்கள் உட்பட, புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தை விமர்சிப்பது, அவர்கள் மீது குற்றம் சாட்டியது சதி, மோசடி, பொய், ஊழல், ரகசியம், மற்றும் உந்துதல் “லாபம் மற்றும் வேனிட்டி. ”\nஒரு ஆண்டில் விருது பெற்ற தொடர் மான்சாண்டோவின் \"ஐ.நா. புற்றுநோய் நிறுவனத்தை எந்த வகையிலும் அழிக்க எடுக்கும் முயற்சி\" பற்றி லு மொன்டேயில், ஊடகவியலாளர்கள் ஸ்டீபன் ஃபூகார்ட் மற்றும் ஸ்டீபன் ஹோரெல் ஆகியோர் மரபணு எழுத்தறிவு திட்டம் மற்றும் ஏ.சி.எஸ்.எச் ஆகியவற்றை \"நன்கு அறியப்பட்ட பிரச்சார வலைத்தளங்கள்\" என்று விவரித்தனர், மேலும் ஜி.எல்.பி \"பி.ஆர். பூச்சிக்கொல்லிகள் மற்றும் உயிரி தொழில்நுட்ப தொழில்கள். \" ஜி.எல்.பி ஒரு மக்கள் தொடர்பு நிறுவனத்தை வைத்திருக்கும் ஜான் என்டைனால் 2011 இல் தொடங்கப்பட்டது அந்த நேரத்தில் மொன்சாண்டோ ஒரு வாடிக்கையாளராக இருந்தார்.\nடாக்டர் ஃபெடோராப்பை ஒரு \"குழு உறுப்பினர்\" என்று பட்டியலிடும் மரபணு எழுத்தறிவு திட்ட இணையதளத்தில் புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் மீதான தாக்குதல்கள்:\nகல்வியாளர்கள் விமர்சனம்: டாக்டர் ஃபெடோராஃப் 2012 ஆம் ஆண்டின் ஒரு கட்டுரையில் அகாடமிக்ஸ் ரிவியூவை நம்பகமான அறிவியல் மூலமாக ஊக்குவித்தார் மரபியலில் போக்குகள் மற்றும் வாஷிங்டன் எக்ஸாமினருடன் ஒரு 2016 நேர்காணல் மோசமான அறிவியல் பத்திரிகை. அமெரிக்காவின் அறியும் உரிமை மூலம் பெறப்பட்ட ஆவணங்கள் கல்வியாளர்கள் மதிப்பாய்வு என்பதைக் காட்டுகின்றன ஒரு முன் குழுவாக அமைக்கப்பட்டது மரபணு பொறியியல் மற்றும் பூச்சிக்கொல்லிகளை விமர்சிப்பவர்களை இழிவுபடுத்த மான்சாண்டோ உதவியுடன் கார்ப்பரேட் கைரேகைகளை மறைத்து வைத்திருத்தல். குழு, இது கூறினார் சுயாதீனமாக இருக்க வேண்டும் ஆனால் இருந்தது வேளாண் நிறுவனங்களால் நிதியளிக்கப்படுகிறது, தாக்கியது கரிம தொழில் ஒரு \"சந்தைப்படுத்தல் மோசடி.\"\nபயோடெக் எழுத்தறிவு துவக்க முகாம்: டாக்டர் ஃபெடோராஃப் ஒரு பட்டியலிடப்பட்டார் முக்கிய ஆசிரிய உறுப்பினர் 2015 இல் யு.சி. டேவிஸில் நடைபெற்ற பயோடெக் எழுத்தறிவு திட்டத்தின் “துவக்க முகாம்”. இந்த நிகழ்வை இரண்டு பிஆர் குழுக்கள் ஏற்பாடு செய்தன, மரபணு எழுத்தறிவு திட்டம் மற்றும் கல்வியாளர்கள் விமர்சனம், மற்றும் வேதியியல் நிறுவனங்களால் ரகசியமாக நிதியளிக்கப்பட்ட “GMO க்கள் மற்றும் கிளைபோசேட்டின் நச்சுத்தன்மை பற்றிய விவாதத்தை வடிவமைக்க விஞ்ஞானிகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் பயிற்சியளிக்கவும்” முற்போக்கான. பேச்சாளர்கள் தொழில்துறை பி.ஆர் கூட்டாளிகளின் பழக்கமான பட்டியலை உள்ளடக்கியது ஜே பைர்ன், ஜான் என்டைன், புரூஸ் சேஸி, டேவிட் ட்ரைப், ACSH இன் ஹாங்க் காம்ப்பெல் மற்றும் ஒரு சிறப்பு by \"சயின் பேப்.\"\nAgBioWorld: அவரது 2012 போக்குகள் மற்றும் மரபியல் கட்டுரை, டாக்டர் ஃபெடோராஃப் அக்பியோ வேர்ல்ட் வலைத்தளத்தை அறிவியலைப் பற்றி அறிய \"மற்றொரு விலைமதிப்பற்ற வளமாக\" ஊக்குவித்தார். 2002 இல் கார்டியன் கட்டுரை, ஜி.எம் பயிர்களைப் பற்றி கவலைகளை எழுப்பிய விஞ்ஞானிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை இழிவுபடுத்துவதற்காக மான்சாண்டோவின் பி.ஆர் குழு அக்பியோ வேர்ல்ட் ��லைத்தளம் மற்றும் போலி சமூக ஊடக கணக்குகளை எவ்வாறு பயன்படுத்தியது என்பதை ஜார்ஜ் மோன்பியோட் விவரித்தார். மோன்பியோட் அறிக்கை:\n\"கடந்த ஆண்டின் இறுதியில், முன்னர் [மொன்சாண்டோவின்] இணைய அணுகல் இயக்குநராக இருந்த ஜெய் பைர்ன், மொன்சாண்டோவில் அவர் பயன்படுத்திய தந்திரங்களை பல நிறுவனங்களுக்கு விளக்கினார். அவர் வேலைக்குச் செல்வதற்கு முன்பு, இணைய தேடுபொறியால் பட்டியலிடப்பட்ட சிறந்த GM தளங்கள் அனைத்தும் தொழில்நுட்பத்தை எவ்வாறு விமர்சிக்கின்றன என்பதை அவர் காண்பித்தார். அவரது தலையீட்டைத் தொடர்ந்து, சிறந்த தளங்கள் அனைத்தும் ஆதரவானவை (அவற்றில் நான்கு மான்சாண்டோவின் PR நிறுவனமான பிவிங்ஸால் நிறுவப்பட்டது). அவர் 'இணையத்தை மேசையில் ஒரு ஆயுதமாக நினைத்துப் பாருங்கள்' என்று கூறினார். ஒன்று நீங்கள் அதை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது உங்கள் போட்டியாளர் செய்கிறார், ஆனால் யாரோ கொல்லப்படுவார்கள். '\nஅவர் மான்சாண்டோவில் பணிபுரியும் போது, ​​பைரன் இணைய செய்திமடலான வாவிடம், பயோடெக் பற்றிய வலை விவாதங்களில் 'தனது நேரத்தையும் முயற்சியையும் பங்கேற்கச் செய்கிறேன்' என்று கூறினார். அவர் AgBioWorld தளத்தைத் தனிமைப்படுத்தினார், அங்கு அவர் 'தனது நிறுவனத்திற்கு சரியான விளையாட்டு கிடைப்பதை உறுதிசெய்கிறார்.' [போலி ஆன்லைன் ஆளுமை மேரி] ஸ்மெடசெக் தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய தளம் அக்பியோ வேர்ல்ட். ”\nகிரீன்ஸ்பீஸ் மீதான தாக்குதல்: டாக்டர் ஃபெடோராஃப் இல் பேசினார் ஒரு குழு தன்னை அழைக்கும் 2016 பத்திரிகை நிகழ்வு “துல்லிய விவசாயத்தை ஆதரிக்கவும், ”இது GMO களுக்கு எதிரான கிரீன்பீஸை விமர்சிக்கும் 100 க்கும் மேற்பட்ட நோபல் பரிசு பெற்றவர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை வழங்கியது. வேளாண் தொழில் கூட்டாளிகள் பிரச்சாரத்திற்கு உதவியது, மான்சாண்டோவின் முன்னாள் தகவல் தொடர்பு இயக்குனர் உட்பட ஜே பைர்ன்; முன்னாள் பயோடெக் வர்த்தக குழு வி.பி. வால் கிடிங்க்ஸ்; மற்றும் நிதி வழங்கும் மாட் விங்க்லர் பிஆர் குழு மரபணு எழுத்தறிவு திட்டம் மற்றும் ஒரு பட்டியலிடப்பட்டுள்ளது குழு உறுப்பினர் குழுவின் இணையதளத்தில் டாக்டர் ஃபெடோராஃப் உடன். சுயாதீனமான “ஆதரவு துல்லிய வேளாண்மை” வலைத்தளத்தின் .com பதிப்பு மரபணு எழுத்தறிவு திட்டத்திற்கு திருப்பி விடப்பட்டது பல ஆண்டுகளாக (2019 இல் நாங்கள் கவனம் செலுத்திய பின்னர் அது நீக்கப்பட்டது). இல் 2011 இலிருந்து மின்னஞ்சல்கள், பைன் கிரீன்ஸ்பீஸை மான்சாண்டோவிற்காக அவர் உருவாக்கிக்கொண்டிருக்கும் ஒரு \"இலக்குகள்\" பட்டியலில் அடையாளம் காட்டினார், அவர்கள் ஒரு விமர்சகரின் அட்டையின் பின்னால் இருந்து எதிர்கொள்ளக்கூடிய தொழில் விமர்சகர்களின் பெயர்களைக் கொண்டுள்ளனர் தொழில் நிதியளிக்கும் கல்வி குழு அது சுயாதீனமாக தோன்றியது.\nGMO பதில்களின் நண்பர்: டாக்டர் ஃபெடோராஃப் ஒரு சுயாதீன நிபுணர் GMO பதில்களுக்கு, a கெட்சம் மக்கள் தொடர்புகளால் உருவாக்கப்பட்ட பி.ஆர் பிரச்சாரம், இது ஒரு ஏமாற்றும் தந்திரங்களைப் பயன்படுத்திய வரலாறு பொதுமக்களை பாதிக்க. கெட்சம் GMO பதில்கள் பிரச்சாரத்தை கோரியிருந்தாலும் \"வெளிப்படைத்தன்மையை மறுவரையறை செய்யும்\" குழு ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட பதில்கள் ஒரு \"சுயாதீனமான\" நிபுணருக்காக மற்றும் \"தொழில் கூட்டாளர்களில்\" பட்டியலிடப்பட்டது மான்சாண்டோவின் PR திட்டம் புற்றுநோய் கவலைகளிலிருந்து ரவுண்டப்பை பாதுகாக்க. ஒரு \"கிளைபோசேட் புற்றுநோயல்ல\" என்ற நிறுவனத்தின் செய்தியைத் தெரிவிக்கும் GMO பதில்கள் மற்றும் மான்சாண்டோ இணைப்புகளை \"வளங்கள்\" பிரிவு (பக்கம் 4) சுட்டிக்காட்டியது. 2016 இல், டாக்டர் ஃபெடோராஃப் GMO பதில்கள், சயின்டிஃபிக் அமெரிக்கன் மற்றும் தி ஸ்பான்சர் செய்யப்பட்ட குழுவில் பேசினார் அறிவியலுக்கான கார்னெல் கூட்டணி தொழில் நட்பு பத்திரிகையாளர்களைக் கொண்ட அறிவியலின் ஊடகக் கவரேஜ் பற்றி கீத் க்ளூர் மற்றும் தாமார் ஹாஸ்பெல். பார்க்க “மான்சாண்டோவின் மீடியா இயந்திரம் வாஷிங்டனுக்கு வருகிறது, ”பால் தாக்கர் எழுதியது.\nதொழில்-கல்வி உறவுகளை வெளிக்கொணர்வதற்கு எதிர்ப்பு\n2015 ஆம் ஆண்டில், டாக்டர் ஃபெடோராஃப் மற்றும் இரண்டு முன்னாள் AAAS தலைவர்கள், பீட்டர் ராவன் மற்றும் பிலிப் ஷார்ப் ஆகியோர் தங்கள் AAAS தலைமைப் பாத்திரங்களை ஊக்குவித்தனர், ஆனால் அவர்களின் தொழில் உறவுகள் எதையும் வெளியிடத் தவறிவிட்டது, ஒரு கார்டியனில் பொதிந்த கட்டுரை வேளாண் நிறுவனங்கள், அவற்றின் பி.ஆர் குழுக்கள் மற்றும் பொதுவில் நிதியளிக்கப்பட்ட பேராசிரியர்களிடையே வெளியிடப்படாத கூட்டாண்மை மற்றும் நிதி ஏற்பாடுகளை கண்டறிய முயன்ற பொது பதிவு விசாரணையை எதிர்ப்பது. தி அமெரிக்காவின் அறியும் உரிமை இந்த உண்மைத் தாளில் விவரிக்கப்பட்டுள்ள சில முக்கிய ஆவணங்களை கண்டுபிடித்தார்.\nகார்டியன் பின்னர் ஒரு சேர்த்தாலும் வெளிப்படுத்தல் டாக்டர் ஃபெடோராஃப் லாபி நிறுவனமான OFW லாவில் பணிபுரிகிறார், அது அதை வெளியிடவில்லை அந்த நேரத்தில் OFW லாவின் வாடிக்கையாளர் வேளாண் தொழில்துறை வர்த்தக குழு, அதன் உறுப்பு நிறுவனங்கள் பொது பதிவு விசாரணையின் மையமாக இருந்தன. முன்னாள் AAAS தலைவர்கள் தங்களது வெளிப்படையான பதிப்பில் வாதிடப்படாத தொழில்துறை-கல்வி மோதல்களைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணை \"க்ளைமேட்கேட் பிளேபுக்கிலிருந்து ஒரு பக்கத்தை எடுத்துக்கொள்வது\" மற்றும் \"அறிவியல் மறுப்பு\", அதே கூற்றுக்கள் இந்த உண்மைத் தாளில் விவரிக்கப்பட்டுள்ள தொழில் பி.ஆர் குழுக்களால் தயாரிக்கப்பட்டது.\nவேளாண் தொழில்துறை கொள்கை நோக்கங்களை முன்னேற்ற AAAS ஐப் பயன்படுத்துதல்\n2011-2012 முதல் அமெரிக்க முன்னேற்றத்திற்கான சங்கத்தின் (ஏஏஏஎஸ்) தலைவராகவும், 2012-2013 முதல் இயக்குநர்கள் குழுவின் தலைவராகவும் இருந்த காலத்தில், டாக்டர் ஃபெடோராஃப் விவசாயத் துறை கூட்டாளிகளுடன் இணைந்து முக்கிய கொள்கை நோக்கங்களை முன்னேற்றுவதற்காக பணியாற்றினார்: மரபணு ரீதியாக வைத்திருத்தல் பூச்சிக்கொல்லிகள் என வகைப்படுத்தப்பட்ட மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட பயிர்களின் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த கூடுதல் தகவல்கள் தேவைப்படும் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் முன்மொழிவை பெயரிடப்படாத மற்றும் தோற்கடித்த பொறியியல் உணவுகள்.\nGMO லேபிளிங்கை எதிர்க்க வாக்காளர்களை வற்புறுத்த AAAS உதவியது\n2012 ஆம் ஆண்டில், டாக்டர் ஃபெடோராப்பின் தலைமையின் கீழ் உள்ள AAAS இயக்குநர்கள் குழு, சர்ச்சைக்குரிய அரசியல் பிரச்சினையில் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கான அசாதாரண நடவடிக்கையை எடுத்தது, கலிஃபோர்னியாவில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, GMO களை முத்திரை குத்துவதற்கான ஒரு வாக்குச்சீட்டு முன்மொழிவு 37 ஐ முடிவு செய்ய வாக்களித்தனர். AAAS வெளியிட்ட பல அரசியல் அறிக்கைகளை மறுஆய்வு செய்தால், ஒரு மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களை பாதிக்க அமைப்பு முயற்சித்ததற்கு வேறு எந்த உதார��ங்களும் கிடைக்கவில்லை. (AAAS மற்றும் டாக்டர் ஃபெடோராஃப் கருத்துக்கான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கவில்லை. மேலும் வெளிப்படுத்தல்: யு.எஸ்.ஆர்.டி.கே இணை இயக்குநர்கள் லேபிளிங் சார்பு பிரச்சாரத்தில் பணியாற்றினர்.)\nAAAS வாரியத்தின் அறிக்கை GMO லேபிளிங்கை எதிர்ப்பது சர்ச்சைக்குரியது. அது தவறானவற்றைக் கொண்டுள்ளது, நீண்டகால AAAS உறுப்பினர்களின் கூற்றுப்படி, அவர்களில் பலர் லேபிளிங் எதிர்ப்பு அறிக்கையை கண்டித்தார் முக்கியமான விஞ்ஞான மற்றும் ஒழுங்குமுறை சூழலைத் தவிர்ப்பதன் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்திய நுகர்வோர் உரிமைகள் மீதான “தந்தைவழி” தாக்குதலாக. அந்த நேரத்தில் AAAS செய்தித் தொடர்பாளர், இஞ்சி பின்ஹோல்ஸ்டர், விமர்சனங்களை \"நியாயமற்றது மற்றும் தகுதியற்றவர்\" என்று அழைத்தார். அவர் ஒரு செய்தியாளரிடம் கூறினார் வாரியம் அறிக்கையை நிறைவேற்றியபோது அவர் அறையில் இருந்தார்: \"நாங்கள் ஒரு வக்கீல் குழு அல்ல. விஞ்ஞான ஆதாரங்களின் அடிப்படையில் நாங்கள் எங்கள் அறிக்கைகளை வெளியிடுகிறோம், ”என்று பின்ஹோல்ஸ்டர் கூறினார். \"எங்கள் அறிக்கை எந்தவொரு வெளி அமைப்பினதும் வேலை அல்ல அல்லது அது பாதிக்கப்படவில்லை என்பதை நான் உங்களுக்கு சொல்ல முடியும்.\"\nசில பார்வையாளர்கள் AAAS மற்றும் மொழியால் பயன்படுத்தப்படும் மொழியில் உள்ள ஒற்றுமையைக் குறிப்பிட்டனர் தொழில் நிதியுதவி பிரச்சாரம் முன்மொழிவு 37 ஐ தோற்கடிக்க. \"மான்சாண்டோவுக்கு ஒரு பெரிய அறிவியல் குழு ஸ்டம்பிங் செய்கிறதா”மைக்கேல் சைமன் கிரிஸ்டில் கேட்டார். குழுவின் அறிக்கையை \"விஞ்ஞானமற்றது ஆனால் மிகவும் மேற்கோள் காட்டத்தக்கது\" என்று சைமன் விவரித்தார் AAAS செய்திக்குறிப்புடன் 37 பிரச்சார இலக்கியங்களில் இல்லை என்று பொருந்தக்கூடிய \"பேசும் புள்ளிகள்\" உள்ளன.\n\"வெளிப்படையானதை விட குறைவாக இருப்பது விஞ்ஞான சமூகத்திற்கு மிகவும் மோசமான யோசனையாகும்\"\nஒரு அறிவியல் பத்திரிகைக்கு 2013 கடிதம், 11 விஞ்ஞானிகளின் மற்றொரு குழு, GMO உணவுகள் குறித்த AAAS வாரியத்தின் அறிக்கை “பின்வாங்கக்கூடும்” என்ற கவலையை எழுப்பியது. அவர்கள் எழுதினர், “AAA இன் நிலைப்பாடு அறிவியலைத் தொடர்புகொள்வதற்கான தவறான தகவலறிந்த அணுகுமுறையைக் குறிக்கிறது என்று நாங்கள் கவலைப்படுகிறோம்… வெளிப்படையானதை விட குறைவாக இ���ுப்பது விஞ்ஞான சமூகத்திற்கு மிகவும் மோசமான யோசனையாகும். ”\nடாக்டர் ஃபெடோராஃப் தொழில்துறை ஆதரவு எண் 37 பிரச்சாரத்தின் ஆரம்ப ஆதரவாளராக இருந்தார், இது ஜூன் 2012 இல் தனது இணையதளத்தில் அவரை பட்டியலிட்டது நான்கு விஞ்ஞானிகள் GMO லேபிளிங்கை எதிர்த்த \"அறிவியல் மற்றும் கல்வி சமூகத்தை\" குறிக்கும். இந்த பிரச்சாரம் பின்னர் டாக்டர் ஃபெடோராஃப்பைக் கேட்டு, அதிகமான கல்வியாளர்களை அவர்களின் காரணத்திற்காக நியமிக்க உதவுமாறு கேட்டுக்கொண்டது அக்டோபர் 1, 2012 மின்னஞ்சல் பி.சி.எஃப் பொது விவகாரத்தின் மேகன் கால்ஹானுக்கு, “கல்வியாளர்களை ஆதரிக்கும் உயிரி தொழில்நுட்பத்தின் சர்வதேச குழுவுக்கு உங்கள் [கல்வி ஆதரவாளர்களுக்கான கோரிக்கையை] அனுப்பியுள்ளேன். உலகின் பல மூலைகளிலிருந்தும் நீங்கள் கேட்பீர்கள் என்று நான் சந்தேகிக்கிறேன், ”என்று டாக்டர் ஃபெடோராஃப் எழுதினார்.\nபூச்சிக்கொல்லி உற்பத்தி செய்யும் தாவரங்களுக்கான தரவு தேவைகளை கொல்ல உதவியது\n2011 ஆம் ஆண்டில் AAAS தலைவராக பணியாற்றியபோது, ​​டாக்டர் ஃபெடோராஃப் வேளாண் தொழில்துறை கூட்டாளிகள் மற்றும் ஒரு தொழில்துறை பரப்புரையாளருடன் இணைந்து பணியாற்றினார், அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை நிறுவனங்களை பூச்சிக்கொல்லிகளாக வகைப்படுத்தப்பட்ட மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட உணவுகளுக்கு கூடுதல் சுகாதார மற்றும் பாதுகாப்பு தரவை வழங்குமாறு நிறுவனங்கள் கோருவதைத் தடுக்க, மின்னஞ்சல்களின்படி கீழே விவரிக்கப்பட்டுள்ளது.\nEPA முன்மொழிவு 2009 EPA அறிவியல் ஆலோசனைக் குழு விவாதத்திலிருந்து உருவானது ஒழுங்குமுறை முடிவுகளை எடுக்கும் நிறுவனத்தின் திறனை மேம்படுத்துவதற்கான வழிகள் பூச்சிக்கொல்லிகளை உற்பத்தி செய்ய அல்லது கொண்டிருக்க மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட தாவரங்களைப் பற்றி, இது EPA \"தாவர-ஒருங்கிணைந்த பாதுகாப்பாளர்கள்\" (PIP கள்) என்று குறிப்பிடுகிறது. பின்வரும் பகுதிகளில் PIP களுக்கான தற்போதைய மற்றும் முன்மொழியப்பட்ட EPA தரவுத் தேவைகளை மதிப்பீடு செய்ய குழு உறுப்பினர்கள் கேட்கப்பட்டனர்:\nPIP கள் மற்றும் ஒவ்வாமை, நச்சுகள், ஊட்டச்சத்து எதிர்ப்பு மற்றும் பிற அபாயகரமான புரதங்களுக்கு இடையிலான சாத்தியமான ஒற்றுமையை மதிப்பிடுவதற்கான தரவு;\nஇரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட GMO குணாதிசயங்கள் ஒன்றிணைக்கப்படும் போது (ஆரோக்கியம் மற்றும் இலக்கு அல்லாத உயிரினங்கள்) மீதான ஒருங்கிணைந்த விளைவுகளுக்கான சோதனை (அடுக்கப்பட்ட பண்பு GMO கள்);\nமண் சுற்றுச்சூழல் அமைப்புகளில் நுண்ணுயிர் மக்கள் மீது சாத்தியமான தாக்கங்கள்; மற்றும்\nமரபணு ஓட்டத்தின் தாக்கங்களை சிறப்பாக நிவர்த்தி செய்வதற்கான தரவு.\nபடி அக்டோபர் 2009 EPA கூட்டத்தின் குறிப்புகள், முன்மொழியப்பட்ட விதிகள் “தற்போது ஒவ்வொரு தரவு அடிப்படையில் பயன்படுத்தப்படும் தற்போதைய தரவுத் தேவைகளை பெரும்பாலும் குறியீடாக்கும்”, மேலும் ஐந்து வகை தரவு மற்றும் தகவல்களை உள்ளடக்கும்: தயாரிப்பு தன்மை, மனித ஆரோக்கியம், இலக்கு அல்லாத விளைவுகள், சுற்றுச்சூழல் விதி மற்றும் எதிர்ப்பு மேலாண்மை. EPA, முன்மொழியப்பட்ட விதிகளை அறிவித்தது மார்ச் 2011 இல் பெடரல் பதிவேட்டில்.\nபொது பதிவுகளின் கோரிக்கைகள் மூலம் அமெரிக்காவின் அறியும் உரிமை மூலம் பெறப்பட்ட மின்னஞ்சல்கள், இந்தத் திட்டத்தை தோற்கடிக்க தொழில் கூட்டாளிகள் எவ்வாறு அணிதிரண்டன என்பதைக் காட்டுகிறது.\nஅந்த நேரத்தில் இல்லினாய்ஸ் பல்கலைக்கழக பேராசிரியரான புரூஸ் சேஸி, மான்சாண்டோவின் எரிக் சாச்ஸ் மற்றும் பிற தொழில்துறை பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையிலான உரையாடல்கள் மின்னஞ்சல்கள் காட்டுகின்றன. டாக்டர் ஃபெடோராஃப் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் கூட்டங்களைப் பற்றி விவாதிக்கிறது. சேஸி மின்னஞ்சல்களில் தன்னை விவரித்தார் (பக்கம் 66) EPA தரவுத் தேவைகளை எதிர்க்கும் முயற்சியில் தொழில் மற்றும் கல்வியாளர்களிடையேயான தொடர்பு. சாஸ்சுக்கு அவர் அனுப்பிய மின்னஞ்சல்களில், சாஸியின் \"உயிரி தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கு\" ஆதரவாக மொன்சாண்டோ இல்லினாய்ஸ் பல்கலைக்கழக அறக்கட்டளைக்கு ஒரு காசோலையை அனுப்பியிருக்கிறாரா என்ற கேள்விகள் இருந்தன. (சேஸ் உயிரியல் தொழில்நுட்பத்தை ஊக்குவித்ததால் பல ஆண்டுகளாக மான்சாண்டோவிடம் இருந்து பெறப்படாத வெளியிடப்படாத நிதிகள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, பார்க்கவும் WBEZ இல் மோனிகா எங் அறிக்கை மற்றும் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட மின்னஞ்சல்கள்.)\nஜூலை 5 அன்று டாக்டர் சேஸி மொன்சாண்டோவின் எரிக் சாச்ஸுக்கு மின்னஞ்சல் அனுப்பினார் டாக்டர் ஃபெடோராஃப் அனுப்ப���யதாக தெரிவிக்க EPA க்கு கடிதம் அவரது கையொப்பத்தில் தேசிய அறிவியல் அகாடமியின் 60 உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர். \"நினா உண்மையில் பந்தை எடுத்து களத்தில் இறங்கினார்\" என்று சேஸி எழுதினார். அவர் EPA திட்டத்தை \"ரயில் சிதைவு\" என்று விவரித்தார்.\nஆகஸ்ட் 19 அன்று, தொழில்துறை வர்த்தக குழு பிரதிநிதிகள் இருந்ததாக மின்னஞ்சல்கள் காட்டுகின்றன ஆச்சரியமும் மகிழ்ச்சியும் (பக்கம் 19) நியூயார்க் டைம்ஸைப் பார்க்க பொதிந்த கட்டுரை டாக்டர் ஃபெடோராஃப் மரபணு பொறியியலுக்கான விதிமுறைகளுக்கு எதிராக வாதிடுகிறார்; \"நினாவின் ஒப் எட் யார் வைக்கப்பட்டது\" BIO இன் அட்ரியன் மாஸ்ஸி டாக்டர் சேஸி மற்றும் இரண்டு தொழில் கூட்டாளிகளிடம் கேட்டார், ஹென்றி மில்லர் மற்றும் வால் கிடிங்க்ஸ். சாஸி பதிலளித்தார்:\nமாஸ்ஸி டாக்டர் சேஸியை EPA க்கு அனுப்பிய கடிதத்தை \"கல்வியாளர்களின் கடிதம் மற்றும் குறுகிய சுற்று ஆகியவற்றைக் கட்டியெழுப்ப நம்புகிறார், அந்த கடிதத்திற்கு EPA இன் எந்தவொரு பதட்டமான பதிலும்.\" அவர்கள் எதிர்பார்த்தபடி அவர்களின் முயற்சிகள் வெற்றிபெறவில்லை. ஆகஸ்ட் மாதம் 9, டாக்டர் சேஸி எரிக் சாச்ஸுக்கு கடிதம் எழுதினார் (பக்கம் 14) டாக்டர் ஃபெடோராஃப் \"EPA இலிருந்து ஒரு பதிலைப் பெற்றார், இது ஒரு அவமானம்.\" அழுத்தத்தைத் தணிக்கும் திட்டங்களை அவர் விவரித்தார்.\nசெப்டம்பரில், சேஸி ஒரு மாநாட்டு அழைப்பை ஏற்பாடு செய்தார் ஃபெடோராஃப், மான்சாண்டோவின் எரிக் சாச்ஸ், BIO இன் அட்ரியன் மாஸ்ஸி மற்றும் அவர்களின் பரப்புரையாளர் ஸ்டான்லி ஆப்ராம்சன் ஆகியோருடன். சேஸி படி அழைப்பிலிருந்து குறிப்புகள், “EPA முன்மொழிவு ஒருபோதும் பகல் ஒளியைக் காணாது என்பதை உறுதி செய்வதற்கான வழியைக் கண்டுபிடிப்பது நாம் எதிர்பார்க்கக்கூடிய சிறந்த முடிவாக இருக்கும். அடுத்தது அது DOA என்பதை உறுதி செய்வதாகும், ஆனால் தேவைப்பட்டால் நாங்கள் போராட்டத்தைத் தொடர தயாராக இருக்க வேண்டும். ”\nஅவர் பிரச்சினையையும் பகிர்ந்து கொண்டார், \"கல்வி சமூகம் அவர்களின் முன்மொழியப்பட்ட ஆட்சி தயாரிப்பிற்கு தொடர்ச்சியான எதிர்ப்பை ஏற்படுத்த முடியும் என்று EPA நம்பவில்லை; இந்த மனுவுக்குப் பின்னால் ஒரு சிலரே உள்ளனர் என்றும், கையெழுத்திட்டவர்களில் பெரும்பாலோர் இந்த பிரச்சினையில் உறுதியாக இல்லை என்றும் அவர்கள் நம்புகிறார்கள். ” \"இந்த பிரச்சினைக்கு பேசுவதற்கும் நேரத்தை ஒதுக்குவதற்கும் உண்மையில் தயாராக இருக்கும் முன்னணி விஞ்ஞானிகளின் ஒரு மையத்தை உருவாக்க வேண்டும்\" என்று குழு முடிவு செய்தது.\nஅக்டோபர் மாதத்திற்குள், குழு அதிக நம்பிக்கையுடன் இருந்தது. சேஸி மின்னஞ்சல் சாச்ஸ் அவரும் டாக்டர் ஃபெடோராப்பும் EPA இன் ஸ்டீவ் பிராட்பரியுடன் கலந்து கொண்ட ஒரு \"வியக்கத்தக்க உற்பத்தி\" சந்திப்பைப் பற்றி புகாரளிக்க. இந்த சந்திப்பை மாஸ்ஸி மற்றும் பரப்புரையாளர் ஆபிராம்சன் ஆகியோர் அமைத்திருந்தனர். GMO PIP களுக்கான தரவு தேவைப்படும் EPA முன்மொழிவு ஒருபோதும் பகல் ஒளியைக் காணவில்லை என்று நுகர்வோர் ஒன்றியத்தின் மூத்த விஞ்ஞானி பி.எச்.டி மைக்கேல் ஹேன்சன் கூறுகிறார்.\nயு.சி.எஸ்.எஃப் தொழில் ஆவணங்கள் நூலகம் வழியாக முழு மின்னஞ்சல் சங்கிலிகள்:\n\"மான்சாண்டோ டைஸுடனான ஒரு PR ஆலோசகரால் நோபல் பரிசு பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலிருந்து நான் தடைசெய்யப்பட்டேன், ”டிம் ஸ்வாப், உணவு மற்றும் நீர் கண்காணிப்பு (2016)\n\"அகாடெமியாவின் பப்பட்மாஸ்டர்கள், ”ஜொனாதன் லாதம், பிஎச்.டி, சுதந்திர அறிவியல் செய்திகள் (2015)\n\"20 ஆண்டுகளுக்குப் பிறகு: பயோடெக் படைப்பிரிவு அணிவகுக்கிறது, ”பூச்சிக்கொல்லி அதிரடி வலையமைப்பு (2012)\n ” வழங்கியவர் மார்சியா இஷி-ஐட்மேன், பிஎச்.டி, பூச்சிக்கொல்லி அதிரடி வலையமைப்பின் வட அமெரிக்காவின் மூத்த விஞ்ஞானி (2011)\n\"மன்னிக்கவும், NY டைம்ஸ்: GMO கள் இன்னும் உலகைக் காப்பாற்றாது, ”எழுதியவர் அண்ணா லாப்பே, கிரிஸ்ட் (2011)\n\"இதில் நான் ஜி.எம்.ஓக்கள் மீது எச். கிளிண்டனின் அறிவியல் ஜார் உடன் கால்விரல் வரை செல்கிறேன், ”டாம் பில்போட், கிரிஸ்ட் (2009)\n\"மரபணு மாற்றப்பட்ட இராஜதந்திரி: அமெரிக்க வெளியுறவுக் கொள்கை GMO ஆல் வே, ”டாம் பில்போட், கிரிஸ்ட் (2008)\nGMO க்களையும், சமீபத்தியவற்றிலிருந்து மறை, எங்கள் விசாரணைகள் AAAS, AgBioWorld, ஆலன் மொகிசி, அறிவியல் மற்றும் சுகாதாரத்திற்கான அமெரிக்க கவுன்சில், ஏஞ்சலா லோகோமாசினி, பேயர், மரபணு எழுத்தறிவு திட்டம், இஞ்சி பின்ஹால்ஸ்டர், GMO பதில்கள், GMO க்களையும், ஹிலாரி கிளிண்டன், ஜே பைர்ன், ஜான் என்டைன், குப்பை அறிவியல், Ketchum, மாட் விங்க்லர், மான்சாண்டோ, நினா ஃபெடோராஃப்\nசிறந்த புற்றுநோய் விஞ்ஞானிகளைத் தாக்க மான்சாண்டோ இந்த “கூட்���ாளர்களை” நம்பியுள்ளார்\nஅச்சு மின்னஞ்சல் இந்த கீச்சொலி\nவெளியிட்ட நாள் மார்ச் 31, 2019 by ஸ்டேசி மல்கன்\nRelated: ரகசிய ஆவணங்கள் புற்றுநோய் விஞ்ஞானிகள் மீதான மான்சாண்டோவின் போரை அம்பலப்படுத்துகின்றன, ஸ்டேசி மல்கன் எழுதியது\nஇந்த உண்மைத் தாள் மான்சாண்டோவின் உள்ளடக்கங்களை விவரிக்கிறது ரகசிய மக்கள் தொடர்பு திட்டம் ரவுண்டப் களைக் கொல்லியின் நற்பெயரைப் பாதுகாப்பதற்காக, உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய் ஆராய்ச்சி பிரிவு, புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் (IARC) இழிவுபடுத்துவதற்காக. மார்ச் 2015 இல், ஐ.ஏ.ஆர்.சி குழுவில் உள்ள சர்வதேச வல்லுநர்கள் குழு, ரவுண்டப்பில் முக்கிய மூலப்பொருளான கிளைபோசேட் என்று தீர்மானித்தது மனிதர்களுக்கு புற்றுநோயாக இருக்கலாம்.\nரவுண்ட்அப்பின் நற்பெயரைப் பாதுகாப்பதற்கும், \"ஆதாரமற்ற\" புற்றுநோய் கூற்றுக்கள் பிரபலமான கருத்தாக மாறுவதைத் தடுப்பதற்கும், \"வழங்குவதற்கும்\" நிறுவன நிர்வாகிகள் தங்கள் முயற்சிகளில் \"தகவல் / தடுப்பூசி / ஈடுபட\" திட்டமிட்ட ஒரு டஜன் \"தொழில் கூட்டாளர்\" குழுக்களுக்கு மான்சாண்டோ திட்டம் பெயரிடுகிறது. ஒழுங்குமுறை நிறுவனங்களுக்கான பாதுகாப்பு. \" கூட்டாளர்களில் கல்வியாளர்கள் மற்றும் ரசாயன மற்றும் உணவுத் துறையின் முன் குழுக்கள், வர்த்தக குழுக்கள் மற்றும் லாபி குழுக்கள் ஆகியவை அடங்கும் - கூட்டாளர் குழுக்களைப் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்கும் உண்மைத் தாள்களுக்கு கீழே உள்ள இணைப்புகளைப் பின்பற்றவும்.\nஇந்த உண்மைத் தாள்கள் அனைத்தும் சேகார்ப்பரேட்டாவின் ஆழம் மற்றும் அகலத்தின் nseதோல்வியில் IARC புற்றுநோய் நிபுணர்கள் மீது தாக்குதல்எம் இன் nseஒன்சாண்டோவின் அதிக விற்பனையான களைக்கொல்லி.\nகிளைபோசேட்டுக்கான IARC புற்றுநோயியல் மதிப்பீட்டைக் கையாள்வதற்கான மான்சாண்டோவின் நோக்கங்கள் (பக்கம் 5).\n2017 இல் வெளியிடப்பட்ட ஒரு முக்கிய ஆவணம் சட்ட நடவடிக்கைகளில் மான்சாண்டோவுக்கு எதிராக உலகின் கிளைபோசேட்டுக்கான ஐ.ஏ.ஆர்.சி புற்றுநோய் வகைப்பாட்டிற்கான நிறுவனத்தின் “தயார்நிலை மற்றும் ஈடுபாட்டுத் திட்டம்” விவரிக்கிறது. மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் வேதியியல். தி உள் மான்சாண்டோ ஆவணம் - பிப்ரவரி 23, 2015 தேதியிட்டது - “முடிவின் தாக்கத்தை நடுநிலையாக்குதல்,” “ஒழுங்குபடுத்தும் எல்லை,” “MON POV ஐ உறுதிப்படுத்துதல்” மற்றும் “IARC யார்” மற்றும் 20B சீற்றம் ஆகியவற்றில் முன்னணி குரல் உள்ளிட்ட 2 க்கும் மேற்பட்ட மான்சாண்டோ பணியாளர்களை நியமிக்கிறது. மார்ச் 20, 2015 அன்று, கிளைபோசேட்டை குழு 2 ஏ புற்றுநோயாக வகைப்படுத்தும் முடிவை ஐ.ஏ.ஆர்.சி அறிவித்தது, “மனிதர்களுக்கு புற்றுநோயாக இருக்கலாம். \"\nமேலும் பின்னணிக்கு, காண்க: “வேதியியல் புற்றுநோய் வகைப்பாட்டில் மான்சாண்டோ எவ்வாறு சீற்றத்தை உருவாக்கியது,எழுதியவர் கேரி கில்லாம், ஹஃபிங்டன் போஸ்ட் (9/19/2017)\nமான்சாண்டோவின் அடுக்கு 1-4 “தொழில் கூட்டாளர்கள்”\nபக்கம் 5 இன் மான்சாண்டோ ஆவணம் மான்சாண்டோ நிர்வாகிகள் அதன் ஐ.ஏ.ஆர்.சி தயாரிப்புத் திட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்ட நான்கு அடுக்கு “தொழில் கூட்டாளர்களை” அடையாளம் காட்டுகிறது. கார்ப்பரேட் இலாபங்களைப் பாதுகாக்கும் புற்றுநோய் அபாயத்தைப் பற்றிய ஒரு விவரணையைத் தள்ளுவதில் இந்த குழுக்கள் ஒன்றாக ஒரு பரந்த அளவிலான செல்வாக்கைக் கொண்டுள்ளன.\nஅடுக்கு 1 தொழில் கூட்டாளர்கள் விவசாயத் தொழிலால் நிதியளிக்கப்பட்ட லாபி மற்றும் பிஆர் குழுக்கள்.\nகிராப்லைஃப் சர்வதேச / ஐரோப்பிய பயிர் பாதுகாப்பு சங்கம் பூச்சிக்கொல்லி தொழில் வர்த்தக குழுக்கள்\nGMO பதில்கள் ஒரு நெருக்கடி மேலாண்மை சந்தைப்படுத்தல் வலைத்தளம், மொன்சாண்டோ, பிஏஎஸ்எஃப், பேயர், டவ், டுபோன்ட் மற்றும் சினெண்டா ஆகியவற்றால் நிதியளிக்கப்பட்டது கெட்சம் மக்கள் தொடர்பு நிறுவனம்\nபயோடெக்னாலஜி கண்டுபிடிப்பு அமைப்பு ஒரு பயோடெக் தொழில் வர்த்தக குழு\nஅடுக்கு 2 தொழில் கூட்டாளர்கள் முன் குழுக்கள், அவை பெரும்பாலும் சுயாதீன ஆதாரங்களாகக் குறிப்பிடப்படுகின்றன, ஆனால் மக்கள் தொடர்புகள் மற்றும் பரப்புரை பிரச்சாரங்களில் திரைக்குப் பின்னால் உள்ள ரசாயனத் தொழிலுடன் இணைந்து செயல்படுகின்றன.\nஅடுக்கு 3 தொழில் பங்காளிகள் உணவு-தொழில் நிதியளிக்கப்பட்ட இலாப நோக்கற்ற மற்றும் வர்த்தக குழுக்கள். இந்த குழுக்கள், கிளைபோசேட் எச்ச அளவுகள் குறித்த ஆரம்பக் கல்வியை வழங்குவதற்காக 'தடுப்பூசி மூலோபாயத்திற்காக' பங்குதாரர் ஈடுபாட்டுக் குழு (ஐ.எஃப்.ஐ.சி, ஜி.எம்.ஏ, சி.எஃப்.ஐ) வழியாக உணவு நிறுவனங்களை எச்சரிக்கவும், சுயாதீன புற்றுநோயின் அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகள் மற்றும��� நிகழ்ச்சி நிரல் சார்ந்த கருதுகோள்களை விவரிக்கவும் \" குழு.\nசர்வதேச உணவு தகவல் கவுன்சில் (IFIC) GMO கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பற்றிய செய்திகளை ஒருங்கிணைக்கும் 130 குழுக்களின் கூட்டணியை வழிநடத்தும் ஒரு உணவுத் தொழிலால் நிதியளிக்கப்பட்ட சுழல் குழு ஆகும்.\nமளிகை உற்பத்தியாளர்கள் சங்கம் (ஜி.எம்.ஏ) குப்பை உணவு நிறுவனங்களுக்கான முன்னணி வர்த்தக குழு.\nஉணவு ஒருமைப்பாட்டு மையம் (சி.எஃப்.ஐ) ஒரு உணவுத் தொழிலால் நிதியளிக்கப்பட்ட சுழல் குழு.\nஅடுக்கு 4 தொழில் கூட்டாளர்கள் “முக்கிய விவசாயிகளின் சங்கங்கள்.” சோளம், சோயா மற்றும் பிற தொழில்துறை விவசாயிகள் மற்றும் உணவு உற்பத்தியாளர்களைக் குறிக்கும் பல்வேறு வர்த்தக குழுக்கள் இவை.\nகிளைபோசேட் குறித்த புற்றுநோய் அறிக்கைக்கு எதிராக கூக்குரலிடுவது\nமான்சாண்டோவின் பி.ஆர் ஆவணம் \"ஐ.ஏ.ஆர்.சி முடிவோடு கூக்குரலைத் திட்டமிடுவதற்கு\" வலுவான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களை நடத்துவதற்கான அவர்களின் திட்டங்களை விவரித்தது.\nஅது எவ்வாறு இயங்குகிறது என்பதை தொழில் கூட்டாளியின் எழுத்துக்களில் காணலாம் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தவறு செய்ததாக குற்றம் சாட்டவும், கிளைபோசேட் அறிக்கையில் பணியாற்றிய விஞ்ஞானிகளை இழிவுபடுத்த முயற்சிக்கவும் பொதுவான செய்தி மற்றும் ஆதாரங்களைப் பயன்படுத்திய குழுக்கள்.\nதாக்குதல் செய்தியிடலுக்கான எடுத்துக்காட்டுகளை மரபணு எழுத்தறிவு திட்ட இணையதளத்தில் காணலாம். இருப்பினும், இந்த குழு அறிவியலில் ஒரு சுயாதீனமான ஆதாரமாக இருப்பதாகக் கூறுகிறது அமெரிக்க அறியும் உரிமை மூலம் பெறப்பட்ட ஆவணங்கள் அந்த ஒத்துழைப்புகளை வெளிப்படுத்தாமல் பி.ஆர் திட்டங்களில் மான்சாண்டோவுடன் மரபணு எழுத்தறிவு திட்டம் செயல்படுகிறது. ஜான் என்டைன் 2011 இல் மான்சாண்டோ தனது பி.ஆர் நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருந்தபோது இந்த குழுவைத் தொடங்கினார். இது ஒரு உன்னதமான முன் குழு தந்திரம்; சுயாதீனமானதாகக் கூறும் ஆனால் இல்லாத ஒரு குழுவின் மூலம் நிறுவனத்தின் செய்தியை நகர்த்துவது.\n\"தொழில் பதிலை வழிநடத்த\" அறிவியலைப் பற்றிய உணர்வை திட்டம் அறிவுறுத்துகிறது\nமான்சாண்டோவின் பி.ஆர் ஆவணம் \"ஐ.ஏ.ஆர்.சி முடிவோடு கூக்குரலைத் திட்டமிடுவதற்கு\" வலுவான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களை நட���்தும் திட்டங்களைப் பற்றி விவாதிக்கிறது. \"தொழில்துறை பதிலை வழிநடத்துகிறது மற்றும் IARC பார்வையாளர்கள் மற்றும் தொழில்துறை செய்தித் தொடர்பாளர்களுக்கான தளத்தை வழங்குகிறது\" என்பதற்கான சென்ஸ் எப About ட் சயின்ஸ் (கேள்விக்குறியுடன் அடைப்புக்குறிக்குள்) குழு பரிந்துரைக்கிறது.\nஅறிவியலைப் பற்றிய உணர்வு லண்டனை தளமாகக் கொண்ட ஒரு பொது தொண்டு உரிமைகோரல்கள் அறிவியலைப் பற்றிய பொது புரிதலை ஊக்குவிக்கவும், ஆனால் குழு “அந்த நிலைப்பாடுகளை எடுக்க அறியப்படுகிறது விஞ்ஞான ஒருமித்த கருத்தை பக் செய்யுங்கள் அல்லது தீங்கு விளைவிக்கும் ஆதாரங்களை நிராகரிக்கவும், ”என்று தி இன்டர்செப்டில் லிசா கிராஸ் அறிக்கை செய்தார். 2014 ஆம் ஆண்டில், சென்ஸ் அவுட் சயின்ஸ் ஒரு அமெரிக்க பதிப்பை இயக்கியது ட்ரெவர் பட்டர்வொர்த், உடன்படாத நீண்ட வரலாற்றைக் கொண்ட எழுத்தாளர் நச்சு இரசாயனங்கள் பற்றிய சுகாதார கவலைகளை எழுப்பும் அறிவியல்.\nஅறிவியலைப் பற்றிய உணர்வு தொடர்புடையது அறிவியல் ஊடக மையம், லண்டனில் உள்ள ஒரு அறிவியல் பி.ஆர் நிறுவனம், இது பெருநிறுவன நிதியைப் பெறுகிறது மற்றும் அறியப்படுகிறது அறிவியலின் பெருநிறுவன பார்வைகளைத் தள்ளுதல். உடன் ஒரு நிருபர் அறிவியல் ஊடக மையத்துடன் நெருங்கிய உறவுகள், கேட் கெல்லண்ட், ஐ.ஏ.ஆர்.சி புற்றுநோய் நிறுவனத்தை அடிப்படையாகக் கொண்ட பல கட்டுரைகளை ராய்ட்டர்ஸில் வெளியிட்டுள்ளார் தவறான விவரிப்புகள் மற்றும் தவறான முழுமையற்ற அறிக்கை. ராய்ட்டர்ஸ் கட்டுரைகள் மான்சாண்டோவின் \"தொழில் கூட்டாளர்\" குழுக்களால் பெரிதும் ஊக்குவிக்கப்பட்டன, மேலும் அவை பயன்படுத்தப்பட்டன அடிப்படை அரசியல் தாக்குதல்கள் IARC க்கு எதிராக.\n\"ராய்ட்டர்ஸ் கட்டுரையில் தவறான கூற்றுக்களை ஐ.ஏ.ஆர்.சி நிராகரிக்கிறது,\" IARC அறிக்கை (3 / 1 / 18)\nராய்ட்டர்ஸின் ஆரோன் பிளேர் ஐ.ஏ.ஆர்.சி கதை தவறான கதைகளை ஊக்குவிக்கிறது, யு.எஸ்.ஆர்.டி.கே. (7 / 24 / 2017)\nஐ.ஏ.ஆர்.சி கண்டுபிடிப்புகளை \"திருத்தியது\" என்று ராய்ட்டர்ஸ் கூறியது தவறானது, யு.எஸ்.ஆர்.டி.கே. (10 / 20 / 2017)\n\"பெருநிறுவன உறவுகள் அறிவியல் கவரேஜை பாதிக்கிறதா\" அறிக்கையிடலில் நேர்மை மற்றும் துல்லியம் (7 / 24 / 2017)\nமான்சாண்டோ பி.ஆர் ஆவணத்தின் பக்கம் 2 திட்டமிடல் மற்றும் தயாரிப்பிற்கான முதல் வெளிப்புற விநியோகத்தை அடையாளம் காட்��ுகிறது: “ஹென்றி மில்லரை ஈடுபடுத்துங்கள்” “ஐ.ஏ.ஆர்.சி மற்றும் மதிப்புரைகள் குறித்த பொது முன்னோக்கைத் தடுப்பதற்கு / நிறுவுவதற்கு.”\n\"நான் ஒரு உயர்தர வரைவுடன் தொடங்க முடிந்தால் நான் விரும்புகிறேன்.\"\nஹூவர் இன்ஸ்டிடியூஷனில் ஒரு சக மற்றும் எஃப்.டி.ஏவின் பயோடெக்னாலஜி அலுவலகத்தின் நிறுவன இயக்குநரான ஹென்றி ஐ. மில்லர், எம். நீண்ட ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு அபாயகரமான தயாரிப்புகளை பாதுகாக்க நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவது. மான்சாண்டோ திட்டம் பணியின் “மோன் உரிமையாளரை” எரிக் சாச்ஸ், மான்சாண்டோவின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் அவுட்ரீச் முன்னணி என அடையாளம் காட்டுகிறது.\nஆவணங்கள் பின்னர் தி நியூயார்க் டைம்ஸ் அறிக்கை அந்த சாக்ஸ் வெளிப்படுத்த மின்னஞ்சல் மில்லர் \"சர்ச்சைக்குரிய முடிவை\" பற்றி எழுத மில்லர் ஆர்வமாக உள்ளாரா என்று கேட்க ஐ.ஏ.ஆர்.சி கிளைபோசேட் அறிக்கைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு. மில்லர் பதிலளித்தார், \"நான் ஒரு உயர் தரமான வரைவுடன் தொடங்க முடிந்தால் நான் விரும்புகிறேன்.\" மார்ச் 23 அன்று மில்லர் ஒரு கட்டுரையை வெளியிட்டார் டைம்ஸ் படி, மான்சாண்டோ வழங்கிய வரைவை \"பெரும்பாலும் பிரதிபலித்த\" ஃபோர்ப்ஸில். பேய் எழுதும் ஊழலை அடுத்து ஃபோர்ப்ஸ் மில்லருடனான தனது உறவைத் துண்டித்துவிட்டது அவரது கட்டுரைகளை நீக்கியது தளத்தில் இருந்து.\nஅறிவியல் மற்றும் சுகாதாரத்திற்கான அமெரிக்க கவுன்சில்\nமான்சாண்டோ பி.ஆர் ஆவணம் பெயரிடவில்லை என்றாலும் கார்ப்பரேட் நிதியுதவி அமெரிக்க அறிவியல் மற்றும் சுகாதார கவுன்சில் (ACSH) அதன் “தொழில் கூட்டாளர்களிடையே”, வழக்கு வழியாக வெளியிடப்பட்ட மின்னஞ்சல்கள் மான்சாண்டோ என்பதைக் காட்டுகின்றன அறிவியல் மற்றும் ஆரோக்கியத்திற்கான அமெரிக்க கவுன்சிலுக்கு நிதியளித்தது மற்றும் ஐ.ஏ.ஆர்.சி கிளைபோசேட் அறிக்கையைப் பற்றி எழுத குழுவைக் கேட்டுக்கொண்டது. மின்னஞ்சல்கள் மான்சாண்டோ நிர்வாகிகள் ACSH உடன் பணிபுரிவதில் அச able கரியமாக இருந்தனர், ஆனால் எப்படியும் அவ்வாறு செய்தார்கள், ஏனெனில் \"எங்களுக்கு நிறைய ஆதரவாளர்கள் இல்லை, எங்களிடம் உள்ள சிலரை இழக்க முடியாது.\"\nமான்சாண்டோவின் மூத்த அறிவியல் தலைவரான டேனியல் கோல்ட்ஸ்டைன் தனது சகாக்களை எழுதினார், “நான் அனைவரும் ACSH ஐப் பற்றி விண���மீன்கள் இல்லை என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்- அவர்களுக்கு ஏராளமான மருக்கள் உள்ளன - ஆனால்: ACSH ஐ விட உங்கள் டாலருக்கு நீங்கள் ஒரு சிறந்த மதிப்பைப் பெற மாட்டீர்கள்” (அவருக்கு முக்கியத்துவம் கொடுங்கள்). கோல்ட்ஸ்டெய்ன் GMO கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை ஊக்குவிக்கும் மற்றும் பாதுகாக்கும் டஜன் கணக்கான ACSH பொருட்களுக்கு இணைப்புகளை அனுப்பினார், அவர் \"மிகவும் பயனுள்ளதாக\" என்று விவரித்தார்.\nமேலும் காண்க: வேளாண் தொழில் பிரச்சார வலையமைப்பைக் கண்காணித்தல்\nஅமெரிக்காவின் அறியும் உரிமை மற்றும் உணவுத் தொழில் குழுக்கள் மற்றும் கல்வியாளர்களிடையேயான ஒத்துழைப்புகளைப் பற்றிய ஊடகக் கவரேஜ் ஆகியவற்றின் கண்டுபிடிப்புகளைப் பின்பற்றவும் எங்கள் விசாரணைகள் பக்கம். யு.எஸ்.ஆர்.டி.கே ஆவணங்களும் கிடைக்கின்றன வேதியியல் தொழில் ஆவணங்கள் நூலகம் UCSF ஆல் வழங்கப்படுகிறது.\nசிந்தனைக்கு உணவு, GMO க்களையும், எங்கள் விசாரணைகள், பூச்சிக்கொல்லிகள் கிளைபோசேட் \"திருத்தப்பட்டது\", ஆரோன் பிளேர், கல்வியாளர்கள், கல்வியாளர்கள் விமர்சனம், AgBioChatter, அறிவியல் மற்றும் சுகாதாரத்திற்கான அமெரிக்க கவுன்சில், BASF,, பேயர், உயிர், உயிர் உறுதிப்படுத்தப்பட்டது, பயோடெக்னாலஜி கண்டுபிடிப்பு அமைப்பு, CFI, CLI ஆனது, டிக் டேவர்ன், டோவ், டுபோண்ட், எரிக் சாச்ஸ், ஐரோப்பிய பயிர் பாதுகாப்பு சங்கம், மரபணு எழுத்தறிவு திட்டம், GMA, GMO பதில்கள், ஹென்றி மில்லர், ஹூவர் நிறுவனம், IARC, IFIC, தொழில் பங்குதாரர்கள், கேட் கெல்லண்ட், கெட்சம் மக்கள் தொடர்பு நிறுவனம், மான்சாண்டோ, ராய்ட்டர்ஸ், அறிவியல் ஊடக மையம், அறிவியலைப் பற்றிய உணர்வு, Syngenta, ட்ரெவர் பட்டர்வொர்த், உலக சுகாதார அமைப்பு\nவால் கிடிங்க்ஸ்: வேளாண் தொழிலுக்கு சிறந்த செயல்பாட்டு\nஅச்சு மின்னஞ்சல் இந்த கீச்சொலி\nவெளியிட்ட நாள் நவம்பர் 9 by ஸ்டேசி மல்கன்\nவால் கிடிங்க்ஸ், பிஹெச்.டி, மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட உணவுகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்கான வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை எதிர்ப்பதற்கான வேளாண் தொழில்துறை முயற்சிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்காவின் அறியும் உரிமை மூலம் பெறப்பட்ட மின்னஞ்சல்கள் யு.சி.எஸ்.எஃப் வேதியியல் தொழில் ஆவணங்கள் நூலகம் டாக்டர் கிடிங்க்ஸ் ஒரு கார்ப்பரேட் ��ுன்னணி குழுவை அமைக்க உதவியது மற்றும் உலகின் மிகப்பெரிய வேளாண் நிறுவனங்களின் ஒழுங்குமுறை நிகழ்ச்சி நிரலைத் தள்ள மற்ற நடவடிக்கைகளில் திரைக்குப் பின்னால் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார் என்பதைக் குறிக்கிறது.\nவேளாண் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான வர்த்தகக் குழுவான பயோடெக்னாலஜி தொழில் அமைப்பின் (BIO) முன்னாள் துணைத் தலைவராக டாக்டர் கிடிங்ஸ் உள்ளார். அவர் இப்போது புரோமேதியஸ்ஏபி என்ற ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வருகிறார், மேலும் தகவல் தொழில்நுட்ப மற்றும் கண்டுபிடிப்பு அறக்கட்டளையின் (ஐடிஐஎஃப்) மூத்த உறுப்பினராக உள்ளார்.\nஐ.டி.ஐ.எஃப் ஒரு சிந்தனைக் குழுவாகும் மருந்து, வயர்லெஸ், தொலைத் தொடர்பு, திரைப்படம் மற்றும் பயோடெக் தொழில்களால் நிதியளிக்கப்படுகிறது, மிகவும் பிரபலமானது எதிர்க்கிறது “நிகர நடுநிலைமை\"மற்றும் நிகழ்ச்சி நிரலை ஊக்குவித்தல் தொழில்நுட்ப துறையின். குழு பயோடெக்னாலஜிக்கு மாற்றப்பட்டது 2011 இல் டாக்டர் கிடிங்ஸுடன். அமெரிக்க பிரதிநிதிகள் உட்பட ஐ.டி.ஐ.எஃப் இன் \"க orary ரவ இணைத் தலைவர்களாக\" பணியாற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அண்ணா எஷூ (டி-சிஏ), டாரெல் இசா (ஆர்-சிஏ) மற்றும் செனட்டர்கள் ஆர்ரின் ஹட்ச் (ஆர்-யூடி) மற்றும் கிறிஸ் கூன்ஸ் (டி-டிஇ), வேளாண் தொழில்துறை நலன்களை மேம்படுத்துவதற்கு டாக்டர் கிடிங்க்ஸ் பயன்படுத்திய புகையிலை தந்திரங்களை அங்கீகரிப்பதும் உதவுவதும் தெரிகிறது.\nமான்சாண்டோ விமர்சகர்களை இழிவுபடுத்த கல்வி முன்னணி குழுவை சமைத்தது\nஅமெரிக்க அறியும் உரிமை மூலம் பெறப்பட்ட மின்னஞ்சல்கள், டாக்டர் கிடிங்ஸ் அமைப்பதில் முக்கிய பங்கு வகித்ததைக் குறிக்கிறது ஒரு முன் குழுவாக கல்வியாளர்கள் விமர்சனம் வேளாண் தொழில்துறை நிதிகளை எடுத்து பெருநிறுவன கைரேகைகளை மறைக்க முயற்சிக்கும்போது அது சுதந்திரமானது என்று பொய்யாகக் கூறப்பட்டது.\nமற்ற முக்கிய திட்டமிடுபவர்கள் ஜே பைர்ன், மொன்சாண்டோவில் கார்ப்பரேட் தகவல்தொடர்புகளின் முன்னாள் இயக்குனர்; புரூஸ் சேஸி, பிஎச்.டி, அர்பானா-சாம்பேனில் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் எமரிட்டஸ்; மற்றும் எரிக் சாச்ஸ், பிஎச்.டி, மான்சாண்டோவில் ஒழுங்குமுறை கொள்கை மற்றும் அறிவியல் விவகாரங்களின் இயக்குநர்.\nகல்வியாளர்கள் பொய்யாக மதிப்பாய்வு செய்கிறார்கள் அதன் வலைத்தளத்தின் உரிமைகோரல்கள் இது பெருநிறுவன பணத்தை ஏற்காது அல்லது குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு நன்கொடைகளை கோருவதில்லை; ஆனால் வரி படிவங்களின்படி, கல்வியாளர்கள் மறுஆய்வுக்கான பெரும்பாலான நிதி, உலகின் மிகப்பெரிய இரசாயன நிறுவனங்களால் நிதியளிக்கப்பட்டு நடத்தப்படும் ஒரு வர்த்தகக் குழுவான பயோடெக்னாலஜி தகவல் கவுன்சிலிலிருந்து வந்தது: BASF, Bayer / Monsanto, DowDuPont மற்றும் Syngenta / ChemChina.\nகல்வி மதிப்பாய்வுக்கான முக்கிய நிகழ்வுகளின் காலவரிசை:\nமார்ச், 29, பைர்ன் மற்றும் டாக்டர் சேஸி ஒரு முன் குழுவாக கல்வியாளர் மதிப்பாய்வை அமைப்பது பற்றி விவாதிக்கப்பட்டது டாக்டர் கிடிங்ஸின் உதவியுடன் GMO கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை விமர்சிப்பவர்களை குறிவைக்க. கார்ப்பரேட் நிறுவனங்களை திட்டத்துடன் இணைக்க அவரும் டாக்டர் கிடிங்ஸும் “வணிக வாகனங்களாக” பணியாற்ற முடியும் என்று பைர்ன் கூறினார் “முதன்மை பங்களிப்பாளர்கள் / உரிமையாளர்களின் நம்பகத்தன்மை மற்றும் சுதந்திரத்தை (இதனால் மதிப்பு) உறுதிப்படுத்த உதவும் வகையில்…” பைரன் தான் வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டார் மான்சாண்டோவிற்கு இலக்கு வேளாண் தொழில் விமர்சகர்களின் பட்டியல்:\nமார்ச், 29, டாக்டர் சேஸி தொடங்கப்பட்டது அகாடமிக்ஸ் ரிவியூ வலைத்தளம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளரான டேவிட் ட்ரைப், பிஹெச்.டி ஆகிய இருவருடனும் கோஃபவுண்டர்களாக பட்டியலிடப்பட்டுள்ளது.\nநவம்பர் 29, டாக்டர் கிடிங்க்ஸ் மற்றும் டாக்டர் சேஸி எந்த நிறுவனங்கள் மற்றும் தொழில் குழுக்கள் பற்றி விவாதித்தனர் கல்வியாளர்கள் மதிப்பாய்வுக்காக \"போனி அப்\" செய்யலாம் மறுக்க ஒரு தாள் இது மரபணு வடிவமைக்கப்பட்ட சோயாவை விமர்சித்தது.\n\"அதற்கு நாங்கள் மரியாதைக்குரிய ஆதரவை உருவாக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்,\" டாக்டர் கிடிங்ஸ் டாக்டர் சேசிக்கு எழுதினார்.\nசாஸி ஒரு பகுதியாக பதிலளித்தார், \"மான்சாண்டோவில் உள்ள எங்கள் நண்பர்கள் கண்டனத்தை எழுத தயாராக இருப்பார்கள், அதை இடுகையிட எங்களுக்கு பணம் கொடுப்பார்கள்.\"\nகிடிங்க்ஸ் எழுதினார், \"சோயாபீன் தோழர்கள் ஒரு கண்டனத்தைத் தீர்ப்பதற்கு ஒரு துண்டாகத் தயாராக இருக்கக்கூடும் என்று நான் நினைக்க��றேன் ... இந்த உரிமையை நாங்கள் செய்தால், இங்கே அகாரெவ் பிராண்டை சிறிது பயன்படுத்தலாம்.\"\nஒரு வாரத்திற்கு பிறகு, டாக்டர் சாஸி எரிக் சாக்ஸிடம் கேட்டார் மான்சாண்டோ சோயா காகிதத்தை மறுக்க திட்டமிட்டு, சாக்ஸிடம் கூறினார்: \"அமெரிக்க சோயாபீன் வாரியம் என்னிடமிருந்தும் கிரஹாம் ப்ரூக்ஸிடமிருந்தும் ஒரு திட்டத்தை முன்வைக்கப் போகிறது.\" (கல்வியாளர்கள் விமர்சனம் வெளியிடப்பட்டது a பதில் 2012 இல் சேஸி மற்றும் ப்ரூக்ஸ் ஆகியோரிடமிருந்து நிதி வழங்குநர்களைப் பற்றி எந்த வெளிப்பாடும் இல்லாமல்.)\nநவம்பர் 29, டாக்டர் சேஸியுடனான மின்னஞ்சல் பரிமாற்றத்தில், மொன்சாண்டோவின் எரிக் சாச்ஸ் பூச்சிக்கொல்லி மற்றும் GMO ஐ ஊக்குவிக்க உதவ முடியும் என்றார் கல்வி மதிப்பாய்வை ஆதரிக்க தொழில் வர்த்தக குழுக்கள். \"தகவலின் நம்பகத்தன்மைக்கு தீங்கு விளைவிக்காதபடி, மொன்சாண்டோவை பின்னணியில் வைத்திருப்பது முக்கியம்\" என்று சாச்ஸ் எழுதினார்.\nஆகஸ்ட் மாதம் 9: டாக்டர் கிடிங்க்ஸ் ஒரு திட்டத்தை சமர்ப்பித்தார் வேளாண் தொழில் நிதியுதவி வர்த்தக குழு சிபிஐ திட்டத்திற்காக: \"அடுத்த ஆண்டில் நாங்கள் செய்வது நேரடியாக நாம் திரட்டக்கூடிய ஆதரவின் செயல்பாடாகும்\" என்று அவர் சிபிஐ நிர்வாக இயக்குனர் ஏரியல் க்ரூஸ்விச்சிற்கு எழுதினார், டி.ஆர்.எஸ். சேஸி மற்றும் பழங்குடி. க்ரூஸ்விச் தனது குழுவுடன் ஒரு தொலைபேசி அழைப்பில் சேருமாறு ஆண்களைக் கேட்டுக்கொண்டார்: \"உங்களிடமிருந்து நேரடியாகக் கேட்பது நிறுவனங்களிடையே ஆதரவின் வாய்ப்பை அதிகரிக்கும் என்று நான் நம்புகிறேன்,\" என்று அவர் எழுதினார். கார்ப்பரேட் நிதியுதவி கொண்ட சிபிஐ அகாடமிக்ஸ் ரிவியூவிலிருந்து 650,000 XNUMX கொடுத்ததாக வரி பதிவுகள் காட்டுகின்றன 2014 க்கு 2016 \"விஞ்ஞான எல்லைக்கு\".\nஏப்ரல் 9: கல்வியியல் விமர்சனம் கரிமத் தொழில்துறையைத் தாக்கும் ஒரு அறிக்கையை சந்தைப்படுத்தல் மோசடி என்று வெளியிட்டது, மற்றும் எந்தவொரு வட்டி மோதல்களும் இல்லாத ஒரு சுயாதீன குழு என்று கூறப்படுகிறது. காண்க: “மான்சாண்டோ கைரேகைகள் கரிம உணவு மீதான தாக்குதலைக் கண்டன, ” வழங்கியவர் ஸ்டேசி மல்கன், ஹஃபிங்டன் போஸ்ட்\nதொழில் நிதியுதவி கொண்ட “துவக்க முகாம்கள்” விஞ்ஞானிகள், பத்திரிகையாளர்கள் GMO கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை எவ்வாறு சுழற��றுவது என்று பயிற்சி அளித்தனர்\nவேதியியல் தொழில் நிதியில், 300,000 XNUMX க்கும் அதிகமானவை டாக்டர் கிடிங்க்ஸ் அகாடமிக்ஸ் ரிவியூவுக்கு திரட்ட உதவியது “பயோடெக் எழுத்தறிவு திட்டம்” துவக்க முகாம்கள், நடைபெற்றது புளோரிடா பல்கலைக்கழகம் 2014 மற்றும் யு.சி. டேவிஸ் வரி பதிவுகளின்படி, 2015 இல். துவக்க முகாம்கள் - அகாடமிக்ஸ் ரிவியூ மற்றும் மற்றொரு தொழில் முன்னணி குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டவை, மரபணு எழுத்தறிவு திட்டம் - பயிற்சி பெற்ற ஊடகவியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் GMO கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பற்றிய விவாதத்தை எவ்வாறு மறுபரிசீலனை செய்வது.\nகாண்க: “GMO களுக்கான ஃப்ளாக்கிங்: பயோடெக் தொழில் நேர்மறையான ஊடகத்தை எவ்வாறு வளர்க்கிறது - மற்றும் விமர்சனத்தை ஊக்கப்படுத்துகிறது, ”பால் தாக்கர் எழுதியது, முற்போக்கு\nGMO களை ஒழுங்குபடுத்துதல்: \"முழு மோசமான விஷயத்தையும் ஊதி\"\nபிப்ரவரி 2015 தேதியிட்ட மின்னஞ்சல்களில், டாக்டர் கிடிங்க்ஸ் பல கல்வியாளர்களுடன் எழுத ஒரு திட்டம் பற்றி விவாதித்தார் பயோடெக் துறையை ஒழுங்குபடுத்த வேண்டியதன் அவசியத்தை வாதிடும் ஐந்து பத்திரிகை ஆவணங்கள். டாக்டர் கிடிங்க்ஸ் எழுதியது, \"ஹென்றி 'முழு மோசமான விஷயத்தை ஊதுங்கள்' என்ற வாதத்தை நான் அழைக்கிறேன், இது செய்யப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.\" மின்னஞ்சல் பரிமாற்றத்தைத் தொடங்கிய அரிசோனா பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் கேரி மர்ச்சண்ட், \"காகிதம் 1 என்பது முழுக்க முழுக்க தலைப்பாக இருக்கும்.\"\nஆலன் மெக்ஹுகன், யு.சி. ரிவர்சைடில் பொதுத்துறை கல்வியாளர் மற்றும் “தூதர் நிபுணர்” வேளாண் தொழிலுக்கு நிதியளிக்கப்பட்ட சந்தைப்படுத்தல் பிரச்சாரம் GMO பதில்கள், காகிதம் 1 எழுத முன்வந்தது. ஹென்றி மில்லர், எம்.டி., அவர் உதவ முடியும் என்று கூறினார், ஆனால் முதன்மை எழுத்தாளராக அவரது தட்டில் அதிகமாக இருந்தது. (ஒரு மாதம் கழித்து, மில்லர் ஒரு கட்டுரையை வெளியிட்டார் ஃபோர்ப்ஸ் அந்த அந்த நியூயார்க் டைம்ஸ் பின்னர் தெரியவந்தது மான்சாண்டோவால் பேய் எழுதப்பட்டது.)\nஜர்னல் பேப்பர்களைப் பற்றி மின்னஞ்சலில் நகலெடுத்த மற்றவர்கள் ட்ரூ கெர்ஷென் ஓக்லஹோமா பல்கலைக்கழக சட்டக் கல்லூரி; கை கார்டினோ, யுவோன் ஸ்டீவன்ஸ் மற்றும் லாரன் புர்கார்ட் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தி���்; ஸ்டீவன் ஸ்ட்ராஸ் ஒரேகான் மாநில பல்கலைக்கழகத்தின்; கெவின் ஃபோல்டா புளோரிடா பல்கலைக்கழகம்; இன் ஷேன் மோரிஸ் இயற்கை வளங்கள் கனடா; அலிசன் வான் ஈனென்னாம் யு.சி. டேவிஸின்; ஜோனா சாக்ஸ் கலிபோர்னியா வெஸ்டர்ன் ஸ்கூல் ஆஃப் லா; மற்றும் தாமஸ் ரெட்டிக் உலகளாவிய சுற்றுச்சூழல் நெறிமுறைகள் கவுன்சிலின்.\nசெராலினி ஆய்வுக்கு எதிரான ஒருங்கிணைந்த விஞ்ஞானி உள்நுழைவு கடிதம்\nசெப்டம்பர் 2012 இல், டாக்டர் கிடிங்க்ஸ் ஒரு விஞ்ஞானி உள்நுழைவு கடிதத்தை ஒருங்கிணைத்தது தலைமை ஆசிரியர் வாலஸ் ஹேஸை வலியுறுத்துகிறார் உணவு மற்றும் வேதியியல் நச்சுயியல், பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் கில்லஸ்-எரிக் செரலினியின் செப்டம்பர் 2012 ஆய்வறிக்கையை மறுபரிசீலனை செய்ய, எலிகளில் கட்டிகள் ரவுண்டப்-சகிப்புத்தன்மை கொண்ட ஜி.எம் சோளத்தின் உணவை அளித்தன. ஒரு வருடம் கழித்து இந்த கட்டுரை திரும்பப் பெறப்பட்டது, பின்னர் மற்றொரு பத்திரிகையில் மீண்டும் வெளியிடப்பட்டது.\nகடிதத்தில் அடையாளத்தை ஒருங்கிணைக்க உதவுவதற்காக, டாக்டர் கிடிங்ஸ் அக்பியோசாட்டரைப் பயன்படுத்தினார் - இது தொழில்துறை சார்பு கல்வியாளர்கள், மூத்த வேளாண் தொழில்துறை ஊழியர்கள் மற்றும் அவர்களின் பி.ஆர் ஆபரேட்டர்கள் செய்தி மற்றும் பரப்புரை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கப் பயன்படுகிறது. கடிதத்தில் கையெழுத்திட்ட ஒரு பேராசிரியர், கிறிஸ் லீவர், செராலினி ஆய்வு பற்றி \"விஞ்ஞானத்தைப் பற்றி சென்ஸ் வழியாக திரைக்குப் பின்னால் விளக்கமளித்து வருகிறார்\" என்று குறிப்பிட்டார். அறிவியலைப் பற்றிய உணர்வு ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது of நூற்பு அறிவியல் கார்ப்பரேட் நலன்களின் நலனுக்காக.\nகையெழுத்திட்டவர்கள் கடிதம் க்கு உணவு மற்றும் வேதியியல் நச்சுயியல் இருந்த ராபர்ட் வேஜர், ஆல்டா லெரேயர், நினா ஃபெடோராஃப், கிடிங்ஸ், ஸ்டீவ் ஸ்ட்ராஸ், கிறிஸ் லீவர், சாந்து சாந்தரம், இங்கோ பொட்ரிகஸ், மார்க் ஃபெல்லஸ், மொய்சஸ் புராச்சிக், கிளாஸ்-டைட்டர் ஜானி, அந்தோணி ட்ரூவாஸ், சி காமேஸ்வர ராவ், சி.எஸ்.பிரகாஷ், ஹென்றி மில்லர், கென்ட் பிராட்போர்டு, செலிம் செட்டினர், ஆலன் மெக்ஹுகன், லூயிஸ் டி ஸ்டெபனோ-பெல்ட்ரான், புரூஸ் சேஸி, சல்பா அல்-மோமின், மார்டினா நியூவெல்-மெக்லொஹ்லின், கிளாஸ் அம்மான், ரொனால்ட் ஹெர்ரிங், லூசியா டி ச za சா.\nதொடர்புடைய: “கண்டுபிடிக்கப்பட்ட மின்னஞ்சல்கள்: GMO காகிதத்தைத் திரும்பப் பெறுவதற்கான பிரச்சாரத்துடன் மான்சாண்டோ இணைக்கப்பட்டுள்ளது\" திரும்பப் பெறுதல் வாட்ச்\nபரிந்துரைக்கப்பட்ட கவர்ச்சிகரமான “மம்மி விவசாயிகள்” GMO களைத் தேர்வு செய்ய வேண்டும்\n2014 இல் கொலராடோ மற்றும் ஓரிகானில் GMO லேபிளிங் பிரச்சாரங்களை எவ்வாறு தோற்கடிப்பது என்பது பற்றி ஒரு மான்சாண்டோ பரப்புரையாளருடனான உரையாடல்களில், டாக்டர். கிடிங்க்ஸ், அழகாக வடிவமைக்கப்பட்ட “மம்மி விவசாயிகள்” மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட உணவுகள் குறித்த கவலைகளைத் தீர்ப்பதற்கான சிறந்த தூதர்களாக இருப்பார் என்று பரிந்துரைத்தார். “நிலைமைக்கு என்ன தேவை கவர்ச்சிகரமான இளம் பெண்கள், முன்னுரிமை மம்மி விவசாயிகள் இடம்பெறும் தொலைக்காட்சி இடங்களின் தொகுப்பு, பயோடெக் பெறப்பட்ட உணவுகள் ஏன் வயதான வரலாற்றில் பாதுகாப்பானவை மற்றும் பசுமையானவை என்பதை விளக்குகின்றன, ”என்று டாக்டர் கிடிங்க்ஸ் அரசாங்க விவகாரங்களுக்கான மான்சாண்டோவின் முன்னணி லிசா டிரேக்கிற்கு எழுதினார்.\nசெப்டம்பர் 2015 இல் முன் பக்கம் நியூயார்க் டைம்ஸ் கதை, மூன்று முறை புலிட்சர் பரிசு வென்ற எரிக் லிப்டன் மின்னஞ்சல்களை விவரித்தார்:\n\"ஆம் இந்த நீட்டிக்கப்பட்ட மின்னஞ்சல் பரிமாற்றம், சில விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்கள்மான்சாண்டோ அவர்கள் சிறந்த தூதர்களா என்று அதன் காரண கேள்வியை முன்வைக்க உதவுவதற்காக நியமிக்கப்பட்டவர்கள். அதற்கு பதிலாக விவசாயிகளைக் கொண்ட அதிக தொலைக்காட்சி விளம்பரங்களை மான்சாண்டோ இயக்க வேண்டும் என்று இருவர் பரிந்துரைக்கின்றனர். பொதுமக்கள் விஞ்ஞானிகளை நம்புகிறார்கள் என்பதை வாக்கெடுப்பு காட்டுகிறது என்று மான்சாண்டோ பரப்புரையாளர் பதிலளித்தார். உண்மையில், நிறுவனம் ஏற்கனவே பெண் விவசாயிகளைக் கொண்ட தொலைக்காட்சி விளம்பரங்களை இயக்கியுள்ளது. ”\nகாண்க: “GMO லேபிளிங் போரில் உணவுத் துறை கல்வியாளர்களைப் பட்டியலிட்டது, மின்னஞ்சல்கள் காட்டுகின்றன, ”எரிக் லிப்டன் எழுதியது, நியூயார்க் டைம்ஸ்.\nGMO க்களையும், எங்கள் விசாரணைகள் கல்வியாளர்கள் விமர்சனம், AgBioChatter, ஆலன் மெக்ஹுகன், ஆல்டா லெரேயர், அலிசன் வான் ஈனென்னாம், அண்ணா எஷூ, அந்தோணி ட்ரூவாஸ், ஏரியல் க்ரூஸ்விச், BASF,, பேயர், உயிர், பயோடெக் எழுத்தறிவு திட்டம், பயோடெக்னாலஜி தொழில் அமைப்பு, புரூஸ் சேஸி, சி காமேஸ்வர ராவ், சி.எஸ்.பிரகாஷ், கலிபோர்னியா வெஸ்டர்ன் ஸ்கூல் ஆஃப் லா, சிபிஐ, கிறிஸ் கூன்ஸ், கிறிஸ் லீவர், பயோடெக்னாலஜி தகவலுக்கான கவுன்சில், டாரல் இஸ்ஸா, டேவிட் ட்ரைப், DowDuPont, ட்ரூ கெர்ஷென், எரிக் சாச்ஸ், கேரி மர்ச்சண்ட், மரபணு எழுத்தறிவு திட்டம், Giddings, உலகளாவிய சுற்றுச்சூழல் நெறிமுறைகள் கவுன்சில், GMO பதில்கள், கிரஹாம் ப்ரூக்ஸ், கை கார்டினோ, ஹென்றி மில்லர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு அறக்கட்டளை, இங்கோ பொட்ரிகஸ், ஐ.டி.ஐ.எஃப், ஜே பைர்ன், ஜெர்ரி ஸ்டெய்னர், ஜோனா சாக்ஸ், கென்ட் பிராட்போர்டு, கெவின் ஃபோல்டா, கிளாஸ் அம்மான், கிளாஸ்-டைட்டர் ஜானி, லாரன் புர்கார்ட், லிசா டிரேக், லூசியா டி ச za சா., லூயிஸ் டி ஸ்டெபனோ-பெல்ட்ரான், மார்க் ஃபெல்லஸ், மார்டினா நியூவெல்-மெக்லொஹ்லின், மொய்சஸ் புராச்சிக், மான்சாண்டோ, இயற்கை வளங்கள் கனடா, நினா ஃபெடோராஃப், ஒரேகான் ஸ்டேட் பல்கலைக்கழகம், ஆரின் ஹட்ச், ப்ரோமிதியஸ்ஏபி, ராபர்ட் வேஜர், ரொனால்ட் ஹெர்ரிங், சல்பா அல்-மோமின், செலிம் செட்டினர், அறிவியலைப் பற்றிய உணர்வு, செராலினி படிப்பு, ஷேன் மோரிஸ் என்.ஆர்.சி., சாந்து சாந்தரம், ஸ்டீவ் ஸ்ட்ராஸ், ஸ்டீவன் ஸ்ட்ராஸ், சின்கெண்டா / செம்சினா, தாமஸ் ரெட்டிக், யு.சி. டேவிஸ், யு.சி ரிவர்சைடு, அரிசோனா பல்கலைக்கழகம், புளோரிடா பல்கலைக்கழகம், எர்பானா-சாம்பெயின் மணிக்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம், மெல்போர்ன் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், ஓக்லஹோமா பல்கலைக்கழக சட்டக் கல்லூரி, அமெரிக்க சோயாபீன் வாரியம், வால் கிடிங்க்ஸ், யுவோன் ஸ்டீவன்ஸ்\nபொது சுகாதாரத்திற்கான உண்மை மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பின்தொடர்வது\nஎங்கள் செய்திமடலுக்கு குழுசேரவும். உங்கள் இன்பாக்ஸில் வாராந்திர புதுப்பிப்புகளைப் பெறுங்கள்.\nமின்னஞ்சல் முகவரி உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nநன்றி, எனக்கு ஆர்வம் இல்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilcalendar.in/2021/01/blog-post_19.html", "date_download": "2021-03-08T00:22:10Z", "digest": "sha1:WTDNQ7KY7G74IKQGT6R7BEIMN2D36XCX", "length": 4275, "nlines": 63, "source_domain": "www.dailytamilcalendar.in", "title": "குருவின் மீது நம்பிக்கை இருந்தால் நல்லதே நடக்கும் | Tamil Calendar 2021 - Tamil Daily Calendar 2021", "raw_content": "\nகுருவின் மீது நம்பிக்கை இருந்தால் ந���்லதே நடக்கும்\nகுருவைத் துதிப்பதற்கு மிஞ்சிய செயல் வேறொன்றும் இல்லை.\nகலியுகவாழ்வின் கடலைத் தாண்ட குருவின் பாத சேவை என்ற படகினால் மட்டுமே முடியும்.\nஎன்றும் குருவை பயபக்தியுடன் பூஜிப்பவர்கள் இல்லற வாழ்வின் துன்பங்களை வென்று முக்தி அடைவார்கள்.\nகுருவின் வாக்கு நமக்கு காமதேனுவைப் போன்றது.\nஅவரின் அருளால் நமக்கு அள்ள அள்ளக் குறையாத செல்வம் கிடைக்கும்.\nகுருவின் மகிமை மூடர்களுக்கு என்ன தெரியும்\n குருவின் மீது திடநம்பிக்கை இருந்தால் நமக்கு நல்லதே நடக்கும் \nஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்\nபெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்\nதாமதமாகத் திருமணம் நடைபெற காரணம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉங்கள் ராசிக்கு அதிஷ்ட கடவுள்\nஉங்கள் ராசி மற்றும் நட்சத்திர மரங்கள்\nஜாதகத்தில் நடக்கும் திசைக்கேற்ப எந்தெந்த வழிபாடு செய்வது சிறப்பு\nBaby Names - நச்சத்திரம்\nAnmigam - ஆன்மிகம் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2021/01/19151635/Ind-vs-Aus-India-on-top-of-ICC-Test-ranking-after.vpf", "date_download": "2021-03-07T23:18:39Z", "digest": "sha1:2BOXNFKFSQDG54HKAQHPFHEVWYMPRW4E", "length": 12516, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ind vs Aus: India on top of ICC Test ranking after beating Australia in Gabba || ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேற்றம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா சட்டசபை தேர்தல் - 2021 : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேற்றம்\nபிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்த இந்திய அணி, தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது.\nஇந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. அதிலும் காபா மைதானத்தில் இந்தியா பெற்ற வெற்றி, கிரிக்கெட் வரலாற்றில் மிகமுக்கியமான வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய அணி\nஅதே நேரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அனுபவ வீரர்கள் காயமடைந்த போதிலும் இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றி வளர்ந்து வ��ும் வீரர்களால் சாத்தியமாகி உள்ளது. இந்திய அணி 430 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 420- புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி 2- ஆம் இடத்திலும் 332- புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.\n1. இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இந்திய அணியிலிருந்து பும்ரா விடுவிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு\nஇங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் பும்ரா விடுவிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது\n2. இங்கிலாந்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் சாதிக்குமா இந்தியா\nபகல்-இரவு டெஸ்டில் இதுவரை பெரிய அளவில் ஜொலிக்காத இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக மிரட்டுமா\n3. பிரிஸ்பேன் டெஸ்டில் இந்திய அணி வரலாற்று வெற்றி - தொடரையும் கைப்பற்றி அசத்தல்\nபிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி 328 ரன்கள் இகலக்கை விரட்டிப்பிடித்து புதிய வரலாறு படைத்தது.\n4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளனர்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளனர்\n5. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா - கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது\nஇந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. தொடரை இழந்து விட்ட இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறுமா\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. 6 பந்தில் 6 சிக்சர் : இலங்கை அணியை பந்தாடிய பொல்லார்ட்\n2. ஐ.பி.எல். பற்றிய கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார், ஸ்டெயின்\n3. சுழல் ஆடுகளத்தை மட்டும் விமர்சிப்பது ஏன்\n4. இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா; கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்\n5. ஐ.பி.எல். பயிற்சி முகாமில் பங்கேற்க டோனி சென்னை வருகை\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2020/nov/20/2-odis-3-t20is-sold-out-in-one-day-3507729.html", "date_download": "2021-03-07T23:50:46Z", "digest": "sha1:YT6WG7JGAO3B2RRNWTGD2FHCHA3MSK75", "length": 9346, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nஇந்தியா - ஆஸ்திரேலியா தொடர்: ஒரே நாளில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள், டி20 தொடர்களின் பெரும்பாலான டிக்கெட்டுகள் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்துள்ளன.\nஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடவுள்ளது. ஒருநாள் தொடர் நவம்பர் 27-லிலும் டி20 தொடர் டிசம்பர் 4-லிலும் டெஸ்ட் தொடர் டிசம்பர் 17-லிலும் தொடங்குகின்றன.\nஒருநாள், டி20 தொடர்கள்: சிட்னியில் நடைபெறும் நான்கு ஆட்டங்கள் மற்றும் கேன்பெராவில் நடைபெறும் இரண்டு ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகளின் விற்பனை இன்று தொடங்கியது. இரு மைதானங்களிலும் 50% அளவுக்கே ரசிகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.\nஇதையடுத்து முதல் ஒருநாள் ஆட்டம் தவிர ஏனைய 5 ஆட்டங்களின் டிக்கெட்டுகளும் முழுமையாக விற்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தகவல் தெரிவித்துள்ளது. நவம்பர் 27 அன்று சிட்னியில் நடைபெறும் முதல் ஒருநாள் ஆட்டத்தில் 1,900 டிக்கெட்டுகள் மீதமிருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.\nதிமுகவின் 'விடியலுக்கான முழக்கம்' பொதுக்கூட்டம் - புகைப்படங்கள்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது - புகைப்படங்கள்\nவீதிகளை அலங்கரிக்கும் மாவடு - புகைப்படங்கள்\n'காடன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகை��்படங்கள்\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\nஆலந்தூரில் கமல்ஹாசன் பிரசாரம் - புகைப்படங்கள்\nகாடன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/07/blog-post_71.html", "date_download": "2021-03-08T00:02:39Z", "digest": "sha1:NEP4IQP5GZQP4D7JHNUTJVSTTAOPRKEP", "length": 9366, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு நடத்திய ஆசிரியருக்கு கொரோனோ தொற்று உறுதியானதால் மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமாணவர்களுக்கு மேலதிக வகுப்பு நடத்திய ஆசிரியருக்கு கொரோனோ தொற்று உறுதியானதால் மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்\nகம்பஹாவில் பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு நடத்திய ஆசிரியருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளதாக கம்பஹா சுகாதார வைத்திய அதிகாரி சுபாஸ் சுபசிங்க தெரிவித்தார்.இதனையடுத்து, குறித்த மாணவர்களை அடையாளங்கண்டு தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகம்பஹா சுகாதார அத்தியட்சகர் அலுவலகம் மூலம் கொரோனா தொற்றுக்கு உள்ளான நபருடன் நெருங்கி செயற்பட்ட 101 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் குறித்த ஆசிரியருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக கம்பஹா சுகாதார வைத்திய அதிகாரி சுபாஸ் சுபசிங்க தெரிவித்துள்ளார்.\nகந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலைய பாடசாலை ஆலோசகரான இவர், கம்பஹாவில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு நடத்தியுள்ள நிலையில், குறித்த மாணவர்களை அடையாளங்கண்டு தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம���பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newssri.com/news/srilanka/6797/", "date_download": "2021-03-08T00:49:19Z", "digest": "sha1:YFADLAZAU67NHMOU5I7IDQ4WT2YVJJOX", "length": 5607, "nlines": 90, "source_domain": "www.newssri.com", "title": "உயர் நீதிமன்ற தீ விபத்து குறித்து 57 போிடம் வாக்கு மூலம் – Newssri Traffic Bot", "raw_content": "\nஉயர் நீதிமன்ற தீ விபத்து குறித்து 57 போிடம் வாக்கு மூலம்\nஉயர் நீதிமன்ற தீ விபத்து குறித்து 57 போிடம் வாக்கு மூலம்\nஉயர் நீதிமன்றத்தில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து 57 போிடம் வாக்கு மூலம் பெறப்பட்டிருப்பதாக காவல் துறை தொிவித்துள்ளது.\nகொரோனாவினால் 2 மாத சிசு உயிரிழப்பு\nபெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை உயர்வு\nகுற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினர் மேற்படி நீதிமன்ற கட்டடத்தின் சிறப்பு துாய்மைப்படுத்தல் பிாிவினர், பாதுகாப்புப் பிாிவினர் மற்றும் உயர் நீதிமன்ற காாியாலய உத்தியோகத்தர்கள் போன்றோாிடம் இவ்வாக்கு மூலம் பெறப்பட்டதாக தொிவித்துள்ளனர்.\nஇதற்கு மேலதிகமாக வரும் வாரங்களில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக சி.சி.டி.வி. கெமராக்களை பாிசோதிக்கவிருப்பதாக காவல் துறை ஊடகப ்பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.\nஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்- இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nமேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோருக்கு இன்றும் கொரோனா பாிசோதனை\nகொரோனாவினால் 2 மாத சிசு உயிரிழப்பு\nபெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை உயர்வு\nகருப்பு ஞாயிறு தின நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன\nஇன்றைய ராசி பலன் – 8-3-2021\nநடிகர் அஜித் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார்\nகொரோனாவினால் 2 மாத சிசு உயிரிழப்பு\nகொரோனா தொற்று அமீரகத்தில், 15,721 பேர் சிகிச்சை.\nகொரோனாவினால் 2 மாத சிசு உயிரிழப்பு\nபெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை உயர்வு\nகருப்பு ஞாயிறு தின நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/kalvali_1602.html", "date_download": "2021-03-07T23:56:23Z", "digest": "sha1:SACJU5AHDV2HPUHWZETPGZOR3GQRBCZ6", "length": 238417, "nlines": 358, "source_domain": "www.valaitamil.com", "title": "Kalvali Aathavan | கால்வலி ஆதவன் | கால்வலி-சிறுகதை | Aathavan-Short story", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nமணி ஆறேகால். சித்ராவை இன்னும் காணோம். கணேஷ் பொறுமை இழந்து கொண்டிருந்தான். அவனுக்குக் காலை வேறு வலித்தது. உட்கார வேண்டும் போலிருந்தது.\nவேறு ஏதாவது சினிமாத் தியேட்டருக்கு அவர்கள் – சித்ராவும் அவள் தம்பியும் – போய் நின்றிருக்க மாட்டார்களே ரிவோலி தியேட்டர் என்று நேற்று நான் தெளிவாகச் சொன்னேனா என்று அவன் நினைவுபடுத்திப் பார்த்தான். ஆம்; சொன்னான். நினைவிருக்கிறது. சித்ரா பார்க்க விரும்பியதும் இந்தப் படத்தைத்தான். ஒரு வாரத்திற்கு முன்பு இதைப் பற்றி அவர்கள் பேசிக் கொண்டபோது, பிளாஸாவில் ஓடிக்கொண்டிருந்த – ஆப்பிரிக்கக் காடுகளி லுள்ள வெவ்வேறு மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பழக்க வழக்கங்களைத் தத்ரூபமாகச் சித்தரிக்கிற – ஒரு படத்தைப் பார்க்கலாமென்று அவன் முதலில் யோசனை கூறியது உண்மைதான். ஆனால் சித்ரா அந்தப் படத்தை விட ரிவோலி படத்தைத்தான் பார்க்க விரும்புவதாகக் கூறி விட்டாள். இதுவும் நல்ல படம்தான். வெளிநாட்டுப் படம்தான். இது மனிதரைப் பற்றியது. மணமான ஆண் மனைவியைத் தவிர இன்னொரு பெண்னை நேசிக்கத் தொடங்கும்போது எழும் பிரச்னைகளைப் பற்றியது.-\nகணேஷ் தன்னையுமறியாமல், ஆயாசத்துடன் கண்களை மூடிக் கொண்டான். மறுபடி கண்களைத் திறந்தான். எடைகாட்டும் யந்திரத்தின் அருகில் அந்தச் சிவப்புப் புடவைக்காரி இன்னமும் நின்றிருந்தாள். அவனைப் போல அவளும் யாருக்காகவோ காத்திருக்கிறாள் போலும். அவ்வப்போது அவன் பார்வை அவள் பக்கம் இழுபட்டது. போல, அவள் பார்வையும் அவன் திசையில் பளிச் பளிச்சென்று ஒரு கணம், அரைக்கணம் நிலைத்து நகர்ந்தது. பரிச்சயமில்லாததால், நாங்களிருவரும் இந்தப் பார்வையின் மூலம் ஓராயிரம் இனிய கற்பனைகளை உருவாக்கிக் கொள்ள முடிகிறது என்று அவன் நினைத்தான். என்னைப் பற்றிய அவள் கற்பனை; அவளைப் பற்றிய என் கற்பனை – மாலை வெய்யிலில் நடைபாதையிலிருந்து தியேட்டர் வாசல் வரை விரித்திருந்த ஒரு ஒளிப்பாய் மீது அவள் நின்றிருந்தாள். வெய்யிலின் ஒளியில் மினுமினுத்த அவளுடைய புடவையும் கைப்பையும், சிலும்பி நின்ற அவளுடைய தலை மயிர்; எடை யந்திரத்தின் மேல் விழுந்திருந்த அவளுடைய நிழல்; அவ்வப்போது அவள் தன் கைக்கடிகாரத்தைக் கவனித்த விதம், மேலும் கீழுமாகப் பார்வையை அலைய விட்ட விதம் – எல்லாமே ஒரு விசே ஷ அழகு பொருந்தியதாக அவனுக்குத் தோன்றின. அரூபமாக அவனுள் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்மையின் அம்சங்கள் – இனி தன்னால் எடுக்கவோ கோர்க்கவோ முடியாதென அவன் கைவிட்டு விட்டிருந்தவை – திடீரென ரூபம் கொண்டது போலிருந்தது, முழுமை பெற்றது போலிருந்தது. இவள்தான், ஆம் இவள்தான். இவளைத்தான் அவன் தேடிக் கொண்டிருந்தான். அப்பாடா\nஅவனுக்கு திடீரென சோர்வும் துக்கமும் உண்டாயிற்று. இப்போது இவளைப் பார்த்து என்ன பிரயோஜனம் இரண்டு வருடங்கள் முன்பு, ஒரு வருடம் முன்பு, அல்லது குறைந்தபட்சம் ஒரு மாதம் முன்பு, அப்போது சித்ராவை மணப்பது நிச்சயமாகியிருக்கவில்லை. அப்போது அவன் சுதந்திர மானவனாயிருந்தான். ஆனால் இனிமேல் இல்லை. ஒரு வாரத்திற்குப் பிறகு நிச்சயமாக இல்லை. அவனுக்கும் சித்ராவுக்கும் திருமணம் நடக்கப்போகிறது, அடுத்த வாரம்.\nஎல்லா நிலைகளையுமே ஒருவன் சேர்ந்தாற்போல அனுபவிப்பதும்தான் எப்படி சாத்தியமாகும் இவ்வளவு நாட்கள் அவன் கல்யாணம் செய்து கொள்வதை ஒத்திப் போட்டுக் கொண்டே வந்தான். எந்தவிதமான முடிவுக்கும் வராமலிருந்தான். பிறகு திடீரென்று ஒரு மாதம் முன்பு முடிவு செய்தான் சித்ராவை மணப்பதாக. இது அவசரமான முடிவாயிருக்கலாம். சூழ்நிலைகள் அவன் மேல் திணித்ததா யிருக்கலாம். எப்படியோ, இது ஒரு முடிவு. ஒரு ஆரம்பம். நிச்சயமற்ற நிலையிலிருந்து விடுபடுவதற்காக (அதற்கு மாற்றாக) அவன் வலிந்து ஏற்றுக் கொள்ளும் ஒரு நிச்சயம், ஒரு ஸ்திரமான ஏற்பாடு. எல்லா ஏற்பாடுகளையும் போல இந்த ஏற்பாட்டிலும் சில சௌகரியங்கள் இருக்கின்றன. சில சங்கடங்களும் இருக்கின்றன. ஏற்பாடுகளை-தன்னுடன் தானே செய்து கொள்ளும் சமரச உடன்படிக்கைகளை- தீவிரமாக எதிர்த்து வந்திருப்பவனான அவன், இதோ, இன்னொரு ஏற்பாட்டில் சிக்கிக்கொள்ளப் போகிறான். பத்தோடு பதினொன்று…..\n ஆமாமுந்தான். இல்லையும்தான். தன் வாழ்க்கையின் பல ஏற்பாடுகளுடன் இதையும் ஒன்றாக ஏற்றுக்கொண்டால் இது பத்தாவதாகவோ பதினொன்றாவ தாகவோ இருக்கலாம். ஆனால் உண்மையில் இது மற்ற எந்த ஏற்பாட்டையும் விட முக்கியத்துவம் வாய்ந்ததல்லவா அவனை மிக அதிகமாக பாதிக்கப் போகும் ஒன்றல்லவா அவனை மிக அதிகமாக பாதிக்கப் போகும் ஒன்றல்லவா மேலும் இந்த ஏற்பாட்டின் விசேஷமே (அல்லது துர்ப்பாக்கியமே) இதில் பத்து அல்லது பதினொன்றுக்கு வழியில்லை என்பதுதான். அவன் வாழும் சமூகத்தில், இவ்வகை ஏற்பாட்டில் ஒன்றே ஒன்றுதான் ஒருவனுக்கு ஒரு சமயத்தில் அனுமதிக்கப்படுகிறது. இதே ஏற்பாடு வெற்றிகரமாக அமையலாம். அமையாமலும் போகலாம்- அறிவு வளர்ச்சிக்காகப் பள்ளிக்கூடத்துக்கும் கல்லூரிக்கும் செல்லுதல், வயிற்றுப்பாட்டுக்காக ஏதாவது ஒரு ஸ்தாபனத்தில் குறிப்பிட்ட ஒரு வேலையை தினசரி செய்து கொண்டிருத்தல், சிற்றுண்டிக்கும், சாப்பாட்டுக்கும் ஹோட்டல் காரரையும், ரஞ்சகத்திற்கு ரேடியோவையும் சினிமா தியேட்டரையும் வாரப் பத்திரிகைகளையும், போக்குவரத்துத் தேவைகளுக்காக அரசாங்கப் போக்குவரத்தையும் நம்பி யிருத்தல் முதலிய ஏற்பாடுகளில், அந்த ஏற்பாட்டில் நமக்கு அசிரத்தையோ அவநம்பிக்கையோ ஏற்படும�� போது அதனுடன் நமக்கு உள்ள சம்பந்தத்தைத் துண்டித்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது. திருமணம் என்ற ஏற்பாட்டில் இத்தகைய வாய்ப்பு இல்லை. சட்டப்பூர்வமாக இருக்கலாம். சமூகப்பூர்வமாகக் கூட இருக்கலாம். ஆனால் அவன் ரத்தத்தில் ஊறியிருந்த சம்பிரதாய பூர்வமாக இல்லை. சம்பிரதாயங்கள் மீறப்படக் கூடாதவை என்பதல்ல. ஆனால் இந்த மீறல் எந்த அளவு அவனைக் காயப்படுத்தும் அல்லது காயப் படுத்தாமலிருக்கும் என்பதே பிரச்னை. அவன் வளர்ந்த சம்பிரதாயம், சூழ்நிலை ஆகியவற்றின் பல அம்சங்களை அறிவு பூர்வமாக அவன் வெறுத்து வந்தாலும், உணர்ச்சி பூர்வமாக அவன் அவற்றுடன்-அவனையுமறியாமல்- சம்பந்தப்பட்டிருக்கலாம். வளரும் குழந்தைகள் தம் தாய்க்கெதிராக வெளிப்படுத்தும் அதிருப்தியும் வெறுப்பும் பல சமயங்களில் தாயின் அரவணைப்புக்கான அவர்களுடைய ஏக்கம், பாதுகாப்பற்ற உணர்ச்சி முதலியவற்றை வித்தாகக் கொண்டிருப்பதைப் போல், அவனுடைய வெறுப்பு உண்மையில் அவனுடைய பிரியத்திலிருந்து எழுந்ததாக இல்லாமலிராதென்பது என்ன நிச்சயம்\nஆம். உணர்ச்சி வேர்கள் அறிவு வேர்களை விடத் தொன்மையானவை, ஆழமானவை. உணர்ச்சிதான் உரைகல். உணர்ச்சிதான் வழிகாட்டி.\nஆனால் உணர்ச்சிகள் எளிதில் புரிந்து கொள்ள முடியாதவை. வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு திசைகளில் பாயும் தன்னுடைய பிரியத்தையும் சரி, வெறுப்பையும் சரி, அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. பிரியத்தை வெறுப்பாகவும் வெறுப்பைப் பிரியமாகவும் தப்பர்த்தம் செய்து கொள்கிறோமோ என்று கூடச் சில சமயங்களில் தோன்றிற்று. தன்னுடைய உணர்ச்சிகளை இப்படியென்றால் பிறருடைய உணர்ச்சிகளைப் பற்றி என்ன சொல்வது அவன் மீது பிரியமும் அக்கறையும் உள்ளவர்கள் என் அவன் நினைத்திருந்தவர்கள் பலர் ஒருவர் பின் ஒருவராக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவனை வஞ்சித்தார்கள். அவர்களுடன் அவன் வீணடித்த பல தருணங்களுக்காக அவனைப் பச்சாதாபப்பட வைத்தார்கள். பிற்பாடு பரிசுத்தமான அன்பைக் கூடப் பரிசீலனைக் குள்ளாக்கும் கோழையாக அவன் மாறினதற்கு அஸ்திவார மிட்டார்கள். இந்தப் பிந்தைய கட்டத்துக்கு முந்தின கட்டங்களும் தைரியமுள்ளவையாக இருக்கவில்லைதான். கூச்சம், தயக்கம், தன்னம்பிக்கையின்மை. கல்லூரியில் அவனுக்காகச் சிரித்தவளின், நடந்தவளின், சமிக்ஞைகளைச் சாத்தியக் கூறுகளாகவும், சாத்தியக் கூறுகளை நிச்சயங்களாகவும் மாற்ற இயலாத தன்னம்பிக்கையின்மை. அவன் வேலை பார்த்த தினசரியில் அவன் மனதை மிகவும் கவர்ந்த ஒருத்தியிடம் தன் நேசத்தை வெளிப்படுத்த இயலாமல் தடுத்த கூச்சம், வீறாப்பு. ஒரு நாள் மாலை இந்தக் கூச்சத்தை அவள் தணிக்க முயன்றபோது, அவனுடைய ஆசையின் வேகமும் புரிந்து கொள்ள முடியாமல், தணிந்து போயிற்று. ஒரே மாலை அவன் மீது பிரியமும் அக்கறையும் உள்ளவர்கள் என் அவன் நினைத்திருந்தவர்கள் பலர் ஒருவர் பின் ஒருவராக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவனை வஞ்சித்தார்கள். அவர்களுடன் அவன் வீணடித்த பல தருணங்களுக்காக அவனைப் பச்சாதாபப்பட வைத்தார்கள். பிற்பாடு பரிசுத்தமான அன்பைக் கூடப் பரிசீலனைக் குள்ளாக்கும் கோழையாக அவன் மாறினதற்கு அஸ்திவார மிட்டார்கள். இந்தப் பிந்தைய கட்டத்துக்கு முந்தின கட்டங்களும் தைரியமுள்ளவையாக இருக்கவில்லைதான். கூச்சம், தயக்கம், தன்னம்பிக்கையின்மை. கல்லூரியில் அவனுக்காகச் சிரித்தவளின், நடந்தவளின், சமிக்ஞைகளைச் சாத்தியக் கூறுகளாகவும், சாத்தியக் கூறுகளை நிச்சயங்களாகவும் மாற்ற இயலாத தன்னம்பிக்கையின்மை. அவன் வேலை பார்த்த தினசரியில் அவன் மனதை மிகவும் கவர்ந்த ஒருத்தியிடம் தன் நேசத்தை வெளிப்படுத்த இயலாமல் தடுத்த கூச்சம், வீறாப்பு. ஒரு நாள் மாலை இந்தக் கூச்சத்தை அவள் தணிக்க முயன்றபோது, அவனுடைய ஆசையின் வேகமும் புரிந்து கொள்ள முடியாமல், தணிந்து போயிற்று. ஒரே மாலை தன்னிடம் அவனுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது போலிருந்தது. ஒவ்வொரு பளிச்சிடும் பார்வையின் ஓரத்திலும் ஒரு பெரும் சூழ்ச்சியின் வித்து; ஒவ்வொரு வெடிக்கும் சிரிப்பின் விளிம்பிலும் ஓராயிரம் வெடிக்காமல் (சாதுரியமாக) அமுக்கப்பட்ட காழ்ப்புணர்ச்சி கள், குரோதங்கள், துவேஷங்கள்.\nஇனி எந்தப் பெண்ணையுமே அவன் ஆழ்ந்து நேசிக்க முடியாது போலிருந்தது. இனி எவளும் இதமான நிரந்தரமான பிணைப்பு ஏற்படுத்திக் கொள்ளத் தூண்டும் கற்பனைகளை அவனில் உருவாக்க முடியாது போலிருந்தது. கற்பனைகளற்ற சூன்யத்தின் தகிப்பு அவனுடைய மாலை நேரங்களையும் இரவுகளையும் பயங்கரமானதாகச் செய்தது. பகல் நேரங்களில் ஒரு மௌடிகமான – வரவழைத்துக் கொள்ளப் பட்ட — வெறியுடனும் ஆர்வத்துடனும் அவனைத் தன் வேலையில் ஈடுபடச் செய்த. அந்தத் த���னசரியில் வேலை பார்த்த ஸப் எடிட்டர்கள் எல்லாரிலும் அவன்தான் மிகவும் கெட்டிக்காரனாகக் கருதப்பட்டான். சீஃப் ஸப் அதிகமான ‘காபி’களை அவனுக்குத்தான் “மார்க்” செய்தார். செய்திகளைப் பிரசுரத்துக்கேற்ற முறையில் வெட்டுவதிலும் திருத்துவதிலும் பொரத்தமான தலைப்புகள் அளிப்பதிலும் ஒரு யந்திரத்தின் ஒழுங்கையும் லாவகத்தையும் அவன் பெற்றிருந்தான். அந்த யந்திரம் போன்ற இயக்கத்தில் அவன் தன்னைத்தானே இழக்க விரும்பியது போலிருந்தது, மறக்க விரும்பியது போலிருந்தது. இது சீஃப் ஸப்புக்கும் சரி, நியூஸ் ரூமிலிருந்த மற்றவர்களுக்கும் சரி, சௌகரியமாகவே இருந்தது. எந்த இடத்திலும் வேலை செய்வதைத் தவிர்க்க விரும்புபவர்களே பெரும்பாலும் அதிகம் இருப்பதால், வேலையை வரவேற்கும் ஒரு பிரகிருதி இந்தப் பெரும்பான்மையோரின் மீட்சிக்கு உதவுகிறான். அவர் களுடைய நன்றிக்குப் பாத்திரமாகிறான். கிரைம் ஸ்டோரியா கணேஷ். விமான விபத்தா கணேஷ். கோதுமை உற்பத்தி, எஃகு ஏற்றுமதி போன்ற புள்ளி விவரங்கள் நிறைந்த-கண்ணில் எண்ணெய் விட்டுக் கொண்டு பார்க்க வேண்டிய சமாசாரம்\nஅவர்கள் பார்த்த கணேஷ் பிசிரில்லா, மனித தாகங்கள், பலவீனங்கள் யாவும் இற்றுப்போன, ஒரு யந்திரம். தன்னைப் பற்றிய அவர்களுடைய இந்த உருவத்தில் தன்னை ஒளித்துக் கொள்வது அவனுக்கும் இதமாகவும் பாதுகாப்பாகவும் தான் இருந்தது. உள்நாட்டு விவகாரங்கள், உலகெங்கிலுமுள்ள மிகமிகப் பெரிய புள்ளிகளைப் பற்றிய செய்திகள், எல்லாவற்றையும் “எடிட்” செய்யும் உரிமை பெற்றிருந்தவனான தான், பெரும் வல்லரச்சுத் தலைவர்களை விடவும் பலம் பொருந்தியவனென்ற மயக்கமும் அவனுக்கு அவ்வப்போது ஏற்படுவதுண்டு. ஆனால் தன்னிடமிருந்தே ஒருவன் ஒளிந்து கொள்வது எந்த அளவுக்குச் சாத்தியமானது அவனைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த கிட்டத்தட்ட அவனுக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் போல் தோன்றிய இளம் ஸப் எடிட்டர்கள், அந்தக் குழுவிலிருந்த பெண்பாலருடன், அரட்டைகளிலும், சீண்டல்களிலும் சல்லாபங்களிலும் அவ்வப்போது ஈடுபடு வார்கள்.அவன் மட்டும் முப்பது வயதிலேயே ஐம்பது வயசுக்குரிய அசிரத்தையுடனும் விலகிய போக்குடனும் அமர்ந்திருப்பான். அந்த இளைஞர்கள், வெகுளித்தன மாகவோ விஷமமாகவோ அவனைக் கணிக்க முற்பட்டார்கள். சாமியார், வேதாந��தின், பெண் வெறுப்பன். அவன் தனக்குள் அமுக்கி அமுக்கி வைத்துக் கொண்டிருந்த எது எதுவோ இத்தகைய தருணங்களில் உசுப்பப்படும். இந்த உசுப்புக்கு வடிகால் இல்லாமல் அவன் திணறுவான். முன்பு அவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முயன்றபோதும் பிறர் இந்த வெளிப்பாடுகளை அவமதித்து அவனைக் காயப்படுத்தினார்கள்; இப்போது, அவன் தன்னை ஒடுக்கிக் கொள்ள முயலும் போதும் ஏனோ இவர்கள் காயப்படுத்துகிறார்கள் என்று குமுறுவான்.\nபிறகுதான் அவன் மாலை நேர டியூட்டிக்கு தன்னை மாற்றிக் கொண்டான். இளைஞர்கள்-குறிப்பாகப் பெண்கள்- இந்த டியூட்டிக்கு வர விரும்புவதில்லை. திருமண வாழ்க்கையில் சலிப்புற்ற சம்சாரிகள், அவனைப் போன்ற இறுகிப் போன பிரம்மச்சாரிகள் ஆகியோர்தான் மாலை நேர டியூட்டிக்குப் பெரும்பாலும் வருவார்கள். இவர்களிடையே அவன் சற்று ஆசுவாசமாக உணர முடிந்தது. சம்சாரிகள், “கல்யாணம் செய்து கொள்ளாதேயப்பா” என்று அவனுக்கு உபதேசிப்பார்கள். பிரம்மச்சாரிகள், சில சமயங்களில் கிளர்ச்சிக்காகப் பயன்படுத்திய பிறகு மறந்து விட வேண்டிய லாகிரிவஸ்துவாகப் பெண்களை மதித்து, கொச்சையான பாஷையில், கொச்சையான ஹாஸ்யங்களைப் பரிமாறிக் கொள்வார்கள். பெண்களின், கல்யாணம் என்ற ஏற்பாட்டின் மீது இந்த தூஷணை மூலம் கணேஷுக்கு ஒரு வக்கிரமான இன்பமும் திருப்தியும் ஏற்பட்டது. அவனைக் கழிவிரக்கத்திலிருந்தும் சுய வெறுப்பிலிருந்தும் இந்தச் சூழ்நிலை காப்பாற்றியது. இப்படியே வாழ்நாள் முழுவதையும் கடத்திவிடலாமென்ற மன உறுதியும் நம்பிக்கையும் கூட அவனுக்கு ஏற்பட்டது. நள்ளிரவுக்கு மேல் டியூட்டி முடியும். அவன் தன் அறைக்குப் போவான். ஹோட்டல்காரர் காரியரில் கொண்டு வைத்திருக்கும் சாப்பாட்டைச் சாப்பிடுவான். தூங்குவான். சில இரவுகளில் நண்பர்களுடன் பிரஸ் கிளப்புக்கோ வேறு எங்காவதோ சென்று நன்றாகக் குடித்து விட்டுப் பிதற்றித் தள்ளுவான், பாடித் தள்ளுவான். தன்னுடைய மனதின் உட்புறத்தில் தன்னையுமறியாமல் சேர்ந்திருக்கக் கூடிய மென்மையான தாகங்களை மதுவினால் கழுவித் துப்புரவாக்கி வெளியே கொட்ட முயலுவது போலிருக்கும் அது.\nமனதைக் கூட இப்படியெல்லாம் ஏமாற்றிவிடலாம், உடலை ஏமாற்ற முடிவதில்லை. அதன் நமைச்சலைப் பொறுக்க முடிவதில்லை. இந்த நமைச்சலைத் தீர்ப்பதற்காக, அதற்கென உள்ள இ���ங்களுக்கு, இந்த இடங்களுக்குச் செல்லும் வழக்கமுடையவர்களுடன் அவன் ஓரிரு தடவைகள் சென்று வந்தான். ஆனால் இந்த அனுபவங்கள் அவனுக்கு நிறைவளிப்பதாயில்லை. வெறுப்பும் கோபமும்தான் ஏற்பட்டது-தன் மேல், தன்னை அழைத்துச் சென்றவர்களின் மேல், அந்த இடங்களில் இருந்த பெண்கள்மேல். தான் ஒரு யந்திரமாக இல்லையென்பதே அவனுடைய கோபத்துக்குக் காரணமாயிருக்கலாம்; பெண்ணை ஸ்பானர், ஸ்க்ரூ டிரைவர் போன்ற ஜடக் கருவியாகத் தேவையுள்ள சந்தர்ப்பங்களில் பயன்படுத்திக் கொண்டு பின் அவளுடன் சம்பந்தமில்லாமல் இயங்கக் கூடிய யந்திரம்.\nயந்திரமில்லையென்றால் பின் என்ன அவன் அவன் வேண்டுவதென்ன அவனுக்கு எதுவும் விளங்கவில்லை. விளங்க வேண்டும் போலிருந்தது, அதே சமயத்தில் விளங்காமலிருந்தால் தேவலை போலவும் இருந்தது. புதிய பரிசோதனைகளுக்குத் தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும் போலிருந்தது. அதே சமயத்தில் முந்தைய அனுபவங்களின் பின்னணியில் இத்தகைய பரிசோதனைகளை மேற்கொள்ளத் தயக்கமாகவும் இருந்தது. “நானும் உங்கள் வழிக்கு வரவில்லை. நீங்களும் தயவு செய்து என் வழிக்கு வராதீர்கள்” என்று மானசீகமாகப் பிற மனிதர்களுடன்-குறிப்பாகப் பெண்களுடன்- ஒப்பந்தம் செய்து கொண்டு, அவன் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்து வந்தான்.\nஇத்தகையதொரு கட்டத்தில்தான் அவன் முதன் முதலாக சித்ராவைச் சந்திதான்; ஒரு நாடக விழாவில். சென்னையிலிருந்து வந்திருந்த ஒரு நாடகக் குழுவினரால் நடிக்கப்பட்ட சில தமிழ் நாடகங்கள்; மாலை நேர டியூட்டி காரணமாக ஒரே ஒரு நாள்தான் அவனால் போக முடிந்தது. அதுவும் ஒரு நண்பன் மட்டுக் அன்று அங்கே அழைத்துச் சென்றிராவிட்டால், அவன் சித்ராவைப் பார்த்திருக்க மாட்டான். அவளுடன் பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்ள முயன்றிருக்க மாட்டான். அவளுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவனாக ஆகியிருக்க மாட்டான்-சித்ராவின் எதிர் காலத்தை அவனுடையதுடன் பிணைக்கத் தயாராகுமளவுக்கு எதிர் காலம்…..\nகணேஷ் மீண்டும் பெருமூச்சு விட்டான். அந்தச் சிவப்புப் புடவைக்காரியின் முகத்தில் திடீரென்று ஒரு புன்னகை தோன்றியது. தன்னைப் பார்த்துத்தானோ, என்ற நினைப்பில் ஒரு கணம் அவன் இதயம் படபடத்தது. இல்லை; அவள் அவனுக்கும் அப்பால் யாரையோ பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் திரும்பினான். சாலையில் அப்போதுதான் வந்து நின்றிருந்த ஆட்டோவிலிருந்து ஒரு இளைஞன் இறங்கிக் கொண்டிருந்தான் ஆட்டோ டிரைவரிடம் இரண்டு ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தான். டிரைவர் சில்லறையில்லை என்று கூறியிருக்க வேண்டும். அவன் சிவப்புப் புடவையைப் பார்த்து ஏதோ சைகையால் தெரிவித்தான். அவள் அவன் பக்கம் நடந்து சென்று, எவ்வளவு வேண்டுமென்று விசாரித்து. தன் கைப்பையைத் திறந்து சில்லறை எடுத்து டிரைவரிடம் கொடுத்தாள். பிறகு அவன் அவள் இடுப்பைச் சுற்றிக் கையை வளைத்து அணைத்துக் கொள்ள இருவரும் கணேஷைக் கடந்து தியேட்டருக்குள் மெல்ல நடந்து சென்றார்கள்; அவனுக்குப் பொறாமையாயிருந்தது….\nஅன்றும் இப்படித்தான். அவனும் நண்பனும் நாடகத்துக்கு துவக்க நேரத்திற்கு மிகவும் முன்பாகவே கொட்டகையை அடைந்துவிட்டதால் வெளியே நின்றவாறு சிகரெட் குடித்துக் கொண்டிருந்தார்கள்; வருகிற பெண்களின் மேல் பார்வையை வீசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ராமதுரை தன் குடும்பத்துடன் டாக்ஸியில் வந்து இறங்கினார். டாக்ஸிக்காரன் அவர் நீட்டிய பத்து ரூபாய் நோட்டைப் பார்த்து (சில்லறை இல்லையென்று) கையை விரித்தான். அவர் பார்வை கொட்டகை வாசலில் நின்ற கூட்டத்தில் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடியது. கணேஷ்தான் முதலில் அவர் கண்ணில் தட்டுப்பட்டான்.\nஅவர் அவனருகில் வந்தார். “ஹலோ” என்று இருவரும் கைகுலுக்கிக் கொண்டார்கள். அவனுடைய தினசரியின் அலுவலகத்திற்கு அவர் ஒரு முறை வந்தபோது அவன் அவருக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தான். அதன் பிறகு சந்திக்கும் போதெல்லாம் அவர்கள் ஒரு வார்த்தை. இருவார்த்தை பேசிக் கொள்ளாமல் இருந்ததில்லை. அவர் அவனிடம் விஷயத்தை விளக்கி, எட்டணா வாங்கிக் கொண்டார்.\nஅவர் டாக்ஸிக்காரனிடம் திரும்பிச் சென்றபோது அவன் பார்வை அவரைப் பின் தொடர்ந்தது. அதே சமயத்தில் டாக்ஸியருகிலிருந்து ஒரு பார்வை அவன் பக்கம் மிதந்து வந்தது; சித்ராவினுடையது.\nஇடைவேளையின்போது அவன் காப்பி ஸ்டாலில் தன் நண்பனுடன் நின்றிருந்தபோது, சித்ராவும் தன் தம்பியுடன் அங்கே வந்தாள். அவள் தம்பி கணேஷ் அருகில் வந்து அவனிடம் எட்டணாவை நீட்டினான். கணேஷ் “ஓ இட்ஸ் ஆல்ரைட்” என்று அதை வாங்காமலிருக்க முயன்றான். “இல்லையில்லை; ப்ளீஸ், யூ மஸ்ட் ஹாவ் இட்’ என்று அவள் வற்புறுத்தி அவனை அந்த எட்டணாவை வாங்கிக் கொள்ளச் செய்தாள்.\nமுதன் முதலாக அவள் அவனுடன் பேசியது அப்போதுதான்.\nஅவள் குரலில், தோரணையில் இருந்த ஒரு நிச்சயமும் பிடிவாதமும் அவனை அந்தக் கணத்தில் கவர்ந்திருக்க வேண்டும். அந்தப் பதினேழு வயதுப் பெண்ணின் சந்தேகமோ சோர்வோ அற்ற நிச்சயம் அவனுக்கு ஏதோ ஒரு வகையில் இதமாக இருந்திருக்க வேண்டும். அந்த வாரம் முழுவதும் அவன் அவள் நினைவாகவே இருந்தான். ஞாயிற்றுக்கிழமை வந்தது. அவர்களுடைய தினசரியின் ஞாயிறு மலரில் நடந்து முடிந்திருந்த அந்த நாடக விழாவை விமர்சித்து புரொபசர் ராமதுரை ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையைப் படித்ததும் தன்மனதில் ஏற்பட்ட அழகிய சலனங்களை அவருடன் பகிர்ந்து கொள்ளும் ஆவலினால் உந்தப்பட்டுச் சென்றவன் போன்ற பாசாங்குடன், அவன் அன்று மாலை அவரைத் தேடிச் சென்றான்-\nப்ரொபசர்,நான் உங்கள் வீட்டுக்கு வந்த அந்த முதல் நாள் உண்மையில் சித்ராவுக்காகத்தான் வந்தேன் என்பதை அன்று நீங்கள் ஊகித்திருப்பீர்களோ என்னவோ ஆனால் பிற்பாடு உங்களுக்குத் தெரிந்துவிட்டது.உங்கள் மனைவிக்குத் தெரிந்துவிட்டது. பாபுவுக்குத் தெரிந்துவிட்டது.ஏன் உங்கள் வீட்டு நாய்க்குக்கூட தெரிந்துவிட்டது.நான் மிக உயர்ந்த இண்ட்லெக்சுவல் மட்டங்களில் உங்களுடன் பேசும்போது, அது ஒரு மூலையில் என்னைப் பார்தவாறு நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு பல்லைக் காட்டிக் கொண்டு, பரிகசிப்பதுபோல இலேசாக தலையைத் தலையை ஆட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கும்-இதெல்லாம் என்ன வீண் பேச்சு, நீ எதற்காக இங்கே வருகிறாயென்று எனக்குத் தெரியாதா என்று கேட்பது போல. பல சமயங்களில் அந்த நாயுடன் என்னை ஒப்பிட்டுக்கொண்டு பார்க்கும்போது எனக்கு என்மேலேயே சிரிப்பும் இரக்கமும் ஏற்படுவதுண்டு. அதற்கு அனாவசிய நடிப்புகள் கிடையாது. பேச்சுக்கள் கிடையாது. ஒரு பெண்ணின் மேல் ஆசை ஏற்பட்டால் அவளுடைய அப்பாவைப்போய் வசீகரிக்க அது முயல வேண்டியதில்லை.அவள் ஆயுள் காலம் முழுவதும் என்னிடம் பிரியமாக இருப்பாளா, என் போக்குகளை அனுசரித்து நடப்பாளா, சம்பிரதாயப் பிச்சுவாக இல்லாமலும் அதே சமயத்தில் சம்பிரதாயங்கள் மேல் காறி உமிழ்பவளாக இல்லாமலும் இருப்பாளா, என்றெல்லம் அது கவலைப்படத் தொடங்காது.பெரும்பாலான பிராணிகளைவிட அதிக ஆயுளைப் பெற்���ிருந்தாலும், இந்த ஆயுளின்பெரும்பகுதியை அனாவசியமாக நடிப்புகளிலும் பேச்சுகளிலும் நினைவு களிலும் தானே மணிதர்களாகிய நாம் செலவிடுகிறோம் ஆனால் பிற்பாடு உங்களுக்குத் தெரிந்துவிட்டது.உங்கள் மனைவிக்குத் தெரிந்துவிட்டது. பாபுவுக்குத் தெரிந்துவிட்டது.ஏன் உங்கள் வீட்டு நாய்க்குக்கூட தெரிந்துவிட்டது.நான் மிக உயர்ந்த இண்ட்லெக்சுவல் மட்டங்களில் உங்களுடன் பேசும்போது, அது ஒரு மூலையில் என்னைப் பார்தவாறு நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு பல்லைக் காட்டிக் கொண்டு, பரிகசிப்பதுபோல இலேசாக தலையைத் தலையை ஆட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கும்-இதெல்லாம் என்ன வீண் பேச்சு, நீ எதற்காக இங்கே வருகிறாயென்று எனக்குத் தெரியாதா என்று கேட்பது போல. பல சமயங்களில் அந்த நாயுடன் என்னை ஒப்பிட்டுக்கொண்டு பார்க்கும்போது எனக்கு என்மேலேயே சிரிப்பும் இரக்கமும் ஏற்படுவதுண்டு. அதற்கு அனாவசிய நடிப்புகள் கிடையாது. பேச்சுக்கள் கிடையாது. ஒரு பெண்ணின் மேல் ஆசை ஏற்பட்டால் அவளுடைய அப்பாவைப்போய் வசீகரிக்க அது முயல வேண்டியதில்லை.அவள் ஆயுள் காலம் முழுவதும் என்னிடம் பிரியமாக இருப்பாளா, என் போக்குகளை அனுசரித்து நடப்பாளா, சம்பிரதாயப் பிச்சுவாக இல்லாமலும் அதே சமயத்தில் சம்பிரதாயங்கள் மேல் காறி உமிழ்பவளாக இல்லாமலும் இருப்பாளா, என்றெல்லம் அது கவலைப்படத் தொடங்காது.பெரும்பாலான பிராணிகளைவிட அதிக ஆயுளைப் பெற்றிருந்தாலும், இந்த ஆயுளின்பெரும்பகுதியை அனாவசியமாக நடிப்புகளிலும் பேச்சுகளிலும் நினைவு களிலும் தானே மணிதர்களாகிய நாம் செலவிடுகிறோம் நீங்கள் ஒரு முறை சொன்னதுபோல, கூட்டிக் கழித்துப் பார்த்தால் மனிதன் தன் வாழ்நாளில்செய்யும் உருப்படியான காரியங்கள் பல பிராணிகள் தம்முடைய குறைந்த ஆயுளில் செய்துமுடிக்கும் உருப்படியான காரியங்களைவிடக் குறைவனதாகக்கூடவே இருக்கலாம்…\nஆம். அந்த நாயைக் கண்டு அவனுக்குப் பொறாமையாக இருந்தது. அதைப் பார்த்ததுமே அவனுக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்த தினங்கள் உண்டு. அதே சமயத்தில், அது அவன் நன்றிக்குப் பாத்திரமான தருணங்களும் இருக்கத்தான் செய்தன. உதாரணமாக, அந்த முதல் நாளன்று. அவன் சென்ற போது ராமதுரை வீட்டிலிருக்கவில்லை. அவருடைய மனைவியும் மகள் சித்ராவும்தான் இருந்தார்கள். “உட்காருங்��ள்; வந்துவிடுவார்” என்று அவர்கள் அவனை வரவேற்று உட்கார வைத்தார்கள். அவன் கதவைத் தட்டியவுடனேயே குலைக்கத் தொடங்கியிருந்த நாய், அவன் உள்ளே வந்து நாற்காலியில் உட்கார்ந்ததும் அவன் கை, கால், எல்லாவற்றையையும் மோந்து பார்க்கத் தொடங்கியது. “உஷ்” என்று அவர்கள் அவனை வரவேற்று உட்கார வைத்தார்கள். அவன் கதவைத் தட்டியவுடனேயே குலைக்கத் தொடங்கியிருந்த நாய், அவன் உள்ளே வந்து நாற்காலியில் உட்கார்ந்ததும் அவன் கை, கால், எல்லாவற்றையையும் மோந்து பார்க்கத் தொடங்கியது. “உஷ் டாமி, சும்மாயிரு” என்று சித்ராவும் அவள் அம்மாவும் நாயை அவனுக்கு உபத்திரவம் கொடுப்பதிலிருந்து தடுக்க முயன்றார்கள். “பரவாயில்லை” என்று அவன் தன் சலிப்பையும், அருவருப்பையும் அடக்கிக் கொண்டு டாமியின் முகம், கழுத்து, முதுகு யாவற்றையும் வக்கணையாகத் தடவிக் கொடுத்தான். அது இதமாகக் காட்டிக் கொண்டு நின்றது. அவன் தொடர்ந்து தடவிக் கொண்டேயிருந்தான். நாய்களை நேசிக்கும் அன்புமயமான, தோரணையற்ற இளைஞனாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு அவர்களுடைய நன்மைதிப்புக்குப் பாத்திரமானான். வார்த்தைகள் கூட இதைச் சாதித்திருக்க முடியாது. அன்னியோன்னியமான சூழ் நிலையை உருவாக்கியிருக்க முடியாது.\nடாமிதான் சம்பாஷணைக்கும் வித்திட்டது. “எங்க வீட்டிலேயும் இப்படி ஒரு நாய் இருந்தது” என்றான் அவன்.\n” என்றாள் சித்ரா. “திடீர்னு ஒரு நாள் அது ஓடிப்போயிடுத்து”.\nஅது உண்மையில் அவர்களுடைய நாயே இல்லை என்று அவன் விளக்கினான். அவனுடைய அப்பாவின் நண்பர் ஒருவருக்கு சொந்தமான நாய் அது. அந்த நபருக்கு டில்லியிலிருந்து மாற்றலானபோது நாயை அவர்கள் வீட்டில் விட்டுச் சென்றார். முதலில் அது சரியாகத்தான் இருந்தது. பிறகு திடீர் திடீரென்று மூன்று நாள், நாலுநாள் டெல்லியில் எங்கெல்லாமோ சுற்றிவிட்டு வரத் தொடங்கியது. எங்கே போய்விட்டு வருகிறதென்று தெரியாது. கடைசியில் ஒருநாள் என்றென்றைக்குமாக ஓடிப் போய்விட்டது.\n“பாவம், பழைய எஜமானர்களை நினைச்சிண்டிருக்கும் போலிருக்கு” என்றாள் சித்ராவின் அம்மா.\n“உங்கள் வீட்டிலே அதை யாராவது அலட்சியப்படுத்தினாங்களோ, என்னவோ-அதாவது நீங்க இல்லை. வேறே யாராவது” என்றாள் சித்ரா. தன் வீட்டு மனிதர்களின் இயல்பைப் பற்றிச் சாதுரியமாக அறிந்து கொள்ள முயலுகிறாள் ���ன்று அவன் நினைத்தான்.\n“அதெல்லாம் எவ்வளவோ பிரியமாகத்தான் வச்சிண்டிருந் தோம்; ஒருவேளை பிரியம் தாங்காமல் ஓடிப் போயிருக்கலாம். என் தங்கை, அதனுடைய கழுத்தைக் கட்டிக் கொஞ்சிண்டேயிருப்பா. எங்கம்மா பிரஸாதம் முதலாக அதுக்கு இட்டு விடுவா”\nஅவன் சிரித்தாள். அவளைச் சிரிக்க வைத்ததில் அவனுக்குப் பெருமையாக இருந்தது. டாமி அவன் நேசிப்பது தன்னையல்லவென்று திடீரென்று உணர்ந்து கொண்டது போல அவன் தடவலை திரஸ்கரித்துவிட்டுத் தரையில் போய்ப் படுத்துக் கொண்டது. “டாமியை வேறு யார் வீட்டிலேயாவது விட்டால் அது என்ன செய்யும்னு யோசிச்சுப் பார்க்கிறேன்” என்றாள் மாமி.\n“எங்கேயும் விட மாட்டோம் அதை. நாம் எங்கே போனாலும் அது கூடவே வரும். இல்லையா டாமி”என்று சித்ரா டாமியருகில் தரையில் உட்கார்ந்து அதைக் கொஞ்சினாள்.\n“இங்கிலீஷ்காரா ஊரைவிட்டுட்டுப் போறபோது நாயைச் சுட்டுக் கொன்றுடுவாளாமே எப்படித்தான் முடிகிறதோ” என்று மாமி உடம்பைச் சிலிர்த்துக் கொண்டாள்.\n“கொடூரமான வழக்கம்” என்று அவன் ஒத்துக் கொண்டான். தன்னைப் போன்ற ஒரு ஸென்டிமென்டல் டைப்பாக அவனையும் அடையாளம் கண்டு கொண்டவள்போல, மாமி அவனைத் திருப்தியுடன் பார்த்தாள். சித்ரா இங்கிலீஷ்காரர்களின் அந்த வழக்கத்தை ஆதரித்துப் பேசினாள். அவனைத் திண்டாட்டத்தில் சிக்க வைக்க விரும்பியவள் போல. அவன் உடனே அவன் பக்கம் பேசத் தொடங்குகிறானா என்று பார்க்க விரும்பியவள்போல.\nஆனால் அவன் தன் முந்தின கருத்தையே மீண்டும் எதிரொலித்தான். தான் ஒரு இளிச்சவாயன் அல்லவென்று நிரூபித்து அவளுக்கு அவன் மேல் மதிப்பு ஏற்படச் செய்தான்.\nஇப்போது யோசித்துப் பார்க்கும்போது அவ்வளவும் தவறாகத் தோன்றியது. அந்த முதல் நாளன்று அவன் நடந்து கொண்ட விதம் எல்லாமே. அவன் அவர்களுக்காக தன் இயல்புக்கு மாறான ஒரு வே ஷமணிந்திருக்க வேண்டாம். ஆனால் எது வே ஷம், எது வே ஷமில்லை எது அவனுக்கு இயல்பற்றது ஏதேதோ உந்துதல்களின் அடிப்படையில் எப்படிக்கெப்படியோ நம்மை ஒவ்வொரு கணமும் வெளிப்படுத்திக் கொள்கிறோம். இந்த உந்துதல்கள் உண்மையாயிருக்கிற வரையில் இந்த வெளிப்பாடுகளும் உண்மையானவைதாம். ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொன்று உண்மையாகத் தோன்றுகிறது. முக்கியமானதாகத் தோன்றுகிறது. நம்மை இயக்க வைக்கிறது. அப்படி நம்மை இயக்க வைக்கும் ஒவ்வொரு உண்மையையும் இறுதியில் ஒருநாள் பொய்யென உணர்ந்து நிராசையடைகிறோம். வேறு உண்மைகளில்–அப்படி அந்தக் கணம் தோன்றுபவற்றில்–தஞ்சமடைகிறோம். மனித இயக்கத்தின், யத்னங்களின், அடிப்படையே இவ்வகைத் தோற்றங்கள் தாமே\nகணேஷ் தலையை பலமாக ஒருமுறை குலுக்கிக் கொண்டான். தன் சிந்தனைகளின் தாக்குதலிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ள விரும்பியவனைப் போல் இந்த சிந்தனைகள்தாம் நாளுக்குநாள் எவ்வளவு கூர்மையாகிக் கொண்டு வருகின்றன. அவனையும் அவன் வாழ்வில் சம்பந்தப்படுபவர்களையும் குத்திக் கிளறிப் பரிசீலனை செய்தவாறு இருக்கின்றன. இவ்வகைக் கூர்மையை நோக்கி என் சிந்தனைகள் மேற்கொண்ட படிப்படியான பயணத்தில், ப்ரொபசர், உங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.\nஆனால் இந்தப் பயணத்தை மேற்கொள்ளாமலேயே இருந்திருக்கலாமென்று இப்போது சில சமயங்களில் தோன்றுகிறது.\nமணி ஆறரை. சித்ராவை இன்னும் காணோம். அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது. தியேட்டர் வாசலிலிருந்த தர்வான் தன்னை விநோதமாகப் பார்க்கத் தொடங்கி யிருப்பது போலத் தோன்றியது. அவ்வப்போது “ஸ்பேர் டிக்கெட் இருக்கிறதா” என்று வேறு சிலர் கேட்டு அவன் எரிச்சலைக் கிளப்பினார்கள். அலுப்புத் தாங்காமல், ஒரு மாறுதலுக்காக, அவன் அங்கு உட்கார்ந்திருந்த ஒரு பாலிஷ்காரச் சிறுவனிடம் சென்று ஷூவைப் பாலிஷ் போட்டுக் கொள்ளத் தொடங்கினான். “டிக்கெட் கிடைக்கவில்லையா ஸாப்” என்று வேறு சிலர் கேட்டு அவன் எரிச்சலைக் கிளப்பினார்கள். அலுப்புத் தாங்காமல், ஒரு மாறுதலுக்காக, அவன் அங்கு உட்கார்ந்திருந்த ஒரு பாலிஷ்காரச் சிறுவனிடம் சென்று ஷூவைப் பாலிஷ் போட்டுக் கொள்ளத் தொடங்கினான். “டிக்கெட் கிடைக்கவில்லையா ஸாப்\n“ரொம்ப நல்ல படம் ஸாப்”.\n“எனக்கு அந்த ஹீரோயினை ரொம்பப் பிடித்திருக்கிறது ஸாப்”\nகணேஷுக்கு அந்தச் சிறுவன் மீது பொறாமை ஏற்பட்டது. அந்த ஹாலிவுட் நடிகை மூலம் அவனால் பெற முடிகிற கிளர்ச்சி குறித்து, நிறைவு குறித்து. பரிசுத்தமான இந்தக் கிளர்ச்சியையும் நிறைவையும் இனி தன்னால் என்றும் பெற முடியப் போவதில்லை. இந்த நடிகை மூலமாகவோ, அவனுடைய மயக்கங்கள் சிதைந்து விட்டிருந்தன. அந்த நடிகையைப் பற்றிய மயக்கம். அவள் அவனுக்கு (ஒரு காலத்தில்) எந்தப் பெண்மையின், வாழ்க்கை முறையின், பிரதிநிதித்துவமாக விளங்கினாளோ அந்தப் பெண்மை யைப் பற்றிய வாழ்க்கை முறையைப் பற்றிய மயக்கம், மன விடுதலை பெற்ற ஆண்கள், பெண்கள், சுதந்திரமான காதல், சுதந்திரமான வாழ்க்கை இளமையில் சினிமா தியேட்டரில் அமர்ந்திருக்கையில் அவன் வாழ்க்கையிலும் இவையெல்லாம் சாத்தியமானவையாகத் தோன்றின. அவனுடைய பெற்றோர், சகோதர சகோதரியர் ஆகியோரிடமிருந்து வேறுபட்டவனாக அவனை உணரச் செய்து அவர்கள் மீது தினசரி அவனுள் வெறுப்புணர்ச்சியைப் பொங்கிப் பொங்கியெழ வைத்தன. அவர்களுடைய கேள்விகளற்ற அசட்டுத் திருப்தி காரணமாய், போலியான ஊன்றுகோல்கள் காரணமாய். ஏன் இந்தப் பொய்யான உறவுகள், என்று அலற வேண்டும் போலிருந்தது. இந்த அமைப்பை அடியோடு இடித்துத் தரை மட்டமாக்கி அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டும் போலிருந்தது. அவனைத் தம்மைப் போன்ற சாமானியமானவனாக நினைத்த ஒவ்வொருவரையும், பின் ஏன் அவனால் அப்படியெல்லாம் செய்ய முடியாமல் போயிற்று எங்கே அல்லது யாரால் அவனுடைய முயற்சிகள் பங்கப்படுத்தப் பட்டன எங்கே அல்லது யாரால் அவனுடைய முயற்சிகள் பங்கப்படுத்தப் பட்டன அல்லது அவனுள் ஒரு பகுதியே ஒவ்வொரு கணமும் அவனுக்கு எதிராக வேலை செய்து வந்ததா அல்லது அவனுள் ஒரு பகுதியே ஒவ்வொரு கணமும் அவனுக்கு எதிராக வேலை செய்து வந்ததா பாலிஷ் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த அந்தச் சிறுவனைப் பார்க்கப் பார்க்க, இதுவரை அவன் ஈடுபட்ட பயணங்கள, தடங்கள், வெற்றி தோல்விகள் எல்லாமே முக்கியத்துவ மற்றவையாகத் தோன்றின. பையா, நீ என்னைவிட எவ்வளவோ பரிசுத்தமானவன். இந்தக் கணத்தில் நீ ஷூவுக்குப் பாலிஷ் போடுகிறவனாகவும் நான் அந்த ஷூவை அணிந்திருப்பவனாகவும் இருப்பதை என்னால் நியாயப் படுத்த முடியவில்லை. விதி பாலிஷ் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த அந்தச் சிறுவனைப் பார்க்கப் பார்க்க, இதுவரை அவன் ஈடுபட்ட பயணங்கள, தடங்கள், வெற்றி தோல்விகள் எல்லாமே முக்கியத்துவ மற்றவையாகத் தோன்றின. பையா, நீ என்னைவிட எவ்வளவோ பரிசுத்தமானவன். இந்தக் கணத்தில் நீ ஷூவுக்குப் பாலிஷ் போடுகிறவனாகவும் நான் அந்த ஷூவை அணிந்திருப்பவனாகவும் இருப்பதை என்னால் நியாயப் படுத்த முடியவில்லை. விதி சமூக அமைப்பு எப்படியோ, இந்த ஏற்பாடு எனக்குச் சௌகரியமாக இருக்கிறது. இதை எதிர்த்து நான் புரட்சி செய்யவில்லை. வேறு சில ஏற்பாடுகளுக்கெதிராக எப்படி நான் புரட்சி செய்ய வில்லையோ, அதே போல.\n என்று சிறுவன் தன் மரப் பெட்டியில் தட்டினான். காலை மாற்றிக் கொள்ள வேண்டுமென்பதற்கு அடையாளமாக. கணேஷ் தன் இன்னொரு காலைப் பெட்டியின் மீது வைத்தான்.\nப்ரொபசர், அன்று உங்கள் வீட்டில் நாயைப் பற்றிய சர்ச்சைக்குப் பிறகு நாங்கள் நாடகங்களைப் பற்றிய சர்ச்சையைத் தொடங்கினோம். எனக்கு அந்த நாடகங்கள் பிடித்திருந்தனவா என்று சித்ரா கேட்டாள். ஒரு நாள்தான் வந்தேன். அன்றைக்கு அசட்டுப் பிசட்டென்று இருந்தது என்றேன் நான். ஸ்டுபிட் மெலோட்ராமா, என்றாள் அவள். அது போன்ற வார்த்தைகளை அவள் உபயோகிக்கத் தொடங்கி ஓரிரண்டு வருடங்கள்துர்ன ஆகியிருக்க வேண்டும்; குழந்தை தான் புதிதாக அடைந்த ஒரு பொம்மையைத் தன் பழைய பொம்மைகளைவிட அதிகமாகச் சீராட்டி மகிழ்வதையும் அது குறித்துப் பெருமை கொள்வதையும் பார்க்கும்போது ஏற்படும் உணர்ச்சி அவள் சில ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தியபோது எனக்கு ஏற்பட்டது. எனக்கோ வார்த்தைகள் சலித்துப் போயிருந்தன.திகட்டிப் போயிருந்தன. வார்த்தைகளில் நீச்சலடிப்பதுதானே என் வேலை சித்ராவின் அம்மாவுக்கு சித்ராவுக்குத் தெரிந்திருந்த அளவு வார்த்தைகள் தெரிந்திருக்கவில்லை. ஆனால் உணர்ச்சிப்பூர்வமாக எங்களிருவரையும் விட அதிகமாக அந்நாடகங்கள் அவளைப் பாதித்திருந்தனவென்பதை எங்களுக்கு அவளால் உணர்த்திவிட முடிந்தது. அந்நாடகங்களில் சிலவற்றின்போது தன் அம்மா பிழியப் பிழிய அழுததைச் சித்ரா எடுத்துச் சொன்னாள். தமாஷாக. ஆனால் எனக்கு அந்த அழுகை மிகவும் போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரியதாகத் தோன்றியது. என் அம்மாவும் இப்படித்தான் சினிமாவுக்கோ டிராமாவுக்கோ போனால் அழுதுவிடுவாள். கதாபாத்திரங்கள் படும் கஷ்டங்களைப் பார்த்து என்றேன் நான். அப்படி தான் இல்லை என்று சித்ராவுக்குப் பெருமையாக இருந்தது. அது பெருமைக்குரியதுதானா என்று எனக்குச் சந்தேகமாக இருந்தது.\nபிறகு நீங்கள் வந்தீர்கள். சம்பாஷணையில் கலந்து கொண்டீர்கள். நீங்கள் இல்லாத சமயத்தில் நான் வந்ததும், உங்கள் மனைவியுடனும் மகளுடனும் பேசிக் கொண்டிருந்ததும்., உங்களுக்கு முழுதும் திருப்தியளிக்கிற ஒரு சூழ்நிலையாக இல்லையென்பதை நான் நுட்பமாக உணர முடிந்தது.\nஅவர்களை நீங்கள் முட்டாளாக்கியிருக்கலாம். என்னை ஆக்க முடிய���து என்பது போல நீங்கள் நான் தெரிவித்த ஒவ்வொரு கருத்தையும் (வேண்டுமென்றே) எதிர்த்துப் பேசினீர்கள். என் வாதங்களில் ஓட்டைகள் கண்டுபிடித்து என்னை வாயடைத்துப் போகச் செய்ய முயன்றீர்கள். ஓ அந்த முதல் தடவையும், அதையடுத்து சில தடவைகளும் நீங்கள் எவ்வளவு ஜாக்கிரதையாக என்னைச் சற்றுத் தொலைவிலேயே வைத்திருந்தீர்கள் அந்த முதல் தடவையும், அதையடுத்து சில தடவைகளும் நீங்கள் எவ்வளவு ஜாக்கிரதையாக என்னைச் சற்றுத் தொலைவிலேயே வைத்திருந்தீர்கள் ஆனால் உங்களை நான் குற்றம் சொல்லவில்லை. என்னை உங்களிடம் அழைத்து வந்தது அறிவுப் பசிதானா என்று நீங்கள் சோதித்துப் பார்க்க விரும்பியது நியாயமே. உங்களுடன் பேசிய பிறகு, எனக்கும் சந்தேகம் உண்டாகத்தான் செய்தது – அதற்கடுத்த தடவைகளில், அறிவுப் பசிதானோ\nஅன்று நான் உங்களிடம் அந்நாடகங்களை ஆதரித்துப் பேசினேன். அவற்றை அறிவுப்பூர்வமாக மட்டும் அணுகுவது தவறாகுமென்றேன். அவற்றால் உணர்ச்சி பூர்வமாக நம் மக்கள் ஆறுதலும் நிறைவும் பெறுவதைச் சுட்டிக்காட்டி அந்த நிறைவைத்தான் நான் மதிக்கிறேனென்றும், வெறும் அறிவுத் தீனியை அல்லவென்றும் கூறினேன்.\n“அந்த நிறைவு ஒரு மயக்கமாக இருந்தாலுமா\n“இருக்கட்டும்: வாழ்க்கையே ஒரு மயக்கம்தான்” என்றேன்.\n“நான் சொல்வது கொச்சையான மயக்கங்களைப் பற்றி என்றீர்கள். இரு பொருள்படப் பேசினீர்களோ என்னவோ\n“எது கொச்சை, எது கொச்சையில்லை இது பற்றிய ஒவ்வொருவர் கணிப்பும் வேறுபடலாமல்லவா இது பற்றிய ஒவ்வொருவர் கணிப்பும் வேறுபடலாமல்லவா\n“நம்முடன் நாமே தொடர்பு கொள்ள உதவாதவை எல்லாமே கொச்சையான மயக்கங்கள்தான்” என்று நீங்கள் கூறினீர்கள். “அதாவது நம்மை நாமே உணர்ந்து கொள்ளத் தடையாக இருப்பவை”.\n“இந்தத் தடைப்படுதல் உறைக்க வேண்டாமா, எல்லோருக்கும்\n“நிச்சயம் உறைக்கும். நம் ஒவ்வொருவரிடத்திலும் ஒரு சூட்சுமமான உரைகல் இருக்கிறது; உணவுக்கென இருக்கும் நாக்கைப் போல உணர்வுக்கு ஒரு நாக்கு இருக்கிறது. இந்த நாக்கை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் அபிப்பிராயங்களைப் புரிந்து கொண்டு அவற்றுக்கு மதிப்புக் கொடுக்கத் தெரியவேண்டும். புஷ்டியாக இல்லாத சிலது பழக்கப்பட்டு விடுகின்றன. காபி, டீ, சிகரெட் மாதிரி; பரவாயில்லை; ஆனால் இதையே ஆகாரமாக வைத்துக் கொள்ள முடியாது. புஷ்டிய���யே அளவு கோலாக கொண்டாலும் சப்பென்று போய்விடும். ருசிக்காககவும்தான் சாப்பிட வேண்டியிருக்கிறது. மொத்தத்தில், சாப்பிடுவதை இனம் கண்டு கொள்ளத் தெரியவேண்டும். அதற்கு ஒரு பயிற்சியும் அனுபவமும்தான் தேவை. குழந்தைக்குக் கொடுக்கப்படுவதைப் போல இந்தப் பயிற்சி நமக்கு அளிக்கப்படவில்லை. வீட்டிலும் சரி, பள்ளிக்கூடத்திலும் சரி….\nநீங்கள் பேசிக்கொண்டே போனீர்கள். நான் குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.\nஅதன் பிறகு ஒவ்வொரு முறையும் நான் கலைந்த சுருதியுடன்தான் உங்களிடம் வந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் இந்த சுருதியை நீங்கள் பொறுமையாகச் சீர்படுத்தியிருக்கிறீர்கள். உச்ச கட்டத்துக்கு நம் சம்பாஷணையை அழைத்துச் சென்றிருக்கிறீர்கள்.\nஎதைப் பற்றியெல்லாம் நாம் பேசினோமென்று யோசித்துப் பார்க்கும்போது எதைப் பற்றித்தான் நாம் பேசவில்லை என்று தோன்றுகிறது. நாடகங்களைப் பற்றி, நாயகனைப் பற்றி, தேசம், குடும்பம், திருமணம் என்ற உருவங்களைப் பற்றி, அமைப்புகள் பற்றி….\nதோல்வி அடைந்த என் உறவுகள், என் நேசங்கள் இவற்றை நான் புதிய கோணத்தில் பரிசீலனை செய்து பார்க்கத் தொடங்கினேன். எதிராளியின் கோணத்திலிருந்து தனிமையைப் பாதிக்காத துணை; நான் பயன் படுத்தப்படாமல் என்னால் பயன் படுத்தக்கூடிய அமைப்பு- இதைத்தானே நான் தேடி வந்திருக்கிறேன்.\nமுரட்டுக் குதிரையாகத் தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்த என்னை நீங்கள் வசமாக தாவிப் பிடித்து லாடமும் லகானும் பூட்டிவிட்டது போல எனக்குச் சில சமயங்களில் தோன்றுகிறது. வேறு சில சமயங்களில், என்ன பைத்தியக்காரத்தனம், குதிரையாவது, பிடிப்பதாவது என்று தோன்றுகிறது. ஒரு வேளை என் ஓட்டத்தில் நான் அடைந்த சோர்வும், உங்கள் வருகையும் ஒரு சேர நிகழ்ந்திருக்கலாம்.\nமனிதர்களிடம் நம்பிக்கையற்றுப் போயிருந்த எனக்கு மீண்டும் அவர்களிடம் நம்பிக்கை ஏற்படச் செய்தீர்கள். யாருக்கும் யாரிடமும் அக்கறையில்லையென்று விரக்தியடைந்திருந்த என்னை, அக்கறையுள்ளவர்களும் இல்லாமல் போகவில்லை என்ற ஆசுவாசம் பெறச் செய்தீர்கள். பத்து வருடங்கள் முன்பு உங்களைச் சந்தித்திருந்தால் என் வாழ்வின் திசையே மாறியிருக்கு மென்று நினைப்பேன், நான்.\nஆனால் பத்து வருடங்களுக்கு முன்பு சித்ராவுக்குப் பத்து வயதுகூட நிரம்பியிராது.\nவாழ்க்கை எவ்வளவு விசித்திரமான நிகழ்ச்சிகளை உருவாக்குகிறது. ஒன்றைத் தேடிச் செல்லும்போது இன்னொன்றைப் பெற வைக்கிறது சித்ராவினால் ஈர்க்கப்பட்டு, நான் முதலில் உங்களிடம் வந்தேன். பிறகு உங்களுக்காகவும் வந்தேன்.\nஒரு கட்டத்துக்குப் பிறகு, உங்களுக்காக மட்டுமே வந்திருப்பேனா\nஅதுதான் இப்போது என் சந்தேகம்.\nசித்ராவின் காரணமாகப் பல சமயங்களில் நமக்குள் சுருதி சேராமல் போயிருக்கிறது. சம்பாஷனை முயற்சிகள் தோல்வியடைந்து, இறுக்கமான மௌனங்களில் நாம் சிக்கிக் கொள்ள அவசரமாக நான் விடைபெற்றுச் செல்ல நேர்ந்திருக்கிறது. என் நோக்கங்களைப் பற்றிய உங்கள் சந்தேகம், எனக்கே என்மேல் சந்தேகம். “சித்ரா, பாக்கு இருக்கா சித்ரா, இன்றைய பேப்பர் எங்கே சித்ரா, இன்றைய பேப்பர் எங்கே” என்று ஏதாவது ஒரு காரணத்தை வைத்து நான் வந்து உட்கார்ந்தவுடன் நீங்கள் சித்ராவைக் கூப்பிடுவீர்கள். அவளைக் குசலம் விசாரிக்க எனக்குச் சந்தர்ப்பம் அளிப்பீர்கள். சில சமயங்களில் எங்களிருவரையும் தனியே விட்டு எழுந்து போயும் இருக்கிறீர்கள்.\nஏன் இந்த அவஸ்தை, அவளுக்காகத்தான் வருகிறாயென்றால் அதை அவளிடமோ என்னிடமோ சொல்லித் தொலையேன் என்று நீங்கள் எனக்கு உணர்த்த விரும்புவது போலிருக்கும் அது.\nநம்மிருவரிடையே சுருதி பேதம் ஏற்படுத்திக் கொண்டிருந்தது என்பதாலேயே நான் அந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண முயன்றிருக்கலாம். என் கருத்தை வார்த்தைப் படுத்தியிருக்கலாம்; உங்கள் சந்தேகத்தை அது ஏற்பட்ட ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஊர்ஜிதப் படுத்தியிருக்கலாம். என் பெற்றோரை நீங்கள் சந்திக்க ஏற்பாடு செய்திருக்கலாம். எல்லாம் எவ்வளவு சுருக்கமாக நடந்து விட்டது\nஅடுத்த வாரம் எங்களுக்குக் கல்யாணம்.\nஎனக்கு ஒரு ஊன்றுகோலாக விளங்கியது சந்தேகங்களற்ற அவளுடைய நிச்சயம்தான், பரிசுத்தம்தான். ஆனால், நாங்கள் நுழையவிருக்கும் அமைப்பில் நிரந்தரத் தன்மையைப் பற்றிய பயம் காரணமாக அவளுடைய நிச்சயம் ஆட்டம் கண்டு வருவதை நான் பார்க்கிறேன். அவளுடைய நிச்சயம் அனுபவமின்மையினால் எழுந்ததென்ற ஞானோதயம் எனக்கு இப்போதுதான் உண்டாகியிருக்கிறது. என் குடும்பத்தினரைப் பற்றி ஊடுருவும் கேள்விகளை முன்பே அவள் கேட்டிருக்கிறாள். என் தாயைப் பற்றி, தங்கையைப் பற்றி… இப்போதும் அவ���்களைச் சந்தித்த பிறகும் அவள் கேட்கிறாள். ஆனால், இப்போது அவள் விசாரணைகளில் ஒரு புதிய கவலையும் பயமும் தோன்றியிருகிறது இந்தப் பயம் எனக்கு வருத்தத்தையளிக்கிறது. பாடிப் பறந்த குயிலொன்றைக் கூண்டில் அடைக்கப் பார்க்கும் குறவனைப் போல உணரச் செய்கிறது. இந்தப் பயம், இந்தக் குற்ற உணர்ச்சி-இதன் அடிப்படையிலா நாங்கள் வாழத் தொடங்கப் போகிறோம்\nமேலும், என் குடும்பத்தினரைப் பற்றி ஒரு சில வார்த்தைகளில் நான் அவளுக்கு என்ன சொல்ல முடியும், என்ன புரிய வைக்க முடியும் உங்களைப் பற்றியோ சித்ராவைப் பற்றியோதான் ஆகட்டும், நான் என் குடும்பத்தினரிடமோ, மற்றவர்களிடமோ என்ன சொல்ல முடியும் உங்களைப் பற்றியோ சித்ராவைப் பற்றியோதான் ஆகட்டும், நான் என் குடும்பத்தினரிடமோ, மற்றவர்களிடமோ என்ன சொல்ல முடியும் நாலு வருடங்களுக்கு முன்பு சென்னையிலிருக்கும் என் அண்ணாவுடன் போய் வசிக்கத் தொடங்குகிற வரையில் நாங்களெல்லோரும் டில்லியில் சேர்ந்தாற் போலத்தான் இருந்து வந்தோம். ஆனால் ஒரே வீட்டில் இருந்தோமென்று பெயரே தவிர எனக்கு அவர்க்ளைப் பற்றி அதிகமாக எதுவும் தெரியாது. எல்லாம் நோக்கத்தைப் பொறுத்த விஷயம் தானே நாலு வருடங்களுக்கு முன்பு சென்னையிலிருக்கும் என் அண்ணாவுடன் போய் வசிக்கத் தொடங்குகிற வரையில் நாங்களெல்லோரும் டில்லியில் சேர்ந்தாற் போலத்தான் இருந்து வந்தோம். ஆனால் ஒரே வீட்டில் இருந்தோமென்று பெயரே தவிர எனக்கு அவர்க்ளைப் பற்றி அதிகமாக எதுவும் தெரியாது. எல்லாம் நோக்கத்தைப் பொறுத்த விஷயம் தானே மேலும், ப்ரொபசர், என்னைப் பற்றியே எனக்கு எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை. பிறரைப் பற்றி யாரிடம் என்ன சொல்ல\nசித்ராவுக்கே இந்த அமைப்புப் பற்றி-இதில் அவள் அணிய வேண்டிய வேடம் பற்றி (மனைவி, மருமகள்) இவ்வளவு பயமாக இருக்கிறதே, என் மன்னிக்கு இன்னும் எவ்வளவு பயமாக இருந்திருக்கும் என்று தான் நினைதுப் பார்க்கிறேன். மூத்த மருமகளாகிய அவள்தானே மாமனாரோடும் மாமியாரோடும் என்றென்றும் இருக்க வேண்டியவள் ஆனால், பாவம் அவளுக்குக் கேள்விகள் கேட்க சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. ஏதோ ஜாதகம் சேர்ந்தது. என் அண்ணா, அப்பா அம்மா தங்கை நால்வருமாக ஒரு நாள் அவர்கள் வீட்டிற்குப் போய் டிபன் சாப்பிட்டு விட்டு அவளுடைய நடையுடை பாவனைகளை “டெஸ்ட்” பண்ண���விட்டு வந்து சேர்ந்தார்கள். பத்தே நிமிடம் ஆனால், பாவம் அவளுக்குக் கேள்விகள் கேட்க சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. ஏதோ ஜாதகம் சேர்ந்தது. என் அண்ணா, அப்பா அம்மா தங்கை நால்வருமாக ஒரு நாள் அவர்கள் வீட்டிற்குப் போய் டிபன் சாப்பிட்டு விட்டு அவளுடைய நடையுடை பாவனைகளை “டெஸ்ட்” பண்ணிவிட்டு வந்து சேர்ந்தார்கள். பத்தே நிமிடம் நல்ல பதவிசான பொண்ணு என்றாள் அம்மா. அவ அப்பாவுக்குக் கொஞ்சம் காது கேக்காதோன்னு எனக்குச் சந்தேகம் என்றார் அப்பா. (அது பரம்பரையாக வருவதாக இருக்காதே) சினேகிதமாயிருக்கிற் டைப்பாத்தான் தோணறது என்றாள் என் தங்கை. எனக்கு அவ ஸ்மைல் பிடிச்சிருக்கு என்றான் அண்ணா (மன்னி நல்ல பதவிசான பொண்ணு என்றாள் அம்மா. அவ அப்பாவுக்குக் கொஞ்சம் காது கேக்காதோன்னு எனக்குச் சந்தேகம் என்றார் அப்பா. (அது பரம்பரையாக வருவதாக இருக்காதே) சினேகிதமாயிருக்கிற் டைப்பாத்தான் தோணறது என்றாள் என் தங்கை. எனக்கு அவ ஸ்மைல் பிடிச்சிருக்கு என்றான் அண்ணா (மன்னி மன்னி இத்தனைக்கும் நடுவில் உன்னால் ஸ்மைல் வேறு எப்படிப் பண்ண முடிந்தது மன்னி இத்தனைக்கும் நடுவில் உன்னால் ஸ்மைல் வேறு எப்படிப் பண்ண முடிந்தது) பெரும் நடிகைகளாக நினைக்கபடுகிறவர்கள் தம் வாழ் நாள் முழுவதும் நடித்திராத ஒரு கடினமான பாகத்தை அந்தப் பத்து நிமிடங்களில் நீ ஏற்று நடித்தாக எனக்குப் பிற்பாடு தோன்றியது. நானாக இருந்தால் நீங்களுமாச்சு உங்கள் கல்யாணமுமாச்சு என்று அவர்கள் அதிர்ச்சி கொள்ளும் படியாக ஏதாவது சொல்லியிருப்பேன். செய்திருப்பேன் என்று நான் ஒரு முறை கூறினேன். அதற்கு நீ சிரித்துக் “நீ பெண்ணல்லவே” என்றாய்.\nஇப்போதுதான் அவனுக்கு அவள் பிரச்னை புரிகிறது. சித்ராவிடம் ஏற்பட்டு வரும் மாறுதல்களைப் பார்க்கும்போது தான் அவனுடைய குடும்பத்தினருக்காகத் தான் அணிய வேண்டிய பல்வேறு வேடங்களில் குறித்து சித்ரா கவலைப்படத் தொடங்கியிருக்கிறாள். தான் என்னென்ன செய்ய வேண்டி வருமோ என்று பயப்படுகிறாள். அவளுடைய மயக்கங்கள் தெளியத் தொடங்கியிருக்கின்றன. வாழ்க்கை என்பது ஒரு மாலை நேரச் சம்பாஷணை மட்டுமல்ல; சினிமாவுக்கும் டிராமாவுக்கும் போவது மட்டுமல்ல; உல்லாசப் பயணம் போவதும் ரெஸ்டாரெண்டில் காப்பியருந்துவதுமல்ல வாழ்க்கை தினசரி காலை எழுந்திருப்பது, பல் தேய்ப்��து, குளிப்பது, ஆடையணிவது, பஸ் பிடிப்பது, ஆபிஸ் போவது, மாலையில் மீண்டும் பஸ் பிடிப்பது, வீட்டுக்கு வருவது. வாழ்க்கை என்பது காப்பி போடுவது, கறிகாய் நறுக்குவது, சமைப்பது, தோசை அரைப்பது, துணி துவைப்பது பெருக்குவது, துடைப்பது, பாத்திரம் தேய்ப்பது, கடைக்குப் போவது, ரேஷன் வாங்குவது ஜூரம் வந்து டாக்டரிடம் போவது, குழந்தை பெறுவது, குழந்தையை வளர்ப்பது, அதை டக்டரிடம் கூட்டிப் போவது, எங்கெங்கோ நின்று, எங்கெங்கோ நடந்து, எப்படியெப்படியோ உட்கார்ந்து அலுத்துப்போய் இரவில் படுக்கையில் அப்பாடாவென்று காலை நீட்டிக்கொண்டு படுத்துக்கொள்வது, மறுநாள் காலை வரையில் தூங்குவது, இதுதான் வாழ்க்கை. சலிப்பும் சோர்வும் மிக்கது. பசிக்காகச் சாப்பிட வேண்டியிருக்கிறது. சாப்பிடுவதற்காகச் சமைக்க வேண்டியிருக்கிறது. சாமான்கள் வாங்குவதற்கு பணம் தேவைப்படுகிறது. பணம் சம்பாதிப்பதற்கு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. மறுபடி மறுபடி பசிக்கிறது; மறுபடி மறுபடி வேலை செய்ய வேண்டியிருக்கிறது. பசிக்காக கல்யாணமும் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. இது இன்னொரு பசி. வேலைக்குப் போகவுந்தான் அவனுக்கு முதலில் பிடிக்கவில்லை. ஆனால் என்ன செய்வது வாழ்க்கை தினசரி காலை எழுந்திருப்பது, பல் தேய்ப்பது, குளிப்பது, ஆடையணிவது, பஸ் பிடிப்பது, ஆபிஸ் போவது, மாலையில் மீண்டும் பஸ் பிடிப்பது, வீட்டுக்கு வருவது. வாழ்க்கை என்பது காப்பி போடுவது, கறிகாய் நறுக்குவது, சமைப்பது, தோசை அரைப்பது, துணி துவைப்பது பெருக்குவது, துடைப்பது, பாத்திரம் தேய்ப்பது, கடைக்குப் போவது, ரேஷன் வாங்குவது ஜூரம் வந்து டாக்டரிடம் போவது, குழந்தை பெறுவது, குழந்தையை வளர்ப்பது, அதை டக்டரிடம் கூட்டிப் போவது, எங்கெங்கோ நின்று, எங்கெங்கோ நடந்து, எப்படியெப்படியோ உட்கார்ந்து அலுத்துப்போய் இரவில் படுக்கையில் அப்பாடாவென்று காலை நீட்டிக்கொண்டு படுத்துக்கொள்வது, மறுநாள் காலை வரையில் தூங்குவது, இதுதான் வாழ்க்கை. சலிப்பும் சோர்வும் மிக்கது. பசிக்காகச் சாப்பிட வேண்டியிருக்கிறது. சாப்பிடுவதற்காகச் சமைக்க வேண்டியிருக்கிறது. சாமான்கள் வாங்குவதற்கு பணம் தேவைப்படுகிறது. பணம் சம்பாதிப்பதற்கு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. மறுபடி மறுபடி பசிக்கிறது; மறுபடி மறுபடி வேலை செய்ய வேண்டியிருக்கிறது. பசிக்காக கல்யாணமும் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. இது இன்னொரு பசி. வேலைக்குப் போகவுந்தான் அவனுக்கு முதலில் பிடிக்கவில்லை. ஆனால் என்ன செய்வது\nஎல்லோரும் வேலைக்குப் போகிறார்கள்; எல்லாரும் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அவனும் எல்லாரையும் போலத்தான். சித்ராவும் வேலைக்குப் போக ஆசைப்படுகிறாள். அதைப்பற்றி அவன் அபிப்பிராயம் என்னவென்று கேட்கிறாள். அவனுக்கென்ன வந்தது அவளும் வேலைக்குப் போகட்டும். அவளும் பஸ் கியூக்களில் நிற்கட்டும், பெண்கள் விடுதலை என்று சொல்லிக்கொண்டு பத்திலிருந்து ஐந்து வரையில் எங்கேயாவது ஒரு அலுவலகத்தில் உட்கார்ந்துவிட்டு அல்லது நின்று விட்டு வரட்டும். விடுதலையாவது மண்ணாங்கட்டியாவது அவளும் வேலைக்குப் போகட்டும். அவளும் பஸ் கியூக்களில் நிற்கட்டும், பெண்கள் விடுதலை என்று சொல்லிக்கொண்டு பத்திலிருந்து ஐந்து வரையில் எங்கேயாவது ஒரு அலுவலகத்தில் உட்கார்ந்துவிட்டு அல்லது நின்று விட்டு வரட்டும். விடுதலையாவது மண்ணாங்கட்டியாவது அன்பே, உலகில் விடுதலையென்று எதுவுமில்லை, உன் அம்மா செய்த தவற்றிலிருந்து நீ தப்பிக்க விரும்புகிறாய். என் அப்பா செய்த தவற்றிலிருந்து நான் தப்பிக்க விரும்புகிறேன். ஆனால் ஒரு சலிப்பிலிருந்து மீண்டும் இன்னொரு சலிப்பில்தான் நாம் சிக்கிக்கொள்ள வேண்டும். தப்புதல் என்று எதுவுமில்லை. எது எதிலிருந்தோ தப்ப முயன்று, ஓடி ஓடி, கடைசியில் கால்வலிதான் மிச்சம்.\nஅந்தச் சிறுவனுக்கு பத்து பைசா சேர்த்துக் கொடுத்துவிட்டு, அவன் தியேட்டர் வாசலை நோக்கி நடந்தான். இன்னும் சித்ரா வரவில்லை. கால் இப்போது ஒரேயடியாக வலித்தது. இனி நிற்கமுடியாது போலிருந்தது. அவன் அங்கேயே தியேட்டர் வாசலில், படிக்கட்டுகளின் ஓரத்திலிருந்த ஒரு மேடை மீது அமர்ந்தான். கால்களை நன்றாக நீட்டிக் கொண்டான். அப்பாடா தியேட்டருக்குள் இப்படி இளைப்பாற முடியாது. இவள் இன்னும் சற்றுத் தாமதமாகவே வரட்டும். இந்தப் படத்தைப் பார்ப்பதில் அவனுக்கு அவ்வளவு சிரத்தையும் இல்லைதான். அவன் அந்த மிருகங்களைப் பற்றிய படத்துக்குக் கூட்டிப்போகிறேன் என்றால், அவளை அவன் ஒரு சிறு குழந்தையாகப் பாவித்து நடத்த முயல்வதாக, அவள் நினைக்கிறாள்.\nநீ வேலைக்குப் போவானேன் என்று அவன் சொன்னால், அவன் ஒரு பிற்போக்கானவன் எ���்று அவள் நினைத்தாலும் நினைப்பாள்.\nஅவனை இவ்வளவு நேரம் காக்கவைத்ததற்காக அவன் கோபித்துக்கொண்டால், சிறிய விஷயத்தைப் பெரிது படுத்துவதாக நினைப்பாள்.\nஅவளுடைய பழக்கங்கள், அபிப்பிராயங்கள், ருசிகள் ஆகிய பலவற்றுடன் அவனுக்கு உடன்பாடு இல்லாமலிருந்த போதும் அவன் அவற்றுக்கு உடந்தையாக இருக்க வேண்டியிருக்கிறது; விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கிறது.\nஅவனுக்குப் பிடிக்காத இந்தப் படத்தைப் பார்ப்பதற்காக அவனைவிடப் பத்து வயது சிறியவளான இவளுக்காக அரை மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருக்கும் தன்மீது அவனுக்குச் சிரிப்பும் இரக்கமும் எற்பட்டது. இப்படி அவனை எப்போதும் காக்க வைத்ததாலேயே ஒருத்தியை அவன் முன்பு நிராகரித்தான்.\nதன்னைப் பற்றிய மிகையான நினைவுள்ளவளாகவும் உணர்ச்சியறிவை விட வார்த்தையறிவு அதிகமுள்ள வளாகவும் தோன்றியதால் முன்பு ஒரு பெண்ணிடமிருந்து அவன் மனம் கசந்து விலகிப்போக நேர்ந்திருக்கிறது. சந்திக்கச் சென்ற தருணங்களிலெல்லாம் அவனைக் காக்க வைத்துக் கொண்டிருந்தாள் என்பதால் அந்த இன்னொரு பெண்ணைப் பார்க்கப் போவதை அவன் நிறுத்தியிருக்கிறான். இப்போது இவள் தன்னைப் பற்றிய மிகையான நினைவிள்ளாதவளா என்ன உணர்ச்சியறிவு அதிகமுள்ளவளா என்ன இல்லை. இல்லவேயில்லை. ஆனால் இதை எல்லாமும், வேறு எதை எதையே கூட, இவளிடம் சகித்துக்கொள்ள அவன் தன்னைப் பழக்கப்படுத்திக்கொண்டு வருகிறான்.\nஇந்தச் சமரசத்தை முன்பே செய்துகொண் டிருக்கலாமென்று தோன்றியது. ஐந்து வருடங்கள் முன்பு. மூன்று வருடங்கள் முன்பு. இப்போதும் கூடச் செய்து கொள்வானேன்\nஅவனுக்கு அங்கிருந்து எழுந்து ஓட வேண்டும் போலிருந்தது. புரொபசரிடம், தன் பெற்றோரிடம், இந்தக் கல்யாணத்தை நிறுத்தச் சொல்ல வேண்டும் போலிருந்தது. புரொபசர், ஐ ஆம் ஸாரி. நான் அமைப்புகளின் எதிரி. பின் ஏன் உங்கள் கருத்துக்களுடன் ஒத்துப் போவது போலக் காட்டிகொண்டேனென்றா சொல்கிறீர்கள் எனக்குத் தெரியாது. புரொபசர் நிஜமாகத் தெரியாது. ஒருவேளை…\nஅது சரி; நீங்கள் என்னிடம் அமைப்புக்களை ஆதரித்துப் பேசியது எதனால்உங்களுக்கு அவற்றில் நம்பிக்கை இருந்ததாலாஉங்களுக்கு அவற்றில் நம்பிக்கை இருந்ததாலா\nஅல்லது, என்னை மாட்டி வைக்கலாமென்றா நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள். இல்லையில்லை, நானேதான் என்னை ஏமாற்றிக்கொண்டேன்…\nஇந்தக் கால் இன்று ஏன் இப்படி வலிக்கிறது இதுவரை அவன் நடந்த நடையெல்லாம் சேர்ந்து வலிப்பது போலிருந்தது. ஓடின ஓட்டமெல்லாம் சேர்ந்து வலிப்பது போலிருந்தது. பெண்கள் பின்னால் நடந்த நடை, ஓடிய ஓட்டம், பெண்களை விட்டு விலகி ஓடிய ஓட்டம் இனி புதிதாக யார் பின்னாலும் ஓட முடியாது போலிருந்தது. இனி யாரையும் விட்டு விலகியும் கூட ஓட முடியாது போலிருந்தது.\nதூரத்தில் சித்ராவும் அவள் தம்பியும் வருவது தெரிந்தது.\nஅவனுக்கு ஏற்பட்டது மகிழ்ச்சியா வருத்தமா என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.\nமணி ஆறேகால். சித்ராவை இன்னும் காணோம். கணேஷ் பொறுமை இழந்து கொண்டிருந்தான். அவனுக்குக் காலை வேறு வலித்தது. உட்கார வேண்டும் போலிருந்தது.வேறு ஏதாவது சினிமாத் தியேட்டருக்கு அவர்கள் – சித்ராவும் அவள் தம்பியும் – போய் நின்றிருக்க மாட்டார்களே ரிவோலி தியேட்டர் என்று நேற்று நான் தெளிவாகச் சொன்னேனா என்று அவன் நினைவுபடுத்திப் பார்த்தான். ஆம்; சொன்னான். நினைவிருக்கிறது. சித்ரா பார்க்க விரும்பியதும் இந்தப் படத்தைத்தான். ஒரு வாரத்திற்கு முன்பு இதைப் பற்றி அவர்கள் பேசிக் கொண்டபோது, பிளாஸாவில் ஓடிக்கொண்டிருந்த – ஆப்பிரிக்கக் காடுகளி லுள்ள வெவ்வேறு மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பழக்க வழக்கங்களைத் தத்ரூபமாகச் சித்தரிக்கிற – ஒரு படத்தைப் பார்க்கலாமென்று அவன் முதலில் யோசனை கூறியது உண்மைதான். ஆனால் சித்ரா அந்தப் படத்தை விட ரிவோலி படத்தைத்தான் பார்க்க விரும்புவதாகக் கூறி விட்டாள். இதுவும் நல்ல படம்தான். வெளிநாட்டுப் படம்தான். இது மனிதரைப் பற்றியது. மணமான ஆண் மனைவியைத் தவிர இன்னொரு பெண்னை நேசிக்கத் தொடங்கும்போது எழும் பிரச்னைகளைப் பற்றியது.-ஆண், பெண், நேசம் ரிவோலி தியேட்டர் என்று நேற்று நான் தெளிவாகச் சொன்னேனா என்று அவன் நினைவுபடுத்திப் பார்த்தான். ஆம்; சொன்னான். நினைவிருக்கிறது. சித்ரா பார்க்க விரும்பியதும் இந்தப் படத்தைத்தான். ஒரு வாரத்திற்கு முன்பு இதைப் பற்றி அவர்கள் பேசிக் கொண்டபோது, பிளாஸாவில் ஓடிக்கொண்டிருந்த – ஆப்பிரிக்கக் காடுகளி லுள்ள வெவ்வேறு மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பழக்க வழக்கங்களைத் தத்ரூபமாகச் சித்தரிக்கிற – ஒரு படத்தைப் பார்க்கலாமென்று அவன் முதலில் யோசனை கூறியது உ���்மைதான். ஆனால் சித்ரா அந்தப் படத்தை விட ரிவோலி படத்தைத்தான் பார்க்க விரும்புவதாகக் கூறி விட்டாள். இதுவும் நல்ல படம்தான். வெளிநாட்டுப் படம்தான். இது மனிதரைப் பற்றியது. மணமான ஆண் மனைவியைத் தவிர இன்னொரு பெண்னை நேசிக்கத் தொடங்கும்போது எழும் பிரச்னைகளைப் பற்றியது.-ஆண், பெண், நேசம்கணேஷ் தன்னையுமறியாமல், ஆயாசத்துடன் கண்களை மூடிக் கொண்டான்.\nமறுபடி கண்களைத் திறந்தான். எடைகாட்டும் யந்திரத்தின் அருகில் அந்தச் சிவப்புப் புடவைக்காரி இன்னமும் நின்றிருந்தாள். அவனைப் போல அவளும் யாருக்காகவோ காத்திருக்கிறாள் போலும். அவ்வப்போது அவன் பார்வை அவள் பக்கம் இழுபட்டது. போல, அவள் பார்வையும் அவன் திசையில் பளிச் பளிச்சென்று ஒரு கணம், அரைக்கணம் நிலைத்து நகர்ந்தது. பரிச்சயமில்லாததால், நாங்களிருவரும் இந்தப் பார்வையின் மூலம் ஓராயிரம் இனிய கற்பனைகளை உருவாக்கிக் கொள்ள முடிகிறது என்று அவன் நினைத்தான். என்னைப் பற்றிய அவள் கற்பனை; அவளைப் பற்றிய என் கற்பனை – மாலை வெய்யிலில் நடைபாதையிலிருந்து தியேட்டர் வாசல் வரை விரித்திருந்த ஒரு ஒளிப்பாய் மீது அவள் நின்றிருந்தாள்.\nவெய்யிலின் ஒளியில் மினுமினுத்த அவளுடைய புடவையும் கைப்பையும், சிலும்பி நின்ற அவளுடைய தலை மயிர்; எடை யந்திரத்தின் மேல் விழுந்திருந்த அவளுடைய நிழல்; அவ்வப்போது அவள் தன் கைக்கடிகாரத்தைக் கவனித்த விதம், மேலும் கீழுமாகப் பார்வையை அலைய விட்ட விதம் – எல்லாமே ஒரு விசே ஷ அழகு பொருந்தியதாக அவனுக்குத் தோன்றின. அரூபமாக அவனுள் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்மையின் அம்சங்கள் – இனி தன்னால் எடுக்கவோ கோர்க்கவோ முடியாதென அவன் கைவிட்டு விட்டிருந்தவை – திடீரென ரூபம் கொண்டது போலிருந்தது, முழுமை பெற்றது போலிருந்தது. இவள்தான், ஆம் இவள்தான். இவளைத்தான் அவன் தேடிக் கொண்டிருந்தான். அப்பாடா கடைசியில், ஆனால்-அவனுக்கு திடீரென சோர்வும் துக்கமும் உண்டாயிற்று. இப்போது இவளைப் பார்த்து என்ன பிரயோஜனம் கடைசியில், ஆனால்-அவனுக்கு திடீரென சோர்வும் துக்கமும் உண்டாயிற்று. இப்போது இவளைப் பார்த்து என்ன பிரயோஜனம் இரண்டு வருடங்கள் முன்பு, ஒரு வருடம் முன்பு, அல்லது குறைந்தபட்சம் ஒரு மாதம் முன்பு, அப்போது சித்ராவை மணப்பது நிச்சயமாகியிருக்கவில்லை. அப்போது அவன் சுதந்திர மானவனாயிருந்தான். ஆனால் இனிமேல் இல்லை. ஒரு வாரத்திற்குப் பிறகு நிச்சயமாக இல்லை. அவனுக்கும் சித்ராவுக்கும் திருமணம் நடக்கப்போகிறது, அடுத்த வாரம்.எல்லா நிலைகளையுமே ஒருவன் சேர்ந்தாற்போல அனுபவிப்பதும்தான் எப்படி சாத்தியமாகும் இரண்டு வருடங்கள் முன்பு, ஒரு வருடம் முன்பு, அல்லது குறைந்தபட்சம் ஒரு மாதம் முன்பு, அப்போது சித்ராவை மணப்பது நிச்சயமாகியிருக்கவில்லை. அப்போது அவன் சுதந்திர மானவனாயிருந்தான். ஆனால் இனிமேல் இல்லை. ஒரு வாரத்திற்குப் பிறகு நிச்சயமாக இல்லை. அவனுக்கும் சித்ராவுக்கும் திருமணம் நடக்கப்போகிறது, அடுத்த வாரம்.எல்லா நிலைகளையுமே ஒருவன் சேர்ந்தாற்போல அனுபவிப்பதும்தான் எப்படி சாத்தியமாகும் இவ்வளவு நாட்கள் அவன் கல்யாணம் செய்து கொள்வதை ஒத்திப் போட்டுக் கொண்டே வந்தான். எந்தவிதமான முடிவுக்கும் வராமலிருந்தான்.\nபிறகு திடீரென்று ஒரு மாதம் முன்பு முடிவு செய்தான் சித்ராவை மணப்பதாக. இது அவசரமான முடிவாயிருக்கலாம். சூழ்நிலைகள் அவன் மேல் திணித்ததா யிருக்கலாம். எப்படியோ, இது ஒரு முடிவு. ஒரு ஆரம்பம். நிச்சயமற்ற நிலையிலிருந்து விடுபடுவதற்காக (அதற்கு மாற்றாக) அவன் வலிந்து ஏற்றுக் கொள்ளும் ஒரு நிச்சயம், ஒரு ஸ்திரமான ஏற்பாடு. எல்லா ஏற்பாடுகளையும் போல இந்த ஏற்பாட்டிலும் சில சௌகரியங்கள் இருக்கின்றன. சில சங்கடங்களும் இருக்கின்றன. ஏற்பாடுகளை-தன்னுடன் தானே செய்து கொள்ளும் சமரச உடன்படிக்கைகளை- தீவிரமாக எதிர்த்து வந்திருப்பவனான அவன், இதோ, இன்னொரு ஏற்பாட்டில் சிக்கிக்கொள்ளப் போகிறான். பத்தோடு பதினொன்று…..பத்தோடு பதினொன்றா ஆமாமுந்தான். இல்லையும்தான். தன் வாழ்க்கையின் பல ஏற்பாடுகளுடன் இதையும் ஒன்றாக ஏற்றுக்கொண்டால் இது பத்தாவதாகவோ பதினொன்றாவ தாகவோ இருக்கலாம். ஆனால் உண்மையில் இது மற்ற எந்த ஏற்பாட்டையும் விட முக்கியத்துவம் வாய்ந்ததல்லவா ஆமாமுந்தான். இல்லையும்தான். தன் வாழ்க்கையின் பல ஏற்பாடுகளுடன் இதையும் ஒன்றாக ஏற்றுக்கொண்டால் இது பத்தாவதாகவோ பதினொன்றாவ தாகவோ இருக்கலாம். ஆனால் உண்மையில் இது மற்ற எந்த ஏற்பாட்டையும் விட முக்கியத்துவம் வாய்ந்ததல்லவா அவனை மிக அதிகமாக பாதிக்கப் போகும் ஒன்றல்லவா அவனை மிக அதிகமாக பாதிக்கப் போகும் ஒன்றல்லவா மேலும் இந்த ஏற்பாட்டின் விசேஷமே (அல்���து துர்ப்பாக்கியமே) இதில் பத்து அல்லது பதினொன்றுக்கு வழியில்லை என்பதுதான். அவன் வாழும் சமூகத்தில், இவ்வகை ஏற்பாட்டில் ஒன்றே ஒன்றுதான் ஒருவனுக்கு ஒரு சமயத்தில் அனுமதிக்கப்படுகிறது. இதே ஏற்பாடு வெற்றிகரமாக அமையலாம்.\nஅமையாமலும் போகலாம்- அறிவு வளர்ச்சிக்காகப் பள்ளிக்கூடத்துக்கும் கல்லூரிக்கும் செல்லுதல், வயிற்றுப்பாட்டுக்காக ஏதாவது ஒரு ஸ்தாபனத்தில் குறிப்பிட்ட ஒரு வேலையை தினசரி செய்து கொண்டிருத்தல், சிற்றுண்டிக்கும், சாப்பாட்டுக்கும் ஹோட்டல் காரரையும், ரஞ்சகத்திற்கு ரேடியோவையும் சினிமா தியேட்டரையும் வாரப் பத்திரிகைகளையும், போக்குவரத்துத் தேவைகளுக்காக அரசாங்கப் போக்குவரத்தையும் நம்பி யிருத்தல் முதலிய ஏற்பாடுகளில், அந்த ஏற்பாட்டில் நமக்கு அசிரத்தையோ அவநம்பிக்கையோ ஏற்படும் போது அதனுடன் நமக்கு உள்ள சம்பந்தத்தைத் துண்டித்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது. திருமணம் என்ற ஏற்பாட்டில் இத்தகைய வாய்ப்பு இல்லை. சட்டப்பூர்வமாக இருக்கலாம். சமூகப்பூர்வமாகக் கூட இருக்கலாம். ஆனால் அவன் ரத்தத்தில் ஊறியிருந்த சம்பிரதாய பூர்வமாக இல்லை. சம்பிரதாயங்கள் மீறப்படக் கூடாதவை என்பதல்ல. ஆனால் இந்த மீறல் எந்த அளவு அவனைக் காயப்படுத்தும் அல்லது காயப் படுத்தாமலிருக்கும் என்பதே பிரச்னை. அவன் வளர்ந்த சம்பிரதாயம், சூழ்நிலை ஆகியவற்றின் பல அம்சங்களை அறிவு பூர்வமாக அவன் வெறுத்து வந்தாலும், உணர்ச்சி பூர்வமாக அவன் அவற்றுடன்-அவனையுமறியாமல்- சம்பந்தப்பட்டிருக்கலாம்.\nவளரும் குழந்தைகள் தம் தாய்க்கெதிராக வெளிப்படுத்தும் அதிருப்தியும் வெறுப்பும் பல சமயங்களில் தாயின் அரவணைப்புக்கான அவர்களுடைய ஏக்கம், பாதுகாப்பற்ற உணர்ச்சி முதலியவற்றை வித்தாகக் கொண்டிருப்பதைப் போல், அவனுடைய வெறுப்பு உண்மையில் அவனுடைய பிரியத்திலிருந்து எழுந்ததாக இல்லாமலிராதென்பது என்ன நிச்சயம்ஆம். உணர்ச்சி வேர்கள் அறிவு வேர்களை விடத் தொன்மையானவை, ஆழமானவை. உணர்ச்சிதான் உரைகல். உணர்ச்சிதான் வழிகாட்டி.ஆனால் உணர்ச்சிகள் எளிதில் புரிந்து கொள்ள முடியாதவை. வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு திசைகளில் பாயும் தன்னுடைய பிரியத்தையும் சரி, வெறுப்பையும் சரி, அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. பிரியத்தை வெறுப்பாகவும் வெறுப்பைப் பிரியமாகவும் தப்பர்த்தம் செய்து கொள்கிறோமோ என்று கூடச் சில சமயங்களில் தோன்றிற்று. தன்னுடைய உணர்ச்சிகளை இப்படியென்றால் பிறருடைய உணர்ச்சிகளைப் பற்றி என்ன சொல்வதுஆம். உணர்ச்சி வேர்கள் அறிவு வேர்களை விடத் தொன்மையானவை, ஆழமானவை. உணர்ச்சிதான் உரைகல். உணர்ச்சிதான் வழிகாட்டி.ஆனால் உணர்ச்சிகள் எளிதில் புரிந்து கொள்ள முடியாதவை. வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு திசைகளில் பாயும் தன்னுடைய பிரியத்தையும் சரி, வெறுப்பையும் சரி, அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. பிரியத்தை வெறுப்பாகவும் வெறுப்பைப் பிரியமாகவும் தப்பர்த்தம் செய்து கொள்கிறோமோ என்று கூடச் சில சமயங்களில் தோன்றிற்று. தன்னுடைய உணர்ச்சிகளை இப்படியென்றால் பிறருடைய உணர்ச்சிகளைப் பற்றி என்ன சொல்வது அவன் மீது பிரியமும் அக்கறையும் உள்ளவர்கள் என் அவன் நினைத்திருந்தவர்கள் பலர் ஒருவர் பின் ஒருவராக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவனை வஞ்சித்தார்கள். அவர்களுடன் அவன் வீணடித்த பல தருணங்களுக்காக அவனைப் பச்சாதாபப்பட வைத்தார்கள்.\nபிற்பாடு பரிசுத்தமான அன்பைக் கூடப் பரிசீலனைக் குள்ளாக்கும் கோழையாக அவன் மாறினதற்கு அஸ்திவார மிட்டார்கள். இந்தப் பிந்தைய கட்டத்துக்கு முந்தின கட்டங்களும் தைரியமுள்ளவையாக இருக்கவில்லைதான். கூச்சம், தயக்கம், தன்னம்பிக்கையின்மை. கல்லூரியில் அவனுக்காகச் சிரித்தவளின், நடந்தவளின், சமிக்ஞைகளைச் சாத்தியக் கூறுகளாகவும், சாத்தியக் கூறுகளை நிச்சயங்களாகவும் மாற்ற இயலாத தன்னம்பிக்கையின்மை. அவன் வேலை பார்த்த தினசரியில் அவன் மனதை மிகவும் கவர்ந்த ஒருத்தியிடம் தன் நேசத்தை வெளிப்படுத்த இயலாமல் தடுத்த கூச்சம், வீறாப்பு. ஒரு நாள் மாலை இந்தக் கூச்சத்தை அவள் தணிக்க முயன்றபோது, அவனுடைய ஆசையின் வேகமும் புரிந்து கொள்ள முடியாமல், தணிந்து போயிற்று. ஒரே மாலை தன்னிடம் அவனுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது போலிருந்தது. ஒவ்வொரு பளிச்சிடும் பார்வையின் ஓரத்திலும் ஒரு பெரும் சூழ்ச்சியின் வித்து; ஒவ்வொரு வெடிக்கும் சிரிப்பின் விளிம்பிலும் ஓராயிரம் வெடிக்காமல் (சாதுரியமாக) அமுக்கப்பட்ட காழ்ப்புணர்ச்சி கள், குரோதங்கள், துவேஷங்கள்.இனி எந்தப் பெண்ணையுமே அவன் ஆழ்ந்து நேசிக்க முடியாது போலிருந்தது. இனி எவளும் இதமான நிரந்தரமான பிண��ப்பு ஏற்படுத்திக் கொள்ளத் தூண்டும் கற்பனைகளை அவனில் உருவாக்க முடியாது போலிருந்தது. கற்பனைகளற்ற சூன்யத்தின் தகிப்பு அவனுடைய மாலை நேரங்களையும் இரவுகளையும் பயங்கரமானதாகச் செய்தது. பகல் நேரங்களில் ஒரு மௌடிகமான – வரவழைத்துக் கொள்ளப் பட்ட — வெறியுடனும் ஆர்வத்துடனும் அவனைத் தன் வேலையில் ஈடுபடச் செய்த. அந்தத் தினசரியில் வேலை பார்த்த ஸப் எடிட்டர்கள் எல்லாரிலும் அவன்தான் மிகவும் கெட்டிக்காரனாகக் கருதப்பட்டான்.\nசீஃப் ஸப் அதிகமான ‘காபி’களை அவனுக்குத்தான் “மார்க்” செய்தார். செய்திகளைப் பிரசுரத்துக்கேற்ற முறையில் வெட்டுவதிலும் திருத்துவதிலும் பொரத்தமான தலைப்புகள் அளிப்பதிலும் ஒரு யந்திரத்தின் ஒழுங்கையும் லாவகத்தையும் அவன் பெற்றிருந்தான். அந்த யந்திரம் போன்ற இயக்கத்தில் அவன் தன்னைத்தானே இழக்க விரும்பியது போலிருந்தது, மறக்க விரும்பியது போலிருந்தது. இது சீஃப் ஸப்புக்கும் சரி, நியூஸ் ரூமிலிருந்த மற்றவர்களுக்கும் சரி, சௌகரியமாகவே இருந்தது. எந்த இடத்திலும் வேலை செய்வதைத் தவிர்க்க விரும்புபவர்களே பெரும்பாலும் அதிகம் இருப்பதால், வேலையை வரவேற்கும் ஒரு பிரகிருதி இந்தப் பெரும்பான்மையோரின் மீட்சிக்கு உதவுகிறான். அவர் களுடைய நன்றிக்குப் பாத்திரமாகிறான். கிரைம் ஸ்டோரியா கணேஷ். விமான விபத்தா கணேஷ். கோதுமை உற்பத்தி, எஃகு ஏற்றுமதி போன்ற புள்ளி விவரங்கள் நிறைந்த-கண்ணில் எண்ணெய் விட்டுக் கொண்டு பார்க்க வேண்டிய சமாசாரம்கணேஷ், கணேஷ், கணேஷ்.அவர்கள் பார்த்த கணேஷ் பிசிரில்லா, மனித தாகங்கள், பலவீனங்கள் யாவும் இற்றுப்போன, ஒரு யந்திரம். தன்னைப் பற்றிய அவர்களுடைய இந்த உருவத்தில் தன்னை ஒளித்துக் கொள்வது அவனுக்கும் இதமாகவும் பாதுகாப்பாகவும் தான் இருந்தது. உள்நாட்டு விவகாரங்கள், உலகெங்கிலுமுள்ள மிகமிகப் பெரிய புள்ளிகளைப் பற்றிய செய்திகள், எல்லாவற்றையும் “எடிட்” செய்யும் உரிமை பெற்றிருந்தவனான தான், பெரும் வல்லரச்சுத் தலைவர்களை விடவும் பலம் பொருந்தியவனென்ற மயக்கமும் அவனுக்கு அவ்வப்போது ஏற்படுவதுண்டு. ஆனால் தன்னிடமிருந்தே ஒருவன் ஒளிந்து கொள்வது எந்த அளவுக்குச் சாத்தியமானது\nஅவனைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த கிட்டத்தட்ட அவனுக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் போல் தோன்ற��ய இளம் ஸப் எடிட்டர்கள், அந்தக் குழுவிலிருந்த பெண்பாலருடன், அரட்டைகளிலும், சீண்டல்களிலும் சல்லாபங்களிலும் அவ்வப்போது ஈடுபடு வார்கள்.அவன் மட்டும் முப்பது வயதிலேயே ஐம்பது வயசுக்குரிய அசிரத்தையுடனும் விலகிய போக்குடனும் அமர்ந்திருப்பான். அந்த இளைஞர்கள், வெகுளித்தன மாகவோ விஷமமாகவோ அவனைக் கணிக்க முற்பட்டார்கள். சாமியார், வேதாந்தின், பெண் வெறுப்பன். அவன் தனக்குள் அமுக்கி அமுக்கி வைத்துக் கொண்டிருந்த எது எதுவோ இத்தகைய தருணங்களில் உசுப்பப்படும். இந்த உசுப்புக்கு வடிகால் இல்லாமல் அவன் திணறுவான். முன்பு அவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முயன்றபோதும் பிறர் இந்த வெளிப்பாடுகளை அவமதித்து அவனைக் காயப்படுத்தினார்கள்; இப்போது, அவன் தன்னை ஒடுக்கிக் கொள்ள முயலும் போதும் ஏனோ இவர்கள் காயப்படுத்துகிறார்கள் என்று குமுறுவான்.பிறகுதான் அவன் மாலை நேர டியூட்டிக்கு தன்னை மாற்றிக் கொண்டான். இளைஞர்கள்-குறிப்பாகப் பெண்கள்- இந்த டியூட்டிக்கு வர விரும்புவதில்லை. திருமண வாழ்க்கையில் சலிப்புற்ற சம்சாரிகள், அவனைப் போன்ற இறுகிப் போன பிரம்மச்சாரிகள் ஆகியோர்தான் மாலை நேர டியூட்டிக்குப் பெரும்பாலும் வருவார்கள்.\nஇவர்களிடையே அவன் சற்று ஆசுவாசமாக உணர முடிந்தது. சம்சாரிகள், “கல்யாணம் செய்து கொள்ளாதேயப்பா” என்று அவனுக்கு உபதேசிப்பார்கள். பிரம்மச்சாரிகள், சில சமயங்களில் கிளர்ச்சிக்காகப் பயன்படுத்திய பிறகு மறந்து விட வேண்டிய லாகிரிவஸ்துவாகப் பெண்களை மதித்து, கொச்சையான பாஷையில், கொச்சையான ஹாஸ்யங்களைப் பரிமாறிக் கொள்வார்கள். பெண்களின், கல்யாணம் என்ற ஏற்பாட்டின் மீது இந்த தூஷணை மூலம் கணேஷுக்கு ஒரு வக்கிரமான இன்பமும் திருப்தியும் ஏற்பட்டது. அவனைக் கழிவிரக்கத்திலிருந்தும் சுய வெறுப்பிலிருந்தும் இந்தச் சூழ்நிலை காப்பாற்றியது. இப்படியே வாழ்நாள் முழுவதையும் கடத்திவிடலாமென்ற மன உறுதியும் நம்பிக்கையும் கூட அவனுக்கு ஏற்பட்டது. நள்ளிரவுக்கு மேல் டியூட்டி முடியும். அவன் தன் அறைக்குப் போவான். ஹோட்டல்காரர் காரியரில் கொண்டு வைத்திருக்கும் சாப்பாட்டைச் சாப்பிடுவான். தூங்குவான். சில இரவுகளில் நண்பர்களுடன் பிரஸ் கிளப்புக்கோ வேறு எங்காவதோ சென்று நன்றாகக் குடித்து விட்டுப் பிதற்றித் தள்ளுவான், பாட���த் தள்ளுவான். தன்னுடைய மனதின் உட்புறத்தில் தன்னையுமறியாமல் சேர்ந்திருக்கக் கூடிய மென்மையான தாகங்களை மதுவினால் கழுவித் துப்புரவாக்கி வெளியே கொட்ட முயலுவது போலிருக்கும் அது.மனதைக் கூட இப்படியெல்லாம் ஏமாற்றிவிடலாம், உடலை ஏமாற்ற முடிவதில்லை. அதன் நமைச்சலைப் பொறுக்க முடிவதில்லை. இந்த நமைச்சலைத் தீர்ப்பதற்காக, அதற்கென உள்ள இடங்களுக்கு, இந்த இடங்களுக்குச் செல்லும் வழக்கமுடையவர்களுடன் அவன் ஓரிரு தடவைகள் சென்று வந்தான். ஆனால் இந்த அனுபவங்கள் அவனுக்கு நிறைவளிப்பதாயில்லை.\nவெறுப்பும் கோபமும்தான் ஏற்பட்டது-தன் மேல், தன்னை அழைத்துச் சென்றவர்களின் மேல், அந்த இடங்களில் இருந்த பெண்கள்மேல். தான் ஒரு யந்திரமாக இல்லையென்பதே அவனுடைய கோபத்துக்குக் காரணமாயிருக்கலாம்; பெண்ணை ஸ்பானர், ஸ்க்ரூ டிரைவர் போன்ற ஜடக் கருவியாகத் தேவையுள்ள சந்தர்ப்பங்களில் பயன்படுத்திக் கொண்டு பின் அவளுடன் சம்பந்தமில்லாமல் இயங்கக் கூடிய யந்திரம்.யந்திரமில்லையென்றால் பின் என்ன அவன் அவன் வேண்டுவதென்ன அவனுக்கு எதுவும் விளங்கவில்லை. விளங்க வேண்டும் போலிருந்தது, அதே சமயத்தில் விளங்காமலிருந்தால் தேவலை போலவும் இருந்தது. புதிய பரிசோதனைகளுக்குத் தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும் போலிருந்தது. அதே சமயத்தில் முந்தைய அனுபவங்களின் பின்னணியில் இத்தகைய பரிசோதனைகளை மேற்கொள்ளத் தயக்கமாகவும் இருந்தது. “நானும் உங்கள் வழிக்கு வரவில்லை. நீங்களும் தயவு செய்து என் வழிக்கு வராதீர்கள்” என்று மானசீகமாகப் பிற மனிதர்களுடன்-குறிப்பாகப் பெண்களுடன்- ஒப்பந்தம் செய்து கொண்டு, அவன் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்து வந்தான்.இத்தகையதொரு கட்டத்தில்தான் அவன் முதன் முதலாக சித்ராவைச் சந்திதான்; ஒரு நாடக விழாவில்.\nசென்னையிலிருந்து வந்திருந்த ஒரு நாடகக் குழுவினரால் நடிக்கப்பட்ட சில தமிழ் நாடகங்கள்; மாலை நேர டியூட்டி காரணமாக ஒரே ஒரு நாள்தான் அவனால் போக முடிந்தது. அதுவும் ஒரு நண்பன் மட்டுக் அன்று அங்கே அழைத்துச் சென்றிராவிட்டால், அவன் சித்ராவைப் பார்த்திருக்க மாட்டான். அவளுடன் பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்ள முயன்றிருக்க மாட்டான். அவளுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவனாக ஆகியிருக்க மாட்டான்-சித்ராவின் எதிர் காலத்தை அவனுடை��துடன் பிணைக்கத் தயாராகுமளவுக்கு எதிர் காலம்…..கணேஷ் மீண்டும் பெருமூச்சு விட்டான். அந்தச் சிவப்புப் புடவைக்காரியின் முகத்தில் திடீரென்று ஒரு புன்னகை தோன்றியது. தன்னைப் பார்த்துத்தானோ, என்ற நினைப்பில் ஒரு கணம் அவன் இதயம் படபடத்தது. இல்லை; அவள் அவனுக்கும் அப்பால் யாரையோ பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் திரும்பினான். சாலையில் அப்போதுதான் வந்து நின்றிருந்த ஆட்டோவிலிருந்து ஒரு இளைஞன் இறங்கிக் கொண்டிருந்தான் ஆட்டோ டிரைவரிடம் இரண்டு ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தான். டிரைவர் சில்லறையில்லை என்று கூறியிருக்க வேண்டும். அவன் சிவப்புப் புடவையைப் பார்த்து ஏதோ சைகையால் தெரிவித்தான். அவள் அவன் பக்கம் நடந்து சென்று, எவ்வளவு வேண்டுமென்று விசாரித்து. தன் கைப்பையைத் திறந்து சில்லறை எடுத்து டிரைவரிடம் கொடுத்தாள்.\nபிறகு அவன் அவள் இடுப்பைச் சுற்றிக் கையை வளைத்து அணைத்துக் கொள்ள இருவரும் கணேஷைக் கடந்து தியேட்டருக்குள் மெல்ல நடந்து சென்றார்கள்; அவனுக்குப் பொறாமையாயிருந்தது….அன்றும் இப்படித்தான். அவனும் நண்பனும் நாடகத்துக்கு துவக்க நேரத்திற்கு மிகவும் முன்பாகவே கொட்டகையை அடைந்துவிட்டதால் வெளியே நின்றவாறு சிகரெட் குடித்துக் கொண்டிருந்தார்கள்; வருகிற பெண்களின் மேல் பார்வையை வீசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ராமதுரை தன் குடும்பத்துடன் டாக்ஸியில் வந்து இறங்கினார். டாக்ஸிக்காரன் அவர் நீட்டிய பத்து ரூபாய் நோட்டைப் பார்த்து (சில்லறை இல்லையென்று) கையை விரித்தான். அவர் பார்வை கொட்டகை வாசலில் நின்ற கூட்டத்தில் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடியது. கணேஷ்தான் முதலில் அவர் கண்ணில் தட்டுப்பட்டான்.அவர் அவனருகில் வந்தார். “ஹலோ) கையை விரித்தான். அவர் பார்வை கொட்டகை வாசலில் நின்ற கூட்டத்தில் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடியது. கணேஷ்தான் முதலில் அவர் கண்ணில் தட்டுப்பட்டான்.அவர் அவனருகில் வந்தார். “ஹலோ” என்று இருவரும் கைகுலுக்கிக் கொண்டார்கள். அவனுடைய தினசரியின் அலுவலகத்திற்கு அவர் ஒரு முறை வந்தபோது அவன் அவருக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தான். அதன் பிறகு சந்திக்கும் போதெல்லாம் அவர்கள் ஒரு வார்த்தை. இருவார்த்தை பேசிக் கொள்ளாமல் இருந்ததில்லை. அவர் அவனிடம் விஷயத்தை விளக்கி, எட்டணா வாங்கிக் கொண்டார்.“அப்புறம் தருகிறேன்” என்றார்.“பரவாயில்லை,ஸார்” என்று இருவரும் கைகுலுக்கிக் கொண்டார்கள். அவனுடைய தினசரியின் அலுவலகத்திற்கு அவர் ஒரு முறை வந்தபோது அவன் அவருக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தான். அதன் பிறகு சந்திக்கும் போதெல்லாம் அவர்கள் ஒரு வார்த்தை. இருவார்த்தை பேசிக் கொள்ளாமல் இருந்ததில்லை. அவர் அவனிடம் விஷயத்தை விளக்கி, எட்டணா வாங்கிக் கொண்டார்.“அப்புறம் தருகிறேன்” என்றார்.“பரவாயில்லை,ஸார்”அவர் டாக்ஸிக்காரனிடம் திரும்பிச் சென்றபோது அவன் பார்வை அவரைப் பின் தொடர்ந்தது. அதே சமயத்தில் டாக்ஸியருகிலிருந்து ஒரு பார்வை அவன் பக்கம் மிதந்து வந்தது; சித்ராவினுடையது.\nஇடைவேளையின்போது அவன் காப்பி ஸ்டாலில் தன் நண்பனுடன் நின்றிருந்தபோது, சித்ராவும் தன் தம்பியுடன் அங்கே வந்தாள். அவள் தம்பி கணேஷ் அருகில் வந்து அவனிடம் எட்டணாவை நீட்டினான். கணேஷ் “ஓ இட்ஸ் ஆல்ரைட்” என்று அதை வாங்காமலிருக்க முயன்றான். “இல்லையில்லை; ப்ளீஸ், யூ மஸ்ட் ஹாவ் இட்’ என்று அவள் வற்புறுத்தி அவனை அந்த எட்டணாவை வாங்கிக் கொள்ளச் செய்தாள்.முதன் முதலாக அவள் அவனுடன் பேசியது அப்போதுதான்.அவள் குரலில், தோரணையில் இருந்த ஒரு நிச்சயமும் பிடிவாதமும் அவனை அந்தக் கணத்தில் கவர்ந்திருக்க வேண்டும். அந்தப் பதினேழு வயதுப் பெண்ணின் சந்தேகமோ சோர்வோ அற்ற நிச்சயம் அவனுக்கு ஏதோ ஒரு வகையில் இதமாக இருந்திருக்க வேண்டும். அந்த வாரம் முழுவதும் அவன் அவள் நினைவாகவே இருந்தான். ஞாயிற்றுக்கிழமை வந்தது. அவர்களுடைய தினசரியின் ஞாயிறு மலரில் நடந்து முடிந்திருந்த அந்த நாடக விழாவை விமர்சித்து புரொபசர் ராமதுரை ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையைப் படித்ததும் தன்மனதில் ஏற்பட்ட அழகிய சலனங்களை அவருடன் பகிர்ந்து கொள்ளும் ஆவலினால் உந்தப்பட்டுச் சென்றவன் போன்ற பாசாங்குடன், அவன் அன்று மாலை அவரைத் தேடிச் சென்றான்-ப்ரொபசர்,நான் உங்கள் வீட்டுக்கு வந்த அந்த முதல் நாள் உண்மையில் சித்ராவுக்காகத்தான் வந்தேன் என்பதை அன்று நீங்கள் ஊகித்திருப்பீர்களோ என்னவோ’ என்று அவள் வற்புறுத்தி அவனை அந்த எட்டணாவை வாங்கிக் கொள்ளச் செய்தாள்.முதன் முதலாக அவள் அவனுடன் பேசியது அப்போதுதான்.அவள் குரலில��, தோரணையில் இருந்த ஒரு நிச்சயமும் பிடிவாதமும் அவனை அந்தக் கணத்தில் கவர்ந்திருக்க வேண்டும். அந்தப் பதினேழு வயதுப் பெண்ணின் சந்தேகமோ சோர்வோ அற்ற நிச்சயம் அவனுக்கு ஏதோ ஒரு வகையில் இதமாக இருந்திருக்க வேண்டும். அந்த வாரம் முழுவதும் அவன் அவள் நினைவாகவே இருந்தான். ஞாயிற்றுக்கிழமை வந்தது. அவர்களுடைய தினசரியின் ஞாயிறு மலரில் நடந்து முடிந்திருந்த அந்த நாடக விழாவை விமர்சித்து புரொபசர் ராமதுரை ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையைப் படித்ததும் தன்மனதில் ஏற்பட்ட அழகிய சலனங்களை அவருடன் பகிர்ந்து கொள்ளும் ஆவலினால் உந்தப்பட்டுச் சென்றவன் போன்ற பாசாங்குடன், அவன் அன்று மாலை அவரைத் தேடிச் சென்றான்-ப்ரொபசர்,நான் உங்கள் வீட்டுக்கு வந்த அந்த முதல் நாள் உண்மையில் சித்ராவுக்காகத்தான் வந்தேன் என்பதை அன்று நீங்கள் ஊகித்திருப்பீர்களோ என்னவோ ஆனால் பிற்பாடு உங்களுக்குத் தெரிந்துவிட்டது.உங்கள் மனைவிக்குத் தெரிந்துவிட்டது.\nபாபுவுக்குத் தெரிந்துவிட்டது.ஏன் உங்கள் வீட்டு நாய்க்குக்கூட தெரிந்துவிட்டது.நான் மிக உயர்ந்த இண்ட்லெக்சுவல் மட்டங்களில் உங்களுடன் பேசும்போது, அது ஒரு மூலையில் என்னைப் பார்தவாறு நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு பல்லைக் காட்டிக் கொண்டு, பரிகசிப்பதுபோல இலேசாக தலையைத் தலையை ஆட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கும்-இதெல்லாம் என்ன வீண் பேச்சு, நீ எதற்காக இங்கே வருகிறாயென்று எனக்குத் தெரியாதா என்று கேட்பது போல. பல சமயங்களில் அந்த நாயுடன் என்னை ஒப்பிட்டுக்கொண்டு பார்க்கும்போது எனக்கு என்மேலேயே சிரிப்பும் இரக்கமும் ஏற்படுவதுண்டு. அதற்கு அனாவசிய நடிப்புகள் கிடையாது. பேச்சுக்கள் கிடையாது. ஒரு பெண்ணின் மேல் ஆசை ஏற்பட்டால் அவளுடைய அப்பாவைப்போய் வசீகரிக்க அது முயல வேண்டியதில்லை.அவள் ஆயுள் காலம் முழுவதும் என்னிடம் பிரியமாக இருப்பாளா, என் போக்குகளை அனுசரித்து நடப்பாளா, சம்பிரதாயப் பிச்சுவாக இல்லாமலும் அதே சமயத்தில் சம்பிரதாயங்கள் மேல் காறி உமிழ்பவளாக இல்லாமலும் இருப்பாளா, என்றெல்லம் அது கவலைப்படத் தொடங்காது.பெரும்பாலான பிராணிகளைவிட அதிக ஆயுளைப் பெற்றிருந்தாலும், இந்த ஆயுளின்பெரும்பகுதியை அனாவசியமாக நடிப்புகளிலும் பேச்சுகளிலும் நினைவு களிலும் தா��ே மணிதர்களாகிய நாம் செலவிடுகிறோம் நீங்கள் ஒரு முறை சொன்னதுபோல, கூட்டிக் கழித்துப் பார்த்தால் மனிதன் தன் வாழ்நாளில்செய்யும் உருப்படியான காரியங்கள் பல பிராணிகள் தம்முடைய குறைந்த ஆயுளில் செய்துமுடிக்கும் உருப்படியான காரியங்களைவிடக் குறைவனதாகக்கூடவே இருக்கலாம்…ஆம். அந்த நாயைக் கண்டு அவனுக்குப் பொறாமையாக இருந்தது. அதைப் பார்த்ததுமே அவனுக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்த தினங்கள் உண்டு.\nஅதே சமயத்தில், அது அவன் நன்றிக்குப் பாத்திரமான தருணங்களும் இருக்கத்தான் செய்தன. உதாரணமாக, அந்த முதல் நாளன்று. அவன் சென்ற போது ராமதுரை வீட்டிலிருக்கவில்லை. அவருடைய மனைவியும் மகள் சித்ராவும்தான் இருந்தார்கள். “உட்காருங்கள்; வந்துவிடுவார்” என்று அவர்கள் அவனை வரவேற்று உட்கார வைத்தார்கள். அவன் கதவைத் தட்டியவுடனேயே குலைக்கத் தொடங்கியிருந்த நாய், அவன் உள்ளே வந்து நாற்காலியில் உட்கார்ந்ததும் அவன் கை, கால், எல்லாவற்றையையும் மோந்து பார்க்கத் தொடங்கியது. “உஷ்” என்று அவர்கள் அவனை வரவேற்று உட்கார வைத்தார்கள். அவன் கதவைத் தட்டியவுடனேயே குலைக்கத் தொடங்கியிருந்த நாய், அவன் உள்ளே வந்து நாற்காலியில் உட்கார்ந்ததும் அவன் கை, கால், எல்லாவற்றையையும் மோந்து பார்க்கத் தொடங்கியது. “உஷ் டாமி, சும்மாயிரு” என்று சித்ராவும் அவள் அம்மாவும் நாயை அவனுக்கு உபத்திரவம் கொடுப்பதிலிருந்து தடுக்க முயன்றார்கள். “பரவாயில்லை” என்று அவன் தன் சலிப்பையும், அருவருப்பையும் அடக்கிக் கொண்டு டாமியின் முகம், கழுத்து, முதுகு யாவற்றையும் வக்கணையாகத் தடவிக் கொடுத்தான். அது இதமாகக் காட்டிக் கொண்டு நின்றது. அவன் தொடர்ந்து தடவிக் கொண்டேயிருந்தான். நாய்களை நேசிக்கும் அன்புமயமான, தோரணையற்ற இளைஞனாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு அவர்களுடைய நன்மைதிப்புக்குப் பாத்திரமானான். வார்த்தைகள் கூட இதைச் சாதித்திருக்க முடியாது. அன்னியோன்னியமான சூழ் நிலையை உருவாக்கியிருக்க முடியாது.டாமிதான் சம்பாஷணைக்கும் வித்திட்டது. “எங்க வீட்டிலேயும் இப்படி ஒரு நாய் இருந்தது” என்றான் அவன்.“இப்ப இல்லையா டாமி, சும்மாயிரு” என்று சித்ராவும் அவள் அம்மாவும் நாயை அவனுக்கு உபத்திரவம் கொடுப்பதிலிருந்து தடுக்க முயன்றார்கள். “பரவாயில்லை” என்று அவன் தன் சலிப்பையும், அருவருப்பையும் அடக்கிக் கொண்டு டாமியின் முகம், கழுத்து, முதுகு யாவற்றையும் வக்கணையாகத் தடவிக் கொடுத்தான். அது இதமாகக் காட்டிக் கொண்டு நின்றது. அவன் தொடர்ந்து தடவிக் கொண்டேயிருந்தான். நாய்களை நேசிக்கும் அன்புமயமான, தோரணையற்ற இளைஞனாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு அவர்களுடைய நன்மைதிப்புக்குப் பாத்திரமானான். வார்த்தைகள் கூட இதைச் சாதித்திருக்க முடியாது. அன்னியோன்னியமான சூழ் நிலையை உருவாக்கியிருக்க முடியாது.டாமிதான் சம்பாஷணைக்கும் வித்திட்டது. “எங்க வீட்டிலேயும் இப்படி ஒரு நாய் இருந்தது” என்றான் அவன்.“இப்ப இல்லையா” என்றாள் சித்ரா. “திடீர்னு ஒரு நாள் அது ஓடிப்போயிடுத்து”.\n”அது உண்மையில் அவர்களுடைய நாயே இல்லை என்று அவன் விளக்கினான். அவனுடைய அப்பாவின் நண்பர் ஒருவருக்கு சொந்தமான நாய் அது. அந்த நபருக்கு டில்லியிலிருந்து மாற்றலானபோது நாயை அவர்கள் வீட்டில் விட்டுச் சென்றார். முதலில் அது சரியாகத்தான் இருந்தது. பிறகு திடீர் திடீரென்று மூன்று நாள், நாலுநாள் டெல்லியில் எங்கெல்லாமோ சுற்றிவிட்டு வரத் தொடங்கியது. எங்கே போய்விட்டு வருகிறதென்று தெரியாது. கடைசியில் ஒருநாள் என்றென்றைக்குமாக ஓடிப் போய்விட்டது.“பாவம், பழைய எஜமானர்களை நினைச்சிண்டிருக்கும் போலிருக்கு” என்றாள் சித்ராவின் அம்மா.“உங்கள் வீட்டிலே அதை யாராவது அலட்சியப்படுத்தினாங்களோ, என்னவோ-அதாவது நீங்க இல்லை. வேறே யாராவது” என்றாள் சித்ரா. தன் வீட்டு மனிதர்களின் இயல்பைப் பற்றிச் சாதுரியமாக அறிந்து கொள்ள முயலுகிறாள் என்று அவன் நினைத்தான்.“அதெல்லாம் எவ்வளவோ பிரியமாகத்தான் வச்சிண்டிருந் தோம்; ஒருவேளை பிரியம் தாங்காமல் ஓடிப் போயிருக்கலாம். என் தங்கை, அதனுடைய கழுத்தைக் கட்டிக் கொஞ்சிண்டேயிருப்பா. எங்கம்மா பிரஸாதம் முதலாக அதுக்கு இட்டு விடுவா”அவன் சிரித்தாள். அவளைச் சிரிக்க வைத்ததில் அவனுக்குப் பெருமையாக இருந்தது.\nடாமி அவன் நேசிப்பது தன்னையல்லவென்று திடீரென்று உணர்ந்து கொண்டது போல அவன் தடவலை திரஸ்கரித்துவிட்டுத் தரையில் போய்ப் படுத்துக் கொண்டது. “டாமியை வேறு யார் வீட்டிலேயாவது விட்டால் அது என்ன செய்யும்னு யோசிச்சுப் பார்க்கிறேன்” என்றாள் மாமி.“எங்கேயும் விட மாட்டோம் அதை. நாம் எங்கே போனாலும் அது கூடவே வரும். இல்லையா டாமி”என்று சித்ரா டாமியருகில் தரையில் உட்கார்ந்து அதைக் கொஞ்சினாள்.“இங்கிலீஷ்காரா ஊரைவிட்டுட்டுப் போறபோது நாயைச் சுட்டுக் கொன்றுடுவாளாமே எப்படித்தான் முடிகிறதோ”என்று சித்ரா டாமியருகில் தரையில் உட்கார்ந்து அதைக் கொஞ்சினாள்.“இங்கிலீஷ்காரா ஊரைவிட்டுட்டுப் போறபோது நாயைச் சுட்டுக் கொன்றுடுவாளாமே எப்படித்தான் முடிகிறதோ” என்று மாமி உடம்பைச் சிலிர்த்துக் கொண்டாள்.“கொடூரமான வழக்கம்” என்று அவன் ஒத்துக் கொண்டான். தன்னைப் போன்ற ஒரு ஸென்டிமென்டல் டைப்பாக அவனையும் அடையாளம் கண்டு கொண்டவள்போல, மாமி அவனைத் திருப்தியுடன் பார்த்தாள்.\nசித்ரா இங்கிலீஷ்காரர்களின் அந்த வழக்கத்தை ஆதரித்துப் பேசினாள். அவனைத் திண்டாட்டத்தில் சிக்க வைக்க விரும்பியவள் போல. அவன் உடனே அவன் பக்கம் பேசத் தொடங்குகிறானா என்று பார்க்க விரும்பியவள்போல.ஆனால் அவன் தன் முந்தின கருத்தையே மீண்டும் எதிரொலித்தான். தான் ஒரு இளிச்சவாயன் அல்லவென்று நிரூபித்து அவளுக்கு அவன் மேல் மதிப்பு ஏற்படச் செய்தான்.இப்போது யோசித்துப் பார்க்கும்போது அவ்வளவும் தவறாகத் தோன்றியது. அந்த முதல் நாளன்று அவன் நடந்து கொண்ட விதம் எல்லாமே. அவன் அவர்களுக்காக தன் இயல்புக்கு மாறான ஒரு வே ஷமணிந்திருக்க வேண்டாம். ஆனால் எது வே ஷம், எது வே ஷமில்லை எது அவனுக்கு இயல்பற்றது ஏதேதோ உந்துதல்களின் அடிப்படையில் எப்படிக்கெப்படியோ நம்மை ஒவ்வொரு கணமும் வெளிப்படுத்திக் கொள்கிறோம். இந்த உந்துதல்கள் உண்மையாயிருக்கிற வரையில் இந்த வெளிப்பாடுகளும் உண்மையானவைதாம். ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொன்று உண்மையாகத் தோன்றுகிறது. முக்கியமானதாகத் தோன்றுகிறது. நம்மை இயக்க வைக்கிறது. அப்படி நம்மை இயக்க வைக்கும் ஒவ்வொரு உண்மையையும் இறுதியில் ஒருநாள் பொய்யென உணர்ந்து நிராசையடைகிறோம். வேறு உண்மைகளில்–அப்படி அந்தக் கணம் தோன்றுபவற்றில்–தஞ்சமடைகிறோம்.\nமனித இயக்கத்தின், யத்னங்களின், அடிப்படையே இவ்வகைத் தோற்றங்கள் தாமே பொய்கள் தாமேகணேஷ் தலையை பலமாக ஒருமுறை குலுக்கிக் கொண்டான். தன் சிந்தனைகளின் தாக்குதலிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ள விரும்பியவனைப் போல் இந்த சிந்தனைகள்தாம் நாளுக்குநாள் எவ்வளவு கூர்மையாகிக் கொண்டு வருகின்றன. அவனையும�� அவன் வாழ்வில் சம்பந்தப்படுபவர்களையும் குத்திக் கிளறிப் பரிசீலனை செய்தவாறு இருக்கின்றன. இவ்வகைக் கூர்மையை நோக்கி என் சிந்தனைகள் மேற்கொண்ட படிப்படியான பயணத்தில், ப்ரொபசர், உங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.ஆனால் இந்தப் பயணத்தை மேற்கொள்ளாமலேயே இருந்திருக்கலாமென்று இப்போது சில சமயங்களில் தோன்றுகிறது.மணி ஆறரை. சித்ராவை இன்னும் காணோம். அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது. தியேட்டர் வாசலிலிருந்த தர்வான் தன்னை விநோதமாகப் பார்க்கத் தொடங்கி யிருப்பது போலத் தோன்றியது. அவ்வப்போது “ஸ்பேர் டிக்கெட் இருக்கிறதா” என்று வேறு சிலர் கேட்டு அவன் எரிச்சலைக் கிளப்பினார்கள். அலுப்புத் தாங்காமல், ஒரு மாறுதலுக்காக, அவன் அங்கு உட்கார்ந்திருந்த ஒரு பாலிஷ்காரச் சிறுவனிடம் சென்று ஷூவைப் பாலிஷ் போட்டுக் கொள்ளத் தொடங்கினான். “டிக்கெட் கிடைக்கவில்லையா ஸாப்” என்று வேறு சிலர் கேட்டு அவன் எரிச்சலைக் கிளப்பினார்கள். அலுப்புத் தாங்காமல், ஒரு மாறுதலுக்காக, அவன் அங்கு உட்கார்ந்திருந்த ஒரு பாலிஷ்காரச் சிறுவனிடம் சென்று ஷூவைப் பாலிஷ் போட்டுக் கொள்ளத் தொடங்கினான். “டிக்கெட் கிடைக்கவில்லையா ஸாப்” அவன் விளக்கினான்.“ரொம்ப நல்ல படம் ஸாப்”.“நீ பார்த்தாகி விட்டதா”“மூன்று தடவைகள் ஸாப்”“அவ்வளவு நல்ல படமா” அவன் விளக்கினான்.“ரொம்ப நல்ல படம் ஸாப்”.“நீ பார்த்தாகி விட்டதா”“மூன்று தடவைகள் ஸாப்”“அவ்வளவு நல்ல படமா”“எனக்கு அந்த ஹீரோயினை ரொம்பப் பிடித்திருக்கிறது ஸாப்”கணேஷுக்கு அந்தச் சிறுவன் மீது பொறாமை ஏற்பட்டது. அந்த ஹாலிவுட் நடிகை மூலம் அவனால் பெற முடிகிற கிளர்ச்சி குறித்து, நிறைவு குறித்து.\nபரிசுத்தமான இந்தக் கிளர்ச்சியையும் நிறைவையும் இனி தன்னால் என்றும் பெற முடியப் போவதில்லை. இந்த நடிகை மூலமாகவோ, அவனுடைய மயக்கங்கள் சிதைந்து விட்டிருந்தன. அந்த நடிகையைப் பற்றிய மயக்கம். அவள் அவனுக்கு (ஒரு காலத்தில்) எந்தப் பெண்மையின், வாழ்க்கை முறையின், பிரதிநிதித்துவமாக விளங்கினாளோ அந்தப் பெண்மை யைப் பற்றிய வாழ்க்கை முறையைப் பற்றிய மயக்கம், மன விடுதலை பெற்ற ஆண்கள், பெண்கள், சுதந்திரமான காதல், சுதந்திரமான வாழ்க்கை இளமையில் சினிமா தியேட்டரில் அமர்ந்திருக்கையில் அவன் வாழ்க்கையிலும் இவையெல்லாம் சாத்தியமானவையாகத் த���ன்றின. அவனுடைய பெற்றோர், சகோதர சகோதரியர் ஆகியோரிடமிருந்து வேறுபட்டவனாக அவனை உணரச் செய்து அவர்கள் மீது தினசரி அவனுள் வெறுப்புணர்ச்சியைப் பொங்கிப் பொங்கியெழ வைத்தன. அவர்களுடைய கேள்விகளற்ற அசட்டுத் திருப்தி காரணமாய், போலியான ஊன்றுகோல்கள் காரணமாய். ஏன் இந்தப் பொய்யான உறவுகள், என்று அலற வேண்டும் போலிருந்தது. இந்த அமைப்பை அடியோடு இடித்துத் தரை மட்டமாக்கி அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டும் போலிருந்தது. அவனைத் தம்மைப் போன்ற சாமானியமானவனாக நினைத்த ஒவ்வொருவரையும், பின் ஏன் அவனால் அப்படியெல்லாம் செய்ய முடியாமல் போயிற்று எங்கே அல்லது யாரால் அவனுடைய முயற்சிகள் பங்கப்படுத்தப் பட்டன எங்கே அல்லது யாரால் அவனுடைய முயற்சிகள் பங்கப்படுத்தப் பட்டன அல்லது அவனுள் ஒரு பகுதியே ஒவ்வொரு கணமும் அவனுக்கு எதிராக வேலை செய்து வந்ததா அல்லது அவனுள் ஒரு பகுதியே ஒவ்வொரு கணமும் அவனுக்கு எதிராக வேலை செய்து வந்ததா பாலிஷ் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த அந்தச் சிறுவனைப் பார்க்கப் பார்க்க, இதுவரை அவன் ஈடுபட்ட பயணங்கள, தடங்கள், வெற்றி தோல்விகள் எல்லாமே முக்கியத்துவ மற்றவையாகத் தோன்றின.\nபையா, நீ என்னைவிட எவ்வளவோ பரிசுத்தமானவன். இந்தக் கணத்தில் நீ ஷூவுக்குப் பாலிஷ் போடுகிறவனாகவும் நான் அந்த ஷூவை அணிந்திருப்பவனாகவும் இருப்பதை என்னால் நியாயப் படுத்த முடியவில்லை. விதி சமூக அமைப்பு எப்படியோ, இந்த ஏற்பாடு எனக்குச் சௌகரியமாக இருக்கிறது. இதை எதிர்த்து நான் புரட்சி செய்யவில்லை. வேறு சில ஏற்பாடுகளுக்கெதிராக எப்படி நான் புரட்சி செய்ய வில்லையோ, அதே போல.டக் என்று சிறுவன் தன் மரப் பெட்டியில் தட்டினான். காலை மாற்றிக் கொள்ள வேண்டுமென்பதற்கு அடையாளமாக. கணேஷ் தன் இன்னொரு காலைப் பெட்டியின் மீது வைத்தான்.ப்ரொபசர், அன்று உங்கள் வீட்டில் நாயைப் பற்றிய சர்ச்சைக்குப் பிறகு நாங்கள் நாடகங்களைப் பற்றிய சர்ச்சையைத் தொடங்கினோம். எனக்கு அந்த நாடகங்கள் பிடித்திருந்தனவா என்று சித்ரா கேட்டாள். ஒரு நாள்தான் வந்தேன். அன்றைக்கு அசட்டுப் பிசட்டென்று இருந்தது என்றேன் நான். ஸ்டுபிட் மெலோட்ராமா, என்றாள் அவள். அது போன்ற வார்த்தைகளை அவள் உபயோகிக்கத் தொடங்கி ஓரிரண்டு வருடங்கள்துர்ன ஆகியிருக்க வேண்டும்; குழந்தை தான் புதித���க அடைந்த ஒரு பொம்மையைத் தன் பழைய பொம்மைகளைவிட அதிகமாகச் சீராட்டி மகிழ்வதையும் அது குறித்துப் பெருமை கொள்வதையும் பார்க்கும்போது ஏற்படும் உணர்ச்சி அவள் சில ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தியபோது எனக்கு ஏற்பட்டது. எனக்கோ வார்த்தைகள் சலித்துப் போயிருந்தன\n.திகட்டிப் போயிருந்தன. வார்த்தைகளில் நீச்சலடிப்பதுதானே என் வேலை சித்ராவின் அம்மாவுக்கு சித்ராவுக்குத் தெரிந்திருந்த அளவு வார்த்தைகள் தெரிந்திருக்கவில்லை. ஆனால் உணர்ச்சிப்பூர்வமாக எங்களிருவரையும் விட அதிகமாக அந்நாடகங்கள் அவளைப் பாதித்திருந்தனவென்பதை எங்களுக்கு அவளால் உணர்த்திவிட முடிந்தது. அந்நாடகங்களில் சிலவற்றின்போது தன் அம்மா பிழியப் பிழிய அழுததைச் சித்ரா எடுத்துச் சொன்னாள். தமாஷாக. ஆனால் எனக்கு அந்த அழுகை மிகவும் போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரியதாகத் தோன்றியது. என் அம்மாவும் இப்படித்தான் சினிமாவுக்கோ டிராமாவுக்கோ போனால் அழுதுவிடுவாள். கதாபாத்திரங்கள் படும் கஷ்டங்களைப் பார்த்து என்றேன் நான். அப்படி தான் இல்லை என்று சித்ராவுக்குப் பெருமையாக இருந்தது. அது பெருமைக்குரியதுதானா என்று எனக்குச் சந்தேகமாக இருந்தது.பிறகு நீங்கள் வந்தீர்கள். சம்பாஷணையில் கலந்து கொண்டீர்கள். நீங்கள் இல்லாத சமயத்தில் நான் வந்ததும், உங்கள் மனைவியுடனும் மகளுடனும் பேசிக் கொண்டிருந்ததும்., உங்களுக்கு முழுதும் திருப்தியளிக்கிற ஒரு சூழ்நிலையாக இல்லையென்பதை நான் நுட்பமாக உணர முடிந்தது.அவர்களை நீங்கள் முட்டாளாக்கியிருக்கலாம். என்னை ஆக்க முடியாது என்பது போல நீங்கள் நான் தெரிவித்த ஒவ்வொரு கருத்தையும் (வேண்டுமென்றே) எதிர்த்துப் பேசினீர்கள்.\nஎன் வாதங்களில் ஓட்டைகள் கண்டுபிடித்து என்னை வாயடைத்துப் போகச் செய்ய முயன்றீர்கள். ஓ அந்த முதல் தடவையும், அதையடுத்து சில தடவைகளும் நீங்கள் எவ்வளவு ஜாக்கிரதையாக என்னைச் சற்றுத் தொலைவிலேயே வைத்திருந்தீர்கள் அந்த முதல் தடவையும், அதையடுத்து சில தடவைகளும் நீங்கள் எவ்வளவு ஜாக்கிரதையாக என்னைச் சற்றுத் தொலைவிலேயே வைத்திருந்தீர்கள் ஆனால் உங்களை நான் குற்றம் சொல்லவில்லை. என்னை உங்களிடம் அழைத்து வந்தது அறிவுப் பசிதானா என்று நீங்கள் சோதித்துப் பார்க்க விரும்பியது நியாயமே. உங்களுடன் பேசிய பிறகு, எனக்கும் சந்தேகம் உண்டாகத்தான் செய்தது – அதற்கடுத்த தடவைகளில், அறிவுப் பசிதானோ ஆனால் உங்களை நான் குற்றம் சொல்லவில்லை. என்னை உங்களிடம் அழைத்து வந்தது அறிவுப் பசிதானா என்று நீங்கள் சோதித்துப் பார்க்க விரும்பியது நியாயமே. உங்களுடன் பேசிய பிறகு, எனக்கும் சந்தேகம் உண்டாகத்தான் செய்தது – அதற்கடுத்த தடவைகளில், அறிவுப் பசிதானோஅன்று நான் உங்களிடம் அந்நாடகங்களை ஆதரித்துப் பேசினேன். அவற்றை அறிவுப்பூர்வமாக மட்டும் அணுகுவது தவறாகுமென்றேன். அவற்றால் உணர்ச்சி பூர்வமாக நம் மக்கள் ஆறுதலும் நிறைவும் பெறுவதைச் சுட்டிக்காட்டி அந்த நிறைவைத்தான் நான் மதிக்கிறேனென்றும், வெறும் அறிவுத் தீனியை அல்லவென்றும் கூறினேன்.“அந்த நிறைவு ஒரு மயக்கமாக இருந்தாலுமாஅன்று நான் உங்களிடம் அந்நாடகங்களை ஆதரித்துப் பேசினேன். அவற்றை அறிவுப்பூர்வமாக மட்டும் அணுகுவது தவறாகுமென்றேன். அவற்றால் உணர்ச்சி பூர்வமாக நம் மக்கள் ஆறுதலும் நிறைவும் பெறுவதைச் சுட்டிக்காட்டி அந்த நிறைவைத்தான் நான் மதிக்கிறேனென்றும், வெறும் அறிவுத் தீனியை அல்லவென்றும் கூறினேன்.“அந்த நிறைவு ஒரு மயக்கமாக இருந்தாலுமா” என்று கேட்டீர்கள்.“இருக்கட்டும்: வாழ்க்கையே ஒரு மயக்கம்தான்” என்றேன்.“நான் சொல்வது கொச்சையான மயக்கங்களைப் பற்றி என்றீர்கள். இரு பொருள்படப் பேசினீர்களோ என்னவோ” என்று கேட்டீர்கள்.“இருக்கட்டும்: வாழ்க்கையே ஒரு மயக்கம்தான்” என்றேன்.“நான் சொல்வது கொச்சையான மயக்கங்களைப் பற்றி என்றீர்கள். இரு பொருள்படப் பேசினீர்களோ என்னவோ“எது கொச்சை, எது கொச்சையில்லை“எது கொச்சை, எது கொச்சையில்லை இது பற்றிய ஒவ்வொருவர் கணிப்பும் வேறுபடலாமல்லவா இது பற்றிய ஒவ்வொருவர் கணிப்பும் வேறுபடலாமல்லவா” என்றேன்.“நம்முடன் நாமே தொடர்பு கொள்ள உதவாதவை எல்லாமே கொச்சையான மயக்கங்கள்தான்” என்று நீங்கள் கூறினீர்கள். “அதாவது நம்மை நாமே உணர்ந்து கொள்ளத் தடையாக இருப்பவை”.“இந்தத் தடைப்படுதல் உறைக்க வேண்டாமா, எல்லோருக்கும்” என்றேன்.“நம்முடன் நாமே தொடர்பு கொள்ள உதவாதவை எல்லாமே கொச்சையான மயக்கங்கள்தான்” என்று நீங்கள் கூறினீர்கள். “அதாவது நம்மை நாமே உணர்ந்து கொள்ளத் தடையாக இருப்பவை”.“இந்தத் தடைப்படுதல் உறைக்க வேண்டாமா, எல்லோருக்கும்”“நிச்��யம் உறைக்கும். நம் ஒவ்வொருவரிடத்திலும் ஒரு சூட்சுமமான உரைகல் இருக்கிறது; உணவுக்கென இருக்கும் நாக்கைப் போல உணர்வுக்கு ஒரு நாக்கு இருக்கிறது. இந்த நாக்கை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் அபிப்பிராயங்களைப் புரிந்து கொண்டு அவற்றுக்கு மதிப்புக் கொடுக்கத் தெரியவேண்டும்.\nபுஷ்டியாக இல்லாத சிலது பழக்கப்பட்டு விடுகின்றன. காபி, டீ, சிகரெட் மாதிரி; பரவாயில்லை; ஆனால் இதையே ஆகாரமாக வைத்துக் கொள்ள முடியாது. புஷ்டியையே அளவு கோலாக கொண்டாலும் சப்பென்று போய்விடும். ருசிக்காககவும்தான் சாப்பிட வேண்டியிருக்கிறது. மொத்தத்தில், சாப்பிடுவதை இனம் கண்டு கொள்ளத் தெரியவேண்டும். அதற்கு ஒரு பயிற்சியும் அனுபவமும்தான் தேவை. குழந்தைக்குக் கொடுக்கப்படுவதைப் போல இந்தப் பயிற்சி நமக்கு அளிக்கப்படவில்லை. வீட்டிலும் சரி, பள்ளிக்கூடத்திலும் சரி….நீங்கள் பேசிக்கொண்டே போனீர்கள். நான் குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.அதன் பிறகு ஒவ்வொரு முறையும் நான் கலைந்த சுருதியுடன்தான் உங்களிடம் வந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் இந்த சுருதியை நீங்கள் பொறுமையாகச் சீர்படுத்தியிருக்கிறீர்கள். உச்ச கட்டத்துக்கு நம் சம்பாஷணையை அழைத்துச் சென்றிருக்கிறீர்கள்.எதைப் பற்றியெல்லாம் நாம் பேசினோமென்று யோசித்துப் பார்க்கும்போது எதைப் பற்றித்தான் நாம் பேசவில்லை என்று தோன்றுகிறது. நாடகங்களைப் பற்றி, நாயகனைப் பற்றி, தேசம், குடும்பம், திருமணம் என்ற உருவங்களைப் பற்றி, அமைப்புகள் பற்றி….தோல்வி அடைந்த என் உறவுகள், என் நேசங்கள் இவற்றை நான் புதிய கோணத்தில் பரிசீலனை செய்து பார்க்கத் தொடங்கினேன். எதிராளியின் கோணத்திலிருந்து தனிமையைப் பாதிக்காத துணை; நான் பயன் படுத்தப்படாமல் என்னால் பயன் படுத்தக்கூடிய அமைப்பு- இதைத்தானே நான் தேடி வந்திருக்கிறேன்.\nமுரட்டுக் குதிரையாகத் தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்த என்னை நீங்கள் வசமாக தாவிப் பிடித்து லாடமும் லகானும் பூட்டிவிட்டது போல எனக்குச் சில சமயங்களில் தோன்றுகிறது. வேறு சில சமயங்களில், என்ன பைத்தியக்காரத்தனம், குதிரையாவது, பிடிப்பதாவது என்று தோன்றுகிறது. ஒரு வேளை என் ஓட்டத்தில் நான் அடைந்த சோர்வும், உங்கள் வருகையும் ஒரு சேர நிகழ்ந்திருக்கலாம்.அதுவும் சாத்தியந்தான்.மனிதர்களிடம் நம்பிக்கையற்றுப் போயிருந்த எனக்கு மீண்டும் அவர்களிடம் நம்பிக்கை ஏற்படச் செய்தீர்கள். யாருக்கும் யாரிடமும் அக்கறையில்லையென்று விரக்தியடைந்திருந்த என்னை, அக்கறையுள்ளவர்களும் இல்லாமல் போகவில்லை என்ற ஆசுவாசம் பெறச் செய்தீர்கள். பத்து வருடங்கள் முன்பு உங்களைச் சந்தித்திருந்தால் என் வாழ்வின் திசையே மாறியிருக்கு மென்று நினைப்பேன், நான்.ஆனால் பத்து வருடங்களுக்கு முன்பு சித்ராவுக்குப் பத்து வயதுகூட நிரம்பியிராது.வாழ்க்கை எவ்வளவு விசித்திரமான நிகழ்ச்சிகளை உருவாக்குகிறது. ஒன்றைத் தேடிச் செல்லும்போது இன்னொன்றைப் பெற வைக்கிறது சித்ராவினால் ஈர்க்கப்பட்டு, நான் முதலில் உங்களிடம் வந்தேன். பிறகு உங்களுக்காகவும் வந்தேன்.ஒரு கட்டத்துக்குப் பிறகு, உங்களுக்காக மட்டுமே வந்திருப்பேனா சித்ராவினால் ஈர்க்கப்பட்டு, நான் முதலில் உங்களிடம் வந்தேன். பிறகு உங்களுக்காகவும் வந்தேன்.ஒரு கட்டத்துக்குப் பிறகு, உங்களுக்காக மட்டுமே வந்திருப்பேனாஅதுதான் இப்போது என் சந்தேகம்.சித்ராவின் காரணமாகப் பல சமயங்களில் நமக்குள் சுருதி சேராமல் போயிருக்கிறது. சம்பாஷனை முயற்சிகள் தோல்வியடைந்து, இறுக்கமான மௌனங்களில் நாம் சிக்கிக் கொள்ள அவசரமாக நான் விடைபெற்றுச் செல்ல நேர்ந்திருக்கிறது.\nஎன் நோக்கங்களைப் பற்றிய உங்கள் சந்தேகம், எனக்கே என்மேல் சந்தேகம். “சித்ரா, பாக்கு இருக்கா சித்ரா, இன்றைய பேப்பர் எங்கே சித்ரா, இன்றைய பேப்பர் எங்கே” என்று ஏதாவது ஒரு காரணத்தை வைத்து நான் வந்து உட்கார்ந்தவுடன் நீங்கள் சித்ராவைக் கூப்பிடுவீர்கள். அவளைக் குசலம் விசாரிக்க எனக்குச் சந்தர்ப்பம் அளிப்பீர்கள். சில சமயங்களில் எங்களிருவரையும் தனியே விட்டு எழுந்து போயும் இருக்கிறீர்கள்.ஏன் இந்த அவஸ்தை, அவளுக்காகத்தான் வருகிறாயென்றால் அதை அவளிடமோ என்னிடமோ சொல்லித் தொலையேன் என்று நீங்கள் எனக்கு உணர்த்த விரும்புவது போலிருக்கும் அது.நம்மிருவரிடையே சுருதி பேதம் ஏற்படுத்திக் கொண்டிருந்தது என்பதாலேயே நான் அந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண முயன்றிருக்கலாம். என் கருத்தை வார்த்தைப் படுத்தியிருக்கலாம்; உங்கள் சந்தேகத்தை அது ஏற்பட்ட ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஊர்ஜிதப் படுத்தியிருக்கலாம். என் பெற்றோரை நீங்கள் சந்திக்க ஏற்பாடு செய்திருக்கலாம். எல்லாம் எவ்வளவு சுருக்கமாக நடந்து விட்டது” என்று ஏதாவது ஒரு காரணத்தை வைத்து நான் வந்து உட்கார்ந்தவுடன் நீங்கள் சித்ராவைக் கூப்பிடுவீர்கள். அவளைக் குசலம் விசாரிக்க எனக்குச் சந்தர்ப்பம் அளிப்பீர்கள். சில சமயங்களில் எங்களிருவரையும் தனியே விட்டு எழுந்து போயும் இருக்கிறீர்கள்.ஏன் இந்த அவஸ்தை, அவளுக்காகத்தான் வருகிறாயென்றால் அதை அவளிடமோ என்னிடமோ சொல்லித் தொலையேன் என்று நீங்கள் எனக்கு உணர்த்த விரும்புவது போலிருக்கும் அது.நம்மிருவரிடையே சுருதி பேதம் ஏற்படுத்திக் கொண்டிருந்தது என்பதாலேயே நான் அந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண முயன்றிருக்கலாம். என் கருத்தை வார்த்தைப் படுத்தியிருக்கலாம்; உங்கள் சந்தேகத்தை அது ஏற்பட்ட ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஊர்ஜிதப் படுத்தியிருக்கலாம். என் பெற்றோரை நீங்கள் சந்திக்க ஏற்பாடு செய்திருக்கலாம். எல்லாம் எவ்வளவு சுருக்கமாக நடந்து விட்டதுஅடுத்த வாரம் எங்களுக்குக் கல்யாணம்.ஆனால் அடுத்த வாரம் எங்களுக்குக் கல்யாணம்.ஆனால் எனக்கு ஒரு ஊன்றுகோலாக விளங்கியது சந்தேகங்களற்ற அவளுடைய நிச்சயம்தான், பரிசுத்தம்தான். ஆனால், நாங்கள் நுழையவிருக்கும் அமைப்பில் நிரந்தரத் தன்மையைப் பற்றிய பயம் காரணமாக அவளுடைய நிச்சயம் ஆட்டம் கண்டு வருவதை நான் பார்க்கிறேன். அவளுடைய நிச்சயம் அனுபவமின்மையினால் எழுந்ததென்ற ஞானோதயம் எனக்கு இப்போதுதான் உண்டாகியிருக்கிறது.\nஎன் குடும்பத்தினரைப் பற்றி ஊடுருவும் கேள்விகளை முன்பே அவள் கேட்டிருக்கிறாள். என் தாயைப் பற்றி, தங்கையைப் பற்றி… இப்போதும் அவர்களைச் சந்தித்த பிறகும் அவள் கேட்கிறாள். ஆனால், இப்போது அவள் விசாரணைகளில் ஒரு புதிய கவலையும் பயமும் தோன்றியிருகிறது இந்தப் பயம் எனக்கு வருத்தத்தையளிக்கிறது. பாடிப் பறந்த குயிலொன்றைக் கூண்டில் அடைக்கப் பார்க்கும் குறவனைப் போல உணரச் செய்கிறது. இந்தப் பயம், இந்தக் குற்ற உணர்ச்சி-இதன் அடிப்படையிலா நாங்கள் வாழத் தொடங்கப் போகிறோம் இந்தப் பயம் எனக்கு வருத்தத்தையளிக்கிறது. பாடிப் பறந்த குயிலொன்றைக் கூண்டில் அடைக்கப் பார்க்கும் குறவனைப் போல உணரச் செய்கிறது. இந்தப் பயம், இந்தக் குற்ற உணர்ச்சி-இதன் அடிப்படையில�� நாங்கள் வாழத் தொடங்கப் போகிறோம்மேலும், என் குடும்பத்தினரைப் பற்றி ஒரு சில வார்த்தைகளில் நான் அவளுக்கு என்ன சொல்ல முடியும், என்ன புரிய வைக்க முடியும்மேலும், என் குடும்பத்தினரைப் பற்றி ஒரு சில வார்த்தைகளில் நான் அவளுக்கு என்ன சொல்ல முடியும், என்ன புரிய வைக்க முடியும் உங்களைப் பற்றியோ சித்ராவைப் பற்றியோதான் ஆகட்டும், நான் என் குடும்பத்தினரிடமோ, மற்றவர்களிடமோ என்ன சொல்ல முடியும் உங்களைப் பற்றியோ சித்ராவைப் பற்றியோதான் ஆகட்டும், நான் என் குடும்பத்தினரிடமோ, மற்றவர்களிடமோ என்ன சொல்ல முடியும் நாலு வருடங்களுக்கு முன்பு சென்னையிலிருக்கும் என் அண்ணாவுடன் போய் வசிக்கத் தொடங்குகிற வரையில் நாங்களெல்லோரும் டில்லியில் சேர்ந்தாற் போலத்தான் இருந்து வந்தோம். ஆனால் ஒரே வீட்டில் இருந்தோமென்று பெயரே தவிர எனக்கு அவர்க்ளைப் பற்றி அதிகமாக எதுவும் தெரியாது. எல்லாம் நோக்கத்தைப் பொறுத்த விஷயம் தானே நாலு வருடங்களுக்கு முன்பு சென்னையிலிருக்கும் என் அண்ணாவுடன் போய் வசிக்கத் தொடங்குகிற வரையில் நாங்களெல்லோரும் டில்லியில் சேர்ந்தாற் போலத்தான் இருந்து வந்தோம். ஆனால் ஒரே வீட்டில் இருந்தோமென்று பெயரே தவிர எனக்கு அவர்க்ளைப் பற்றி அதிகமாக எதுவும் தெரியாது. எல்லாம் நோக்கத்தைப் பொறுத்த விஷயம் தானே மேலும், ப்ரொபசர், என்னைப் பற்றியே எனக்கு எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை. பிறரைப் பற்றி யாரிடம் என்ன சொல்ல மேலும், ப்ரொபசர், என்னைப் பற்றியே எனக்கு எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை. பிறரைப் பற்றி யாரிடம் என்ன சொல்லசித்ராவுக்கே இந்த அமைப்புப் பற்றி-இதில் அவள் அணிய வேண்டிய வேடம் பற்றி (மனைவி, மருமகள்) இவ்வளவு பயமாக இருக்கிறதே, என் மன்னிக்கு இன்னும் எவ்வளவு பயமாக இருந்திருக்கும் என்று தான் நினைதுப் பார்க்கிறேன்.\nமூத்த மருமகளாகிய அவள்தானே மாமனாரோடும் மாமியாரோடும் என்றென்றும் இருக்க வேண்டியவள் ஆனால், பாவம் அவளுக்குக் கேள்விகள் கேட்க சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. ஏதோ ஜாதகம் சேர்ந்தது. என் அண்ணா, அப்பா அம்மா தங்கை நால்வருமாக ஒரு நாள் அவர்கள் வீட்டிற்குப் போய் டிபன் சாப்பிட்டு விட்டு அவளுடைய நடையுடை பாவனைகளை “டெஸ்ட்” பண்ணிவிட்டு வந்து சேர்ந்தார்கள். பத்தே நிமிடம் ஆனால், பாவம் அவளுக்குக் கேள்விகள் கேட்க சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. ஏதோ ஜாதகம் சேர்ந்தது. என் அண்ணா, அப்பா அம்மா தங்கை நால்வருமாக ஒரு நாள் அவர்கள் வீட்டிற்குப் போய் டிபன் சாப்பிட்டு விட்டு அவளுடைய நடையுடை பாவனைகளை “டெஸ்ட்” பண்ணிவிட்டு வந்து சேர்ந்தார்கள். பத்தே நிமிடம் நல்ல பதவிசான பொண்ணு என்றாள் அம்மா. அவ அப்பாவுக்குக் கொஞ்சம் காது கேக்காதோன்னு எனக்குச் சந்தேகம் என்றார் அப்பா. (அது பரம்பரையாக வருவதாக இருக்காதே) சினேகிதமாயிருக்கிற் டைப்பாத்தான் தோணறது என்றாள் என் தங்கை. எனக்கு அவ ஸ்மைல் பிடிச்சிருக்கு என்றான் அண்ணா (மன்னி நல்ல பதவிசான பொண்ணு என்றாள் அம்மா. அவ அப்பாவுக்குக் கொஞ்சம் காது கேக்காதோன்னு எனக்குச் சந்தேகம் என்றார் அப்பா. (அது பரம்பரையாக வருவதாக இருக்காதே) சினேகிதமாயிருக்கிற் டைப்பாத்தான் தோணறது என்றாள் என் தங்கை. எனக்கு அவ ஸ்மைல் பிடிச்சிருக்கு என்றான் அண்ணா (மன்னி மன்னி இத்தனைக்கும் நடுவில் உன்னால் ஸ்மைல் வேறு எப்படிப் பண்ண முடிந்தது மன்னி இத்தனைக்கும் நடுவில் உன்னால் ஸ்மைல் வேறு எப்படிப் பண்ண முடிந்தது) பெரும் நடிகைகளாக நினைக்கபடுகிறவர்கள் தம் வாழ் நாள் முழுவதும் நடித்திராத ஒரு கடினமான பாகத்தை அந்தப் பத்து நிமிடங்களில் நீ ஏற்று நடித்தாக எனக்குப் பிற்பாடு தோன்றியது. நானாக இருந்தால் நீங்களுமாச்சு உங்கள் கல்யாணமுமாச்சு என்று அவர்கள் அதிர்ச்சி கொள்ளும் படியாக ஏதாவது சொல்லியிருப்பேன். செய்திருப்பேன் என்று நான் ஒரு முறை கூறினேன். அதற்கு நீ சிரித்துக் “நீ பெண்ணல்லவே” என்றாய்.இப்போதுதான் அவனுக்கு அவள் பிரச்னை புரிகிறது. சித்ராவிடம் ஏற்பட்டு வரும் மாறுதல்களைப் பார்க்கும்போது தான் அவனுடைய குடும்பத்தினருக்காகத் தான் அணிய வேண்டிய பல்வேறு வேடங்களில் குறித்து சித்ரா கவலைப்படத் தொடங்கியிருக்கிறாள். தான் என்னென்ன செய்ய வேண்டி வருமோ என்று பயப்படுகிறாள். அவளுடைய மயக்கங்கள் தெளியத் தொடங்கியிருக்கின்றன.\nவாழ்க்கை என்பது ஒரு மாலை நேரச் சம்பாஷணை மட்டுமல்ல; சினிமாவுக்கும் டிராமாவுக்கும் போவது மட்டுமல்ல; உல்லாசப் பயணம் போவதும் ரெஸ்டாரெண்டில் காப்பியருந்துவதுமல்ல வாழ்க்கை தினசரி காலை எழுந்திருப்பது, பல் தேய்ப்பது, குளிப்பது, ஆடையணிவது, பஸ் பிடிப்பது, ஆபிஸ் போவது, மாலையில் மீண்டும் பஸ��� பிடிப்பது, வீட்டுக்கு வருவது. வாழ்க்கை என்பது காப்பி போடுவது, கறிகாய் நறுக்குவது, சமைப்பது, தோசை அரைப்பது, துணி துவைப்பது பெருக்குவது, துடைப்பது, பாத்திரம் தேய்ப்பது, கடைக்குப் போவது, ரேஷன் வாங்குவது ஜூரம் வந்து டாக்டரிடம் போவது, குழந்தை பெறுவது, குழந்தையை வளர்ப்பது, அதை டக்டரிடம் கூட்டிப் போவது, எங்கெங்கோ நின்று, எங்கெங்கோ நடந்து, எப்படியெப்படியோ உட்கார்ந்து அலுத்துப்போய் இரவில் படுக்கையில் அப்பாடாவென்று காலை நீட்டிக்கொண்டு படுத்துக்கொள்வது, மறுநாள் காலை வரையில் தூங்குவது, இதுதான் வாழ்க்கை. சலிப்பும் சோர்வும் மிக்கது. பசிக்காகச் சாப்பிட வேண்டியிருக்கிறது. சாப்பிடுவதற்காகச் சமைக்க வேண்டியிருக்கிறது. சாமான்கள் வாங்குவதற்கு பணம் தேவைப்படுகிறது. பணம் சம்பாதிப்பதற்கு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. மறுபடி மறுபடி பசிக்கிறது; மறுபடி மறுபடி வேலை செய்ய வேண்டியிருக்கிறது. பசிக்காக கல்யாணமும் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. இது இன்னொரு பசி. வேலைக்குப் போகவுந்தான் அவனுக்கு முதலில் பிடிக்கவில்லை. ஆனால் என்ன செய்வது வாழ்க்கை தினசரி காலை எழுந்திருப்பது, பல் தேய்ப்பது, குளிப்பது, ஆடையணிவது, பஸ் பிடிப்பது, ஆபிஸ் போவது, மாலையில் மீண்டும் பஸ் பிடிப்பது, வீட்டுக்கு வருவது. வாழ்க்கை என்பது காப்பி போடுவது, கறிகாய் நறுக்குவது, சமைப்பது, தோசை அரைப்பது, துணி துவைப்பது பெருக்குவது, துடைப்பது, பாத்திரம் தேய்ப்பது, கடைக்குப் போவது, ரேஷன் வாங்குவது ஜூரம் வந்து டாக்டரிடம் போவது, குழந்தை பெறுவது, குழந்தையை வளர்ப்பது, அதை டக்டரிடம் கூட்டிப் போவது, எங்கெங்கோ நின்று, எங்கெங்கோ நடந்து, எப்படியெப்படியோ உட்கார்ந்து அலுத்துப்போய் இரவில் படுக்கையில் அப்பாடாவென்று காலை நீட்டிக்கொண்டு படுத்துக்கொள்வது, மறுநாள் காலை வரையில் தூங்குவது, இதுதான் வாழ்க்கை. சலிப்பும் சோர்வும் மிக்கது. பசிக்காகச் சாப்பிட வேண்டியிருக்கிறது. சாப்பிடுவதற்காகச் சமைக்க வேண்டியிருக்கிறது. சாமான்கள் வாங்குவதற்கு பணம் தேவைப்படுகிறது. பணம் சம்பாதிப்பதற்கு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. மறுபடி மறுபடி பசிக்கிறது; மறுபடி மறுபடி வேலை செய்ய வேண்டியிருக்கிறது. பசிக்காக கல்யாணமும் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. இது இன்னொரு பசி. வேலைக்குப் போகவுந்தான் அவனுக்கு முதலில் பிடிக்கவில்லை. ஆனால் என்ன செய்வது அதைத்தான் எல்லோரும் செய்கிறார்கள்.எல்லோரும் வேலைக்குப் போகிறார்கள்; எல்லாரும் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அவனும் எல்லாரையும் போலத்தான்.\nசித்ராவும் வேலைக்குப் போக ஆசைப்படுகிறாள். அதைப்பற்றி அவன் அபிப்பிராயம் என்னவென்று கேட்கிறாள். அவனுக்கென்ன வந்தது அவளும் வேலைக்குப் போகட்டும். அவளும் பஸ் கியூக்களில் நிற்கட்டும், பெண்கள் விடுதலை என்று சொல்லிக்கொண்டு பத்திலிருந்து ஐந்து வரையில் எங்கேயாவது ஒரு அலுவலகத்தில் உட்கார்ந்துவிட்டு அல்லது நின்று விட்டு வரட்டும். விடுதலையாவது மண்ணாங்கட்டியாவது அவளும் வேலைக்குப் போகட்டும். அவளும் பஸ் கியூக்களில் நிற்கட்டும், பெண்கள் விடுதலை என்று சொல்லிக்கொண்டு பத்திலிருந்து ஐந்து வரையில் எங்கேயாவது ஒரு அலுவலகத்தில் உட்கார்ந்துவிட்டு அல்லது நின்று விட்டு வரட்டும். விடுதலையாவது மண்ணாங்கட்டியாவது அன்பே, உலகில் விடுதலையென்று எதுவுமில்லை, உன் அம்மா செய்த தவற்றிலிருந்து நீ தப்பிக்க விரும்புகிறாய். என் அப்பா செய்த தவற்றிலிருந்து நான் தப்பிக்க விரும்புகிறேன். ஆனால் ஒரு சலிப்பிலிருந்து மீண்டும் இன்னொரு சலிப்பில்தான் நாம் சிக்கிக்கொள்ள வேண்டும். தப்புதல் என்று எதுவுமில்லை. எது எதிலிருந்தோ தப்ப முயன்று, ஓடி ஓடி, கடைசியில் கால்வலிதான் மிச்சம்.டக் அன்பே, உலகில் விடுதலையென்று எதுவுமில்லை, உன் அம்மா செய்த தவற்றிலிருந்து நீ தப்பிக்க விரும்புகிறாய். என் அப்பா செய்த தவற்றிலிருந்து நான் தப்பிக்க விரும்புகிறேன். ஆனால் ஒரு சலிப்பிலிருந்து மீண்டும் இன்னொரு சலிப்பில்தான் நாம் சிக்கிக்கொள்ள வேண்டும். தப்புதல் என்று எதுவுமில்லை. எது எதிலிருந்தோ தப்ப முயன்று, ஓடி ஓடி, கடைசியில் கால்வலிதான் மிச்சம்.டக்பாலிஷ் முடிந்துவிட்டது.அந்தச் சிறுவனுக்கு பத்து பைசா சேர்த்துக் கொடுத்துவிட்டு, அவன் தியேட்டர் வாசலை நோக்கி நடந்தான். இன்னும் சித்ரா வரவில்லை. கால் இப்போது ஒரேயடியாக வலித்தது. இனி நிற்கமுடியாது போலிருந்தது. அவன் அங்கேயே தியேட்டர் வாசலில், படிக்கட்டுகளின் ஓரத்திலிருந்த ஒரு மேடை மீது அமர்ந்தான். கால்களை நன்றாக நீட்டிக் கொண்டான். அப்பாடாபாலிஷ் முடிந்துவிட்டது.அந்தச் சிறுவனுக்கு பத்து பைசா சேர்த்துக் கொடுத்துவிட்டு, அவன் தியேட்டர் வாசலை நோக்கி நடந்தான். இன்னும் சித்ரா வரவில்லை. கால் இப்போது ஒரேயடியாக வலித்தது. இனி நிற்கமுடியாது போலிருந்தது. அவன் அங்கேயே தியேட்டர் வாசலில், படிக்கட்டுகளின் ஓரத்திலிருந்த ஒரு மேடை மீது அமர்ந்தான். கால்களை நன்றாக நீட்டிக் கொண்டான். அப்பாடா தியேட்டருக்குள் இப்படி இளைப்பாற முடியாது. இவள் இன்னும் சற்றுத் தாமதமாகவே வரட்டும். இந்தப் படத்தைப் பார்ப்பதில் அவனுக்கு அவ்வளவு சிரத்தையும் இல்லைதான். அவன் அந்த மிருகங்களைப் பற்றிய படத்துக்குக் கூட்டிப்போகிறேன் என்றால், அவளை அவன் ஒரு சிறு குழந்தையாகப் பாவித்து நடத்த முயல்வதாக, அவள் நினைக்கிறாள்.\nநீ வேலைக்குப் போவானேன் என்று அவன் சொன்னால், அவன் ஒரு பிற்போக்கானவன் என்று அவள் நினைத்தாலும் நினைப்பாள்.அவனை இவ்வளவு நேரம் காக்கவைத்ததற்காக அவன் கோபித்துக்கொண்டால், சிறிய விஷயத்தைப் பெரிது படுத்துவதாக நினைப்பாள்.அவளுடைய பழக்கங்கள், அபிப்பிராயங்கள், ருசிகள் ஆகிய பலவற்றுடன் அவனுக்கு உடன்பாடு இல்லாமலிருந்த போதும் அவன் அவற்றுக்கு உடந்தையாக இருக்க வேண்டியிருக்கிறது; விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கிறது.அவனுக்குப் பிடிக்காத இந்தப் படத்தைப் பார்ப்பதற்காக அவனைவிடப் பத்து வயது சிறியவளான இவளுக்காக அரை மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருக்கும் தன்மீது அவனுக்குச் சிரிப்பும் இரக்கமும் எற்பட்டது. இப்படி அவனை எப்போதும் காக்க வைத்ததாலேயே ஒருத்தியை அவன் முன்பு நிராகரித்தான்.தன்னைப் பற்றிய மிகையான நினைவுள்ளவளாகவும் உணர்ச்சியறிவை விட வார்த்தையறிவு அதிகமுள்ள வளாகவும் தோன்றியதால் முன்பு ஒரு பெண்ணிடமிருந்து அவன் மனம் கசந்து விலகிப்போக நேர்ந்திருக்கிறது. சந்திக்கச் சென்ற தருணங்களிலெல்லாம் அவனைக் காக்க வைத்துக் கொண்டிருந்தாள் என்பதால் அந்த இன்னொரு பெண்ணைப் பார்க்கப் போவதை அவன் நிறுத்தியிருக்கிறான். இப்போது இவள் தன்னைப் பற்றிய மிகையான நினைவிள்ளாதவளா என்ன உணர்ச்சியறிவு அதிகமுள்ளவளா என்ன இல்லை. இல்லவேயில்லை. ஆனால் இதை எல்லாமும், வேறு எதை எதையே கூட, இவளிடம் சகித்துக்கொள்ள அவன் தன்னைப் பழக்கப்படுத்திக்கொண்டு வருகிறான்.இந்தச் சமரசத்தை முன்பே செய்துகொண் டிருக்கலாமென்ற�� தோன்றியது.\nஐந்து வருடங்கள் முன்பு. மூன்று வருடங்கள் முன்பு. இப்போதும் கூடச் செய்து கொள்வானேன் செய்து கொள்ளாமலே இருக்கமுடியாதாஅவனுக்கு அங்கிருந்து எழுந்து ஓட வேண்டும் போலிருந்தது. புரொபசரிடம், தன் பெற்றோரிடம், இந்தக் கல்யாணத்தை நிறுத்தச் சொல்ல வேண்டும் போலிருந்தது. புரொபசர், ஐ ஆம் ஸாரி. நான் அமைப்புகளின் எதிரி. பின் ஏன் உங்கள் கருத்துக்களுடன் ஒத்துப் போவது போலக் காட்டிகொண்டேனென்றா சொல்கிறீர்கள் எனக்குத் தெரியாது. புரொபசர் நிஜமாகத் தெரியாது. ஒருவேளை…அது சரி; நீங்கள் என்னிடம் அமைப்புக்களை ஆதரித்துப் பேசியது எதனால் எனக்குத் தெரியாது. புரொபசர் நிஜமாகத் தெரியாது. ஒருவேளை…அது சரி; நீங்கள் என்னிடம் அமைப்புக்களை ஆதரித்துப் பேசியது எதனால்உங்களுக்கு அவற்றில் நம்பிக்கை இருந்ததாலாஉங்களுக்கு அவற்றில் நம்பிக்கை இருந்ததாலா அல்லது…அல்லது, என்னை மாட்டி வைக்கலாமென்றா அல்லது…அல்லது, என்னை மாட்டி வைக்கலாமென்றா நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள். இல்லையில்லை, நானேதான் என்னை ஏமாற்றிக்கொண்டேன்…இந்தக் கால் இன்று ஏன் இப்படி வலிக்கிறது நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள். இல்லையில்லை, நானேதான் என்னை ஏமாற்றிக்கொண்டேன்…இந்தக் கால் இன்று ஏன் இப்படி வலிக்கிறது இதுவரை அவன் நடந்த நடையெல்லாம் சேர்ந்து வலிப்பது போலிருந்தது. ஓடின ஓட்டமெல்லாம் சேர்ந்து வலிப்பது போலிருந்தது. பெண்கள் பின்னால் நடந்த நடை, ஓடிய ஓட்டம், பெண்களை விட்டு விலகி ஓடிய ஓட்டம் இனி புதிதாக யார் பின்னாலும் ஓட முடியாது போலிருந்தது. இனி யாரையும் விட்டு விலகியும் கூட ஓட முடியாது போலிருந்தது.தூரத்தில் சித்ராவும் அவள் தம்பியும் வருவது தெரிந்தது.அவனுக்கு ஏற்பட்டது மகிழ்ச்சியா வருத்தமா என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள், தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nகட்டுரைகள், நாட்டுப்புற கலைகள், கலைஞர்கள், கலை நிகழ்வுகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன - 11 | பேராசிரியர். மறைமலை இலக்குவனார்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 7 | LIVE\nஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு 6 - LIVE\nதாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம��� என்ன - 10 | மருத்துவர் திரு. ஜானகிராமன், USA\nதாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2019/03/27/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-03-08T00:53:01Z", "digest": "sha1:CYTPSALW35LWIPCSVZBCJD4TKPVBE6JN", "length": 5438, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "வடக்கு ஆளுநருக்கு எதிராக 217 வழக்குகள் தாக்கல்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவடக்கு ஆளுநருக்கு எதிராக 217 வழக்குகள் தாக்கல்-\nதனக்கு எதிராக கொழும்பு, யாழ்ப்பாண நீதிமன்றங்களில் 217 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு விடயத்துக்கும் நீதிமன்றங்களை நாடி வழக்கு தாக்கல் செய்கின்றார்கள்.\nஇதுவரைக்கும் எனக்கு எதிராக யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா நீதிமன்றங்களின் 217 வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர். அவற்றை நாம் எதிர்கொண்டு வருகின்றோம். அண்மையில் கூட ஊழியர் ஒருவர் பணியிடத்தில் தன்னுடைய உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி வழக்கு தாக்கல் செய்துள்ளார். குறித்த ஊழியர் 2 வருட காலத்தில் ஓய்வு பெறவுள்ளார். அந்நிலையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வாறாக நாம் வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டு வருகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.\n« வவுனியா மாவட்ட வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்திற்கு அமரர் விஜயநாதன் நினைவாக விசேட மதிய உணவு வழங்கல்-(படங்கள் இணைப்பு)- தாதியர்களின் போராட்டம் தொடர்கிறது- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-03-07T23:52:38Z", "digest": "sha1:RYULPSEM3KQQFFP7CBNHKCWICCGVJS2S", "length": 4922, "nlines": 61, "source_domain": "www.samakalam.com", "title": "இலஞ்ச , ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளருக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு |", "raw_content": "\nஇலஞ்ச , ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளருக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇலஞ்ச , ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்ததிற்கு எதிராக கொழும்பிலுள்ள அந்த ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரால் இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅண்மையில் ஆணைக்குழுவிற்கு பணிப்பாளராக நியமிக்கப்பட்டவர், 2003 முதல் 2008 வரையான காலப்பகுதியில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றிக்கொண்டு சம்பளம் பெற்று வந்த அதேவேளை தொலைத் தொடர்பு ஒழுங்கப்படுத்தல் ஆணைக்குழுவில் சட்ட ஆலோசகராக பணியாற்றி அங்கும் சம்பளத்தை பெற்று வந்துள்ளதாகவும் இது முறையற்ற செயல் எனவும் இதனால் இவர் குறித்த பதவிக்கு தகுதியற்றவர் எனவும் தெரிவித்து தமது முறைப்பாட்டை அந்த எம்.பிக்கள் ஆணைக்கழுவின் தலைவரிடம் கையளித்துள்ளனர்.\nமஹிந்த குடும்பத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அவர்களின் கைக்கூலியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சிலர் செயற்படுகின்றனர் – வி.மணிவண்ணன்\nநாடளாவிய ரீதியில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் தடுப்பூசி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த விடையத்திலும் இணைந்து செயல்பட மாட்டோம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nஇரணைதீவில் ஜனாசாக்களைப் புதைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/03/blog-post_74.html", "date_download": "2021-03-07T23:33:43Z", "digest": "sha1:47V7ADJH2CIQU2LOPRH56B22HTLVTTA2", "length": 5806, "nlines": 84, "source_domain": "www.adminmedia.in", "title": "திருப்பூரில் ஷாஹின்பாக் போராட்டம் தொடரும் என அறிவிப்பு - ADMIN MEDIA", "raw_content": "\nதிருப்பூரில் ஷாஹின்பாக் போராட்டம் தொடரும் என அறிவிப்பு\nMar 17, 2020 அட்மின் மீடியா\nதமிழகத்தில் நடக்கும் அனைத்து ஷாஹின் பாக் போராட்டங்களையும் தற்காலிகமாக கைவிட அனைத்து இஸ்லாமிய தலைவர்களும் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டார்கள்\nதிருப்பூரில் நடைபெற்று வரும் ஷாஹின்பாக் போராட்டம் தற்போது அனைத்து இஸ்லாமிய தலைவர்களின் கோரிக்கை ஏற்று போராட்ட குழு சார்பாக இன்று மதியம் லுஹர் தொழுக்கைக்கு பிறகு மசூரா செய்யபட்டது.\nமசூராவின் முடிவில் ஷாகின் பாக் போராட்டத்தை கைவிட முடியாது எனவும் தொடர்ந்து நடைபெறும் எனவும் இனி தான் போராட்டம் வீரியமுடன் நடைபெறும் எனவும் போராட்ட குழு அறிவித்துள்ளார்கள்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nஅரசியலைவிட்டு ஒதுங்குவதாக சசிகலா திடீர் அறிவிப்பு.\nமுதல்கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் அதிகாரபூர்வ வெளியீடு\nஉங்கள் வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்வது எப்படி\nசசிகலா அரசியலை விட்டு விலகியது ஏன்- டிடிவி தினகரன் விளக்கம் \nமுதல்முறை வாக்காளர்களுக்கு மின்னனு வாக்காளர் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்\n1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க இணையதளம் பள்ளிக் கல்வித்துறை\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nஇனி RTO ஆபிஸ் செல்லாமல் ஆன்லைனிலேயே 18 சேவைகள் விண்ணப்பிக்கலாம்.....\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sportstwit.in/tag/warner/", "date_download": "2021-03-08T00:42:26Z", "digest": "sha1:GTV544BSPN3PNG5DJ4LKVGEMDKEMAU3P", "length": 3080, "nlines": 19, "source_domain": "www.sportstwit.in", "title": "Warner – Sportstwit", "raw_content": "\n வாழ்த்துக்கள் என்று நடராஜனை தமிழில் புகழ்ந்து பேசிய டேவிட் வார்னர்\nஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் முக்கிய நபராக பார்க்கப்பட்டவர் தமிழகத்தை சேர்ந்த த���்கராசு நடராஜன்.ஆஸ்திரேலியா செல்ல முதலில் அவர் வலைப் பந்து வீச்சாளராக தேர்வானார்.ஆனால் ,அவருக்கு டி20, ஒரு நாள், டெஸ்ட் எல்லா ரக போட்டிகளிலும் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.இப்படி தனது முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் அனைத்து ரக போட்டிகளிலும் பங்கேற்ற முதல் வீரரானார் தங்கராசு நடராஜன். அவ்வாறு தனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டார் நடராஜன்.இவரின் யாக்கரால் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினர்,குறிப்பாக டி20 இல்… Continue reading வாழ்த்துகள் நட்டு வாழ்த்துக்கள் என்று நடராஜனை தமிழில் புகழ்ந்து பேசிய டேவிட் வார்னர்\n#INDvENG : இங்கிலாந்து அணி வெற்றி வாகை சூடியது.\n#IPLT20:மீண்டும் ஐபிஎலில் நுளைகிறது விவோ நிறுவனம் முக்கிய தகவல்\nமரிய ஷரபோவா நிச்சயதார்த்த மோதிரம் இவ்வளவு கோடியா ..\nகங்குலி திடீர் நெஞ்சுவலி காரணமாக இன்று ஸ்டெண்டிங் செய்யப்படுகிறது -மருத்துவமனை நிர்வாகம்\n#IPL T20:ஐபிஎல் ஏலத்துக்கான தேதி அறிவிப்பு சென்னனயில் வைத்து நடைபெறுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/246624-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2021-03-08T00:49:02Z", "digest": "sha1:ZJSYJGSNPAOSJTPIMR23MLMYSHXSPZNV", "length": 12134, "nlines": 192, "source_domain": "yarl.com", "title": "ஈழம்தான் தீர்வு: இந்தியா மனமாற்றம் | சீனாவை அடக்க திட்டம் - நிகழ்வும் அகழ்வும் - கருத்துக்களம்", "raw_content": "\nஈழம்தான் தீர்வு: இந்தியா மனமாற்றம் | சீனாவை அடக்க திட்டம்\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nஈழம்தான் தீர்வு: இந்தியா மனமாற்றம் | சீனாவை அடக்க திட்டம்\nAugust 13, 2020 in நிகழ்வும் அகழ்வும்\nபதியப்பட்டது August 13, 2020\nபதியப்பட்டது August 13, 2020\n அரசியல் ரீதியாக உதவ முன்வருமா அப்படி வருமாக இருந்தால் ஒரு நல்ல செய்திதான். இருந்தாலும் தனக்கு இலங்கை உதவவில்லை என்பதாலேயே தமிழர்களுக்கு உதவும் எண்ணத்தை கையில் எடுக்க முயட்சிக்கிறது.\nஇதய சுத்தியுடன் இவர்கள் முடிவு எடுப்பார்களா நிச்சயமாக மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டத்துக்கு இந்தியா ஒத்துழைக்காது, மக்களும் இனி அதை ஏற்றுக்கொள்ள மாடடார்கள்.\nஎனவே இந்திய இந்த விடயத்தில் நேர்மையாக செயல்படுவதன்மூலம் இந்தியாவும் வெல்லலாம், ஈழ தமிழர்களும் வெல்லலாம். இல்லாவிடடாள் மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால்தான்.\nதொடங்கப்பட்டது 16 hours ago\nதொடங்கப்பட்டது January 25, 2008\nதொடங்கப்பட்டது January 22, 2014\nமகளிர் தினம்: பெண்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம்\nதொடங்கப்பட்டது 25 minutes ago\nதொடங்கப்பட்டது 1 hour ago\nநிகழ் கால நியத்தை கவிதை வடிவில் அருமையாக சொல்லியுள்ளீர்கள் பசுவூர்க்கோபி, இந்த தொலை பேசியால் பல பதிப்புகள் இருந்தாலும் நன்மைகள் இருக்கு, பாவிக்கும் விதத்தை பொறுத்து, பிள்ளைகளுக்கும் பழக்க வேண்டும்\nசண்டை நடு நீக்கின் மிகுதியை குறிக்கும் கடை நீக்கின் இலைக் கறியை குறிக்கும் சொல் கடையிழந்து நிற்கின்றது\nமகளிர் தினம்: பெண்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம்\nBy உடையார் · பதியப்பட்டது 25 minutes ago\nமகளிர் தினம்: பெண்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம் மகளிர் தினமானது பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் கொண்டாடப்படுகிறது. வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால் அதற்கு அவர்கள் வித்திட்ட பல்வேறு போராட்டங்களுக்கும், தியாகங்களுக்கும் கிடைத்த வெற்றியே இந்த மகளிர் தினமாகும். ஆணுக்கு சமமானவள் பெண் என்பதை நிரூபிக்கும் வகையில் பெண்கள் பல வெற்றிக்கனியை பறித்துக்கொண்டிருக்கிறார்கள். பெண் பிரதமர், பெண் ஜனாதிபதி, பெண் முதலமைச்சர்கள், பெண் விளையாட்டு வீரர்கள், விண்ணெளி வீராங்கனைகள் என்று உலகம் பெருமைப்படும் அளவிற்கு பெண்களின் சாதனைகளை அடுக்கிக்கொண்டேபோகலாம். சேமிப்பு என்று வந்து விட்டால் அதிலும் பெண்கள் தான் சிறந்தவர்கள். பெற்றோர்களின் மீது அக்கறை செலுத்துவதில் பெண்கள் முதன்மையானவர்கள். எந்த விஷயத்தையும் பெண்கள் எளிதாக கற்றுக்கொள்வார்கள். தன்மானத்தை காத்துகொள்வதில் பெண்கள் பெரும் பங்காற்றுவார்கள். எந்தவொரு விஷயத்திலும் பெண்கள் தெளிவு மற்றும் உறுதி கொண்டவர்களாக தோற்றம் அளிப்பார்கள். அதனால் தான் நாட்டை ஆட்சி செய்ய மன்னர் இருந்தாலும், ஒரு வீட்டை ஆட்சி செய்ய ஒரு பெண்ணால் தா��் முடியும் என்பது எந்த காலத்திலும் மறுக்க முடியாத உண்மை என்பதை உணர்ந்து பெண்மையை போற்றுவோம். https://www.maalaimalar.com/health/womensafety/2021/03/06143003/2417799/tamil-news-Womens-day-march-8th.vpf\nவணக்கம் தோழி. யாழின் 23வது வருட கொண்டாட்டம் நடக்குது. அதில் இந்த திரியை பதிந்தால் சிறப்பாக இருக்குமே மட்டுறுத்துனர்களிடம் சொன்னால் மாற்றிவிடுவார்கள். https://yarl.com/forum3/forum/230-யாழ்-23-அகவை-சுய-ஆக்கங்கள்/\nஈழம்தான் தீர்வு: இந்தியா மனமாற்றம் | சீனாவை அடக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/01/04/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2021-03-07T23:54:35Z", "digest": "sha1:YI2BYDMUVUNDVU6QFLORTPHP2HJMIUKC", "length": 11267, "nlines": 94, "source_domain": "www.alaikal.com", "title": "இவரு பெரிய ஆளா வருவாரு பாருங்க | Alaikal", "raw_content": "\nகொரோனாவில் சொதப்பியதால் நாட்டின் முழு மந்திரிகளும் உடன் பதவி நீக்கம் \nதமிழ் முஸ்லிம் அடிப்படைவாத இயக்கங்களுக்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்\nதளபதி 65' ரஷ்யாவில் படப்பிடிப்பு இடங்கள் தேர்வு\n100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய உப்பெனா\nமனிதர்களை பார்த்துதான் பயம் விஷ்ணு விஷால்..\nஇவரு பெரிய ஆளா வருவாரு பாருங்க\nஇவரு பெரிய ஆளா வருவாரு பாருங்க\nஇவரு பெரிய ஆளா வருவாரு பாருங்க’ என்று இயக்குநர் பாரதிராஜாவிடம் பாக்யராஜ் குறித்து அப்போதே கமல் தெரிவித்தார்.\nஇயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார்.\n” 16 வயதினிலே படம் பண்ணும் போது எங்க டைரக்டர் சார் (பாரதிராஜா) கதையைக் கொடுத்து படிக்கச் சொன்னார். ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. என்னய்யா, எப்படி இருக்குன்னு கேட்டார். நல்லாருக்கு சார்னு சொன்னேன்.\nஅப்புறமா, மெதுவா… ‘சார், சப்பாணின்னு கேரக்டர் வைச்சிருக்கீங்க. அதனால அந்தக் கேரக்டர் பேசுறதுல மாடுலேஷன் மாத்தினா நல்லாருக்கும்’னு சொன்னேன். பேசிக்காட்டுன்னு சொன்னார். ‘ம…யி…லு..’ன்னு கொஞ்சம் ராகம் போட்டு பேசிக் காட்டினேன். டைரக்டர் சாருக்கு பிடிச்சுப் போச்சு.\nஅப்புறம் கமல் சார் நடிக்க வந்தப்போ, இதை அவர்கிட்ட சொன்னப்ப, பேசிக்காட்டுங்கன்னு சொன்னார். பேசினேன். இன்னும் ரெண்டு சீன் பேசுங்கன்னு சொன்னார். ரெண்டு மூணு சீன் பேசிக்காட்டினேன். ‘டேக் போலாம்’னு சொன்னார் கமல் சார். அப்புறம், பிரமாதம் பண்ணினார்னுதான் எல்லாருக��கும் தெரியுமே\nபடத்துல முக்கியமான சீன்… ‘சந்தைக்குப் போவணும், ஆத்தா வையும், காசு கொடு’. ரஜினிகிட்ட கமல் பேசுற டயலாக். இதையும் பேசிக்காட்டச் சொன்னார் கமல். இந்த வசனம் இன்னிக்கி வரைக்கும் சூப்பர் ஹிட். யாராலயும் மறக்கமுடியாத வசனமாகிருச்சு.\n16 வயதினிலே படத்துக்குப் பிறகு கிழக்கே போகும் ரயில் பண்ணினோம். இதுக்குப் பிறகு அதே வருஷத்துல சிகப்பு ரோஜாக்கள். திரும்பவும் பாரதிராஜா, கமல், இளையராஜா கூட்டணி.\nடைரக்டர் சார் பண்ணின முதல் சிட்டி சப்ஜெக்ட். அப்ப பாரதிராஜா சாரையும் என்னையும் கூப்பிட்டார் கமல். ‘இந்தப் படத்துக்கு எப்படிப் பேசணும், என்ன மாடுலேஷன்லாம் இப்பவே சொல்லிருங்க. நீங்களே பேசி வைச்சுக்கிட்டா, எனக்கு என்ன தெரியும்’னு கமல் கேட்டார். உங்க ஸ்டைல்ல பேசுங்க சார். அதுதான் இந்தக் கேரக்டருக்கு பிரமாதமா இருக்கும்னு சொன்னேன்.\nஅப்புறமா, படம் பண்ணிட்டிருக்கும் போதே, ஒருநாள், பாரதிராஜா சாரைக் கூப்பிட்ட கமல், ‘இவருகிட்ட நிறைய மேட்டர் இருக்கு.பெரிய ஆளா வந்து அசத்தப் போறாரு பாருங்க’ன்னு சொல்லியிருக்கார்.\nஅன்னிக்கி ஷூட்டிங் முடிஞ்சதும் டைரக்டர் சார் என்னைக் கூப்பிட்டார். ‘யோவ், உன்னை ஆஹா ஓஹோன்னு கமல் சொல்றாருய்யா. பெரியாளா வருவியாம். கமல் கணிப்பு தப்பவே தப்பாதுய்யா’ன்னு பாரதிராஜா சார் சொன்னார். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு”.\nஸ்ருதிஹாசனுக்கு திருமணம் என்று வெளியான செய்தி\nநயன்தாரா அழகை புகழ்ந்த குஷ்பு\nவிஸ்வாசம்’ படத்தின் வசூல் நிலவரங்கள்\nவாழக் கற்றுக்கொள் அலைகள் புதிய சிந்தனைத் தொடர் பாகம் : 04 ( 28.01.2019 )\nஉலகம் முழுவதும் சிறு பிள்ளைகள் வடிக்கும் இரத்தக் கண்ணீர் சிறப்பு மலர்\nபிள்ளைகளை அடித்து வளர்ப்பது சரியா \nதடுப்பூசியே புதிய அணு குண்டு நாளை பிரதமர் அவசரமாக இஸ்ரேல் பயணம் \nசர்வாதிகாரிகளுக்கு எதிராக போர்க்குரல் கொடுக்கும் நான்கு உலக பெண்கள் \nடொனால்ட் ரம்ப் முழக்கம் மறுபடியும் அதிபர் தேர்தலில் போட்டி \nமனித உரிமைகள் கவுண்சிலில் இந்திய பிரதிநிதி பேசியது என்ன உலகம்\n54 லட்சம் பேருக்கு பிரிட்டன் வர இலவச வீசா நாடே புலம் பெயர்கிறது\nகொரோனாவில் சொதப்பியதால் நாட்டின் முழு மந்திரிகளும் உடன் பதவி நீக்கம் \nதமிழ் முஸ்லிம் அடிப்படைவாத இயக்கங்களுக்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்\nதளபதி 65′ ரஷ்யாவில் படப்பிடிப்பு இடங்கள் தேர்வு\nதமிழ் முஸ்லிம் அடிப்படைவாத இயக்கங்களுக்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்\nதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை விற்று ஆட்சிக்கு வரவில்லை\nயாழ் நகரில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/206763/news/206763.html", "date_download": "2021-03-08T01:09:07Z", "digest": "sha1:BQJ6LAHRE7YJPVTCKRYJEB3MZ6L6V466", "length": 18764, "nlines": 100, "source_domain": "www.nitharsanam.net", "title": "விவாகரத்து செய்யாமல் விவாகம் செய்யலாமா? (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nவிவாகரத்து செய்யாமல் விவாகம் செய்யலாமா\nஎனக்கு வயது 38. பத்தாம் வகுப்புதான் படித்திருக்கிறேன். என் அத்தை மகனை திருமணம் செய்து கொண்டேன். ஓராண்டு எந்த பிரச்னையும், இல்லாமல் வாழ்க்கை நன்றாகவே சென்றது. அத்தை பையன் என்பதால் மாமியார் வீட்டில் மற்றவர்கள் சந்திக்கும் பிரச்னை எதையும் நான் சந்திக்கவில்லை. வாழ்க்கை இயல்பாகவே போய்க் கொண்டிருந்தது.இந்நிலையில் அவருக்கு கூட வேலை செய்யும் பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வந்தன. நான் நம்பவில்லை. காரணம் என் கணவர் என்னிடம் அன்பாகவே நடந்து கொண்டதுதான். ஆனால் சில நாட்களில் வீட்டுக்கு வருவது குறைந்தது.\nவீட்டில் யார் கேட்டாலும், நான் கேட்டாலும் பதில் சொல்வதில்லை. அதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை வந்தது. கேள்வி கேட்டால் அடித்து கொடுமைப்படுத்துவார்.திடீரென வீட்டுக்கு வருவதை நிறுத்தி விட்டார். வீட்டில் இருப்பவர்கள் அலுவலகத்திற்கு சென்று விசாரித்த போது, சண்டை போட்டு அனுப்பிவிட்டார். அதன் பிறகு அந்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டு குடித்தனம் நடத்துவதாக கேள்விப்பட்டேன். இனி வாழ்க்கையே அவ்வளவுதான் என்று உடைந்துப் போனேன். இரண்டு ஆண்டுக்குள் என் வாழ்க்கையே முடிந்து விட்டது. அந்த நேரத்தில் அவரது தம்பிதான் ஆறுதலாக இருந்தார்.\nஅன்பாக பேசுவார். அப்போது அது எனக்கு தேவையாக இருந்தது. அந்த அன்பு எங்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தியது. நான் கர்ப்பமானேன். என்னை தனிக்குடித்தனம் வைத்தார். திருமணமும் செய்து கொண்டார். அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். ஆனால் அது எனக்கு அப்போது பெரிதாக தெரியவில்லை. கணவர் கைவிட்டுப் போன நேரத்தில் நடுத்தெருவில் நின்ற என��னை அவர் அன்புதான் மீட்டெடுத்தது. அவர் இல்லை என்றால் நான் எப்போதே இறந்துப் போயிருப்பேன். இப்போது எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். எங்கள் விஷயம் அவர் மனைவிக்கு தெரிந்ததும் பிரச்னை ஆனது.\nஆனால் அவர் ‘எனக்கு 2 பேரும்தான் முக்கியம்’ என்று உறுதியாக இருந்ததால் பிரச்னை முடிவுக்கு வந்தது. ஆனால் அவர் மனைவி என்னிடம் பேசுவதில்லை. நானும் பேசுவதில்லை. ஆனால் 2 குடும்பமும் நிம்மதியாக, வசதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அவரது முதல் மனைவிக்கும் குழந்தைகள் உள்ளன. இப்படி நிம்மதியாக போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென பிரச்னை. காரணம் என் முதல் கணவர். ஆம் திடீரென ஒருநாள் வீட்டுக்கு வந்தவர் ‘மனைவி’ என்று உரிமை கொண்டாடினார். அதற்கு நான் திட்டியதற்கு, ‘பணம் கொடு போய் விடுகிறேன்’ என்றார்.\nநான், ‘முடியாது’ என்று சொன்னதற்கு, ‘நான்தான் உனக்கு சட்டப்படியான புருஷன். என்னை விவாகரத்து செய்யாமல் என் தம்பியை திருமணம் செய்து கொண்டாய். அது செல்லுபடி ஆகாது. நான் சொன்னதை கேட்கலனா என்னை ஏமாத்திட்டு கள்ளக்காதல் செய்கிறாய்னு போலீஸ்ல புகார் தந்து விடுவேன்’ என்று மிரட்டுகிறார். என் கணவர் இல்லாத நேரங்களிலும், வெளியில் பார்க்கும் இடங்களிலும், முதல் கணவர் மிரட்டுகிறார். அதனால் இப்போது நிம்மதி இழந்து தவிக்கிறேன். அவரை விவாகரத்து செய்யாமல் நான் 2வது திருமணம் செய்தது பிரச்னையாகுமா\nஇத்தனை ஆண்டுகள் இல்லாமல் இப்படி திடீரென வந்து மிரட்டுவதை புகார் அளித்தால் ஏற்றுக் கொள்வார்களா அவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட பிறகுதான் நான் திருமணம் செய்தேன். அது தவறா அவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட பிறகுதான் நான் திருமணம் செய்தேன். அது தவறா அவருக்கும் குழந்தைகள் இருக்கின்றன. அவரை இப்போது விவாகரத்து செய்ய என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் அவருக்கும் குழந்தைகள் இருக்கின்றன. அவரை இப்போது விவாகரத்து செய்ய என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் சட்டப்படி என் வாழ்க்கைக்கு பாதுகாப்பு கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும். எனக்கு வழிகாட்டுங்கள் தோழி.இப்படிக்கு,பெயர் வெளியிட விரும்பாத வாசகி.\nஉங்கள் வாழ்க்கை மாறியதற்கான காரணங்களை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். நீங்கள் செய்தது சரியா, தவறா என்பதை விட உங்கள் பிரச்னையில் இருந்து எப்படி விடுபடுவது என்பதை பற்றி மட்டும் சொல்கிறேன். ஒரு திருமண வாழ்க்கையில் இருந்து சட்டப்படி மண விலக்கு அல்லது விவாகரத்து பெறாமல் ஒருவர் இன்னொரு திருமணம் செய்ய முடியாது. அப்படி செய்தால் அது சட்ட மீறலாகும். அதை காரணம் காட்டி வாழ்க்கை துணையில் ஒருவர் சட்டப்படி விவாகரத்து பெற முடியும்.\nஅவர் இந்துவாக இருந்தால் இந்து திருமணச் சட்டம், கிறிஸ்தவர்களாக இருந்தால் இந்திய திருமணச் சட்டம், சிறப்பு திருமணச் சட்டம்,முஸ்லீமாக இருந்தால் ஷரியத் சட்டப்படி விவாகரத்து பெறலாம். நீங்கள் வேறு எந்த மதமாக இருந்தாலும் விவாகரத்து பெற சட்டத்தில் வாய்ப்பு உண்டு. கலப்பு மணம் செய்திருந்தால், பதிவுத் திருமணம் செய்திருந்தாலும் பிடிக்காத வாழ்க்கையில் இருந்து விலகி விவாகரத்து பெற முடியும். ஆனால் நீங்கள் முறையாக விவாகரத்து பெறாமல் 2வது திருமணம் செய்து இருக்கிறீர்கள். அது சட்டப்படி தவறு.\nஅதனை காரணம் காட்டி அவர் விவாகரத்து பெறுவது அல்லது விலகிச் செல்ல முடியுமே தவிர சட்டப்படி உங்களுக்கு தண்டனை வாங்கித் தர முடியாது. அதுமட்டுமல்ல உங்களுக்கு முன்பே உங்கள் முதல் கணவர் திருமணம் செய்திருக்கிறார். அவரது 2வது மனைவியின் மூலம் குழந்தைகள் இருக்கின்றன. அது மட்டுமல்ல பல ஆண்டுகள் இருவரும் பிரிந்து இருந்ததாக சொல்கிறீர்கள். அவருடன் வாழ்ந்த போது உங்களை அடித்து கொடுமைப்படுத்தி இருக்கிறார். அந்த காரணங்களை காட்டி இப்போதும் நீங்கள் விவாகரத்து வழக்கு தொடரலாம்.\nவிவாகரத்து பெறலாம். அதனால் விரைந்து விவாகரத்து வழக்கு தொடர்ந்து தீர்வு பெறுவது நல்லது. அதற்கு முன்பு ஒரு வழக்கறிஞர் ஆலோசனைகள் பெற்று, அவர் மூலம் வழக்கு தொடுக்கலாம். பொது வெளியில் சொல்ல முடியாத, விவாதிக்க முடியாத விஷயங்களை வழக்கறிஞரிடம் பேசும் போது சொல்லி ஆலோசனை பெற முடியும். மேலும் உங்கள் முதல் கணவர், இப்போது ஏதாவது தொல்லை கொடுத்தால், மிரட்டினால் உடனடியாக நீங்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம்.\nவழக்கறிஞர் ஆலோசனையின்படி புகார் மனு தயாரிக்கலாம். அவர் உதவியுடன் கூட காவல் நிலையம் சென்று புகார் அளிக்கலாம். இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லி முடிக்கிறேன். ஆணோ, பெண்ணோ நியாயமான காரணங்களுக்காக 2வது திருமணம் செய்வது தவறல்ல. ஆனால் அதற்கு முன்பு முதல் திருமணத்தில் இருந்து சட்டப்படி விலக வேண்டும். அதன் பிறகு, 2வது திருமணம் செய்வது நல்லது. அப்படி செய்வதின் மூலம் தேவையற்ற பிரச்னைகளை, சங்கடங்களை தவிர்க்க உதவும்.\nஎன்ன செய்வது தோழி பகுதிக்கான கேள்விகளை எழுதி அனுப்ப வேண்டிய முகவரி\nதபால் பெட்டி எண்: 2924\nஎண்: 229, கச்சேரி சாலை,\nமயிலாப்பூர், சென்னை – 600 004\nபிரச்னைகள் குறித்து எழுதும் போது பிரச்னைகளுடன் முழு விவரங்களையும் குறிப்பிடுங்கள். சம்பவங்களை, காரணங்களை தெளிவாக… ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல…\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஒன்றல்ல இரண்டல்ல நான்கு முறை அசால்டாக ஜெயிலிலிருந்து தப்பிய பலே ஜப்பான் கைதி\nஉலகை வேற லெவலில் மிரளவைத்த ஒரே மனிதன்\nமனித வரலாற்றை மிரளவைத்த உண்மை சம்பவம்\nமனித வரலாற்றையே நடுநடுங்க வைத்த உண்மை நிகழ்வு\nஜெனீவாவில் இருப்பதா, வீற்றோவால் தொலைப்பதா\nசிறுநீரகக் கற்களை கரைப்பது எப்படி\nகுறை சொன்னால் குஷி இருக்காது\nமலை ரயிலில் ஓர் இசைக் குயில்\nஎன் வீட்டுக்காரர் தவில் வாசிக்க நான் கரகம் ஆடுவேன்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/tablet", "date_download": "2021-03-07T23:20:43Z", "digest": "sha1:3SKXDKPPTIYBGV7VO3QT5WCYATCPVIFC", "length": 10966, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "Tablet News in Tamil | Latest Tablet Tamil News Updates, Videos, Photos - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவியக்க வைக்கும் விலையில் லெனோவா டேப் பி11 ப்ரோ அறிமுகம்.\nஇந்தியாவில் புதிய லெனோவா டேப் பி11 ப்ரோ சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் சற்று உயர்வான விலையில் வெள...\nபிப்ரவரி 12: இந்தியாவில் அறிமுகமாகும் லெனோவா டேப் பி11 ப்ரோ டேப்லெட்.\nலெனோவா நிறுவனம் வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி இந்திய சந்தையில் தனது புதிய லெனோவா டேப் பி11 ப்ரோ டேப்லெட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதன...\nசெப்டம்பர் 28: சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 முன்பதிவு ஆரம்பம்.\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஏ7 மாடல் அன்மையில் அறிமுகம் செய்யப்பட்டது, இதன் முன்பதிவு வரும் செப்டம்பர் 28-ம் தேதி முதல் துவங்கும் என அந்நிறுவ...\nசாம்சங் நிறுவனத்தின் புதிய டேப்லெட் அறிமுகம்.\nசாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி டேப் எஸ்6 லைட் டேப்லெட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது,குறிப்பாக இந்த சாதனம் எஸ் பென் ஆதரவு மற்றும் 10.4-இன்ச் ...\nஅசத்தலான சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8.4 சாதனம் அறிமுகம்.\nசாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி டேப் ஏ8.4 சாதனத்தை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனத்தின் விலை மதிப்பு $279.99 (இந்திய மதிப்பி...\nவியக்கவைக்கும் விலையில் அட்டகாசமான Samsung Galaxy Tab S6 5G சாதனம் அறிமுகம்.\nசாம்சங் நிறுவனம் தென்கொரியாவில் மிகவும் எதிர்பார்த்த கேலக்ஸி டேப் எஸ்6 5ஜி சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் சற்று உயர்வான வில...\n10.1-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி டேப்லெட்.\nசாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் எஸ்6 சாதனத்தை அறிமுகம் செய்தது. தற்சமயம் சாம்சங் நிறுவனம் 10-இன்ச் டிஸ்ப்ளே கொண்ட புதிய டேப...\nஷாப்பிங் மால் இன்டெர்நெட்டில் வீட்டுப்பாடம் முடித்த சிறுவன்: நெகிழ வைக்கும் வீடியோ\nதெருவிளக்கில் படித்து அரசு அதிகாரியாக பணியாற்றி வருபவர்கள் மற்றும் பல கிலோ மீட்டர் பயணம் செய்து பள்ளிக்கு சென்ற சிறுவன் சாதனை போன்ற சம்பவங்கள் ஆங...\n8200எம்ஏஎச் பேட்டரியுடன் அசத்தலான எல்ஜி ஜி பேட் 5 10.1 அறிமுகம்.\nஎல்ஜி நிறுவனம் எல்ஜி ஜி பேட் 5 10.1 என்ற டேப்லெட் மாடலை தென்கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் ச...\nவிற்பனைக்கு வந்தது தரமான ஆப்பிள் ஐபேட்(2019).\nஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டுவருகிறது. அன்மையில் இந்நிறுவனம் ஐபோன் 11சீரிஸ்,ஆப்ப...\nஅக்டோபர் 4: விற்பனைக்கும் வரும் புதிய ஐபேட்(2019): விலை எவ்வளவு தெரியுமா\nஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டுவருகிறது. அன்மையில் இந்நிறுவனம் ஐபோன் 11சீரிஸ், ஆப்பிள...\nபட்ஜெட் விலையில் அல்காடெல் டேப்ளெட் 3டி அறிமுகம்: நம்பி வாங்கலாமா.\nஅல்காடெல் நிறுவனம் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது அல்காடெல் டேப்ளெட் 3டி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2021/01/16.html", "date_download": "2021-03-08T00:38:42Z", "digest": "sha1:6AVJZ7YALGYBITOGZNVGJ56PBY7EZ4DV", "length": 16289, "nlines": 115, "source_domain": "www.kathiravan.com", "title": "16 வயதிலிருந்து எமது சகல மாணவ மாணவியரும் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் - விக்னேஸ்வரன் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\n16 வயதிலிருந்து எமது சகல மாணவ மாணவியரும் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் - விக்னேஸ்வரன்\n16 வயதிலிருந்து எமது சகல மாணவ மாணவியரும் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவைஸ் அட்மிரல் சரத் வீரசேகர இலங்கையில் கட்டாயமாக 18 வயதுக்கு மேற்பட்டோர் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என்று கருத்து வெளியிட்டிருக்கின்றாரே. அது சம்பந்தமான உங்கள் கருத்து என்ன என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.\nதொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,\nவட கிழக்கு தமிழர்களைப் பொறுத்த வரையில் நான் அந்தக் கருத்தை வரவேற்கின்றேன். ஆனால் 16 வயதிலிருந்து எமது சகல மாணவ மாணவியரும் இராணுவப் பயிற்சி பெற வேண்டும். அவர்களுக்கு தமிழ்ப் பேசும் அலுவலர்களே பயிற்சி கொடுக்க வேண்டும்.\nஆணைகள் தமிழிலேயே இருக்க வேண்டும். போதிய தமிழ்ப் பேசும் அலுவலர்கள் இராணுவத்தில் இல்லை என்றால் முன்னாள் தமிழ் போராளிகளுக்கு இந்தப் பணியை செய்யச் சொல்லி அவர்களுக்கு ஊதியமும் வழங்கலாம். எந்த விதத்திலும் சிங்களம் பேசுவோரோ சிங்கள மொழியிலோ எமது மாணவ மாணவியருக்குப் பயிற்சி அளிக்கப்படக் கூடாது. பயிற்சியாளர்களுக்குத் தட்டுப்பாடு இருந்தால் தென்னிந்தியாவில் இருந்து தமிழ்ப் பயிற்சியாளர்களை வரவழைக்கலாம். எங்களுக்கு சிரேஷ்ட பள்ளி மாணவ இராணுவப் பயிற்சி (Senior Cadetting) 1950களில் றோயல் கல்லூரியில் வழங்கும் போது பயிற்சிகளும் ஆணைகளும் ஆங்கிலத்தில் இருந்தன. பல் இன மாணவர்களை ஆங்கில மொழி ஒன்று சேர்த்தது.\nஎம்முள் சிங்களவர், தமிழர், பறங்கியர், முஸ்லீம்கள், மலாயர், சீனர் என பலதரப்பட்ட மாணவர்கள் இருந்தார்கள். ஆனால் எப்பொழுது சிங்களத்தை நாடு முழுவதும் திணிக்க அரசியல்வாதிகள் முடிவெடுத்தார்களோ அப்பொழுதே எமது ஒற்றுமை, ஒன்றிணைந்த செயற்பாடு, நாட்டின் மீதிருந்த பற்றுதல் ஆகியன ஆட்டம் கண்டன. காலாதி காலமாகத் தமிழ் மொழியைப் பேசி வந்த வடக்குக் கிழக்கும் தமது தனித்துவத்தை இழந்தன. 1958ம் ஆண்டில் றோயல் கல்லூரியின் இராணுவப் பயிற்சி பெற்ற மாணவப் படையின் அங்கத்தவராக காலி மைதானத்தில் சுதந்திர தின அணி வகுப்பில் பங்குபற்றியதன் பின்னர் சுதந்திர தின வைபவங்களைப் புறக்கணித்தே வருகின்றேன்.\nகாரணம் 1956ம் ஆண்டின் சிங்களம் மட்டும் சட்டம் தமிழ்ப் பேசும் மக்களின் சுதந்திரத்தைப் பறித்து விட்டது. எமக்கு சிங்கள அரசியல்வாதிகளிடம் இருந்து விடுதலை கிடைத்து நாட்டு மக்கள் சம உரிமையுடன் ஒன்று சேர்ந்து வாழ வாய்ப்பளித்தால்த்தான் தமிழர்கள் சுதந்திர தினத்தைக் கொண்டாடலாம். சரத் வீரசேகர தமிழ் மாணவ மாணவியர் தமிழர்கள் மூலமாகத் தமிழ் இராணுவப் பயிற்சி பெற இணங்குவாரானால் நான் அவரின் கருத்தை வரவேற்பேன். சிங்கள மொழி பேசும் அலுவலர்களை அனுப்ப நினைத்தால் எமது மாணவ மாணவியர் அல்லது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் பயிற்சிகளைப் புறக்கணிப்பார்கள். இராணுவப் பயிற்சி சுய கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் மேம்படுத்தும் என்பது உண்மைதான்.\nஆனால் இவ்வாறு பயிற்சி பெற்ற இலங்கையின் போர்ப் படையினரே கட்டுப்பாட்டை இழந்து ஒழுக்கத்தை மீறி மனித உரிமை மீறல்களிலும் இனப்படுகொலைகளிலும் ஈடுபட்டனர் என்பது உலகம் அறிந்த விடயம். சரத் வீரசேகர எமது இளைஞர்கள் யுவதிகளைத் தமது இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவே இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார் என்பதை நான் அறிவேன்.\nசிங்கள அரசியல்வாதிகளும் படையினரும் இணைந்து எவ்வாறு வடகிழக்கைத் தம்முடைய முற்றும் முழுதுமான கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வரவேண்டும், இங்குள்ள குடிப்பரம்பலை எப்படி மாற்ற வேண்டும், பிரச்சினைகளை ஏற்படுத்தி எமது இளைஞர் யுவதிகளை நாட்டிலிருந்து எவ்வாறு வெளியேற்ற வேண்டும் என்பது சம்பந்தமாக ஆழ ஆராய்ந்து, முடிவுக்கு வந்து தமது முடிவுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள். அதன் ஒரு அம்சமே குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் கருத்துரை. சிங்கள புத்திஜீவிகள் மற்றும் படையினரின் ஆழ்ந்த இன ரீதியான முடிவுகளை முறியடிக்க எமது புத்திஜீவிகள் இதுவரை என்ன செய்துள்ளார்கள் குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் கருத்தாவது எமது மக்கட் தலைவர்களை வரப்போகும் ஆபத்து பற்றி சிந்திக்கத் தூண்டுவதாக குறித்த பாராளுமன்ற ��றுப்பினரின் கருத்தாவது எமது மக்கட் தலைவர்களை வரப்போகும் ஆபத்து பற்றி சிந்திக்கத் தூண்டுவதாக\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nயாழில் கைக்குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயை வீடு புகுந்து தூக்கிய காவல்துறை\nயாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் 09 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று தாயாரால் கடுமையாகத் தாக்கப்பட்டமை குறித்த காணொயின் ஒருபகுதி ஊடகங்களில் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newssri.com/cinema/9927/", "date_download": "2021-03-07T23:36:57Z", "digest": "sha1:6Y6SWOYOSQXFPO4DRJ3AANOVA4VMBRKX", "length": 6970, "nlines": 90, "source_domain": "www.newssri.com", "title": "பிரபுதேவாவுடன் மீண்டும் இணைந்த பிரபல நடன இயக்குனர் – Newssri Traffic Bot", "raw_content": "\nபிரபுதேவாவுடன் மீண்டும் இணைந்த பிரபல நடன இயக்குனர்\nபிரபுதேவாவுடன் மீண்டும் இணைந்த பிரபல நடன இயக்குனர்\n‘சார்லி சாப்ளின் 2’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சின்ன மச்சான்’ பாடல் அதன் இசைக்காகவும், நடன அசைவுகளுக்காகவும் பிரபலமானது.\nஉற்சாகம் மிக்க நாட்டுப்புற இசைக்கு ஏற்ப பிரபுதேவா மற்றும் நிக்கி கல்ரானி ஆடிய அப்பாடலுக்கு நடனம் அமைத்த ஸ்ரீதர், பிரபுதேவாவுடன் மீண்டுமொருமுறை கைகோர்த்திருக்கிறார்.\nஅபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி பிள்ளை தயாரிக்கும் புதிய திரைப்படத்தில�� இப்பாடல் இடம்பெறுகிறது. ‘மஞ்சபை’ புகழ் என்.ராகவன் இயக்கும் படத்திற்கு, டி.இமான் இசையமைக்கிறார். மேற்கத்திய இசையின் அடிப்படையில் அமைந்துள்ள துள்ளலான பாடலுக்கு, யுகபாரதி வரிகளை எழுத, ஸ்ரீதரின் நடன இயக்கத்தில் பிரபுதேவா ஆடியுள்ளார்.\nகேவலமான கேள்வியை யாரிடமும் கேட்காதீங்க.\nகண்ணுக்கு தெரியாத பிளாஸ்டிக்கால் இவ்வளவு பிரச்சனையா\nவிஜய்சேதுபதி பட இயக்குனர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nஇன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இந்த பாடல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பேசிய ஸ்ரீதர், “பிரபுதேவா அவர்களுடன் பணிபுரிவது எப்போதுமே ஒரு உற்சாக அனுபவம். ‘சின்ன மச்சான்’ பாடலின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு மீண்டும் அவருடன் பணியாற்றியுள்ளேன். இது ஒரு ‘ஸ்டைலிஷ் வெஸ்டர்ன்’ பாடல். மிகவும் நன்றாக வந்துள்ளது. பிரபுதேவா, இயக்குநர் உட்பட அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,” என்றார்.\nடெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்.\nஇயக்குனர் வசந்தபாலனின் 25 வருட கனவு\nகேவலமான கேள்வியை யாரிடமும் கேட்காதீங்க.\nகண்ணுக்கு தெரியாத பிளாஸ்டிக்கால் இவ்வளவு பிரச்சனையா\nவிஜய்சேதுபதி பட இயக்குனர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nரஜினி 2 கதைகளை தேர்ந்தெடுத்த\nநடிகர் அஜித் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார்\nகொரோனாவினால் 2 மாத சிசு உயிரிழப்பு\nகொரோனா தொற்று அமீரகத்தில், 15,721 பேர் சிகிச்சை.\nசார்ஜாவில், 2 பூங்காக்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டன\nகேவலமான கேள்வியை யாரிடமும் கேட்காதீங்க.\nகண்ணுக்கு தெரியாத பிளாஸ்டிக்கால் இவ்வளவு பிரச்சனையா\nவிஜய்சேதுபதி பட இயக்குனர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nரஜினி 2 கதைகளை தேர்ந்தெடுத்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinesixan.com/2019/11/tuf-k7.html", "date_download": "2021-03-08T00:30:04Z", "digest": "sha1:KUZOFYRBWCNNLU6FJBSNFVOWNKN7AG5L", "length": 19168, "nlines": 86, "source_domain": "www.onlinesixan.com", "title": "ஆசஸ் TUF கேமிங் K7 விமர்சனம்: தூசி மற்றும் ஈரப்பதம் பாதுகாப்பு மின்னல் வேக கேமிங் விசைப்பலகை |", "raw_content": "\nஆசஸ் TUF கேமிங் K7 விமர்சனம்: தூசி மற்றும் ஈரப்பதம் பாதுகாப்பு மின்னல் வேக கேமிங் விசைப்பலகை |\nஇந்த ROG உடன், ASUS சூதாட்ட சாதனத்தின் மற்ற���ரு வரி உள்ளது. ASUS TUF சூதாட்ட மதர்போர்டின் தலைப்புக்கு கீழே, அனைத்து வகையான சாதனங்கள் மற்றும் மடிக்கணினிகள் வெளியிடப்படும். TUFT என்பது ROG இன் கீழ் அமைக்கப்பட்டாலும், எல்லாமே சுவாரஸ்யமானவை. புதிய ROG இன் கீழ் தயாரிக்கப்பட்ட உயர்-இறுதி கருவி ஒரு பொதுவான \"கூட்டு\" வடிவமைப்பைப் பயன்படுத்துகிறது, இது சிறப்பம்சங்கள் மற்றும் சில்லுகள் நிறைந்ததாகும். TUF சூதாட்டத்தில், முக்கியத்துவம் மற்றும் நம்பகத்தன்மையை வலியுறுத்துகிறது. ஒரு ஆசஸ் TUF சூதாட்டம் கே 7 கேமிங் கம்ப்யூட்டர் விசைப்பலகை எங்களிடம் வந்தது, இது இனி கிளர்ச்சியைக் காணாது, ஆனால் அது முழுமையாக முடிந்த ஒன்று.\nஆசஸ் TUF சூதாட்டம் K7 விளையாட்டுத்தனமா\nஒருவேளை ASUS TUF சூதாட்டம் K7 இன் மிக முக்கிய அம்சங்களை தூசி மற்றும் ஈரப்பதம் பாதுகாப்பு மற்றும் சுவிட்சுகள் பயன்படுத்தப்படுகிறது. விசைப்பலகை தரநிலையாக இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது, வேறுவிதமாக கூறினால், நீங்கள் அதை தேயிலை இழந்தால், அது 25 ஆண்டுகள் காலாவதியாகாது. அதோடு, கடுமையான விளையாட்டு மணி மோதல்களின் தாக்கத்தை நீக்குவதற்கு கோபத்துடன் அழிக்க முடியும். விளையாட்டு புற உற்பத்தியாளர்களால் பயன்படுத்தப்படும் விசைப்பலகைகள் தங்கள் விசைப்பலகைகள் மூலம் பயன்படுத்தப்படுகின்றன. அவர்களின் பிரதான நன்மை பிரதிபலிப்பு வீதம்: உலோக இணைப்புகளை மூடுவதற்குப் பதிலாக, அகச்சிவப்பு பீம் தடை தாக்கல் தாமதம் தாமதமாக பயன்படுத்தப்படுகிறது. ஒரு குழு RGB பின்னொளியுடன் வடிவமைப்பைப் பயன்படுத்துகிறது, விசைப்பலகை சீரானது.\nவிசைப்பலகை நம் பெட்டியில் எங்களுக்கு அடைந்தது, ஆனால் முழு சேகரிப்பில் விசைப்பலகை நிலையான கம்பி ஒரு மணிக்கட்டு இடைவெளி எடுத்துக்கொண்டார் ஆவணம் காணலாம் மற்றும் பூர்த்தி: நான் வழிபடு ஆசஸ் TUF கேமிங் இருக்கும் K7, நான் போன்ற தங்கள் \"எலும்புக்கூடு\" விசைப்பலகைகள் இருக்கிறேன் போல் என்ன என்பதையும், பின்னர் நீங்கள் வேண்டும் ஆசஸ் TUF சூதாட்டம் K7 அனுபவிக்க போகிறது. இது கோணத்தை வெட்டுகிறது, வடிவமைப்பு மிகவும் சிறிய அளவில் பொருந்துகிறது. மேல் விசைப்பலகைகள் (தொப்பிகள்) மற்றும் சுவிட்சுகள் ஆகியவற்றில் விசைப்பலகைகளை அதிகரிக்கவும். பேனல்கள் ஒரு அலுமினிய தாள் தயாரிக்கப்படுகின்றன. அது ஆக்ரோஷம் கொடுக்கிறது மற்றும் க���ினத்தன்மை உருவாக்குகிறது. தளவமைப்பு மேட் பிளாஸ்டிக் எஞ்சின்:\nகருப்பு வினைல் செய்யப்பட்ட வழக்கமான வடிவ பூச்சி, ஒரு அசாதாரண அம்சம்:\nஎந்த கூடுதல் சுவிட்ச் மேற்கொள்வதற்காக நோக்கத்திற்காக மேக்ரோ மற்றும் மல்டிமீடியா, ஒரு சிறப்பு பயன்படுத்தப்படுகிறது நோக்கம் FN + F6-F11 உள்ளது: \"அலங்கார\" உறுப்புகள் (பின்னொளி உட்பட), tiuepha கையெழுத்திடும் சின்னமாக பற்றி குறிப்பிட்டு முடியும் கூடுதலாக கருப்பு துண்டுகளின் மேல் வலது மூலையில் உட்பட: மணிக்கட்டு மீதமுள்ள மேற்பரப்புகள் மென்மையான பொருத்தம் கொண்ட வினைல் கட்டப்பட்டது. அப்ஹோல்ஸ்டெரி போலி தோல், உள்துறை - நுரை நிரப்பிகள் செய்யப்படுகிறது. எந்த இயந்திர இணைப்புகளும் வழங்கப்படவில்லை, விசைப்பலகை காந்தத்தைப் பயன்படுத்தி \"பாதுகாக்கப்படுகிறது\". ஆயினும்கூட, இது இந்த நிலையில் உள்ளது. சூதாடுதல் ஒரு ஜோடி மற்றும் பெரும்பாலான சூதாட்ட விசைப்பலகைகள் போன்ற fret வடிகட்டிகள் இல்லை. , அந்த (கோட்பாடுகள்) விஷத்தன்மை உள்ளார்ந்த உறுப்புகள் நிறுத்தப்பட வேண்டும்.\nநீங்கள் எப்படி வசதியாகவும், கணினி விசைப்பலகைக்காகவும் சரிசெய்யலாம்\nASUS TUF சூதாட்டம் K7 இன் கணினி விசைப்பலகை வடிவமைப்பு ஏதேனும் கூடுதல் பொத்தான்கள் இல்லாமல் கிட்டத்தட்ட நிலையானது. சட்ரோட்டை கண்டறியும் ஒரு செயல்பாடு செயல்பாடு சுவிட்சுகள் ஒரு மாற்றம்: F1 எண்கள் இரண்டு மேலே இல்லை. இது ஒரு பிரச்சனை அல்ல என்று தோன்றுகிறது. அனைத்து மேக்ரோ hayaupayukta Alt- ஆல்பத்தில் பதிலாக வலது பக்கத்தில் ஒரு கதை, தேசிய முன்னணியின் வெற்றி பொத்தானை உள்ளீடு அங்கீகரித்தனர். பூட்டு காட்டி ஒரு நிலை உள்ளது. நீங்கள் 5 காண்பீர்கள்: கேப்ஸ், Noom மற்றும் சுருள் பூட்டு, பூட்டு பொத்தானை மேலும் பேரியல் modaspastata வெற்றி, விசைப்பலகை பொத்தான்கள் பற்றி மிக சுவாரஸ்யமான விஷயம். ASUS TUF சூதாட்டம் K7 ஸ்விட்ச் TUF ஆப்டிகல்-மெக்கான ஸ்விட்ச் பயன்படுத்துகிறது. இது A4Tech விசைப்பலகையில் பயன்படுத்தப்படும் ஒப்பீட்டளவில் (அல்லது துல்லியமான அதே) ஒரு இலகுரக வேலைநிறுத்தம் இந்த லென்ஸின் அளவு பின்னொளி சீருடையில் கிடைக்கிறது, எனினும் பின்னொளிகளில் பின்னொளியை எல்.ஈ. டிஸ் செய்தால், அந்த பாணி அமைந்துள்ளது. \"செயல்முறைகள்\" உடன், இது மூடப்பட்டவுடன் அடையாளம் குறையும் மற்றும் தவறான விழிப்பூட்டல்களை தடுக்க ஒரு வாசிப்பு தாமதம் பயன்படுத்தப்படுகிறது. இந்த அம்சம் சுவிட்ச் இலிருந்து காணப்படவில்லை, தாமதத்தை குறைக்க அனுமதிக்கிறது. \"செயல்முறை\" பதிலளிப்பு நேரம் 5 மீ (இது சுமார் 30 மீ இருக்கலாம் என்றாலும்) மற்றும் ஓப்ட்டோ-மெக்கானிக்கல் SW இன்சஸ் 0.2 மீ.\nசெயல்திறன் விகிதத்துடன் சேர்ந்து, இந்த தீர்வை தொடர்பு உராய்வு இல்லாததால் இன்னும் நீடித்தது. TUF சூதாட்டம் K7 இரண்டு வகையான பொத்தான்களால் பெற முடியும்: TouchLight (சாம்பல், நாங்கள் விஜயம் செய்தபடி) மற்றும் நேரியல். செர்ரி எக்ஸ் ப்ளூவின் நினைவாக நீடித்தது நீடித்தது, மேலும் புள்ளிடன் சேர்த்து ஒரு க்ளிக் கொடுக்கும் காரணத்தால் இது மிகப்பெரியது. செயல்பாட்டு பக்கவாதம் 50 கிராம் பந்து 1.5 மிமீ மற்றும் முழு பக்கவாதம் தேவைப்படுகிறது - வரை 3.55 மிமீ. கருப்பு அல்லது கருப்பு சிவப்புலே லீனியர் நினைக்கிறார். ஸ்ட்ரோக் 3 மிமீ, 1.5 மிமீ செயல்படுத்தும் விண்வெளி, அத்தியாவசிய ஆற்றல் 47 கிராம்: தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் இயக்கவியல் இயக்கவியல் எதிர்வினை வீதம் இடையே ஆப்டிகல் இடைவெளி இல்லாமல் மதிப்பிடுவது கடினம். எனினும், உணர்வு படி, சுவிட்ச் வேலை சரியாக மற்றும் விரைவாக செய்யப்படுகிறது. நேர்மறையானது என்னை கவனிக்கவில்லை. நான் விளையாட்டுகள் மற்றும் மூழ்கியது ரசிகர்கள் சுவிட்ச் அம்சத்தை அனுபவிக்கும் என்று நம்புகிறேன். AS7 TUF சூதாட்டம் என்றாலும் K7 பொதுவாக பெரியது. போட்டியில் ஒரே விஷயம் போட்டியில் ஒரு கண் வைத்திருக்க மற்றும் வேலை பயன்படுத்த உள்ளது - உதாரணமாக நாம் ஆய்வு பெற்றார். இருப்பினும், பிந்தையது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது: அவை சிறந்த தீர்வாக இருக்கும் என்பதில் உறுதியாகவும் உறுதியாகவும் இல்லை. உரிமைகோரல் காட்டப்படவில்லை.\nநிரலின் மேல் நீங்கள் இணைக்கப்பட்ட சாதனத்துடன் ஐகானைக் காண்பீர்கள். \"விசைப்பலகை\" என்ற முதன்மை சாளரத்திலிருந்து சுயவிவரங்களை மாற்ற முடியும் மற்றும் இந்த பொத்தான்களின் மதிப்பை தனிப்பயனாக்கலாம். Win பொத்தானைப் பயன்படுத்தி ஒரு விளையாட்டு பாணியைக் கொண்டிருந்தாலும், இது ALT + Tab மற்றும் ALT + F4 ஆகியவற்றை சாத்தியமாக்குவதை விட சாத்தியமாகும். இந்த தாவலில் பின்னொளி கட்டமைக்கப்பட்டுள்ளது. தாவல் மேக்ரோவிற்கு பொறுப்பு. ஒரு வாய்ப்பு அடுத்து - ஒருங்க��ணைத்தல் ஆசஸ் ஒளி (பல சாதனங்கள் இருக்கும் போது). கிளிக் செய்வதன் மூலம்: அடிப்படை நோக்கத்திற்கான பயன்பாட்டைப் பயன்படுத்துவது அவசியம் இல்லை என்றாலும். விசைப்பலகை ஒரு ஒருங்கிணைந்த நினைவகம் உள்ளது. ஒரு விரைவான பொத்தானை சரிசெய்தல் தொகுப்பு உள்ளது.\nASUS TUF சூதாட்டம் K7 கணினி விசைப்பலகை சங்கடமான போது, ​​அது ஒரு அசாதாரண சூழ்நிலை மற்றும் அதை செய்ய கூட தயாராக இல்லை. தன்னை ஏற்றுக்கொள்ளக்கூடிய உணர்வை, அவர் பயன்படுத்துவதற்கான முறையை விட்டுவிட்டார். ஜூன் 2 அன்று விற்கப்படும் விசைப்பலகை இருப்பினும், நேரத்திற்கு முன்பே ஆர்டர் செய்ய முடியும். விற்பனைக்கு பிறகு 3500 yh விலை விற்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Priyanka%20Gandhi", "date_download": "2021-03-08T00:19:44Z", "digest": "sha1:K7KNACI6OMC37SJ2KWAKVOG44734CCYH", "length": 9212, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Priyanka Gandhi - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசென்னையில் மீண்டும் குறைந்தது கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் புதிதாக 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதிமுக ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும...\nபாஜக - என்.ஆர்.காங்கிரஸ் இடையே நீடிக்கும் இழுபறி ; கூட்டணி தொடர்பான...\nநான் ஒரு நாகப்பாம்பு போன்றவன் -பாஜகவில் இணைந்த மிதுன் சக்கரபோர்தி ”...\nஅசாம் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் - பிரியங்கா காந்தி\nஅசாம் மாநிலத்தில் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். தேஜ்புரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் கா...\nதேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்களுடன் சேர்ந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி\nஅசாமில் தேயிலைத் தோட்டத்துக்குச் சென்ற பிரியங்கா காந்தி தொழிலாளர்களுடன் சேர்ந்து தேயிலை பறித்ததுடன் அவர்களின் வீட்டில் உணவருந்தி மகிழ்ந்தார். அசாமில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங...\nஉ.பி.யில் பிரியங்கா காந்தியின் பாதுகாப்புக்காக சென்ற வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக் கொண்டன\nஉத்தரபிரதேசத்தின் ஹபூர் மாவட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரிய���்கா காந்தியின் பாதுகாப்புக்காக அவரது காருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக் கொண்டன. 4 கார்கள...\nபாலியல் குற்றவாளிக்கு தேர்தல் டிக்கெட் கொடுக்க கூடாது என்றதால் ஆத்திரம்: காங்.பெண் தொண்டர் மீது தாக்குதல்\nபாலியல் குற்றவாளிக்கு இடைத் தேர்தலில் டிக்கெட் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்த பெண் தொண்டரை உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் அடித்து துவைத்த சம்பவம் உ.பி. மாநிலம் தியோரியாவில் நடந்துள்ளது. காங்கிரஸ் ...\nஉத்தரபிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருடன் ராகுல், பிரியங்கா காந்தி சந்திப்பு\nஉத்திரப்பிரதேசத்தில், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, உயிரிழந்த 19 வயது இளம்பெண்ணின் குடும்பத்தினரை, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்த...\nஅரசியல் காரணத்துக்காகவே ஹத்ராசுக்கு ராகுல் காந்தி, பிரியங்கா பயணம் - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு\nஅரசியல் காரணத்துக்காகவே உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி செல்வதாக மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் செய்...\nகூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க இன்று மீண்டும் செல்லும் ராகுல் மற்றும் பிரியங்கா...\nஉத்தரப் பிரதேசத்தில் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை ராகுல்காந்தி, பிரியங்கா தலைமையிலான காங்கிரஸ் குழுவினர் இன்று சந்தித்துப் பேச உள்ளனர். கொலை செய்யப்பட்...\nவாயில் விஷம் ஊற்றி கொலை... தடம் மாறிய பெண்ணுக்கு நேர்ந்த கதி\nரசிகரா பிறந்த பாவத்துக்கு அடிவாங்கி ஆதரவும் தெரிவிக்கனுமாம்..\nமீனாட்சி அம்மன் சிலையில் அமர்ந்து பச்சை கிளி தவம்..\nமதுவுக்குத் தடை விதிக்கப்பட்டாலும் குடிப்பதில் பீகார் தான் முதலிடம்...\nபெற்றோர் நிலத்தில் சகோதரி வீடு கட்டியதால் ஆத்திரம்... பணம் கேட்டு த...\nதென்னந்தோப்புக்குள் ஸ்கேன் மையம்; தப்பி ஓடிய போலி மருத்துவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/20625", "date_download": "2021-03-08T00:03:06Z", "digest": "sha1:GYI7XFN6ABOJPN5UCRV7T5V63THFNVGO", "length": 13219, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "மனைவியின் சடலத்தை மகனின் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற கணவன் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா உயிரிழப்பு 500 ஐ கடந்தது\nவவுனியாவில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 7 பேர் கைது\nயாழில் 8 ஆவது நாளாக தொடரும் உணவு தவிர்ப்புப் போராட்டம்\n'நாடும் தேசமும் உலகமும் அவளே' - ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ\nத.தே. கூ. வுடன் எந்த விடயத்திலும் இணைந்து செயற்படமாட்டோம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nஇலங்கையில் கொரோனா உயிரிழப்பு 500 ஐ கடந்தது\n2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\nவடக்கு ஈராக்கின் மொசூலுக்கு பயணித்தார் போப்\nதிபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுக்கு கொவிட் தடுப்பூசி\nராவணா எல்ல வனப்பகுதியில் தீ பரவல் - தீயணைக்கும் நடவடிக்கையில் ஹெலிக்கொப்டர்\nமனைவியின் சடலத்தை மகனின் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற கணவன்\nமனைவியின் சடலத்தை மகனின் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற கணவன்\nஇந்தியாவிலுள்ள அரச மருத்துவமனையினால் சடலத்தை எடுத்துச்செல்வதற்கு வாகன வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்படதாதால், தனது மனைவியின் சடலத்தை மகன் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற கணவரின் செயல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ரானீபாரி கிராமத்தை சேர்ந்த 60 வயதுடைய ஷங்கர் என்ற கணவர் தனது இறந்த 50 வயது மனைவியான சுசீலா தேவியின் சடலத்தை தனது 32 வயது மகனான பப்புவின் உதவியுடன் இவ்வாறு மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றுள்ளார்.\nசம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,\nதந்தையும் மகனும் பஞ்சாப் மாநிலத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்கள்.\nஇந்நிலையில், சுசீலாவுக்கு திடீரென உடல் நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தந்தையும் மகனும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.\nபின்னர், சுசீலா மருத்துவமனையில் சேர்க்கப்பட சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பின்னர், சுசீலாவின் சடலத்தை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல இலவசமாக வகன வசதி ஏற்பாடு செய்து தருமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் கணவனான ஷங்கர் ஷா கேட்டுள்ளார்.\nஅதற்கு, வாகன வசதி இல்லையென கூறிய வைத்தியசாலை நிர்வாகம் சொந்த ��ணத்தை செலவழித்து தனியார் வாகனத்தை வடகைக்கு அமர்த்தி சடலத்தை கொண்டு செல்லும் படி வலியுறுத்தியுள்ளது.\nவெளியே வந்து விசாரித்த போது தனியார் வானத்திற்கு 2,500 ரூபா கட்டணம் கேட்டுள்ளனர். அந்த அளவுக்கு பண வசதி இல்லாததால் மனைவியின் சடலத்தை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றுள்ளார் ஷங்கர் ஷா.\nமகன் பப்பு மோட்டார் சைக்கிளைசெலுத்த, மனைவியின் சடலத்தை பின்னால் ஷங்கர் பிடித்து கொண்டுள்ளார்.\nகுறித்த செயலை வீதியிசென்றவர்கள் அவதானித்த நிலையில் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை எழுப்பியுள்ளது.சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா மருத்துவமனை சடலம் தந்தை மகன் வாகனவசதி மோட்டார் சைக்கள் மனைவி\nவடக்கு ஈராக்கின் மொசூலுக்கு பயணித்தார் போப்\nஒரு காலத்தில் இஸ்லாமிய அரசுக்கு கோட்டையாக இருந்த வடக்கு ஈராக் நகரத்தில் பிரார்த்தனை செய்ய போப் பிரான்சிஸ் ஞாயிற்றுக்கிழமை மொசூலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.\n2021-03-07 13:31:39 போப் பிரான்சிஸ் ஈராக் மொசூல்\nஐந்தாவது நாளாகவும் பற்றி எரியும் லெபனான்\nலெபனானின் பராமரிப்பாளர் பிரதம அமைச்சர் ஹசன் டயப், ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்க அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக தனது கடமைகளை செய்வதை நிறுத்தப்போவதாக அச்சுறுத்தியதால்,\n2021-03-07 12:20:00 லெபனான் ஆர்ப்பாட்டம் ஹசன் டயப்\nநாட்டின் அரசியல் நிச்சயமற்ற தன்மையை முடிவுக்குக் கொண்டு வந்தார் இம்ரான் கான்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று, நாட்டின் அரசியல் நிச்சயமற்ற தன்மையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.\n2021-03-07 10:56:07 இம்ரான் கான் பாகிஸ்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு\nதிபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுக்கு கொவிட் தடுப்பூசி\nதிபெத்தின் மிக உயர்ந்த ஆன்மீகத் தலைவரான தலாய் லாமா சனிக்கிழமை முதல் கொவிட் -19 தடுப்பூசி டோஸ்ஸை பெற்றதுடன், ஏனையவர்களையும் தடுப்பூசி பெற்றுக் கொள்ளவும் ஊக்கப்படுத்தினார்.\n2021-03-07 09:10:32 தலாய் லாமா தடுப்பூசி தீபெத்\nஅ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக முக்குலத்தோர் புலிப்படை அறிவிப்பு\nஅ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த நடிகர் கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புல��ப்படை அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக அக்கட்சியின் தலைவரான நடிகர் கருணாஸ் தெரிவித்திருக்கிறார்.\n2021-03-06 19:32:36 கருணாஸ் முக்குலத்தோர் முக்குலத்தோர் புலிப்படை\nஇலங்கைக்கான ஊடக பாலினம் தொடர்பான சாசனம் வெளியீடு\nதைரியமிக்க பெண்களுக்கான அமெரிக்காவின் (2021) சர்வதேச விருதை பெறும் சட்டத்தரணி ரனிதா..\nதற்காலிக மலசலகூடம் அமைத்ததற்காக தாக்கப்பட்ட தொழிலாளி\nதுப்பாக்கி, வாள் என்பவற்றுடன் சந்தேக நபரொருவர் கைது\n'கறுப்பு ஞாயிறு' அனுஸ்டிப்பிற்கு மலையகத்திலுள்ள கிறிஸ்தவ ஆலயங்களும் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/03/Sarkar-Lady-glam-photo-shoot.html", "date_download": "2021-03-08T00:28:12Z", "digest": "sha1:FGRA5EREQGXVM5MMJVMCTTSZANKDRYBS", "length": 4210, "nlines": 53, "source_domain": "www.viralulagam.in", "title": "கவர்ச்சியை கையில் எடுக்கும் வரலக்ஸ்மி...! இணையத்தை கலக்கும் புகைப்படம்", "raw_content": "\nHomeநடிகைகவர்ச்சியை கையில் எடுக்கும் வரலக்ஸ்மி...\nகவர்ச்சியை கையில் எடுக்கும் வரலக்ஸ்மி...\nசர்க்கார், சண்டைக்கோழி 2 என அடுத்தடுத்து வில்லியாக நடித்து அசத்தி வருகிறார் நடிகை வரலக்ஸ்மி.\nஇதனால் என்னதான் பாராட்டுக்கள் குவித்தாலும், நாயகியாக ஜொலிக்க முடியாததை எண்ணி புலம்பி வருகிறாராம். இவரது நடிப்பில் குறிப்பிட்ட திரைப்படங்களின் நாயகியான கீர்த்தி சுரேசை விட அதிக பெயர் சம்பாதித்து விட்டாலும், கிடைப்பது என்னமோ இரண்டாம் நாயகி, வில்லி போன்ற கதாப்பாத்திர வாய்ப்புகள் தானாம்.\nஇப்படியே போனால் சரிப்பட்டு வராது என முடிவு செய்த அவர், நாயகி வாய்ப்புக்களை பெரும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். அதன் முதல் கட்டமாக போட்டோ சூட் ஒன்றை நடத்தி இருக்கும் அவர், நீண்ட நாட்களுக்கு பிறகு, தனது கவர்ச்சி ரூபத்தை வெளிக்காட்டி இருக்கிறார்.\nஅந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுவருகிறது.\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\nஆங்கிலத்தில் சரளமாக பேசி வெள்ளைக்காரனையே வாயடைக்க வைக்கும் ஏழை சிறுவன். உலக அளவில் ட்ரெண்ட் ஆன வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://excise.gov.lk/index.php?option=com_content&view=article&id=114&Itemid=224&lang=ta", "date_download": "2021-03-08T00:56:42Z", "digest": "sha1:CT4UVKNZFVHT35TYYLFFJ7HLKID5FVJO", "length": 24542, "nlines": 210, "source_domain": "excise.gov.lk", "title": "Excise Department of Sri Lanka - Employees Promotions", "raw_content": "\nஸ்ரீ லங்கா மதுவரி கல்லூரி\nமதுவரிக் கல்லூரியின் நாளாந்த அட்டவணை\nஇலங்கை மதுவரிக் கல்லூரியின் நிறுவகக் கட்டமைப்பு\nஇலங்கை மதுவரித் திணைக்களத்தின் சட்ட அலுவலர் பதவிக்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகள் (புதிய) 2021.01.11 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டது.\nஅரச சேவை ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட மீளாய்வு/div>\nமதுவரிப் பரிசோதகர்களிற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைப் பெறுபேறுகள் (புதிய) 2020.09.10 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டது.\nமதுவரி சார்ஜன் மேஜர்களிற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைப் பெறுபேறுகள் (புதிய) 2020.09.03 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டது.\n2020.09.03 ஆம் திகதியன்று மதுவரிப் பரிசோதகர் பதவிக்கான தகைமை மதிப்பீட்டு நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்ட அலுவலர்களின் பட்டியல்>(புதிய) (2020.08.31 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டது.)\nமேலதிக மதுவரி ஆணையாளர் நாயகம் (வருமானம், சட்ட வலுப்படுத்தல்) பதவிக்கு விண்ணப்பம் கோரல்>(NEW) (2020.08.11 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டது.)\nமதுவரிப் பரிசோதகர்களிற்கான திறந்த போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் தகுதிகாண் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்ட பரீட்சார்த்திகளின் பட்டியல் (புதிய)(2020.07.28 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டது)\nமதுவரிப் பரிசோதகர்களிற்கான திறந்த போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் தகுதிகாண் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்ட பரீட்சார்த்திகளின் பட்டியல் (சிங்களம்)\nமேலதிக மதுவரி ஆணையாளர் நாயகம்( வருமான நடவடிக்கை, சட்ட வலுப்படுத்தல்) பதவிக்கு பதவியுயர்த்துவதற்கான திருத்தஞ் செய்யப்பட்ட நடைமுறைகள் (2020 யூன் 18 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டது)\nதிருத்தஞ் செய்யப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைகள் (சிங்களம்)\nநிறைவேற்றுத்தர சேவைக்கான திருத்தப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறை 2020 ஜனவரி 20 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டது.\nநிறைவேற்றுத்தர சேவைக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை\nஇலங்கை மதுவரித் திணைக்களத்தின் பிரதம பரிசோதகர் பதவிக்கு பதவியுயர்த்துவதற்கான விண்ணப்பங்கள் கோரல்(புதிய)(2021.02.18)\nமதுவரிக் கோப்ரல் பதவிக்கு மதுவரிக் காவலாளர்களையும் பெண் மதுவரிக் காவலாளர்களையும் தரமுயர்த்துவதற்காக 2020.10.10 ஆம் திகதி நடத்தப்பட்ட இணை��� வழி நேர்முகப்பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மதுவரிக் கோப்ரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்ட அலுவலர்களின் பெயர்ப்பட்டியல்.(புதிய)(2021.01.25)\n  மதுவரிக் கோப்ரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்ட அலுவலர்களின் பெயர்ப்பட்டியல்(Sinhala)\nமதுவரி சார்ஜண்ட் பதவிக்கு மதுவரி காவலாளர் /கோப்ரல் மற்றும் பெண் மதுவரி காவலாளர் / கோப்ரல் பதவியினரை தரமுயர்த்துவதற்கான விண்ணப்பம்(புதிய)(2021.01.23)\nவிண்ணப்பம் - எழுத்துப் பரீட்சைகள்(Sinhala)\nவிண்ணப்பம் - திறன் அடிப்படையில் (Sinhala)\nபிரதம மதுவரிப் பரிசோதகர்/ மதுவரிப் பரிசோதகர்/ மதுவரி சார்ஜன் மேஜர் பதவிகளிற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான தகைமைகளை மீளாய்வு செய்தல் (புதிய) 2020.09.14 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டது.\nமதுவரிப் பரிசோதகர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைப் பெறுபேறுகளின் பிரகாரம் தகைமை மதிப்பீட்டு நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரிகள் (புதிய) (2020 யூலை 1 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டது)\nநேர்முகப் பரீட்சைப் பட்டியல் (சிங்களம்)\nமதுவரி சார்ஜன் பதவிக்கு பதவியுயர்த்துவதற்காக நடத்தப்படும் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கத் தகுதிவாய்ந்த பரீட்சார்த்திகள் (புதிய) (2020 யூன் 25 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டது)\nநேர்முகப் பரீட்சைப் பட்டியல் (சிங்களம்)\nமதுவரி சார்ஜன் பதவிக்கு பதவியுயர்த்துவதற்காக நடத்தப்படும் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கத் தகுதிவாய்ந்த பரீட்சார்த்திகள் (புதிய) (2020 யூன் 17 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டது)\nநேர்முகப் பரீட்சைப் பட்டியல் (சிங்களம்)\nஇலங்கை மதுவரித் திணைக்களத்தின் மதுவரிச் சார்ஜன், மதுவரிக் காவலாளர் பதவியினருக்கான வினைத்திறன் தடைகாண் பரீட்சையை நடத்துதல் - 2017 முதல் அரைப்பகுதி (புதிய) (2020 யூன் 10 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டது)\nமேலே குறிப்பிட்ட வினைத்திறன் தடைகாண் பரீட்சை 2020.06.27 ஆம் திகதி கொழும்பு 07 இலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெறும் என்பதை அறியத் தருகிறேன்.\nமதுவரி சார்ஜன் பதவிக்கு தேர்ச்சி அடிப்படையிலும் சேவை மூப்பு அடிப்டையிலும் பதவி உயர்வு செய்தல் (2020 மார்ச் 10 ஆம் திகதி)\nநேர்முகப் பரீட்சைப் பெறுபேறுகள் (Sinhala)\nமதுவரி சார்ஜன், மதுவரிக் காவலாளர்களிற்கான வினைத்திறன் தடைகாண் பரீட்சை - 2017 இன் முதலாம் காலாண்டு (2017 ���ூன் 30 ஆம் திகதிக்கு முன் திணைக்களத்தில் இணைக்கப்பட்ட அலுவலர்களிற்கு மட்டும்) 2020 ஜனவரி 20 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டது.\nமதுவரிப் பரிசோதகர், மதுவரிக் காவலாளர்களிற்கான வினைத்திறன் தடைகாண் பரீட்சை - 2017 முதல் அரைப்பகுதி (2019.12.30 இல் பிரசுரிக்கப்பட்டது)\nஇடமாற்ற விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 2020.09.10 ஆம் திகதியிலிருந்து 2020.09.25 ஆம் திகதியிற்கு நீடிக்கப்பட்டுள்ளது. (NEW)(2020.09.14)\nபிரதம மதுவரிப் பரிசோதகர்களிற்கான இறுதித் திகதியின் நீடிப்புக்கான கடிதம் ) (சிங்களம்)\n மதுவரிப் பரிசோதகர்களிற்கான இறுதித் திகதியின் நீடிப்புக்கான கடிதம் (சிங்களம்) (சிங்களம்)\nபிரதம மதுவரிப் பரிசோதகர்கள்/ மதுவரிப் பரிசோதகர்களின் வருடாந்த இடமாற்றங்களிற்கான மீளாய்வு செய்யப்பட்டதனிப்பட்ட புள்ளிகள் - 2021 (NEW)(Amended - 2020.09.02)(Sinhala)\nமதுவரி ஆணையாளர்(நிர்வாகம்) இன் அறிவுறுத்தல்கள்\nபிரதம மதுவரிப் பரிசோதகர்களின் மீளாய்வு செய்யப்பட்ட புள்ளிகளின் தாள் - 2021\nமதுவரிப் பரிசோதகர்களின் மீளாய்வு செய்யப்பட்ட புள்ளிகளின் தாள் - 2021\n2021 இல் பிரதம மதுவரிப் பரிசோதகர்கள்/ மதுவரிப் பரிசோதகர்களின் வருடாந்த இடமாற்றல்களிற்கான தனிப்பட்ட புள்ளிகள் (Amended - 2020.08.31)(Sinhala)\nமதுவரி ஆணையாளர்(நிர்வாகம்) இன் அறிவுறுத்தல்கள்\nபிரதம மதுவரிப் பரிசோதகர்களின் பெறுபேற்றுத்(புள்ளி) தாள் - 2021\nமதுவரிப் பரிசோதகர்களின் பெறுபேற்றுத்(புள்ளி) தாள் - 2021\n2021 இல் பிரதம மதுவரிப் பரிசோதகர்/ மதுவரிப் பரிசோதகர்களின் வருடாந்த இடமாற்றங்களைக் கோரும் அறிவித்தல் (NEW)(Amended - 2020.08.17)(Sinhala)\nமதுவரி ஆணையாளர் நாயகத்தின் அறிவுறுத்தற் கடிதம்\n2021 இல் இடமாற்றப்பட வேண்டிய பிரதம மதுவரிப் பரிசோதகர்களின் பட்டியல்\n2021 இல் இடமாற்றப்பட வேண்டிய மதுவரிப் பரிசோதகர்களின் பட்டியல்\nவருடாந்த இடமாற்றங்களிற்கான விண்ணப்பம் - 2021\n2021 இல் மதுவரி சார்ஜன் மேஜர்/ சார்ஜன் / கோப்ரல் / மதுவரிக் காவலாளி / மதுவரிக் காவலாளிச் சாரதிகளின் வருடாந்த இடமாற்றங்களைக் கோரும் அறிவித்தல் (NEW)(Amended - 2020.08.17)(Sinhala)\nமதுவரி ஆணையாளர் நாயகத்தின் அறிவுறுத்தற் கடிதம்\n2021 இல் இடமாற்றப்பட வேண்டிய மதுவரி சார்ஜன் மேஜர்/ சார்ஜன் / கோப்ரல் / மதுவரிக் காவலாளி / மதுவரிக் காவலாளிச் சாரதிகளின் பட்டியல்\nவருடாந்த இடமாற்றங்களிற்கான விண்ணப்பம் - 2021\nபிரதம மதுவரிப் பரிசோதகர்கள��/ மதுவரிப் பரிசோதகர்களின் வருடாந்த இடமாற்றங்கள் - 2021 (2020.07.17 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டது.)(Sinhala)\nமதுவரி ஆணையாளர்(வருமானம், மனிதவளம்) இன் அறிவுறுத்தல்கள்\n2021 இல் இடமாற்றம் செய்யப்படவேண்டிய பிரதம மதுவரிப் பரிசோதகர்கள்\n2021 இல் இடமாற்றம் செய்யப்படவேண்டிய மதுவரிப் பரிசோதகர்கள்\n2021 இல் இடமாற்றம் செய்யப்படவேண்டிய பிரதம மதுவரிப் பரிசோதகர்கள், மதுவரிப் பரிசோதகர்களின் எண்ணிக்கை\nமதுவரித் திணைக்களத்தின் சகல பிரிவுகள்ஃ நிலையங்கள் ஆதியனவற்றில் இருந்தும் 2021 இல் இடமாற்றம் செய்யப்படவேண்டிய பிரதம மதுவரிப் பரிசோதகர்கள், மதுவரிப் பரிசோதகர்களின் எண்ணிக்கை\nபிரதம மதுவரிப் பரிசோதகர்கள், மதுவரிப் பரிசோதகர்களின் வருடாந்த இடமாற்றங்களிற்கு இயைபுடைய சேவை நிலைய வகைகள்\nஉருவாக்கப்பட்டது: 28 August 2018\nகடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 01 March 2021\nஇல. 353, கோட்டை வீதி,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/tag/beating-sri-lanka-by-229-runs/", "date_download": "2021-03-08T00:39:17Z", "digest": "sha1:RHCSXVRZVKLSB2TK3UALIF7OB7H3YJSQ", "length": 2615, "nlines": 54, "source_domain": "www.deccanabroad.com", "title": "Beating Sri Lanka By 229 Runs | | Deccan Abroad", "raw_content": "\nஆஸ்திரேலியாவை 229 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை கால்லே டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஆஸ்திரேலியாவை 229 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-0 என்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இலங்கையின் திலுருவன் பெரேரா 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 25/3 என்ற நிலையில் இன்று களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தன் 2-வது இன்னிங்சில் 50 ஓவர்களையே தாக்குப் பிடிக்க முடிந்தது. வார்னர் மட்டுமே அதிரடி முறையில் 41 ரன்களை அதிகபட்சமாக எடுக்க ஆஸ்திரேலியா 183 ரன்களுக்குச் […]\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/thalai-viyathi-pokkum-manthiram/", "date_download": "2021-03-08T00:34:47Z", "digest": "sha1:CSWHMYKQJOB2O62R4LYUFDKASSCJPSQN", "length": 8018, "nlines": 99, "source_domain": "dheivegam.com", "title": "தலைவலி குணமாக சிவன் மந்திரம் | Thalaivali manthiram", "raw_content": "\nHome மந்திரம் தலையில் ஏற்படும் நோய்களை போக்கும் சக்தி மிக்க மந்திரம்\nதலையில் ஏற்படும் நோய்களை போக்கும் சக்தி மிக்க மந்திரம்\n“எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்” என்று நம் தமிழ் ஞானச்சித்தர் ஒருவர் பாடியதிலிருந்தே நம் உடலில் தலையின் முக்கியத்துவத்தை நாம் அறிய முடிகிறது. இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலையில் மக்களில் பலருக்கும் உடல், மனம் பாதிப்படைவதால் தலைச்சுற்றல், ஒற்றைத்தலைவலி போன்ற தலை சம்பந்தமான பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இது போன்ற தலை சம்பந்தமான வியாதிகள் இன்று அனைத்து வயதினருக்கும் ஏற்படுகிறது. மருந்துகள் உட்கொண்டாலும் நூறு சதவீத நிவாரணம் கிடைப்பதில்லை. ஆகவே வைத்திய சிகிச்சையோடும், இறைவனின் ஆற்றலோடும் இந்நோய்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த மந்திரம் தான் இந்த “சிவ மந்திரம்“.\n“லூங் ஓங் நம சிவாய”\nஇம்மந்திரத்தின் அளவு சிறிதாகத் தோன்றினாலும், மிகவும் சக்தி வாய்ந்து. இம்மந்திரம் உச்சரிக்கப்படும் போது சக்தி வாய்ந்த ஒலி அதிர்வலைகள் வெளிப்படும் வண்ணம் இம்மந்திரம் நம் தமிழ்ச் சித்தர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே திடசித்தத்துடன் இம்மந்திரத்தை உச்சரிக்கும் போது உறுதியாக பலனளிக்கும். மேலும் இத்தனை முறைதான் என்றில்லாமல் உங்களால் முடிந்த அளவிற்கு இம்மந்திர உரு ஜெபிப்பதால் பலன்கள் விரைந்து கிட்டும்.\nசெல்வத்தையும் வளத்தையும் அல்லி தரும் கணபதி மந்திரம்\nஇந்த மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தாலே போதும் வாழ்க்கையில் நீங்கள் இழந்த செல்வம் பொன் பொருள் சொத்து எல்லாவற்றையும் திரும்ப மீட்டெடுத்து விடலாம்.\n அப்படின்னா இந்த மந்திரத்தையும் சொல்லிடுங்க எந்த தெய்வ குற்றமும் வராது.\nஇந்தப் பாடல் வரிகளை உச்சரித்து, வாராஹி அம்மனிடம் மனம் உருகி வேண்டுதல் வைத்தால், கேட்ட வரம் உடனே கிடைக்கும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/01/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-03-08T00:28:26Z", "digest": "sha1:O6GCCGYS5YQSMJGYUX4LP4XGFPNQA5CL", "length": 5304, "nlines": 67, "source_domain": "eettv.com", "title": "அதிபரை முழந்தாளிட வைத்த முதலமைச்சருக்கு எதிராக பேரணி! – EET TV", "raw_content": "\nஅதிபரை முழந்தாளிட வைத்த முதலமைச்சருக்கு எதிராக பேரணி\nபதுளை மகளிர் வித்தியாலயத்தின் பெண் அதிபரை முழந்தாழிட்டு மன்னிப்புக் கோர வைத்த சம்பவத்தைக் கண்டித்து பதுளையில் பெரும் ஆர்ப்பாட்ட இடம்பெற்றது. பதுளை மகளிர் வித்தியாலயத்திற்கு முன்னால் இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், பேரணியாக பதுளை நகரை சென்றடைந்தது.\nஏதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பதுளை மகளிர் வித்தியாலயத்தின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் உட்படபெருந்தொகையானவர்கள் கலந்துகொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவையும் சில அதிகாரிகளையும் பதவி விலக்கி அவர்களை கைதுசெய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திலீடுபட்டுள்ளோர் ஆளுநருக்கு மகஜரொன்றையும் கையளித்துள்ளனர்.\nஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு ஊவா மாகாண சபைக்கு முன்னால் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nபொப்பிசைச் சக்கரவர்த்தி சிலோன் மனோகர் காலமாகியுள்ளார்.\nஒன்ராறியோவில் அமைச்சரவை விரைவில் மாற்றம்\nரொறன்ரோவில் காணாமல் போன இளம்பெண் சடலமாக கண்டுபிடிப்பு\nஒன்ராறியோவில் புதிதாக 990 பேருக்கு COVID-19 தொற்று, 6 பேர் உயிரிழப்பு\nதமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க அரசாங்கம் சூழ்ச்சி- ஸ்ரீதரன்\nஇலங்கைக்கு எதிராக களமிறங்கியுள்ள கொழும்பில் உள்ள இரு முக்கிய நாடுகளின் தூதுவர்கள்\nஅம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nஜெனிவாவில் தோற்றாலும் போர்க்குற்ற விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை – சரத் வீரசேகர\nஇலங்கை மீதான பிரேரணையை ஆதரியுங்கள் – சர்வதேசத்திடம் கூட்டமைப்பு கோரிக்கை\nமிச்சல் பச்லெட்டை இலங்கைக்கு அழைக்க அரசு திட்டம்\nஉடல் தளர்வுற்ற நிலையிலும் 8ஆவது நாளாக பிரித்தானியாவில் தொடரும் உணவு மறுப்பு போராட்டம்\nபிரான்சில் மேலும் 23,306 பேருக்கு கொரோனா தொற்று ,170 பேர் உயிரிழப்பு\nபொப்பிசைச் சக்கரவர்த்தி சிலோன் மனோகர் காலமாகியுள்ளார்.\nஒன்ராறியோவில் அமைச்சரவை விரைவில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/02/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B1/", "date_download": "2021-03-08T00:52:11Z", "digest": "sha1:7XIHB6SLAZVY5WNECD77O7IQ2R6S7WJ4", "length": 16971, "nlines": 85, "source_domain": "eettv.com", "title": "“அரசியல் கள்வர்களை கருவறுக்கும் நடவடிக்கை ஆரம்பம் : மூவினத்தவரையும் ஒரே குடும்பமாக காண்பதே எனது கனவு” – EET TV", "raw_content": "\n“அரசியல் கள்வர்களை கருவறுக்கும் நடவடிக்கை ஆரம்பம் : மூவினத்தவரையும் ஒரே குடும்பமாக காண்பதே எனது கனவ��”\nஅரசியல் கள்வர்களை கருவறுக்கும் வேலைத்திட்டத்தை நான் ஏற்கெனவே ஆரம்பித்து விட்டேன். கள்வர்களற்ற மூவினத்தவரையும் ஒரே குடும்பமாகக் காண்பதே எனது கனவு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nமட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேசங்களில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு திரட்டும் பரப்புரைகளில் நேற்று புதன்கிழைமை இரவு கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇங்கு ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்,\nநான் ஜனாதிபதியாவதற்காக மட்டக்களப்பு மாவட்ட மக்களாகிய நீங்கள் பெருமளவு வாக்குகளை அள்ளித் தந்தீர்கள்.\nஅதற்காக எனது கௌரவ நன்றியறிதல்களை உரித்தாக்குகின்றேன். நான் செய்நன்றி மறப்பவன் அல்லன். உங்களுக்காக கடந்த 3 வருடங்களாக நான் பல வேலைத் திட்டங்களைச் செய்திருக்கின்றேன். ஆனால் அது உங்கள் பிரதேசங்களுக்கு அல்ல அது முழு நாட்டுக்குமானது.\nயுத்தம் முடிந்தாலும் பிரச்சினைகள் தீர்ந்திருக்காத ஒரு கால கட்டத்தில் நீங்கள் என்னை ஜனாதிபதியாக்கினீர்கள். ராஜபக்ஷ அரசாட்சிக் காலத்திலே உங்களுக்குப் பலவிதமான கஷ்டங்களும் ந‪ஷ்டங்களும் துன்புறுத்தல்களும் இருந்தன.\nமுஸ்லிம் மக்களுக்கு பல இன்னல்கள் இருந்தன. நீங்கள் சந்தோசமாக வாழ முடியவில்லை. சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் ஒற்றுமை ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை. அதனால் மஹிந்த அரசாங்கத்தை நீங்களும் உங்களுடைய தலைவர்களும் நிராகரித்தீர்கள்.\nஅந்தக் காலத்திலே பலபேர் காணாமலாக்கப்பட்டார்கள். அப்பாவிகள் தெருக்களிலே கொலை செய்யப்பட்டிருந்தார்கள். பத்திரிகைகளில் உண்மையை எழுதியவர்கள் சுடப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தார்கள். முழு உலகிலும் பிரபலமான தாஜுதின் போன்ற சிறந்த வீரர்கள் தெருவிலே கொல்லப்பட்டார்கள்.\nஅது எவ்வாறு நடந்தது என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். இந்த நாட்டிலே அன்று ஜனநாயகம் இருக்கவில்லை. சுதந்திரம் இருக்கவில்லை. அமைச்சர்கள் தங்களது சக அமைச்சர்களுடன் தொலைபேசியில் கூட பேசமுடியவில்லை. அரச உத்தியோகத்தர்களும் இவ்வாறு தான் சக உத்தியோகத்தர்களுடன் பேச முடிந்திருக்கவில்லை.\nஎல்லாத் தொலைபேசி உரையாடல்களும் ஒட்டுக் கேட்கப்பட்டன. உலக நாடுகள் பல எங்கள��� நாட்டின் மீது கண்டனக் கணைகளைத் தொடுத்தன.\nஐ.நா. சபை எங்களோடு கோபித்துக் கொண்டது. உலகிலுள்ள 200 இற்கு மேற்பட்ட நாடுகளில் நான் ஜனாதிபதியாகும்போது 5 நாடுகள் கூட எமக்கு ஆதரவாக இருந்திருக்கவில்லை. அதனால் நான் வெற்றி பெற்றதன் பின்னர் உங்களைக் காண்பதற்காக இங்கெல்லாம் வரவில்லை. நான் உலகத் தலைவர்களைப் போய்ப் பார்க்கவேண்டியிருந்தது.\nஐ.நா. செயலாளரைச் சந்தித்தேன். எனது நாட்டை சரியாககக் கட்டியெழுப்ப நீங்கள் உதவுங்கள் என்றேன். எங்களைத் தொல்லைப் படுத்தாதீர்கள் என்று மன்றாடினேன். மனிதக் கொலைகளை நிறுத்துவேன், நாட்டில் ஆட்கள் காணாமல் போகும் நிலைமையை இல்லாமல் செய்வேன் என்று நான் வாக்குறுதியளித்தேன்.\nகடந்த மூன்று வருட காலத்திலும் இந்த நாட்டிலே எவரும் தெருக்களில் கொல்லப்படவுமில்லை, காணாமலாக்கப்படவுமில்லை. செய்தியாளர்கள் நாட்டை விட்டுச் செல்லவில்லை. எல்லாவற்றையும் நிறுத்தினேன்.\nஎனக்கு வாழ்க்கையிலே ஒரு கனவு இருக்கிறது. இந்த நாட்டின் சிங்கள, தமிழ் முஸ்லிம் மக்கள் புன்னகைத்துக் கொண்டு ஒரு குடும்பமாக வாழ வேண்டும் என்பதுதான் எனது கனவு. அதனை நான் கண்ணாரக் காண வேண்டும். இலங்கையரான நாங்கள் ஒரு குடும்பம் போன்று வாழுகின்றோம் என்பதை முழு உலகுக்கும் பறைசாற்ற வேண்டும். சந்தேகம் பயமில்லாமல் பரஸ்பர நம்பிக்கையோடு நாங்கள் வாழ வேண்டும்.\nஅதற்காக நாமெல்லோரும் ஒன்றுபட வேண்டும். நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தும் கிராம மட்டத்திலே பணியாற்றுவதற்கு எனக்கு வழியிருக்கவில்லை. கிராம மக்களையும் நகர மக்களையும் இணைப்பதற்கு ஒரு பாலம் இருக்கவில்லை. அந்த இணைப்புப் பாலத்தை இனி அமைக்க வேண்டும்.\nஇந்த நாட்டிலே படித்தவர்களுக்கு முக்கியமான பொறுப்புக்களை வழங்க வேண்டும். பெண்கள் முன்னேற நாம் உதவ வேண்டும். பெண்களின் பிரச்சினைகளை சரியாக நாம் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும். அவர்களை வலுவூட்ட வேண்டும். புதிய சமுதாயத்திற்கு வழிவிட வேண்டும். தவறான பிரதிநிதிகள் கோலோச்ச நான் ஒரு போதும் இடமளிக்க மாட்டேன்.\nஅதிகாரக் கள்ளவர்களால்தான் இந்த நாடு பாழாய்ப் போனது. எல்லோரும் அல்ல ஆனால் கூடுதலானோர் களவெடுக்கிறார்கள். கள்வர்களை நான் வெளியே தள்ளுவேன். ராஜபக்ஷ காலத்தில் நாடு எப்படி சூறையாடப்பட்டது என்பதைத் தாங��கள் அறிவீர்கள். அதேபோன்று இந்த அரசாங்கக் காலத்திலும் சில கூட்டம் ஒன்று சேர்ந்து களவாடினார்கள் என்ற கதையும் உங்களுக்குத் தெரியுமல்லவா. எந்தக் கட்சியாக இருந்தாலும் அரசாங்கத்திலுள்ளவர்களாக இருந்தாலும் கொள்ளையடிப்பதற்கு நான் இடமளிக்க மாட்டேன்.\nநான் அரசியலுக்காக நல்லதொரு குழுவை உருவாக்கிக் கொண்டிருக்கின்றேன். இங்குள்ளதை விட கள்வர்களுக்கு இஸ்லாமிய நாடுகளில் என்ன தண்டனை வழங்குகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அதனால்தான் அவர்கள் தண்டனைக்குப் பயந்து களவை விட்டு விட்டு முன்னேறியிருக்கிறார்கள்.\nஎமது நாட்டிலே அரசியல்வாதிகள் எவ்வளவுதான் களவெடுத்தாலும் தவறு செய்தாலும் தண்டனை வழங்கப்படுவதில்லை. ஆனால், தண்டனை வழங்குவதை நான் ஆரம்பித்து விட்டேன். நான் கட்சிபேதமின்றி கள்வர்களை தயவு தாட்சண்யமின்றித் தண்டிப்பேன். எனக்கு இந்த நாடு நாட்டு மக்களின் முன்னுரிமையைத் தவிர தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலொன்று இல்லவே இல்லை. அதற்காக நீங்கள் எனக்கு உதவ வேண்டும்.\nயுத்தத்துக்கு பின்னரான பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றாத காரணத்தினால் யுத்தம் நிறைவு பெற்றபோதும் நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஐக்கியமாக வாழக்கூடிய சூழல் நாட்டில் உருவாகவில்லை.\nமீண்டுமொரு யுத்தம் இந்த நாட்டில் ஏற்படாத வகையில் நாட்டை கட்டியெழுப்புவது எனது நோக்கம். இதற்காக இன்று சர்வதேசத்தின் உதவி நாட்டுக்கு கிடைத்துள்ளது எனத் தெரிவித்தார்.\nயார் குடியுரிமையை யார் பறிப்பது\nமஹிந்தவை காப்பாற்றும் ஐ.தே.க : கூறுகிறார் ஜனா­தி­பதி\nபாகிஸ்தானில் ரெயில் தடம் புரண்டு விபத்து: ஒருவர் பலி, 40 பேர் காயம்\nரொறன்ரோவில் காணாமல் போன இளம்பெண் சடலமாக கண்டுபிடிப்பு\nஒன்ராறியோவில் புதிதாக 990 பேருக்கு COVID-19 தொற்று, 6 பேர் உயிரிழப்பு\nதமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க அரசாங்கம் சூழ்ச்சி- ஸ்ரீதரன்\nஇலங்கைக்கு எதிராக களமிறங்கியுள்ள கொழும்பில் உள்ள இரு முக்கிய நாடுகளின் தூதுவர்கள்\nஅம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nஜெனிவாவில் தோற்றாலும் போர்க்குற்ற விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை – சரத் வீரசேகர\nஇலங்கை மீதான பிரேரணையை ஆதரியுங்கள் – சர்வதேசத்திடம் கூட்டமைப்பு கோரி���்கை\nமிச்சல் பச்லெட்டை இலங்கைக்கு அழைக்க அரசு திட்டம்\nஉடல் தளர்வுற்ற நிலையிலும் 8ஆவது நாளாக பிரித்தானியாவில் தொடரும் உணவு மறுப்பு போராட்டம்\nயார் குடியுரிமையை யார் பறிப்பது\nமஹிந்தவை காப்பாற்றும் ஐ.தே.க : கூறுகிறார் ஜனா­தி­பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/05/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-03-08T00:11:34Z", "digest": "sha1:MRD5VID5LAJYCMRNTUO23R3RINQBZ7YT", "length": 6417, "nlines": 67, "source_domain": "eettv.com", "title": "கனடாவில் குடியுரிமை பெற்றுத்தருவதாக மோசடி செய்த பெண்ணுக்கு சிறை!! – EET TV", "raw_content": "\nகனடாவில் குடியுரிமை பெற்றுத்தருவதாக மோசடி செய்த பெண்ணுக்கு சிறை\nகனடாவில் குடியுரிமை பெற்றுத்தருவதாக ஏமாற்றி பல ஆயிரம் டொலர்கள் வசூலித்த 60 வயதுப் பெண்ணுக்கு நேற்றைய தினம் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கனடாவின் டொராண்டோவைச் சேர்ந்த Angelina Codina, மூன்று ஆண்டுகளாக போலியான ஒரு புலம்பெயர்தல் திட்டத்தின் மூலம் கனடாவில் குடியுரிமை பெற்றுத் தருவதாக பலரை ஏமாற்றி பல ஆயிரம் டொலர்கள் வசூலித்துள்ளார்.\nஅவர் ஃபெடரல் புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தின்படி குற்றம் சாட்டப்பட்டு ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனால் அவர் இன்னும் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி முன்பு அவரால் ஏமாற்றப்பட்ட நான்கு பேருக்கு ஆளுக்கு 30,000 டொலர்கள் வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nபுலம்பெயர்தல் தொடர்பாக மக்களை போலியாக ஏமாற்றுபவர்களுக்கு பொதுவாக அதிகபட்சம் இரண்டாண்டுகள் தண்டனையும் புலம்பெயர்தல் விண்ணப்பப்படிவத்தில் பொய்யான தகவல் அளிப்பதற்கு அதிகபட்சம் மூன்றாண்டுகள் தண்டனையும் வழங்கப்படுவதுதான் வழக்கம். ஆனால் இந்த வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு குற்றத்திற்குமான தண்டனைகளை தொடர்ந்து அடுத்தடுத்து அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தீர்ப்பை எதிர்த்து Angelina மேல் முறையீடு செய்ய இருக்கிறார்.\nபிரிட்டீஸ் கொலம்பியா சாலை விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்:\nகனடாவில் சோகத்தை ஏற்படுத்திய ஈழத் தமிழரின் மரணம்\nரொறன்ரோவில் காணாமல் போன இளம்பெண் சடலமாக கண்டுபிடிப்ப��\nஒன்ராறியோவில் புதிதாக 990 பேருக்கு COVID-19 தொற்று, 6 பேர் உயிரிழப்பு\nதமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க அரசாங்கம் சூழ்ச்சி- ஸ்ரீதரன்\nஇலங்கைக்கு எதிராக களமிறங்கியுள்ள கொழும்பில் உள்ள இரு முக்கிய நாடுகளின் தூதுவர்கள்\nஅம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nஜெனிவாவில் தோற்றாலும் போர்க்குற்ற விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை – சரத் வீரசேகர\nஇலங்கை மீதான பிரேரணையை ஆதரியுங்கள் – சர்வதேசத்திடம் கூட்டமைப்பு கோரிக்கை\nமிச்சல் பச்லெட்டை இலங்கைக்கு அழைக்க அரசு திட்டம்\nஉடல் தளர்வுற்ற நிலையிலும் 8ஆவது நாளாக பிரித்தானியாவில் தொடரும் உணவு மறுப்பு போராட்டம்\nபிரான்சில் மேலும் 23,306 பேருக்கு கொரோனா தொற்று ,170 பேர் உயிரிழப்பு\nபிரிட்டீஸ் கொலம்பியா சாலை விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்:\nகனடாவில் சோகத்தை ஏற்படுத்திய ஈழத் தமிழரின் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykollywood.com/news/kollywood-news/pattu-thamizh-vairamuthu/", "date_download": "2021-03-08T00:38:32Z", "digest": "sha1:EK5Z6SBHR2FSNWWQ4VR6R6B4HWUV5HJ5", "length": 13721, "nlines": 83, "source_domain": "mykollywood.com", "title": "\"பாட்டுத் தமிழை மீட்டெடுப்போம் கலைப்படையோடு வருகிறேன்\" - கவிஞர் வைரமுத்து - www.mykollywood.com", "raw_content": "\n“பாட்டுத் தமிழை மீட்டெடுப்போம் கலைப்படையோடு வருகிறேன்” – கவிஞர் வைரமுத்து\n“பாட்டுத் தமிழை மீட்டெடுப்போம் கலைப்படையோடு வருகிறேன்” – கவிஞர் வைரமுத்து\n90 ஆண்டுகளுக்கு முன்னால் பேசும் படம் தோன்றியபோது அது பாடும் படமாகவே பிறந்தது. வசனங்களைவிடப் பாடல்களே வரவேற்கப்பட்டன. பாடகனாகத் திகழ்ந்தவனே நடிகனாகக் கொண்டாடப்பட்டான். இதிகாசம் – புராணம் – இலக்கியம் – வரலாறு – சமூகம் – சீர்திருத்தம் – சமயம் – போராட்டம் எல்லாமே பாடல் வழியேதான் பரிமாறப்பட்டன.\nதமிழர்களுக்குப் பாட்டு என்பது கலைக்கருவி மட்டுமன்று; கற்பிக்கும் கருவி. தமிழர்களின் காதல், வீரம் – விழுமியம், பண்பாடு – பக்தி – பாரம்பரியம் – பொதுவுடைமை – பகுத்தறிவு – தேசியம் – திராவிடம் – குடும்பம் – தத்துவம், வெற்றி – தோல்வி, நம்பிக்கை – நிலையாமை, இறந்தகாலம் – எதிர்காலம் எல்லாவற்றையும் பள்ளி செல்லாமலே கற்றுக் கொடுக்கும் பாடப் புத்தகமாகப் பாட்டுப் புத்தகம் திகழ்ந்தது. பாடல்களுக்கு மத்தியில் கலைக்களைகளும் மு��ைத்திருக்கின்றன என்ற போதிலும் தமிழர்களின் ஒரு நூற்றாண்டு வாழ்வின் வழியே திரைப்பாடலும் தடம்பதித்தே வந்திருக்கிறது என்பதைப் பண்டித உலகம்கூட மறுதலிக்க முடியாது. தொல்லிசை அறிந்த பாவாணர்களும், பழந்தமிழ் அறிந்த பாவலர்களும், தங்கள் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கித் திரையிசையை உயர்த்தியிருக்கிறார்கள்.\nவாழைப்பழத்தை ஏழைகளின் ஆப்பிள் என்பார்கள். திரைப்பாடலைப் பாமரர்களின் கவிதை என்றே அழைக்கலாம். செவியுடையோர்க் கெல்லாம் செழுந்தமிழை அள்ளித் தந்தது திரைப்பாடல். சங்க இலக்கியத்தையும், சிலப்பதிகாரத்தையும், திருக்குறளையும், நாயன்மார் பதிகத்தையும், ஆழ்வார் பாசுரத்தையும், கம்பர் தமிழையும், குற்றாலக் குறவஞ்சியையும், காவடிச் சிந்தையும், பாரதி – பாரதிதாசனின் புரட்சித் தமிழையும் தமிழர்கள் உலவிய தெருக்களில் கொண்டுவந்து கொட்டியது திரைப்பாடல்தான். ஆகவே தமிழகமே திரைப்பாடல்களை இடக்கை கொண்டு எள்ளித் தள்ளாதே. அதிலும் குறைகள் உண்டு. குறை களைந்து நிறை காண்பதே நிறைமாந்தர் செய்கை. இப்படித் தமிழர்களுக்குக் காலங்காலமாய்க் கவிதைச் சேவை செய்த திரைப்பாட்டு, இந்தத் தொழில்நுட்ப யுகத்தில் பாறையில் விழுந்த கண்ணாடிப் பந்தாய் உடைந்து நொறுங்கிச் சிதறிக் கிடப்பது கண்டு ஒரு கலைஞனாக அல்ல ஒரு கலையன்பனாக வருந்தி நிற்கிறேன்.\nஅண்மைக் காலங்களில் சிறந்த பாடல்களே வரவில்லை என்று சொல்லமாட்டேன். நல்ல பாடல்கள் எண்ணிக்கையில் குறைந்து விட்டன என்று எண்ணமுடைகிறேன். திரைப்பாடல்கள் கவலைக்கிடமாய்க் கிடப்பதற்குக் கலைஞர்கள் மட்டுமா காரணம் இசையமைப்பாளர்கள் யாரும் இளைத்துவிடவில்லை; இயக்குநர்களுக்கும் தேடல் இல்லாமல் இல்லை. பாடலாசிரியர்கள் எண்ணிக்கையும் பல்கித்தான் இருக்கிறது. பிறகு ஏனிந்தப் பின்னடைவு இசையமைப்பாளர்கள் யாரும் இளைத்துவிடவில்லை; இயக்குநர்களுக்கும் தேடல் இல்லாமல் இல்லை. பாடலாசிரியர்கள் எண்ணிக்கையும் பல்கித்தான் இருக்கிறது. பிறகு ஏனிந்தப் பின்னடைவு கால மாற்றம், வாழ்வை உடைத்தெறியும் தொழில்நுட்பம், காதல் வெறும் உறுப்புகளின் உறவு என்று வீழ்ந்து கிடக்கும் விழுமியம், கூட்டுக் குடும்பங்களின் உடைசல், நுகர்வுக் கலாசாரத்தின் சுத்தச் சுயநலம், மனிதர்களைத் தீவுகளாக்கிவிடும் சுயசார்புத் தனிமை, குறைந்துபோன படத்தின் நீளம், பாடல்களைத் தாங்கிச் சுமக்கத் தோள்கள் இல்லாத கதைகள், பாடல்களைச் சகித்துக் கொள்ளாமல் நொறுங்கிப்போன பொறுமை, ரசிகனைக் கட்டிப்போடாமல் நறுங்கிப்போன திறமை, பயிற்சி இல்லாதவர்களின் முயற்சி மற்றும் முயற்சி இல்லாதவர்களின் தளர்ச்சி, இலக்கிய எண்ணெய் விட்டுத் தாளிக்கத் தெரியாத கலை, கலை இலக்கியப் பயிற்சியற்ற மக்களின் கந்தல் மனநிலை, இசை என்ற பெயரில் நிகழும் சப்தங்களின் வன்முறை, இணக்கமில்லாத இசையோடு மொழியின் வல்லுறவு, தங்களுக்கு எழுதப்படும் பாடல்களில் என்ன நிகழ்கிறது என்பதைக் கண்டறிய முடியாத கலைஞர்கள், நடிகைகளின் பொருளறியாத வாயசைப்பு, தமிழைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுத் தாளங்களுக்கு அசையும் சதைகள், சில பாடல்களுக்கு மொழியே தேவையில்லையோ என்று குழப்பமடையும் என்னைப் போன்ற பாடலாசிரியர்கள் – இந்தக் காரணங்களால் சிகரத்தில் இருந்த திரைப்பாட்டு பள்ளத்தை நோக்கிப் பரபரவென்று சரிந்துகொண்டே இருக்கிறது.\nஇந்தக் கவலைக்கிடத்தை எப்படிக் கண்டும் காணாதிருப்பது திடமெடுத்த தினவும், உள்ளத்தின் தீராத தீயும், தணியாத தமிழ்ச் சினமும், அணையாத அறச் சீற்றமும், இன்னும் சாதிக்க வேண்டும் என்ற தகிப்பும், தமிழர்களின் வாழ்வில் தமிழ் தீர்ந்துவிடக்கூடாது என்ற பச்சைப் படபடப்பும், தமிழர்களின் முற்போக்கை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்ற முனைப்பும், ஏதாவது செய் வைரமுத்து என்று தூங்கவிடாமல் என் இமைகளைத் துண்டித்துக்கொண்டே இருக்கின்றன.\nதமிழ் சினிமா மீண்டெழுகிறபோது எல்லாரும் கூடித் தமிழின் உயரத்தை உறுதி செய்ய வேண்டும் அல்லது திரைப்பாட்டுக்கு வெளியே தமிழர்களின் கலைத் தமிழ்த் தேவையை நிறைவு செய்ய வேண்டும்.\nகொரோனா காலத்தின் 9 மாதங்களும் என்னை உறங்கவிடாத மாதங்கள். அதில் இந்தக் கேள்வியின் பதிலுக்காக என் உயிரை உருக்கி உழைத்திருக்கிறேன்.\nபூனைக்கு நான் கட்டப் போகும் சிறு மணி இது. தமிழின் புதிய ராஜபாட்டையை மெல்லத் திறக்கிறேன்; ஒரு தலைமுறையே அதில் பயணம் போகலாம். சற்றுப் பொறுங்கள் நல்ல செய்தியோடும் நல்ல தமிழோடும் ஒரு கலைப்படையோடும் உங்களைச் சந்திக்க வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/09/24/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-03-08T00:24:33Z", "digest": "sha1:V422GTFGWM7ZJVHPJKCOP6MQELOCYXBD", "length": 7861, "nlines": 100, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளி சங்கத்தினர் எம்.பி சிவா-விடம் மனு – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளி சங்கத்தினர் எம்.பி சிவா-விடம் மனு\nதிருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளி சங்கத்தினர் எம்.பி சிவா-விடம் மனு\nதிருச்சி மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்க சார்பாக நேற்று எம்.பி சிவாவிடம் மனு அளித்தனர். அம்மனுவில் திருச்சி ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் ரயிலில் ஏறுவதற்கான கைவண்டி மற்றும் வாகனத்தை நிறுத்தி விட்டு நடைமேடைக்கு செல்வதற்கான எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்றும்,\nரயில் நிலையத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் நான்கு சக்கர பேட்டரி வாகனம் முதலியவற்றிற்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது எனவும் ரயில்வே நிர்வாக அதிகாரியிடம் நாங்கள் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கைகளும் இல்லை. மேலும் தென்னக ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கென இயங்கி கொண்டிருந்த தனிப்பட்ட கூடுதல் பெட்டிகளை திடீரென ரயில்வே நிர்வாகம் அகற்றியது இதனால் மாற்றுத்திறனாளிகள் ரயிலில் பயணிக்க பெரும் அவதிப்படுவதாக தெரிவித்து திருச்சி உடல் ஊனமுற்றோர் சங்கம் சார்பாக செயலாளர் மாரிக்கண்ணன், செயற்குழு உறுப்பினர் ராஜா ஆகியோர் மனு அளித்தனர்.\nஇந்தி மொழிக்காக விருது பெற்ற திருச்சி ரயில்வே \nதிருச்சியில் பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி தீக்குளிப்பு\nவங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி பி.சபீரா பர்வின்\nவங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி ஆர்.புஷ்பலதா\nசிறந்த நிறுவனங்களுக்கு விருது திருச்சி கலெக்டர் வழங்கினார்\nதிருச்சியில் புற்றுநோய்க்கு குறைந்த செலவில் சிறந்த சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை\nவங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி பி.சபீரா…\nவங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி ஆர்.புஷ்பலதா\nசிறந்த நிறுவனங்களுக்கு விருது திருச்சி கலெக்டர் வழங்கினார்\nதிருச்சியில் புற்றுநோய்க்கு குறைந்த செலவில் சிறந்த சிகிச்சை…\nபெண்களை தொழில் முனைவோராக்கும் திருச்சி ஸ்ரீ ராதிகா சில்க்\nவங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி பி.சபீரா…\nவங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி ஆர்.புஷ்பலதா\nசிறந்த நிறுவனங்களுக்கு விருது திருச்சி கலெக்டர் வழங்கினார்\nதிருச்சியில் புற்றுநோய்க்கு குறைந்த செலவில் சிறந்த சிகிச்சை…\nவங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி பி.சபீரா…\nவங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி ஆர்.புஷ்பலதா\nசிறந்த நிறுவனங்களுக்கு விருது திருச்சி கலெக்டர் வழங்கினார்\nதிருச்சியில் புற்றுநோய்க்கு குறைந்த செலவில் சிறந்த சிகிச்சை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2020/09/17/people-gathered-at-trichy-amma-mandapam-for-the-mahalaya-new-moon/", "date_download": "2021-03-07T23:50:10Z", "digest": "sha1:LFPCJDIOUVBCXZRSYXY2HWA5SGBYGVOC", "length": 8180, "nlines": 102, "source_domain": "ntrichy.com", "title": "மகாளய அமாவாசைக்கு திருச்சி அம்மாமண்டபத்தில் குவிந்த மக்கள்: – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nமகாளய அமாவாசைக்கு திருச்சி அம்மாமண்டபத்தில் குவிந்த மக்கள்:\nமகாளய அமாவாசைக்கு திருச்சி அம்மாமண்டபத்தில் குவிந்த மக்கள்:\nமகாளய அமாவாசைக்கு திருச்சி அம்மாமண்டபத்தில் குவிந்த மக்கள்:\nகொ ரோனா பரவலை தடுக்கும் வகையில் வரும் 30-ந்தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அமாவாசை தினமான இன்று (17.09.2020) அம்மாமண்டபம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள படித்துறைகளில் தர்பணம் கொடுக்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.\nஇந்தநிலையில் நேற்று இரவு தான் அமாவாசை தொடங்கியது. ஆனால் அம்மாமண்டபத்தில் நேற்று காலையிலேயே நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர். திதி கொடுக்க வந்தவர்கள் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் கூடியிருந்தனர்.\nஇதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் அங்கு சென்று பொதுமக்களை முககவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்தி கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தினர். மேலும் இன்று அம்மாமண்டபம் மற்றும் அதன் சுற்றுவட்டார படித்துறையில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதிருச்சியில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது:\nதிருச்சியில் கால்நடை ஆய்வாளர் குண்டர் சட்டத்தில் கைது:\nதிருச்சி குண்டூரில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம் \nஅடிப்படை தேவைகளுக்காக குண்டூர் ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகம் முன்பு பொதுமக்கள்…\nஊடகத்தின் நடுநிலை ; தூய வளனார் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை \nதலைகீழாக கவிழ்ந்த தனலெட்சுமி கல்லூரி பஸ் – 8 பேர் காயம் \nவங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி பி.சபீரா…\nவங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி ஆர்.புஷ்பலதா\nசிறந்த நிறுவனங்களுக்கு விருது திருச்சி கலெக்டர் வழங்கினார்\nதிருச்சியில் புற்றுநோய்க்கு குறைந்த செலவில் சிறந்த சிகிச்சை…\nபெண்களை தொழில் முனைவோராக்கும் திருச்சி ஸ்ரீ ராதிகா சில்க்\nவங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி பி.சபீரா…\nவங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி ஆர்.புஷ்பலதா\nசிறந்த நிறுவனங்களுக்கு விருது திருச்சி கலெக்டர் வழங்கினார்\nதிருச்சியில் புற்றுநோய்க்கு குறைந்த செலவில் சிறந்த சிகிச்சை…\nவங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி பி.சபீரா…\nவங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி ஆர்.புஷ்பலதா\nசிறந்த நிறுவனங்களுக்கு விருது திருச்சி கலெக்டர் வழங்கினார்\nதிருச்சியில் புற்றுநோய்க்கு குறைந்த செலவில் சிறந்த சிகிச்சை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-08T01:26:26Z", "digest": "sha1:S5K7LFKQWV3ZB7Z4X6LQRAM5LMQFUREG", "length": 17231, "nlines": 230, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹெர்குலியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்\nஹெர்குலியம் என்னும் நகரம் இத்தாலியின் தென் பகுதி கடற்கரையோரத்தில் அமைந்திருந்த நகரமாகும். இந்த நகரம் மவுண்ட் வசூவியஸ் என்ற எரிமலையின் நிழலில் அமைந்திருந்த பழைய ரோமப் பேரரசில் இணைந்திருந்த நகரமாகும். கி.பி 79ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மவுண்ட் வசூவியஸ் எரிமலை வெடித்துச் சிதறியது. இதில் அதன் அருகிலிருந்த பல இடங்கள் எரிமலைக் குழம்பால் மூடப்பட்டு அழிந்துவிட்டது. இதில் பொம்பெயி நகரம் மற்றும் ஹெர்குலியம் ஆகிய நகரங்கள் முக்கியமானவையாகும். தற்போது இந்த நகரம் அகழ்வாராய்வின் மூலம் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.உலகில் அழிந்து போன நகரங்களில் ஹெர்குலியம் நகரமும் ஒன்றாகும்.\nமவுண்ட் வெசுவியஸ் வெடிப்பில் ஏற்பட்ட அழிவின்போது ஏராளமான மக்களும் விலங்கினங்களும் புகை மூட்டத்தில் மாட்டிக்கொண்டனர். 1738ஆம் ஆண்டுவாக்கில் இந்த நகரம் தோண்டி எடுக்கப்பட்டது. அப்போது அந்த இடத்தில் புதையுண்ட மக்கள் மற்றும் விலங்குகள் எலும்புக்கூடுகளாக மாறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த எலும்புக்கூடுகள் கல்லாக மாறியிருந்தன. இந்த இடத்தை உலக பாரம்பரிய சின்னமாக அந்த அரசு பாதுகாத்து வருகிறது.\n3 கி.பி. 79ஆம் ஆண்டின் வெடிப்பு\nஹெர்குலியம் என்ற நகரானது கிரேக்க தொன்மவியல் கணக்கின்படி ஹெர்குலஸ் (இலத்தீன்) என்ற கிரேக்க வீரரின் நினைவாக உருவானதாக கருதப்படுகிறது. இந்த நகரம் நேபிள்ஸ் வளைகுடாவின் அருகில் கிரேக்கப்பகுதியில் அமைந்திருந்தது. 6ஆம் நூற்றாண்டு காலத்தில் இங்கு பல குழுக்களாகப் பழங்குடிமக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். பின்னர் 89ஆம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் சமூக போர் (90-88 கி.மு.) காரணமாக இத்தாலியின் வசம் வந்துள்ளது.\nஇந்த நகரம் கி.பி 79ஆம் நூற்றாண்டுவாக்கில் மவுண்ட் வசூவியஸ் எரிமலையின் வெடிப்பின் காரணமாக 20 மீட்டர்கள் வரை புதையுண்டது. அதன் பின்னர் 1700ஆம் ஆண்டு இளவரசர் டி எல்ஃபெப் (d'Elbeuf's) என்பவரால் அகழ்வாராய்ச்சி செய்ய உத்தரவிடப்பட்டது.\nஇந்த நகரம் இத்தாலி நாட்டின் தென் பகுதியில் நேபிள்ஸ் வளைகுடாவிற்கு அருகில் கடற்கரையை ஒட்டி அமைந்திருந்தது. இப்பகுதி ஒருபுறம் ஏட்ரியாட்டிக் கடலையும், மறுபுறம் திர்ரேனியக் கடலையும் அரணாக கொண்டு அமைந்துள்ள இத்தாலி நாட்டில் உள்ளது.\nகி.பி. 79ஆம் ஆண்டின் வெடிப்பு[தொகு]\nமவுண்ட் வெசுவியஸ் வெடிப்பின் போது ஹெர்குலியம், பொம்பெயி போன்ற நகரங்களின் மேல் சாம்பல் பரவும் காட்சி. இது கடற்கரையோரம் காணப்படுகிறது\nகி.பி.79ஆம் ஆண்டு 24ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் வரை மவுண்ட் வெசுவியஸ் எரிமலை 800 ஆண்டுகளாகத் தூங்கிக்கொண்டு இருந்ததால் அது எரிமலை என்று அறியப்படாதிருந்தது.[1]\nஎலும்புக்கூடுகள் காணப்படாத படகு வீடு\nஇந்த ஆராய்ச்சி புவியியல் கழகத்தின் நிதியுதவியின் மூலம் நடந்தது. 1981ஆம் ஆண்டு டாக்டர் கேசுபர் (Giuseppe) வழிகாட்��லின் மூலம் இத்தாலிய பொதுப்பணி ஊழியர்கள் அந்த இடத்தைத் தோண்டிப்பார்த்தார்கள். அப்போது அங்கு எலும்புக்கூடுகள் இருப்பதைக் கண்டுபிடித்தர்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 திசம்பர் 2020, 16:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-03-08T00:01:07Z", "digest": "sha1:TRERXQBMHWVVQCGG6PBGDZXLQJCOYJOC", "length": 22291, "nlines": 126, "source_domain": "thetimestamil.com", "title": "ரஷ்யாவுக்குத் திரும்பிய பின்னர் அலெக்ஸி நவல்னி கைது செய்யப்பட்டார்: புடினின் விமர்சகர் நவல்னி மாஸ்கோ விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் கைது செய்யப்பட்டார், விஷம் வைத்து அவரைக் கொல்ல முயன்றார்", "raw_content": "திங்கட்கிழமை, மார்ச் 8 2021\nகேரள கேபிபி தலைவரும், மூத்த நடிகருமான தேவன் பாஜகவுடன் இணைகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுப்பினர், கேரளா: கேபிபி தலைவரும், மூத்த நடிகருமான தேவன் பாஜகவுடன் இணைகிறார், உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுப்பினர்\nஐபிஎல் 2021 அட்டவணை அறிவிக்கப்பட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது, தோனியின் திட்டமிடல் தண்ணீரைத் தாக்கியது\nஇந்தியாவின் சிறந்த 5 சிறந்த விற்பனையான சப் காம்பாக்ட் சுவ் விலை 5.45 லட்சத்திலிருந்து தொடங்குகிறது\nகம்யா பஞ்சாபி: அவரது முதல் திருமணம் பற்றி பேசினார்: பண்டி நேகியுடன்: நான் மகிழ்ச்சியற்றவனாக இருந்தேன், நிறைய சகித்துக்கொண்டேன் என்று கூறுகிறார்: – காமியா பஞ்சாபி முதல் திருமணம் பற்றி பேசினார்\nபிரிவு 2 ‘2021 இன் பிற்பகுதியில்’ புத்தம் புதிய விளையாட்டு பயன்முறையைப் பெறும்\nடீம் இந்தியாவுக்கு மைக்கேல் வாகன் சவால் – இங்கிலாந்து தனது சொந்த நாட்டில் இங்கிலாந்தை வீழ்த்தினால், அவர்கள் டெஸ்டில் இந்தியாவை சிறந்ததாக கருதுவார்கள்\nஐபிஎல் 2021 ஏப்ரல் 9 ஆம் தேதி சென்னை இறுதி ஆட்டத்தில் மே 30 ஆம் தேதி நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அகமதாபாத்தில் தொடங்குகிறது\nஜியோ 749 ரூபாய் திட்டம்: ரிலையன்ஸ் ஜியோ 749 ஒரு வருடத்திற்கு வரம்பற்ற சேவை, அழைப்பு மற்றும் தரவை வழங்குகிறது – ரிலை��ன்ஸ் ஜியோ 749 ரூபாய் திட்டம் ஒரு வருடத்திற்கு வரம்பற்ற அழைப்பு மற்றும் தரவை வழங்குகிறது\nடெல்லிக்கு வருகை தரும் போது ஷாருக் கான் தனது பெற்றோர் கல்லறைக்கு ஒவ்வொரு முறையும் மரியாதை செலுத்துகிறார் எஸ்.ஆர்.கே.\nபுதிய தனியுரிமைக் கொள்கையை மே 15 க்குள் ஏற்குமாறு வாட்ஸ்அப் பயனர்களை நினைவூட்டுகிறது\nHome/World/ரஷ்யாவுக்குத் திரும்பிய பின்னர் அலெக்ஸி நவல்னி கைது செய்யப்பட்டார்: புடினின் விமர்சகர் நவல்னி மாஸ்கோ விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் கைது செய்யப்பட்டார், விஷம் வைத்து அவரைக் கொல்ல முயன்றார்\nரஷ்யாவுக்குத் திரும்பிய பின்னர் அலெக்ஸி நவல்னி கைது செய்யப்பட்டார்: புடினின் விமர்சகர் நவல்னி மாஸ்கோ விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் கைது செய்யப்பட்டார், விஷம் வைத்து அவரைக் கொல்ல முயன்றார்\nபுடின் எதிர்ப்பு நவ்லெனி கைது செய்யப்பட்டமை குறித்து அமெரிக்கா கிளர்ந்தெழுந்தது\nபிரான்ஸ் உட்பட பல நாடுகள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என்று கேட்டன\nஜேர்மனியில் பல மாதங்கள் சிகிச்சை பெற்ற பின்னர் நவலேனி ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார்\nரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவ்லெனி ஆகியோரை விமர்சித்தவர்கள் மாஸ்கோ விமான நிலையத்தில் தரையிறங்கியபோது போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டனர். கடந்த கோடையில் விஷம் குடித்து ஜெர்மனியில் சிகிச்சை பெற்று வந்த அவர் ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு வந்தார். இந்த நடவடிக்கையால், ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீண்டும் மேற்கத்திய நாடுகளின் விமர்சனங்களை எதிர்கொள்கிறார். அமெரிக்கா, பிரான்ஸ் உட்பட பல நாடுகள் ரஷ்ய அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து விரைவில் நவ்லெனியை விடுவிக்கக் கோரியுள்ளன.\nவருங்கால அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடென் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நவல்னியை விரைவில் வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார். இதற்கிடையில், பிரெஞ்சு அரசாங்கமும் நவல்னியை ரஷ்யாவிலிருந்து விடுவிக்கக் கோரியுள்ளது. முன்னதாக, நவ்லெனிக்கு விஷம் கொடுத்த வழக்கு சர்வதேச ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாக அமைந்தது. ஜெர்மனியில் நடந்த இராணுவ சோதனைகளில் அவருக்கு ஆபத்தான நோவிச்சோக் விஷம் வழங்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. ரஷ்ய தயாரிக்கப்பட்ட நரம்பு முகவர் நோவிகோக்கை விஷத்தால் கொல்ல நேவல்னி முயன்றதாக ஜெர்மனியின் பாதுகாப்பு ஆய்வகம் தெரிவித்துள்ளது.\nபேர்லினிலிருந்து வரும் நவல்னியின் விமானம் கடைசி நேரத்தில் மாஸ்கோவில் உள்ள மற்றொரு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாக கூறப்படுகிறது. நவ்லேனியின் ஊடகவியலாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சந்திப்பதைத் தடுப்பதே நிர்வாகத்தின் முடிவு என்று நம்பப்படுகிறது.\nஉண்மையில், கடந்த வாரம் நாவெல்லானி வீடு திரும்ப திட்டமிட்டுள்ளதாக கூறினார். அப்போதுதான் அவர் திரும்பிய பின்னர் கைது செய்யப்படுவார் என்று மாஸ்கோ சிறைச்சாலை சேவை கூறியது. அவர் இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைவாசத்தின் விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படும் வழக்கு இது.\nஇருப்பினும், கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவ்லேனி, சிறைச்சாலையில் சிறைச்சாலைக்கு ரஷ்ய சிறைச்சாலை முயற்சித்த போதிலும், அவர் ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவுக்கு திரும்புவார் என்று கூறினார். ஆகஸ்ட் மாதம் நவல்னிக்கு ஒரு ‘நரம்பு முகவர்’ (விஷம்) வழங்கப்பட்டது, இதன் காரணமாக அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டார் மற்றும் சிறந்த சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு கிரெம்ளின் மீது அவர் குற்றம் சாட்டினார்.\nசிகிச்சையின் போது படம் பகிரப்பட்டது\nபுதிய சட்ட முன்மொழிவுகள் மூலம் ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் இப்போது நாடு திரும்புவதை தடுத்ததாக நவால்னி குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவருக்கு விஷம் கொடுப்பதில் கிரெம்ளின் தனது பங்கை பலமுறை மறுத்து வருகிறது.\nREAD கிம் ஜாங் உன்: தென் கொரிய அதிகாரியைக் கொன்றதற்காக கிம் ஜாங் உன் ஏன் மன்னிப்பு கேட்டார் இப்போது தெரியவந்துள்ளது - தென் கொரிய அதிகாரியை சுட்டுக் கொன்றதற்கு கிம் ஜாங் உன் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும், வடக்கு கொரியா சதித்திட்டம் தெரியும்\nமோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளின் பேரில், 2014 ஆம் ஆண்டில் இடைநீக்கம் செய்யப்பட்ட தண்டனை வழக்கில் நவல்னி தனது அலுவலகத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று டிசம்பர் இறுதியில், பெடரல் சிறைச்சாலை சேவை கோரியது. மேலும், அவர் ஆஜராகத் தவறினால் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் எச்சரித்தார். தனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அரசியல் நோக்கம் கொண்டதாக நவெல்லனி நிராகரித்தார்.\nஅவரது இடைநீக்கம் செய்யப்பட்ட தண்டனை டிசம்பர் 30 அன்று காலாவதியானது என்று நவெல்லனி கூறினார். ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தனது தீர்ப்பில் 2014 ஆம் ஆண்டு தண்டனை சட்டவிரோதமானது என்றும் அவர் குறிப்பிட்டார். நவல்னி ஒரு விமானத்தில் பலத்த நோய்வாய்ப்பட்டு ஆகஸ்ட் 20 அன்று சைபீரியாவிலிருந்து மாஸ்கோவுக்குச் செல்லும்போது கோமா நிலைக்குச் சென்றார். அவர் இரண்டு நாட்களுக்குப் பிறகு சைபீரியாவிலிருந்து பேர்லினில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\n“அமைப்பாளர். தீவிர வலை வக்கீல். ஆய்வாளர். வாழ்நாள் முழுவதும் இணைய வெறி. அமெச்சூர் விளையாட்டாளர். ஹார்ட்கோர் உருவாக்கியவர்.”\n\"அமைப்பாளர். தீவிர வலை வக்கீல். ஆய்வாளர். வாழ்நாள் முழுவதும் இணைய வெறி. அமெச்சூர் விளையாட்டாளர். ஹார்ட்கோர் உருவாக்கியவர்.\"\nபாக்கிஸ்தானிய அரசு லண்டனில் இருந்து வி.ஐ.பி.க்களை திரும்ப அழைத்து வருகிறது, ‘சாதாரண குடிமக்கள் காத்திருக்கலாம்’\nகோவிட் -19 மூலத்தில் நிறுத்தப்படாததால் 184 நாடுகள் ‘நரகத்தில் செல்கின்றன’: டிரம்ப் – உலக செய்தி\nகோவிட் -19 பற்றி 24 யு.எஸ் ‘பொய்களை’ சீனா மறுக்கிறது, வாஷிங்டன் போதுமான அளவு வேகமாக செயல்படவில்லை என்று கூறுகிறது – உலக செய்தி\nமற்ற நாடுகள் அமைதியாக இருப்பதால் பிரேசில் அடுத்த பெரிய இடமாக இருக்கிறதா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்கள்: வேற்றுகிரகவாசிகள்: பூமியில் மறைந்திருக்கும் வெளிநாட்டினர், செவ்வாய் கிரகத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளனர்: இஸ்ரேலிய நிபுணர் – பூமி வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்கள், இஸ்ரேல் விண்மீன் கூட்டமைப்பு உரிமைகோரலுடன் தொடர்பு கொண்டார் முன்னாள் இஸ்ரேலி விண்வெளித் தலைவர்\nகேரள கேபிபி தலைவரும், மூத்த நடிகருமான தேவன் பாஜகவுடன் இணைகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுப்பினர், கேரளா: கேபிபி தலைவரும், மூத்த நடிகருமான தேவன் பாஜகவுடன் இணைகிறார், உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுப்பினர்\nஐபிஎல் 2021 அட்டவணை அறிவிக்கப்பட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது, தோனியின் திட்டமிடல் தண்ணீரைத் தாக்கியது\nஇந்தியாவின் சிறந்த 5 சிறந்த விற்பனையான சப் காம்பாக்ட் சுவ் விலை 5.45 லட்சத்திலிருந்து தொடங்குகிறது\nகம்யா பஞ்சாபி: அவரது முதல் திருமணம் பற்றி பேசினார்: பண்டி நேகியுடன்: நான் மகிழ்ச்சியற்றவனாக இருந்தேன், நிறைய சகித்துக்கொண்டேன் என்று கூறுகிறார்: – காமியா பஞ்சாபி முதல் திருமணம் பற்றி பேசினார்\nபிரிவு 2 ‘2021 இன் பிற்பகுதியில்’ புத்தம் புதிய விளையாட்டு பயன்முறையைப் பெறும்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.freedownloadvideo-mp4.com/watch/%E0%AE%85%E0%AE%9E-%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%A8-%E0%AE%A4-anjanai-mainda-sri-jaya-hanuman-prabhakar-anjaneyar-songs-tamil-vijay-musical_wXGJzvyog9er2xZ.html", "date_download": "2021-03-07T23:53:03Z", "digest": "sha1:G7PBK55H4TQY43IGYIPCVGAXXCDBG6DL", "length": 22241, "nlines": 320, "source_domain": "www.freedownloadvideo-mp4.com", "title": "அஞ்சனை மைந்தா Anjanai Mainda | Sri Jaya Hanuman | Prabhakar | Anjaneyar Songs Tamil | Vijay Musical", "raw_content": "\nபாடல் வரிகள் | Lyrics\nஅஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா\nகாத்தருள்புரிந்திடு ஹனுமானே தேற்றிடு ஏற்றிடு மாருதியே\nஅஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா\nபிரம்மச்சாரிய ஹனுமானே சின்னத்திருவடியே மாருதியே\nசுசீந்திரம் சோழிங்கர் நங்கநல்லூரில் நாமக்கல் உள்நாடு வெளிநாட்டில்\nபேரருள் புரியும் ஹனுமானே தேவைகள் நிறைவேற அருள்வாயே\nசுசீந்திரம் சோழிங்கர் நங்கநல்லூரில் நாமக்கல் பெருமாள் கோயில்களில்\nபேரருள் புரியும் சுந்தரனே வானவர் போற்றும் வானரனே\nதுளசிமாலை போடுகிறோம் வெண்ணை சாத்தி வணங்குகிறோம்\nஅலங்கார அழகில் மகிழ்கிறோம் அனுதினம் உன்னை பூஜிக்கிறோம்\nவாராவாரம் சனிக்கிழமை வணங்கிமகிழும் பக்தர்களை\nதிருவருள் புரிந்து காக்கின்றாய் வேண்டுதல் யாவும் தீர்க்கின்றாய்\nசஞ்சீவி மூலிகை கொண்டுவந்தே லக்ஷ்மணர் உயிரை மீட்டெடுத்தாய்\nராமர் வருகை தெரிவித்தே பரதனின் உயிரை காப்பாற்றினாய்\nசீதையைத் தேடிச்சென்றாயே அசோகவனத்தில் கண்டாயே\nஸ்ரீ ராம் ராம் என ஜெபித்தாயே சீதையின் தற்கொலை தடுத்தாயே\nவாலைச் சுருட்டி அந்தரத்திலே ஆசனமமைத்து அமர்ந்தாயே\nராவணனுக்கு அறிவுரை சொன்னாயே ஸ்ரீலங்காவை எரித்தாயே\nபோர்க்களத்தில் தோள்மீதே ராமர் லக்ஷ்மணரை சுமந்தாய்\nவானர சேனை உயிர்பித்தாய் வெற்றி நமதென முழக்கமிட்டாய்\nவானவர் பூஜிக்கும் வானரமே வாழ்வாங்கு வாழும் சிரஞ்சீவியே\nஅஞ்சனை மைந்தா ஆரத்தரிப்பாய் எந்தனைக் காத்து ரக்ஷிப்பாய்\nஅர்ஜுனர்க்கொடியினில் நீயமர்ந்தே பாரதப்போரில் வெற்றித்தந்தாய்\nபீமனின் அண்ணனே ஆஞ்சநேயா எமக்கும் வெற்றித்தருவாயே\nராமேஸ்வரத்தில் ராமபிரான் சிவனைபூஜிக்க விரும்பியதும்\nசிவனிடம் லிங்கம் வாங்கிவர சென்றநீ தாமதமாய் வந்தாய்\nசீதா தேவியும் மண்குவித்தே லிங்கம் ஒன்றை செய்துவிட்டார்\nநீ கொண்டுவந்திட்ட லிங்கத்திற்கே முதலில் பூஜை நடக்குதய்யா\nஎழரை சனியின் அஷ்டம சனியின் கண்ட சனியின் தோஷமெல்லாம்\nஉன்னைக் கண்டால் போய்விடுமே எம்மைக் காத்திடு ஆஞ்சநேயா\nதூபம் தீபம் காட்டினோமே துளசித் தீர்த்தம் கிடுத்தோமே\nகுங்குமம் நெற்றியில் வைத்தோமே மங்கள வாழ்வை வேண்டினோமே\nஅஷ்டமா சித்திகள் பெற்ற சித்தரே விஸ்வரூபம் எடுத்தவரே\nகாற்றில் மிதந்து சென்றவர் நீரினில் மூழ்காது நடந்தவரே\nசிவனும் தேரேறி வந்தாரே சிரிப்பால் முப்புரம் எரித்தாரே\nசிவனார் அம்சம்நீ அனுமாரே வாலால் இலங்கையை எரித்தாயே\nஅஞ்சலை ஹஸ்தம் ஆஞ்சநேயா அஞ்சலை செய்தோம் அருள்வாயே\nபக்தவீரயோக ஆஞ்சநேயா பக்தர் எம்மைக் காப்பாயே\nவரதஹஸ்தம் ஆஞ்சநேயா வலிமை வளமை அருள்வாயே\nஸ்ரீமத் சஞ்சீவி ஆஞ்சநேயா சிந்தித்து செய்யப்பட செய்வாயே\nசீதா ராமர் லக்ஷ்மணரை சேவித்து மகிழும் ஆஞ்சநேயா\nராம கதாகாலஷேபம் கேட்டு மகிழும் ஆஞ்சநேயா\nசூரியனை குருவாய் ஏற்றாயே தேரின் பின்விரைந்தது நடந்தாயே\nவேத சாஸ்திரங்கள் கற்றாயே கற்றதற்கேற்ப நின்றாயே\nசீதை மட்டுமே கட்டித்தழுவும் ராமரை நீகட்டித்தழுவினாய்\nசீதையை அன்னை என்றாயே சீதை அம்மை அப்பன் என்றாரே\nசீதை ஈன்ற முத்து மாலையை உடைத்து உடைத்து பார்த்தாயே\nகுரங்கு புத்தி போகலையென கூடியிருந்தோர் பேசினரே\nஎதிலும் இருக்கும் ராமபிரான் முத்தில் ஏன் இல்லையென்றாய்\nநெஞ்சைப்பிளந்து காண்பித்தாய் ராமபக்தியை நிரூபித்தாய்\nராமர் லக்ஷ்மணர் சீதையிடம் அரக்கர்கூட்டம் ராவணனிடம்\nபரதன் பாண்டவ பீமனிடம் விஸ்வரூபம் எடுத்தாயே\nபிரம்மச்சரியம் கடைபிடித்தாய் சின்னத் திருவடியெனவே பேரெடுத்தாய்\nஉன்திருவடியை போற்றுகிறோம் உன்னதவாழ்வினை வேண்டுகிறோம்\nவடைமாலைகளை சாற்றுகிறோம் வாயார உன்புகழ் பாடுகிறோம்\nதடைகள் யாவும் தகர்த்திடுவாய் பீடைகள் எல்லாம் போக்கிடுவாய்\nஉன்பெயர் எழுதிய மாலையை ஒவ்வொரு நாளும் சாற்றுகிறோம்\nவாழ்வில் ஒவ்வொரு முன்னேற்றமும் உன்திருவடியில் சமர்பிப்போம்\nசொல்லின் செல்வரே ஆஞ்சநேயா சொல்லிமாளாது உம் புகழை\nஅறிவிற்சிறந்த அனுமானே சாகாவரம் பெற்ற சிரஞ்சீவியே\nஅரியணை தாங்கிய அனுமானே அறிவினை வழங்கும் மாருதியே\nஅஞ்சாமை தந்திடு ஆஞ்சநேயா கெஞ்சிடவிடாமல் அருளிடய்யா\nகுற்றம் பொறுத்த நாதரையே தலைஞாயிறில் வழிபட்டாயே\nதிருகுறக்காவல் என்னும் ஊரினிலேமூர்த்தி தீர்த்தம் அமைத்தாயே\nசிவனை நிந்தித்த தோஷத்தையே நிவர்த்தி செய்திட வழிபாட்டாய்\nகுரக்குக்காவின் சிவத்தலத்தில் குரங்குகள் இன்றும் வழிபடுதே\nமந்திரி பதவிவகித்த மந்தியே உம்மைத்தொழுவோம் அந்திசந்தியே\nசஞ்சீவி பர்வதம் கையிலேந்தியே காற்றோடு காற்றாய் மிதந்துவந்தியே\nஅபயம் புகுந்த விபீஷணனை அண்ணலிடமேற்கச் சொன்னாயே\nஅபயம் புகுந்தோம் நாங்களுமே அபயம் அபயம் ஆஞ்சநேயா\nசீதை என்னும் ஜீவாத்மாவை பிறவியென்னும் சிறையிலிருந்து\nராமனாகிய பரமாத்மாவிடம் சேர்த்த சர்குரு ஆஞ்சநேயா\nவிலங்காய் பிறந்து தெய்வமானாய் விதியை மதியால் வென்றாயே\nஆலோசனை சொன்னாய் ராமருக்கே ஆறுதல் சொல்வாய் பக்தருக்கே\nமேனிமுழுதும் கேசமய்யா நெற்றிமுழுதும் திருமண்ணய்யா\nநெஞ்சமுழுதும் சீதாராமர் சிந்தனை முழுதும் ஸ்ரீராம் ஜெயராம்\nவாலில் குட்டிட்டு வணங்குகிறோம் வலம்வந்து வரம்பல வேண்டுகிறோம்\nவாகனம் நிறுத்தி பூஜை செய்கிறோம் சாலைவிபத்தை தடுத்திடுவாய்\nகாலைசூரியனை பழமென்று பறித்து தின்ன பாய்ந்தாயே\nதடுத்த ராகுவை வென்றாயே ராகுதோஷம் களைவாயே\nசதுர்புஜ பஞ்சமுக ஆஞ்சநேயா சத்ருவை வாலால் சுழட்டிடுவாய்\nபில்லி சூனியம் எடுத்திடுவாய் பகைமையெல்லாம் ஓட்டிடுவாய்\nபதினெட்டடி உயர சிலைவடித்தே பக்தியுடன் உன்னை பூஜிக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil/music/maayavan/12210/", "date_download": "2021-03-08T01:00:13Z", "digest": "sha1:TYRJVJZZPGXPY6QO75VHFZSNM4O6LLH5", "length": 4388, "nlines": 204, "source_domain": "www.galatta.com", "title": "Download Maayavan Tamil Music movie Online, Maayavan Tamil Mp3 Songs Online - Galatta", "raw_content": "\nதமிழக மக்களுக்கு சர்ப்ரைஸ் வைத்திருக்கும் அதிமுக தேர்தல் அறிக்கை\nமச்சினிச்சியைக் கத்தியைக் காட்டி மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்த மாமன்\n22 நாட்களாக 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 45 வயது உறவினர்\nபாலியல் புகார் அளித்த பெண் உயிருடன் எரித்துக்கொலை உயிருக்குப் பாது��ாப்பு இல்லை என புகார் அளித்த நிலையில் அரங்கேறிய கொடூரம்..\nமக்கள் நீதி மய்ய கூட்டணியில் தமிழ்நாடு இளைஞர் கட்சி 10-15 இடங்களில் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Vladimir-Putin", "date_download": "2021-03-08T00:22:11Z", "digest": "sha1:DQ6SPQMMNHXD3SGERIGTKYFTHESXUXB6", "length": 8655, "nlines": 103, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Vladimir Putin - News", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநவால்னிக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கேற்ற 3 ஐரோப்பிய தூதர்களை வெளியேற்றியது ரஷ்யா\nஎதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்துகொண்டதால் 3 ஐரோப்பிய தூதர்களை ரஷ்யா வெளியேற்றியுள்ளது.\nரஷிய அதிபர் புதினுடன் ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடல்\nஅமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் ரஷ்ய அதிபர் புதினை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.\nரஷ்ய எதிர்க்கட்சி தலைவரை விடுதலை செய்யக்கோரி போராட்டம் - ஆயிரக்கணக்கானோர் கைது\nரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரான அலெக்ஸி நவல்னியை விடுதலை செய்யக்கோரி போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.\nவிமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவல்னிக்கு 30 நாட்கள் சிறை\nபல மாதங்களுக்கு பிறகு ஜெர்மனியில் இருந்து சொந்த நாட்டு திரும்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி விமான நிலையத்தில் வைத்தே ரஷிய போலீசார் கைது செய்தனர்.\nகொடிய விஷ தாக்குதலுக்கு உள்ளான நவல்னி மீண்டும் ரஷியா சென்றார் - விமான நிலையத்தில் கைது\nரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தால் பாதிக்கப்பட்டார்.\nதேவைப்பட்டிருந்தால் கொன்றிருப்போம் - நவல்னி குறித்து பேசிய ரஷிய அதிபர் புதின்\nரஷிய எதிர்க்கட்சி தலைவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தால் பாதிக்கப்பட்டார்.\nஅதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறேன்- கருணாஸ் அறிவிப்பு\nதி.மு.க. கூட்டணியில் நீடிப்பதா, வேண்டாமா- ராகுலிடம் ஆலோசித்து இன்று முடிவு\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படம்\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திற்க��� முன்னேறியது இந்தியா\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்- இன்னிங்ஸ் வெற்றியுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா\nதுப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்\nஉயிர்பிழைக்க உதவிய விஜய் சேதுபதிக்கு நன்றி - விஜே லோகேஷ் நெகிழ்ச்சி\nலோகேஷ் கனகராஜ் படத்தில் வில்லனாக நடிக்கும் லாரன்ஸ்\nமகளின் சுயாதீன இசைப்பாடலுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன்\nஷங்கர் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் தென்கொரிய நடிகை\nரிஷப் பண்ட்- வாஷிங்டன் சுந்தரின் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தையே மாற்றியது: விராட் கோலி பேட்டி\nசொந்த மண்ணில் தொடர்ச்சியாக 13 டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்தியா சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2021/01/blog-post_238.html", "date_download": "2021-03-07T23:29:08Z", "digest": "sha1:M4F4FW6SRTLLSOGLKDZD6ZIN2VHAPDBL", "length": 4512, "nlines": 55, "source_domain": "www.thaitv.lk", "title": "எம்.பி பதவியை ஏற்க தயாராகிறார் ரணில்? | தாய்Tv மீடியா", "raw_content": "\nஎம்.பி பதவியை ஏற்க தயாராகிறார் ரணில்\nபொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்த தேசியப் பட்டியில் உறுப்பினர் பதவியை ஏற்க, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த 06 மாதங்களுக்கு மேல் வெற்றிடமாகக் காணப்படும் இந்தத் தேசியப் பட்டியில் உறுப்பினர் பொறுப்பை ஏற்குமாறு, கட்சியின் முன்னிலை உறுப்பினர்களான அகில விராஜ் காரியவசம், ரங்கே பண்டார போன்றவர்கள், ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.\nஐக்கிய தேசியக் கட்சி சார்பில், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற வேண்டுமென்று கட்சியின் உயர்பீடமும் அறிவித்திருந்தது.\nவிடுக்கப்படும் கோரிக்கைகள், அழுத்தங்கள் காரணமாக, தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியைப் பொறுப்பேற்க ரணில் விக்கிரமசிங்க தயாராகி வருவதாகத் தெரியவருகிறது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_53.html", "date_download": "2021-03-07T23:27:32Z", "digest": "sha1:BWKIGHQEDBSQUKGLVRHN4ZBIGDYBBDHF", "length": 9314, "nlines": 44, "source_domain": "www.vannimedia.com", "title": "நடிகர் அஜித் பெண்கள் விஷயத்தில் இப்படியா? அதிரடியாக பிர���ல நடிகை வெளியிட்ட தகவல் - VanniMedia.com", "raw_content": "\nHome சினிமா பரபரப்பு நடிகர் அஜித் பெண்கள் விஷயத்தில் இப்படியா அதிரடியாக பிரபல நடிகை வெளியிட்ட தகவல்\nநடிகர் அஜித் பெண்கள் விஷயத்தில் இப்படியா அதிரடியாக பிரபல நடிகை வெளியிட்ட தகவல்\nநடிகர் அஜித் பெண்களை மதிப்பதில் சிறந்தவர் எனவும், தற்போதைய இளைஞர்கள் அவரிடம் இருந்து இதனை கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். நடிகர் அஜித் சிறந்த மனிதர் என அவருடன் நடித்த பல நடிகைகள் இதற்கு முன்னர் கூறியுள்ளனர்.\nநேர்மை, எளிமை போன்ற காரணங்களால் அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். அவர் தற்போது விவேகம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தீவிரமாக உழைத்து தனது உடம்பை குறைத்து நடித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்நிலையில் அவரது ரசிகர் ஒருவர் நடிகை காயத்ரி ரகுராமிடம் அஜித்தை பற்றி டுவிட்டரில் கேட்டுள்ளார். பொதுவாக சில நடிகைகள் ரசிகர்களுடன் டுவிட்டரில் அவ்வப்போது உரையாடுவார்கள்.\nஅப்போது அஜித்தை பற்றி கேட்ட கேள்விக்கு நடிகை காயத்ரி ரகுராம், தல அஜித் ஒரு சிறந்த மனிதர். பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று எல்லா இளைஞர்களும் அவரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.\nநடிகர் அஜித் பெண்கள் விஷயத்தில் இப்படியா அதிரடியாக பிரபல நடிகை வெளியிட்ட தகவல் Reviewed by VANNIMEDIA on 16:01 Rating: 5\nTags : சினிமா பரபரப்பு\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொ���ைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/12/27/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2021-03-07T23:29:55Z", "digest": "sha1:TAPYTSX7QOL7JEUDBE2U7LZOOT72VZKI", "length": 6726, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க காலமானார்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமுன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க காலமானார்-\nஇலங்கையின் முன்னாள் பிரதமரும் மூத்த அரசியல்வாதியுமான ரத்னசிறி விக்ரமநாயக்க தனது 83 ஆவது வயதில் இன்று காலமானார். உடல்நிலை பாதிப்பு காரணமாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று உயிரிழந்துள்ளார்.\n1933ஆம் ஆண்டு மே 5ஆம் திகதி பிறந்த அவர் தனது 83ஆவது வயதில் இன்று காலமானார். சிறீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினராக ரத்னசிறி விக்ரமநாயக்க இலங்கையில் 2000 முதல் 2001 வரையும், மீண்டும் மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் 2005 தொடக்கம் 2010 வரையான காலப்பகுதியிலும் இலங்கையின் பிரதமராக பதவி வகித்துள்ளார். இயற்கை எய்திய முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவுக்கு நாளையதினம் பாராளுமன்றத்தில் விஷேட அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. இதற்கமைய அன்னாரது உடல் நாளை பாராளுமன்ற வளாகத்திற்கு எடுத்துவரப்படவுள்ளதாக அறிவிக்கப்படவுள்ளது. எனவே, நாளை காலை 10.30 தொடக்கம் 11.30 வரை, மறைந்த மூத்த அரசியல்வாதியான ரத்னசிறி விக்ரமநாயகவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வருமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் கருஜெயசூரிய தெரியப்படுத்தியுள்ளார். இந்த விடயத்தை சபாநாயகர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 31ம் திகதி ஹொரனவில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n« கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தை உடன் கூட்டமாறு கோரிக்கை- முஸ்லிம் மக்கள் புறக்கணிப்பு குற்றச்சாட்டுக்கு வடக்கு முதல்வர் விளக்கம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dellydiet.com/ta/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%AF-%E0%AE%AE", "date_download": "2021-03-07T23:54:26Z", "digest": "sha1:ZCS65CXIDA74K3CXOSFTZJ7MGFFFQYBU", "length": 5767, "nlines": 16, "source_domain": "dellydiet.com", "title": "இயல்பையும் | சிறந்த முடிவுகளுக்கான 10 குறிப்புகள்!", "raw_content": "\nஎடை இழந்துவிடவயதானஅழகுமேலும் மார்பகஅழகான அடிசுறுசுறுப்புசுகாதார பராமரிப்புசுருள் சிரைதசைத்தொகுதிஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்உறுதியையும்இயல்பையும்தூங்குகுறட்டை விடு குறைப்புமேலும் டெஸ்டோஸ்டிரோன்\nஇயல்பையும் | சிறந்த முடிவுகளுக்கான 10 குறிப்புகள்\nநான் ஒரு சில தயாரிப்புகளை பரிந்துரைக்கிறேன் மற்றும் மதிப்புரைகளின் சுருக்கத்தை தருகிறேன். பெரும்பாலான தயாரிப்புகள் \"உயர் இறுதியில்\" உள்ளன, எனவே நீங்கள் சொற்களைப் புரிந்து கொள்ளாவிட்டால் எச்சரிக்கையாக இருங்கள்.\nஃபெம்-ஷாப் உருவாக்கப்பட்டது, நிறைய \"ஆண் பொம்மைகளை\" பயன்படுத்துவதில் சோர்வாக இருக்கும் பெண்களுக்கு அவர்கள் விரும்புவதைப் பெற உதவுகிறது. ஃபெம்-ஷாப் ஒரு புதிய உற்பத்தியாளரிடமிருந்து ஒரு புதிய தயாரிப்பு மற்றும் நான் இதுவரை மதிப்பாய்வு செய்த தயாரிப்புகளை விட சற்று வித்தியாசமானது. ஃபெம்-ஷாப் என்பது கிளிட்டோரல் பொம்மைகளின் \"கலப்பின\" மற்றும் வெளிப்புற கிளிட்டோரல் தூண்டுதலாகும். ஃபெம்-ஷாப் என்பது பாரம்பரிய பொம்மைகளைப் பயன்படுத்தி அச fort கரியமாக இருப்பவர்கள் மற்றும் / அல்லது ஆடைகளை அணிய விரும்பாதவர்களுக்கு நோக்கம். ஃபெம்-ஷாப் என்பது ஒரு நெகிழ்வான, பணிச்சூழலியல், உடல்-பாதுகாப்பான சாதனம் ஆகும், இது பயனருக்கு வெளிப்புற கிளிட்டோரல் தூண்டுதல்களைப் பயன்படுத்தாமல் பெண்குறிமூலத்தை அடைய அனுமதிக்கிறது. வெளிப்புற கிளிட்டோரல் தூண்டுதலுக்கு மாற்றாக இதைப் பயன்படுத்துவதற்கான யோசனையை நான் விரும்புகிறேன். பெண்குறிமூலத்தை அடைய எனக்கு தனிப்பட்ட முறையில் வைப்ரேட்டரைப் பயன்படுத்த விரும்புகிறேன், ஆனால் ஃபெம்-ஷேப்பைப் பயன்படுத்துவதை எளிதாக்க விரும்புகிறேன். ஃபெம்-ஷாப்பின் வடிவமைப்பு எளிதானது: இரண்டு மீள் பட்டைகள் உற்பத்தியை இடத்தில் வைத்திருக்கவும், ஒற்றை, பரந்த கோணத்தில், பிளாஸ்டிக்-மோதிர வடிவ வடிவ தளத்துடன் இணைக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. ஃபெம்-ஷாப்பின் வடிவமைப்பை நான் தனிப்பட்ட முறையில் விரும்புகிறேன், ஏனென்றால் மீள் நெகிழ்வான தன்மை பல்வேறு வகையான யோனி, யோனி அல்லது குத உடலுறவுக்கு இடமளிக்கும் என்பதாகும் (ஒரு கூட்டாளருடன் வாய்வழி செக்ஸ் அல்லது குத உடலுறவை அனுபவிப்பவர்களுக்கு இது ஒரு பெரிய விஷயம்) .\nProvestra அதிக காந்தி மிக உயர்ந்த நிகழ்தகவுடன் எளிதானது. எண்ணற்ற மகிழ்ச்சியான நுகர்வோர் ஏற்கனவே இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nesamudan.blogspot.com/2012/03/", "date_download": "2021-03-08T00:31:48Z", "digest": "sha1:55526MQZAKBQ2CMNOKBXHBFPZRKOBURY", "length": 5588, "nlines": 84, "source_domain": "nesamudan.blogspot.com", "title": "நேசமுடன்...: மார்ச் 2012", "raw_content": "\nவாழ்தல் பின்னும் வாழ்தல். ------------------- அனைத்துலகத் தமிழோசை ------------------- முதலும்\nசனி, 24 மார்ச், 2012\nசிரேஸ்ட வானொலி அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் காலமானார்.\nசிரேஸ்ட வானொலி அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் காலமானார்\nவானொலிக்குயில் என்று செல்லமாக அழைக்கப்படும், பிரபல வானொலி அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம்காலமானார்\nதமிழ் வானொலி வரலாற்றில் இராஜேஸ்வரி சண்முகம் என்கிற இந்தப் பெயர் காலத்தால் அழிக்க முடியாத ஒரு வரலாறு.\nஇராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் இலங்கை வானொலியில் 35வருடங்களுக்கு மேலாக பணியாற்றினார்.\nகொழும்பை பிறப்பிடமாக கொண்ட இராஜேஸ்வரி சண்முகம் இலங்கை வானொலியில் ஒலிபரப்பான நாடகங்களில் யாழ்ப்பாண பேச்சு வழக்கில் பேசி பாராட்டை பெற்றவராவார்.\nசிறந்த செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் திகழ்ந்த இராஜேஸ்வரி சண்முகம் இன்றைய இளையதலைமுறை ஒலிபரப்பாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார்.\nஅன்னாரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது.\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் காலை நேர நிகழ்ச்சியான பொங்கும் பூம்புனல் உட்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை திறம்பட வழங்கியதில், ராஜேஸ்வரி சண்முகம் பிரபல்யம் பெற்று விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகிறுக்குவது நேசமுடன்... பதிந்தது 3/24/2012 01:31:00 பிற்பகல் 0 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசிரேஸ்ட வானொலி அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம் கா...\n���ேசமுடன்.... பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: jacomstephens. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/231484?ref=archive-feed", "date_download": "2021-03-08T00:00:59Z", "digest": "sha1:EZ3ICSSWXG4BCDHHCGRHN6IV5YNPUWZX", "length": 9235, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "IPL தொடருக்கு மீண்டும் ஏற்பட்டுள்ள சிக்கல்! அட்டவணை அறிவிக்காததற்கு இது தான் காரணமாம்: முக்கிய தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nIPL தொடருக்கு மீண்டும் ஏற்பட்டுள்ள சிக்கல் அட்டவணை அறிவிக்காததற்கு இது தான் காரணமாம்: முக்கிய தகவல்\nஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரில் சிறிய சிக்கல் ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே, அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓரளவிற்கு பரவாயில்லாமல் இருப்பதன் காரணமாகவே, இந்தியாவில் நடக்க வேண்டிய ஐபிஎல் தொடர் அங்கு நடத்த திட்டமிடப்பட்டது.\nஇதையடுத்து தொடருக்காக வீரர்களின் வருகை, மைதானத்தை சரி செய்தல் போன்ற ஐபிஎல்லுக்கான வேலைகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிரமாக நடந்து வருகிறது.\nஇன்னும் போட்டி துவங்குவதற்கு சில நாட்களே இருப்பதால், அட்டவணை இன்று வரை அறிவிக்கப்படவில்லை. இதனால் வேறு ஏதும் காரணமா என்று பார்த்த போது, இதற்கும் கொரோனா தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது.\nஐக்கிய அரபு அமீரகத்தில், துபாய் ஷார்ஜா அபுதாபி ஆகிய மூன்று மைதானங்களில் தான் ஐபிஎல் தொடருக்கான அனைத்து போட்டிகளிலும் நடைபெறவுள்ளது.\nஇதில் தற்போது அபுதாபியில் கொரோனா வைரஸ் வெகு தீவிரமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் இங்கு போட்டியை நடத்துவதற்கு கடும் பாதுகாப்பு வேலைகள் எல்லாம் நடந்து வருகின்றன.\nஆனால், இந்த மைதானத்தில் ஐபிஎல் தொடர் நடத்தப்பட முடியவில்லை என்றால் போட்டிகளை குறைக்கவும், போட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து விடலாம் என்றும் ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்யும் என்று .கூறப்படுகிறது.\nஒருவேளை இந்த மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படவில்லை எனில் 60 போட்டிகளில் குறைந்தது 20 போட்டிகளை யாவது ஐபிஎல் நிர்வாகம் குறைத்துவிடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95_%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-03-08T01:25:32Z", "digest": "sha1:2WCYDU7PNLRINCUDN4EKM4RHGRYBJRUO", "length": 11146, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "சங்கீத நாடக அகாதமி விருது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சங்கீத நாடக அகாதமி விருது\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசங்கீத நாடக அகாதமி விருது\nவழங்கப்பட்டது சங்கீத நாடக அகாதமி\nவிவரம் இந்தியாவின் நிகழ்த்துகலைக்கான விருது\nசங்கீத நாடக அகாதமி கூட்டாளர் ← சங்கீத நாடக அகாதமி விருது →\nசங்கீத நாடக அகாதமி விருது (Sangeet Natak Akademi Puraskar, Akademi Award) இந்தியாவின் இசை,நடனம்,நாடகக் கலைகளுக்கான தேசிய மன்றம் சங்கீத நாடக அகாதமியினால் நிகழ்த்துகலைகளில் சிறப்பான கலைஞர்களுக்குக் கொடுக்கப்படும் உயரிய விருதாகும்.[1] ஆண்டுக்கு 33 நபர்களுக்குத் தரப்படும் இவ்விருதில், 2010 நிலவரப்படி, ரூ 100000, பாராட்டுச் சான்றிதழ், மேற்துண்டு (பொன்னாடை) மற்றும் செப்புப் பட்டயம் வழங்கப்படுகிறது.[2] இவை இசை, நடனம்,நாடகம், பிற வழமையான/நாட்டுப்புற/பழங்குடியினர்/நடனம்/பாட்டு/கூத்து மற்றும் பொம்மலாட்டம் வகைகளிலும் நிகழ்த்துகலைகளில் சிறப்பாக பங்களித்தவர்களுக்கும் அறிவு படைத்தவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.[2]\n\"SNA: List of Akademi Awardees\". சங்கீத நாடக அகாதெமியின் இணையத்தளம்.\nசங்கீத நாடக அகாதமி கூட்டாளர்\nசங்கீத நாடக அகாதமி விருது\nராஜீவ் காந்தி கேல் ரத்னா\nதியான் சந்த் விருது (lவாழ்நாள் சாதனை)\nசாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது & மரு. பி. சி. ராய் விருது\nமகாபண்டித் ராகுல் சாங்கிருத்யாயன் விருது\nகங்கா சரண் சிங் விருது\nகணேஷ் இந்தி வித்யார்த்தி விருது\nமுனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருது\nபத்மபூசண் முனைவர் மோடுரி சத்யநாராயண் விருது\nசர்வோத்தம் யுத் சேவா பதக்கம்\nபரம் விசிட்ட சேவா பதக்கம்\nஅதி விசிட்ட சேவா பதக்கம்\nசங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2020, 06:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2021-03-08T00:06:19Z", "digest": "sha1:3QTLB2BM3ZHIDDKNWRKRFIA5PA5LYZRP", "length": 16213, "nlines": 115, "source_domain": "thetimestamil.com", "title": "புதிய போகிமொன் யுனைட் கேம் பிளே காட்சிகள் கசிவுகள்", "raw_content": "திங்கட்கிழமை, மார்ச் 8 2021\nகேரள கேபிபி தலைவரும், மூத்த நடிகருமான தேவன் பாஜகவுடன் இணைகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுப்பினர், கேரளா: கேபிபி தலைவரும், மூத்த நடிகருமான தேவன் பாஜகவுடன் இணைகிறார், உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுப்பினர்\nஐபிஎல் 2021 அட்டவணை அறிவிக்கப்பட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது, தோனியின் திட்டமிடல் தண்ணீரைத் தாக்கியது\nஇந்தியாவின் சிறந்த 5 சிறந்த விற்பனையான சப் காம்பாக்ட் சுவ் விலை 5.45 லட்சத்திலிருந்து தொடங்குகிறது\nகம்யா பஞ்சாபி: அவரது முதல் திருமணம் பற்றி பேசினார்: பண்டி நேகியுடன்: நான் மகிழ்ச்சியற்றவனாக இருந்தேன், நிறைய சகித்துக்கொண்டேன் என்று கூறுகிறார்: – காமியா பஞ்சாபி முதல் திருமணம் பற்றி பேசினார்\nபிரிவு 2 ‘2021 இன் பிற்பகுதியில்’ புத்தம் புதிய விளையாட்டு பயன்முறையைப் பெறும்\nடீம் இந்தியாவுக்கு மைக்கேல் வாகன் சவால் – இங்கிலாந்து தனது சொந்த நாட்டில் இங்கிலாந்தை வீழ்த்தினால், அவர்கள் டெஸ்டில் இந்தியாவை சிறந்ததாக கருதுவார்கள்\nஐபிஎல் 2021 ஏப்ரல் 9 ஆம் தேதி சென்னை இறுதி ஆட்டத்தில் மே 30 ஆம் தேதி நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அகமதாபாத்தில் தொடங்குகிறது\nஜியோ 749 ரூபாய் திட்டம்: ரிலையன்ஸ் ஜியோ 749 ஒரு வருடத்திற்கு வரம்பற்ற சேவை, அழைப்பு மற்றும் தரவை வழங்குகிறது – ரிலையன்ஸ் ஜியோ 749 ரூபாய் திட்டம் ஒரு வருடத்திற்��ு வரம்பற்ற அழைப்பு மற்றும் தரவை வழங்குகிறது\nடெல்லிக்கு வருகை தரும் போது ஷாருக் கான் தனது பெற்றோர் கல்லறைக்கு ஒவ்வொரு முறையும் மரியாதை செலுத்துகிறார் எஸ்.ஆர்.கே.\nபுதிய தனியுரிமைக் கொள்கையை மே 15 க்குள் ஏற்குமாறு வாட்ஸ்அப் பயனர்களை நினைவூட்டுகிறது\nHome/Tech/புதிய போகிமொன் யுனைட் கேம் பிளே காட்சிகள் கசிவுகள்\nபுதிய போகிமொன் யுனைட் கேம் பிளே காட்சிகள் கசிவுகள்\nநீங்கள் மறந்துவிட்டால், அழைக்கப்படும் படைப்புகளில் புதிய போகிமொன் மோபா உள்ளது போகிமொன் யுனைட் இது எதிர்காலத்தில் நிண்டெண்டோ சுவிட்ச் மற்றும் மொபைல் சாதனங்களுக்கு வர அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விளையாட்டை 2020 ஆம் ஆண்டில் முதன்முதலில் வெளிப்படுத்தியதிலிருந்து போகிமொன் நிறுவனம் அதிகம் கூறவில்லை என்றாலும், விரைவில் புதிய தகவல்களைப் பெறுவோம் என்று தெரிகிறது.\nஇந்த நம்பிக்கைக்கான காரணம் ஒரு புதிய விளையாட்டு வீடியோவிலிருந்து உருவாகிறது போகிமொன் யுனைட் சமீபத்தில் YouTube இல் அதன் வழியைக் கண்டறிந்துள்ளது. இன்று பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை கீழே காணலாம், தொடக்க போகிமொன் தேர்வுத் திரையில் தொடங்கி விளையாட்டுக்குப் பிந்தைய லாபி மற்றும் அதனுடன் வரும் முக்கிய மெனு வரை முழு போட்டிகளையும் கொண்டுள்ளது. சாரிஸார்டைக் கட்டுப்படுத்தும் ஒரு வீரரைச் சுற்றியுள்ள மையங்களை நாங்கள் காணும் காட்சிகள், ஆனால் ஸ்லோப்ரோ, அப்சோல், ஸ்னார்லாக்ஸ் மற்றும் லுகாரியோ போன்ற பிற போகிமொன்களும் இடம்பெற்றுள்ளன.\nஇந்த விளையாட்டு முதலில் எப்படி வந்தது என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், போகிமொன் யுனைட் உண்மையில் இப்போது ஒரு மூடிய பீட்டா கட்டத்தை கடந்து செல்கிறது. ஒரே தீங்கு என்னவென்றால், இந்த பீட்டா இப்போது சீனாவில் மட்டுமே கிடைக்கிறது. கேம் பிளே வீடியோவில் உள்ள விளையாட்டு உரை இதை நீங்களே ஏற்கனவே பார்த்திருந்தால் நிச்சயமாக இதை விட்டுவிடும். இப்போதைக்கு, இதே பீட்டாவை மற்ற பிராந்தியங்களுக்கும் கொண்டு வருவதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை, ஆனால் அது எதிர்காலத்தில் மாறக்கூடும்.\nஇந்த முழு நிலைமைக்கும் பிளஸ் சைட் அதுதான் போகிமொன் யுனைட் ஒரு பீட்டாவை வைத்திருப்பது என்பது நாம் நினைப்பதை விட முறையான வெளியீடு விரைவில் வரக்கூடும் என்பதாகும். எல்லா சாத���தியக்கூறுகளிலும், எதிர்வரும் மாதங்களில் இந்த விளையாட்டு உலகெங்கிலும் உள்ள பிற பிராந்தியங்களில் கூடுதலாக பீட்டா கட்டங்களுக்கு உட்படும். இது எந்த வகையிலும் உத்தரவாதமல்ல என்றாலும், பிற மல்டிபிளேயர் கேம்கள், குறிப்பாக மொபைலில் உள்ளவை, இந்த முறையைப் பின்பற்ற முனைகின்றன.\nநிச்சயமாக, ஏதேனும் வெளிப்பாடுகள் செய்யப்பட்டால் போகிமொன் யுனைட் எதிர்காலத்தில், காமிக்புக்.காமில் உங்களை வெளிப்படையாக இங்கே வைத்திருப்போம். அதுவரை, எதிர்காலத்தில் இங்கே விளையாட்டைப் பற்றிய எங்கள் எல்லா தகவல்களையும் நீங்கள் தொடர்ந்து பின்பற்றலாம்.\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nREAD பிளேஸ்டேஷன் 5: பிஎஸ் 5 எப்போது வெளியிடப்படும், அதற்கு எவ்வளவு செலவாகும்\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nOppo F17 Pro & Oppo F17 இன்று இந்தியாவில் 7 PM IST இல் துவங்குகிறது, ஒப்போ எஃப் 17 தொடர் வெளியீட்டு நிகழ்வின் லைவ் ஸ்ட்ரீமிங் பார்க்கவும்\nஉங்கள் பல்தூரின் கேட் பாத்திரம் சலிப்பை ஏற்படுத்தும்\nநிண்டெண்டோ தற்போது 3DS க்கான ஆன்லைன் சேவைகளை முடிக்க “திட்டங்கள் இல்லை”\nவைல்ட் ஹன்ட் ஒரு பிஎஸ் 1 விளையாட்டாக மறுவடிவமைக்கப்பட்டது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபிஎஸ் 5 ஆஸ்திரேலியா: சோனி பிளேஸ்டேஷன் 5 விலை மற்றும் வெளியீட்டு தேதியை வெளிப்படுத்துகிறது\nகேரள கேபிபி தலைவரும், மூத்த நடிகருமான தேவன் பாஜகவுடன் இணைகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுப்பினர், கேரளா: கேபிபி தலைவரும், மூத்த நடிகருமான தேவன் பாஜகவுடன் இணைகிறார், உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுப்பினர்\nஐபிஎல் 2021 அட்டவணை அறிவிக்கப்பட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது, தோனியின் திட்டமிடல் தண்ணீரைத் தாக்கியது\nஇந்தியாவின் சிறந்த 5 சிறந்த விற்பனையான சப் காம்பாக்ட் சுவ் விலை 5.45 லட்சத்திலிருந்து தொடங்குகிறது\nகம்யா பஞ்சாபி: அவரது முதல் திருமணம் பற்றி பேசினார்: பண்டி நேகியுடன்: நான் மகிழ்ச்சியற்றவனாக இருந்தேன், நிறைய சகித்துக்கொண்டேன் என்று கூறுகிறார்: – காமியா பஞ்சாபி முதல் திருமணம் பற்றி பேசினார்\nபிரிவு 2 ‘2021 இன் பிற்பகுதியில்’ புத்தம் புதிய விளையாட்டு பயன்முறையைப் பெறும்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharathambooks.com/", "date_download": "2021-03-08T00:46:34Z", "digest": "sha1:B4UXEH4EKLE6VPRELB7T2TD64HG5WAOC", "length": 7434, "nlines": 267, "source_domain": "vijayabharathambooks.com", "title": "Home - Vijayabharatham Prasuram", "raw_content": "\nநலம் தரும் வாழ்வியல் அற்புதங்கள்\nதிருவள்ளுவர் ஓர் ஹிந்து ஆன்மிகப் புலவர்\nதத்தோபந்த் டெங்கடி ஓர் அறிமுகம்\nகளங்கம் நீங்கியது காஷ்மீரம் இணைந்தது ₹10.00\nகுடியுரிமை திருத்தச் சட்டம் ₹30.00\nதத்தோபந்த் டெங்கடி ஓர் அறிமுகம் ₹10.00\nசுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். ₹80.00\nஸ்ரீ பாளாசாகப் தேவரஸ் – நல்லிணக்கத்தின் நாயகர் — வாழ்க்கை வரலாறு\nசங்க அமுதம் – 5 புத்தக தொகுப்பு\nதத்தோபந்த் டெங்கடி ஓர் அறிமுகம்\nஆர்.எஸ்.எஸ். ஓர் திறந்த புத்தகம்\nகுடும்பத்திற்கு ஒரு வழிகாட்டி ₹10.00\nநலம் தரும் வாழ்வியல் அற்புதங்கள் ₹25.00\n1. வையத் தலைமை கொள் 2. திருவள்ளுவர் - ஹிந்து ஆன்மிகப் புலவர் - புத்தக வெளியீடு\n1. வையத் தலைமை கொள் 2. திருவள்ளுவர் - ஹிந்து ஆன்மிகப் புலவர் - புத்தக வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/03/22032020-31-144.html", "date_download": "2021-03-07T23:14:06Z", "digest": "sha1:VJMLLYB65AYQKYNQFZBJRMLXVJJP3HL2", "length": 6323, "nlines": 87, "source_domain": "www.adminmedia.in", "title": "புதுச்சேரியில் நாளை 22.03.2020 முதல் மார்ச் 31- வரை 144 தடை உத்தரவு - ADMIN MEDIA", "raw_content": "\nபுதுச்சேரியில் நாளை 22.03.2020 முதல் மார்ச் 31- வரை 144 தடை உத்தரவு\nMar 21, 2020 அட்மின் மீடியா\nகொரோனா பரவலை தடுக்க புதுச்சேரியில் நாளை 22.03.2020 முதல் மார்ச் 31- வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஏற்கனவே மாஹோவில் 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில் புதுச்சேரியிலும் 144 தடை அமலாகிறது\nபுதுச்சேரி மாநிலத்தில் நாளை 22 ஆம் தேதி மட்டும் ஊரடங்கு\nவரும் திங்கட்கிழமை 23 ஆம் தேதி முதல் 31 தேதி வரை 144 தடை உத்தரவு மட்டும் புதுச்சேரி மாநிலத்தில் அமலில் இருக்குமென முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nதிங்கட்கிழமை முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் வழக்கம்போல் திறந்திருக்கும். இந்த குறிப்பிட்ட நா��ில் 5 நபர்களுக்கு மேல் ஒன்று கூடக்கூடாது என்ற 144 தடை உத்தரவு மட்டும் அமலில் இருக்கும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்கள்.\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nஅரசியலைவிட்டு ஒதுங்குவதாக சசிகலா திடீர் அறிவிப்பு.\nமுதல்கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் அதிகாரபூர்வ வெளியீடு\nஉங்கள் வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்வது எப்படி\nசசிகலா அரசியலை விட்டு விலகியது ஏன்- டிடிவி தினகரன் விளக்கம் \nமுதல்முறை வாக்காளர்களுக்கு மின்னனு வாக்காளர் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்\n1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க இணையதளம் பள்ளிக் கல்வித்துறை\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nஇனி RTO ஆபிஸ் செல்லாமல் ஆன்லைனிலேயே 18 சேவைகள் விண்ணப்பிக்கலாம்.....\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2021-03-07T23:50:34Z", "digest": "sha1:K5KEN7N3SHL25WXK6XZCPQM6LAF5FZ73", "length": 25404, "nlines": 79, "source_domain": "siragu.com", "title": "அச்சமற்ற பெண் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "மார்ச் 6, 2021 இதழ்\nஅமெரிக்க மக்களைக் கவர்ந்த காளைக்கும் ஒரு போட்டி வந்து சேர்ந்தது… அதுவும் எதிர்பாராதவிதமாக ஒரு சின்னஞ்சிறுமியின் வடிவில்\nஇங்குக் குறிப்பிடப்படும் காளை, “சார்ஜ்ஜிங் புல்” (Charging Bull) என அழைக்கப்படும் “பாயும் காளை” உருவில் உள்ள நியூயார்க் நகரின் வெண்கலச் சிற்பம். நியூயார்க் நகருக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பார்க்கவிரும்பும் இடங்கள் என்ற பட்டியலில் இடம் பிடித்துள்ள இந்தப் புகழ்பெற்ற “வால் ஸ்ட்ரீட் புல்” (Wall Street Bull) சிற்பம் 3,200 கிலோகிராம் எடையும், 11 அடி உயரமும், 18 அடி நீளமும் கொண்ட ஒரு மிகப் பெரிய உருவம். இந்தப் பாயும் காளையை உருவாக்கிய சிற்பி “ஆர்ட்டுரோ டி மோடிக்கா” (Arturo Di Modica) என்பவர் (இந்தச் சிற்பம் குறித்த விரிவான சிறகு இதழின் கட்டுரையை http://siragu.com/\nஅமெரிக்க நியூயார்க் நகரின், மன்ஹாட்டனில் உள்ள நிதி மாவட்டத்தின் பவுலிங் கிரீன் பார்க் (at Bowling Green Park, Financial District of Manhattan, New York City, USA) என்ற இடத்தில்தான், இந்தப் பாயும் காளை சிற்பம் நிறுவப்பட்டுள்ளது. வால் ஸ்ட்ரீட் வணிக சந்தையின் சின்னமாகக் கருதப்படும் பாயும்காளை சிற்பம், ஒரு முரட்டுக்காளை தோற்றத்துடன் பின்னோக்கிச் சரிந்து, கூர்மையான கொம்புகள் கொண்ட தலையைத் தாழ்த்தி, சீற்றத்துடன் முன்நோக்கிப் பாயத் தயாராக உள்ள அமைப்பில் வடிக்கப்பட்டது.\nபாயும்காளை சிற்பம் மூலம் உணர்த்த விரும்பியக் கருத்து; முப்பதாண்டுகளுக்கு முன்னர், 1987 ஆம் ஆண்டு பெரிய வீழ்ச்சியை எதிர்கொண்ட அமெரிக்க வர்த்தகம் மீண்டுவிட்டது, வேகமாக முன்னேறுகிறது, அதன் வளர்ச்சியைத் தடுக்கமுடியாது என்ற பெருமித உணர்வை வெளிப்படுத்த விரும்பிய ஒரு நோக்கம். ஆகவே, இந்தச் சிற்பம் அமெரிக்கப் பொருளாதாரத்தின் வளர்ச்சியையும், அமெரிக்கப் பங்குச்சந்தையின் ஆளுமைத் தன்மையையும், நாட்டின் செழிப்பையும், நிதிநிலை மற்றும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் கொண்டுள்ள ஆணித்தரமான நம்பிக்கையை வெளிப்படுத்தவும், வால் ஸ்ட்ரீட்டின் பண்பையும் சித்தரிக்கும் வகையிலுமே அமைக்கப்பட்டுள்ளது.\nஆனால், இப்பொழுதோ அதன் பொருளே மாறிவிட்டது. அதை மாற்றியது சீறிப் பாயும் காளையை அச்சமற்றவாறு எதிர்கொள்வது போல நிறுவப்பட்ட ஒரு சிறுமியின் சிற்பம். “அச்சமற்ற பெண்” (fearless girl) என்று பெயரிடப்பட்ட இந்தப் பெண் சென்ற மாதம் உலக மகளிர் தினம் முதல்நியூயார்க்கையும் அமெரிக்காவையும் கலக்கிக் கொண்டிருக்கிறாள். காற்றில் துடிக்கும் சட்டையணிந்து, அலைபாயும் குதிரைவால் சடையும், சற்றே தூக்கிய மோவாயுடன் முகம் உயர்த்தி, துணிவுடன் எதிர்கொள்ளும் பார்வையும் கொண்ட இந்த வெண்கலச் சிலை சிறுமி பாரதியின்,\n“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்\nநிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்\nதிமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்\nசெம்மை மாதர் திறம்புவது இல்லையாம்…”\nஎன்ற வரிகளுக்கு உயிர் கொடுத்தது போலவே அமைந்துள்ளது.\nஅச்சமற்ற பெண் சிலையை உருவாக்கிய சிற்பி “கிறிஸ்டன் விஸ்பல்” (Kristen Visbal) என்ற அமெரிக்கப் பெண்மணி. கிறிஸ்டன் விஸ்பல் பழமையான முறையில் மெழுகின் உதவியுடன் வெண்கலச் சிற்பம் வார்த்தெடுக்கும் முறையில் (The Ancient Art of Lost Wax Bronze Casting) விருப்பம் கொண்டவர். உயிருள்ளோர் அளவில் சிறுவர் சிறுமியர் செயல்களை சிற்ப வரிசைகளாக (Life Size Children’s Series) வடி���்பதிலும் வல்லவர்.\nவால் ஸ்ட்ரீட்டில் அச்சமற்ற பெண்ணைத் தற்காலிகமாக நிறுவ வேண்டும் என்ற முயற்சி “ஸ்டேட் க்ளோபல் அட்வைசர்ஸ்” (State Street Global Advisors – SSGA) என்ற நிறுவனத்தின் உலகமகளிர் தினத்திற்கான திட்டம். முன்னர் 2011 ஆம் ஆண்டில், முறையற்ற பொருளாதார உலகின் நடவடிக்கைகள் உருவாக்கும் ஏற்றத் தாழ்வுகளைக் கண்டித்து கவனயீர்ப்பு செய்வதற்காக “வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம்” (Occupy Wall Street Movement) நிகழ்த்திய புரட்சியாளர்கள், பாயும் காளை சிற்பத்தின் மீது பாலே நடனமாடும் பெண்ணின் உருவத்தைக் கொண்ட படங்கள் கொண்ட பதாகைகளை உருவாக்கி, வணிக நிறுவனங்களுக்கு எதிரான தங்கள் போராட்டத்தை நிகழ்த்தினர். பாயும்காளையை அமெரிக்க பங்குச்சந்தையில் பங்குபெறும் நிறுவனங்களின் பிரதிநிதியாகவும் கொண்டனர். அதே போன்று இம்முறையும் ஸ்டேட் க்ளோபல் அட்வைசர்ஸ் நிறுவனமும் பணியிடங்களில், குறிப்பாக நிதி நிறுவனங்களின் பணிகளில் காணப்படும் பாலினபேதங்களையும், அங்கு அதிகாரம் உள்ள பதவி வாய்ப்புகள் மகளிருக்கு மறுக்கப்பட்டு பெண்கள் புறக்கணிக்கப்படுவதையும் சுட்டிக்காட்ட ஒரு அச்சமற்ற சிறு பெண்ணைக் காளையை எதிர்க்கத் துணிந்தவளாக காட்ட விரும்பினர்.\nஅமெரிக்க பங்குச்சந்தையில் இடம் பெறும் அமெரிக்க நிதி நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுக்களில் (board of directors) பெண்களின் பங்கு குறைவு என்பதைச் சுட்டிக்காட்ட, இது போன்று நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளுக்கு பெண்களை நியமிக்க பங்கு சந்தை வணிக நிறுவனங்கள் முயலுவதில்லை என்ற கவனயீர்ப்பை முன்வைக்க, பாலின பேதம் காட்டி மகளிரைப் புறக்கணிக்கும் நடவடிக்கை தொடர்கதையாகவே இருப்பதை அறிவுறுத்தப் பாயும் காளையை மையமாக்கி இந்தச் சிலையை வால்ஸ்ட்ரீட்டில் மகளிர்தின நாளில் நிறுவியுள்ளனர்.\nதுணிச்சலுடன் எதிர்த்து நிற்கும் அச்சமற்ற பெண் சிலையின் காலடியில் “Know the power of women in leadership – She Makes a Difference” எனக் குறிப்பிட்ட பட்டயம் ஒன்று தலைமைப் பொறுப்பேற்கும் பெண்களின் ஆற்றலை அறிக என்று அறிவுறுத்துகிறது. சிலை நிறுவுவதை மிக நேர்த்தியாகத் திட்டமிட்டு, பொருத்தமான நாளாக மார்ச் 8 – உலக மகளிர் தின நாளைத் தேர்வு செய்து, மகளிர் சார்பாக செய்தியை முன்னனுப்பியுள்ளனர். இச்செயல் ஓர் அறிவார்ந்த துணிகர நடவடிக்கை என்பதை மறுப்பதற்கில்லை. நியூயார்க் நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிலையுடன் தங்கள் படங்களை எடுத்துக் கொள்ளும் அளவிற்குப் புகழ் பெற்று விட்டாள் இந்த அச்சமற்ற பெண்.\nஒரு கலைஞர் தனது கலைப்படைப்பை விலையின்றி நியூயார்க் நகருக்குள் காட்சிப்படுத்த ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே அனுமதியுண்டு. சிலை செய்ய ஏற்பாடு செய்த ஸ்டேட் க்ளோபல் அட்வைசர்ஸ் நிறுவனம் சிலையை காட்சிப்படுத்த நகராட்சியிடம் ஒரு வாரத்திற்கு அனுமதி பெற்றாலும் மேலும் நீட்டிக்க விருப்பம் தெரிவித்தது. நகராட்சியும் ஏப்ரல் 2 வரை காட்சிப்படுத்தும் காலத்தை நீட்டி அனுமதி அளித்தது. ஆனால், சிலையை விரும்பிய பொதுமக்கள் அதற்கு மேலும் காலவரையை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க விரும்பி “சேஞ்ச் டாட் ஆர்க்” (www.change.org) மூலம் பொதுமக்களிடம் ஆதரவு கோரி கையெழுத்து வேட்டையில் இறங்கினார்கள்.\nநியூயார்க் நகராட்சித் தலைவர் “மேயர் பில் டி பிளாசியோ” (Bill de Blasio) அவரது அதிகாரத்தின் வரையறைக்குள் அடங்கும் முயற்சிகள் யாவையும் முன்னெடுத்து இயன்றவரைச் சிலையினை காட்சிப்படுத்தும் காலவரையறையை நீட்டிக்க உதவுவதாகவும் ஒப்புக்கொண்டார். இந்தப் பெண் தலைமைப் பதவிகளில் பெண்களின் பங்களிப்பின் தேவைகளைப் பற்றிய நல்ல விவாதங்களைத் தொடக்கியுள்ளாள் என்று பாராட்டிய பில் டி பிளாசியோ, அவளது திறமையால் சிலையைக் காட்சிப்படுத்தும் கால எல்லையையும் நீட்டிக்கவும் செய்துவிட்டாள், தனது குறிக்கோளுக்கான முயற்சியைக் கைவிட மறுக்கும் ஒரு பெண் தேர்வு செய்யும் பாதைக்கேற்றவாறு நடந்துள்ளாள் என்றார். அச்சமற்ற பெண்ணை அடுத்த பிப்ரவரி 2018 வரை காட்சிப்படுத்த நியூயார்க் நகராட்சியும் இப்பொழுது அனுமதி அளித்துள்ளது.\nசேஞ்ச் டாட் ஆர்க் இணையத்தளம் வழியாக முதலில் கோரிக்கை மனுவை முன்வைத்து ஆதரவு திரட்டத் துவக்கிய “நீரா தேசாய்” (Nira Desai) இப்பொழுது நிரந்தரமாகவே பாயும்காளை சிலையின் முன்னர் இந்த அச்சமற்ற பெண்ணை நிறுத்தி, பணியிடங்களில் பெண்களின் பங்களிப்பு வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டிய முயற்சியின் சின்னமாகக் இச்சிலைக் கருதப்பட வாய்ப்பளிக்குமாறு மேயர் பில் டி பிளாசியோவிடம் வைத்த கோரிகை மனுவை நீட்டித்துள்ளார். அந்த மனுவை ஆதரிப்போரின் எண்ணிக்கை இப்பொழுது 30,000-த்தைத் தாண்டியுள்ளது (https://www.change.org/p/city-of-new-york-make-wall-street-s-fearless-girl-permanent). ட��விட்டர் சமூக வலைத்தளத்தில் “#shemakesadifference” என்றும் “#Fearlessgirl” “@makemepermanent” என்றும் அச்சமற்ற பெண்ணிற்கு ஆதரவு குவிகிறது.\nசொந்த விருப்பத்தில் சிற்பம் வடித்து நகரின் சாலையில் நிறுவி விடும் முயற்சியை “கொரில்லா கலை” (guerrilla art) என்று குறிப்பிடும் வழக்கம் உள்ளது. முன்னர் டிசம்பர் 15, 1989இல், கிறிஸ்துமஸ் காலத்தில், சிற்பி ஆர்ட்டுரோ டி மோடிக்காவும் தனது பாயும்காளை சிலையை வால் ஸ்ட்ரீட்டின் அரசுக்கு உரிமையான இடத்தில் நிறுவி அதனை நகருக்குத் தான் வழங்கும் கிறிஸ்துமஸ் பரிசு என்று குறிப்பிட்டார் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் ஸ்டேட் க்ளோபல் அட்வைசர்ஸ் நிறுவனம் சிலையைத் தற்காலிகமாகக் காட்சிப்படுத்த ஒரு வார அனுமதி கோரியது போல அல்லாமல், தற்காலிக அனுமதி கூட கோராமல் அதிரடியாகத்தான் இரவோடிரவாக சிலையை வால்ஸ்ட்ரீட்டில் விட்டுச் சென்றார்.\nஇப்பொழுது அச்சமற்றப் பெண் சிலையைப் பாயும்காளையின் முன்னிறுத்திய பின்னர் பாயும்காளை சிலை வேறு கோணத்தில் பார்க்கப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது. பாயும்காளை இப்பொழுது அதிகார வர்க்கத்தின் பிரதிநிதியான வணிக நிறுவனங்களையும், அங்குக் காணப்படும் ஆணாதிக்கத்தையும் பிரதிபலிக்கும் ஒரு எதிரியாகவும் பார்க்கப்படுகிறது. சுமார் ஒரு 4 அடி உயரமும் 115 கிலோகிராம் எடையும் கொண்ட சிறுபெண் ஒருத்தி அச்சமற்று அதனை எதிர்கொள்வதாகவும், வல்லானை எதிர்க்கும் துணிவு கொண்ட நாயகியாக ஒரு சிறுபெண் தோற்றம் தரும் நிலை இன்று உருவாகிவிட்டது. பொது மக்கள் பார்வையில் கோலியாத்தை எதிர்த்த டேவிட்டின் மறுவுருவமாக அச்சமற்ற பெண் தெரியத் தொடங்கும் மாறுதல் நிகழ்ந்துள்ளது.\nஇவ்வாறு சிலையின் பொருள் மாற்றம் ஏற்பட்டதை விரும்பாதவர்களும் உள்ளனர். அவர்களில் முக்கியமானவர் பாயும்காளை சிலையை உருவாக்கிய சிற்பி ஆர்ட்டுரோ டி மோடிக்கா ஆவார். இவர் தன்னால் இயன்ற முயற்சிகளைச் செய்து சிலை நிரந்தரமாகக் காட்சிப்படுத்தப்படும் நிலையைத் தடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். “நான் கலை நோக்கத்தில் அமெரிக்காவின் பண்பைக் குறிக்கும் எனது பாயும்காளை சிலையை அங்கு வைத்தேன், ஆனால் இவர்களோ விளம்பர நோக்கில் சிலை வைத்துள்ளார்கள்” என்று சிலை வைத்தவர்களையும் சாடியுள்ளார்.\nமாற்றங்களைக் கொண்டதுதான் வரலாறு. பாயும்��ாளையை எதிர்த்து அச்சமற்ற பெண் என்றுமே நிரந்தரமாக நிற்கப்போகிறாளா அடுத்த ஆண்டு இந்நேரம் முடிவு தெரிந்துவிடும்.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “அச்சமற்ற பெண்”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/tamilfont/topics/kasthuri", "date_download": "2021-03-07T23:41:34Z", "digest": "sha1:JV63UUXNVY6ULUX5XPARF7HMUKMGVAKE", "length": 5918, "nlines": 130, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Kasthuri Latest updates and news - IndiaGlitz.com", "raw_content": "\nசசிகலாவை கொரோனாவுடன் ஒப்பிட்ட தமிழ் நடிகை\nசசிகலாவின் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது: 'கபாலி' வசனத்துடன் தமிழ் நடிகையின் டுவீட்\nஉங்களை யாரு தியேட்டருக்கு போக சொன்னது\nஇப்ப இல்லை, எப்பவுமே இல்லை: ரஜினிகாந்த் அறிக்கை குறித்து தமிழ் நடிகை\n அரசியலில் குதிக்க கஸ்தூரி முடிவு\nஅமித்ஷா முன்னிலையில் பாஜகவில் கஸ்தூரி\nவருவாருன்னு நினைக்கல, வந்தா நல்லாயிருக்கும்ன்னு நினைகிறேன்: ரஜினி அரசியல் குறித்து பிக்பாஸ் நடிகை\nநயன்தாராவுக்கு போட்டியாக அவதாரம் எடுத்த கஸ்தூரி\nஇரும்பு பெண்மணியே, உங்கள் ரகசியம் என்ன குஷ்புவிடம் கஸ்தூரி கேட்ட கேள்வி\nஎல்லாமே பொய், தற்புகழ்ச்சி: வனிதா வீடியோ குறித்து பிக்பாஸ் நடிகை\nகுஷ்புவை கலாய்த்த கஸ்தூரி: வைரலாகும் மீம்ஸ்கள்\nசம்பள விவகாரம்: விஜய் டிவியின் விளக்கத்திற்கு கஸ்தூரி பதில்\nகஸ்தூரி சம்பள பிரச்சனை: விஜய்டிவி நிர்வாகம் விளக்கம்\n'பிக்பாஸ் 4' ஆரம்பிக்கும் நேரத்தில் திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறிய 'பிக்பாஸ் 3' போட்டியாளர்\nநான் கிழவின்னா என்னைவிட 5 வருசம் அதிகமான அஜித் யார்\nவனிதா விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சூர்யாதேவிக்கு ஜாமீன்: கஸ்தூரி தகவல்\n யூடியூப் வனிதாவுக்கு அனுப்பிய மெயில்\nசூர்யாதேவியை முதல்ல காப்பாத்தணும்: கஸ்தூரி ஆவேசம்\nவனிதாவின் அதிரடி முடிவு: சமூக வலைத்தளங்களில் பரபரப்பு\nபயந்துட்டியா குமாரு: வனிதாவை கிண்டல் செய்யும் கஸ்தூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2017/06/blog-post_54.html", "date_download": "2021-03-08T01:19:47Z", "digest": "sha1:J5FTYK3BUYMEZSVMUBET2MMDTTG5TJKD", "length": 76157, "nlines": 464, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "முழு உம்மத்தினரும் பிறையைப் பாத்தது போன்றதாகும்.", "raw_content": "\nஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்பு\nஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள\nமுழு உம்மத்தினரும் பிறையைப் பாத்தது போன்றதாகும்.\n“மேலும் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். இன்னும் பிரிந்து விடாதீர்கள்”.\nரமளான் நோன்பை ஆரம்பிப்பதிலும் பெருநாள் கொண்டாடுவதிலும் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் ஒன்றுபட்டு செயல்படுவது கட்டாயக் கடமையாகும்.இது அல்லாஹ்سبحانه وتعالى முஸ்லிம்களுக்கு விதித்த கட்டளையாகும். இதுவே முஸ்லிம்களின் ஒற்றுமைக்குரிய நிரூபணமாகும். ஆனால் தலைப் பிறையை தீர்மானிப்பதில் வட்டார அளவுகோல் பின்பற்றப்படுவதால்முஸ்லிம்கள் பிளவுபட்டு நிற்கிறார்கள். ���தனால் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்க ஆரம்பிப்பதும், பெருநாள் கொண்டாடுவதும் வெவ்வேறுநாட்களில்(மூன்று நாட்கள் வித்தியாசம்)நிகழ்கிறது. அல்லாஹ்سبحانه وتعالىகுறிப்பிட்ட பகுதிஎன்று எல்லையை பிரிக்காமல் முஸ்லிம்களுக்கு பொதுவாகவே கட்டளையிடுகிறான்.\n உங்களுக்கு முன்னிருந்தோர் மீது விதிக்கப்பட்டது போலவே உங்கள் மீதும் நோன்பு விதிக்கப்பட்டுள்ளது.(இதனால்) நீங்கள் இறையச்ச முடையோர்களாக ஆகலாம்.”\nஇங்கு அல்லாஹ்سبحانه وتعالى நம்பிக்கையாளர்களே என்று ஒட்டுமொத்தமாகவே குறிப்பிடுகிறான். எனவே நோன்பு நோற்க ஆரம்பிப்பதும், நோன்பை நிறைவு செய்வதும் எல்லா முஸ்லிம்களுக்கும் பொதுவான கட்டளையாகும். எனவே ஒரு பகுதியில் பார்க்கப்படும் பிறை ஏனைய பகுதியினரை கட்டுப்படுத்தாது என்பது சமுதாயத்தை பிளவுபடுத்தும் செயலாகும். யாரெல்லாம் இப்பிரிவினைக்கு ஊக்கமளிக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்سبحانه وتعالىவிற்கும், அவனுடைய தூதருக்கும் எதிராக செயல்படுகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.\n“(தேய்ந்து வளரும்) பிறைகளைக் குறித்து உம்மிடம் கேட்கிறார்கள். அவை மனிதர்களுக்கான காலங்காட்டியாகவும், ஹஜ்ஜை அறிவிப்பவையாகவும் உள்ளன என்று கூறுவீராக”.\nஇவ்வசனத்தில் பிறைகளை முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது முழு மனித சமூகத்திற்கான காலங்காட்டியாக அல்லாஹ்سبحانه وتعالىகுறிப்பிடுகிறான். எனவே பிறையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் சந்திர காலண்டர் இடத்திற்கு தகுந்தாற்போல் மாறுபடுவது முரண்பாடானதாகும்.ஆனால் இன்றைய நடைமுறையில் சந்திரமாதத் துவக்கம் பகுதி வாரியாக வேறுபடுவதால் ஹிஜ்ரா காலண்டர் (சந்திர காலண்டர்) நடைமுறைக்கு ஒத்து வரவில்லையே என்பதாக முஸ்லிம்கள் வருந்துகின்றனர். ஆனால் சூரிய ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காலண்டர் (Gregorian Calender) இத்தகைய வேறுபாடின்றி இருப்பதால் அதை முதன்மைப்படுத்த வேண்டிய அவல நிலையிலுள்ளனர்.\nநபி صلى الله عليه وسلمஅவர்கள் நோன்பின் ஆரம்ப நாளையும், பெருநாளையும் எவ்வாறு தீர்மானிக்க வேண்டு மென்பதை மிகத் தெளிவாக நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.\nபிறையை பார்த்து நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள்;பிறையை பார்த்து நோன்பை நிறைவு செய்து கொள்ளுங்கள்.மேகமூட்டமாக இருந்தால் முப்பதாக கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.\n“பிறையை பார்க்காதவரை நோன்பு நோற்காதீர்கள். பிறையை பார்க்காதவரை நோன்பை நிறைவு செய்யாதீர்கள். மேகமூட்டமாக இருந்தால் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்”.\n(இப்னு உமர் (رضي), புகாரி)\nஇங்கு பிறை பார்க்க இடப்பட்ட கட்டளை பொதுவான (عام) தாகவே உள்ளது. இந்த ஹதீஸில் இடம்பெறும் சூமூ (صوموا) என்ற வினைச்சொல் பன்மையாகும். எனவே முழு உம்மாவையும் கட்டுப்படுத்தும். மேலும் ருஃயத் (رؤية) என்ற சொல்லும் பொதுவான பொருளிலேயே பிரயோகிக்கப்பட்டுள்ளது. எனவே உலகின் எந்தப் பகுதியிலும் பார்க்கப்படும் பிறை அனைத்து முஸ்லிம்களையும் கட்டுப்படுத்தும். நபி صلى الله عليه وسلم அவர்கள் காலத்தில் முஸ்லிம்கள் பல பகுதிகளில் வாழ்ந்து வந்த நிலையிலும், ஒரே நாளில் நோன்பை ஆரம்பித்தும், பெருநாள் கொண்டாடியுமுள்ளனர். எனவே நபி صلى الله عليه وسلمஅவர்கள் காட்டித் தராத நடைமுறையை நாம் பின்பற்றக் கூடாது.\n“ரமளானுக்காக ஷஅபான் மாதத்தை கணக்கிட்டு வாருங்கள் எனநபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்”.\nஎனவே ரமளான் மாதத்தின் துவக்க நாளை சரியாகக் கணக்கிட ஷஅபான் மாதத்தை துல்லியமாக கணக்கிட்டாக வேண்டும். ஷஅபான் சரியாக கணக்கிடப்பட வேண்டுமெனில் ரஜப் மற்றும் அதற்கு முந்தைய மாதங்களை சரியாக கணக்கிட்டிருக்க வேண்டும். இவ்வாறு கணக்கிட்டால்தான் ரமளான் மாதத்தின் ஆரம்ப நாளையும் இறுதி நாளையும் முஸ்லிம்கள் தெளிவாக அறிந்துஒரே நாளில் ஒற்றுமையாக நோன்பையும், பெருநாளையும் கடைபிடிக்க இயலும்.\nபிறையை பார்ப்பது என்பதைப் பொறுத்தவரை முஸ்லிமான ஒருவர் பார்த்து விட்டதாக சாட்சி கூறினாலே ஏற்கத்தக்கதாவிடும். நபி صلى الله عليه وسلمஅவர்கள் முஸ்லிமான ஒருவர் பார்த்து சாட்சியமளித்த போது அதை ஏற்று செயல்பட்டுள்ளார்கள்.\n“நபி صلى الله عليه وسلم அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து பிறையைக் கண்டதாக கூறினார். நபி صلى الله عليه وسلمஅவர்கள்அந்த நபரிடம் நீங்கள் முஸ்லிமா என்று வினவினார். அவர் ஆம் என்று பதிலளித்தார். உடனே நபி صلى الله عليه وسلمஅவர்கள்,அல்லாஹூ அக்பர் பிலாலே நாளை நோன்பு நோற்குமாறு மக்களுக்கு அறிவிப்பு செய்வீராக என்று கூறினார்கள். ”\n(இப்னு அப்பாஸ் (رضي), அபூதாவூது)\nஇங்கு மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது யாதெனில் நபி صلى الله عليه وسلمஅவர்கள்அந்த நபரிடம் எவ்வளவு தொலைவிலிருந்து வருகிறீர்கள் என்று கே���்கவில்லை. இதே போன்று தகவலை ஏற்று செயல்பட்டதாக கிடைக்கப்பெறும் மற்ற ஹதீஸ்களிலும் நபி صلى الله عليه وسلم அவர்கள்தூரத்தை அளவுகோலாக நிர்ணயிக்கவில்லை. எனவே நபி صلى الله عليه وسلم அவர்கள்காட்டித்தராத நடைமுறையை நிர்ணயிக்க யாருக்கும் அதிகாரமில்லை.\nபெருநாள் தினத்தில் நோன்பு நோற்பது ஹராமாகும். ஆனால் ஒரு பகுதியில் உள்ள முஸ்லிம்கள் பெருநாள் கொண்டாடும் போது பிறபகுதியினர்(அந்த பகுதியை ஒட்டி வாழ்ந்தாலும்) நோன்பை தொடர்கின்றனர். இச்செயல் ஹுகும் ஷரியாவிற்கு மாற்றமான பாவமான காரியமாகும்.\n“நோன்புப் பெருநாள், ஹஜ்ஜூப் பெருநாள் ஆகிய இரு தினங்களிலும் நோன்பு நோற்பதற்கு நபிصلى الله عليه وسلمஅவர்கள் தடை விதித்தார்கள்”.\n“யார் சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்கிறாரோ அவர் நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு மாறு செய்விட்டார்”.\nநபி صلى الله عليه وسلم அவர்களும், முஸ்லிம்களும் நோன்பு நோற்ற நிலையிலிருந்த போது பிற பகுதியிலிருந்து பிறை பார்த்தவர்கள் தகவலை காலதாமதமாக வந்து கூறியபோது நோன்பை தொடர அனுமதிக்காமல் உடனடியாக நோன்பை விட்டுவிட கட்டளையிட்டுள்ளார்கள். ஆனால் இன்று பல பகுதிகளில் பெருநாள் கொண்டாடப்படும் தகவல் நமக்கு உடனுக்குடன் கிடைக்கப்பெற்றாலும் செயல்படுத்த தயங்குகிறோம். இதனால் அறிந்து கொண்டே பெருநாள் தினத்தில் நோன்பு நோற்கும் ஹராமான காரியத்தை செய்து வருகிறோம்.\n“நாங்கள் முப்பதாம் நாள் காலை நேரத்தை அடைந்தோம். அப்போது இரு கிராமவாசிகள் வந்து நேற்று பிறை பார்த்தோம் என்பதாக சாட்சி கூறினார்கள். நபி صلى الله عليه وسلمஅவர்கள் நோன்பை விட்டுவிடுமாறு மக்களுக்கு கட்டளையிட்டார்கள்”.\n“மேகமூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்கு தென்படவில்லை. எனவே நாங்கள் நோன்பு நோற்ற நிலையிலிருந்தோம். அப்போது பகலின் இறுதிப்பகுதியில் ஒரு வாகனக் கூட்டத்தினர்வந்து,நேற்றுநாங்கள் பிறை பார்த்தோம் என்று கூறினர்.நபி صلى الله عليه وسلم நோன்பை விடுமாறும் மறுநாள் தொழுமிடத்திற்கு செல்லுமாறும் அவர்களுக்கு கட்டளையிட்டார்கள்.\n(அபூஉமைர் (رضي), அபூதாவூது, அஹ்மது, தாரகுத்னி)\nஇந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ளأَمَرَهُمُ என்ற வார்த்தைக்கு வாகன கூட்டத்திற்குத்தான் நோன்பை விடுமாறு ஏவியதாகவும் ,மேலும் மறுநாள் அவர்களது தொழுகை இடத்திற்கு செல்லுமாறு நபிصلى الله عليه وسلم அவ���்கள் கட்டளையிட்டதாகவும், நபிصلى الله عليه وسلم அவர்களும் சஹாபாக்களும் நோன்பை விடவில்லை என்றும் சிலர் நவீன விளக்கமளிப்பது அறியாமையின் வெளிப்பாடாகும்.\nவெவ்வேறு நாட்களில் நோன்பு மற்றும் பெருநாள் தினங்களை முடிவு செய்ய நபி صلى الله عليه وسلمஅவர்கள் காலத்திற்கு பின்னர் இப்னுஅப்பாஸ்رضي الله عنه காலத்தில் நடைபெற்ற பின்வரும் வரலாற்று சம்பவத்தை சிலர் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.\n“உம்முல் பழ்ல் رضي الله عنها என்னை ஷாமிலிருந்த முஆவியாவிடம் அனுப்பி வைத்தார்கள். நான் ஷாமிற்கு சென்று அவரது வேலையை முடித்தேன். நான் ஷாமிலிருக்கும்போது ரமளானின் முதல் பிறை எனக்கு தெரிந்தது. வெள்ளிக்கிழமை இரவு நான் பிறையைப் பார்த்தேன். பின்னர் அம்மாதத்தின் இறுதியில் மதீனாவிற்கு வந்தேன். இப்னு அப்பாஸ் رضي الله عنه என்னை விசாரித்தார்கள். பிறகு பிறையைக் குறித்து கேட்டார்கள். நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள் என்று கேட்டார்கள். நாங்கள் வெள்ளிக்கிழமை இரவு பிறையை பார்த்தோம் என்றேன். நீயே பிறையை பார்த்தாயா என்றார்கள். ஆம். மக்களும் பார்த்தார்கள். நோன்பு நோற்றார்கள். முஆவியாவும் நோன்பு நோற்றார்கள். நாங்கள் சனிக்கிழமை இரவில் பிறையை பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பதை பூர்த்தியாகும் வரை நோன்பை தொடர்வோம் என்றார்கள். முஆவியா பார்த்ததும் நோன்பு நோற்றதும் போதாதா என்றார்கள். ஆம். மக்களும் பார்த்தார்கள். நோன்பு நோற்றார்கள். முஆவியாவும் நோன்பு நோற்றார்கள். நாங்கள் சனிக்கிழமை இரவில் பிறையை பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பதை பூர்த்தியாகும் வரை நோன்பை தொடர்வோம் என்றார்கள். முஆவியா பார்த்ததும் நோன்பு நோற்றதும் போதாதா என்றேன். அதற்கவர்கள் போதாது நபி صلى الله عليه وسلمஅவர்கள் இவ்வாறு தான் எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள் என்று விடை யளித்தார்கள்.\nஇது இப்னு அப்பாஸ்رضي الله عنه அவர்களின் இஜ்திஹாத் ஆகும். பிறை பார்த்து நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் என்ற நபி صلى الله عليه وسلم அவர்களின் கட்டளையை இப்னுஅப்பாஸ்رضي الله عنه வேறுவிதமாக விளங்கியிருந்ததால் அவ்வாறு செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் நபி صلى الله عليه وسلمஅவர்களின் ஹதீஸ்களில் பிறபகுதியில் பார்த்த தகவலை ஏற்று செயல்பட்டுள்ளதால் மேற்கண்ட சம்பவத்தை ஏற்கத்தக்க ஆதாரமாக கொள்ள முடியாது. மேலும் தெளிவான ஆதாரத்தின் அடிப்படையில் ஒரு இஜ்திஹாது பலவீனமானது என்று நிரூபிக்கப்பட்டால் அதை விட்டுவிட்டு உறுதியான ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்த இஜ்திஹாதை பின்பற்றவேன்டும்.\nஇதை இமாம் ஸவ்கானி رحمه الله உறுதி செய்கிறார்கள். அவர் தன்னுடைய நைலுல் அவ்த்தார் என்ற நூலில் இதுபற்றி தெளிவுபடுத்தியுள்ளார்கள்.\nஏற்றுக் கொள்ளத்தக்க தெளிவானஆதாரம் இப்னுஅப்பாஸ்رضي الله عنه அவர்கள் அறிவித்த நபி صلى الله عليه وسلمஅவர்களின் மற்ற ஹதீஸில் தெளிவாக இருக்கிறது. இத்தகைய தெளிவான ஆதாரத்தை மக்கள் விளங்கிக்கொள்வது போல் அவரது இஜ்திஹாதிலிருந்து பெற முடியவில்லை. எனவே ஷரியாவிற்கு முரணாகவோ அல்லது சந்தேகம் கொள்ளும்படியோ இப்னுஅப்பாஸ்رضي الله عنه அவர்களின் கூற்று இருந்தால் அதை நாம் பின்பற்றத் தேவையில்லை. நபி صلى الله عليه அவர்கள் கூறியதையே நாம் பின்பற்ற வேண்டும்.\n“உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்றுக் கொள்ளவும்” فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ (அல் பகரா:185) என்ற வசனத்தை திரித்து ஒவ்வொரு பகுதியினரும் வெவ்வேறு நாட்களில் ரமளானின் துவக்க நாளை அடைவதாக சமீபகாலமாக தவறாக விளக்கப்பட்டு வருகிறது. இவ்வசனத்தில் அந்த மாதத்தை அடைந்து விட்டவர் மீது நோன்பு நோற்பது கட்டாயமாகும் என்பதாகத்தான் அல்லாஹ்سبحانه وتعالى குறிப்பிடுகிறான். ஒவ்வொரு பகுதியினரும் வெவ்வேறு நாட்களில் ரமளானை அடைவதாக குறிப்பிடவில்லை. குர்ஆனை விளங்குவதற்கென்ற அடிப்படை விதிமுறைகளைப் பின்பற்றாமல் தன்னிச்சையாக விளங்கிக் கொண்டால் இத்தகைய ஃபித்னா ஏற்படவே செய்யும்.\n“யார் எவ்வித ஞானமின்றி குர்ஆனைப் பற்றி பேசுகிறாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்”.\nஎன்ற நபி صلى الله عليه وسلمஅவர்களின் எச்சரிக்கையை சமர்ப்பிக்கின்றோம். குர்ஆனில் ஹுகும் மாற்றப்பட்ட வசனங்களான ; நாஸிக் ناسخ (மாற்றக்கூடியது), மன்ஸூக் منسوخ (மாற்றப்பட்டது) என்ற விதிமுறையுடைய வசனங்கள் உள்ளன. அல் பகரா:184 வசனம் மன்ஸூக் منسوخ ஆகும். அல் பகரா:185 வசனம் நாஸிக் ناسخ ஆகும். தப்ஸீர் இப்னு கஸீரில் இதற்கு தெளிவான விளக்கம் கிடைக்கிறது. ஆரம்ப காலத்தில் நோன்பு நோற்பது கட்டாயம் என்ற நிலையிலிருந்து விதி சற்று தளர்த்தப்பட்டிருந்தது. அப்போது அல் பகராவின் 184,185 ஆகிய வசனங்கள் அருளப்பட்டிருந்தன. நோன்பு நோற்க சக்தியிருந்தும் நோற்கவில்லையெனில் ஒர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாயிருந்தது. இதனால் விரும்பியவர் நோன்பு நோற்காமல் பரிகாரம் (فدية) செய்து வந்தனர். எனவே தான்\n“நோன்பின் நன்மையை நீங்கள் அறிவீர்களாயின் நோன்பு நோற்பதே உங்களுக்கு சிறந்தது (என்பதை அறிந்து கொள்வீர்கள்”)\nஎன்பதாக அல்லாஹ்سبحانه وتعالى குறிப்பிடுகிறான்.அதன்பின் இச்சட்டத்தை மாற்றி\nஅந்த மாதத்தை அடைந்து விட்டாலே நோன்பு நோற்றாக வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டது.இவ்வசனத்தில் அந்த மாதத்தை அடைந்து விட்டால் நோன்பு நோற்பது கட்டாயமாகும் என்பதாகத்தான் அல்லாஹ்سبحانه وتعالى குறிப்பிடுகிறான். ஒவ்வொரு பகுதியினரும் வெவ்வேறு நாட்களில் ரமளானை அடைவதாக யாராவது இவ்வசனத்தை திரித்துக் கூறினால் அது வழிகேடாகும்.\n“நோன்பு நோற்க சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கவில்லையெனில்) அதற்கு பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும் என்ற (அல் பகரா:184) வசனம் அருளப்பட்டபோது விரும்பியவர் நோன்பு நோற்காமல் பரிகாரம் செய்து வந்தனர். பின்னர் இச்சட்டத்தை மாற்றி உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும் என்ற வசனம் (அல் பகரா :185) அருளப்பட்டது”.\n(சலமா பின் அக்வா(رضي ,புகாரி )\nநாம் இங்கு பகல் நேரத்திலிருக்கும்போது உலகின் மற்ற பகுதியினர் இரவு நேரத்திலிருப்பர். எனவே நோன்பும், பெருநாளும் வெவ்வேறு நாட்களில் (மூன்று நாட்கள் வித்தியாசத்தில்) வந்தே தீரும் என்ற அடிப்படையற்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. பின்வரும் வசனத்தை சிந்தித்தாலே தெளிவு பிறக்கும்.\n“இன்னும் ஃபஜ்ரு நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்னும்) கறுப்பு நூலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள். பருகுங்கள். பின்னர் இரவு வரும்வரை நோன்பை நிறைவு செய்யுங்கள்.”\nஇவ்வசனத்திலிருந்து நோன்பை ஆரம்பிக்கும் நேரமும் (امساك), நோன்பை நிறைவு செய்யும் நேரமும் (افطار) பூமியெங்கும் மாறுபடக்கூடியது என்பதை விளங்கிக் கொள்ளலாம். எனவே உலகெங்கும் நோன்பு நோற்க ஆரம்பிக்கும் நேரமும், அதை நிறைவு செய்யும் நேரமும் பகுதி வாரியாக மாறுபட்டாலும், அந்த நாள் என்பது மாறுபடாது. இதை இன்னும் இலகுவாக விளங்கிக் கொள்ள ஜூம்ஆ தினம் எவ்வாறு கடைபிடிக்கப்படுகிறது என்பதை சிந்தித்தாலே விளங்கும். ஜூம்ஆ தொழுகை என்பது ஒரே நாளில்தான் பூமியெங்கும் நிறைவேற்றப்படுகிறது ஒரே நேரத்திலுமல்ல. ஒரே நாளுக்குள் (24 மணி நேரத்திற்குள்) உலக முஸ்லிம்கள் அனைவரும் ஜூம்ஆ தொழுகையை நிறைவேற்றி முடிப்பதை நாம் அறிந்தே வைத்துள்ளோம். வெவ்வேறு நாட்களில் நிறைவேற்றப்படுகிறது என்று யாரும் கூறுவதில்லை. எனவே பெருநாள் தொழுகை என்பது பூமியெங்கும் வெவ்வேறு நேரத்தில் நிறைவேற்றப்பட்டாலும் ஒரு நாளுக்குள் (24 மணி நேரத்துக்குள்) நிகழ்ந்து விட வேண்டும். எனவே இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவிலிருப்போர் பிறையைக் கண்டு பெருநாள் கொண்டாடுவார்களாயின் அவர்களைப் பின்பற்றி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருப்போரும் அந்நாளில் பெருநாள் கொண்டாடியாக வேண்டும். ஜகார்தாவில் பார்க்கப்படுவது முழு முஸ்லிம் உம்மாவையும் கட்டுப்படுத்தும்.\nமேலும் பிறையைப் பார்க்காமல் வானியலை(astronomy)மட்டும் அடிப்படையாகக் கொண்டு நோன்பையும் பெருநாளையும் தீர்மானித்துக்கொள்ளும் நடைமுறையானது ஹுகும் ஷரியாவிற்கு மாற்றமான ஒன்றாகும். நபி صلى الله عليه وسلم அவர்கள் நமக்கு பிறையைப் பார்த்து தான் நோன்பையும் பெருநாளையும் தீர்மானிக்கவேண்டும் என்று கடமையாக்கியிருக்க அதற்கு மாற்றமான வானியல் கணிப்பை அடிப்படையாகக் கொள்வது ஹராமாகும். தொழுகைக்குரிய நேரத்தை வானியல் அடிப்படையில் முன்கூட்டியே கணித்து செயல்படுவதுபோல நோன்பையும் பெருநாளையும் கணக்கீட்டு அடிப்படையில் முடிவு செய்யவேண்டும் என்ற வாதத்தை சிலர் முன்னிறுத்துகின்றனர்.சூரிய சுழற்சியானது எல்லா வருடங்களிலும் நிலையாக இருப்பதுபோன்று சந்திர சுழற்சி நிலையாக இருப்பதில்லை.எனினும் சூரியனின் சுழற்சி மாறுபட்டதாக நாம் அறிந்துகொண்டால் கணக்கீட்டு அட்டவனையை புறக்கணிக்கவேண்டும். மக்ரிப் தொழுகைக்கான நேரத்தை சூரிய அஸ்தமனம் மூலமாக அறிந்துவிடுகின்றோம்.சூரியன் மறைந்துவிட்டாலே மக்ரிப் வக்து வந்துவிடுவதாக ஷரியா சட்டம் நமக்கு கூறுகிறது. இங்கு மக்ரிப் நேரத்தை தீர்மானிக்கும் சட்டரீதியான காரணியாக (سبب) சூரிய அஸ்தமனம் உள்ளது.ஆனால் பிறைபார்ப்பது என்பது நோன்பு நோற்பதற்கும்,நோன்பை நிறைவு செய்வதற்கும் உள்ள sabab سبب ஆக உள்ளது.எனவே لاَ تَصُومُوا حَتَّى تَرَوُا الْهِلَالَ…. பிறையைப் பார்க்காமல��� நோன்பு நோற்கக்கூடாது என்று நபி صلى الله عليه و سلمஅவர்கள் கூறியுள்ளதால் பிறையைப்பார்ப்பது இந்த உம்மா மீது வாஜிப் ஆக உளளது.பிறையை கணக்கீட்டு அடிப்படையில் தீர்மானிக்கலாம் என்பதற்கு தங்களுக்குரிய ஆதாரமாக கணக்கீட்டாளர்கள் கீழ்க்கண்ட ஹதீஸை முன்மொழிகின்றனர்.\nநாம் உம்மி சமுதாயமாவோம்.நமக்கு எழுதவும் தெரியாது; கணக்கிடவும் தெரியாது.மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்.அதாவது 29ஆகவோ 30 ஆகவோ இருக்கும்.\nநபிصلى الله عليه وسلم அவர்கள் தங்களுக்கு கணக்கு தெரியாது என்று கூறிவிட்டார்கள் .அன்றைய காலகட்டத்தில் விஞ்ஞானம் வளர்ச்சி அடையவில்லை . ஆனால் இன்று பிறையை வானியல் கணக்குஅடிப்படையில் துல்லியமாக கணிக்கமுடிகிறது. எனவே வானியல் கணக்கு ஷரியத்தில் அனுமதிக்கப்பட்டதுதான் என்ற தவறான வாதத்தை முன்வைக்கின்றனர்.வெறும் அறிவை (عقل) அடிப்படையாக வைத்து ஷரியா சட்டங்களை தீர்மானிக்க இஸ்லாத்தில் அனுமதியில்லை.பிறையைப் பார்த்து நோன்பையும் பெருநாளையும் தீர்மானித்தல் கட்டாயக்கடமை (واجب) என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் நமக்கு தெளிவாக உணர்த்தியுள்ளார்கள்.ஆனால் வானியலை அடிப்படையாகக் கொண்டு முன்கூட்டியே மாதங்களைக் கணக்கிட்டு பின்னர் பிறையைப் பார்த்து முடிவு செய்ய தடை இல்லை.\nமத்ஹபு இமாம்களின் குறிப்புகளிலிருந்து உலகம் முழுவதும் ஒரே நாள்தான் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.\nஹனபி மத்ஹபின் இமாம்களில் ஒருவரான கஸானீرحمه اللهகுறிப்பிடுகிறார்கள்:-\nமுழு உம்மத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட பிறை பார்த்தலை (பகுதிவாரியாக) பின்பற்றுவது என்பது பித்அத் ஆகும். இதிலிருந்து மற்ற கருத்துக்கள் அனைத்தும் எவ்வளவு பலவீனமானது என்பதை இமாம் அவர்கள் நன்கு விளங்கி வைத்துள்ளார்கள் என்பதை அறியலாம்.\nஇமாம் ஜூஸைரி رحمه اللهஹனபி மத்ஹபில் பிறையை தீர்மானிக்கும் விதத்தை குறிப்பிடும்போது:-\n1, எந்த ஒரு முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவன், ஆண் அல்லது பெண் ஆகியோர் பிறை பார்த்ததாக கூறினால், அவர் ஃபாஸிக் ஆயினும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.\n2. அவர் ஃபாஸிக் ஆனவரா இல்லையா என்பதை காஜி (இஸ்லாமிய நீதிபதி) முடிவு செய்து கொள்வார்.\nபிறை பார்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால் உதய வேறுபாட்டை கணக்கில் கொள்ளாமல் தொலைதூர வித்தியாசம் பாராமல் நோன்பு நோற்றாகவேண்���ும்.\n(பிக்ஹுல் இபாதா – ஹனபி மத்ஹப்)\nமற்ற நாடுகளில் பிறை பார்க்கப்பட்டு நோன்பு ஆரம்பித்துவிடுமானால் உதயவேறுபாட்டை பொருட்படுத்தாமல் தொலைதூர வித்தியாசமின்றி செயல்படுத்தியாக வேண்டும்.\n(பிக்ஹுல் இபாதா -மாலிக் மத்ஹப்)\nதெளிவான அறிவிப்புகளின்படி கருத்து வேறுபாட்டிற்கு பிறை உதிக்குமிடத்தை பெரிதுபடுத்த வேண்டியதில்லை.\n(ஃபதாவா ஆலம்கீரி- ஃபதாவா காழிகான்)\nஇமாம் இப்னு தைமிய்யா رحمه الله குறிப்பிடுகிறார்கள்:-\n“ஒருவர் பிறை பார்த்ததை யார் உரிய நேரத்தில் அறிந்து கொள்கிறாரோ அவர் அதை பின்பற்றி நோன்பை ஆரம்பித்தல், நோன்பை முடித்துக் கொள்ளல், குர்பானி ஆகியவற்றை நிறைவேற்றிட வேண்டும். இதை குறிப்பிட்ட தூரத்திற்கோ அல்லது நாட்டிற்கோ வரையறைப்படுத்துவது ஷரியாவிற்கு மாற்றமானதாகும்\nதாருல் உலூம் தேவ்பந்த் நிறுவனர் மவ்லானா ரசீத் அஹமது கங்கோஹி رحمه الله :-\nகல்கத்தா மக்களுக்கு வெள்ளிக்கிழமையன்று ரமளானின் பிறை தெரிந்தது. ஆனால் மக்காவிலோ வியாழக்கிழமை பிறை பார்க்கப்பட்டது.கல்கத்தா மக்களுக்கு இத்தகவல் பின்னர் தெரியவந்தால் மக்காவை பின்பற்றி பெருநாளை கொண்டாட வேண்டும் பிறகு விடுபட்ட முதல் நோன்பை களா செய்திட வேண்டும்.\nதமிழகத்தின் தாய்க்கல்லூரியான வேலூர் பாகியாத்துஸ்ஸாலிஹாத் நிறுவனர் அஃலா ஹழரத் رحمه الله உலகில் எங்கு பிறை பார்க்கப்பட்டாலும் அதை ஏற்று செயல்படுவது அவசியமாகும் என்பதாக கூறியுள்ளார்கள்……. (பாகியாத்துஸ் ஸாலிஹாத் ஃபத்வா தொகுப்பு)\nதாருல் உலூம் தேவ்பந்த் மதரஸாவின் ஃபத்வா:-\nபிறை பார்க்கப்பட்ட தகவல் எங்கேனும் உறுதிப்படுத்தப்பட்டால் மக்கள் எவ்வளவு தொலைவிலிருப்பினும் ஆயிரக்கணக்கான மைல்கள் தூரத்திலிருப்பினும் அதை செயல்படுத்தியாக வேண்டும்.\nஓர் ஊரில் இறையச்சமுடைய ஒருவரால் பிறை பார்க்கப்படுமேயானால் அது இவ்வுலகிலுள்ள மற்ற அனைவர் மீதும் நோன்பை கடமையாக்கிவிடும்.\nஓர் ஊரார் பிறையைப் பார்த்தால் அனைத்து ஊரார்கள் மீதும் நோன்பை கடமையாக்கிவிடும்.\nபிறையை பார்த்து நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். பிறையை பார்த்து நிறைவு செய்து கொள்ளுங்கள் என்று நபிصلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளதால் ஓர் ஊரார் பிறையைப் பார்த்திடும்போது அனைத்து ஊரார்கள் மீதும் நோன்பை கடமையாக்கிவிடும். நபி صلى الله عليه وسلم அவர்களின் ���ட்டளை முழு உம்மத்தினரையும் முன்னிலைப்படுத்தியே கூறப்பட்டதாகும். எனவே இந்த உம்மத்தினிரில் எந்த இடத்திலாவது பிறையைப் பார்ப்பது முழு உம்மத்தினரும் பிறையைப் பாத்தது போன்றதாகும்.\nசுமார் 80 வருடங்களுக்கு முன்னர் வரை இந்தியத் துணைக் கண்டத்தின் முஸ்லிம்கள் கந்தஹாரிலிருந்து கொழும்பு வரை; அதே போன்று ரங்கூனிலிருந்து கராச்சி வரை ஒற்றுமையாக நோன்பை ஆரம்பித்தும், பெருநாள் கொண்டாடியும் மகிழ்ந்தனர். திடீரென்று ஒரு நவீனம் தோன்றி இந்த உம்மா பிளவுபடுத்தப்பட்டு (1947 தேசப் பிரிவினைக்குப் பின்னர்) வேறுபட்ட நாட்களில் நோன்பும், பெருநாளும் என்ற பித்அத் உருவாக்கப்பட்டது. மேலும் 1971 க்குப் பின்னர் வங்க தேச தகவலை (1971 வரை கிழக்கு பாகிஸ்தான்) ஏற்பதில்லை என்ற பித்அத்தை பாகிஸ்தான் முஸ்லிம்கள் உருவாக்கினர். அதே போன்று சில வருடங்களுக்கு முன்னர் வரை இலங்கை வானொலியின் அறிவிப்பிற்காக ஆவலுடன் காத்திருந்து அந்த தகவலை எற்று பெருநாள் கொண்டாடிய தமிழக முஸ்லிம்கள் மத்தியில் தத்தம் பகுதி தனிப்பிறை என்ற பித்அத் உருவாகியது. தமிழக முஸ்லிம்கள் கேரள மாநிலத்திலிருந்து தகவல் கிடைக்கப்பெற்றால் அதை ஏற்பதில்லை. ஆனால் அதைவிட தூரமான இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து கிடைக்கும் தகவலை ஏற்றுக் கொள்கிறார்கள். இது எதனால் கேரளாவின் எல்லையை ஒட்டிய ஊர்களிலுள்ளோர்(கன்னியாகுமரி மாவட்டம்) பெரும்பாலான சமயங்களில் கேரளத்தையும், சில சமயங்களில் தமிழகத்தையும் பின்பற்றி முடிவெடுக்கின்றனர். தேசியம், வட்டாரம், மொழி உணர்வு போன்ற அளவுகோலைக் கொண்டு மனோ இச்சையின்படி முடிவெடுக்க நபி صلى الله عليه وسلم அவர்கள் கற்றுத் தந்தார்களா\nநபி صلى الله عليه وسلمஅவர்கள் இத்தகையதேசியவாத நோய் குறித்து கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.\n“எவர் ஒருவர் عَصَبِيَّةٍ அஸபிய்யாவிற்காக(தேசியவாதம் ,இனவாதம்) மக்களை அழைக்கிறாரோ, அஸபிய்யாவிற்காக போராடுகிறாரோ, அஸபிய்யாவிற்காக மரணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல”.\n*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்\n*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்* *(தொடரும்)* 146.23.11.2017அரசாங்க தேசிய பாடசாலையான கண்டி மகளிர் உயர் பாடசாலைக்குநியமனம் பெற்று சென்ற முஸ்லிம் ஆசிர��யைக்கு பாடம் நடத்தஅதிபர் மறுப்பு வெளியிடப்பட்டது. http://www.madawalanews.com/2017/11/blog-post_373.html 145. காலி – தூவ பிரதேசத்தில் அமைந்துள்ள சமகிவத்தை குடியிடுப்பு பகுதியிலுள்ள முஸ்லிம் நபரொருவரின் வீடொன்றின் மீது அதிகாலை வேளையில், பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_912.html 144. 20.11.2017 வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் அதிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியது. http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_180.html 143. 17.11.2017 300க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கிந்தோட்டைக்குப் பிரவேசிக்கும் பாதைகளை எல்லாம் இடைமறித்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பிரவேசித்து இரவு 9.30 மணியளவில் தம\nஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்\nஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்��ை அமைக்கப்பட்டதா அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் மதவாக்குள பிரதேசத்திற்கு அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை ஊருக்கு அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilcalendar.in/2021/01/blog-post_47.html", "date_download": "2021-03-07T23:30:37Z", "digest": "sha1:V25R37N37LXXCHCE4LXC46CJWW2ROIDE", "length": 4768, "nlines": 60, "source_domain": "www.dailytamilcalendar.in", "title": "உன் வாழ்க்கையில் யாரை நம்ப வேண்டும், யாரை நம்ப வேண்டாம் என்பதை தெரிந்து பழகு | Tamil Calendar 2021 - Tamil Daily Calendar 2021", "raw_content": "\nஉன் வாழ்க்கையில் யாரை நம்ப வேண்டும், யாரை நம்ப வேண்டாம் என்பதை தெரிந்து பழகு\nஉன்னை நம்புகிறவர்களுக்காக நீ உயிரை கூட தியாகம் செய்யலாம். அவர்களுக்கு உன் அன்பு தான் பொக்கிஷம். அவர்களை ஓரு போத��ம் மறவாதே. அவர்களுக்கு நம்பிக்கை துரோகம் மட்டும் செய்யாதே. அது பாவம்.\nஅதை நீ எங்கு போனாலும் அந்த பாவத்தை துடைக்க முடியாது. அதை போல நீ ஓருவர் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு அவர்கள் பாத்திரம் இல்லாதவராக இருந்தால் அவர்களிடம் கடிந்து பேசாதே. அமைதியாக அவர்களை விட்டு விலகி விடு. ஓருவர் உனக்கு நேரம் சரி இல்லை என்று சொன்னால் அதை கண்டு கொள்ளாமல் என் போக்கில் விட்டு விடு. உனக்கான நேரத்தை படைப்பவன் நானே. அதை உனக்கு நல்லதாகவும் வெற்றி உள்ளதாகவும் மாற்றி உன் வாழ்க்கையில் என் ஆசியுடன் கூடிய அருளும் உனக்கு கிட்டும்..\nஓம் ஸ்ரீ சாய் ராம்..\nஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்\nபெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்\nதாமதமாகத் திருமணம் நடைபெற காரணம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉங்கள் ராசிக்கு அதிஷ்ட கடவுள்\nஉங்கள் ராசி மற்றும் நட்சத்திர மரங்கள்\nஜாதகத்தில் நடக்கும் திசைக்கேற்ப எந்தெந்த வழிபாடு செய்வது சிறப்பு\nBaby Names - நச்சத்திரம்\nAnmigam - ஆன்மிகம் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/12/24034411/India-Successfully-Testfires-Medium-Range-Surfaceto.vpf", "date_download": "2021-03-08T00:50:56Z", "digest": "sha1:FQPNS23G7LV3JZBQIZOHHLP6P2SVN4QR", "length": 12877, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "India Successfully Test-fires Medium Range Surface-to air Missile Off Odisha Coast || இந்தியாவின் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா சட்டசபை தேர்தல் - 2021 : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஇந்தியாவின் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி\nவானில் எதிரியின் இலக்கை அழிக்கும் இந்தியாவின் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றிபெற்றது.\nதரையில் இருந்து புறப்பட்டு சென்று வானில் உள்ள எதிரியின் இலக்குகளை துல்லியமாக அழிக்கக்கூடிய நடுத்தர ரக அதிநவீன ஏவுகணையை (எம்.ஆர்.எஸ்.ஏ.எம்.), டி.ஆர்.டி.ஓ. என்று அழைக்கப்படுகிற இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, இஸ்ரேல் விண்வெளி தொழில்நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி உள்ளது. இந்த அதிநவீன ஏவுகணையை பொதுத்துறை நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் தயாரித்து வழங்குகிறது.\nஇந்த அதிநவீன ஏவுகணை சோதனை, ஒடிசா மாநிலம், பாலசோரில் நேற்று நடந்தது. இந்த ஏவுகணை ஏற்கனவே விண்ணில் செலுத்தப்பட்டிருந்த ஆளில்லா விண் வாகனம் ‘பான்ஷீ’யை மிக துல்லியமாக தாக்கியது. இதனால் இந்த ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது.\nஇந்த ஒட்டுமொத்த நடவடிக்கையும் ரேடார்கள் மற்றும் எலெக்ட்ரோ ஆப்டிகோ கருவிகளால் கண்காணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஏவுகணை சோதனைக்கு முன்னதாக பாலசோர் மாவட்ட நிர்வாகம், டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்து, ஏவுதளத்தில் இருந்து 2.5 கி.மீ. சுற்றளவில் வசிக்கிற சுமார் 8,100 பேரை தற்காலிகமாக வெளியேற்றி அருகில் உள்ள தங்கும் மையங்களில் தங்க வைத்தது என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.\n1. இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 18,711 பேருக்கு தொற்று உறுதி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2. இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் : தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து அணி போராட்டம்\nஇங்கிலாந்துக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.\n3. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 365 ரன்களில் இந்தியா ஆல் அவுட்\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 96-ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.\n4. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு: இன்று புதிதாக 18,327 பேருக்கு தொற்று உறுதி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,327 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. இந்தியா முழுவதும் இதுவரை 1.90 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்\nஇந்தியா முழுவதும் இதுவரை 1.90 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. வடிவேலு நகைச்சுவை காட்சி போல் சம்பவம் : ஒரு பெண்ணை விரும்பிய 4 பேர் : குலுக்கள் முறையில் மணமகன் தேர்ந்தெடுப்பு\n2. பெற்றோர் பிரிவை தாங்க முடியாமல் கதறி அழுத மணமகள்: திருமண நாளில் உயிரிழந்த பரிதாபம்\n3. உயரதிகாரிகள் நேரத்தை மாற்றி கொடுக்க மறுப்பு: கைக்குழந்தையுடன் போக்குவரத்து சீர் செய்யும் பெண் காவலர்: சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்\n4. ஏப்.1 முதல் கார்களில் ஏர்-பேக் கட்டாயம் - மத்திய அரசு அறிவிப்பு\n5. கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இடம்பெற்றுள்ள பிரதமர் மோடி புகைப்படத்தை நீக்க மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்...\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2680912&Print=1", "date_download": "2021-03-07T23:32:48Z", "digest": "sha1:H3NUQHKK53OI2TNH675FFSYZ2UCDXLSC", "length": 7159, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கண்டமங்கலத்தில் பா.ம.க., போராட்டம்| Dinamalar\nகண்டமங்கலம்; கண்டமங்கலம் பி.டி.ஓ., அலுவலகம் முன்பு வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்பாட்டம் நடந்தது.போராட்டத்திற்கு வன்னியர் சங்க மாநில துணை தலைவர் தர்மன் தலைமை தாங்கினார். கண்டமங்கலம் ஒன்றிய பா.ம.க., செயலாளர்கள் ரமேஷ், சக்திவேல், சிவசங்கரன், எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ் மாவட்ட துணை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகண்டமங்கலம்; கண்டமங்கலம் பி.டி.ஓ., அலுவலகம் முன்பு வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்பாட்டம் நடந்தது.போராட்டத்திற்கு வன்னியர் சங்க மாநில துணை தலைவர் தர்மன் தலைமை தாங்கினார். கண்டமங்கலம் ஒன்றிய பா.ம.க., செயலாளர்கள் ரமேஷ், சக்திவேல், சிவசங்கரன், எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ் மாவட்ட துணை செயலாளர் இளங்கோவன், வன்னியர் சங்க மாநில துணை தலைவர் தர்மன் ஆகியோர் பேசினர்.பின் கண்டமங்கலம் பி.டி.ஓ.,விடம் கோரிக்கை மனு அளிக்கச் சென்றனர். அப்போது அ��ுவலகத்தில் பி.டி.ஓ., இல்லை என்பதால் புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.கண்டமங்கலம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர், இது குறித்து போலீசார் பி.டி.ஓ., க்களுக்கு மொபைல் போன் மூலம் தகவல் தெரிவித்தனர். காலை 11.15 மணிக்கு பி.டி.ஓ.,க்கள் பிரபாகரன், நடராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. நிர்வாகிகள் பி.டி.ஓ.,க்களிடம் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு காணையில் பா.ம.க., போராட்டம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2693667", "date_download": "2021-03-08T00:20:03Z", "digest": "sha1:6TJVWDNTAKZ2SWWTNDYS4IWFJJJPLGGY", "length": 20392, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்| Dinamalar", "raw_content": "\nகல்யாண நாள் 'சென்டிமென்ட்' கை கொடுக்குமா\nகொரோனாவுக்கு பின்னர் ஏற்றுமதியில் உச்சம் தொட்டுள்ள ...\nஅவிநாசிக்கு முருகன் 'எய்ம்'.. திசை மாறும் தனபால்\nராணுவ ஆட்சிக்கு பொருளாதார தடையே தீர்வு\nஇது உங்கள் இடம்: அமைச்சர்களுக்கு குளிர் விட்டு ...\nபட்ஜெட் கூட்டத் தொடர் இன்று மீண்டும் துவக்கம்\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nஎம்.ஜி.ஆர்., பாடலை மனப்பாடம் செய்யும் மோடி\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nதமிழக நிகழ்வுகள்:-1. கொள்ளை போன ரூ.76 லட்சம் 15 மணி நேரத்தில் மீட்பு: 5 பேர் கைதுநாகர்கோவில்:தக்கலை அருகே காரில் கொண்டு வந்து கொண்டிருந்த போது கொள்ளை போன 76 லட்சம் ரூபாய் 15 மணி நேரத்தில் மீட்கப்பட்டது. இது தொடர்பாக டிரைவர் கோபகுமார் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.2. இலங்கை கடற்படை கொடூரத்தால் தமிழக மீனவர்கள் 4 பேர் கொலைராமேஸ்வரம் : தமிழக மீனவர்கள் படகை இலங்கை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\n1. கொள்ளை போன ரூ.76 லட்சம் 15 மணி நேரத்தில் மீட்பு: 5 பேர் கைது\nநாகர்கோவில்:தக்கலை அருகே காரில் கொண்டு வந்து கொண்டிருந்த போது கொள்ளை போன 76 லட்ச��் ரூபாய் 15 மணி நேரத்தில் மீட்கப்பட்டது. இது தொடர்பாக டிரைவர் கோபகுமார் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.\n2. இலங்கை கடற்படை கொடூரத்தால் தமிழக மீனவர்கள் 4 பேர் கொலை\nராமேஸ்வரம் : தமிழக மீனவர்கள் படகை இலங்கை கடற்படை கப்பல் மோதி மூழ்கடித்ததில், 4 மீனவர்கள் உயிரிழந் திருக்கலாம் என ராமேஸ்வரம் மீனவர் சங்க செயலர் சகாயம் சந்தேகம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இருவரது உடல் கரை ஒதுங்கியதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.\n3. தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு\nவிழுப்புரம்; வளவனுார் அருகே கூலி தொழிலாளி வீட்டில் மர்ம நபர்கள் ரூ. 1 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை திருடி சென்றனர்.\n4. கஞ்சா விற்ற வாலிபர் கைது\nகள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.\n5. ஆன்லைன் தொழில் மோசடி கோடிகள் சுருட்டியவர் கைது\nகோவை : ஆன்லைன் தொழில் செய்வதாக கூறி, கோடிக்கணக்கில் மோசடி செய்தவரை, போலீசார் கைது செய்தனர். பலரையும் நம்ப வைத்து, 2 கோடி 60 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாயை பெற்று மோசடி செய்துள்ளார்.\n6. மானிய உரம் கடத்தினால் 7ஆண்டு சிறை\nகோவை : விவசாய பயன்பாட்டுக்காக விற்பனை செய்யப்படும் மானிய உரங்களை, பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு கடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n7. ரூ.1.86 கோடி மோசடி வங்கி மேலாளர் கைது\nஉளுந்துார்பேட்டை:திருக்குவளை வங்கியில், 1.86 கோடி ரூபாய் மோசடி செய்த மேலாளரை, போலீசார் கைது செய்தனர்.\nமும்பை: மஹாராஷ்டிராவின் மேற்கு மும்பையில் ஜுஹு கடற்கரை அருகே உள்ள ஓட்டலில் 'மாடலிங்' பெண்களை வலுக்கட்டாயமாக விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த போலீசார் எட்டு பெண்களை மீட்டதுடன் அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்ற மூன்று நபர்களை கைது செய்தனர்.\nஇந்தோனேஷியாவில் மாஸ்க் அணியாமல் சென்ற சுற்றுலா பயணிகள் தண்டால் மற்றும் ஸ்கோடு போட சொல்லி பணிக்கப்பட்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags மீனவர்கள் கைது மாடலிங் மீட்பு கைது மோசடி\nபோட்டியில் குதிக்கும் 'டாடா' குழுமம்(26)\nகமலா ஹாரிசின் பூர்விக கிராமத்தில் கொண்டாட்டம்(29)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபோட்டியில் குதிக்கும் 'டாடா' குழுமம்\nகமலா ஹாரிசின் பூர்விக கிராமத்தில் கொண்டாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/1903", "date_download": "2021-03-08T00:03:18Z", "digest": "sha1:PG5XFRXGJIHZYNQHK5MVB56K2NMPG2XF", "length": 5145, "nlines": 88, "source_domain": "www.kirutamilnews.com", "title": "கதாநாயகனாக ‘லெஜண்ட்’ சரவணன்! – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nலெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான, சரவணன் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.\nதனது நிறுவனத்திற்கான விளம்பரங்களில் தானே நடித்துப் பிரபலமானவர் ‘லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்’ உரிமையாளர் ‘லெஜண்ட்’ சரவணன்.\nபிரபல கதாநாயகிகளுடன் இணைந்து அவர் தோன்றிய விளம்பரங்கள் பல எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இந்த விளம்பரங்களைக் கலாய்த்து பல மீம்கள் வெளியாகி இணையதளத்தில் வைரலானது.\nஎனினும் பொதுமக்களிடம் அவர் நடித்த விளம்பரங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. தொழிலதிபராக வலம் வரும் லெஜண்ட் சரவணன் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக கால்பதிக்கத் தயாராகிவருகிறார்.\nஇந்த தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. ‘ஜேடி -ஜெர்ரி’ ஆகியோர் இணைந்து இயக்கவுள்ள திரைப்படம் மூலமாக அவர் அறிமுகமாகவுள்ளார்.\nஇந்த திரைப்படம் 2020 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த திரைப்படத்தின் கதாநாயகி, மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nகர்ணன் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு\nமாமனிதன் படத்தின் முதல் பார்வை, பாடல் விரைவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/91116", "date_download": "2021-03-08T00:13:58Z", "digest": "sha1:333KXMWCRXTXZCCHMCQLRCZ3XQIJOQL2", "length": 12398, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் அரசுக்கு அமெரிக்காவி��் பலத்த அடி | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா உயிரிழப்பு 500 ஐ கடந்தது\nவவுனியாவில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 7 பேர் கைது\nயாழில் 8 ஆவது நாளாக தொடரும் உணவு தவிர்ப்புப் போராட்டம்\n'நாடும் தேசமும் உலகமும் அவளே' - ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ\nத.தே. கூ. வுடன் எந்த விடயத்திலும் இணைந்து செயற்படமாட்டோம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nஇலங்கையில் கொரோனா உயிரிழப்பு 500 ஐ கடந்தது\n2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\nவடக்கு ஈராக்கின் மொசூலுக்கு பயணித்தார் போப்\nதிபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுக்கு கொவிட் தடுப்பூசி\nராவணா எல்ல வனப்பகுதியில் தீ பரவல் - தீயணைக்கும் நடவடிக்கையில் ஹெலிக்கொப்டர்\nசிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் அரசுக்கு அமெரிக்காவின் பலத்த அடி\nசிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் அரசுக்கு அமெரிக்காவின் பலத்த அடி\nசிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் அரசாங்கத்துடன் தொடர்புடைய ஆறு முக்கிய சிரியர்கள் மற்றும் 11 நிறுவனங்கள் மீது அமெரிக்க அதிகாரிகள் புதன்கிழமை பொருளாதாரத் தடைகளை விதித்தனர்.\nஅல்-அசாத்தின் அரசாங்கத்திற்கு வருவாய் ஆதாரங்களை துண்டித்து அதை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்தும் நோக்குடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅமெரிக்க கருவூலத்தால் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களில் சிரிய பொது புலனாய்வு இயக்குநரகத்தின் தலைவர், சிரியாவின் மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் சிரிய தொழிலதிபர் கோத்ர் தாஹர் பின் அலி ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.\nசுற்றுலா, தொலைத்தொடர்பு, தனியார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் தொழில்கள் உள்ளிட்ட 11 வணிக நிறுவனங்கள் அல்-அசாத்தின் அரசாங்கத்திற்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் வருவாயை பெற்றுத் தருவதாகவும் குறிப்பிட்டு அவற்றுக்கு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.\nவடமேற்கு மாகாணமான இட்லிபில் உள்ள அர்மானாஸ் என்ற நகரத்தில் குழந்தைகள் உட்பட குறைந்தது 34 பொதுமக்கள் கொல்லப்பட்ட விமானத் தாக்குதல்களின் மூன்றாம் ஆண்டு நிறைவின் ஒரு நாள் கழந்த நிலையில் இந்த பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.\nபஷர் அல்-அசாத்தின் மிருகத்தனமான ஆட்சியுடன் தொடர்ந்தும் உடன் நிற்பவர்கள் அதன் ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களை மேலும் செயல்படுத்துகிறார்கள் என்று அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீவன் முனுச்சின் அமெரிக்க கருவூல இணையதளத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா சிரியா பஷர் அல்-அசாத் Al-Assad Syria USA\nவடக்கு ஈராக்கின் மொசூலுக்கு பயணித்தார் போப்\nஒரு காலத்தில் இஸ்லாமிய அரசுக்கு கோட்டையாக இருந்த வடக்கு ஈராக் நகரத்தில் பிரார்த்தனை செய்ய போப் பிரான்சிஸ் ஞாயிற்றுக்கிழமை மொசூலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.\n2021-03-07 13:31:39 போப் பிரான்சிஸ் ஈராக் மொசூல்\nஐந்தாவது நாளாகவும் பற்றி எரியும் லெபனான்\nலெபனானின் பராமரிப்பாளர் பிரதம அமைச்சர் ஹசன் டயப், ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்க அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக தனது கடமைகளை செய்வதை நிறுத்தப்போவதாக அச்சுறுத்தியதால்,\n2021-03-07 12:20:00 லெபனான் ஆர்ப்பாட்டம் ஹசன் டயப்\nநாட்டின் அரசியல் நிச்சயமற்ற தன்மையை முடிவுக்குக் கொண்டு வந்தார் இம்ரான் கான்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று, நாட்டின் அரசியல் நிச்சயமற்ற தன்மையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.\n2021-03-07 10:56:07 இம்ரான் கான் பாகிஸ்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு\nதிபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுக்கு கொவிட் தடுப்பூசி\nதிபெத்தின் மிக உயர்ந்த ஆன்மீகத் தலைவரான தலாய் லாமா சனிக்கிழமை முதல் கொவிட் -19 தடுப்பூசி டோஸ்ஸை பெற்றதுடன், ஏனையவர்களையும் தடுப்பூசி பெற்றுக் கொள்ளவும் ஊக்கப்படுத்தினார்.\n2021-03-07 09:10:32 தலாய் லாமா தடுப்பூசி தீபெத்\nஅ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக முக்குலத்தோர் புலிப்படை அறிவிப்பு\nஅ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த நடிகர் கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக அக்கட்சியின் தலைவரான நடிகர் கருணாஸ் தெரிவித்திருக்கிறார்.\n2021-03-06 19:32:36 கருணாஸ் முக்குலத்தோர் முக்குலத்தோர் புலிப்படை\nஇலங்கைக்கான ஊடக பாலினம் தொடர்பான சாசனம் வெளியீடு\nதைரியமிக்க பெண்களுக்கான அமெரிக்காவின் (2021) சர்வதேச விருதை பெறும் சட்டத்தரணி ரனிதா..\nதற்காலிக மலசலகூடம் அமைத்ததற்காக தாக்கப்பட்ட தொழிலாளி\nதுப்பாக்கி, வாள் என்பவற்றுடன் சந்தேக நபரொருவர் கைது\n'கறுப்பு ஞாயிறு' அனுஸ்டிப்பிற்கு மலையகத்திலுள்ள கிறிஸ்தவ ஆலயங்களும் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D?page=2", "date_download": "2021-03-08T00:25:05Z", "digest": "sha1:PCLREDJYMDY744YBJECFVYFSMSFME475", "length": 9505, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மூவர் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா உயிரிழப்பு 500 ஐ கடந்தது\nவவுனியாவில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 7 பேர் கைது\nயாழில் 8 ஆவது நாளாக தொடரும் உணவு தவிர்ப்புப் போராட்டம்\n'நாடும் தேசமும் உலகமும் அவளே' - ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ\nத.தே. கூ. வுடன் எந்த விடயத்திலும் இணைந்து செயற்படமாட்டோம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nஇலங்கையில் கொரோனா உயிரிழப்பு 500 ஐ கடந்தது\n2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\nவடக்கு ஈராக்கின் மொசூலுக்கு பயணித்தார் போப்\nதிபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுக்கு கொவிட் தடுப்பூசி\nராவணா எல்ல வனப்பகுதியில் தீ பரவல் - தீயணைக்கும் நடவடிக்கையில் ஹெலிக்கொப்டர்\nநாட்டில் கொரோனாவால் இன்று மேலும் மூவர் மரணம்\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் மரணமடைந்துள்ளனர்.\nஇராகலையில் துப்பாக்கி ரவைகள், வெடிகுண்டுகளுடன் மூவர் கைது\nஇராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – உடபுஸ்ஸல்லாவ பிரதான வீதியில் இராகலை புரூக்சைட் பகுதியில் துப்பாக்கிக்கு பயன்ப...\nநுவரெலியாவில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி - 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தல்\nநுவரெலியா மாவட்டத்தில் லிந்துலை லிப்பகலை, அக்கரப்பத்தனை மற்றும் பூண்டுலோயா ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மூவ...\nகள்ள நோட்டுக்களுடன் தொடர்புடைய மூவர் மதவாச்சியில் கைது\nகள்ள நோட்டுக்களுடன் தொடர்புடைய மூவர் மதவாச்சியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவவுனியா விபத்தில் மூவர் படுகாயம்\nவவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட...\nமனைவிக்கு போதை கொடுத்து கூட்டுப்பாலியலுக்கு உதவிய கணவன் உட்பட மூவருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு\nதிருகோணமலை மூதூர் பிரதேசத்தில் திருமணம் செய்த தன் மனைவிக்கு போதை ஊட்டி கூட்டு பாலியல் வல்லுறவுக்கு களம் அமைத்துக் கொடுத்...\nபருத்தித்துறையில் மூவருக்கு கொரோனா தொற்று\nபருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த இருவருக்கும் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவ...\nபண்டாரவளையில் மூவருக்கு கொரோனா தொற்று\nபண்டாரவளை மாநகரின் பொது விற்பனை நிலையத்தில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதினால் பண்டாரவளை மாநகரம் விரைவில்...\nமட்டக்களப்பில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று\nமட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய போரதீவு பட்டபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர்...\nகொட்டகலையில் கொரோனா தொற்றுக்குள்ளான மூவரும் கந்தகாடு சிகிச்சை முகாமிற்கு அனுப்பி வைப்பு\nகொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மூவரையும் கந்தகாடு சிகிச்சை முகாமிற்கு சிகிச்சைக்...\nஇலங்கைக்கான ஊடக பாலினம் தொடர்பான சாசனம் வெளியீடு\nதைரியமிக்க பெண்களுக்கான அமெரிக்காவின் (2021) சர்வதேச விருதை பெறும் சட்டத்தரணி ரனிதா..\nதற்காலிக மலசலகூடம் அமைத்ததற்காக தாக்கப்பட்ட தொழிலாளி\nதுப்பாக்கி, வாள் என்பவற்றுடன் சந்தேக நபரொருவர் கைது\n'கறுப்பு ஞாயிறு' அனுஸ்டிப்பிற்கு மலையகத்திலுள்ள கிறிஸ்தவ ஆலயங்களும் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://coolip.icu/tag/51/", "date_download": "2021-03-08T00:04:48Z", "digest": "sha1:3AHBF7534JINMINFDTXIH2T3NG5RSEWB", "length": 15737, "nlines": 96, "source_domain": "coolip.icu", "title": "பார்க்க சமீபத்திய ஆபாச வீடியோக்கள் வயது ஆன்லைன் அற்புதமான மற்றும் உயர் வரையறை இருந்து வயது வந்தோருக்கான பிரிவுகள் அம்மா மற்றும் மகன் உண்மையான செக்ஸ்", "raw_content": "\nஅம்மா மற்றும் மகன் உண்மையான செக்ஸ்\nஉணர்ச்சிவசப்பட்ட ஒரு பிச் அம்மா மற்றும் மகன் உண்மையான செக்ஸ் - 3\nபீட்டர்ஸ்பர்க் அம்மா மற்றும் மகன் உண்மையான செக்ஸ் பெண் காட்டில் நான்கு பவுண்டரிகளையும் போட்டாள்\nசெக் குடியரசிலிருந்து அம்மா மற்றும் மகன் உண்மையான செக்ஸ் சிவப்பு ஹேர்டு பரத்தையர் நடிப்பில்\nஇரண்டு லெஸ்பியன் குனி அம்மா மற்றும் மகன் உண்மையான செக்ஸ் பட்டியின் பின்னால் கொண்டு செல்லப்பட்டார்\nஅவர் ஒரு டிக் மீது ஷாக் அம்மா மற்றும் மகன் உண்மையான செக்ஸ் நடவு செய்தார்\nவீட்டில் சிறிய அம்மா மற்றும் மகன் உண்மையான செக்ஸ் மனைவியைப் பிடிக்கிறாள்\nசிறுமிகள் அம்மா மற்றும் மகன் உண்மையான செக்ஸ் அவிழ்த்துவிட்டு, விரிசல்களில் சரணடையத் தொடங்கினர்\nதெய்வீக அம்மா மற்றும் மகன் உண்மையான செக்ஸ் அழகு பழுப்பு முடி மசாஜ்\nவயலெட்டா அம்மா மற்றும் மகன் உண்மையான செக்ஸ் குத ஊடுருவலில் இருந்து கத்துகிறது\nகழிப்பறையில் அம்மா மற்றும் மகன் உண்மையான செக்ஸ் உண்மையான மறைக்கப்பட்ட கேமரா\nஆர்டிக் அம்மா மற்றும் மகன் உண்மையான செக்ஸ்\n12 ஆண்டுகளுக்குப் அம்மா மற்றும் மகன் உண்மையான செக்ஸ் பிறகு மனைவி\nஒரு குறுகிய பாவாடையின் தோல் அம்மா மற்றும் மகன் உண்மையான செக்ஸ் ஒரே நேரத்தில் மூன்று உறுப்பினர்களை எடுக்கும்\nஉணர்ச்சிவசப்பட்ட பெண் தன் நம்பமுடியாத இறுக்கமான துளை காட்டுகிறாள் அம்மா மற்றும் மகன் உண்மையான செக்ஸ்\nபொன்னிறம் அம்மா மற்றும் மகன் உண்மையான செக்ஸ் மற்றும் பொன்னிறம் குத செக்ஸ்\nஇயக்குனர் அலுவலகத்தில் இரண்டு கவர்ச்சியான அம்மா மற்றும் மகன் உண்மையான செக்ஸ் ஆசிரியர்கள்\nபிட்ச் உடலுறவில் ஈடுபட்டு அம்மா மற்றும் மகன் உண்மையான செக்ஸ் உறிஞ்சப்படுகிறார்\nஅழகான மற்றும் அம்மா மற்றும் மகன் உண்மையான செக்ஸ் ஏனெனில் கர்ப்பிணி\nஆசிரியரின் கால்களை அம்மா மற்றும் மகன் உண்மையான செக்ஸ் விரிக்கவும்\nஅழகான லெஸ்போக்கள் ஒருவருக்கொருவர் மெல்லிய உடல்களை அம்மா மற்றும் மகன் உண்மையான செக்ஸ் அனுபவிக்கின்றன\nபொன்னிறம் குட்டையால் சிறுநீர் கழிக்க அமர்ந்தது அம்மா மற்றும் மகன் உண்மையான செக்ஸ்\nக g கர்ல் போஸில் ப்ளோஜாப் மற்றும் அம்மா மற்றும் மகன் உண்மையான செக்ஸ் செக்ஸ்\nபூட்ஸ்ஸில் மனைவியுடன் BDSM விளையாட்டு அம்மா மற்றும் மகன் உண்மையான செக்ஸ்\nமுதல் முறையாக யார் உறிஞ்சினார்கள் அம்மா மற்றும் மகன் உண்மையான செக்ஸ்\nஒரு களியாட்ட mzhm க்கு முன்னால் அம்மா மற்றும் மகன் உண்மையான செக்ஸ் இரண்டு காக்ஸ் உறிஞ்சப்பட்டது\n3 டி அம்மா ஆபாச 3 டி அம்மா செக்ஸ் 380 404 bf தாய் மற்றும் மகன் brazzers அம்மா தூக்கம் desi செக்ஸ் அம்மா desi தாய் மகன் செக்ஸ் hindi செக்ஸ் அம்மா hot sex தாய் மற்றும் மகன் indian desi mom sex indian mom dad sex mandy flores அம்மா ஆபாச milf அம்மா xvideo milfzr அம்மா pornhub தாய் மகன் tamil mom sex videos tamil mum sex video telugu செக்ஸ் அம்மா telugu தாய் மற்றும் மகன் செக்ஸ் telugu தாய் மற்றும் மகன் செக்ஸ் வீடியோக்கள் xnxx HD அம்மா xnxx video HD அம்மா xnxx xxx அம்மா xnxx அம்மா கற்ப��ிப்பு xnxx அம்மா தூக்கம் xvideo அம்மா செக்ஸ் xvideo தூங்கும் அம்மா xvideo மம் மகன் xvideos கட்டாயப்படுத்தப்பட்ட அம்மா xx வீடியோ தாய் மற்றும் மகன் xxx HD அம்மா சான் xxx அம்மா xvideo xxx அம்மா இந்தி xxx அம்மா இரவு xxx அம்மா கட்டாயப்படுத்தப்பட்டார் xxx அம்மா குளியலறை xxx அம்மா மகன் xxx அம்மா மற்றும் xxx அம்மா மற்றும் சூரியன் xxx கவர்ச்சியான வீடியோ அம்மா xxx செக்ஸ் அம்மா xxx செக்ஸ் அம்மா சான் xxx செக்ஸ் அம்மா மற்றும் சான் xxx செக்ஸ் அம்மா மற்றும் சூரியன் xxx மகன் தாய் xxx ரஷ்ய அம்மா xxx வீடியோ அம்மா மற்றும் சூரியன் xxx வீடியோ மகனும் தாயும் xxx வீடியோக்கள் அம்மா மற்றும் சூரியன் xxxx அம்மா செக்ஸ் அம்மா sonxxx அம்மா xnx அம்மா xxx 3gp அம்மா xxx வீடியோ இந்தி அம்மா ஆபாச இந்தி அம்மா ஆபாச உண்மையான அம்மா ஆபாச கட்டாயப்படுத்தப்பட்டது அம்மா ஆபாச தூக்கம் அம்மா ஆபாசத்தை மயக்குங்கள் அம்மா ஆறு மகன் அம்மா இந்தி xxx அம்மா இந்தி செக்ஸ் அம்மா உடலுறவு தலைப்புகள் அம்மா உதவி xxx அம்மா உதவி ஆபாச அம்மா கட்டாய ஆபாச அம்மா கட்டாய பாலியல் வீடியோக்கள் அம்மா கற்பனை ஆபாச அம்மா கற்பழிப்பு xnxx அம்மா கற்பழிப்பு xxx அம்மா கவர்ச்சியை கவர்ந்திழுக்கிறார் அம்மா குளியலறை xxx அம்மா குளியலறை ஆபாச அம்மா குளியலறை செக்ஸ் வீடியோ அம்மா சாக்ஸ் xxx அம்மா சான் xx அம்மா சான் xxxx அம்மா சான் கவர்ச்சியான வீடியோ அம்மா சான் சாக்ஸ் வீடியோ அம்மா சான் செக்ஸ் HD அம்மா சான் செக்ஸ் xxx அம்மா சித்தப்பாவை மயக்குகிறார் அம்மா சிறுவர்கள் செக்ஸ் அம்மா சூரிய x வீடியோ அம்மா சூரிய ஆறு அம்மா சூரிய கவர்ச்சியான வீடியோ அம்மா சூரியன் xnxx அம்மா சூரியன் கவர்ச்சியாக அம்மா செக்ஸ் 3gp அம்மா செக்ஸ் x வீடியோ அம்மா செக்ஸ் x வீடியோக்கள் அம்மா செக்ஸ் xxxx அம்மா செக்ஸ் இந்தி அம்மா செக்ஸ் உதவி அம்மா செக்ஸ் சமையலறை அம்மா செக்ஸ் முழு வீடியோ அம்மா செக்ஸ் வீடியோ இந்தி அம்மா தடை ஆபாச அம்மா தன் மகனுடன் உடலுறவு கொள்கிறாள்\ndesi செக்ஸ் அம்மா tamil mom sex videos xnxx HD அம்மா xnxx அம்மா தூக்கம் xxx அம்மா இந்தி xxx அம்மா மற்றும் சூரியன் xxx செக்ஸ் அம்மா xxx வீடியோ அம்மா மற்றும் சூரியன் அம்மா sonxxx அம்மா xnx அம்மா உதவி ஆபாச அம்மா கட்டாய ஆபாச அம்மா கட்டாய பாலியல் வீடியோக்கள் அம்மா சூரியன் xnxx அம்மா செக்ஸ் இந்தி அம்மா தடை ஆபாச அம்மா தூங்கும் செக்ஸ் வீடியோ அம்மா பிடிபட்டது அம்மா மகனுடன் உடலுறவு கொள்கிறாள் அம்மா மகன் உண்மையான செ���்ஸ் அம்மா மகன் செக்ஷ் கதை அம்மா மகன் செக்ஸ் கதைகள் அம்மா மகன் செக்ஸ் படங்கள் அம்மா மகன் மகள் செக்ஸ் அம்மா மற்றும் சூரிய கவர்ச்சியான வீடியோ அம்மா மற்றும் சூரியன் xnxx அம்மா மற்றும் சோன்செக்ஸ் அம்மா மற்றும் மகன் உடலுறவு கொள்கிறார்கள் அம்மா மற்றும் மகன் உண்மையான செக்ஸ் அம்மா மற்றும் மகன் விவகாரம் அம்மா மற்றும் வளர்ப்பு அம்மாமகன் செக்ஸ் அம்மாமகன் செக்ஸ் கதைகள் அம்மாவுடன் கட்டாய உடலுறவு ஆசிய அம்மா செக்ஸ் உண்மையான அம்மா xxx உண்மையான அம்மா ஆபாச உண்மையான அம்மா செக்ஸ் உண்மையான அம்மா மகன் உடலுறவு உண்மையான அம்மா மகன் செக்ஸ் உண்மையான அம்மா மற்றும் மகன் தூண்டுதல் உண்மையான தாய் மகன் செக்ஸ் உண்மையான தாய் மற்றும் மகன் செக்ஸ் கட்டாய அம்மா xxx கட்டாய அம்மா செக்ஸ் கட்டாய செக்ஸ் அம்மா கவர்ச்சியான வீடியோ தாய் மற்றும் மகன் குடித்துவிட்டு அம்மா செக்ஸ் குடிபோதையில் அம்மா ஆபாச சூடான படி அம்மா செக்ஸ்\n© 2020 பார்க்கலாம், கவர்ச்சி வீடியோக்கள் ஆன்லைன் இலவசமாக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/05/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-03-07T23:47:27Z", "digest": "sha1:CHYUQVLNM5WVK5XBBARZXWHZIVUPKNVE", "length": 5481, "nlines": 67, "source_domain": "eettv.com", "title": "ஜேர்மனில் கனமழையால் முக்கிய நகரங்களை சூழ்ந்த வெள்ளம் .. – EET TV", "raw_content": "\nஜேர்மனில் கனமழையால் முக்கிய நகரங்களை சூழ்ந்த வெள்ளம் ..\nஜேர்மனியில் North Rhine-Westphalia மாநிலத்தில் பெய்த கனமழையால் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிக மரங்கள் கீழே விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது Wuppertal நகரில் 70 சென்டிமீற்றர் அளவு மழைபெய்துள்ளது. இதன் காரணமாக பல கார்கள் சாக்கடை பகுதிகள் மற்றும் பள்ளங்களில் சிக்கியுள்ளன. இந்த நகரம் முழுவதும் தண்ணீரில் சிக்கியுள்ளது.\nAachen நகரில் உள்ள முக்கிய ஷாப்பிங் மால்களில் தண்ணீர் புகுந்துள்ளதால் மின்சார பாதிப்பு ஏற்பட்டு, தற்காலிக மின்சார வசதி ஏற்பாடு செய்துகொடுக்கப்பட்டுள்ளது. மேலும் Wuppertal நகரில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் வெள்ளத்தின் காரணமாக சேதமடைந்து, இடியின் காரணமாக மேற்கூரை இடிந்துவிழுந்துள்ளது.\nதற்போது, இந்த 4 நகரங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை வானிலை ஆய்வாளர்களால் விடப்பட்டுள்ளது. மேலும், சமூகவலைதளவாசிகள் வெள்ளம் குறித்த வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.\nபெல்ஜியம் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு.\nஆப்கானிஸ்தானில் உள்துறை அமைச்சகம் அருகே குண்டுவெடிப்பு\nரொறன்ரோவில் காணாமல் போன இளம்பெண் சடலமாக கண்டுபிடிப்பு\nஒன்ராறியோவில் புதிதாக 990 பேருக்கு COVID-19 தொற்று, 6 பேர் உயிரிழப்பு\nதமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க அரசாங்கம் சூழ்ச்சி- ஸ்ரீதரன்\nஇலங்கைக்கு எதிராக களமிறங்கியுள்ள கொழும்பில் உள்ள இரு முக்கிய நாடுகளின் தூதுவர்கள்\nஅம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nஜெனிவாவில் தோற்றாலும் போர்க்குற்ற விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை – சரத் வீரசேகர\nஇலங்கை மீதான பிரேரணையை ஆதரியுங்கள் – சர்வதேசத்திடம் கூட்டமைப்பு கோரிக்கை\nமிச்சல் பச்லெட்டை இலங்கைக்கு அழைக்க அரசு திட்டம்\nஉடல் தளர்வுற்ற நிலையிலும் 8ஆவது நாளாக பிரித்தானியாவில் தொடரும் உணவு மறுப்பு போராட்டம்\nபிரான்சில் மேலும் 23,306 பேருக்கு கொரோனா தொற்று ,170 பேர் உயிரிழப்பு\nபெல்ஜியம் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு.\nஆப்கானிஸ்தானில் உள்துறை அமைச்சகம் அருகே குண்டுவெடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/06/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2021-03-08T00:52:53Z", "digest": "sha1:7AATAOEHWOTNXXMAAY4MCBFJ3YOENRPA", "length": 6611, "nlines": 69, "source_domain": "eettv.com", "title": "வங்கதேசத்தில் அடைமழை – ரோகிங்கியா குழந்தை உள்பட 12 பேர் உயிரிழப்பு!! – EET TV", "raw_content": "\nவங்கதேசத்தில் அடைமழை – ரோகிங்கியா குழந்தை உள்பட 12 பேர் உயிரிழப்பு\nவங்கதேசத்தில் பெய்து வரும் அடை மழை பெய்து வரும் நிலையில், மழை தொடர்பான விபத்துக்களில் ரோகிங்கியா அகதிகள் உள்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். #BangladeshRain\nவங்கதேசத்தில் இந்த ஆண்டின் முதல் பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த மூன்று தினங்களாக அடைமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nரோகிங்கியா அகதிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ரோகிங்கியா அகதிகள் வசிக்கும் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. அகதிகளின் கூடாரங்கள் மழையால் சேதமடைந்துள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட சுமார் 1 லட்சம் பேரை வேறு இடத்திற்கு மாற்றும் நடவடிக்கைகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில், நிலச்சரிவு மற்றும் மழை தொடர்பான விபத்துக்களில் ரோகிங்கியா அகதிகள் 2 பேர் உள்பட 12 பேர் உயிரிழந்ததாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதற்கிடையே அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் ரங்கமதி மற்றும் காக்ஸ் பஜார் மாவட்டங்களில் மேலும் நிலச்சரிவு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.\nபாரீஸ் பயணிகள் ரயில் கவிழ்ந்து விபத்து: ஏழு பேர் காயம் …\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதலில் கவர்னர் உட்பட 9 பேர் பலி,26 பேர் படுகாயம் …\nபாகிஸ்தானில் ரெயில் தடம் புரண்டு விபத்து: ஒருவர் பலி, 40 பேர் காயம்\nரொறன்ரோவில் காணாமல் போன இளம்பெண் சடலமாக கண்டுபிடிப்பு\nஒன்ராறியோவில் புதிதாக 990 பேருக்கு COVID-19 தொற்று, 6 பேர் உயிரிழப்பு\nதமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க அரசாங்கம் சூழ்ச்சி- ஸ்ரீதரன்\nஇலங்கைக்கு எதிராக களமிறங்கியுள்ள கொழும்பில் உள்ள இரு முக்கிய நாடுகளின் தூதுவர்கள்\nஅம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nஜெனிவாவில் தோற்றாலும் போர்க்குற்ற விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை – சரத் வீரசேகர\nஇலங்கை மீதான பிரேரணையை ஆதரியுங்கள் – சர்வதேசத்திடம் கூட்டமைப்பு கோரிக்கை\nமிச்சல் பச்லெட்டை இலங்கைக்கு அழைக்க அரசு திட்டம்\nஉடல் தளர்வுற்ற நிலையிலும் 8ஆவது நாளாக பிரித்தானியாவில் தொடரும் உணவு மறுப்பு போராட்டம்\nபாரீஸ் பயணிகள் ரயில் கவிழ்ந்து விபத்து: ஏழு பேர் காயம் …\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதலில் கவர்னர் உட்பட 9 பேர் பலி,26 பேர் படுகாயம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/sunil-hospital-and-gynaec-bhiwani-haryana", "date_download": "2021-03-08T01:39:37Z", "digest": "sha1:KCG5RICGAIPEFDD3BVDB7SXGSDGUJLZ4", "length": 5951, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Sunil Hospital & Gynaec | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmediacity.com/news/regional-news/2018/05/04/1428/", "date_download": "2021-03-08T00:47:39Z", "digest": "sha1:GXTEWCZIVUW4CZ3PURE72KYK3X5WRLRS", "length": 12266, "nlines": 128, "source_domain": "www.tamilmediacity.com", "title": "கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகளில் அவதிப்படும் இளைஞர் யுவதிகள் | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்இலங்கை செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி அனுமதி..,\nஇலங்கையில் இதுவரையில் 509,275 பேருக்கு கொவிட் தடுப்பூசி…..\n8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் கைது – யாழில் சம்பவம்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கை: பௌத்த அமைப்புக்களை தடை செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறதா –…\nஎனக்கும் க வர்ச்சி காட்ட தெரியும். என சின்னத்திரை நயன்தாரா ..\nஹேமந்தின் நண்பரான அமைச்சர் ம க னுக்கு சி த்ரா மீது ஒரு கண்…\nஅம்மாவை காதல் பண்ணிட்டு மகளையும் காதல் செய்யும் பிரபல நடிகர் \nசித்ராவின் மரண விவகாரம் : முக்கிய தகவலை வெளியிட்டனர் பொலிஸார்\nஅம்ரிதா ஐயர் வெளியிட்ட க வ ர் ச் சி புகைப்படம் \nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு செய்திகள் பிராந்திய செய்திகள் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகளில் அவதிப்படும் இளைஞர் யுவதிகள்\nகிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகளில் அவதிப்படும் இளைஞர் யுவதிகள்\nஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் இளைஞர் யுவதிகளை 10 மணித்தியாலங்களுக்கு மேல் பணியில் ஈடுபடுத்த பணிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇருப்பினும் இந்த விடையம் தொடர்பில் முறைப்பாடு செய்யவதற்கு அங்கு பணிபுரிபவர்கள் முன்வருவதில்லை என இன்று நடைபெற்ற கிளிநொச்சி கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சியில் உள்ள ஆடை தொழிற்சாலையில் ஒன்றிலேயே இந்த சம்பவம் நடைபெறுவதாகவும், குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் பார்வையிட வேண்டும் எனவும் இதன் போது கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.\nமேலும் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சியில் குடிநீர் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பிலும் வீட்டுத்திட்டங்களில் இடம்பெற்றுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.\nஅத்துடன் கிளிநொச்சி நகர் மற்றும் இதுவரை வீட்டு திட்டங்கள் கிடைக்காத மக்களிற்கு வீடுகளை பகிர்ந்தளிப்பது தொடர்பிலும், இடம்பெயர்ந்து சென்று கூட்டாகவோ அல்லது தனியாகவோ மீண்டும் திரும்பி வந்தவர்கள் தொடர்பில் ஆராயப்பட்டு அவர்களுக்கான உரிய நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் இதன் பொது கோரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமுந்தைய கட்டுரைவவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஅடுத்த கட்டுரைவவுனியாவில் இரு பாடசாலைகளில் ஆபத்தான குளவிகள் : மாணவர்கள் வெளியேற்றம்\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nMCC கொடுப்பணவு இரத்து செய்யப்பட்டாலும் உதவிகள் தொடரும் – அமெரிக்கா\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது- அரசாங்கத்திடம் இராதாகிருஷ்ணன் கேள்வி\nதமிழ் மக்களின் போராட்டம் நலிவுற்று போக வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு- இன்பராஜா\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி அனுமதி..,\nசூறாவளியினால் எதிர்பார்த்ததை விட குறைவான பாதிப்பே ஏற்பட்டுள்ளது – சமல���\nஇலங்கையில் மே மாதம் முதல் அமுலாகும் புதிய நடைமுறை\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\nயாழ்.பருத்துறை, கரவெட்டி பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nதொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டக்கமிட்டித் தலைவர்களுக்கான விசேட கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/251488-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/?tab=comments", "date_download": "2021-03-08T00:51:09Z", "digest": "sha1:5V5EJ72IDQLDRMMZH5DOZRPU5NXT5JUJ", "length": 25244, "nlines": 190, "source_domain": "yarl.com", "title": "ரகுவரன் - வண்ணத் திரை - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nபதியப்பட்டது December 11, 2020\nபதியப்பட்டது December 11, 2020\n@teakkadai1 என்னும் முரளிக்கண்ணன் பதிவு.\nகே எஸ் அதியமான் இயக்கத்தில் ரகுவரன், ரேவதி, கார்த்திக் நடிப்பில் தொட்டாச்சிணுங்கி படம் வந்து வெற்றி பெற்றிருந்த நேரம். அதை இந்தியில் தயாரிக்கப் போவதாக செய்தி வந்திருந்தது. நான் அப்போது தங்கியிருந்த மேன்ஷனில் இருந்த உதவி இயக்குநர் ஒருவர் இன்னொருவரிடம் கேட்டார் “ரகுவரன் ரோல அங்க யாரு பண்ணப்போறா”. உடனே அங்கே ஒரு மௌனம் நிலவியது. அங்குதான் ஏகப்பட்ட நல்ல நடிகர்கள் இருக்கிறார்களே, இந்த வேடத்தை பண்ண மாட்டார்களா”. உடனே அங்கே ஒரு மௌனம் நிலவியது. அங்குதான் ஏகப்பட்ட நல்ல நடிகர்கள் இருக்கிறார்களே, இந்த வேடத்தை பண்ண மாட்டார்களா என்ன\nஒரு கணவன், தன் மனைவி தன்னை மட்டுமே நாயகனாக ஆராதிக்க வேண்டும், அன்பைப் பொழிய வேண்டும் என்று நினைக்கிறான். மனைவியோ ஒரு பாடகனிடம் தாய்மை அன்பு செலுத்துகிறாள். கணவன் இதனால் மனைவியிடம் கோபம் கொள்கிறான். சிறிது பிசகினாலும் தவறான அர்த்தம் வந்துவிடக் கூடிய வசனங்கள். ரகுவரன் அதை மிக எளிதாக கையாண்டு இயக்குநர் நினைத்த உணர்வை பர்வையாளனுக்கு கொண்டு சென்றிருப்பார். அதில் முக்கிய காட்சி ஒரு பாடலை பாடிவிட்டு “நான் பாடுறது நல்லா இல்லைன்னாலும் நீ நல்லா இருக்குன்னு சொல்லனும்” என்று ஏக்கத்துடன் பேசும் காட்சி. இந்தக் காட்சிக்கு கை இல்லாதவர்களைத் தவிர எல்லோரும் திரையரங்கில் கைதட்டுவார்கள்.\nஅப்போது (90 களின் மத்தியில்) சில உதவி இயக்குநர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்களின் மனதில் உள்ள கதையை சொல்வார்கள். ஏறக்குறைய எல்லோர் கதையிலும் ரகுவரனுக்கு ஒரு பாத்திரம் இருக்கும். நான் கூட கேட்பதுண்டு ரகுவரன் வேண்டும் என்பதற்க்காகவே இதை நுழைத்தீர்களா என்று. அவர்களின் பதில் “ சில கதாபாத்திரங்களை நினைக்கும் போதே முதல் தேர்வாக ரகுவரனின் முகமே எங்களுக்கு தோன்றுகிறது” என்று. அந்த அளவுக்கு தன் நடிப்பால் பலர் உள்ளங்களில் படிந்தவர் அவர்.\nஎம்ஜியார் பிடிக்காதவர்கள், சிவாஜி பிடிக்காதவர்கள், ரஜினி பிடிக்காதவர்கள், கமல் பிடிக்காதவர்கள், கவுண்டமணி பிடிக்காதவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ரகுவரனை பிடிக்கவில்லை என்று சொன்ன யாரையும் நான் இதுவரை சந்தித்ததில்லை.\nஅடையார் திரைபடக் கல்லூரியில் நடிப்புக்கான பட்டயப் படிப்பை முடித்த ரகுவரன் சில காலம் நாடகங்களில் நடித்து வந்தார். 1982 ஆம் ஆண்டு தன் 23 வயதில் ஏழாவது மனிதன் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். ஹரிஹரன் இயக்கத்தில் வைத்தியனாதன் இசையில் வெளியான இந்தப் படம் வணிக ரீதியிலான வெற்றி பெறவில்லை. ஆனால் பாடல்கள் பெரிதும் பேசப்பட்டன. காரணம் அவர்கள் உபயோகப் படுத்தியது பாரதியாரின் பாடல்கள். பின்னர் 83ஆம் ஆண்டு ஒரு ஓடை நதியாகிறது படத்தில் நடித்தார்.\nஅவருக்கு திருப்புமுனையான ஆண்டு, 1986 ஆம் ஆண்டு. குடிப்பழக்கத்தின் கொடுமைகளை விவரித்து சிவசங்கரி எழுதிய நாவல் தூர்தர்ஷனில் “ஒரு மனிதனின் கதை” என்ற பெயரில் ஒளிபரப்பானது. இயக்கம் எஸ் பி முத்துராமன், தயாரிப்பு ஏவிஎம். இதில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான தியாகு என்னும் மையப் பாத்திரத்தில் அனாசயமாக நடித்து அனைவரையும் கவர்ந்தார் ரகுவரன். இதே ஆண்டு ஏவிஎம் தயாரித்த சம்சாரம் அது மின்சாரம், மிஸ்டர் பாரத் ஆகிய படங்களில் ரகுவரனுக்கு வாய்ப்பு கிடைத்தது.\nஇரண்டு வேடமும் இரண்டு துருவங்கள். சம்சாரம் அது மின்சாரத்தில் சிதம்பரம் என்னும் நடுத்தர வர்க்க சுயநலவாதி. மிஸ்டர் பாரத்தில் இட ஆக்ரமிப்பு செய்திருக்கும் பேட்டை தாதா. இரண்டிலும் தன் நடிப்பால் அசத்தினார்.\n1987 ஆம் ஆண்டு பாசிலின் இயக்கத்தில் வந்த பூ விழி வாசலிலேவில் கால் ஊனமுற்ற கொலைகாரன் வேடம். மக்க��் என் பக்கத்தில் டான் சத்யராஜின் வலதுகை. இந்த இரண்டு படங்களின் வெற்றி அவருக்கு தமிழ்சினிமாவில் நிலையான இடத்தைத் தந்தது. இந்த வெற்றிகளைத் தொடர்ந்து வி சி குகநாதன் இயக்கத்தில் மைக்கேல்ராஜ், கைநாட்டு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். முதலுக்கு மோசமில்லாத படங்கள். இந்தக் காலகட்டத்தில் ரஜினியின் ஆஸ்தான வில்லனாகவும் ரகுவரன் மாறியிருந்தார். ஊர்காவலன், மனிதன், ராஜா சின்ன ரோஜா என் ரஜினியுடன் தொடர்ந்து மல்லுக்கட்டினார். பாசிலின் இயக்கத்தில் அடுத்து வெளியான என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்திலும், கே சுபாஷ் இயக்கிய கலியுகம் படத்திலும் நல்ல வேடம் கிடைத்தது.\n1990ல் வெளியான புரியாத புதிர், அஞ்சலி இரண்டும் நல்ல பெயரை பெற்றுத் தந்தன. புரியாத புதிரில் சைக்கோ கணவனாகவும், அஞ்சலியில் குறைபாடுள்ள குழந்தையால் மனைவி மனம் நோகக்கூடாது என எண்ணும் பாசமுள்ள கணவனாகவும் பரிமாணம் காட்டியிருப்பார். 1994ல் வெளியான காதலனில் குண்டு வைக்கும் நவீன அடியாள் வேடத்திலும், 95ல் பாட்ஷாவில் மும்பை டான் மார்க் ஆண்டனியாகவும் மிரட்டியிருப்பார். தொடர்ந்து அவர் தமிழிலும் தெலுங்கிலும் பல வேடங்களை ஏற்றார். சென்ற ஆண்டு அவர் இறந்தபின் வெளியான படம் யாரடி நீ மோகினி. அடுத்து வெளிவரவிருக்கும் கந்தசாமியிலும் அவர் ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார். படத்தில் இருக்கும் காட்சி வரவிருக்கும் இந்திரவிழா திரைப்படத்திற்க்காக எடுக்கப்பட்ட ஒன்று.\nஅவரது சட்டையை கழட்டிப் பார்த்தால் யாரும் அவரை வில்லன் என்று சொல்லமாட்டார்கள். வீரப்பா போலவோ, சரத்குமார்,சத்யராஜ் போலவோ வாட்ட சாட்டமான உடம்பு இல்லை. ஆனால் ஒரு பார்வையிலேயே ரசிகனுக்கு கிலியை ஏற்றிவிடுவார். அதுதான் ரகுவரனின் சிறப்பு. ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள் தேவையில்லை, அடித்தொண்டையில் இருந்து வரும் குரல் போதும் ரகுவரனுக்கு. அதிலேயே எஃபெக்டை கொண்டுவந்து விடுவார்.\nகுணசித்திர வேடங்களில் நடிக்கும் போதும் அழுது புரண்டதில்லை. சலனமற்றுப் பார்க்கும் ஒரு ஏகாந்த பார்வை, உமிழ்நீர் விழுங்குவதுபோல ஒரு அசைவு இது போன்ற சிற்சில பாவனைகளிலேயே தேவையான உணர்வைக் கொண்டுவந்துவிடுவார்.\nஹோம் வோர்க் என்பதை தாரக மந்திரமாக கடைப் பிடித்தவர் ரகுவரன். கதையை உள்வாங்கி, அவரது கேரக்டர் எவ்வாறு அதில் புரஜெக்ட் ஆகிறது என்பதை ஸ்டடி செய்து அதற்கேற்ற மேனரிஷங்கள், உச்சரிப்பு, உடை என எல்லாவற்றிலும் கவனம் செலுத்துவார். படப்பிடிப்பு தளத்திற்க்கு வருமுன் வீட்டிலேயே ரிகர்சல் பார்த்து விட்டு வருவார். அதனால்தான் அவரால் எல்லாவித கேரக்டர்களையும் தனித்துவமுடன் செய்யமுடிந்தது.\nலவ்டுடே படத்தில் விஜய்யின் பாசக்கார தந்தையாக நடித்தவர், அதற்கடுத்த ஆண்டுகளில் வந்த நிலாவே வா படத்தில் விஜய்யின் காதலியை திருமணம் செய்ய வருபவராக நடித்தார். அந்தளவுக்கு அவர்மேல் இயக்குநர்களுக்கு நம்பிக்கை.\nதெலுங்கிலும் வெற்றிகரமான நடிகராக விளங்கினார். அவரது கேரியரில் சிறு சிறு இடைவெளிகள் இருக்கும். அத்ற்க்கு அவரே காரணம். திரைப்பட நடிகை ரோகினியை திருமனம் செய்து கொண்ட அவருக்கு ஒரு மகன் உண்டு.\nஒரு மனிதனின் கதையில் போதைக்கு அடிமையானவனாக நடித்த அவர், வாழ்வையும் நடிப்பையும் பிரித்துப் பார்க்கவில்லை. அந்த பழக்கத்தாலேயே அவர் நம்மை விட்டு பிரிந்தார். உடல் ரீதியாக எங்களை விட்டு நீங்கள் நீங்கியிருக்கலாம். எங்கள் மனதை விட்டு எந்நாளும் நீங்கள் அகலப் போவதில்லை.\nதொடங்கப்பட்டது 16 hours ago\nதொடங்கப்பட்டது January 25, 2008\nதொடங்கப்பட்டது January 22, 2014\nமகளிர் தினம்: பெண்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம்\nதொடங்கப்பட்டது 30 minutes ago\nதொடங்கப்பட்டது 1 hour ago\nநிகழ் கால நியத்தை கவிதை வடிவில் அருமையாக சொல்லியுள்ளீர்கள் பசுவூர்க்கோபி, இந்த தொலை பேசியால் பல பதிப்புகள் இருந்தாலும் நன்மைகள் இருக்கு, பாவிக்கும் விதத்தை பொறுத்து, பிள்ளைகளுக்கும் பழக்க வேண்டும்\nசண்டை நடு நீக்கின் மிகுதியை குறிக்கும் கடை நீக்கின் இலைக் கறியை குறிக்கும் சொல் கடையிழந்து நிற்கின்றது\nமகளிர் தினம்: பெண்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம்\nBy உடையார் · பதியப்பட்டது 30 minutes ago\nமகளிர் தினம்: பெண்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம் மகளிர் தினமானது பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் கொண்டாடப்படுகிறது. வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால் அதற்கு அவர்கள் வித்திட்ட பல்வேறு போராட்டங்களுக்கும், தியாகங்களுக்கும் கிடைத்த வெற்றியே இந்த மகளிர் தினமாகும். ஆணுக்கு சமமானவள் பெண் என்பதை நிரூபிக்கும் வகையில் பெண���கள் பல வெற்றிக்கனியை பறித்துக்கொண்டிருக்கிறார்கள். பெண் பிரதமர், பெண் ஜனாதிபதி, பெண் முதலமைச்சர்கள், பெண் விளையாட்டு வீரர்கள், விண்ணெளி வீராங்கனைகள் என்று உலகம் பெருமைப்படும் அளவிற்கு பெண்களின் சாதனைகளை அடுக்கிக்கொண்டேபோகலாம். சேமிப்பு என்று வந்து விட்டால் அதிலும் பெண்கள் தான் சிறந்தவர்கள். பெற்றோர்களின் மீது அக்கறை செலுத்துவதில் பெண்கள் முதன்மையானவர்கள். எந்த விஷயத்தையும் பெண்கள் எளிதாக கற்றுக்கொள்வார்கள். தன்மானத்தை காத்துகொள்வதில் பெண்கள் பெரும் பங்காற்றுவார்கள். எந்தவொரு விஷயத்திலும் பெண்கள் தெளிவு மற்றும் உறுதி கொண்டவர்களாக தோற்றம் அளிப்பார்கள். அதனால் தான் நாட்டை ஆட்சி செய்ய மன்னர் இருந்தாலும், ஒரு வீட்டை ஆட்சி செய்ய ஒரு பெண்ணால் தான் முடியும் என்பது எந்த காலத்திலும் மறுக்க முடியாத உண்மை என்பதை உணர்ந்து பெண்மையை போற்றுவோம். https://www.maalaimalar.com/health/womensafety/2021/03/06143003/2417799/tamil-news-Womens-day-march-8th.vpf\nவணக்கம் தோழி. யாழின் 23வது வருட கொண்டாட்டம் நடக்குது. அதில் இந்த திரியை பதிந்தால் சிறப்பாக இருக்குமே மட்டுறுத்துனர்களிடம் சொன்னால் மாற்றிவிடுவார்கள். https://yarl.com/forum3/forum/230-யாழ்-23-அகவை-சுய-ஆக்கங்கள்/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-07T23:20:11Z", "digest": "sha1:VD2F3UAVNNLJHHIQPKOUFFHVROWQMLMG", "length": 29892, "nlines": 146, "source_domain": "siragu.com", "title": "சுந்தர ராமசாமி கவிதையும் நவீனமும் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "மார்ச் 6, 2021 இதழ்\nசுந்தர ராமசாமி கவிதையும் நவீனமும்\nதமிழில் புதுக்கவிதையானது தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்ற காலமாக நாம் 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியை குறிப்பிடலாம். சி.சு.செல்லப்பா நடத்திய இதழான ‘எழுத்து’ அத்தகைய இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அவ்விதழில் புதுக்கவிதைகளை அக்கால இளைஞர்கள் பலர் ஏற்றுக் கொண்டதோடு நில்லாமல் தாங்களும் அவைகளை முயன்று பார்த்தனர். அவ்வகையில் புதுக்கவிதையின் மரபிற்கு பல குறிப்பிடத்தக்க கவிஞர்கள் தோன்றினர் என்பதில் மிகையல்ல.\nபுதுக்கவிதையானது இனி யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அதன் வளர்ச்சி 1950-60 களிலேயே உச்சத்தை தொட்டுவிட்டது என்று நாம் முன்னோடிகளின் பதிவுகளிலிருந்து தகவல்களை பெறுகிறோம். எனினும் ��ோதனை என்பது பிற்காலத்தில் மட்டுப்பட்டே காணப்பட்டது என்பதை ஆய்வுகளின் தரவுகள் கூறுவதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அத்தகைய சூழ்நிலையில் தமிழுக்கு புதுக்கவிதையாளராக அறிமுகம் ஆனவர் சுந்தர ராமசாமி.\nசுந்தர ராமசாமியின் கவிதைக் கூறு:\n1970-80களில் தமிழ் கவிதையில் தொய்வு நிலை ஏற்பட்டுக் கொண்டிருந்த நிலையில் கவிதையில் பல மாற்றங்களைக் கொண்டுவந்த பெருமைக்குரியவர் என்ற வகையில் சுந்தர ராமசாமியின் கவிதைகள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. அவைகளின் கூறுபாடுகள் பிற்காலத்தில் கவிதை எழுத வந்தவர்களுக்கு புதிய உத்வேகத்தையும் தெம்பையும் அளித்தது.\nகவிதையைப் பற்றி சுந்தர ராமசாமி(சு.ரா) அவர்கள் “நான் உரைநடையின் சந்ததி. அதனால் எனது எழுத்துக்கள் உரைநடையில் அமைந்திருக்கின்றன. இதுவே நான் நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து வளர்ந்து எழுதியிருந்தால் அன்றைய சமகால வடிவமான கவிதையில் மட்டுமே எழுதியிருப்பேன்” என்று கவிதையானது தன் சமகாலத்தில் எந்தவடித்தை நோக்கியிருந்தது என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொண்டிருந்திருக்கிறார்.\nஅவர் தனது கவிதையை பழைய யாப்பு மரபின் பின் செல்வதற்கோ அல்லது செய்வதற்கோ முயலவில்லை. அல்லது அதனை மீறி கட்டற்ற உரைநடைத் தன்மையை கவிதைப் பொருளில் செய்வது என்று எண்ணி இச்சோதனையில் ஈடுபட்டிருக்கிறார். அதன் வெளிப்பாடாக அவர் அளித்த பேட்டியில் “நான் உரைநடையின் சந்ததி” என்ற தன்னை அறிவித்துக் கொள்ள முடிகிறது.\nசு.ரா அவர்களின் முதல் கவிதையானது சி.சு.செல்லப்பா நடத்திய “எழுத்து”வில் 1959-ல் மூன்றாவது இதழில் வெளியானது. அது “உன் கை நகம்” என்ற தலைப்பில் வெளியானது. இத்தலைப்பில் எழுதப்பட்ட கவிதையானது அதுவரை உரைநடைக் கவிதையை ஏற்றுக் கொண்டவர்களில் சிலர் கூட எதிர்க்கும் நிலையில் இருந்ததே அதற்கு காரணம். அக்கவிதை குறித்து க.நா.சு அவர்களோ “உன் கை நகம் என்கிற கவிதை அவசியமான ஒரு இன்றைய சோதனை முயற்சி” என்று பாராட்டுகிறார். ஆனால் இதனை சி.சு.செல்லப்பா “இக்கவிதையை வாசகர்கள் பலரும் ஜீரணிக்கவில்லை” என்று குறிப்பிடுகிறார்.\nவாசகர்களின் ஜீரணிக்க முடியாத அக்கவிதை அதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் இருந்து சற்று மீறிச் செயல்படுவதாக கருதப்பட்டது.\nஅதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் இருந்து விலகி புதிய பாடுபொருளை கவிதையாக செய்யப்பட்டதனால் எற்பட்ட விளைவு கருதலாம். ஆனாலும் பிற்காலத்தில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு புதிய திருப்பத்தை உண்டாக்கியது.\nஅக்கவிதையின் நீளம் கருதி அதன் சில பகுதியை மட்டும் எடுத்துக் கொள்வோம்.\n“நகத்தை வெட்டியெறி- அழுக்குச் சேரும்\nநகத்தை வெட்டியெறி- அழுக்குச் சேரும்\nகவிதையின் தொடக்கநிலை இவ்வாறு உரைநடைத் தன்மையை ஏற்றுள்ளது. அதில் யாருக்கும் அதிர்ச்சியோ கிடையாது. அது தான் செயலாற்றவிருக்கின்ற பொருளில் ஏற்பட்ட சில சிக்கல்கள் கேள்வியை எழுப்பியது.\nஉரைநடை ஏன் கவிதைத் தன்மையை ஏற்று கவிதைக்கான அனுபவத்தை வாசகனுக்கு அளிக்க முடியாது என்ற கேள்வியே புதுக்கவிதையின் அடிநாதம் எனலாம். அதன் தன்மையிலேயே மிகத் தீவிரமாக உரைநடையை புகுத்தியதாக இக்கவிதை சிலரால் கண்மூடித்தனமாக அதிக விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் யார் என்றும் நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. (பழமை வாதிகள்).\nமேற்கண்ட கவிதையின் மற்ற அடிகளைப் பற்றிப் பார்ப்போம்,\nவலதுகை நகத்தை வெட்டியெறி- அல்லது\nஎன்றும், இவ்வாறு மற்ற சிலவரிகளும் தொடர்கிறது. அவை,\nஎன்று அதுவரை காதல், அழுகை, மனிதப் புறநிலை, வெளிப்பாடு ஆகியவற்றை மட்டுமே பாடுபொருளாகக் கொண்டிருந்த கவிதை அதன்நிலையிலிருந்து விலகி செயல்பட்டிருப்பதே அப்போது அது பலரால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போனது. பின்னால் அதைப் பற்றி பலரும் பேசியிருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nசு.ரா.வின் கவிதையின் சாரம் பற்றி “சுந்தர ராமசாமியின் கவிதைகள் அனுபவத்தை முதன்மையாகக் கொண்டு அவற்றின் சாரங்களைக் குறித்து விவாதிப்பவை” என்று கவிஞர் சுகுமாரன் குறிப்பிடுகிறார். எந்தக் கவிதையும் புறநிலை அல்லது மனோநிலை பாதிப்பின் அடிப்படையிலேயே கருவாக வேண்டும். அப்படி அது தொந்தரவு செய்கிற நிலையில் படைப்பாளருக்கு கவிதை உருக்கொள்கிறது. அப்படித்தான் சு.ரா விற்கும் பொருந்தும். இதில் சு.ரா. மாறுபடும் நிலைதான் இங்கே முக்கியமாகக் கருத்தில் கொள்ளவேண்டும். அதற்கு உதாரணமாக “பின் திண்ணைக் காட்சி” என்கிற கவிதையைப் பார்ப்போம்.\nமகத்துவமாய் கழியும் அதன் நாட்கள்\nமேற்கண்ட வரிகள் மிக இயல்பான உரை நடையில் அமைந்திருப்பது கண்கூடு. என்றாலும், படைப்பாளியின் ���னத்தில் ஏற்படுத்திய பாதிப்பு வெளியீட்டில் முக்கியத்துவம் பெறுகிறது. “இரண்டு சொட்டு எண்ணெய்க்கு, இக்கிணற்றின் நாட்டு ராட்டு, எடுத்து வரும் ஓலம், காற்றில் கரைகிறது. இதில் அனுபவம் மேலோங்கியிருப்பதைக் காணலாம்.\nஅவரது மற்ற கவிதைகளான “பதிவுகள் அழியும் காலம்”, “வாழும் கணங்கள்” ஆகிய கவிதைகளில் அனுபவ முறையையும் அதனை வெளிப்படுத்தும் விதத்தையும் தனித்து அறிய முடிகிறது.\nகவிதையை பல கோணத்தில் சோதித்தல்:\nசு.ரா. அவர்கள் தன் கவிதை மீது மிக அதிக அக்கறையுடன் செயல்பட்டிருக்கிறார். அதன் அடிப்படையிலே அவரது கவிதைகள் சில அவ்வப்போது மாற்றம் பெற்று வந்திருப்பதை நாம் காணமுடிகிறது. இது கவிதை மீதான அவர் கொண்டிருந்த உயரிய நோக்கத்தையும், மதிப்பினையும் வெளிப்படுத்துகிறது.\nசு.ராவின் கவிதைகளில் ஒன்றான “கன்னியாகுமரியில்” அவர் மெருகூட்டிய விதத்தைக் காணமுடியும். 1975-ல் ‘பிரக்ஞை’ இதழில் பிரசுமான இக்கவிதையின் கரு, சூரிய அஸத்தமனத்தை மறைத்துக் கொண்டிருக்கும் ஒரு ஆட்டினால் தான் அனுபவிக்க வேண்டிய அழகு மறைகிறது. பின் அது நகர்ந்தோடிய பொழுது அக்காட்சியை அதே நிலையில் அனுபவிக்க முடியாமல் போனதன் தவிப்பு முதன்மைப் படுத்தப்படுகிறது. அதனை முதல் பிரசுரத்தின் போது “எனது கோணத்தை, சற்றே நான் மாற்றிக் கொண்டால் லாபம் ஒரு சூரியன்” என்றிருக்கிறது. மற்றொரு இதழான ‘சதங்கை’1975-ல் “இன்று அபூர்வமாய் மேகமற்ற வானம்” என்று ஆரம்பித்து பின் “எங்கிருந்தோ வந்து என் பார்வையை மறைக்கிறது இந்த ஆட்டுக்குட்டி” என்று திருத்தப்படுகிறது.\nபின் மீண்டும் ஒரு முறை ‘நடுநிசி நாய்கள்’ முதல் தொகுப்பிலும், ‘107’ கவிதைகள் தொகுப்பிலும் இக்கவிதை மாற்றம் செய்யப்பட்டு சேர்க்கப்பட்டு அக்கவிதையை மேலும் செறிவாக்கியுள்ளது கவனிக்கத்தக்கதாகும்.\n“கவிதை மனிதத் தன்மையின் குரல், தர்க்கத்தின் குரலோ, விஞ்ஞானத்தின் குரலோ, வேதாந்தத்தின் குரலோ அல்ல. மனிதனின் உணர்வு ரீதியான எதிர்வினை உயிர்களின் மதிப்பைச் சார்ந்தும் நிகழ்வதில்லை. உயிர்களுடன் நாம் கொண்டிருக்கும் தொடர்பைச் சார்ந்தே நிகழ்கின்றன.” என்று குறிப்பிடுவதில் உள்ள முக்கிய காரணம் உயிர்களுடன் தான் நமக்கான (கவிதை) பினைப்பு ஏற்படுகிறது என்பது அவரது கருத்தின் சாரமாகக் கொள்ளத்தக்கது. இப்பாதிப்பை “நட���நிசி நாய்கள்”, “பூனைகள் பற்றி ஒரு குறிப்பு”, “ஆந்தைகள்”, “விருட்ச மனிதர்கள்” ஆகிய கவிதைகளில் பிற உயிர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவதைக் காணலாம்.\nசு.ரா.வின் கவிதைகளில் எப்பொழுதும் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெறுவது “ரிஷி மீது கவிழ்ந்த ஜூவாலை”. அது ஏற்படுத்தும் தாக்கம் வாசகனுக்கு ஒரு இருளுக்கு ஏற்படுகிற கொடுமையும் இருளை உண்ட பின்னும் ஜூவாலைக்கு மேலும் ஏற்படுகிற அதீத பசியையும் உணரமுடியும். அதுவே இக்கவிதைக்கு கிடைத்திருக்கக் கூடிய வெற்றி. அக்கவிதை இங்கே,\n“அந்தி மயங்க அந்தகாரம் சூழந்தது\nகுகை வாயிலில் தன் மூச்சால்\nஊதி ஊதி தீ வளர்த்தார் அந்த ரிஷி\nஹ ஹ ஹா என்றெழுந்தது ஜூவாலை\nகுகைக்குள் சிதறி ஓடிய இருள்\nபரவசத்தில் களிநடம் புரிந்தார் ரிஷி\nஅந்தகாரத்தை உண்டு மகிழ்’ என்று\nஜூவாலை ரிஷியின் மீது கவிழ்ந்தது”\n‘ஓவியத்தில் எரியும் சுடர்’ என்ற கவிதையும் மிக நேர்த்தியாக படம்பிடிக்கப்பட்ட ஒரு கவிதையாகும். சிலர் இதனை வெறும் வருணனை என்ற அளவிலே மட்டுமே பார்க்கின்றனர். அது அவரது கவிதையை உட்கிரகித்துக் கொள்ளும் தன்மையைப் பொருத்தது. அதன் வரிகள் சில இங்கே,\nஓவியத்தை எரிக்காமல் இருக்கும் விதம்\nஓவியரின் விரல்களை எரிக்காமல் இருந்த விதம்\nஎப்படிக் கற்றுக் கொண்டது அது\nஇக்கவிதை வெறும் காட்சி விவரிப்பு என்று என்று சொன்னால் ஒரு நல்ல கவிதையை எப்படி அவர்களால் அதன் பாதிப்புடன் ஒன்றி அனுபவிக்க முடியும்\nஇலக்கியத்தில் அவ்வப்பொழுது சோதனைகள் செய்ய வேண்டியது ஒரு தீவிர இலக்கியவாதியின் நோக்கத்தில் ஒன்றாக இருக்கும். அப்படி சு.ரா. அவர்கள் செய்த சோதனைகள் சில கவிதையின் காலமாற்றத்திற்கு வித்திட்டது என சொல்லலாம். ஆனால் அது எந்த வகையில் வெற்றியை தந்தது என்பது சற்று கேள்வி என்றே தோன்றுகிறது. எனினும் அவர் மேற்கொண்ட சோதனை குறிப்பிட வேண்டிய ஒன்றே.\n‘மந்த்ரம்’ கவிதையானது புதுக்கவிதையில் நவீனத்துவத்தை ஏற்படுத்தியது. ‘மந்த்ரம்’ (இலக்கிய வட்டம்) வடிவத்தில் மட்டுமின்றி வாழ்வியல் சார்ந்த பல விவாதங்களையும் கேள்விகளையும் எழுப்பக் கூடியது. புதிய சோதனை ரீதியில் எடுத்துக் கொண்டால் நிச்சம் இக்கவிதை விவாதிக்கத்தக்கது.\nகவிதையை பிறருக்கு உணர்த்த முடியாது:\n“கவிதையின் அனுபவ மையத்தைப் பிறருக்கு உணர்த்துவது நுட்பமான க���ரியம். நுட்பமும் மென்மையும் கூடிய உணர்ச்சி, கவிதையின் முதல் தளத்தை ஊன்றிப் பார்க்கும் ஆற்றல், கவிதை கேட்கும் விரிவுக்கு இடம் தரும் வாழ்க்கை அனுபவம், விவேகமான கற்பனை இவை இல்லாமல் ஒரு கவிதையையும் அனுபவிக்க முடியாது. சுய அனுபவம் பெறாமல் கவிதையை பிறருக்கு உணர்த்த முடியாது” என்று கூறுவதிலிருந்து கவிதை மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடு நமக்கு புலப்படுகிறது.\nசு.ரா தன் நாற்பத்தைந்தாண்டு கவிதை வாழ்வில் அவர் எழுதிய கவிதைகள் மிகமிகக் குறைவு. என்றாலும், அவரது கவிதை உலகம் நவீன கவிதையில் செய்த ஆளுமை மிக முக்கியமானது. அதனால் அவரால் தான் தன் கவிதையை பலமுறை மாற்றி செறிவாக்க முடிந்திருக்கிறது.\nபிற்கால தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பிற மொழிகளிலிருந்து கவிஞர்களைக் கூட்டி மொழிபெயர்ப்பு பட்டறை நடத்தியது இவர் வாழ்வில் மிக முக்கியமான தருனம் என்றே சொல்லலாம். மொழிபெயர்ப்புகள் மூலமும் தமிழுக்கு நல்ல கவிதையையும் கொண்டுவந்தவர். அது மட்டுமல்ல தமிழ்க் கவிதைகளை பிறமொழிக்கு அறிமுகம் செய்து தமிழ்ப் புதுக்கவிதையை பிற பகுதிக்கு பரப்பியவர்களில் முதன்மையானவராக விளங்குகிறார்.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “சுந்தர ராமசாமி கவிதையும் நவீனமும்”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/rajini/", "date_download": "2021-03-08T01:20:51Z", "digest": "sha1:GQ2EJQ35XS6WBB3DMFMSXB5YXBRMRH46", "length": 13598, "nlines": 114, "source_domain": "www.behindframes.com", "title": "Rajini Archives - Behind Frames", "raw_content": "\n5:15 PM இளம் வயதிலேயே அரசியல் ஆசை… இவர் யாரென்று தெரிகிறதா\n12:20 PM மிருகா – விமர்சனம்\n1:30 PM பூஜையுடன் மோகன்தாஸ் படப்பிடிப்பு தொடக்கம்\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அவரது 167வது படமான தர்பார் இன்று கோலாகலமாக வெளியாகியுள்ளது. இருபத்தி எட்டு...\nசூப்பர்ஸ்டார் ரஜினி பற்றி தவறாக சித்தரிக்கும் எண்ணம் இல்லை – ஜெயம் ரவி விளக்கம்\nசூப்பர் ஸ்டார் ரஜ��னியை, அவரது அரசியல் நிலைப்பாட்டை, கிண்டலாக விமர்சித்து அதன் மூலம் ரசிகர்களை சிரிக்க வைப்பதாக நினைத்துக்கொண்டு மோசமான முன்னுதாரண...\nரஜினியை தொடர்ந்து கலைஞர் உடல்நலம் விசாரித்த விஜய்-அஜித்\nகடந்த சில நாட்களாக காவேரி மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசியல் பிரமுகர்கள், திரையுலகை...\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு ; ரஜினி, கமல், விஷால் கண்டனம்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களுக்கு எதிராக போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பத்து பேர் கொல்லப்பட்டனர். இது பொதுமக்களிடம்...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த ஏப்-23ஆம் தேதி உடல் பரிசோதனைக்காக 10 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது மூத்த...\nகாலா’ இசை வெளியீட்டு விழா சோஷியல் மீடியாக்களில் நேரடி ஒளிபரப்பு..\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தவுள்ள ‘காலா ‘படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற மே 9 ஆம் தேதி சென்னையில் உள்ள YMCA...\nமெர்க்குரி படக்குழுவினருக்கு ரஜினி பாராட்டு..\nகடந்த வெள்ளியன்று இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரித்து இயக்கிய ‘மெர்க்குரி’ திரைப்படம் வெளியானது. சைலண்ட் த்ரில்லராக, பிரபுதேவா முக்கிய வேடத்தில் நடித்த...\nரஜினி-பா.ரஞ்சித் கூட்டணியில் கபாலியை தொடர்ந்து அதிரடி படமாக உருவாகியுள்ளது காலா. இந்தப்படம் ஏப்-27ஆம் தேதி ரிலீசாகும் என கடந்த இரண்டு மாதங்களுக்கு...\n‘காலா’வுக்கு முன்பாக ‘விஸ்வரூபம்-2’ ரிலீஸ்….\nகமல் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் படம் ஹிட்டனத்தை தொடர்ந்து, விஸ்வரூபம்-2’ படத்தையும் இரண்டு வருடங்களுக்கு முன்பே எடுத்து முடித்துவிட்டார் கமல். ஆனால்...\nகாலா டீசர் நாளை வெளியாகிறது..\nரஜினி-பா.ரஞ்சித் கூட்டணியில் மீண்டும் ஒரு அதிரடி திருவிழாவாக உருவாகியுள்ள படம் காலா’.. இந்தப்படம் வரும் ஏப்-27ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இதன்...\nஏமாற்றம் தரும் காவிரி தீர்ப்பு ; ரஜினி-கமல் கருத்து..\nஇன்று காவிரியில் தண்ணீர் பங்கீடு குறித்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து தற்போது அரசியல் களத்தில் குதித்துள்ள நடிகர்கள் ரஜினியும் கமலும் இந்த...\nஒய்.ஜி.மகேந்திரன் மகன் திருமணம் ; ரஜினி நேரில் வாழ்த்து..\nகடந்த 3௦ வ���ுடங்களுக்கும் மேலாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் ஒய்’ஜி.மகேந்திரன். இவரது மகன் ஹர்ஷவர்தனா –...\nஎப்போதாவது சில நேரங்களில் இப்படி அரிதாக நடந்துவிடுவது உண்டு.. ஷங்கர் டைரக்சனில் ரஜினி நடித்துள்ள ‘2.O’ படம் ஆரம்பித்து இரண்டு வருடங்களுக்கு...\nரகுவரன் இசை ஆல்பத்தை வெளியிட்ட ரஜினி..\nமறைந்த நடிகர் ரகுவரனின் நடிப்பு பற்றி நாம் சொலி தெரியவேண்டியது எதுவுமில்லை. ஆனால் வெளி உலகிற்கு தெரியாமல் அவர் மறைத்து வைத்திருந்த...\nரசிகர்மன்றத்தில் சேருவதற்கு புதிய செயலியை அறிமுகப்படுத்திய ரஜினி..\nபோர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என கடந்த மீ மாதம் கூறிய ரஜினி, இப்போது போருக்கு தயாராகுங்கள் என தனது ரசிகர்களுக்கு கட்டளையிட்டுள்ளார்....\n ; ரசிகர்களுக்கு ரஜினி சொன்ன உபதேசம்..\nதனது ரசிகர்களை இன்று மூன்றாவது நாளாக சந்தித்து வருகிறார் ரஜினி. இந்த சந்திப்பின்போது மதுரை, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து ரஜினி...\nடிச-31ல் அரசியல் பற்றிய முடிவை அறிவிக்கிறார் ரஜினி..\nகடந்த மேமாதம் முதல் கட்டமாக தனது ரசிகர்களில் ஒரு பகுதியினரை சந்தித்து போடோ எடுத்துக்கொண்டார் ரஜினி. அதை தொடர்ந்து இன்று இரண்டாவது...\nவட அமெரிக்காவில் ரஜினி பேரவை ஆரம்பித்து அசத்திய ரசிகர்கள்..\nதமிழ்நாட்டுக்கு வெளியே பிற மாநிலங்களிலும் இன்னும் பிற வெளிநாடுகளிலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ரசிகர் மன்றங்கள் இருப்பது தெரிந்தது தான். தற்போது முதன்...\nபிரிக்க முடியாதது எது என்று கேட்டால் அதற்கான பட்டியலில் ரஜினியும் ஆன்மீக சுற்றுப்பயணமும் என்கிற வார்த்தையை முதல் பதிலாக சேர்த்துக்கொள்ளலாம். அந்தளவுக்கு...\nஇமயமலையில் தியான மண்டபம் கட்டிய சூப்பர்ஸ்டார்..\nபடப்பிடிப்பு இல்லாத சமயங்களிலோ, அல்லது ஒரு படத்தை முடித்தபின்னரோ சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அமைதியை விரும்பி ஸ்ரீபாபாஜியை தரிசிக்க ஆன்மிக சுற்றலாவாக இமய...\nதுபாய் அரசர் கலந்துகொள்ளும் 2.O’ பட ஆடியோ ரிலீஸ்..\nலைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்...\nஇளம் வயதிலேயே அரசியல் ஆசை… இவர் யாரென்று தெரிகிறதா\nபூஜையுடன் மோகன்தாஸ் படப்பிடிப்பு தொடக்கம்\nடெடி படத்தின��� கதை இதுதான் முன்கூட்டியே வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்\nசேற்றில் சாகசம் நிகழ்த்தவரும் மட்டி\nஇளம் வயதிலேயே அரசியல் ஆசை… இவர் யாரென்று தெரிகிறதா\nபூஜையுடன் மோகன்தாஸ் படப்பிடிப்பு தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/05/28190733/1554623/Gv-prakash-update-three-movies.vpf", "date_download": "2021-03-08T01:03:13Z", "digest": "sha1:POSUPMY7EZXAA4KPDXCPLGURXZPFNH2M", "length": 14107, "nlines": 179, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "மூன்று படங்களின் அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ் || Gv prakash update three movies", "raw_content": "\nசென்னை 08-03-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமூன்று படங்களின் அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்\nஇசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் ஜிவி பிரகாஷ் மூன்று படங்களின் அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார்.\nஇசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் ஜிவி பிரகாஷ் மூன்று படங்களின் அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார்.\nஜி.வி.பிரகாஷை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன், தற்போது அவரை வைத்து `ஜெயில்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் 12 வருடங்களுக்கு பிறகு வசந்த பாலன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.\nஇப்படத்திற்கு இசையமைக்கும் பணிகளில் ஜி.வி.பிரகாஷ் தீவிரமாக இறங்கியுள்ளார். தற்போது இப்படத்தில் காதோடு என்ற பாடலை தனுஷ், அதிதி ராவ் பாடி இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். இப்பாடல் விரையில் வெளியாகும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.\nஅதுபோல், சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரைப்போற்று பற்றிக் கூறும்போது, மூன்று பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது என்றும், தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் ஆடியோ பெரிய அளவில் இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.\nஜி.வி.பிரகாஷ்குமார் பற்றிய செய்திகள் இதுவரை...\n4-வது முறையாக பிரபல இயக்குனருடன் இணையும் ஜிவி பிரகாஷ்\n13 ஆண்டுகளுக்கு பின் பிரபல இயக்குனருடன் இணைந்த ஜிவி பிரகாஷ்\nகட்டாயப்படுத்துவது தற்கொலைக்கு சமம் - ஜி.வி.பிரகாஷ்\nநேரடியாக டி.வி. ரிலீசுக்கு தயாராகும் ஜிவி பிரகாஷ் படம்\nஜிவி பிரகாஷுக்கு ஜோடியாகும் பிகில் பட நடிகை\nமேலும் ஜி.வி.பிரகாஷ்குமார் பற்றிய செய்திகள்\nதுப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்\nஉயிர்பிழைக்க உதவிய விஜய் சேதுபதிக்கு நன்றி - விஜே லோகேஷ் நெகிழ்ச்சி\nநடிகை ஹூமா குரேஷிக்கு பைக் ஓட்ட கற்றுத்தந்த அஜித்\nலோகேஷ் கனகராஜ் படத்தில் வில்லனாக நடிக்கும் லாரன்ஸ்\nமகளின் சுயாதீன இசைப்பாடலுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன்\nதனுஷ் படத்தில் இணைந்த மாஸ்டர் நடிகர் கர்ணன் படக்குழுவினரின் புதிய அறிவிப்பு 13 ஆண்டுகளுக்கு பின் பிரபல இயக்குனருடன் இணைந்த ஜிவி பிரகாஷ் நேரடியாக டி.வி. ரிலீசுக்கு தயாராகும் ஜிவி பிரகாஷ் படம் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாகும் பிகில் பட நடிகை புதிய படத்தின் தலைப்பை நாளை வெளியிடும் செல்வராகவன்\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படம் வில்லன் நடிகரை அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றிய மணிரத்னம் கார்த்தி படத்தில் இணைந்த சிம்பு துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நடிகர் அஜித் கேவலமான கேள்வியை யாரிடமும் கேட்காதீங்க... வரலட்சுமி காட்டம் இயக்குனர் ஷங்கர் ஆபிஸில் இருந்து பேசுவதாக வந்த அழைப்பு - ஆசையுடன் சென்று ஏமாற்றமடைந்த புகழ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-digital-daily-series-readers-review-for-episode-9", "date_download": "2021-03-08T01:17:23Z", "digest": "sha1:HXGAV4EP3IRK67BUR7LHBMOLIWAGSSNK", "length": 11467, "nlines": 181, "source_domain": "cinema.vikatan.com", "title": "`தோசைப்பிரியன்' சித்தார்த், ஷீலா கொடுத்த ஷாக்... அபிக்கு அடுத்தடுத்த ட்விஸ்ட்! #VallamaiTharayo | Vallamai Tharayo Digital Daily series - Reader's review for episode 9 - Vikatan", "raw_content": "\n`தோசைப்பிரியன்' சித்தார்த், ஷீலா கொடுத்த ஷாக்... அபிக்கு அடுத்தடுத்த ட்விஸ்ட்\nஇந்தியாவின் முதல் யூடியூப் டெய்லி சீரிஸான `வல்லமை தாராயோ’ குறித்து தினம்தோறும் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார் விகடன் வாசகர். 9-வது எபிசோடு குறித்த அவரின் கருத்துகள் இதோ...\nபொதுவாக நீண்ட தூர கார் பயணம் ஜாலியாக இருக்கும். அதிலும் புதிதாகத் திருமணமானவர்களுக்கு இந்தப் பயணம் எவ்வளவு சந்தோஷத்தைக் கொடுக்க வேண்டும் `முன்பே வா என் அன்பே’ பாடலை முணுமுணுக்கும் அபியிடம், `இந்தப் பாடல் ரொம்பப் பிடிக்குமா' என்று கேட்கும் சித்தார்த், `கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே’ போன்ற பழைய பாடல்கள்தான் தனக்குப் பிடிக்கும் என்கிறான்.\n`பேசும்போது பாடல் எதற்கு' என்று அதை அணை��்துவிடுகிறான். அபியின் முகம் மாறுகிறது. பேசுவதற்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கும்போது பாடலை நிறுத்தச் சொல்வதில் பிழை ஒன்றும் இல்லை. அபிக்குப் புதுப்பாடல்களைப் பிடிப்பது போல சித்தார்த்துக்குப் பழைய பாடல்கள் பிடிக்கின்றன, அவ்வளவுதான். ஆனால், இந்த விஷயங்கள்தான் பின்னால் பிரச்னைகள் உருவாகக் காரணமாக இருக்கும் போலிருக்கிறது\nசித்தார்த் அமெரிக்காவில் தனியாக இருப்பதால் ஊருக்கு வரும்போது வீட்டைவிட்டு வெளியே செல்லாமல், உறவுகளுடன் பொழுதைக் கழிக்கவும், நம் உணவுகளைச் சாப்பிடவும்தான் பிடிக்கும். அதனால்தான் நான் ஹனிமூன் பற்றி யோசிக்கவில்லை என்கிறான். அவன் சொல்வது சரியாக இருந்தாலும் மனைவிக்கும் விருப்பமும் எதிர்பார்ப்பும் இருக்கும் என்பதை யோசிக்க வேண்டாமா அக்காவிடம் தன் விருப்பத்தைத் தெரிவிக்காமல் விட்டுக் கொடுத்துப் போகும் சித்தார்த், அபியை டாமினேட் செய்துகொண்டே இருக்கிறான்.\nஅபிக்கு என்ன வேண்டும் என்று அவள் விருப்பத்தைக் கேட்காமலே, தோசை ஆர்டர் செய்கிறான். `தோசை இல்லை' என்றவுடன் சித்தார்த்தின் கோபம் அதிகமாகிறது. அபியை அழைத்துக்கொண்டு சில ஹோட்டல்களுக்குச் செல்கிறான். அங்கும் தோசை இல்லை. இறுதியில் ஒரு ஹோட்டலில் அமர்கிறார்கள். அங்கு சப்பாத்திதான் இருக்கிறது என்றதும் அதைக் கொண்டு வரச் சொல்கிறாள் அபி.\nஅப்போது காலேஜ்மேட் ஷீலா வருகிறாள். ``அபி ரொம்ப நல்லா படிக்கிறவ. அனு, பொற்கொடிதான் இவ ஃபிரெண்ட்ஸ். யாரையும் நிமிர்ந்துகூட பார்க்க மாட்டா” என்று ஷீலா சொல்லிக்கொண்டிருக்கும்போது அவள் கணவன் சதீஷ், தோசையுடன் வருகிறான்.\n``உங்களுக்கு மட்டும் எப்படித் தோசை கிடைச்சது” என்று சித்தார்த் ஆச்சர்யமாகக் கேட்க, ``பொண்டாட்டிக்காக கிச்சன்ல தாஜா செஞ்சு வாங்கிட்டு வந்தேன். அவங்க ஹேப்பியா இருந்தாதானே நாமும் ஹேப்பியா இருக்க முடியும்” என்று சித்தார்த் ஆச்சர்யமாகக் கேட்க, ``பொண்டாட்டிக்காக கிச்சன்ல தாஜா செஞ்சு வாங்கிட்டு வந்தேன். அவங்க ஹேப்பியா இருந்தாதானே நாமும் ஹேப்பியா இருக்க முடியும்\nஉடனே, ``பொண்டாட்டிக்காக யார் காலிலும் விழ முடியாது” என்கிறான் சித்தார்த்.\nசதீஷ் காதல் திருமணமா என்று கேட்க, ``வாய்ப்பே இல்லை. ஆமா, அபி உன் பின்னாலேயே ஒருத்தன் சுத்திக்கிட்டு இருந்தானே, அவன் பேரு என்ன” என்று க���ட்டு, அந்தச் சூழலை இன்னும் கடுமையாக மாற்றிவிடுகிறாள் ஷீலா.\nஅபியும் சித்தார்த்தும் ஒரே நேரத்தில் அதிர்ந்து போகிறார்கள்.\nஇன்று இரவு 7 மணிக்குப் பார்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://designedtofitnutrition.com/ta/anavar-review", "date_download": "2021-03-08T00:45:26Z", "digest": "sha1:5QQSIZSVUNTKLGD6TS2ZXMEK2CUVFAER", "length": 26645, "nlines": 112, "source_domain": "designedtofitnutrition.com", "title": "Anavar ஆய்வு, இன்சைடர்: முற்றிலும் படிக்கவேண்டியது!", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்இளம் தங்கஅழகுமேலும் மார்பகCelluliteChiropodyகூட்டு பாதுகாப்புசுகாதார பராமரிப்புமுடிசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்குறைந்த அழுத்தமேலும் டெஸ்டோஸ்டிரோன்கடவுட் சீரம்\nAnavar வழியாக தசையை உருவாக்கவா இது உண்மையில் சிக்கலற்றதா நுகர்வோர் வெற்றியைப் பற்றி பேசுகிறார்கள்\nஉரையாடல் தசையை வளர்ப்பது பற்றியது என்றால், நீங்கள் வழக்கமாக Anavar ஏதாவது கேட்கிறீர்கள் - காரணம் என்ன நீங்கள் கருத்துக்களை நம்பினால், காரணம் உடனடியாக தெளிவாகிறது: Anavar உறுதியளித்ததை எந்த அளவிற்கு நிறைவேற்றுகிறார் என்பது குறித்து நீங்கள் தற்போது மிகவும் சந்தேகப்படுகிறீர்களா நீங்கள் கருத்துக்களை நம்பினால், காரணம் உடனடியாக தெளிவாகிறது: Anavar உறுதியளித்ததை எந்த அளவிற்கு நிறைவேற்றுகிறார் என்பது குறித்து நீங்கள் தற்போது மிகவும் சந்தேகப்படுகிறீர்களா Anavar தசைக் கட்டமைப்பை ஊக்குவிக்கிறாரா என்பதை இப்போது கண்டுபிடிக்கவும் ::\nAnavar பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன\nAnavar உற்பத்தி செய்வதற்கான விருப்பம் தசை வெகுஜனத்தை அதிகரிப்பதாகும். தீர்வுக்கான பயன்பாடு குறுகிய காலத்திற்குள் அல்லது அதற்கு மேல் நடைபெறுகிறது - விரும்பிய முடிவுகள் மற்றும் உங்கள் மீது பலவிதமான பலம் ஆகியவற்றைப் பொறுத்து.\nசோதனை அறிக்கைகளிலிருந்து பல்வேறு பதிவுகள் குறித்து, இந்த சிக்கல் பகுதியில் உள்ள முறை மிகைப்படுத்தப்பட்டதல்ல என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் தயாரிப்பு பற்றி வேறு என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nAnavar உற்பத்தியாளர் ஒரு நல்ல பெயரைக் கொண்டுள்ளார் மற்றும் அதன் நிதியை அதன் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட காலமாக விற்பனை செய்து வருகிறார் - எனவே தயாரிப்பாளர்கள் பல ஆண்டு அனுபவத்தை குவிக்க முடியும். உயிரியல் கலவை காரணமாக, நீங்கள் Anavar நன்கு பொறுத்துக்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கலாம்.\nஉற்பத்தி செய்யும் நிறுவனம் Anavar விற்கிறது, இதனால் தசை கட்டும் சிக்கலை தீர்க்க முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க Anavar செய்யப்பட்டது, இது ஒரு சிறப்பு தீர்வாக அமைந்தது.\n#1 நம்பகமான மூலத்தில் Anavar -ஐ வாங்க வேண்டும் என்பது எங்கள் ஆலோசனை\n→ இப்போது உங்கள் பிரச்சினையை தீர்க்கவும்\nஒரே நேரத்தில் எண்ணற்ற புகார்களுக்கு சிகிச்சையளிக்க போட்டியாளர்கள் மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறார்கள், இது தர்க்கரீதியாக அரிதாகவே செயல்படுகிறது.\nசோகமான இறுதி முடிவு என்னவென்றால், ஆரோக்கியமான பொருட்கள் மிகக் குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றன அல்லது இல்லை, இதனால் பயன்பாடு வெறும் நேரத்தை வீணடிக்கும்.\nகூடுதலாக, Anavar தயாரிக்கும் நிறுவனம் தயாரிப்புகளை அவர்களே விற்கிறது.இது குறிப்பாக மலிவானது.\nகீழே உள்ள பொருட்களின் கணக்கீடு\nAnavar பொறுத்தவரை, இது எல்லாவற்றிற்கும் மேலாக தனிப்பட்ட விளைவுகளுக்கு முக்கியமானது.\nஅத்துடன் பல கூடுதல் பொருட்களில் சேர்க்கப்பட்டுள்ள தசை வளர்ப்பு பாரம்பரிய முகவர்கள் அடிப்படையில்.\nஇந்த அளவு முக்கியமானது, மற்ற தயாரிப்புகள் இங்கே தோல்வியடைகின்றன, ஆனால் Anavar. Maxoderm ஒப்பீட்டைக் கவனியுங்கள்.\nசில வாசகர்கள் அநேகமாக ஆச்சரியப்படுகிறார்கள், ஆனால் தற்போதைய ஆராய்ச்சியைப் பார்த்தால், இந்த பொருள் அதிக தசை வெகுஜனத்தை அடைவதில் பயனளிக்கும் என்று தெரிகிறது.\nஎனவே தயாரிப்பின் பட்டியலிடப்பட்ட கூறுகளைப் பற்றிய எனது முந்தைய ஒட்டுமொத்த எண்ணம் என்ன\nஅதிக ஆய்வு இல்லாமல், Anavar தேர்ந்தெடுப்பது தசைகளின் அளவையும் வலிமையையும் சாதகமாக பாதிக்கும் என்பது திடீரென்று தெளிவாகிறது.\nAnavar மிகவும் கவர்ந்திழுக்கும் பண்புகள்:\nநிச்சயமற்ற மருத்துவ முறைகளை நீங்கள் நம்ப வேண்டியதில்லை\nபயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் உடலை மாசுபடுத்தாத இயற்கை வளங்களின் பிரத்தியேகமானவை\nஒரு மருந்தாளுநராக மாறுவதற்கான பாதையை நீங்களே விட்டுவிடுங்கள் & தசையை வளர்ப்பதற்கான ஒரு செய்முறையைப் பற்றி அவமானகரமான உரையாடல்\nடாக்டரிடமிருந்து உங்களுக்கு மருந்து மருந்து தேவையில்லை, குறிப்பாக ஒரு மருந்து இல்லாமல் & ஆன்லைனில் எளிதாக ஆர்டர் செய்ய முடியும்\nபாதிக்கப்பட்டவருக்கு Anavar எவ்வாறு உதவுகிறார்\nபல்வேறு ஆராய்ச்சி முடிவுகளைப் பார்த்து, பொருட்கள் அல்லது செயலில் உள்ள பொருட்களைப் படித்தால், Anavar எவ்வாறு செயல்படுகிறார் என்பதை மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும்.\nநாங்கள் ஏற்கனவே இந்த வேலையைச் செய்துள்ளோம். செயல்திறன் குறித்த உற்பத்தியாளரின் தகவல்களைப் பார்ப்போம், பின்னர் பயனர் அறிக்கைகள் மதிப்பீடு செய்யப்படும்.\nAnavar விசுவாசமான நுகர்வோரின் அனுபவ அறிக்கைகளையாவது அவ்வாறு தோன்றும்\nஎந்த சூழ்நிலையில் வருங்கால வாங்குபவர் இந்த தயாரிப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்\nஇந்த சூழ்நிலைகளில், முறையைப் பயன்படுத்துவதற்கு எதிராக நாங்கள் கடுமையாக அறிவுறுத்துகிறோம்:\nநீங்கள் இன்னும் 18 வயதை எட்டவில்லை.\nஉங்கள் நல்வாழ்வுக்காக நீங்கள் எதையும் செலவிட விரும்பவில்லை.\nஅவர்களுக்கு உடலுறவில் எந்த விருப்பமும் இல்லை, எனவே தசையை வளர்ப்பதில் சிறிதளவு உணர்வும் இல்லை.\nஅந்த பட்டியல்களில் நீங்கள் பிரதிபலிக்கப்படுவதை நீங்கள் காணாவிட்டால், \"தசை அளவு மற்றும் வலிமையின் முன்னேற்றத்திற்காக, நான் அனைத்தையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்\" ஏதாவது செய்ய வேண்டிய நேரம் இது.\nAnavar மூலம் இந்த சிக்கல்களை நீக்க முடியும் என்று நான் நம்புகிறேன்\nAnavar பக்க விளைவுகள் உண்டா\nபதப்படுத்தப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி ஆதரிக்கப்படும் முறையான செயல்பாடுகளை Anavar உருவாக்குகிறார்.\nபோட்டி தயாரிப்புகளுக்கு மாறாக, Anavar உங்கள் உடலுடன் ஒரு யூனிட்டாக செயல்படுகிறது. இது கிட்டத்தட்ட ஏற்படாத பக்க விளைவுகளையும் உறுதிப்படுத்துகிறது.\nAnavar -ஐ வாங்க சிறந்த கடையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது Anavar -ஐ முயற்சிக்கவும்\nஆரம்ப உட்கொள்ளல் சில நேரங்களில் அறிமுகமில்லாததாக உணர முடியுமா இது உண்மையிலேயே சுவாரஸ்யமாக உணர நேரம் எடுக்குமா\n உடல் மாற்றங்கள் தெளிவாக உள்ளன, இது ஒரு கீழ்நோக்கிய போக்கு, ஆனால் வெறும் சாதாரண உணர்வு - இது இயல்பானது மற்றும் நீண்ட காலத்திற்குப் பிறகு தீர்வு காணும்.\nAnavar பய���ர்களிடமிருந்து வரும் Anavar ஏற்படாது என்பதைக் காட்டுகின்றன.\nAnavar எதிராக என்ன பேசுகிறது\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nAnavar எந்த வகையில் பயனுள்ளதாக இருக்கும்\nAnavar நன்மைகளிலிருந்து அதிகமானவற்றைப் பெற நீங்கள் செய்ய வேண்டிய ஒரே விஷயம், தீர்வின் மதிப்பீட்டில் சில வேலைகளைச் Anavar.\nஎனவே எதிர்வினை பற்றிய கருத்துக்கள் இருப்பது பரிந்துரைக்கப்படவில்லை. உங்கள் தினசரி அளவை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் உட்கொள்வதில் எந்தவிதமான தடைகளையும் நீங்கள் உணர மாட்டீர்கள் என்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்கள்.\nAnavar பயன்பாட்டின் மூலம் குறிப்பிடத்தக்க தசை வளர்ச்சியை அனுபவித்த பல நபர்களால் இது வெளிப்படையாக Anavar. Revitol Stretch Mark Cream ஒரு தொடக்கமாக இருக்கும்.\nமுறையான பயன்பாட்டிற்கான விரிவான வழிகாட்டுதல்கள், அதிகபட்ச அளவு மற்றும் ஆற்றல் மற்றும் தயாரிப்பு குறித்த மாற்று தகவல்கள் தொகுப்பில் கிடைக்கின்றன, மேலும் அவை வலையிலும் பார்க்கப்படலாம்.\nவழக்கமாக, தயாரிப்பு அதன் முதல் பயன்பாட்டிற்குப் பிறகு தெளிவாகத் தெரிகிறது, சில மாதங்களுக்குள், உற்பத்தியாளரின் கூற்றுப்படி சிறிய முன்னேற்றம் ஏற்படலாம்.\nநீண்ட நேரம் தயாரிப்பு பயன்படுத்தப்படுகிறது, தெளிவானது முடிவுகள்.\nபல ஆண்டுகளுக்குப் பிறகும், பல வாடிக்கையாளர்களுக்கு தயாரிப்பு பற்றிச் சொல்வதற்கு நல்ல விஷயங்கள் மட்டுமே உள்ளன\nஎனவே சில அறிக்கைகள் எதிர்மாறாக இருந்தாலும், நிலைத்தன்மை நிலவுவதோடு, குறைந்தது சில மாதங்களாவது தயாரிப்பைப் பயன்படுத்துவதும் ஆகும். கூடுதலாக, மேலும் தகவலுக்கு எங்கள் வாடிக்கையாளர் சேவையை கவனியுங்கள்.\nAnavar உடன் சிகிச்சையளிக்கும் ஆண்கள் எவ்வாறு தீர்ப்பளிக்கிறார்கள்\nஅடிப்படையில், கட்டுரையை நிபந்தனையின்றி நல்லதாகக் கருதும் பயனர்களின் அறிக்கைகள். மறுபுறம், ஒருவர் சில சமயங்களில் இன்னும் கொஞ்சம் விமர்சனக் கதைகளைக் கேட்கிறார், ஆனால் அவை சிறுபான்மையினரில் தெளிவாக உள்ளன.\nAnavar ஒரு வாய்ப்பை Anavar - பட்டியலிடப்படாத தீர்வை நியாயமான கொள்முதல் விலையில் வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் - இது மிகவும் நம்பிக்கைக்குரிய யோசனையாக இருக்கலாம்.\nஆனால் மற்ற சோதனையாளர்களின் அனுபவங்களை உற்று நோக்கலாம்.\nAnavar உதவியுடன் அற்புதமான முடிவுகள்\nநிச்சயமாக, இவை தனிப்பட்ட மதிப்புரைகள் மற்றும் தயாரிப்பு ஒவ்வொன்றையும் வித்தியாசமாக தாக்கும். இருப்பினும், ஒட்டுமொத்தமாக, கண்டுபிடிப்புகள் புதிரானவை, அது நிச்சயமாக உங்களுடன் ஒரே மாதிரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.\nஇங்கே பட்டியலிடப்பட்ட முடிவுகளை பயனர்கள் நம்பலாம்:\nதயாரிப்பு - ஒரு தெளிவான முடிவு\nசிந்தனைமிக்க கலவை முதல் நேர்மறையான வாடிக்கையாளர் அனுபவங்கள் வரை சப்ளையர் அறிவித்த அந்த விளைவுகள் வரை.\nஇன்னும் மிகச் சிறந்த சலுகை\nஇதோ - இப்போது Anavar -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nஇருப்பு: [சீரற்ற 2 இலக்க எண்] இடது\nமொத்தத்தில், தீர்வுக்கு ஆதரவாக உறுதியான வாதங்கள் உள்ளன என்று கூறலாம், எனவே இது சோதனை ஓட்டத்திற்கு நிச்சயம் மதிப்புள்ளது.\nசிரமமின்றி பயன்படுத்துவது கூட ஒரு முக்கியமான சொத்து, இதன் மூலம் பயனர் சில நிமிடங்கள் மட்டுமே இழக்கிறார்.\nஎனது விரிவான தேடல்கள் மற்றும் பல்வேறு சோதனைகளைப் பயன்படுத்தி பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி \"\" நான் உறுதியாக நம்புகிறேன்: இந்த தயாரிப்பு இதுவரை மாற்று சலுகைகளை மீறுகிறது.\nமுடிவில், இந்த தீர்வு ஒரு சிறந்த முறையாகும். இருப்பினும், பின்வருவனவற்றை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்: எப்போதும் Anavar உண்மையான மூலத்திலிருந்து நேரடியாக வாங்கவும். இல்லையெனில், இது ஏமாற்றமளிக்கும் முடிவுகளுக்கு வழிவகுக்கும். Mangosteen கூட சோதனை ஓட்டத்திற்கு மதிப்புள்ளது.\nஎல்லா வகையான பயனர்களும் ஏற்கனவே நீங்கள் இல்லாமல் செய்யக்கூடிய விஷயங்களை ஏற்கனவே செய்துள்ளனர்:\nஇந்த தயாரிப்பின் அசல் உற்பத்தியாளர் வலைத்தளத்திற்கு பதிலாக அங்கீகரிக்கப்படாத மூன்றாம் தரப்பு வழங்குநர்களைப் பயன்படுத்துவது நல்லதல்ல.\nஅங்கு நீங்கள் ஒரு பயனற்ற தயாரிப்பைப் பெறுவது மட்டுமல்லாமல், உங்கள் உடல் ஆரோக்கியத்துடன் பணம் செலுத்தவும் முடியும்\nதயவுசெய்து கவனிக்கவும்: இந்த தீர்வை முயற்சிக்க முடிவு செய்திருந்தால், அங்கீகரிக்கப்பட்ட வலைத்தளத்தை விதிவிலக்கு இல்லாமல் பயன்படுத்தவும்.\nஇந்த கட்டத்தில் அசல் தயாரிப்புக்கான மிகக் குறைந்த விலைகள், உறுதியான சேவை தொகுப்பு மற்றும் உகந்த கப்பல் விருப்பங்கள் ஆகியவற்றை நீங்கள் காண்பீர்கள்.\nதயாரிப்பு ஆர்டர் செய்வதற்கான பரிந்துரை:\nஎங்கள் மதிப்பாய்விலிருந்து இணைப்பைப் பய���்படுத்தவும். நீங்கள் உறுதியாக நம்பக்கூடிய இணைப்புகளை எப்போதும் சரிபார்க்க நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன், எனவே நீங்கள் மலிவான செலவு மற்றும் சிறந்த விநியோக விதிமுறைகளுக்கு ஆர்டர் செய்கிறீர்கள்.\nAnavar க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஇப்போது Anavar -ஐ முயற்சிக்கவும்\nAnavar க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/send-greeting-card/268", "date_download": "2021-03-08T00:15:24Z", "digest": "sha1:2VMSWLU2XTOZ6ZWJXY3JCJXILYBAFX5C", "length": 4762, "nlines": 98, "source_domain": "eluthu.com", "title": "கிறிஸ்தவ ஞானஸ்நானம் தமிழ் வாழ்த்து அட்டை அனுப்பு | Send Baptism Wishes Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> கிறிஸ்தவ ஞானஸ்நானம்\nகிறிஸ்தவ ஞானஸ்நானம் தமிழ் வாழ்த்து அனுப்பு\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஅன்பு தோழிக்கு பெண்கள் தினம் வாழ்த்துக்கள்\nஅன்பு காதலிக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்\nஉளம்கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-03-08T00:43:30Z", "digest": "sha1:ONGD4FUYUNYW5ORVJMKUDQJ4EJV7FMQ4", "length": 8495, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for ராஜஸ்தான் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசென்னையில் மீண்டும் குறைந்தது கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் புதிதாக 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதிமுக ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும...\nபாஜக - என்.ஆர்.காங்கிரஸ் இடையே நீடிக்கும் இழுபறி ; கூட்டணி தொடர்பான...\nநான் ஒரு நாகப்பாம்பு போன்றவன் -பாஜகவில் இணைந்த மிதுன் சக்கரபோர்தி ”...\nவேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் நாடாளுமன்றத்தை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் சங்கத் தல��வர் பேச்சு\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கத்தலைவர் ராகேஷ் தியாகத் கூறியுள்ளார். ராஜஸ்தானில் உள்ள சிகார் ...\nஆந்திராவில் அதிகரிக்கும் சட்டவிரோத கழுதை இறைச்சி விற்பனை\nஆந்திராவில் கழுதை இறைச்சி விற்பனை அதிகரித்திருப்பதால், கழுதைகளின் எண்ணிக்கை அங்கு வேகமாக குறைந்து வருகிறது.கழுதை இறைச்சியை உண்டால், வலிமையும், வீரியமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையே இதற்கு காரணமாக க...\nஇந்தியா- அமெரிக்கா ராணுவத்தினரின் போர் பயிற்சி தீவிரம்..\nஇந்தியா- அமெரிக்கா ராணுவத்தினரின் போர் பயிற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானீர் படைத்தளத்தில் இரு நாட்டு ராணுவத்தினர் இணைந்து யுத் அபியாஸ் என்ற பெயரில் போர் பயிற்சியில் ...\nஹெலிகாப்டரில் இருந்து ஏவப்படும் ஹெலிநா ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை\nஹெலிகாப்டரில் இருந்து ஏவி, எதிரிகளின் டாங்குகளை அழிக்க உதவும் ஹெலிநா ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. நாகம் என்று பெயர்சூட்டப்...\nராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகரில் சதமடித்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை\nராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நூறு ரூபாயைத் தாண்டியுள்ளது. பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து ஒன்பதாவது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் பெட்ரோல் மீது 36 விழுக்காடு...\nராஜஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.99ஐத் தாண்டி விற்பனை\nராஜஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் விலை லிட்டர் 100 ரூபாயை நெருங்குகிறது. எரிபொருள் நிறுவனங்களின் விலை அறிவிப்பின் படி நாட்டிலேயே எரிபொருளுக்கு அதிக வரி வசூலிக்கும் மாநிலம் ராஜஸ்தான் ஆகும். இதன...\nகுழந்தை பிறப்பதற்கு சில மணி நேரம் முன்பு வரை அலுவலக பணிகளை திறம்பட செய்த பெண் மேயர்..\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கர்ப்பிணி பெண் மேயர் ஒருவர், குழந்தை பிறப்பதற்கு சில மணி நேரம் முன்பு வரை அலுவலக பணிகளை அயராது கண்ணுங் கருத்துமாக செய்ததற்கு மக்களிடையே பாராட்டுக்கள் குவிந்து வருகின்...\nவாயில் விஷம் ஊற்றி கொலை... தடம் மாறிய பெண்ணுக்கு நேர்ந்த கதி\nரசிகரா பிறந்த பாவத்துக்கு அடிவாங்கி ஆதரவும் தெரிவிக்கனுமாம்..\nமீனாட்சி அம்மன் சிலையில் அமர்ந்து பச்சை கிளி தவம்..\nமதுவுக்குத் தடை விதிக்கப்பட்டாலும் குடிப்பதில் பீகார் தான் முதலிடம்...\nபெற்றோர் நிலத்தில் சகோதரி வீடு கட்டியதால் ஆத்திரம்... பணம் கேட்டு த...\nதென்னந்தோப்புக்குள் ஸ்கேன் மையம்; தப்பி ஓடிய போலி மருத்துவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sportstwit.in/tag/ben-stokes/", "date_download": "2021-03-08T00:36:24Z", "digest": "sha1:T4ZGQUIOSJ3JJX7XZMUQFGQVNRWN5G7R", "length": 3063, "nlines": 19, "source_domain": "www.sportstwit.in", "title": "Ben Stokes – Sportstwit", "raw_content": "\nசென்னை வந்த பென் ஸ்டோக்ஸ் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொண்டார்\nஇந்தியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சென்னையில் உள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொண்டார். முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 05 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது மற்றும் அணியின் பயிற்சி பிப்ரவரி 2 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் பங்கேற்காத வீரர்களுடன் பென் ஸ்டோக்ஸ் சென்னை வந்துள்ளார்.இவர்கள் ஐந்து நாள் தனிமையில் இருப்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் தனது அறையின்… Continue reading சென்னை வந்த பென் ஸ்டோக்ஸ் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொண்டார்\n#INDvENG : இங்கிலாந்து அணி வெற்றி வாகை சூடியது.\n#IPLT20:மீண்டும் ஐபிஎலில் நுளைகிறது விவோ நிறுவனம் முக்கிய தகவல்\nமரிய ஷரபோவா நிச்சயதார்த்த மோதிரம் இவ்வளவு கோடியா ..\nகங்குலி திடீர் நெஞ்சுவலி காரணமாக இன்று ஸ்டெண்டிங் செய்யப்படுகிறது -மருத்துவமனை நிர்வாகம்\n#IPL T20:ஐபிஎல் ஏலத்துக்கான தேதி அறிவிப்பு சென்னனயில் வைத்து நடைபெறுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmediacity.com/news/sri-lankan-news/2018/07/13/1734/", "date_download": "2021-03-08T00:40:31Z", "digest": "sha1:WGLPOPWKK3OA2ASYJ544P5JG6AJTOTJE", "length": 10598, "nlines": 127, "source_domain": "www.tamilmediacity.com", "title": "ஜனாதிபதியின் தீர்மானத்தை வரவேற்கும் ஞானசார தேரர் | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்இலங்கை செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி அனுமதி..,\nஇலங்கையில் இதுவரையில் 509,275 பேருக்கு கொவிட் தடுப்பூசி…..\n8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் கைது – யாழில் சம்பவம்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கை: பௌத்த அமைப்புக்களை தடை செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறதா –…\nஎனக்கும் க வர்ச்சி காட்ட தெரியும். என சின்னத்திரை நயன்தாரா ..\nஹேமந்தின் நண்பரான அமைச்சர் ம க னுக்கு சி த்ரா மீது ஒரு கண்…\nஅம்மாவை காதல் பண்ணிட்டு மகளையும் காதல் செய்யும் பிரபல நடிகர் \nசித்ராவின் மரண விவகாரம் : முக்கிய தகவலை வெளியிட்டனர் பொலிஸார்\nஅம்ரிதா ஐயர் வெளியிட்ட க வ ர் ச் சி புகைப்படம் \nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு செய்திகள் இலங்கைச் செய்திகள் ஜனாதிபதியின் தீர்மானத்தை வரவேற்கும் ஞானசார தேரர்\nஜனாதிபதியின் தீர்மானத்தை வரவேற்கும் ஞானசார தேரர்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள அதிரடி தீர்மானத்தை சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிந்து மாற்ற முற்படக் கூடாது என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று(12) நடைபெற்ற பொதுபலசேனாவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறியுள்ளார்.\nசமூகத்தின் பாதுகாப்பு கருதி தூக்குத் தண்டனை வழங்கும் ஆவணத்தில் இறுதி ஒப்பமிட ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்க விடயமாகும் எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nமுந்தைய கட்டுரைஉலகக்கிண்ண கால்பந்தாட்டம்: அரையிறுதியில் இங்கிலாந்தும் க்ரோஷியாவும் பலப்பரீட்சை\nஅடுத்த கட்டுரைபோர்ப்ஸ் பத்திரிகையின் பணக்கார பெண்கள் பட்டியலில் 2 இந்திய பெண்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்க��� முனையத்தை அபிவிருத்தி அனுமதி..,\nஇலங்கையில் இதுவரையில் 509,275 பேருக்கு கொவிட் தடுப்பூசி…..\nஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கை: பௌத்த அமைப்புக்களை தடை செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறதா – நாலக தேரர் சந்தேகம்……..\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\n7 மாத காலப்பகுதிக்குள் 2,080 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய ஹரோய்ன் மீட்பு\nமரணத்துக்கு பிறகும் நம்மால் உயிர்வாழ முடியும்: நிரூபித்த விஞ்ஞானிகள்\nஎன்னது இது அவுட் இல்லையா மைதானத்தில் நடுவரிடம் சண்டை போட்ட கோஹ்லி\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\nமெரினாவில் இடம் ஒதுக்க முடியாது… தி.மு.க. கோரிக்கையை நிராகரித்தது தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/uttar-pradesh-constables-caught-running-sex-racket-inside-police-outpost-in-pilibhit-190121/", "date_download": "2021-03-08T00:26:06Z", "digest": "sha1:BQTCQH4CAKH44LZU4N6VRUG2J5IYJYZE", "length": 15446, "nlines": 189, "source_domain": "www.updatenews360.com", "title": "போலீஸ் புறக்காவல் நிலையத்தில் வைத்து பாலியல் தொழில் நடத்திய கான்ஸ்டபிள்கள்..! ஆடியோ வெளியானதால் பரபரப்பு..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபோலீஸ் புறக்காவல் நிலையத்தில் வைத்து பாலியல் தொழில் நடத்திய கான்ஸ்டபிள்கள்..\nபோலீஸ் புறக்காவல் நிலையத்தில் வைத்து பாலியல் தொழில் நடத்திய கான்ஸ்டபிள்கள்..\nஉத்தரபிரதேச மாநிலத்தில், இரண்டு கான்ஸ்டபிள்கள் பிலிபிட் மாவட்டத்தில் உள்ள போலீஸ் புறக்காவல் நிலையத்திற்குள் வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுற்றம் சாட்டப்பட்ட இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள், செஹ்ரமவு வடக்கு காவல் நிலையத்தின் கீழ் உள்ள கட்வாகேடா போலீஸ் புறக்காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தனர். சபலம் கொண்டவர்களை சிக்க வைத்து பணம் பறிக்க பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை பயன்படுத்திக்கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.\nபோலீஸ் புறக்காவல் நிலையத்தில் ஒரு கான்ஸ்டபிள் ஒரு பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்ணுடன் பேசி, அதை தனது போன���ல் ரெக்கார்டு செய்தபோது இந்த விஷயம் பகிரங்கமாகியுள்ளது.\nஇந்த விஷயம் அம்பலமான பின்னர், போலீஸ் சூப்பிரண்டு ஜெய் பிரகாஷ் யாதவ் கான்ஸ்டபிள்களை சஸ்பெண்ட் செய்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகுற்றம் சாட்டப்பட்ட கான்ஸ்டபிள்கள் விட்டின் மிஸ்ரா மற்றும் பவன் மிஸ்ரா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கான்ஸ்டபிள்கள் அந்தப் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், இளைஞர்களை இதில் சிக்க வைத்து பணம் பறிக்க அழுத்தம் கொடுத்ததாகவும் அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.\nஆடியோ பதிவு பகிரங்கமானதையடுத்து மூத்த போலீஸ் அதிகாரிகள் புறக்காவல் நிலையத்தை அடைந்து விசாரணை மேற்கொண்டனர்.\nஇதற்கிடையில், எஸ்பி மேலும் ஏழு பொலிஸ் கான்ஸ்டபிள்களை போலீஸ் புறக்காவல் நிலையத்திலிருந்து அகற்றி, அந்தந்த போலீஸ் நிலையங்களுடன் இணைத்துள்ளார்.\nTags: ஆடியோ வைரல், கான்ஸ்டபிள்கள், பாலியல் தொழில், போலீஸ் புறக்காவல் நிலையம்\nPrevious நடைபாதையில் தூங்கியவர்கள் மீது லாரி ஏறி விபத்து.. 13 பேர் பலி..\nNext புதுவையில் ஜெகத்ரட்சகன் எம்.பி. போட்ட குண்டு : தமிழகத்திலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி டமார்\nமக்கள் நீதி மய்ய கூட்டணியில் இணையும் தமிழ்நாடு இளைஞர் கட்சி\nகுடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ₹1,000 உரிமைத் தொகை வழங்கப்படும்.. திருச்சி மாநாட்டில் தெறிக்க விட்ட ஸ்டாலின்..\nசர்மா ஒலியின் கட்சியையே செல்லாது என அறிவித்த உச்ச நீதிமன்றம்.. நேபாள அரசியலில் புதிய குழப்பம்..\nகொரோனாவிலிருந்து உலகைக் காக்க வந்த இந்தியா.. அமெரிக்காவின் மிகப்பெரும் விஞ்ஞானி புகழாரம்..\nஎல்லைகளைக் கண்காணிக்க புதிய செயற்கைக்கோள்.. மார்ச் 28 ஆம் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு..\n4 மாவட்டங்களில் இன்று கொரோனா ஜுரோ பாதிப்பு : தமிழகத்தில் 567 பேருக்கு தொற்று\nஇந்திரா காந்தியின் அவசரநிலை எல்லாம் ஒரு விஷயமா.. அதை எல்லோரும் மறந்துடுங்க..\nஅதிமுக – தேமுதிக இடையே நாளை தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து..\nபாரிஸிலிருந்து டெல்லி வந்த விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட பயணி.. அவசர அவசரமாக பல்கேரியாவில் தரையிறக்கம்..\nமக்கள் நீதி மய்ய கூட்டணியில் இணையும் தமிழ்நாடு இளைஞர் கட்சி\nQuick Shareமக்கள் நீதி மய்ய கூட்டணியில் இணைந்து தமிழ்நாடு இளைஞர் கட்சி 10 முதல் 15 தொகுதிகளில் போட்டியிடுவதாக தகவல்…\nகுடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ₹1,000 உரிமைத் தொகை வழங்கப்படும்.. திருச்சி மாநாட்டில் தெறிக்க விட்ட ஸ்டாலின்..\nQuick Shareதமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் திருச்சி…\nசர்மா ஒலியின் கட்சியையே செல்லாது என அறிவித்த உச்ச நீதிமன்றம்.. நேபாள அரசியலில் புதிய குழப்பம்..\nQuick Shareநேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யூனிஃபைட் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மற்றும் புஷ்ப கமல் தஹால் பிரச்சந்தா…\nகொரோனாவிலிருந்து உலகைக் காக்க வந்த இந்தியா.. அமெரிக்காவின் மிகப்பெரும் விஞ்ஞானி புகழாரம்..\nQuick Shareமுன்னணி உலகளாவிய நிறுவனங்களுடன் இணைந்து கொரோனா தடுப்பூசிகளை வெளியிடுவதன் மூலம் கொடிய கொரோனா வைரஸிலிருந்து உலகை மீட்ட இந்தியாவின் பங்களிப்புகளை மற்ற நாடுகள் குறைத்து…\n4 மாவட்டங்களில் இன்று கொரோனா ஜுரோ பாதிப்பு : தமிழகத்தில் 567 பேருக்கு தொற்று\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 500ஐ கடந்தது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/09/kisu-kisu_16.html", "date_download": "2021-03-08T00:40:06Z", "digest": "sha1:NX6D2IJ4MKUBP4ER4Z4MRHNHCAVQU4ZP", "length": 3865, "nlines": 52, "source_domain": "www.viralulagam.in", "title": "கல்லூரி காதலனுடன் உல்லாசம்...! இளம் நடிகையை மிரட்டும் அந்தரங்க வீடியோ", "raw_content": "\nHomecinema kisu kisuகல்லூரி காதலனுடன் உல்லாசம்... இளம் நடிகையை மிரட்டும் அந்தரங்க வீடியோ\n இளம் நடிகையை மிரட்டும் அந்தரங்க வீடியோ\nகல்லூரி காலத்தில் காதலனுடன் நெருக்கமாக இருந்த காணொளிகள் இன்று இளம் நாயகியை மிரட்டி வருகிறதாம்.\nசிறிய பட்ஜெட் படம் ஒன்றில் நடித்து, வாட்சப் ஸ்டேட்டஸ்களில் இடம் பிடித்து, இன்று திரைத்துறையில் பெரிய பெரிய நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருபவர் இந்த இளம் நடிகை.\nபெரும்பாலானவர்களை போல இவருக்கும் கல்லூரி காலத்தில் காதல் மலர்ந்து, காமத்தையும் ஒரு கை பார்க்க, விஷயம் வீடியோவாக அவர் படிக்கும் சமயத்தில் கல்லூரியில் பரவியதாம்.\nஇன்று திரைத்துறை நாயகியாகிவிட்ட நிலையில், பழைய காதலையும் நடிகை தூக்கி எறிந்துவிட, அவரை பற்றி விவரம் அறிந்த சக மாணவர்களோ, 'வீடியோ பரவினால் அவரது உண்மை முகம் தெரியும்' என கருத்துக்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\nஆங்கிலத்தில் சரளமாக பேசி வெள்ளைக்காரனையே வாயடைக்க வைக்கும் ஏழை சிறுவன். உலக அளவில் ட்ரெண்ட் ஆன வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/hsc-2010-kayalpatnam-results-analysis.asp", "date_download": "2021-03-08T00:09:48Z", "digest": "sha1:EPTFRFEU2WCZLPNRC6HAKPMMI6MYVGEF", "length": 20524, "nlines": 520, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 8 மார்ச் 2021 | துல்ஹஜ் 585, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:27 உதயம் 02:17\nமறைவு 18:29 மறைவு 14:11\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/Physics:_properties_of_matter_MCQ_(1979-2015)", "date_download": "2021-03-08T00:11:12Z", "digest": "sha1:3BF6H2AKHKBWO6R4RG34FKSEMP5XXY2X", "length": 3085, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "\"Physics: properties of matter MCQ (1979-2015)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nPhysics: properties of matter MCQ (1979-2015) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:707 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/sai-baba-in-canada-temple/", "date_download": "2021-03-07T23:34:23Z", "digest": "sha1:CS4N7HPQ4EY3F44YWFRTQYYNJOYS35NA", "length": 9163, "nlines": 97, "source_domain": "dheivegam.com", "title": "கனடா நாட்டில் தானாய் தோன்றிய சாய் பாபா உருவம் - வீடியோ - Dheivegam", "raw_content": "\nHome வீடியோ மற்றவை கனடா நாட்டில் தானாய் தோன்றிய சாய் பாபா உருவம் – வீடியோ\nகனடா நாட்டில் தானாய் தோன்றிய சாய் பாபா உருவம் – வீடியோ\n“திரைக் கடலோடியும் திரவியம் தேடு” என்பது நம் முன்னோர்களின் பழமொழி. அப்படி நம் நாட்டவர்கள் பிழைப்பிற்காக ஏழுகடல்களை தாண்டிச் சென்றாலும், சென்ற அந்நாடுகளிலும் நமது ஆன்மிகப் பண்பாட்டை கைவிடாமல், அதைப் போற்றி பாதுகாப்பது நம்மவர்களுக்கே உரிய தனிச் சிறப்பாகும். அப்படி கடல் கடந்து வாழும் நம் நாட்டவர்கள் அமைத்த ஒரு கோவிலில் நிகழ்ந்த ஒரு ஆன்மிக அதிசயம் பற்றிய காணொளி தான் இது.\nகனடா நாட்டில் வாழும் நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் சிலர் “ஷீரடி ஸ்ரீ சாய் பாபாவின்” பக்தர்களாக உள்ளனர். எனவே இவர்கள் அனைவரும் இனைந்து சாய் பாபாவிற்கென ஒரு சிறிய கோவில் ஒன்றை அமைத்து, ஒவ்வொரு வியாழக்கிழமையும் சாய் பாபாவிற்கு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். அப்படி ஒரு நாள் இரவு அக்கோவிலில் பணிகளை முடித்துக்கொண்டிருந்த பக்தர் ஒருவர் பூஜையறையோரம் இருக்கும் சுவற்றில் ஸ்ரீ பாபாவின் முகத்தோற்றம் தோன்றியதைக் கண்டு ஆனந்தம் அடைந்ததாகவும், உடனே அவ்வுருவத்���ை புகைப்படம் எடுத்ததாகவும் கூறுகிறார். இதன் பிறகு சில நாட்கள் கழித்து மீண்டும் பாபாவின் உருவம் அச்சுவற்றில் தோன்றி இப்போது நிரந்தரமாகவே அச்சுவற்றில் இருப்பதாக கூறுகிறார்கள்.\nஇந்த அதிசய சம்பவத்தைக் கேள்விப்பட்டு கனடா நாட்டு ஊடகங்களும் இந்நிகழ்வைப் பற்றி செய்திகள் வெளியிட்டுள்ளன. மேலும் கனடா மற்றும் அமெரிக்காவில் வாழும் சாய் பாபாவின் பக்தர்களும் அதிகளவில் இக்கோவிலுக்கு வரத்தொடங்கியிருப்பதாக இக்கோவில் நிர்வாகிகள் கூறுகிறார்கள். மேலும் பல்லாயிரக்கணக்கான மைல்கள் கடந்து வாழ்ந்தாலும், தங்களுடன் எப்போதும் “ஸ்ரீ சாய் பாபா” இருப்பதை இந்நிகழ்வு உணர்த்துவதாக அவரின் பக்தர்கள் மகிழ்கின்றனர்.\nபிக்மெண்டேஷன் என்று சொல்லப்படும் கருந்திட்டுக்களை முகத்தில் இருந்து உடனடியாக அகற்ற, இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணி பாருங்க பெஸ்ட் ரிசல்ட் உடனே கிடைக்கும்.\nஉங்கள் வீட்டு ரோஜா செடியில் இலைகள் சுருண்டு போய் இருக்கிறதா அப்படின்னா 10 பைசா செலவில்லாமல் இந்த 2 பொருளை வைத்து 3 நாளில் பெரிது பெரிதாக மொட்டுக்கள் விட என்ன செய்யலாம்\nவீட்டில் சாரை சாரையாய் எறும்புகள் படையெடுக்க இப்படி ஒரு காரணமா இந்த ஸ்பிரே நமக்கு மட்டுமல்ல எறும்புக்கு கூட உபயோகிக்கலாமா இந்த ஸ்பிரே நமக்கு மட்டுமல்ல எறும்புக்கு கூட உபயோகிக்கலாமா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/sathyaraj-birthday-special-slid-shwo-news-197367", "date_download": "2021-03-08T00:33:55Z", "digest": "sha1:V45UXF2EPPR2AEOETUI4RLV56KDKTQTH", "length": 17863, "nlines": 183, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Sathyaraj Birthday Special Slid Shwo - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Slideshows » சத்யராஜின் சலிக்காத திரைப்படங்கள்\nபுரட்சி தமிழன் சத்யராஜ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர, ஹீரோ நடிப்பில் தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கி அதை இன்றளவும் கடைபிடித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. வில்லனாக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு நட்சத்திரமாக இருக்கும் சத்யராஜின் பல படங்கள் சாதனை செய்துள்ள நிலையில் தற்போது அவற்றில் ஒருசில திரைப்படங்களை பார்ப்போம்\n'சட்டம் என் கையில்' படத்தில் தொட���்கி சுமார் பத்து வருடங்களாக வில்லன் நடிப்பில் அசத்தி வந்த சத்யராஜ், முழுநேர ஹீரோவாக புரமோஷன் பெற்ற படம் இது. ஏற்கனவே இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் 'முதல் மரியாதை' படத்தில் அவர் கொடுத்த அசத்தலான நடிப்பு காரணமாக இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். யாருக்கும் அடங்காத முரட்டு ரெளடி ஒரு பெண்ணின் காதலால் எப்படி சாதுவாக மாறினார் என்பதை குறிப்பிடும் இந்த படத்தில் இருவேறுபட்ட நடிப்பை சத்யராஜ் வெளிப்படுத்தியிருந்தார்.\nபிரபல மலையாள இயக்குனர் ஃபாசில் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சத்யராஜ் ஒரு அமைதியான கேரக்டரில் நடித்திருப்பார். அதுவரை சத்யராஜ் என்றாலே காமெடி, கலாட்டா, நக்கல், நய்யாண்டி என்று இருந்த நிலையில் முழுக்க முழுக்க ஒரு குடும்பத்தலைவராக, மகள், மனைவியிடம் பாசத்தை பொழியும் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். சத்யராஜின் திரையுலக வாழ்வில் இந்த படம் ஒரு மைல்கல்.\nஒவ்வொரு நடிகருக்கும் கம்பீரமான போலீஸ் கேரக்டர் உள்ள ஒரு மறக்க முடியாத படம் இருக்கும். தங்கப்பதக்கம், மூன்று முகம், காக்கி சட்டை, சேதுபதி ஐபிஎஸ் வரிசையில் சத்யராஜூக்கு மறக்க முடியாத போலீஸ் கேரக்டர் என்றால் இந்த படம் தான். இதற்கு பின்னர் அவர் பல படங்களில் போலீஸ் வேடத்தில் நடித்திருந்தாலும் இந்த படம் அவருக்கு பெருமையை சேர்த்த படங்களில் ஒன்று\nதமிழ் சினிமாவில் இன்று வரை இதைவிட சிறந்த ஒரு அரசியல், நக்கல் கலந்த படம் வெளிவரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மணிவண்ணன் - சத்யராஜ் கூட்டணி இணைந்தாலே கலக்கலான படங்கள் வெளிவந்த காலத்தில் உருவான படங்களில் ஒன்று.\nசத்யராஜ் இயக்கத்தில் முதன்முதலாக மூன்று வேடங்கள் ஏற்று நடித்த படம். சிவாஜி, கமல், ரஜினியை இந்த மூன்று கேரக்டர்களை ஞாபகப்படுத்தினாலும், அதிலும் தனது தனித்தன்மையை வெளிப்படுத்தி முயன்றவரை மூன்று வேடங்களை வித்தியாசப்படுத்தியிருப்பார்.\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்க விரும்பி, கடைசி வரை நிறைவேறாத வேடம் தந்தை பெரியார் வேடம் தான். சிவாஜிக்கு கூட கொடுத்து வைக்காத இந்த வேடம் சத்யராஜூக்கு கிடைத்ததே ஒரு பெருமை என்று இருக்க மிகப்பொருத்தமாக அவருக்கு அந்த வேடம் பொருந்தியது அதைவிட பெருமை. காலத்தால் அழியாத மிகச்சிறந்த வரலாற்று திரைப்படங்களில் இதுவும் ஒ���்று\nதளபதி விஜய்யுடனும், பிரமாண்ட இயக்குனர் ஷங்கருடனும் முதல்முதலில் இணைந்து இந்த படத்தில் பணியாற்றிய சத்யராஜ், ஒரு கண்டிப்பான பேராசிரியர் கேரக்டரில் நடித்திருப்பார். விஜய், இலியானா, ஷங்கர் ஆகியோர்களையும் தாண்டி சத்யராஜின் கேரக்டர் மனதில் பதியும் வகையில் இருப்பதற்கு காரணம் அவரது நடிப்பே.\nதளபதி விஜய்யுடன் மீண்டும் இணைந்து சத்யராஜ் நடித்த படம். மும்பை டான் ஆக இதற்கு முன்னர் பலர் நடித்திருந்தாலும் இயக்குனர் விஜய் இந்த படத்தில் சத்யராஜின் இன்னொரு பரிணாம நடிப்பை வெளிப்படுத்த காரணமாக இருந்தார்\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு தந்தையாக இந்த படத்தில் சத்யராஜ் நடித்தார் என்று சொல்வதைவிட தந்தையாக வாழ்ந்தார் என்றே சொல்லலாம். இப்படி ஒரு அப்பா நமக்கு இருக்க மாட்டாரா என்று அனைவரும் ஏங்கும் வகையில் இயக்குனர் அட்லி இந்த கேரக்டரை உருவாக்கியிருப்பார்.\nஎஸ்.எஸ்.ராஜமெளலியின் இந்த பிரமாண்டமான படத்தில் கட்டப்பா கேரக்டருக்கு சத்யராஜை தவிர பொருத்தமான நடிகர் இந்தியாவிலேயே இல்லை என்று கூறும் அளவுக்கு அவரது நடிப்பு பிரம்மாதமாக இருந்தது. பாகுபலி'யை கட்டப்பா ஏன் கொலை செய்தார் என ரசிகர்களை சுமார் இரண்டு வருட காலம் ரசிகர்களை காக்க வைத்ததே இந்த கேரக்டருக்கு கிடைத்த வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆன இந்த படத்தில் சத்யராஜின் கட்டப்பா கேரக்டரின் இரண்டு வருட புதிருக்கு விடை தெரிந்த படமாக அமைந்தது. பாகுபலியை கொலை செய்துவிட்டு தவிக்கும் தவிப்பு, தப்பு செய்துவிட்டீர்கள் தாயே என்று ராஜமாதாவிடம் கூறுவது, இறுதியில் போர் காட்சிகளில் உள்ள கம்பீரம் என படம் முழுவதும் பிரபாஸூக்கு அடுத்த இடத்தை பெற்றார் சத்யராஜ் என்றால் அது மிகையில்லை\nமேற்கண்ட சில படங்கள் அவரது நடிப்பிற்கு தந்த ஒருசில உதாரணங்களே. பெரும்பாலான வெற்றி படங்களை கொடுத்த சத்யராஜின் சாதனை இன்னும் ஏராளம். தற்போது விஜய்யின் 'மெர்சல்' உள்பட இன்னும் ஒருசில படங்களில் நடித்து கொண்டிருக்கும் சத்யராஜ், மேலும் பல வெற்றிகளை குவிக்க இந்த பிறந்த நாளில் வாழ்த்துகிறோம்\nதமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய சைக்கோ த்ரில்லர் படங்கள்\nபிக்பாஸ் போட்டியாளர்களின் முழு விபரங்கள்\nஅஜித்தின் சிறப்பு வாய்ந்த ஸ்பெஷல் திரைப்படங்கள்\nவிக்ரம் என்ற துருவ நட்சத்திரத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதிரையில் ஒளிர்ந்த காலத்தால் அழியாத காதல் திரைப்படங்கள்: பாகம் 1\nகோலிவுட் திரையுலகின் அம்மா-மகள் நடிகைகள்\nAR ரஹ்மான் - 25 ஆண்டுகள் - 25 பாடல்கள் - இளம்பரிதி கல்யாணகுமார்\nஅம்மா இல்லாத ஒரு வருட தமிழகம்\nதமிழ் சினிமாவின் ஒரே கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதா: பிறந்த நாள் சிறப்பு பகிர்வு\nநயன்தாராவும் அவருடைய நயமான கேரக்டர்களும்\nதமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள்\nஉலக சினிமா சரித்திரத்தில் இடம்பெறும் கமல் திரைப்படங்கள்\nகோலிவுட் திரையுலகின் 80 மற்றும் 90களின் கனவு நாயகிகள். பாகம் 1\nகோலிவுட் திரையுலகின் 80களின் கனவு நாயகிகள்\nமெர்சலுக்கு முன் விஜய் நடித்த இரண்டு ஹீரோயின் படங்கள்\n'மெர்சலுக்கு' முன் விஜய்-வடிவேலு கூட்டணியின் காமெடி படங்கள்\nதமிழ் சினிமாவில் தலையெடுத்து வரும் இரண்டாம் பாக சீசன்\n'துப்பறிவாளர்' மிஷ்கினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nரஜினி, கமல் மட்டும்தான் அரசியலுக்கு வரணுமா\nநித்யாவை தனிமைப்படுத்திய பிக்பாஸ் போட்டியாளர்கள்\nரஜினி, கமல் மட்டும்தான் அரசியலுக்கு வரணுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://housing.justlanded.com/ta/Lebanon/For-Sale_Apartments", "date_download": "2021-03-08T00:48:07Z", "digest": "sha1:ODZ3ILHIC3IQX7PLX226LZ22D5QLARHC", "length": 13155, "nlines": 141, "source_domain": "housing.justlanded.com", "title": "விற்பனைக்கு : குடியிருப்புகள் இன லெபனான்", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nமாதிரி: அலுவலகம்/வணிகம்குடியிருப்புகள் மனைவண்டி நித்துமிடங்கள்வீடுகள்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் லெபனான்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் லெபனான்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் லெபனான்\nவாடகைக்கு > Serviced apartments அதில் லெபனான்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் லெபனான்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் லெபனான்\nவிற்பனைக்கு > வீடுகள் அதில் லெபனான்\nவாடகைக்கு > அலுவலகம்/வணிகம் அதில் லெபனான்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் லெபனான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://sithurajponraj.net/2019/10/26/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-03-07T23:31:37Z", "digest": "sha1:K7IAWUFZRTGJATJNOLYUCXDTTHB6UAWL", "length": 9551, "nlines": 60, "source_domain": "sithurajponraj.net", "title": "உருதுவும் சுயமில்லாத கவிதைகளும் – சித்துராஜ் பொன்ராஜ் வலைப்பக்கம்", "raw_content": "\nFollow சித்துராஜ் பொன்ராஜ் வலைப்பக்கம் on WordPress.com\nஉருது தேர்வுக்குப் படிப்பதில் ஏழு நாட்கள் ஓடிவிட்டன. இத்தனைக்கும் தெரிந்த இந்திதான். இன்னும் சொல்லப் போனால் கொஞ்சம் ஆடம்பரமான அலங்காரங்கள் மிகுதியாகவுள்ள இந்தி. உருதுவில் பெரிய பிரச்சனையே எழுத்து வடிவம்தான். மெனக்கெட்டு மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும். மற்றபடி இப்படி மனப்பாடம் செய்வதால் பயன்கள் இல்லாமல் இல்லை. அர்த்தம் புரியாவிட்டாலும் அரபியும் பாரசீகமும் வாசித்துவிடலாம். கொஞ்சம்போல் தென்கிழக்காசிய வட்டாரங்களில் வழக்கத்திலிருந்து ஜாவி மொழியையும்.\nஅதற்குள் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் சேர்ந்துவிட்டன. நண்பர் ஒருவர் கவிதைத் தொகுப்புக் கொண்டு வரப்போகிறேன் என்று சொல்லி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அடுத்த வருடம் சிங்கப்பூர் இலக்கியப் பரிசுப் போட்டி நடைபெறும் என்ற நம்பிக்கை அதிகமாக இருப்பதால் ��த்தகைய புத்தகங்கள் புறப்படுவது இயல்வுதான்.\nவெய்யிலில் கொஞ்சம், இசையில் கொஞ்சம், நரனில் கொஞ்சம் பிய்த்துப் போட்ட கவிதைகள். பேண்ட் போட்டுப் பழகாதவன் பேண்ட்-ஐ வயிறு வரை தூக்கி அணியும்போது காலில் உள்ள சாக்ஸும் தெரிவதுபோல் இடையிடையே அப்துல் ரகுமானும், வைரமுத்துவும் எட்டிப் பார்த்தார்கள். கொடுமை என்னவென்றால் சில கவிதைகளில் நால்வரின் சாயலும் மாறி மாறி வந்திருந்தது.\nநவீனக் கவிதைகளின் பலவீனமே பல நேரங்களில் அது யார் எழுதியது என்று தெரியாமல் போவதுதான். நண்பர் எழுதிய கவிதைகளில் அந்தச் சிக்கல் இல்லை. குறிப்பிட்ட வரிகளை வெய்யில், தேவதேவன், இசை எழுதினார்கள் என்று சொல்லியே விடலாம். ஆனால் மொத்தமாக இந்தத் தொகுப்பை நண்பர்தான் எழுதினார் என்று சொல்ல முடியாது.\nவிஸ்லாவா சிம்போர்ஸ்கா ஆரம்ப நாள்களில் அளித்த பேட்டி ஒன்றில் மிஸ்கிதவிட்ஸ், ஸ்லோவாக்கி தொடங்கி மிலோஷ், யாகலியூஸ்கி வரை சிறந்த கவிஞர்கள் நிரம்பியுள்ள போலந்து கவிதை சூழலில் தனது சொந்தக் குரலைத் தீர்மானிக்க அவர் பட்ட சிரமங்களைச் சொல்கிறார்.\nகைரேகைபோலவே ஒவ்வொரு கவிஞரின் கவிதை உள்ளடக்கமும் படிமங்களும் மொழியும் இருக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார் என்று ஞாபகம்.\nபுனைவெழுத்தில் ஒருவர் மொழியை அப்பட்டமாகப் பின்பற்ற முயன்றாலும் அது பெரும்பாலும் நிறைவேறுவதில்லை என்றே நினைக்கிறேன். படைப்பின் நீளமே அத்தகைய முயற்சிகளை முறியடித்து நீர்த்துப்போக வைத்து விடுகிறது.\nஆனால் கவிதை வெளித் தாக்கங்களை அப்பட்டமாய்க் கொண்டு வருவதற்கும், ஒன்றைப் போல் மற்றொரு கவிதை இருப்பதற்கும் சாத்தியங்களை ஏற்படுத்தித் தருமளவுக்கு லகுவான வடிவமுடையது.\nஇதில் தலையாய சிக்கல் வாசிப்பு அதிகமாகியிருக்கிறது என்பதுதான். இது நல்ல விஷயம் என்றாலும்கூட ஒன்றை வாசித்துவிட்டு மற்றொன்றை எழுதும்போது முந்தியதின் சாயல் வராமல் இருக்க நிறைய முயற்சி எடுத்துத்தான் ஆக வேண்டும்.\nஇந்த முயற்சிக்கு இரண்டு விஷயங்கள் உதவியாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.\nஒன்று, என்னை நேரடியாகப் பாதித்த விஷயங்களையே கவிதையாக்குவேன் என்று முடிவு செய்வது.\nஇரண்டு, என்னைச் சுற்றியிருக்கும் சூழல்களையும் பொருள்களையும் மொழி வழக்குகளையும் மட்டுமே என் கவிதைக்குள் கொண்டு வருவேன் என்று முடிவு செய்வது.\nசிங்கப்பூரில் அமர்ந்து கொண்டு உலகத்தமிழர்கள் எல்லோருக்கும் பொருந்தும்படி கவிதை எழுதுவேன் என்ற எண்ணம் சிறப்புத்தான் என்றாலும் அது எவ்வகையில் தனித்தன்மையான இலக்கியம் உருவாக உதவும் என்று எனக்குத் தெரியவில்லை.\nநண்பர் நல்ல ரசிகர். போல இருப்பதுதான் போலி என்று அவர் உணராமலா போய் விடுவார்\n« ஜலால் உத்-தீன் ரூமி – இதயத்தின் வெப்பம்\nஆத்மார்த்தி – ஈர்ப்பு என்னும் பெரும்வேதனை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tcnmedia.in/may-the-lord-help-you-make-the-right-decision/", "date_download": "2021-03-08T00:57:55Z", "digest": "sha1:V2BBHBATRANT2C37B42IB6VTHSJLETYK", "length": 63321, "nlines": 333, "source_domain": "tcnmedia.in", "title": "சரியான தீர்மானம் எடுக்க கர்த்தர் உதவி செய்வாராக! - TCN Media l Tamil Christian Network", "raw_content": "\nதேர்தலுக்காக கிறிஸ்தவர்கள் எப்படி ஜெபிக்க வேண்டும்\nவிடியலை நோக்கி… பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால்\nஅதிமுக, திமுக கட்சிகள் சார்பில் கிறிஸ்தவ வேட்பாளர்கள் போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை\nசிறந்த எழுத்தாளரும் மூத்த போதகருமான பாஸ்டர் விக்டர் ஜெயபால் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்\nகல்வாரி நாயகனும் கவர்ச்சி நாயகர்களும்\nகிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்\nஇன்றைக்கு இந்த நெருக்கடியான காலகட்டங்களில் எப்படி கிறிஸ்துவில் நிலைத்து இருப்பது\nஅந்த மூன்றுமணி நேர இடைவெளியில் நடந்ததென்ன\nசமூக செயற்பாட்டாளர் ஜெபசிங் அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான முனைவர் பட்டம் வழங்கப்பட்டது\nசாம்பல் புதன். உடைகளை அல்ல, உள்ளத்தைக் கிழித்துக் கொள்ளுங்கள்\nசாம்பல் புதன் மற்றும் லெந்து நாட்கள் பற்றிய உண்மைகள் Ash Wednesday\nநாளை சாம்பல் புதன் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்குகிறது\nவிசித்திர கண்ணோட்டத்தில் வேதாகம கட்டுரை\nநாட்டுப்புறக் கலைச்சுடர் விருது பெற்ற நெல்லை தங்கராசுவிற்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் பொன்னாடை அணிவித்து வாழ்த்து.\n‘எங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குங்கள்’ – அகில இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம்\nகிறிஸ்தவ ஆலய ஓட்டை பிரித்து உண்டியலை உடைத்து திருட முயற்சி வாலிபர் கைது\nகாப்பகத்தில் கிறிஸ்தவ போதகர் கொலை; மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது\nகாதலர் தினம்: ஈசாக்கின் காதல்\nபிப்ரவரி 14, காதலர் தினத்தை குறித்த ஓர் உண்மை பதிவு – கிறிஸ்துவுக்காக மரித்த இரண்டு ரத்த சாட்சிகளின் நினைவு நாளாகும்\nஊட்டி, ஓசூர், தாளவாடிக்கு சொந்தம் கொண்டாடும் வாட்டாள் நாகராஜுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கண்டனம்.\nஜெருசலேம் புனித பயணத்துக்கு கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -கடலூா் கலெக்டர் தகவல்\nகரும்பு விவசாயி ராஜாங்கம் தற்கொலை செய்து கொண்ட அவருடைய குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை.\nஎனக்கு பணம் வேண்டாம் பைபிள் போதும் – நேரடியா கதைக்குள்ள வருகிறேன்\nஇயேசு கிறிஸ்து ஒப்பிடும் அற்புதமான உவமைகள்\nகிறிஸ்தவ மூதாட்டிக்கு கிறிஸ்தவ முறைப்படி இறுதி சடங்கு நடத்திய இஸ்லாமியர்கள்: கோழிக்கோட்டில் நெகிழ்ச்சி சம்பவம்\nசபை மனம்திரும்பாத பட்ச்சத்தில் என்னென்ன சம்பவிக்கும்\nபிரசங்க குறிப்புகள் உன் வலதுகையைப் பிடித்திருக்கும் கர்த்தர்\nஇயேசு விடுவிக்கிறார் ஊழியத்தில் பணியாற்றிய சகோ. அப்பாத்துரை அவர்கள் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள்\nபரலோக வாக்குத்தத்தங்களை சுதந்தரிப்பது எப்படி\nகர்த்தரின் ஊழியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமானஏழு காரியங்கள்\nவழக்கறிஞராக தமிழக காணி இன பழங்குடி மக்கள் மத்தியிலிருந்து சட்டம் பயின்ற முதல் வழக்கறிஞ்ஞருக்கு பாராட்டு\nஇந்து மதம் குறித்து சர்ச்சை கருத்து: வருத்தம் தெரிவித்ததால் மோகன் சி.லாசரஸ் மீதான வழக்குகள் ரத்து\nகுடும்ப ஜெபம் சுலபமாக செய்வது எப்படி \nஆதி திருச்சபை எழுப்புதலுக்கான காரணம்\nதிருமண வயதிலுள்ளவர்களும் பெற்றோர்களும் அறிய வேண்டியவவைகள்\nதமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் என்ற பிரபல கிறிஸ்தவ யூடியூப் சேனல் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது; 72 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக யூடியூப் விளக்கம்\nஇன்று காலை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சிறுபான்மையினர் குறைகேட்பு கூட்டத்தில் நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில தலைவராகிய இரா. பிரபு அவர்கள் கலந்து கொண்டார்\nசிறுபான்மை மக்களை ஏமாற்றி அரசு வேலை வாங்கி தருவதாக பிஜேபி பிரமுகர் மோசடி. கைது செய்ய கோரி நெல்லையில் பிஷப். சாம் ஜேசுதாஸ், ஜெபசிங் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு\nபிச்சைப் பாத்திரம் இரட்சிப்பின் பாத்திரமானது\nகவுந்தப்பாடியில் சி.எஸ்.ஐ., தேவாலயம் திறப்புசி.எஸ்.ஐ., தேவாலயம் திறப்பு\nதுபாயில் செயின்ட் மேரீஸ் கத்தோலிக்க தேவாலயம் நாளை மறுதினம் திறப்பு\nவேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் காலிப் பணியிடம் அறிவிப்பு\nபாகிஸ்தானில் கொடூரத்தின் உச்சம்: திருமணத்திற்கு மறுத்த கிறிஸ்தவ இளம்பெண் சுட்டு கொலை\nஆவிக்குரியவர்களாய் வாழ விரும்புபவர்களுக்கு புதிய ஆண்டில் சில ஆலோசனைகள்\nபிரசங்க குறிப்பு: வேதாகம சிங்காசனங்கள்\nநேர்மையாக ஆனால் கவனக்குறைவாக மற்றும் மிகவும் பிஸியாக இருக்கும் போதகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இந்த அவசர (அற்புதமான) பதிவு\nபிரசங்க குறிப்புகள்: ஆச்சிரியமான இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை\nகர்த்தருடைய காருணியம் நம்மைப் பெரியவர்களாக்கும் \nஅரசு தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் நிரந்தரப் பணிவழங்க தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை\nபிரசங்க குறிப்பு: ஏழு சிங்காசனங்கள்\nபஞ்சபூதங்களும் தேவனுக்கு (கடவுளுக்கு) கீழ்படிகிறது தெரியுமா\nஅன்பு பற்றிய கதை – அம்மா மகன்\nவிசுவாசத்தினாலே சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்\nபண்டித ரமாபாய் வழக்கை வரலாறு\nஇரட்சிக்கப்படாதவர்களை திருமணம் செய்வது சரியா\nபரிசுத்த அலங்காரம் என்றால் என்னவென்று தெரியுமா\nகுடியரசு தின விழாவில் ராணுவ வீரர்களால் பாடப்படும் கிறிஸ்தவ பாடல் உங்களுக்கு தெரியுமா\nவிசில் அடித்தால் சபை வளரும் டான்ஸ் ஆடினால் பணம் வரும் டான்ஸ் ஆடினால் பணம் வரும்\nபங்காளர் திட்டங்களில் குளிர்காயாதிருங்கள் – எச்சரிக்கை பதிவு\nஇயேசு கிறிஸ்துவின் இரத்தம் எப்படிப்பட்டது\nஅன்பு சினமடையாது – சிறுகதைகள்\nஇந்திய ராணுவத்தில் மதபோதகர் பணி; வேலைவாய்ப்பு செய்திகள்\nமாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க தமிழக அரசுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் கோரிக்கை\nகீழ்படிந்தார்கள் – யார் யாருக்கு\nபலர் அரியாத மறுபக்கம்; மிஷனெரி கிரஹாம் ஸ்டெயின்ஸ் – அன்று இரவில் நடந்தது என்ன\nஇயேசு கிறிஸ்துவினால் ஓய்வு நாளில் குணமாக்கப் பட்டவர்கள்\nஎல்லோரும் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டார்களா\nபிரசங்க குறிப்பு இயேசுவின் ஜெபங்கள்\nஅதிகாரிகள் செய்யும் பாவங்களுக்காக சிலுவை சுமக்க நீதிமன்றம் இயேசு கிறிஸ்து இல்லை – உயா்நீதிமன்றம் கருத்து\nதொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை\nஎதை தரித்துக் கொள்ள வேண்டும்\nஅவனவனுக்கு கிடைக்கும் பலன் ஒரு வேத ஆய்வு\nஇயேசுவின் ஆச்சரியமூட்டும் ஜெப நேரங்கள்\nவேதத்தின் அடிப்படையில் யார் யாருக்கு கீழ்படிய வேண்டும்\nSeven life- guidelines for the youths வாலிபர்களுக்கு வேண்டிய ஏழு வாழ்வியல் நடைமுறைகள்\nபரிசுத்த வேதாகம எழுத்தாளர்களை அறிந்து கொள்ளுங்கள்\nவிலைமதிப்பற்ற வாழ்க்கையே இழந்து விடாதே – சிறுகதை\nபிரசங்க குறிப்பு: பரிசுத்த வாழ்க்கை\nஆவிக்குரிய உணவு மற்றும் உடை\nஉன் வலதுகையைப் பிடித்திருக்கும் கர்த்தர்\n மிகவும் அழகாக வாலை ஆட்டிக்கொண்டே பறந்த பட்டம் – சிறுகதை\nசிலுவையின் மேல் ஒரு விலாசம்\nகணவன் மனைவி இருவருக்குமே சம உரிமை – குடும்ப கதை\nபைபிளில் 10 மிக நீளமான புத்தகங்கள்\nமற்றவர்களுக்கு நாம் நன்மை செய்தால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்\nஜெபக்கூடுகையில் நுழைந்து தாக்குதல்; கிறிஸ்தவ கர்ப்பிணி பெண்ணின் கரு கலைந்து குழந்தை பலி\nபைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்\nபைபிளில் 10 மிக குறுகிய புத்தகங்கள்\nஉலகத்தின் நான்கு முக்கிய முடிவுகள்\n கேள்விக்கு மிக சரியான பதில் கூற முடியுமா\nவிவசாயிகளை பாதுகாக்க பொங்கல் திருநாளில் உறுதி ஏற்போம் என உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் பொங்கல் வாழ்த்து\nசரியான தீர்மானம் எடுக்க கர்த்தர் உதவி செய்வாராக\nஇனி தாமதிப்பதில்லை ஏனெனில் கர்த்தர் துரிதமாக செயல்படும் வேளை வந்தது\nபைபிளில் (Old Testament) சிந்திக்க வைத்த சிலர்\nதென் மாவட்டங்களில் தொடர் மழையால் பாதிக்கப்படுவோருக்கு கிறிஸ்தவ அமைப்புகள் உதவிக்கரம் நீட்டுகிறது\nபோதகர்கள் தங்கள் குறைகளை, தவறுகளை உணர்ந்து அறிக்கை செய்யவேண்டிய ஜெபம்\nதேவன் பட்ச்சிக்கிற அக்கினியாக இருக்கிறாரே\nதரிசன தலைவர்கள் சிலரின் ஜெப நே���ங்கள்\nடிஜிட்டல் மீடியா ‘முட்டாள்களை’ உருவாக்குகிறதா\nஅண்டிக் கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்\nகிறிஸ்துவால் மட்டுமே விடுதலை – ஒரு ஆய்வு\nகணவன் மனைவிக்கு செய்ய கடமைகள் என்னென்ன\nஜெபத்திற்கு பதில் அளிக்கிற தேவன்\nஎசேக்கியாவின் ஜெபத்தில் நடந்த அற்புதம்\n11 துறைகளுக்கு அமைச்சராக இருந்தவரின் மனநிலையை பாருங்கள்\nகர்த்தர் வர்த்திக்க (பெருக) பண்ணுவார் எவைகளை\nகனவன் மனைவி ஒருவருக்கொருவர் செய்ய வேண்டியது என்னென்ன\nவிசுவாசியே உன் உத்தமத்தை காத்துக்கொள்\nஇனி தாமதிப்பதில்லை ஏனெனில் கர்த்தர் துரிதமாக செயல்படும் வேளை வந்தது\nமனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்னென்ன \nகர்த்தர் எவைகளில் பிரியமாய் இருக்கிறார்\nஆராதனைக்கு (ஆலயத்துக்கு) வர வேண்டிய விதம்\nஅவரை (தேவனை) அண்டிக் கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்\nதேவனுடைய பிள்ளைகளுக்கும் உபத்திரவங்கள் வருகிறதே.. ஏன் தெரியுமா\nஇன்றைய பிரசங்கியார்களை விழ தள்ளும் ஏழு விதமான பிரசங்க வஞ்சனைகள்\nநம்மிடம் இருக்க வேண்டிய “மை”\nதவறான இடங்களில் இருந்த ஊழியர்கள்\nஇயேசுவின் உண்மை உருவம் – ஆச்சரியம் தரும் தகவல்கள்\nநீங்கள் யாரும் தனியாக இல்லை: இங்கிலாந்து ராணி எலிசபெத் கிறிஸ்துமஸ் உரை\nஅமெரிக்கா: துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை சுட்டுக் கொன்றது போலீஸ்\nகேரளா கிறிஸ்தவ குழுவினருடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தினர் ஊர்வலம்\nஅஞ்சுகிராமம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் பணம் கொள்ளை\nநாகர்கோவிலில் அனுமதியின்றி ஜெபக்கூட்டம் 16 பேர் மீது வழக்குப்பதிவு\nஎன் விளக்கை ஏற்றும் ஆண்டவரே\nஅமெரிக்கா: தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – சமய போதகர் மரணம், சிலர் காயம்\nகர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்\nThis site is One of the Best Informative and Christian News Website in this world. You can read and use thousands of posts in Tamil on this website under various topics such as Christian Current News, bible studies, Sermon Notes, Christian Articles, Kavithaigal, Kathaigal and Songs. We have provided everything completely free. Introduce this website to others as well. | tamil christian network | nChristian News in tamil | Tamil Christian Articles | articles | tamil Articles | tamil kathaigal | siru kathaigal | Tamil kavithaigal | kirithava kavithaigal | new stories | children's stories in tamil | tamil christian sermons | தமிழ் பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்பு | டிசிஎன் மீடியா | தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் | கதைகள் | சிறு கதை | சிறு கதைகள் | ஒரு பக்க கதைகள் | சிறுவர் கதைகள் | நீதி கதைகள் | குடும்ப க��ைகள் | பைபிள் கதைகள் | வேதாகம கதைகள் | கவிதைகள் | காதல் கவிதைகள் | ஒரு வரி கவிதை | சிறுவர் தினம் | மாணவர் தினம் | ஆசிரியர் தினம் | காதலர் தினம் | நண்பர்கள் கவிதை | தமிழ் கவிதைகள் | கவிதை | கட்டுரை | ஒரு பக்க கட்டுரை | ஆய்வு கட்டுரைகள் | ஆய்வு குறிப்புகள் | துணுக்குகள் | வேதாகம துணுக்குகள் | வேதாகம விடுகதைகள் | தகவல்கள் | வேதாகம பிரசங்க குறிப்புகள் | தினமும் ஒரு பிரசங்கம் | குடும்ப கதைகள் | கவிதைகள் | பிரசங்கம் | tamil sermons | கிறிஸ்தவ பிரசங்கங்கள் | கிறிஸ்தவ பிரசங்கம் | பிரசங்க குறிப்புகள் | தமிழ் பைபிள் பிரசங்கம் | தமிழ் பிரசங்கம் | வேதாகம மனிதர்கள் | பிரசங்கங்கள் | tamil sermons outline | Message Outline | sermons notes | Tamil Christian Songs | Tamil Christian Movies | Tamil Christian Short film | Latest Songs in Tamil | free books | Christian books pdf download | Christian apps | kirithava Songs | Kiristhava padalgal | John Jebaraj Songs Lyrics | Jebathotta Jeyageethangal Vol 40 | Tamil Christian Apps | | tamil christian message | கிறிஸ்தவ பாடல்கள் | பாரம்பரிய பாடல்கள் | பழைய பாடல்கள் | கீர்த்தனை பாடல்கள் | ஆவிக்குரிய பாடல்கள் | செய்தி பேப்பர் | நியூஸ் | புத்தகம் | கிறிஸ்தவ புத்தகங்கள் | ஆவிக்குரிய புத்தகங்கள் | சாம் ஜெபத்துரை | பெர்க்மான்ஸ் பாடல்கள் | பாதர் பாடல்கள் | கத்தோலிக்க பாடல்கள் | டிசிஎன் மீடியா | தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் | TCN Media | Tamil Christian Network | தமிழ் செய்திகள் | கிறிஸ்தவ செய்திகள் | செய்திகள் | அண்மை செய்திகள் | உலகச்செய்திகள் | விளையாட்டு செய்திகள் | அண்மைச்செய்திகள் | சமீபத்திய செய்திகள் | இன்றை செய்திகள் | தேர்தல் | அரசியல் | தேவாலயம் | திருச்சபை | போதகர் | பாஸ்டர் | ஐயர் | ஆலயம் | மத போதகர் | ஊழியர் | தமிழகம் | தமிழக செய்திகள் | இந்திய செய்திகள் | இந்தியா | மாவட்டம் | ஆன்மீகம் | தினகரன் | தினமலர் | தினதந்தி | Tamil | Tamil News | Tamil Nadu News | India | India News | Christian News | Tamil Christian News | Christian News in India | Seithigal | Today tamil news | Live news tamil | denakaran pdf | Dinamani pdf | Dinamalar pdf | dinathanthi pdf today | news paper download | taml news paper free pdf | கதைகள் | சிறு கதை | சிறு கதைகள் | ஒரு பக்க கதைகள் | சிறுவர் கதைகள் | நீதி கதைகள் | குடும்ப கதைகள் | பைபிள் கதைகள் | வேதாகம கதைகள் | கவிதைகள் | காதல் கவிதைகள் | ஒரு வரி கவிதை | சிறுவர் தினம் | மாணவர் தினம் | ஆசிரியர் தினம் | காதலர் தினம் | நண்பர்கள் கவிதை | தமிழ் கவிதைகள் | கவிதை | கட்டுரை | ஒரு பக்க கட்டுரை | ஆய்வு கட்டுரைகள் | ஆய்வு குறிப்புகள் | துணுக்குகள் | வேதாகம துணுக்குகள் | வேதாகம விடுகதைகள் | தகவல்கள் | Tamil Christian Articles | articles | tamil Articles | tamil kathaigal | siru kathaigal | Tamil kavithaigal | kirithava kavithaigal | new stories | children's stories in tamil | தமிழ் பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்பு | tamil christian sermons | வேதாகம பிரசங்க குறிப்புகள் | தினமும் ஒரு பிரசங்கம் | பிரசங்கம் | tamil sermons | கிறிஸ்தவ பிரசங்கங்கள் | கிறிஸ்தவ பிரசங்கம் | பிரசங்க குறிப்புகள் | தமிழ் பைபிள் பிரசங்கம் | தமிழ் பிரசங்கம் | tamil christian message | வேதாகம மனிதர்கள் | பிரசங்கங்கள் | tamil sermons outline | Message Outline | sermons notes | pirasanga kurippu in tamil l pirasanga kurippugal l Free Tamil Sermons Outlines l free downlord l Free Tamil Christian Messages l Bible Study outlines l Sermon Notes l தமிழ் பிரசங்க குறிப்புகள் l விசுவாசிகள் l ‎வேதாகம மனிதர்கள் l Tamil Sermon Notes | christava padalgal l kiristhava kavithaigal l கிறித்தவக் கவிதைகள் l yesu kristu l yesu kiristhu l siru kathaigal l siruvar kathaigal l sunday school story in tamil l stories in tamil l christian girl baby names l boy baby names l bible names l Christian Matrimony l Tamil christian songs Lyrics | Tamil Christians songs lyrics | Christian News in Tamil | Tamil Christian News: Latest and Breaking News on Tamil Christian | Latest Tamil Christian News | christian News: Latest christian News & Updates | தமிழ் கிறிஸ்தவ கடைசி கால செய்திகள் | World Christian News | உலக கிறிஸ்தவ செய்திகள் | how to download tamil christian | songsworld wide religious news | news for christians | world wide news | worldwide news | news world | world news today | religion | religious articles | world religion news | breaking religious news | religion news | religious news articles | religion current events | religion news articles | கிறிஸ்தவ செய்திகள் தமிழில் | தமிழ் கிறிஸ்தவ செய்திகள் | கிறிஸ்தவ திருமண செய்திகள் | கிறிஸ்தவ தேவ செய்திகள் | இன்றைய கிறிஸ்தவ செய்திகள் | கிறிஸ்தவ தமிழ் செய்திகள் | கிறிஸ்தவ திருமண செய்தி | prasanga kurippugal | கிறிஸ்துமஸ் பிரசங்க குறிப்புகள் | தமிழ் கிறிஸ்தவ பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் pdf | பிரசங்க குறிப்பு | தமிழ் பிரசங்க குறிப்புகள் | கிறிஸ்தவ பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்புகள் | பைபிள் | வேதாகமம் | திருவிவிலியம் | கத்தோலிக்க | கிறிஸ்தவன் | கிறிஸ்தவர்கள் | போதகர்கள் | தமிழக செய்திகள் | அரசியல் செய்திகள் | இரண்டாம் வருகை\nThis site is One of the Best Informative and Christian News Website in this world. You can read and use thousands of posts in Tamil on this website under various topics such as Christian Current News, bible studies, Sermon Notes, Christian Articles, Kavithaigal, Kathaigal and Songs. We have provided everything completely free. Introduce this website to others as well. | tamil christian network | nChristian News in tamil | Tamil Christian Articles | articles | tamil Articles | tamil kathaigal | siru kathaigal | Tamil kavithaigal | kirithava kavithaigal | new stories | children's stories in tamil | tamil christian sermons | தமிழ் பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்பு | டிசிஎன் மீடியா | தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் | கதைகள் | சிறு கதை | சிறு கதைகள் | ஒரு பக்க கதைகள் | சிறுவர் கதைகள் | நீதி கதைகள் | குடும்ப கதைகள் | பைபிள் கதைகள் | வேதாகம கதைகள் | கவிதைகள் | காதல் கவிதைகள் | ஒரு வரி கவிதை | சிறுவர் தினம் | மாணவர் தினம் | ஆசிரியர் தினம் | காதலர் தினம் | நண்பர்கள் கவிதை | தமிழ் கவிதைகள் | கவிதை | கட்டுரை | ஒரு பக்க கட்டுரை | ஆய்வு கட்டுரைகள் | ஆய்வு குறிப்புகள் | துணுக்குகள் | வேதாகம துணுக்குகள் | வேதாகம விடுகதைகள் | தகவல்கள் | வேதாகம பிரசங்க குறிப்புகள் | தினமும் ஒரு பிரசங்கம் | குடும்ப கதைகள் | கவிதைகள் | பிரசங்கம் | tamil sermons | கிறிஸ்தவ பிரசங்கங்கள் | கிறிஸ்தவ பிரசங்கம் | பிரசங்க குறிப்புகள் | தமிழ் பைபிள் பிரசங்கம் | தமிழ் பிரசங்கம் | வேதாகம மனிதர்கள் | பிரசங்கங்கள் | tamil sermons outline | Message Outline | sermons notes | Tamil Christian Songs | Tamil Christian Movies | Tamil Christian Short film | Latest Songs in Tamil | free books | Christian books pdf download | Christian apps | kirithava Songs | Kiristhava padalgal | John Jebaraj Songs Lyrics | Jebathotta Jeyageethangal Vol 40 | Tamil Christian Apps | | tamil christian message | கிறிஸ்தவ பாடல்கள் | பாரம்பரிய பாடல்கள் | பழைய பாடல்கள் | கீர்த்தனை பாடல்கள் | ஆவிக்குரிய பாடல்கள் | செய்தி பேப்பர் | நியூஸ் | புத்தகம் | கிறிஸ்தவ புத்தகங்கள் | ஆவிக்குரிய புத்தகங்கள் | சாம் ஜெபத்துரை | பெர்க்மான்ஸ் பாடல்கள் | பாதர் பாடல்கள் | கத்தோலிக்க பாடல்கள் | டிசிஎன் மீடியா | தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் | TCN Media | Tamil Christian Network | தமிழ் செய்திகள் | கிறிஸ்தவ செய்திகள் | செய்திகள் | அண்மை செய்திகள் | உலகச்செய்திகள் | விளையாட்டு செய்திகள் | அண்மைச்செய்திகள் | சமீபத்திய செய்திகள் | இன்றை செய்திகள் | தேர்தல் | அரசியல் | தேவாலயம் | திருச்சபை | போதகர் | பாஸ்டர் | ஐயர் | ஆலயம் | மத போதகர் | ஊழியர் | தமிழகம் | தமிழக செய்திகள் | இந்திய செய்திகள் | இந்தியா | மாவட்டம் | ஆன்மீகம் | தினகரன் | தினமலர் | தினதந்தி | Tamil | Tamil News | Tamil Nadu News | India | India News | Christian News | Tamil Christian News | Christian News in India | Seithigal | Today tamil news | Live news tamil | denakaran pdf | Dinamani pdf | Dinamalar pdf | dinathanthi pdf today | news paper download | taml news paper free pdf | கதைகள் | சிறு கதை | சிறு கதைகள் | ஒரு பக்க கதைகள் | சிறுவர் கதைகள் | நீதி கதைகள் | குடும்ப கதைகள் | பைபிள் கதைகள் | வேதாகம கதைகள் | கவிதைகள் | காதல் கவிதைகள் | ஒரு வரி கவிதை | சிறுவர் தினம் | மாணவர் தினம் | ஆசிரியர் தினம் | காதலர் தினம் | நண்பர்கள் கவிதை | தமிழ் கவிதைகள் | கவிதை | கட்டுரை | ஒரு பக்க கட்டுரை | ஆய்வு கட்டுரைகள் | ஆய்வு குறிப்புகள் | துணுக்குகள் | வேதாகம துணுக்குகள் | வேதாகம விடுகதைகள் | தகவல்கள் | Tamil Christian Articles | articles | tamil Articles | tamil kathaigal | siru kathaigal | Tamil kavithaigal | kirithava kavithaigal | new stories | children's stories in tamil | தமிழ் பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்பு | tamil christian sermons | வேதாகம பிரசங்க குறிப்புகள் | தினமும் ஒரு பிரசங்கம் | பிரசங்கம் | tamil sermons | கிறிஸ்தவ பிரசங்கங்கள் | கிறிஸ்தவ பிரசங்கம் | பிரசங்க குறிப்புகள் | தமிழ் பைபிள் பிரசங்கம் | தமிழ் பிரசங்கம் | tamil christian message | வேதாகம மனிதர்கள் | பிரசங்கங்கள் | tamil sermons outline | Message Outline | sermons notes | pirasanga kurippu in tamil l pirasanga kurippugal l Free Tamil Sermons Outlines l free downlord l Free Tamil Christian Messages l Bible Study outlines l Sermon Notes l தமிழ் பிரசங்க குறிப்புகள் l விசுவாசிகள் l ‎வேதாகம மனிதர்கள் l Tamil Sermon Notes | christava padalgal l kiristhava kavithaigal l கிறித்தவக் கவிதைகள் l yesu kristu l yesu kiristhu l siru kathaigal l siruvar kathaigal l sunday school story in tamil l stories in tamil l christian girl baby names l boy baby names l bible names l Christian Matrimony l Tamil christian songs Lyrics | Tamil Christians songs lyrics | Christian News in Tamil | Tamil Christian News: Latest and Breaking News on Tamil Christian | Latest Tamil Christian News | christian News: Latest christian News & Updates | தமிழ் கிறிஸ்தவ கடைசி கால செய்திகள் | World Christian News | உலக கிறிஸ்தவ செய்திகள் | how to download tamil christian | songsworld wide religious news | news for christians | world wide news | worldwide news | news world | world news today | religion | religious articles | world religion news | breaking religious news | religion news | religious news articles | religion current events | religion news articles | கிறிஸ்தவ செய்திகள் தமிழில் | தமிழ் கிறிஸ்தவ செய்திகள் | கிறிஸ்தவ திருமண செய்திகள் | கிறிஸ்தவ தேவ செய்திகள் | இன்றைய கிறிஸ்தவ செய்திகள் | கிறிஸ்தவ தமிழ் செய்திகள் | கிறிஸ்தவ திருமண செய்தி | prasanga kurippugal | கிறிஸ்துமஸ் பிரசங்க குறிப்புகள் | தமிழ் கிறிஸ்தவ பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் pdf | பிரசங்க குறிப்பு | தமிழ் பிரசங்க குறிப்புகள் | கிறிஸ்தவ பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்புகள் | பைபிள் | வேதாகமம் | திருவிவிலியம் | கத்தோலிக்க | கிறிஸ்தவன் | கிறிஸ்தவர்கள் | போதகர்கள் | தமிழக செய்திகள் | அரசியல் செய்திகள் | இரண்டாம் வருகை\nசரியான தீர்மானம் எடுக்க கர்த்தர் உதவி செய்வாராக\nசில கவனத்தில் கொள்ள வேண்டிய விசயங்கள்…\nவெளியுலகத்தில் நாம் இப்போது…இதற்கு ஒரே தீர்வு..1.பொல்லாத வழிகளை விட்டு திரும்புங்கள், 2 மணம்திரும்புங்கள், 3. ஜெபம் பண்ணுங்கள் 4. கிறிஸ்துவை ஏற்று கொண்டு நன்மை செய்யுங்கள்.என்று எப்படி சொன்னாலும் அவர்கள் ஏற்று கொள்வதில்லை…மாறாக அவைகள் நகைப்பாகவே அவர்களுக்கு இருக்கும்….கிறிஸ்தவ உலகமே கிறிஸ்துவின் இந்த கால சத்தியத்திற்கு செவி கொடுக்க வில்லை பின்னர் எப்படி உலகத்தாரிடம் இவைகளை எதிர்ப்பார்க்க முடியும்….\nஎனவே (நம்மையும் சேர்த்தே) எல்லாரும் பாதுகாப்புக்காக இருக்க வேண்டும், தப்ப வேண்டும், நோய் வராமல் தடுக்க வேண்டும், உயிர் வ��ழ வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் இருக்கிறார்கள், இருப்பார்கள் அதுதான் உண்மையும் கூட.ஏனெனில் எல்லாரும் இவைகளை அறிவு பூர்வமாக சிந்தித்து, அறிவியல் அறிவு மூலம் தீர்மானம் எடுக்க முயன்று வரும் போது நாம் விசுவாசத்தின் அடிப்படையில், தெய்வீகத்தை கொண்டு, வேத சத்தியங்களை கொண்டு என்ன சொன்னாலும் இப்போது அவைகள் எடுபட போவதில்லை.(மெய்யான சத்தியம் நமது பாதுகாப்பு, ஆரோக்கியம் எல்லாம் கிறிஸ்துவில் தான் இருக்கிறது, இவைகளை சொன்னால் யாரும் ஏற்று கொள்ளும் மனநிலையில் இல்லை என்பதே கடைசிக் காலத்தின் அறிகுறி.)\nஎனவே நாம் இவிதமான வேத சத்தியங்களை சொல்லும் போது அவர்களுக்கு நகைப்பாக தோன்றும், பைத்தியமாக கூட தோன்றும், நம்மை கிறிஸ்தவ சங்கி என்றும் பெயிரிடுவார்கள். இது நோவாவின், லோத்தின் காலத்தில் நடந்த ஒன்று தான் அதினால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஆனாலும் சத்தியத்தை சொல்லி கொண்டே தான் இருக்க வேண்டும் அது ஒரு பகுதி, என்றாலும் நாம் அறிவு பூர்வமாக சிந்தித்தால் கூட சில கேள்விகளுக்கு பதில் தேட வேண்டும். அதுமட்டுமல்ல நமது பார்வை அறிவு ரீதியாகவும் இருக்க வேண்டும் அதே நேரத்தில் சத்தியமும் மீற படகூடாது. கீழ்கண்ட சில கேள்விகளுக்கு நமது தேடல்கள் பதில் சொல்லட்டும்..\nமுன் கால கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு ஊசிகள் மிஷனரி மருத்துவர்களால் பெரும்பாலும் மக்களின் சேவை மனப்பான்மையில் பல உள்கட்ட சோதனைகளை தாண்டி பல வருட இடைவெளியில் சோதனையிட ப்பட்டு, பரிந்துரைக்க பட்டவைகள் அவைகளால் பெரும்பாலும் பக்கவிளைவுகள் இல்லாத நிலை தான் ஏற்பட்டு இருக்கிறது. நாம் அவைகளால் பயன் பெற்று இருக்கிறோம் என்பதில் எந்த சந்தேகம் இல்லை காரணம், அவைகளை கொண்டு மனிதன் பயன் அடைந்தான்.\nஅவசர கதியில், அறிவியல் வளர்ச்சி என்று, அந்த விதி முறைகள் மீரபட்டு அவசர கதியில் வியாபார நோக்கில், தங்கள் வலிமையை காட்ட ஒவ்வொரு நாளும் பல அறிவிப்புகள் உடன் வருவதை பார்க்கும் போது நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.\nஇன்றைய தடுப்பூசிகள் அனைத்துமே இந்த covid 19 விசயத்தில் குறைந்த கால அனுபவம் கொண்டவை. அவைகளில் வளர்ச்சி பெற்ற அறிவியல் implementation மற்றும் பிஸினஸ் competition தான் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது.\nமிருக DNA மற்றும் அதற்கு ஒத்த காரியங்களில�� இருந்து நோய் எதிர்ப்பு சக்தியை பெற்று அதே மிருக சூபா வங்கள் இன்னும் மனிதனுக்கு குள் புகுத்தி கொடூர பாவங்கள் மனிதனுக்குள் செயல்பட இவ்வித தடுப்பூசிகள் உதவி செய்கின்றன என்கிற ஒரு school of thought இருக்கிறது. பன்றியின் DNAமாதிரியில் இருந்து பெறப்பட்ட அந்த vacine நமது சரீரத்தில் செயல்படும் போது அதே சுபாவம் உள்ளே நம்மையும் அறியாமல் உள்ள புகுந்து தூண்டி விடுகிறது என்று இந்த school of thought சொல்கிறது.\nநோயின் தாக்கம் கண்டு, இதை கட்டாயம் செய்யும் நோக்கில், இதனுடைய பின்னணியத்தை ஆராயாமல் கண்ணை மூடி கொண்டு நாம் எடுக்க வேண்டுமெனில், கூட அதற்கு ஒரு நம்பிக்கை தேவை, அப்படியென்றால் இதற்கு கர்த்தரை அல்லது அரசாங்கத்தை, மருத்துவர்களை, அறிவியலை நம்பி எடுக்க போகிறோமா அல்லது கர்த்தருடைய வார்த்தையை மட்டும் நம்பி அவரை விசுவாசிக்க போகிறோமா அல்லது கர்த்தருடைய வார்த்தையை மட்டும் நம்பி அவரை விசுவாசிக்க போகிறோமா உடனடியாக கர்த்தர் ஞானம் கொடுத்து கண்டுபிடித்தார்கள் என்று சவால் பேசி உண்மையை ஆராயாமல் விடவும் வாய்ப்பு இருக்கிறது.\nஎனவே இதற்கு தேவ ஞானம், அவரது வழிநடத்துதல் மிகவும் அவசியம். ஏனெனில் நாம் உலகத்தில் இருந்தாலும் உலகத்தார் அல்லவே\nசரியான தீர்மானம் எடுக்க கர்த்தர் உதவி செய்வாராக\nDecisionjesusjesus christtamil christianTamil Christian ArticlesTAMIL CHRISTIAN SERMONS NOTEStamil sermonstamil short storytcntcn mediaகர்த்தர்தமிழ் கிறிஸ்தவ பிரசங்க குறிப்புகள்தமிழ் பிரசங்க குறிப்புகள்தீர்மானம்பிரசங்க குறிப்புகள்வேதபாட குறிப்புகள்வேதாகம பிரசங்க குறிப்புகள்\nஇனி தாமதிப்பதில்லை ஏனெனில் கர்த்தர் துரிதமாக செயல்படும் வேளை வந்தது\nவிவசாயிகளை பாதுகாக்க பொங்கல் திருநாளில் உறுதி ஏற்போம் என உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் பொங்கல் வாழ்த்து\nதேர்தலுக்காக கிறிஸ்தவர்கள் எப்படி ஜெபிக்க வேண்டும்\nவிடியலை நோக்கி… பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால்\nஅதிமுக, திமுக கட்சிகள் சார்பில் கிறிஸ்தவ வேட்பாளர்கள் போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை\nசிறந்த எழுத்தாளரும் மூத்த போதகருமான பாஸ்டர் விக்டர் ஜெயபால் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்\nகல்வாரி நாயகனும் கவர்ச்சி நாயகர்களும்\nகிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்\nஇன்றைக்கு இந்த நெருக்கடியான காலகட்டங்களில் எப்படி கிறிஸ்துவில் நிலைத்து இருப்பது\nஅந்த மூன்றுமணி நேர இடைவெளியில் நடந்ததென்ன\nசமூக செயற்பாட்டாளர் ஜெபசிங் அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான முனைவர் பட்டம் வழங்கப்பட்டது\nசாம்பல் புதன். உடைகளை அல்ல, உள்ளத்தைக் கிழித்துக் கொள்ளுங்கள்\nசாம்பல் புதன் மற்றும் லெந்து நாட்கள் பற்றிய உண்மைகள் Ash Wednesday\nநாளை சாம்பல் புதன் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்குகிறது\nவிசித்திர கண்ணோட்டத்தில் வேதாகம கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/07/gpmmedia0238.html", "date_download": "2021-03-08T00:22:06Z", "digest": "sha1:27BGTSUH6ALUMWYQJV4XKKP7L2CLCF4S", "length": 14358, "nlines": 213, "source_domain": "www.gopalappattinam.com", "title": "GPM மீடியா செய்தி எதிரொலி: வெளிச்சம் பெற்ற கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பகுதி.!", "raw_content": "\nHomeநாட்டாணிபுரசக்குடி ஊராட்சிGPM மீடியா செய்தி எதிரொலி: வெளிச்சம் பெற்ற கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பகுதி.\nGPM மீடியா செய்தி எதிரொலி: வெளிச்சம் பெற்ற கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பகுதி.\nகோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பகுதியில் தெருவிளக்குகள் எரியாததால், அவுலியா நகர் இருளில் மூழ்கியுள்ளது என நேற்று 27.07.2020 GPM மீடியா இணையதளத்தில் செய்தியாக வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் வெளிச்சம் பெற்ற அவுலியா நகர்.\nபுதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி, மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் GPM மீடியா செய்தியின் எதிரொலியாக அவுலியா நகர் பகுதியில் உள்ள தெருவிளக்குகள் எரியத் தொடங்கின.\nகுறிப்பு: கடந்த ஆறு நாட்களாக எரியாத தெருவிளக்கு சம்மந்தமாக கவுன்சிலர், வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் என அனைவரிடமும் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஊராட்சி மன்ற நிர்வாகம் இன்று, நாளை என ஒவ்வொரு நாட்களாக காலக்கெடுக்களை சொல்லி வந்தார்கள் ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே பொறுமை இழந்த அப்பகுதி மக்கள் GPM மீடியாவில் செய்தி வெளியிட வேண்டி புகைப்படம் மற்றும் விவரங்களை அனுப்பினார்கள் அதனடிப்படையில் இந்த செய்தி GPM மீடியாவில் பதிவு செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.\nபொதுமக்கள் நலன் சார்ந்த பணிகளை போர்கால அடிப்படையில் முன்னெடுக்கும் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி தனி அலுவலர் அவர்களுக்கு GPM மீடியா குழுமம் சார்பாக பாராட்டை தெரிவித்துக்கொள்கிறோம்..\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nஉள்ளூர் செய்திகள் ஊராட்சி செய்தி நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்01-03-2021 19:30:00\nGPM மக்கள் மேடை 20\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 86\nசட்டபேரைத் தேர்தல் 2021 15\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 31\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 13\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 24\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nமீமிசல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய அய்யப்பன் அவர்கள் மரணம்\n6 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி; பட்டியல் சேகரிக்கிறது அரசு: எந்தெந்த கூட்டுறவு சங்கங்கள் விவரம்\nஜெகதாப்பட்டினத்தில் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1½ லட்சம் பறிமுதல்\nஅறந்தாங்கி வட்டார வள மையத்தில் நடைபெற்ற ஓவிய திருவிழா போட்டியில் பரிசு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா.\nஆவுடையார் கோவில் அருகே ஏரியில் கார் கவிழ்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/06/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-03-07T23:16:34Z", "digest": "sha1:XAK7MH36PL737L4XC7MQTES4VVC5PQF2", "length": 23752, "nlines": 368, "source_domain": "eelamnews.co.uk", "title": "மாவீரர் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் திட்டத்திற்கு இலங்கை அமைச்சர்கள் எதிர்ப்பு – Eelam News", "raw_content": "\nமாவீரர் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் திட்டத்திற்கு இலங்கை அமைச்சர்கள் எதிர்ப்பு\nமாவீரர் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் திட்டத்திற்கு இலங்கை அமைச்சர்கள் எதிர்ப்பு\nஇலங்கை இராணுவத்துடன் இடம்பெற்ற போரில் வீரச்சாவு அடைந்த மாவீரர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் யோசனைக்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.\nஇலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் உயிரிழந்த பொதுமக்கள் மற்றும் உயிரிழந்த விடுதலைப்புலிகள் உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு நட்ட ஈடு வழங்கும் யோசனையை சில மாதங்களுக்கு முன்னர் மீள் குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் அவர்கள் அமைச்சரவையில் முன்வைத்திருந்தார் .\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் சுவாமிநாதன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது . இதன் போது போரில் உயிரிழந்த விடுதலைப்புலிகளின் குடும்பங்களுக்கு நட்ட ஈடு வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர்கள் சிலர் தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .\nமேலும் , முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச ,லலித் அத்துலத்முதலி காமினி திசாநாயக்க போன்ற தலைவர்களை கொலை செய்த விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டுமா என அமைச்சர்கள் சிலர் ஆட்சேபித்துள்ளனர்.\nபோரில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் குடும்பங்களை கவனிக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையல்லவா .நாம் எமது கடமையை சரியாக செய்தால் எதற்காக எம்மை கொன்றொழித்த பேரினவாத பேய்களிடம் கையேந்த வேண்டும் என்பதனை சிந்தித்து பாருங்கள் .\nஅவர்களை நோக்கி கல்லென்ன – ஒரு சொல் கூட எறிய எங்களில் எவருக்குமே தகுதியில்லை\nஈழத்தமிழர்களின் தலையில் இடியை இறக்கிய பிரித்தானிய அரசு\nஇயக்குனர் ஷங்கர் ஆபிஸில் இருந்து பேசுவதாக வந்த அழைப்பு – ஆசையுடன் சென்று…\nசுயிங்கம் மெல்லுவதால் இந்த பிரச்சனைகள் தீரும்\nதொடர்ச்சியான ஏழு வெற்றிகளுடன் முதல் இடத்தில் இந்தியா\nயாழில் வீடொன்றுக்குள் நுழைந்து இனந்தெரியாத கும்பல் தாக்குதல்\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nஅகழ்வாராச்சி என்ற பெயரில் இன அழிப்பு\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைக���்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.defence.lk/Article_Tamil/view_article/102", "date_download": "2021-03-08T00:37:18Z", "digest": "sha1:OZ652PY4DFIEGC52RGVUTBW3JYS5QGZZ", "length": 14866, "nlines": 208, "source_domain": "www.defence.lk", "title": "பாதுகாப்பு அமைச்சு - இலங்கை | இலங்கை செய்தி", "raw_content": "\nபாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி\nவெடிபொருள் சட்டம் மற்றும் வெடிபொருட்களின் கட்டுப்பாடு\nவெளிப்புற / உள் படகு இயந்திரங்கள்\nஐ.நா மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களுக்கான அனுமதி\nவரைபடம் / வான்வழி புகைப்படங்கள் மற்றும் வான்வழி புகைப்படம்\nஉயர் பாதுகாப்பு வலயங்கள், இராணுவ தலைமையகங்கள் மற்றும் ஸ்தாபனங்களுக்கான வருகைகள்\nஉயர் பாதுகாப்பு வலயங்களில் படப்பிடிப்பு மற்றும் புகைப்படம் எடுத்தல்\nபாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்\nபாதுகாப்புப்படை பிரதம அதிகாரி அலுவலகம்\nகடலோர பாதுகாப்பு படை திணைக்களம்\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரி\nவரையறுக்கப்பட்ட ரக்ன ஆரக்சக லங்கா\nஇரசாயன ஆயுத மாநாட்டை அமல்படுத்துவதற்கான தேசிய அதிகாரசபை\nதேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையம்\nதேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம்\nதேசிய பாதுகாப்பு நிறுவனம், இலங்கை\nஅபி வெனுவென் அபி ’நிதியம்\nஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம்\nகுடிவரவு - குடியகல்வுத் திணைக்களம்\nதேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்\nபாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி\nபாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி\nவெடிபொருள் சட்டம் மற்றும் வெடிபொருட்களின் கட்டுப்பாடு\nவெளிப்புற / உள் படகு இயந்திரங்கள்\nஐ.நா மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களுக்கான அனுமதி\nவரைபடம் / வான்வழி புகைப்படங்கள் மற்றும் வான்வழி புகைப்படம்\nஉயர் பாதுகாப்பு வலயங்கள், இராணுவ தலைமையகங்கள் மற்றும் ஸ்தாபனங்களுக்கான வருகைகள்\nஉயர் பாதுகாப்பு வலயங்களில் படப்பிடிப்பு மற்றும் புகைப்படம் எடுத்தல்\n\"சத்விரு அபிமன்\" நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு\nதாய் நாட்டில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதற்காக தமது உயிர்களையும் அவயவங்களையும் தியாகம் செய்த முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளுக்கான பாரிய நலன்புரி திட்டமான 'சத்விரு அபிமன்' நிகழ்வு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (ஜூலை, 22) இடம்பெற உள்ளது.\nஇத்தேசிய நிகழ்வில் தாய் நாட்டிற்காக தமது உயிர்களை தியாகம் செய்த போர் வீரர்களின் குடும்பங்கள், யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற வீரர்கள், சேவையிலுள்ள மற்றும் ஓய்வுபெற்ற முப்படை வீரர்கள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகள் ஆகியன இப்பாரிய நலன்புரி திட்டத்தின் மூலம் நன்மைகள் பெறவுள்ளனர். குறித்த நிகழ்வு இன்று மாலை 4.00 மணியளவில் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.\nஇன்று இடம்பெறவுள்ள இத்தேசிய வைபவத்தின்போது, பெரும் எண்ணிக்கையிலான பயனாளிகளுக்கு புதிய வீடுகள், பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளுக்கான உதவித்தொகைகள், காணி மற்றும் கல்வி உதவித்தொகை ஆகியன வழங்கி வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. © 2021 பாதுகாப்பு அமைச்சு - இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு | முழு பதிப்புரிமை உடையது உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: பதிப்பாசிரியருக்கு தெரிவிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvikural.net/2021/02/blog-post_85.html", "date_download": "2021-03-08T00:27:50Z", "digest": "sha1:OCFYVSGCU4DTT3ZGAB72G7DMTOM2B5VP", "length": 14787, "nlines": 134, "source_domain": "www.kalvikural.net", "title": "\"திருச்செந்தூர் கோயிலில் வேலைவாய்ப்பு\". மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா.? உடனே விண்ணப்பிங்க.!!", "raw_content": "\nHomeEDNL NEWS\"திருச்செந்தூர் கோயிலில் வேலைவாய்ப்பு\". மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா.\n\"திருச்செந்தூர் கோயிலில் வேலைவாய்ப்பு\". மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா.\nதிருச்செந்தூர் முருகன் கோவிலில், 36 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடப்பட்டுள்ளது.\nதிருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:\nதூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள, கீழ்காணும் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்வதற்கு, உரிய தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\ntiruchendurmurugantemple(dot)tnhrce(dot)in/ என்ற இத்திருக்கோயில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 24.02.2021 மாலை 5.00 மணி\nவிண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-\nஇணை ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, திருக்கோவில், திருச்செந்தூர், - 628215, தூத்துக்குடி மாவட்டம்.\nபதவி: இலை விபூதி போத்தி (ஊதிய விகிதம்: 15900 - 50400)\nதகுதி: தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.\nபதவி: திருவலகு (ஊதிய விகிதம்: 15900 - 50400)\nபதவி: பலவேலை (ஊதிய விகிதம்: 15700 - 50000)\nபதவி: தவில் (ஊதிய விகிதம்: 18500 - 58600)\nதகுதி: தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.\nஅறநிறுவனங்கள் அல்லது அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப்பள்ளியில் பயின்று தேர்ச்சிக்கான சான்று.\nபதவி: தாளம் (ஊதிய விகிதம்) 18500 - 58600)\nபதவி: சுருதி (ஊதிய விகிதம் 15700 - 50000)\nபதவி: காயாமொழி கோயில் அர்ச்சகர் (ஊதிய விகிதம் 11600 - 36800)\nதகுதி: தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். அறநிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், இதர நிறுவனங்களால் நடத்தப்படும் ஆகம பயிற்சி பள்ளி அல்லது வேத பாடசாலையில் ஒரு வருடத்திற்கு குறையாமல் பயின்று தேர்ச்சிக்கான சான்று.\nபதவி: காயல்பட்டிணம் கோயில் அர்ச்சகர் (ஊதிய விகிதம் 10000 - 31500)\nபதவி: குலசை கோயில் அர்ச்சகர் (ஊதிய விகிதம் 11600 - 36800)\nபதவி: குலசை கோயில் அத்தியான வாத்தியார் (ஊதிய விகிதம் 11600 - 36800)\nபதவி: குலசை கோயில் தேவாரம் (ஊதிய விகிதம்: 11600 - 36800)\nதகுதி: தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். அறநிறுவனங்கள், அரசால், இதர நிறுவனங்களால் நடத்தப்படும் தேவார பாடசாலையில் பயின்று குறைந்தபட்சம் மூன்று வருடம் பயின்று தேர்ச்சிக்கான சான்று.\nபதவி: குலசை கோயில் மடப்பள்ளி (ஊதிய விகிதம் 11600 - 36800)\nதகுதி: தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். இத்திருக்கோயில் நடைமுறை பழக்கவழக்கத்தின்படி நெய்வேத்திய மற்றும் பிரசாதங்கள் தயார் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.\nபதவி: தட்டச்சர் (ஊதிய விகிதம் 18500 - 58600)\nதகுதி: 1. அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் SSLC தேர்ச்சி, அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண��டும் மற்றும்\n2. அரசு தொழில் நுட்ப தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர்நிலை (or) தமிழில் உயர்நிலை மற்றும் ஆங்கிலத்தில் கீழ்நிலை (or) ஆங்கிலத்தில் உயர்நிலை மற்றும் தமிழில் கீழ்நிலை\n3. அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் Computer Application and Office Automation தேர்ச்சி பெற்றதற்கான பயிற்சி சான்று, அதற்கு இணையான சான்று.\nபதவி: அலுவலக உதவியாளர் (ஊதிய விகிதம் 15900 - 50400)\nதகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 8ம் வகுப்பு தேர்ச்சி, அதற்கு இணையான தகுதி.\nபதவி: இளநிலை மின் பொறியாளர் (ஊதிய விகிதம் 35600 - 112000)\nதகுதி: பொறியியலில் மின்னியல் பட்டயப்படிப்பு சான்று.\nபதவி: உதவி மின் கம்பியாளர் (ஊதிய விகிதம் 16600 - 52400)\n1. அரசு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் அரசு தொழில்நுட்ப பள்ளியில் மின் கம்பியர் பணிக்கான சான்று\n2. மின்னியல் உரிமம் வழங்கும் வாரியத்தில் இருந்து \"H' சான்று\nபதவி: பிளம்பர் (ஊதிய விகிதம் 15900 - 50400)\nதகுதி: அரசு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் அரசு தொழில்நுட்ப பள்ளியில் குழாய் பணிக்கான சான்று மற்றும்\n2. குறிப்பிட்ட பணியில் ஐந்து வருட முன் அனுபவம், பயிலுணர் தகுதி இரண்டு வருடத்திற்கான சான்று.\nவிண்ணப்ப படிவம் உள்ளிட்ட விவரங்கள்:\n1. விண்ணப்பதாரர்கள் 01.02.2021 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 35 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.\n2. இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.\n3. வரிசை எண்.1 முதல் 17 பணியிடங்களுக்கு தனித்தனியாக எழுத்துத் தேர்வு / நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.\n4. அனைத்து பணியிடங்களுக்கான கல்வித்தகுதி மற்றும் இதர தகுதி விவரங்களை திருக்கோயில் அலுவலகத்திலும், tnhrce (dot)gov(dot)in, tiruchendurmurugantemple(dot)tnhrce(dot)in இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.\n5. தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.\n6. தெய்வீகத்தாலும், இராஜீகத்தாலும் ஏற்படும் மாற்றங்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.\nஇவ்வாறு, திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\n மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nICICI வங்கியில் அருமையான வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\n தஞ்சாவூரில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை\nமாத ஊதியம் ரூ.1,16,200/.. சென்னை சிப்கா��் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nTNPSC Agricultural Officer வேலைவாய்ப்பு.. 365 காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள்..\nஇண்டர்வியூ இல்லை.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை..\nதமிழகத்தில் கிளெர்க் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..\nB.Tech, B.E பட்டதாரிகளுக்கு. மாதம் ரூ.1,80,000 சம்பளத்தில். அரசு வேலை. உடனே அப்ளை பண்ணுங்க.\n மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nICICI வங்கியில் அருமையான வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\n தஞ்சாவூரில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=112746", "date_download": "2021-03-07T23:46:01Z", "digest": "sha1:RXO2RMLP2E5CF2EUSTCXC4LLKNSHIADB", "length": 1645, "nlines": 18, "source_domain": "www.tamilflashnews.com", "title": "பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 10 பேருக்கு கொரோனா!", "raw_content": "\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 10 பேருக்கு கொரோனா\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முகமது ஹபீஸ், ஃபகர் ஜமான, வஹாப் ரியாஸ், சதாப் கான் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேநேரம் திட்டமிட்டபடி பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து செல்லும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greeting-cards/tag/90/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/?a=%E0%AE%A4", "date_download": "2021-03-08T00:13:45Z", "digest": "sha1:E6PI2KINFNMM2AFLWPW4KHLHNSOHLFXY", "length": 6899, "nlines": 141, "source_domain": "eluthu.com", "title": "பொங்கல் தமிழ் வாழ்த்து அட்டைகள் | Pongal Tamil Greeting Cards", "raw_content": "\nபொங்கல் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nபொங்கல் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nஹாப்பி மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்\nஅன்பு தோழிக்கு பெண்கள் தினம் வாழ்த்துக்கள்\nஅன்பு காதலிக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்\nஉளம்கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nதமிழ் வருட பிறப்பு (20)\nதமிழ் பொங்கல் கிரீடிங்க்ஸ் (9)\nதமிழ் நடிகர்கள் பொங்கல் க்ரீடிங்க்ச் (8)\nதிருமண நாள் வாழ்த்துக்கள் (4)\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஅன்பு தோழிக்கு பெண்கள் தினம் வாழ்த்துக்கள்\nஅன்பு காதலிக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்\nஉளம்கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/today-rasi-palan-30-06-2020/", "date_download": "2021-03-07T23:18:44Z", "digest": "sha1:47ZCHMV76BSOBLGW5MK5G2Z4547UF4RX", "length": 17974, "nlines": 102, "source_domain": "tamilnewsstar.com", "title": "Today Rasi Palan – 30.06.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜுன் 30, 2020) Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 08.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 04.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 28.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 23.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 21.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 14.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/ஆன்மிகம்/இன்றைய ராசிபலன்/Today rasi palan – 30.06.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 30.06.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅருள் June 29, 2020\tஇன்றைய ராசிபலன், முக்கிய செய்திகள் 99 Views\nToday rasi palan – 30.06.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\n30-06-2020, ஆனி 16, செவ்வாய்க்கிழமை, தசமி திதி இரவு 07.50 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. சுவாதி நட்சத்திரம் பின்இரவு 04.04 வரை பின்பு விசாகம். சித்த யோகம் பின்இரவு 04.04 வரை பின்பு மரண யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. முருக- லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.\nஇன்று பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சக தொழிலாளர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.\nஇன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் ஆர்வமின்றி செயல்படுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். உத்தியோகம் ரீதிமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் பெருகும்.\nஇன்று செய்யும் செயல்களில் தாமதப்பலன் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை. உடன் பிறந்தவர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும்.\nஇன்று நீங்கள் எந்த ஒரு கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் கிட்டும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.\nஇன்று நீங்கள் சோர்வுடனும், உற்சாகமின்றியும் காணப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோக ரீதியாக புதிய நபர்களை சந்திக்க நேரிடும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.\nஇன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்த���ம் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். திருமண விஷயமாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். இருக்கும் இடத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும்.\nஇன்று உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நண்பர்கள் சாதகமாக இருப்பார்கள். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நிம்மதியை தரும்.\nஇன்று நீங்கள் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது உத்தமம்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nPrevious கூட்டமைப்பு 20 ஆசனங்களைப் பெறுவதற்கு ஜனநாயகப் போராளிகள் கட்சி முழுமூச்சாகச் செயற்படும்\nToday rasi palan – 08.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 04.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 28.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 23.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 23.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (பிப்ரவரி 23, 2021) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/repeal-of-citizenship-amendment-act", "date_download": "2021-03-08T00:11:58Z", "digest": "sha1:W7XWQOPYYLGIJBRFA2IXBSQ6FEVGVGYN", "length": 8813, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், மார்ச் 8, 2021\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறுக கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்-அதிகாரிகள் ஏற்க மறுப்பு\nநாமக்கல், ஜன.29- குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அதிகாரிகள் ஏற்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குடியரசு தினமான ஜனவரி.26 ஆம் தேதியன்று தமிழகம் முழுவ தும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதி யாக ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், ஆர்.கவுண்டம்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியை சேர்ந்த காளியப்பன் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் திரளாக பங்கேற்று, 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவ,மாணவிகளுக்கான பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். குடியு ரிமை திருத்தச் சட்டத்தை மத் திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை மனுக்களில் கையொப்பமிட்டு கிராமசபை அலுவலரிடம் வழங்கி னார்கள். இதனை பெற்றுக் கொண்ட அதிகாரி, அரசுக்கு எதி ரான தீர்மானங்களை இந்த கூட் டத்தில் நிறைவேற்ற முடியாது என்று கூறி நிராகரித்தனர். இதையடுத்து ஊராட்சி தலை வர் மற்றும் பொதுமக்கள் மனுக் களை ஏற்க தொடர்ந்து வலியு றுத்திய பிறகு, நீங்கள் கொடுத் ்துள்ள மனுக்களை தீர்மானமாக நிறைவேற்ற முடியாது. ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்து கோரிக்கை மனுவாக கொடுங்கள். நாங்கள் அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்புகிறோம் என்று அதிகாரி விளக்கம் அளித்துள் ளார். ஆனால் அதிகாரியின் விளக் கத்தை ஏற்க மறுத்த பொதுமக்கள் மனுவை தீர்மானமாக நிறை வேற்றக்கோரி தொடர்ந்து வலியு றுத்தினர். இருப்பினும், மனு வினை பெற அதிகாரி மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து, அதிகாரி தவறான தகவலை கொடுத்து தங்களது மக்கள் நலன் சார்ந்த மனுவை நிராகரித்து விட்டதாக வும், இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க இருப்பதாகவும் கூறி பொதுமக்கள் தெரிவித்து கலைந்து சென்றனர். இதனால் கிராம சபை கூட்டத்தில் பெரும் பர பரப்பு ஏற்பட்டது.\nTags திரும்பப் பெறுக கிராமசபை கூட்டத்தில் அதிகாரிகள் ஏற்க மறுப்பு\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறுக கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்-அதிகாரிகள் ஏற்க மறுப்பு\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன ப��ராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஉதகை 20 ஆயிரம் அலங்கார செடிகளால் ஆன இந்திய வரைபடம்\nவி.முரளீதரன் மத்திய அமைச்சரான பிறகு தான் தூதரக பாதுகாப்புடன் தங்க கடத்தல் தொடங்கியது..... கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tag/edappadi-k-palaniswami/", "date_download": "2021-03-07T23:46:21Z", "digest": "sha1:Z6ZJLCEBKX7AXCBMIDWGURKK2WX3TE3F", "length": 8340, "nlines": 129, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Edappadi K Palaniswami Archives - Kalakkal Cinema", "raw_content": "\nசொன்னதை செய்த முதல்வர் எடப்பாடி, நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பில் அடுத்த பணிகளை தொடங்கிய...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நகைக் கடன் தள்ளுபடியில் அடுத்த கட்ட பணிகளை முடுக்கி விட்டுள்ளது‌. Govt Announcement on Gold...\nசட்டசபையில் இறுதி நாளில் பேசியதே முதல்வர் பழனிசாமி இல்லை.. ஜெயலலிதாவின் ஆன்மா – அமைச்சர்...\nசட்டசபையில் இறுதி நாளில் பேசிய முதல்வர் பழனிசாமி இல்லை, ஜெயலலிதாவின் ஆன்மா என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். Minister Kadambur Raju...\n10 லட்சம் வழக்குகள் ரத்து – முதல்வர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு.\nஎழுவர் விடுதலை குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி கொடுத்த விளக்கம்.\nநளினி, பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். EPS Explain on...\nபெண்களுக்கான திட்டங்களில் தமிழகம் முதலிடம் – மத்திய அரசு விருது\nபெண்களுக்கான திட்டங்களில் தமிழகம் முதலிடத்தை பிடித்திருப்பதாக மத்திய அரசு விருது அளித்துள்ளது. Central Government Award to Tamilnadu Governement : தமிழக...\nபிப்ரவரி 24 அரசு விழாவாக கொண்டாடப்படும், அம்மா சிலையை திறந்து வைத்த முதல்வர் உறுதி.\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா நினைவிடம் – முதலமைச்சர் எடப்பாடி K.பழனிசாமி திறந்து வைத்தார்..\nJayalalithaa Memorial Opening Function https://youtu.be/YyA_2Lj27LY மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டும் பணியை முதலமைச்சர் எடப்பாடி...\nஎதிரிகள் வியக்கும் வகையில் கட்சியை கட்டிக்காத்த ஓபிஎஸ், இபிஎஸ் – கொண்டாடும் தொண்டர்கள்.\nஎதிரிகள் வியக்கும் வகையில் கட்சியை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என இருவரும் இணைந்து கட்டிக்காத்து வருவதாக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். Amma Memorial Opening...\nநான் மக்களால் முதல்வரானவன்.. ஸ்டாலின் பேச்சுக்கு முதல்வர் பழனிசாமி அதிரடி பதில்.\nநான் மக்களால் முதல்வர் ஆனவன் என ஸ்டாலினின் பேச்சுக்கு முதல்வர் பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். EPS Reply to MK Stalin : தமிழகத்தில்...\nதைப்பூசத்துக்கு லீவு விட்டா தமிழனா தலைநிமிர்ந்து விடுவோமா தொல்திருமாவளவன் பேச்சால் வெடித்தது சர்ச்சை.\nதைப்பூசத்திற்கு லீவு விட்டா தமிழனா தலைநிமிர்ந்து விடுவோமா என தொல் திருமாவளவன் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Thirumavalavan Speech Abour Lord Muruga...\nComedy செஞ்ச என்ன Series-ஆ பண்ண வெச்சுட்டாங்க\nThalapathy 65 படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதா – ரசிகர்களுக்கு ஷாக்கிங் தகவல்\nஒரே ஒரு Cutout-டால் கடுப்பான முக்கிய பிரமுகர்கள்.\nவடசென்னை 2-ம் பாகம் எப்போது \nஇந்த படம் என்ன உட்கார வெச்சுடுச்சு – Vijay-யின் தங்கை Jennifer பேட்டி\nதிமுக மாநாட்டுக்கு தயாராகும் திருச்சி.. ஒரே ஒரு கட் அவுட்டால் கடுப்பான முக்கிய பிரமுகர்கள்.\nஸ்லீவ்லெஸ் உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா – வைரலான புகைப்படம்.\nகிரிக்கெட் ஜெஸ்ஸியில் சிம்பு.. இணையத்தை கலக்கும் புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/the-chance-of-heavy-rainfall-in-tamil-nadu-and-puchuchery-another-24-hours-chennai-weather-center-information/", "date_download": "2021-03-08T00:23:41Z", "digest": "sha1:AU4N7SYYBK6N53JW4N4UGK2DKRGB5DF3", "length": 14006, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழகத்தில் இடியுடன் கன மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nதமிழகத்தில் இடியுடன் கன மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் சில இடங்களில் இடி மின்னலு டன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து சென்னை வானிலைமை மையம் தெரிவித்துள்ளதாவது, தெற்கு உள் கர்நாடக பகுதிகளில் நிலவி இருந்த வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி தற்போது வடக்கு உள் தமிழகத்தில் நிலவி வருகிறது.\nஇதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதே போல் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளத்தில் தலா 10 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தலா 7 செ.மீட்டர் மழையும், கிருஷ்ணகிரி, திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி, திருவள்ளுவர் மாவட்டம் தாமரைப் பாக்கம், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் தலா 6 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.\nஅதே போல் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், சிவகங்கை, வேலூர் மாவட்டம் ஆலங் காயம், தஞ்சை அணைக்கட்டு, நாமக்கல் மற்றும் திருச்சி துவாக்குடியில் தலா 4 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும், மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது, அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஅனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி செல்லும் நெருங்கிறது தீர்ப்பு: துவங்குகிறது யாகம் பின்னோக்கி செல்கிறது தமிழகம்: தொழில்துறையில் 18வது, விவசாயத்தில் 20வது இடம்\nPrevious சென்னை சேலம் பசுமை வழிச்சாலை: நிலம் கையகப்படுத்த உயர்நீதிமன்றம் “இடைக்கால தடை” ..\nNext கலப்புமண தம்பதிகளுக்கான ஊக்கத்தொகை ரூ.2½ லட்சமாக உயர்வு: நாராயணசாமி அசத்தல் ��றிவிப்பு\nவன்னியர்களுக்கு அநீதி இழைத்தவர் யார் \nதிருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு என தகவல்…\nதமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12518 ஆக உயர்வு…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 07/03/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (07/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 567 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 251 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,36,978 பேர்…\nதமிழகத்தில் இன்று 567 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 567பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,55,121 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,997 பேர்…\nஇயக்குநர் செல்வராகவன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்\nசென்னை பிரபல திரைப்பட இயக்குநர் செல்வராகவன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி…\nஇன்று ஆந்திராவில் 136 பேர், டில்லியில் 286 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 136 பேர், மற்றும் டில்லியில் 286 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில்…\nவெளி நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ பாஸ் அவசியம்\nசென்னை தமிழகத்துக்கு வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல்…\nவாஷிங்டன் சுந்தருக்கு ஒத்துழைப்பு கிடைத்திருக்கலாமே..\nபெண்கள் கிரிக்கெட் – முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா\nகுஜராத் கிர் காட்டில் 2 ஆண்டுகளில் மட்டும் 313 சிங்கங்கள் மரணம்..\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி – இந்தியா & நியூசிலாந்து தகுதி பற்றிய பார்வை\nஅவ்வை ஷண்முகி படத்தில் நடித்த கமல்ஹாசனின் மகளா இவர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/latest-automobile-news/", "date_download": "2021-03-08T00:00:08Z", "digest": "sha1:ZLZC7HXLYGD3CEXBIEZY5FQMFKSQB5FG", "length": 17154, "nlines": 186, "source_domain": "www.updatenews360.com", "title": "latest automobile news – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சி��ிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n65,000 முன்பதிவுகளையும் தாண்டி சிங்கநடைப்போடும் புதிய ஜென் ஹூண்டாய் கிரெட்டா | முழு விவரம்\nஹூண்டாய் நிறுவனம் மார்ச் 16 அன்று இந்தியாவில் புதிய தலைமுறை கிரெட்டாவை அறிமுகப்படுத்தியது. திடீரென கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோய்…\nமிகவும் பாதுகாப்பான கார்களில் ஒன்றான மஹிந்திரா XUV300 காரின் விலைகள் திருத்தப்பட்டன | புதிய விலைப்பட்டியல் & விவரங்கள்\nமஹிந்திரா XUV300 நான்கு SUV கார்களின் விலையைப் புதுப்பித்துள்ளது. பெட்ரோல் வகைகளுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் ஒரு சில…\nபுதிய வண்ணத்தில் டி.வி.எஸ் என்டோர்க் 125 ரேஸ் பதிப்பு ஸ்கூட்டர் அறிமுகம் | விலை & முழு விவரங்கள்\nடிவிஎஸ் புதிய மஞ்சள் மற்றும் கருப்பு வண்ண விருப்பத்தில் Ntorq 125 ரேஸ் பதிப்பை ரூ.74,365 (எக்ஸ்-ஷோரூம்,டெல்லி) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது….\nவோக்ஸ்வாகனின் கார்களுக்கு ரூ.2.10 லட்சம் வரை தள்ளுபடி | முழு விவரம் அறிக\nஇந்தியாவில் ஒரு சில வோக்ஸ்வாகன் விற்பனையாளர்கள் இந்த மாதத்தில் தங்கள் தயாரிப்பு வரம்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களுக்கு பெரும் தள்ளுபடியை வழங்குகிறார்கள்….\nபிஎஸ் 6 இணக்கமான டி.வி.எஸ் ரேடியான் பைக்கின் விலை மீண்டும் உயர்ந்தது | புதிய விலைப்பட்டியல் & விவரங்கள்\nடி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் தனது 110 சிசி பயணிகள் மோட்டார் சைக்கிள் ரேடியான் பைக்கின் விலையை திருத்தியுள்ளது. சமீபத்திய விலை…\nபிஎஸ் 6 இணக்கமான ஹார்லி-டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கின் விலை திடீரென குறைந்தது\nஅமெரிக்க மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளரான ஹார்லி-டேவிட்சன் சமீபத்திய காலங்களில் விற்பனையில் சிறப்பாக செயல்படவில்லை. நிறுவனம் ஒரு பெரிய மறுசீரமைப்பு செயல்முறைக்கு…\nகியா மோட்டார்ஸின் புதிய ஸ்மார்ட் காம்பாக்ட் எஸ்யூவி ஆன சோனெட் கார் அறிமுகம் | அம்சங்கள், விவரக்குறிப்புகள் மற்றும் பல தகவல்கள்\nஉலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர்களில் ஒருவரான கியா மோட்டார்ஸ் தனது சமீபத்திய காம்பாக்ட் ஸ்மார்ட் எஸ்யூவியை இந்தியாவில் இன்று வெளியிட்டுள்ளது….\nஃபெராரி F8 ட்ரிபியூட்டோ இந்தியாவில் அறிமுகப்படுத��தப்பட்டது இதன் விலையைக் கேட்டாலே அசந்துப் போவீர்கள்\nபுதிய ஃபெராரி F8 ட்ரிபியூட்டோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதன் விலை ரூ.4.02 கோடி (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது. இந்த…\nசாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவுறுத்தும் புதிய ஹெல்மெட் விதிமுறைகள் | மக்கள் ஆலோசனைகள் வரவேற்பு\n2021 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் ‘இருசக்கர வாகன ஓட்டுனருக்கு பாதுகாப்பான ஹெல்மெட்’…\nடொயோட்டா ஃபார்ச்சூனர் TRD லிமிடெட் பதிப்பு இந்தியாவில் அறிமுகம் | விலை, அம்சங்கள் & விவரக்குறிப்புகள்\nடொயோட்டா புதிய ஃபார்ச்சூனர் TRD காரின் லிமிடெட் பதிப்பை இந்தியாவில் இரண்டு டிரிம்களில் ரூ.34.98 லட்சம் (4 x 2)…\nயமஹா ஃபசினோ 125, ரே ZR 125 ஸ்கூட்டர்களின் விலை மீண்டும் எகிறியது\nயமஹா தனது 125 சிசி ஸ்கூட்டர்களான ஃபசினோ 125 மற்றும் ரே ZR 125 ஆகியவற்றின் விலையை இந்திய சந்தையில்…\nலட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் சேவை | ஹூண்டாய் அசத்தல் | முழு விவரம் இங்கே\nஹூண்டாய் மோட்டார் இந்தியா தனது சேவையை அரட்டை அடிப்படையிலான ஊடகமான ‘ஹூண்டாய் சர்வீஸ் ஆன் வாட்ஸ்அப்’ (Hyundai Service on…\nமாருதி சுசுகி எஸ்-கிராஸ் பெட்ரோல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது | விலைகள் ரூ.8.39 லட்சம் முதல் துவக்கம் | முழு விவரம் அறிக\nமாருதி சுசுகி இந்தியாவில் பெட்ரோல் மூலம் இயங்கும் எஸ்-கிராஸ் காரை அறிமுகம் செய்துள்ளது, இதன் விலை ரூ.8.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)…\nஜாவா ஸ்டாண்டர்ட், ஃபார்ட்டி-டூ பிஎஸ் 6 பைக்குகளின் டெலிவரிகள் துவக்கம்\nகிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் பிஎஸ் 6-இணக்கமான ஜாவா ஸ்டாண்டர்ட் மற்றும் ஃபார்ட்டி-டூ ஆகிய பைக்குகளை இந்தியா முழுவதும் அதன் டீலர்ஷிப்…\nஎல்இடி ஹெட்லேம்புடன் பிஎஸ் 6 இணக்கமான கேடிஎம் 250 டியூக் அறிமுகமானது | விலை, விவரக்குறிப்புகள் & முழு விவரம்\nகேடிஎம் நிறுவனம் பிஎஸ் 6 இணக்கமான கேடிஎம் 250 டியூக் பைக்கை பைக்கை முழு எல்இடி ஹெட்லேம்புடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது….\nமக்கள் நீதி மய்ய கூட்டணியில் இணையும் தமிழ்நாடு இளைஞர் கட்சி\nமக்கள் நீதி மய்ய கூட்டணியில் இணைந்து தமிழ்நாடு இளைஞர் கட்சி 10 முதல் 15 தொகுதிகளில் போட்டியிடுவதாக தகவல் கிடைத்துள்ளது….\nகுடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ₹1,000 உரிமைத் த���கை வழங்கப்படும்.. திருச்சி மாநாட்டில் தெறிக்க விட்ட ஸ்டாலின்..\nதமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் திருச்சி அருகே…\nசர்மா ஒலியின் கட்சியையே செல்லாது என அறிவித்த உச்ச நீதிமன்றம்.. நேபாள அரசியலில் புதிய குழப்பம்..\nநேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யூனிஃபைட் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மற்றும் புஷ்ப கமல் தஹால் பிரச்சந்தா தலைமையிலான…\nகொரோனாவிலிருந்து உலகைக் காக்க வந்த இந்தியா.. அமெரிக்காவின் மிகப்பெரும் விஞ்ஞானி புகழாரம்..\nமுன்னணி உலகளாவிய நிறுவனங்களுடன் இணைந்து கொரோனா தடுப்பூசிகளை வெளியிடுவதன் மூலம் கொடிய கொரோனா வைரஸிலிருந்து உலகை மீட்ட இந்தியாவின் பங்களிப்புகளை மற்ற நாடுகள் குறைத்து மதிப்பிடக்கூடாது…\n4 மாவட்டங்களில் இன்று கொரோனா ஜுரோ பாதிப்பு : தமிழகத்தில் 567 பேருக்கு தொற்று\nசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 500ஐ கடந்தது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/10/17/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-03-07T23:31:54Z", "digest": "sha1:4PR54WJ2QHBEUXVDYNBLIEG76QWH6SCF", "length": 4449, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "இராணுவ பிரதானி பதவிக்கு வெற்றிடம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇராணுவ பிரதானி பதவிக்கு வெற்றிடம்-\nஇராணுவ பிரதானி பதவிக்கு தற்போது வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இராணுவ பிரதானியாக பதவி வகிக்கும் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், கடந்த ஓகஸ்ட் மாதம் ஓய்வுபெற்றுச் சென்றுள்ள நிலையில் அவரது பதவிக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை.\nபிரதி இராணுவ பிரதானியாக பதவி வகித்த மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா, கடந்த செப்டெம்பர் மாதம் ஓய்வு பெற்றுச் சென்றுவிட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\n« முரண்பாடுகளை களைய களமிறங்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா- நிலத்தடி நீரில் உள்ள பிரச்சினைகள் குறித்து யாழ்ப்பாணத்தில் ஆராய்வு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2013/03/sony-xperia-z-and-zl-specifications.html", "date_download": "2021-03-08T00:12:40Z", "digest": "sha1:NEJYANJO5LFNMGGTNENKJ7UZU5AISOMG", "length": 10796, "nlines": 90, "source_domain": "www.karpom.com", "title": "Sony Xperia Z மற்றும் ZL - முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price] | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nSony நிறுவன தயாரிப்புகள் அனைத்துக்கும் எப்போதும் அதிக வரவேற்பு இருக்கும். அந்த வகையில் அதிகபட்ச எதிர்பார்ப்புடன் இருந்த Sony Xperia Z மற்றும் ZL இந்தியாவில் விரைவில் வரவிருக்கின்றன. இவற்றின் விலை முறையே Xperia Z ரூபாய் 38990, Xperia ZL ரூபாய் 35990.\nஇரண்டு போன்களுமே ஒரே Specifications உடையவை. இரண்டே வித்தியாசங்கள் தான் உள்ளது. Xperia Z ஆனது ஒரு Waterproof Phone, பாட்டரி Remove செய்ய இயலாது. Xperia ZL Waterproof இல்லை, பாட்டரி Remove செய்ய முடியும்.\nAndroid ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இவை Android OS, v4.1 Jelly Bean Version - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 13 MP மெயின் கேமராவை கொண்டுள்ளன, இதன் மூலம் Full HD (1080P) வீடியோ எடுக்க முடியும். LED Flash, Auto Focus, Geo-tagging, Geo-tagging, Face Detection, Image Stabilization, Sweep Panorama போன்ற வசதிகளும் உள்ளது. அதே போல முன்னாலும் 2 MP கேமராவை கொண்டுள்ளன. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.இதன் மூலமும் Full HD (1080P) வீடியோ எடுக்க முடியும்.\nஇவை 5.0 Inch TFT Capacitive Touch Screen உடன் வருகின்றன. இ��ில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity, Compass, Gyro ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளன.\n2 GB RAM மற்றும் 1.5 GHz Quad Core Processor கொண்டுள்ளன. இவற்றின் இன்டர்னல் மெமரி 16GB. 64 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 2330 mAh பேட்டரியுடன் வருகின்றன.\nஇவற்றோடு 3G,4G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.\nஇதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=114925", "date_download": "2021-03-08T00:30:25Z", "digest": "sha1:WY23AHAAEVW3IM5VUMU7L2QN6BMTHZRI", "length": 1858, "nlines": 18, "source_domain": "www.tamilflashnews.com", "title": "'ஆரோக்கியம் அருளும் ஆடிக்கிருத்திகை!'", "raw_content": "\nஇன்று கிருத்திகை நட்சத்திரம். பொதுவாக கிருத்திகை நட்சத்திரம் என்பதே முருகன் வழிபாட்டுக்கு உகந்த நட்சத்திரம் என்பார்கள். அதிலும் தெய்வ வழிபாடுகள் செய்ய உகந்த ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை மிகவும் சிறப்புக்குரியது. கிருத்திகை நட்சத்திரம் என்பது சூரியபகவானுக்குரிய நட்சத்திரம். சூரியனே ஆரோக்கியத்துக்கு அதிபதி. எனவே கிருத்திகை நட்சத்திர நாளில் முருக வழிபாடு செய்வதன் மூலம் நீடித்த ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பெறலாம்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sithurajponraj.net/2020/01/29/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A/", "date_download": "2021-03-07T23:57:36Z", "digest": "sha1:EBNJG73FEYBAJKJQFSV2QO5FCQQGAIID", "length": 10596, "nlines": 64, "source_domain": "sithurajponraj.net", "title": "விளாடிமிர் நபோகோவ் – சிரச்சேதத்துக்கு ஓர் அழைப்பு – சித்துராஜ் பொன்ராஜ் வலைப்பக்கம்", "raw_content": "\nFollow சித்துராஜ் பொன்ராஜ் வலைப்பக்கம் on WordPress.com\nவிளாடிமிர் நபோகோவ் – சிரச்சேதத்துக்கு ஓர் அழைப்பு\nஎனக்கென்னமோ Lolita நாவலின் கிளுகிளுப்பைத் தாண்டி தமிழ் வாசகர்கள் விளாடிமிர் நபோகோவ்-ஐக் கண்டு கொள்ளவில்லையோ என்று எனக்குத் தோன்றுகிறது.\n1899ல் ரஷ்யாவில் பிறந்து 1977ல் அமெரிக்காவில் காலமான நபோகோவ் பல அற்புதமான நாவல்களையும், கவிதைகளையும் எழுதியவர். அதையும் தாண்டி மேற்கத்திய இலக்கியம் பற்றியும், ரஷ்ய இலக்கியம் பற்றியும் மிகச் சிறந்த விரிவுரைகளை ஆற்றியிருக்கிறார்.\nசெர்வாண்டெஸ்ஸின் டான் கியோட்டே நாவலைப் பற்றி அவராற்றிய விரிவுரைகள் ஒரு பொக்கிஷம். தனி புத்தகமாகவே கிடைக்கிறது.\nரஷ்யாவில் வாழ்ந்த போது நபோகோவ் எழுதிய நாவல்களில் மிகச் சிறந்த மூன்று நாவல்களில் 1934ல் வெளிவந்த ‘சிரச்சேதத்துக்கு ஓர் அழைப்பு’ ( Invitation to a Beheading) என்ற நாவலும் ஒன்று.\nநண்பர்கள் தேடிப் பிடித்தேனும் இதை வாசிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன்.\nநாவல் 30 வயதான சின்சினாட்டஸ் என்பவன் சிறையில் கழிக்கும் கடைசி 20 நாட்களை விவரிக்கிறது. கற்பனை தேசம் ஒன்றின் குடிமகனான சின்சினாட்டஸ்-க்கு ‘நோஸ்டிக் இழிசெயல்களில் ஈடுபட்டதற்காக’ மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.\nநோஸ்டிஸிஸம் என்பது கிறித்துவ திருச்சபையின் ஆரம்ப நாட்களில் எழுந்த ஒரு போதனையாகும். அதிகாரப்பூர்வ திருச்சபை கேள்விகளைக் கேட்காத மெய் விசுவாசமே மனிதன் இரட்சிப்பை அடையும் வழி என்று போதித்தது.\nநோஸ்டிக்குகள் இதற்கு மாறாக மனிதன் அறிவைப் பயன்படுத்தி வேத வசனங்களை ஆராய்ந்து மெய்ஞ்ஞானத்தை அடைவதன் மூலமாகவே இரட்சிப்பைப் பெற முடியும் என்று போதித்தார்கள்.\nநம்மூர் ஜைனர்களைப் போல் உடம்பு தீமையானது என்றும், அதைத் துறப்பதே இரட்சிப்பு வழி என்பதும் அவர்களுடைய நம்பிக்கையாக இருந்தது. இதெல்லாம் அதிகாரப்பூர்வ கிறித்துவத்துக்கு எதிரானதாகக் கருதப்பட்டது.\nரோமச் சக்கரசர்த்திகளின் ஆதரவு அதிகாரப்பூர்வத் திருச்சபையின் பக்கம் இருந்ததால் நோஸ்டிக்குகளும் அவர்களது குருமார்களும் நாளடைவில் அழித்து ஒழிக்கப்பட்டார்கள்.\nநோஸ்டிக் இழிசெயல்களுக்காகக் கைது செய்யப்படும் சின்சினாட்டஸ்-ஸின் மீது சமூகத்தில் உள்ள மற்றவர்களோடு ஒத்துப் போகவில்லை என்ற குற்றம் சாட்டப்படுகிறது. மற்றவர்கள் போலியாக சிரிக்கும்போதும் முகமன் சொல்லிக் கொள்ளும்போதும் அவன் அதில் கலந்து கொள்ளாமல் இருக்கிறான். அதனால் அவனுடைய தலை பொதுமக்களின் பார்வைக்கு முன்னால் துண்டிக்கப்பட வேண்டும் என்று தண்டனை.\nஅறிவினால் இரட்சிப்பு என்ற கொள்கைக்காக உயிரை விடக்காத்திருக்கும் சின்சினாட்டாஸ் சிறையிலிருக்கும் இருபது நாளும் தனக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படப் போகும் தேதியை அறிந்து கொள்ள முடியாமல் திண்டாடுகிறான். சிறை அதிகாரிகள் முதலில் ஒராளாகவும் பிறகு இன்னொருவராகவும் மாறுகிறார்கள். சின்சினாட்டஸுக்கு உண்மையாக இல்லாத அவன் மனைவி தான் செய்த குற்றங்களுக்காக மனம் வருந்தி ஊருக்கு உண்மையாக இருக்கும்படி அவனுக்குப் போதனை செய்கிறாள்.\nபோலிகளால் சூழப்பட்டிருக்கும் சின்சினாட்டஸ் தன்னை வருத்தும் மரண பயத்தைத் தாங்கிக் கொள்ள வேண்டி அதை விவரித்து எழுத ஆரம்பிக்கிறான்.\nகடைசியில் சின்சினாட்டஸுக்கு மரண தண்டனை நிறைவேற்றப் படுகிறது. நோஸ்டிக்குகளின் நம்பிக்கைப்படியே போலியான உடம்பிலிருந்து விடுதலையான நிம்மதியோடு சின்சினாட்டஸின் ஆத்மா அந்த இடத்தைவிட்டுப் போவதாக நாவல் முடிகிறது.\n‘சிரச்சேதத்துக்கு ஓர் அழைப்பு’ நபோகோவ்வின் நாவல்களிலேயே மிக பலமான தத்துவ அடிப்படையைக் கொண்ட நாவல். போலி மனிதர்களிடையே உண்மையை நாடும் மனிதன் மாட்டிக் கொண்டால் அவனுக்கு என்னவெல்லாம் நடக்கும் என்ற விசாரணை.\nஇதில் பழைய நோஸ்டிக்குகளின் போதனைகளை புனைவில் சேர்த்தது நபோகோவ்வின் தனித்திறமை.\nசின்சினாட்டஸ் போலிகளுக்கிடையே மாட்டிக் கொண்ட போது எழுத்தில் தஞ்சமடைவதாக நபோகோவ் காட்டுவது முக்கியமானது. வெறும் தோற்றங்களைவிட தாளில் எழுதப்படும் எழுத்து சத்தியமுள்ளது, நிரந்தரமானது.\nநல்ல கதையும், நாவலும் அப்படித்தான்.\n« ரஷ்ய நாவல்களில் மனிதர்களின் மீட்சி\nடால்ஸ்டாய் – கோஸாக்குகள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suvanappiriyan.blogspot.com/", "date_download": "2021-03-08T01:02:55Z", "digest": "sha1:KI57MUITLN4ZYIZUHGAGQQTDDDITOMAQ", "length": 26982, "nlines": 263, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nநாடு இனம் மொழி கடந்து குர்ஆன் பலதரப்பட்ட மக்களையும் ஈர்க்கிறது.\nநாடு இனம் மொழி கடந்து குர்ஆன் பலதரப்பட்ட மக்��ளையும் ஈர்க்கிறது.\n'எல்லோருக்கும் இஸ்லாமிய வாழ்வு கிடைத்து விடுவதில்லை. இறைவன் தான் நாடியோருக்கு நேர் வழியைக் காட்டுகிறான். அத்தகைய நேர்வழிப் பெற்ற மக்களில் ஒருவராக நீங்கள் இருப்பதற்கு பெருமைப்படுங்கள்'\nஇந்தியாவில் இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை.\nஇந்தியாவில் இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை. மாறாக சனாதன தர்ம கொடுமையினால் சாதிக் கொடுமையினால் 3000 நாடார்கள் இஸ்லாத்தை ஏற்ற சரித்திரத்தை தெரிந்து கொள்ளுங்கள்.\nநாடார் சமூகம் பார்பனியத்தால் முன்பு எவ்வாறு நடத்தப்பட்டது\nநாடார் சமூகம் பார்பனியத்தால் முன்பு எவ்வாறு நடத்தப்பட்டது\nநாடார் சமூகம் பார்பனியத்தால் முன்பு எவ்வாறு நடத்தப்பட்டது மார்புக்குக் கூட வரி கட்டி வாழ்ந்த வரலாறு பொன். ராதாவுக்குத் தெரியுமா மார்புக்குக் கூட வரி கட்டி வாழ்ந்த வரலாறு பொன். ராதாவுக்குத் தெரியுமா குமரி மாவட்டத்தில் கிருத்தவ மதம் இந்த அளவு வளருவதற்கு காரணமே மனு தர்ம நூல்கள்தானே. இன்று அதே நூல்களை நடைமுறைபடுத்தி தனது நாடார் சமூகத்தையும் தாழ்த்தப்பட்ட சமூகத்தையும் படு குழியில் தள்ளத் துடிக்கும் பொரி உருண்டையை குமரி மக்கள் இந்த தேர்தலில் மண்ணைக் கவ்வ வைப்பார்கள்.\nஇந்துக்களும், கிருத்தவர்களும், முஸ்லிம்களும் நாத்திகர்களும் ஒன்றுபட்டு இந்த தேர்தலில் இந்துத்வாவை முற்றாக துடைத்தெறிவோம் என்று சபதம் ஏற்போம்.\nஇந்து நாடாக இருந்த திருவாங்கூர் சமசுதானத்தில் கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங் களான கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் இருந்தன. தாழ்த்தப்பட்டவர்களும் சமூகத் தில் ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார்(நாடார். பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள் ளிட்ட \"18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியமுடியாது. அப்படி அணி வது மாபெரும் குற்றம்\" எனப்பட்டது.\nஇந்த ஜாதிப் பெண்கள் தங்கள் மேலாடை இன்றிதான் உயர்சாதியினருக்கு மரியாதை செய்ய வேண்டும். பிறந்த குழந்தையிலி ருந்து இறக்கும் வரை எல்லா பெண்களும், இந்த 18 ஜாதிகளில் பிறந்திருந்தால், எவ னுடைய மனைவியாக, மகளாக, சகோதரி யாக, தாயாராக, பாட்டி யாக, இருந்தாலும் மேலாடை இன்றிதான் இருக்க வேண்டும்.\nஇந்த இந்துத்துவ அடக்குமுறையை கூறும்போது கண்டிப்பாக ‘நாங்கிலி’ என்ற பெ��்ணைப்பற்றி கூறியே ஆகவேண்டும்.\nநடந்த காலம்: சுமார் 100 ஆண்டுக ளுக்கு முன், இடம்: திருவிதாங்கூர் இராஜ் யம், நாங்கிலி என்னும் பெண்ணின் கிராமம், சேர்த்தலா வட்டம். இப்போது கேரள மாநிலத்தில் இருக்கின்றது. ‘நாங்கிலி’ என்ற சொல்லுக்கு ‘அழகு’ எனப் பொருள். ‘நாங் கிலி’ என்பது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒரு பெண்ணின் பெயர்.\nஇவர் முப்பது வயதை அடைந்த அழகிய மாது. ஒரு கட்டத்தில் இவர் தன்னுடைய மார்பகத்திற்கு விதிக்கப்பட்ட வரியைச் செலுத்துவதில்லை என உறுதி கொண்டாள். ஆனால், திருவிதாங்கூர் இராஜ்யத்தின் உயர்ஜாதி ஆட்சியாளர்கள் விடுவதாக இல்லை. (முலைகள் அளவுக்கு ஏத்தா மாதிரி வரி; பெரிய முலைகளென்றால் வரி அதிகம். வரி கட்ட முடியாவிட்டால், முலைகள் அறுத்து எறியப்பட்டது.)\nஅதைத் தொடர்ந்து, மார்பக வரி வசூலிப்பவர்களை நாங்கிலியின் விட்டுக்கு அனுப்பி வரியைச் செலுத்தக் கட்டாயப்படுத் தினார்கள். ஆனால், அழகி நாங்கிலி இந்த வரியைச் செலுத்துவதை மிகப் பெரிய அவ மானமாகக் கருதினாள். அதனால் மார்பக வரியை தருவதில்லை என்ற தனது உறுதி யில் தளராமலிருந்தாள்.\nஇந்த மார்பக வரிக்கு மலையாள மொழியில் முலைக்கர்ணம் என்று பெயர்.\nதொடர்ந்து வரியைக் கட்டிட அவள் மறுத்து வந்ததால் வரி பாக்கி அதிகரித்துக் கொண்டே சென்றது. மார்பகம் பெரியதாக இருந்ததால் வரியும் அதற்குத் தகுந்தாற் போல் அதிகமாக இருக்கும். அழகியின் மார்பகங்கள் பெரியவை. அதனால் விதித்த வரியும் அதிகம்.\nமுலைக்கர்ணம் பார்வத்தியார் அதாவது மார்பக வரியை வசூல் செய்யும், பார்வத்தி யார் ஒரு நாள் நாங்கிலியை தேடிப் போய் விட்டார்.\nநாங்கிலி தன் வீட்டுக்கு வந்த அவரை சற்றுப் பொறுங்கள் இதோ வரித் தொகை யோடு வருகின்றேன் என்று வீட்டிற்குள் சென்றாள். ஒரு வாழை இலையை எடுத்து விரித்தாள். விளக்கொன்றை ஏற்றி வைத் தாள். தன் மார்பகங்களை ஒவ்வொன்றாக அறுத்து வைத்தாள். அப்படியே சாய்ந்து இறந்தாள். மார்பக வரியை வசூலிக்க வந்த பார்வத்தியாருக்கு இந்த மார்பகங்களைத் தந்தாள். மார்பக வரிக்கு எதிராகத் திப்பு சுல்தானின் கடும் நடவடிக்கைகளுக்குப் பின், அது சமுதாயத்தில் ஒழிக்கப்பட்டது.\nநூறு ஆண்டுகளுக்கு முன் அழகி நாங்கிலி அறுத்து வைத்த மார்பகங்கள் தாம் முலைவரி என்ற மார்பக வரிக்கு எதிராக எழுந்த முதல் எதிர்��்பலை.\nஇந்த அதிர்வான நிகழ்ச்சிக்குப் பின் அவள் வாழ்ந்த இடம் ‘முலைச்சிபரம்பு’ (மார்பகப் பெண் வாழ்ந்த இடம்) என்றே வழங்கப்பட்டது.\nபின்னர் இந்த போராட்ட வரலாற்றை வரலாற்றுச் சுவடுகளிலிருந்து மறைத்திட விரும்பினார்கள் பார்ப்பனர்கள். அதனால் அந்த இடத்தை முலைச்சிபரம்பு என்பதற் குப் பதிலாய் ‘மனோரமா காவலா’ என மாற்றினார்கள்.\nஆனால், அவள் வாழ்ந்த அந்த ஓலைக்குடிசை இடிபாடுகளுடன் அதே இடத்தில் இருக்கின்றது. முரளி என்ற ஓவியர் இந்த வரலாற்றைச் சித்திரமாகத் தீட்டி அந்த இடத்தில் வைத்திருக்கின்றார். அந்த ஊர் மக்கள் ஒவ்வொருவரும் \"நாங்கள் இந்த வரலாற்றை செவி வழி செய்தியாகக் கேட்டு வளர்ந்தோம். இப்போது எங்கள் உள்ளக் கிடக்கையை அப்படியே சித்திரமாக வரைந்துள்ளார் முரளி” என அவரைப் பாராட்டுகிறார்கள்.\nஇந்த வரலாறுகள் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டியவை. ஆரிய இந்து மதத்தின் சாதி பிரிவினைகளும் அடக்கு முறைகளும் தமிழரை எவ்வாறு பாடாய் படுத்தியது என்பதை எமது சந்ததிக்கு எடுத்து சொல்லவேண்டியது எமது கடமை.\nகாஷ்மீரி பெண்களை சுகம் அனுபவிக்க ராணுவத்தில் சேருவானாம்\nகாஷ்மீரி பெண்களை சுகம் அனுபவிக்க ராணுவத்தில் சேருவானாம்\nடெல்லியைச் சேர்ந்த அங்கிட் திவாரி என்பவன் எந்த பயமும் இல்லாமல் 'காஷ்மீர் பெண்களை வன் புணர்வு செய்ய ராணுவத்தில் சேரப் போகிறேன்' என்கிறான். தாய் தங்கை யாரையும் விட்டு வைக்க மாட்டோம் என்கிறான். ராணுவத்தின் கண்ணியத்தை குலைக்கும் இவனை டெல்லி போலீஸ் கைது செய்யுமா\nராணுவத்தின் நடவடிக்கை இவ்வாறு இருந்தால் அதன் மீது நமக்கு மதிப்பு வருமா அடுத்த வீட்டு பெண்களை சுகம் காண இவ்வாறு அலையும் சங்கிகள் தங்கள் வீட்டு பெண்கள் வேறு ஆண்களை தேட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். வினை விதைத்தவன் வினையையே அறுப்பான் என்ற உண்மை இந்த சங்கிகளுக்கு விளங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.\nஉபி ஹத்ராஸில் மற்றொரு கொலை\nஉபி ஹத்ராஸில் மற்றொரு கொலை\nதனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக விவசாயி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். எப்படி எங்களைப் பற்றி புகார் அளிக்கலாம் என்று நான்கைந்து பேர் தந்தையை சுற்றி வளைத்து நான்கைந்து இடங்களில் துப்பாக்கியால் சுட்டு கொன்றிருக்கின்றனர். கொன்றவனின் பெயர் கோரவ் ஷர்மா என்று அ��ுது கொண்டே அந்தப் பெண் சொல்கிறார். ஷர்மா மேல் சாதி என்பதால் வழக்கம்போல் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காது. மேல் சாதியினர் சுகமாக இருப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட கட்சி பாஜக என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.\nஇது போன்ற எண்ணற்ற மக்களின் கண்ணீர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அழித்து விடும் நாசகாரர்களே\nகோரம் - அகோரம் உண்மையான பொருள் என்ன\nகோரம் - அகோரம் உண்மையான பொருள் என்ன //சுத்தம் - அசுத்தம் சாதாரணம் - அசாதாரணம் பாக்கியம் - அபாக்கியம் கோர வாழ்வு - அகோர வாழ்வு அப்பட...\n திருமறையைப் பற்றி பேசுவதும் திருத் தூதரைப் பற்றி பேசுவதும் இறைவனை நான் புகழ்வதற்கு சமம் என்றே எண்ணுகிறேன். எ...\n\"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே\" - தமிழ் பருக\n'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடி தமிழினம்' என்று அண்ணாவும் கலைஞரும் பொறி தெரிக்க பேசும் போது 'ஆ......\nதனது கண்கள் முன்னே மோடியின் ஆட்கள் கொல்வதை பார்த்த அப்துல் மஜீத்.\n2002 ஆம் ஆண்டு குஜராத்தில் இதே நாளில் தான் படுகொலை நடந்தது நரோடா பாடியாவில் தனது குடும்ப உறுப்பினர்கள் 9 பேரை தனது கண்கள் முன்னே மோடியின் ...\nமோடியும்; அமித்ஷாவும், ஆர்எஸ்எஸூம் என்னதான் திட்டம் தீட்டி இஸ்லாத்தை துடைக்க நினைத்தாலும் வேறொரு பக்கம் அது பாட்டுக்கு வளர்ந்து கொண்டே உள்...\nஇரவு தூக்கத்தின் முக்கியத்துவத்தை பேசும் குர்ஆன்\nஇரவு தூக்கத்தின் முக்கியத்துவத்தை பேசும் குர்ஆன் ‘ உங்களுடைய தூக்கத்தை சுகம் தருவதாகவும ் நாம் ஆக்கினோம் . இன்னும் இரவை ...\nகாஷ்மீரி பெண்களை சுகம் அனுபவிக்க ராணுவத்தில் சேருவானாம்\nகாஷ்மீரி பெண்களை சுகம் அனுபவிக்க ராணுவத்தில் சேருவானாம் டெல்லியைச் சேர்ந்த அங்கிட் திவாரி என்பவன் எந்த பயமும் இல்லாமல் 'காஷ்மீர் பெண்க...\nசுமார் 70 வயது கடந்த பெரியவர்..\nColachel Azheem 19 பிப்ரவரி , 2020 · இவரது பெயர் # கிருஷ்ணமூர்த்தி ... சுமார் 70 வயது கடந்த பெரியவர் .. அடிக்கடி ...\nவேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிய வேண்டும்\nஒரு காலத்தில் பார்பனியம் இந்த உழைத்து வாழும் சமூகத்துக்கு எந்த வகையில் எல்லாம் தீமை செய்துள்ளது :-( பார்பனீயம் இந்துக்களுக்கு மட்டுமல்ல ஒட...\nகுற்றால அருவியில் பார்ப்பனர்கள் மட்டும்தான் குளிக்க முடியும்...\n''குற்றால அருவியில் பார்ப்பனர்கள் மட்டும்தான் குள��க்க முடியும், ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது\", என்றிருந்த ஜாதி...\nநாடு இனம் மொழி கடந்து குர்ஆன் பலதரப்பட்ட மக்களையும...\nஇந்தியாவில் இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை.\nநாடார் சமூகம் பார்பனியத்தால் முன்பு எவ்வாறு நடத்தப...\nகாஷ்மீரி பெண்களை சுகம் அனுபவிக்க ராணுவத்தில் சேருவ...\nஉபி ஹத்ராஸில் மற்றொரு கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/inr-value-depreciation-causes-rs-3-72-lac-crore-rupees-loss-in-share-market/", "date_download": "2021-03-08T00:11:41Z", "digest": "sha1:LLJL4O7TQ57M2CTTP3YEOPJNH4JSONUN", "length": 14743, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் பங்குச் சந்தையில் ரூ.3.62 லட்சம் கோடி இழப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஇந்திய ரூபாய் மதிப்பு சரிவால் பங்குச் சந்தையில் ரூ.3.62 லட்சம் கோடி இழப்பு\nஇந்திய ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் அமெரிக்க – சீனா வர்த்தகப் போரினால் பங்குச் சந்தையில் ரூ.3.62 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.\nஅமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் நடக்கும் வர்த்தகப் போர் மிகவும் வலுத்து வருகிறது. அமெரிக்காவும் சீனாவும் போட்டி போட்டு இறக்குமதி வரியை அதிகரித்து வருகிறது. சுமார் 20000 கோடி அளவுக்கு சீன பொருட்களுக்கு அமெரிக்கா இறக்குமதி வரியை உயர்த்தியது. அது மட்டுமின்றி அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது.\nஇதன் விளைவு இந்திய பங்குச் சந்தையில் கடுமையாக எதிரொலித்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு நேற்று மட்டும் மும்பை சென்செக்ஸ் குறியீட்டு எண் 37121.22 ஆக குறைந்தது. இத் நேற்று முன் தினத்தை விட 169.45 புள்ளிகள் குரைவாகும். இந்த வார தொடக்கத்தில் இருந்து மூன்று நாட்களில் மும்பை பங்குச் சந்தையில் 970 புள்ளிகள் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மும்பை பங்குச் சந்தை பங்குகளில் ரூ.3.62 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.\nபங்குச் சந்தை இழப்பு குறித்து முதலீட்டாளர் ஒருவர், “இந்திய பங்குச் சந்தையை சர்வதேச பங்குச் சந்தை நிலவரங்கள்தான் முடிவு செய்யும். தற்போது சர்வதேச பங்குச் சந்தையின் நிலை சாதகமாக உள்ளது. ஆனால் அதற்கு நேர்மாறாக இந்திய பங்குச் சந்தை கடுமையாக சரிந்துள்ளது. இதற்கு இந்திய ரூபாய் மதிப்பு சரிவுதான் முக்கிய காரணம்” என தெரிவித்துள்ளார்.\nஇந்த சரிவு குறித்து, ”ஏற்கனவே தொடர்ந்து பங்குச்சந்தையில் சரிவு ஏற்படுவது முதலீட்டாளர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பங்குச்சந்தையில் /இந்தியர்கள் துணிகர முதலீடு மேற்கொள்வது குறைவாகவே உள்ளது.. நீண்ட காலமாக பங்குச்சந்தை போக்கை கண்காணித்து வருபவர்களும் தற்போது இழப்பை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும் இதே போல நிலைமை தொடர்ந்தால் பங்கு முதலீடுகள் மேலும் சரிந்து, குறைந்த லாபம் கிடைத்தாலும் நிலையான வருவாய் உள்ள சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது அதிகரிக்கும்” என்று சந்தை நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்திய ரிசர்வ் வங்கி (RBI) 0.25 வட்டி குறைப்பு ஜியோ இலவச சேவை காரணமாக அம்பானிக்கு எவ்வளவு நட்டம் தெரியுமா ரிலையன்ஸ் குழுமத்தின் மற்றொரு நிறுவனம் மூடப்படுகிறது : அதிர்ச்சித் தகவல்\nPrevious சிறுமி பாலியல் பலாத்காரம்: விநாயகர் பந்தலின் பின்னால் நேர்ந்த கொடுமை\nNext மலையாள நடிகர் திலீப் மீது நடவடிக்கை எடுக்க நடிகைகள் மீண்டும் வற்புறுத்தல்\nகுஜராத் கிர் காட்டில் 2 ஆண்டுகளில் மட்டும் 313 சிங்கங்கள் மரணம்..\nடெல்லிக்கென்று தனி பள்ளி கல்வி வாரியம் – கெஜ்ரிவால் அரசு ஒப்புதல்\nலட்சத்தீவு கடற்கரையில் போதை மருந்துடன் பிடிபட்ட 3 இலங்கை படகுகள்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 07/03/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (07/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 567 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 251 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,36,978 பேர்…\nதமிழகத்தில் இன்று 567 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 567பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,55,121 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,997 பேர்…\nஇயக்குநர் செல்வராகவன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்\nசென்னை பிரபல திரைப்பட இயக்குநர் செல்வராகவன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி…\nஇன்று ஆந்திராவில் 136 பேர், டில்லியில் 286 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 136 பேர், மற்றும் டில்லியில் 286 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில்…\nவெளி நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ பாஸ் அவசியம்\nசென்னை தமிழகத்துக்கு வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல்…\nவாஷிங்டன் சுந்தருக்கு ஒத்துழைப்பு கிடைத்திருக்கலாமே..\nபெண்கள் கிரிக்கெட் – முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா\nகுஜராத் கிர் காட்டில் 2 ஆண்டுகளில் மட்டும் 313 சிங்கங்கள் மரணம்..\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி – இந்தியா & நியூசிலாந்து தகுதி பற்றிய பார்வை\nஅவ்வை ஷண்முகி படத்தில் நடித்த கமல்ஹாசனின் மகளா இவர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/215-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/page/11/", "date_download": "2021-03-08T00:46:30Z", "digest": "sha1:I6VU232ZZI7C7DMINQOHQA7ZIKMU2OQQ", "length": 7929, "nlines": 286, "source_domain": "yarl.com", "title": "கதைக் களம் - Page 11 - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nகள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்\nகதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.\nஇப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.\nஒரு ஆபிரிக்க இளைஞனும், அவனது பிறந்த நாளும்\nBy புங்கையூரன், May 1, 2013\nநான் ஒரு கனாக் கண்டேன்...\nகுட்டிகளுக்கு ஒரு குட்டி��் கதை.\nவரலாறு இப்படித்தான் பதியப்பட்டது 1 2 3 4 9\nசொல்லணும் போல தோணிச்சு ..\nயாழில் பார்த்த ஒரு பதிவும் பின்னூட்டமும்...\nமே 17 - இறுதி யுத்தத்தில் ஒரு நாள்\nவிலாசம் மறந்த வீரனின் சுவடுகள் தளபதி ஜெயம் (பாலகுரு சுவேந்திரன் )\nசாவை வென்ற தளபதி லெப்.கேணல்.விமலன்/அன்பழகன்\nBy சுவைப்பிரியன், May 11, 2014\nபுதிய பாடம்......... புலத்து வயோதிபம்\nகாணாமற்போனவர்கள் இனி வர வேண்டாம்\nஎன் வீட்டுச் சுவர் 1 2\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், April 14, 2014\nவாடா மல்லிகை 1 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://desertfoodfeed.com/ta/fruit-salad-with-carrot-pudding/", "date_download": "2021-03-07T23:46:42Z", "digest": "sha1:JI5LR72T7YIX44I7NE6OLTUCH3DPCUVT", "length": 18649, "nlines": 223, "source_domain": "desertfoodfeed.com", "title": "Fruit Salad with Carrot Pudding | Desert Food Feed(also in Tamil)", "raw_content": "\nSearch for: சமையல் குறிப்புகளை தேட\nமாடு / பன்றி இறைச்சி வகைகள்\nமுகப்பு சிற்றுண்டி இனிப்பு வகைகள் புட்டிங், கேரட் புட்டிங்குடன் ஃப்ரூட் சாலட்\nகேரட் புட்டிங்குடன் ஃப்ரூட் சாலட்\nகேரட் புட்டிங்குடன் ஃப்ரூட் சாலட் | படிப்படியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன். பழ-காய்கறி கலவையுடன் புத்துணர்ச்சி ஊட்டும் சுவையான, பழ சாலட் செய்முறை. நம்பமுடியாத சுவையான பழங்களின் அழகிய கலவையும், அதை இன்னும் சுவை கூட்டும் விதமாக ஒரு கேரட் புட்டிங்குடன் பரிமாறப்படும் சாலட் இது.\nஇந்த சாலட் அதன் சாறுகளில் ஊற விடுவதின் மூலம் அதின் சுவை இன்னும் இனிமையாகும். பரிமாறுவதற்கு முன்பு குளிர்சாதன பெட்டியில் 3 முதல் 4 மணி நேரம் குளிரூட்டவும்.\nஃப்ரூட் சாலட் என்றால் என்ன\nபல்வேறு வகையான பழங்களைக் கொண்ட இந்த சாலட் சில நேரங்களில் சிரப்புடன் பரிமாறப்படுகிறது, அல்லது அவற்றின் சொந்த சாறுகளில் ஊறப்படுகிறது.\nகேரட் புட்டிங்குடன் ஃப்ரூட் சாலட் எப்படி செய்வது\nகேரட் புட்டிங்குடன் ஃப்ரூட் சாலட் | படிப்படியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன். பழங்கள் இயற்கையின் மிட்டாய், ஒரு கிண்ணத்தில் பல வகைகள் இருப்பது சொர்க்கம் போன்றது. மேலும், இந்த கேரட் புட்டிங்கில் பரிமாறப்படும் பழங்கள் ஒரு ஆரோக்கியமான இனிப்பு வகையாகும்.\nமுதலாவதாக, ஒரு கேரட் கேரமல் புட்டிங் தயாரிக்கப்பட்டு குறைந்தபட்சம் 3 மணிநேரத்திற்கு குளிர்விக்க அனுமதிக்கப்படுகிறது. இந்த கேரமல் கேரட் புட்டிங்குடன் பல்வேறு வகையான பழங்கள் கலக்கப்படுகின்றன. செய்முறைக்கு பழங்களைத் தேர்ந்தெடுக்கும்போது, உங்கள் சுவை மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் அவற்றைத் தேர்வு செய்யலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் பழங்கள் இனிமையாக இல்லாவிட்டால், கேரட் புட்டிங் சேர்க்கும் முன் சிறிது சர்க்கரை சேர்த்து பழங்களை கலக்கலாம்.\nகூடுதலாக, எங்கள் பிற புட்டிங் செய்முறைகளையும் முன்னிலைப்படுத்த விரும்புகிறேன்.\nகேரட் புட்டிங்குடன் ஃப்ரூட் சாலட்\nநெறி: இனிப்பு வகைகள்உணவு: சர்வதேசடிபிகல்ட்டி (சிரமம்): சுலபம்\nகேரட் புட்டிங்குடன் ஃப்ரூட் சாலட் | படிப்படியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன். பழ-காய்கறி கலவையுடன் புத்துணர்ச்சி ஊட்டும் சுவையான, பழ சாலட் செய்முறை.\n3 டேபிள் ஸ்பூன் + 5 டேபிள் ஸ்பூன் சர்க்கரை\n1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்\n1 கப் அல்லது 100 கிராம் துருவிய கேரட்\n1 கப் + 1/2 கப் + 1/2 கப் (விரும்பினால்) பால்\n2 டேபிள் ஸ்பூன் சோள மாவு\n1/2 தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ்\nமுதலில், ஒரு பான் சூடாக்கி 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும்.\nசர்க்கரை பொன்னிறமாக மாறும் வரை கேரமல் செய்யுங்கள்.\nஇப்போது 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து சர்க்கரை பாகுடன் நன்றாக கலக்கவும்.\nபின்னர், 1 கப் துருவிய கேரட், 2 சிட்டிகை உப்பு சேர்த்து கேரமல் செய்யப்பட்ட சிரப் சேர்த்து நன்கு கலக்கவும்.\n5 முதல் 8 நிமிடங்கள் வரை கேரட் மூடி வைத்து குறைந்த தீயில் சமைக்கவும்.\nஇப்போது கேரட் நன்றாக சமைக்கப்படுகிறது. இதற்கு 10 முதல் 15 நறுக்கிய முந்திரி சேர்க்கவும்.\nமுந்திரி குறைந்த தீயில் வறுக்கவும். முந்திரி வறுக்கப்பட்டதும் தீயே அணைத்து, இந்த கலவையின் பாதியை மிக்சி ஜாடிக்கு மாற்றவும்.\nகேரட் கலவையுடன் 1/2 கப் பால் சேர்த்து அடுப்பை மூட்டவும்\n1/2 கப் பால் சேர்த்து இதை நன்றாக பேஸ்ட் வடிவத்தில் அரைக்கவும்.\nகலவை வெப்பமடைய ஆரம்பித்ததும் 5 டேபிள் ஸ்பூன் சர்க்கரையுடன் அரைத்த விழுது சேர்க்கவும்.\nநன்றாக கலந்து அதை சூடாக்க அனுமதிக்கவும்.\nஇதற்கிடையில், 1/4 கப் பாலில் 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு சேர்த்து கட்டைகளில்லாமல் ஒரு கலவை உருவாக்கவும்.\nகலவையை ஒரு புட்டிங் நிலைத்தன்மையுடன் செய்ய, இந்த சோள மாவு கலவையைச் சேர்த்து நன்கு இணைக்கவும்.\nநல்ல நிறத்தைக் கொண்டிருப்பதற்கு, இளஞ்சிவப்பு உணவு வண்ணம் அல்லது ஆர்கானிக் பீட்ரூட் வண்ணத்தின் ஒரு துளி சேர்க்கவும். (ஆர்கானிக் பீட்ரூட் வண்ணம்).\nஅறை வெப்பநிலையில் குளிர்ந்ததும், அதை 3 முதல் 4 மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் குளிர்விக்கவும்.\nமற்றொரு கிண்ணத்தில், 1/2 கப் ஆப்பிள் துண்டுகள், 1/2 கப் திராட்சை துண்டுகள், 1/2 கப் அன்னாசிப்பழ துண்டுகள் மற்றும் 1/2 கப் ஸ்ட்ராபெரி துகள்கள் சேர்க்கவும்.\nஇப்போது குளிர்ந்த கேரட் புட்டிங் கலவையை சேர்க்கவும்.\nஎல்லாவற்றையும் நன்னடராக கலந்து, அவற்றை பரிமாறவும்.\nசெய்முறைக்கு பழங்களைத் தேர்ந்தெடுக்கும்போது, உங்கள் சுவை மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் அவற்றைத் தேர்வு செய்யலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் பழங்கள், இனிமையாக இல்லாவிட்டால் கொஞ்சம் சர்க்கரை சேர்க்கலாம்\nஉங்கள் உத்வேகத்திற்கான தினசரி சமையல் குறிப்புக்கள்\nநீங்கள் விரும்பும் சில குறிப்புகள்...\nபிரெட் பீட்சா செய்முறை | பீட்சா பிரெட் டோஸ்ட்\nSearch for: சமையல் குறிப்புகளை தேட\nஅனைத்து சமையல் குறிப்புகளும் (264)\nஆப்பம் அல்லது அப்பம் வகைகள் (3)\nமாட்டிறைச்சி / பன்றி இறைச்சி (5)\nஇரவு சமையல் குறிப்புகள் (9)\nசிறப்பு சமையல் குறிப்புகள் (17)\nமதிய உணவு வகைகள் (19)\nமசாலா, சாஸ் மற்றும் ஊறுகாய் (16)\nஅசைவ உணவு வகைகள் (60)\nஓணம் சத்யா செய்முறை (14)\nபிரத்தியேக சமையல் குறிப்புகள் (8)\nடோஸ்டுகள் & சாண்ட்விச்கள் (12)\nபிரபலமான சமையல் குறிப்புகள் (1)\nசைவ உணவு வகைகள் (51)\nஒவ்வொருவருக்கு உள்ளும் மறைந்து இருக்கும் பல வகையான ருசிமிகுந்த உணவு வகைகளை சமைப்பது எப்படி என்ற ஆர்வத்தை கவனித்த போது எனக்கு தெரிந்த சமையல் குறிப்புகளையும் யோசனைகளையும் அனைவருக்கும் பகிர வேண்டும் என்ற எண்ணத்தோடு 2020 ஆம் ஆண்டு இந்த வலைபதிவை தொடங்கினேன்.\nஅனைத்து சமையல் குறிப்புகளும்கேக் வகைகள்கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்பிரத்தியேக சமையல் குறிப்புகள்சிற்றுண்டி\nஅனைத்து சமையல் குறிப்புகளும்மாட்டிறைச்சி / பன்றி இறைச்சிஅசைவ உணவு வகைகள்ஸ்ட்ராபெரி சேனல்\nஅனைத்து சமையல் குறிப்புகளும்பானங்கள்சூடான பானங்கள்\nஅனைத்து சமையல் குறிப்புகளும்இனிப்பு வகைகள்புட்டிங்,சாலடுகள்ஸ்ட்ராபெரி சேனல்சிற்றுண்டி\nகேரட் புட்டிங்குடன் ஃப்ரூட் சாலட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://roar.media/tamil/main/history/tamil-article-third-panipat-war", "date_download": "2021-03-08T00:41:58Z", "digest": "sha1:XH6EMX5P7NY5YHAUHJFV4SDETA5QEGNF", "length": 22385, "nlines": 67, "source_domain": "roar.media", "title": "மூன்றாம் பானிபட் போர்", "raw_content": "\nகட்டுரைகள்காணொளிகள்குறுகிய காணொளிகள்வரலாறுவாழ்வியல்சுற்றுலாஆளுமைபொழுதுபோக்குகலை கலாசாரம்சமூகம்சுற்றாடல்தகவல் தொழில்நுட்பம்சிறுகதைகள்அனுசரணை\nஇந்திய வரலாற்றை புரட்டி போட்ட போர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதில் ஒன்று மூன்றாம் பானிபட் போர். திறன் மிகுந்த ஆளுமைகளை, தளபதிகளை காவு வாங்கிய போர் இது என்றால் அது மிகையாகாது. கோடிக்கணக்கான இந்திய மக்களை வெறும் 6,௦௦௦ ஆங்கிலேயர்கள் ஆளத்துவங்கிய கதை இந்த போருக்கு பின்னால் புதைந்துள்ளது. நமது வரலாற்றில் ஐந்து போர்கள் மிக முக்கியமான போர்களாக கருதப்படுகிறது. இரண்டாம் தாரைன் போர், முதலாம் பானிபட் போர், பிளாசி போர், பக்சர் போர் மற்றும் மூன்றாம் பானிபட் போர்.\nபானிபட் நகரம் இதிகாச காலம் முதல் புகழ்பெற்றது. மகாபாரத கதையில் பாண்டவர்கள் உருவாக்கிய ஐந்து நகரங்களில் பானிபட்டும் ஒன்று. இந்நகரம் இன்றைய ஹாரியானா மாநிலத்தில் உள்ளது. இங்கு அரங்கேறிய மூன்று பானிபட் போர்களும் இந்திய வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்த காரணமானவை.\nமுதலாம் பானிபட் போர் வருடம் 1526, ஏப்ரல் 21 அன்று முகலாய பேரரசின் மன்னர்களில் ஒருவரான பாபருக்கும் லோடி சாம்ராஜ்ஜியத்தின் இப்ராகிம் லோடி ஆகிய இருவருக்கும் நடந்தது. இந்த போரில் வென்றதன் மூலம் முகலாய பேரரசு இந்தியாவிற்குள் நுழைந்தது. டெல்லியை கைப்பற்றி ஆளத்துவங்கியது. அடுத்த நான்கு ஆண்டுகளில் பாபர் உயிரிழந்தார். பின்பு அவரின் மகன்களில் ஒருவரான ஹூமாயூன் அரியணை ஏறினார். இந்த ராஜ்ஜியம் சுமார் 10 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. பின்பு அடுத்த பதினைந்து ஆண்டுகள் சூர் வம்சம் டெல்லியை ஆண்டு வந்தது.\nவருடம் 1556, நவம்பர் 5 அன்று முகலாய பேரரசின் வாரிசான அக்பர், சூர் வம்சத்தின் ஹேமச்சந்திர விக்கிரமாதித்யா’வை எதிர்கொண்டார். அப்பொழுது அக்பருக்கு மிக குறைவான வயது என்பதால் அவரது படைத்தளபதி பைரம்கான் தலைமையில் களம் கண்டார். போரில் வெற்றி பெற்று மீண்டும் முகலாய அரசு டெல்லியில் நிறுவப்பட்டது. ஆக்ராவும் அக்பர் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.\nஇதன் பின்னர் அக்பரின் மகன் ஜகாங்கீர் மன்னரானார். இவரின் தொடர்ச்சியாக வம்சாவளியாக குர்ரம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார். குர்ரம் என்பது வேறு எவருமில்லை, தாஜ்மகாலை க���்டிய ஷாஜகானின் இயற்பெயர். ஷாஜகானின் குடும்பம் மிகச்சிறியது (). இவருக்கு ஒன்பது மனைவிகள். இவர்களில் மூத்த சகோதரர்கள் இருக்க பதவி வெறி பிடித்த ஔரங்கசீப் தன் சகோதரர்கள் மூவரையும் கொலை செய்துவிட்டு ஷாஜகானை சிறைவைத்து ஆட்சியை கைப்பற்றுகிறார். முகலாய சாம்ராஜ்யத்தின் கடைசி வலிமை மிக்க மன்னர் இவர்தான். பெயர் சொல்லும்படி இவருக்கு பின் வந்த முகலாய மன்னர்களில் எவரும் வீரம் பொதிந்தவர்களாக இல்லை. இந்தியாவின் பெரும் நிலப்பகுதியை ஆண்டு வந்த முகலாயர்கள் சிறிது சிறிதாக அவைகளை இழக்க துவங்கினர். ஔரங்கசீப் இறந்த வருடம் 17௦7. சுமார் வருடம் 1680 ஆரம்பித்த மராத்தியர்களுடனான முகலாயர்களின் போர் இவருக்கு பின் முடிவுக்கு வருகிறது.\nபொதுவாக மன்னர்கள் பலவீனமாக இருந்தால் அவர்கள் ஆளும் பகுதிகள் ஆங்காங்கே விடுபட்டு சுய அதிகாரத்துடன் வேறொருவரின் ஆளுமைக்கு வந்துவிடுவது வழக்கம். பலவீனமான தலைமை, அதிகாரத்திற்காக அவர்களுக்குள் நடந்த உள்நாட்டு சண்டை, நம்பகமான அதிகாரிகள் இல்லாமை, நீண்டகால போர் நிறுத்தம் போன்ற பல காரணங்களால் முகலாயர்கள் ஆட்சி சரிவுக்கு வந்தது. மராத்தியர்கள் வம்சாவளி சத்ரபதி சிவாஜியில் தொடங்கி ஆட்சிபீடத்தில் அமர்கின்றனர். வட இந்தியாவில் முகலாயர்களின் வெற்றிடம் மராத்தியர்களால் நிரப்பட்டது.\nமராத்தியர்களின் ஆளுமைக்கு கீழ் உள்ள தலைமை அமைச்சர்களாக இருந்த பேஷ்வா’க்கள் இராணுவத்தை கட்டுபடுத்தி வந்தனர். இவர்கள் பிராமண வகுப்பை சேர்ந்தவர்கள். சிந்து நதிக்கரை வரை ஒவ்வொரு இடத்திலும் மராத்தியர்களின் கொடி பறந்தது. இந்த தருணத்தில் ஒரு வெளிநாட்டு மன்னரின் படையெடுப்பு நடக்கிறது. அவரின் பெயர் அஹ்மத் ஷா துரானி. ஆப்கானிஸ்தானில் இருந்து முன்னர் இந்தியாவிற்கு படையெடுத்த நாதிர்ஷா என்ற மன்னரின் தளபதியாக துரானி இருந்துள்ளார். தற்பொழுது துரானியின் அதிகாரத்தில் கீழ் ராஜ்ஜியம் வந்ததால் மீண்டும் படையுடன் இந்தியாவிற்குள் நுழைய முயற்சிக்கிறார்.\nமூன்றாவது பானிபட் போர் வருடம் 1761, ஜனவரி 14 அன்று மராத்தா சாம்ராஜ்யத்திற்கும் அப்கானிஸ்தானின் துரானி பேரரசிற்கும் நடைபெற்றது. அகமது சா துரானியை ரோகில்லாக்கள் மற்றும் அவத் (அயோத்தியா) நவாபு சுஜா-உத்-தௌ ஆதரித்தனர். மராத்தியர்களுக்கு உதவ இராசபுத்திர படைகளும���, சீக்கிய படைகளும் முன் வரவில்லை. இதற்கு இவர்களின் பகுதிகள் ஆக்கிரமிப்பு, இந்துக்கள் ஆதரிப்பு, வரி விதிப்பு உள்ளிட்ட பல காரணங்கள் சொல்லப்படுகிறது. சத்ரபதி சிவாஜி பேரரசாக முடி சூட்டிய அன்று பாலாஜி விஸ்வநாத்தை தன் முதலைமைச்சராக (பேஷ்வா) நியமித்தார். அன்றிலிருந்து அவரின் வம்சாவளி மராத்தியர்களுக்கு பக்க பலமாக இராணுவம் உள்ளிட்ட துறைகளில் ஆளுமையை செலுத்தியது.\n18 ஆம் நுற்றாண்டில் மிகப்பெரிய போராக இந்த போர் வர்ணிக்கப்படுகிறது. ஒரே நாளில் பல்லாயிரம் மக்கள் இரத்த வெள்ளத்தில் கிடத்திய போராக பதிவாகியுள்ளது. பாலாஜி பாஜி ராவு (நானா சாகிப் என்றழைக்கப்பட்டவர்) மற்றும் அவருடைய தளபதிகள் தம்முடைய எல்லைகளை விரிவு படுத்தி கர்நாடகா மற்றும் நிஜாம் பகுதிகளை கைப்பற்றினர். பாலாஜி ராவின் மகன் ரகுநாத் ராவு வருடம் 1958 ஆண்டு பஞ்சாபின் எல்லையை ஊடுருவினார். அப்பகுதியின் வளங்களை வாரி சுருட்டிக்கொண்டு தமது விசுவாசியான அதானி பெக் என்ற சர்தார் ஒருவரை ஆளுநராக நியமித்தார். இது அந்த பகுதியின் ஆளுமைகளான ரோஹிலாக்களுக்கும் ராஜபுத்திரர்களுக்கும் சினத்தை ஏற்படுத்தினாலும் மராத்திய படைகளை கண்டு அஞ்சினர். உள்நாட்டு போரும் அதற்காக உதவி கோருவதுமே வெளிநாட்டு படைகள் நம் வளங்களை ராஜ உபச்சாரத்துடன் எடுத்து செல்ல வழி வகுத்துள்ளது. எவ்வாறு ஜெய்சந்த் மொகமத் கோரிக்கு அழைப்பு விடுத்தாரோ, தவளத் கான் பாபருக்கு அழைப்பு விடுத்தாரோ அதே போல ரோஹிலாக்களும், ராஜபுத்திரர்களும் துரானிக்கு அழைப்பு விடுத்தார்கள்.\nஇது துரானி சாம்ராஜ்யத்தின் நேரடி மோதலுக்கு வழி வகுத்தது. பாஜி ராவு உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் தம்முடைய மாமா சதாசிவ ராவ் தலைமையில் படை ஒன்றை திரட்டுகிறார். சுமார் 45, 0௦0 முதல் 6௦, 0௦0 போர் வீரர்களை அவர்கள் குடும்பத்துடனும், 2,௦0,௦0௦ ஊர் மக்களையும் புனித யாத்திரைக்காகவும், போரின் பொழுது படை வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்து காண்பிக்கவும் இப்படியொரு ஏற்பாடு செய்யப்படுகிறது. மராத்திய வரலாற்றிலே இது போன்ற ஒரு பலவீனமான படை இருந்தது இல்லை என சொல்லலாம். அது போக குடும்பத்துடன் வந்த போர் வீரர்கள் எவருக்கும் முழு ஈடுபாட்டுடன் போர் புரியும் எண்ணமும் இருந்ததாக காணப்படவில்லை. அவர்கள் படூர் எனும் பகுதியில் இருந்து மார்ச், 196௦ ல் வடக்கு நோக்கி பயணிக்கிறார்கள். ரோஹில்லா படைகளுடன் ஆப்கான் படைகள் இணைந்ததால் இஸ்லாமிய படைகள் ஒன்றானது. ஆப்கான் படைகள் தங்குவதற்கான நீண்ட கால நிதி தேவையை ரோஹில்லா பூர்த்தி செய்தது.\nஆகஸ்ட், 1960 ல் மராத்திய படைகள் மெல்ல டெல்லி வந்தடைந்தது. யமுனை நதிக்கரையில் குஞ்ச்புரா எனும் இடத்தில் வெறும் 15, ௦௦0 ஆப்கன் வீரர்கள் மட்டும் முகாமிட்டு இருந்தனர். எஞ்சியுள்ள அப்கான் படைகள் துரானியையும் சேர்த்து ஆற்றின் கிழக்கு பக்கம் முகாமில் இருந்தனர். மராத்திய படைகள் குஞ்ச்புரா பகுதியில் இருந்த ஆப்கான் படைகளை எதிர்கொண்டது. இதில் அமோக வெற்றி. மகிழ்ச்சி வெள்ளத்தில் அங்கே முகாமிட்டது. அவர்களுடைய நீண்ட கால தேவைக்கான உணவு அவர்களின் டெல்லி முகாமில் இருந்து வரவழைக்கப்பட்டது. நாட்கள் மாதங்களானது.\nஅக்டோபர் மாதத்தில் துணிச்சலான முடிவு ஒன்றை எடுத்த துரானி பாக்பட் எனும் இடத்தில் ஆற்றை கடந்து முகாமிட்டார். இது டெல்லியில் இருந்து உணவு வரும் பாதையாக உள்ளதால் மராத்திய படைகளுக்கான உணவு சுத்தமாக நிறுத்தப்பட்டது. இரண்டு மாதங்கள் கடந்தது. உணவு சுத்தமாக தீர்ந்துவிட்ட நிலையில் மராத்தியர்களின் ஆயிரக்கணக்கான கால்நடைகள் அனைத்தும் உயிரழந்தன. பல நாட்கள் உணவருந்தாத மராத்திய வீரர்கள் அவர்களின் தளபதி சதாசிவ ராவிடம் பட்டினியால் சாவதை விட போரை சந்திப்பதே மேல் என்று மன்றாடி கேட்டுக்கொண்டனர். ஜனவரி, 1761 ல் இரு அணிகளும் பானிபட்டில் சந்தித்து கொண்டனர். நடந்த போரில் பலவீனமான மராத்திய வீரர்களால் சரியாக பதில் தாக்குதல் கொடுக்க முடியவில்லை. சுமார் 6௦, 00௦ பேர் போரில் மாண்டனர். பல்லாயிரம் மக்கள் காயமடைந்தனர். பலமுனை தாக்குதல் நடந்ததால் யாத்திரைக்காக கூட்டி வந்த போராளிகளுக்கு அவர்களால் சரியான பாதுகாப்பு வழங்க முடியவில்லை. போர் நடந்த மறுநாள் சுமார் 40, 000 மராத்திய மக்களை ஒரே நாளில் கொன்று குவித்தனர்.\nஇந்த போருக்கு பின்னர் மராத்தியர்கள் எல்லை விஸ்தரிப்புகளை முழுவதுமாக நிறுத்திக்கொண்டனர். பஞ்சாப், ராஜஸ்தான், காஷ்மிர் உள்ளிட்ட கங்கை சமவெளி பகுதிகளை துரானிக்கு அளித்தனர். மராத்திய பேரரசு முழுவதும் சிதைந்து தனித்தனி நாடுகளாக உருவெடுத்தது. வலுவான எந்த பேரரசும் இல்லாததால் ஏற்பட்ட வெற்றிடத்தை கிழக்கிந்திய கம்பெனி பயன்படுத்தி தங்கள் எல்லைகளை விரிவுபடுதிக்கொண்டது.\nWeb Title: மூன்றாவது பானிபட் போர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/mahaganga-ear,nose,throat-and-neck-centre-tumkur-karnataka", "date_download": "2021-03-08T02:02:55Z", "digest": "sha1:LB6JMMYGFVZ2PKYPJCYKN64XU4KHG7KA", "length": 6130, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Mahaganga Ear,Nose,Throat & Neck Centre | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-08T00:21:57Z", "digest": "sha1:XZQU2T7LLTCI5SGP4JX4XP7K4P33QWX7", "length": 5744, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "சிற்றின்பம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபுலனுணர்ச்சிகளில் முக்கியமாக பாலுணர்ச்சியில் ஏற்படும் இன்பம்/மகிழ்ச்சி\nசிறு-மை + இன்பம் = சிற்றின்பம்...நாக்கின் உணவுச்சுவையால் இன்பம், கண்களின் மனதிற்கு பிடித்த காட்சிகளைக் காணுவதால் இன்பம், காதுகளின் துள்ளவைக்கும்/மற்றும் மனம் கவர்ந்த இசையைக் கேட்பதால் இன்பம், பிடித்தமானவர்களைத் தொட்டு குதூகலிப்பதால் ஏற்படும் இன்பம், மற்ற இயற்கையான உணர்ச்சிகளால் இன்பம் எல்லாவற்றிற்கும் மேலாக புணர்ச்சியில் உண்டாகும் இன்பங்களே சிற்றின்பம் எனப்படும்.\nசான்றுகள் ---சிற்றின்பம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 26 சனவரி 2014, 19:15 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/election-2019/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/tamilnadu-in-the-admk-alliance", "date_download": "2021-03-07T23:24:32Z", "digest": "sha1:4NJ52CLCJ6HWGUB3BHC24CZZCQX2HYK6", "length": 3890, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், மார்ச் 8, 2021\nபொது தேர்தல் அதிமுக கூட்டணி\nஅதிமுக கூட்டணியில் தமிழ்நாடுTamilnadu in the ADMK alliance\nபொது தேர்தல் அதிமுக கூட்டணி\nபட்டத்தின் பளபளப்பும் நூலின் இளைப்பும்...\nமார்ச் மாதத்தில் அதிகரித்த வேலையில்லாத் திண்டாட்டம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0/veteran-chief-minister-mgr--103rd-birthday-in-honor-of-his-idol-in-chennai", "date_download": "2021-03-08T00:43:21Z", "digest": "sha1:CLCWLBR4562TKGLXSOHK3FAIKQ66D3TP", "length": 5098, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், மார்ச் 8, 2021\nமறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தநாளையொட்டி சென்னையிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nமறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தநாளையொட்டி சென்னையிலுள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nமறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தநாளையொட்டி சென்னையிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தம���ழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஉதகை 20 ஆயிரம் அலங்கார செடிகளால் ஆன இந்திய வரைபடம்\nவி.முரளீதரன் மத்திய அமைச்சரான பிறகு தான் தூதரக பாதுகாப்புடன் தங்க கடத்தல் தொடங்கியது..... கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/kural/1171", "date_download": "2021-03-08T00:59:57Z", "digest": "sha1:M3B2HLYXFMQHI3DJWNVERQGMKRQ326TS", "length": 3856, "nlines": 31, "source_domain": "thirukkural.io", "title": "Kural 1171 | திருக்குறள்", "raw_content": "\nகண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்\nதீராத இக்காமநோய்‌, கண்கள்‌ காட்ட யாம்‌ கண்டதால்‌ விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள்‌ தாமே இப்போது அழுவது ஏன்‌\n'நின் கண்கள் கலுழ்ந்து தம் அழகு இழவாநின்றன; நீ ஆற்றல் வேண்டும்,' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. தண்டா நோய் யாம் கண்டது தாம் காட்ட - இத்தணியா நோயை யாம் அறிந்தது தாம் எமக்குக் காதலரைக் காட்டலானன்றோ; கண தாம் கலுழ்வது எவன் கொல் - அன்று அத்தொழிலவாய கண்கள், இன்று எம்மைக் காட்டச் சொல்லி அழுகின்றது என் கருதி\n('காட்ட' என்பதற்கு ஏற்ற செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. 'இன்றும் தாமே காட்டுதல் அல்லது யாம் காட்டுதல் யாண்டையது\nகண்விதுப்பழிதலாவது கண் தனது விரைவினால் அழிந்தமை தலைமகள் தோழிக்குக் கூறுதல். பிரிவின் கண் துன்பமுற்றார்க்குக் கண்ணீர் முற்பாடு தோன்றுமாதலின் தனது ஆற்றாமையை ஒன்றன் மேலிட்டுக் கூறுவாள் அதனை முற்பாடு கண்ணின் மேலிட்டுக் கூறுதலால், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) அரையாத நோயை யாங்கண்டது அந்நோய் செய்தாரைத் தாங் காட்டுதலானே யன்றே பின்னர் அக்கண்கள் தாம் காண்டல் வேட்கையாற் கலுழ்கின்றது யாவர் காட்டுவாராகக் கருதி \n(என்றவாறு). இது தலைமகள் காட்டுவாரில்லை யென்று தோழியைக் குறித்துச் சொல்லியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2021-03-08T00:56:58Z", "digest": "sha1:ZQFJN7F3HAP7EPEX4Z2GVMDRBZ2KIHZP", "length": 5495, "nlines": 174, "source_domain": "www.chennaicitynews.net", "title": "ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படம் - Chennai City News", "raw_content": "\nHome Cinema ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படம்\nரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படம்\nரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படம்\nபல பிரம்மாண்ட வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தற்போது பிரபல இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றது.\nரெட் ஜெயன்ட் மூவிஸ் ‘Production No 14’ படத்தின் பணிகள் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது.\n‘தடம்’ வெற்றிப் படத்தை இயக்கிய மகிழ் திருமேனி, ‘சைக்கோ’ வெற்றிப் படத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலின், இவர்கள் இருவரும் முதன் முறையாக இணையும் இப்படம் பலரின் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.\nஇப்படத்தின் நாயகியாக நிதி அகர்வால் நடிக்கின்றார்.\nதொழில் நுட்ப கலைஞர்கள் விவரம்\nதயாரிப்பு – ரெட் ஜெயன்ட் மூவிஸ்\nஇணை தயாரிப்பு – M. செண்பகமூர்த்தி, R.அர்ஜீன் துரை\nஇயக்கம் – மகிழ் திருமேனி\nஇசை – அரோல் கரோலி\nபடத்தொகுப்பு – ஶ்ரீகாந்த் NB\nபாடல்கள் – மதன் கார்க்கி\nதயாரிப்பு நிர்வாகம் – E.ஆறுமுகம்\nவிநியோக நிர்வாகம் – ராஜா.C\nமக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)\nமற்ற நடிகர், நடிகையர் விவரம் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.\nPrevious articleவிசுவின் சம்சாரம் அது மின்சாரம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2friends.com/forum/index.php?threads/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D.3229/", "date_download": "2021-03-08T00:14:57Z", "digest": "sha1:UC2UDUKSPA5MDWQHMF6QCGF2K4ZBMT5O", "length": 10303, "nlines": 160, "source_domain": "www.tamil2friends.com", "title": "மனு முறைகண்ட வாசகம்! வள்ளலார் ஐயா எழுதிய ந��ல் | Tamil Forums", "raw_content": "\n வள்ளலார் ஐயா எழுதிய நூல்\nநல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ\nவலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ\nதானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ\nகலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ\nமனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ\nகுடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ\nஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ\nதருமம் பாராது தண்டஞ் செய்தேனோ\nஉயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ\nகளவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ\nபொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ\nகோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ\nகாவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ\nகுருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ\nபக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ\nஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ\nகல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ\nகுடிக்கின்ற நீருள்ள குளந் து‘ர்த்தேனோ\nவெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ\nஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ\nதவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ\nசுத்த ஞானிகளைத் து‘ஷணஞ் செய்தேனோ\nதந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ\nநல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ\nவலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ\nதானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ\nகலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ\nமனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ\nகுடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ\nஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ\nதருமம் பாராது தண்டஞ் செய்தேனோ\nஉயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ\nகளவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ\nபொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ\nகோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ\nகாவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ\nகுருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ\nபக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ\nஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ\nகல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ\nகுடிக்கின்ற நீருள்ள குளந் து‘ர்த்தேனோ\nவெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ\nஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ\nதவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ\nசுத்த ஞானிகளைத் து‘ஷணஞ் செய்தேனோ\nதந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2020/08/kannala-mayakuriye-song-lyrics-in-tamil.html", "date_download": "2021-03-07T23:16:49Z", "digest": "sha1:2NJUPUEHTMICC2NIL2DOS746MOJTCIGI", "length": 6428, "nlines": 143, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Kannala Mayakuriye Song Lyrics in Tamil - Gana Sudhakar", "raw_content": "\nகண்ணால மயக்குரியே செம கட்டையா\nஉன்னால ச��ஞ்சுபுட்டேன் வாழ மட்டையா\nஇடிச்சிட்டு போறாளே கூட்ஸ் ரயிலா\nஅழகுல நீதாண்டி வண்ண மயிலா\nஉனக்கும் எனக்கும் இருக்கு பொருத்தம்\nஉனக்கும் எனக்கும் இருக்கு பொருத்தம்\nகண்ணால மயக்குரியே செம கட்டையா\nஉன்னால சாஞ்சுபுட்டேன் வாழ மட்டையா\nஇடிச்சிட்டு போறாளே கூட்ஸ் ரயிலா\nஅழகுல நீதாண்டி வண்ண மயிலா\nஅழகா நீ இருந்த வலையில\nகண்ணால மயக்குரியே செம கட்டையா\nஉன்னால சாஞ்சுபுட்டேன் வாழ மட்டையா\nகண்ணால மயக்குரியே செம கட்டையா\nஉன்னால சாஞ்சுபுட்டேன் வாழ மட்டையா\nஇடிச்சிட்டு போறாளே கூட்ஸ் ரயிலா\nஅழகுல நீதாண்டி வண்ண மயிலா\nஉனக்கும் எனக்கும் இருக்கு பொருத்தம்\nஉனக்கும் எனக்கும் இருக்கு பொருத்தம்\nகண்ணால மயக்குரியே செம கட்டையா\nஉன்னால சாஞ்சுபுட்டேன் வாழ மட்டையா\nஇடிச்சிட்டு போறாளே கூட்ஸ் ரயிலா\nஅழகுல நீதாண்டி வண்ண மயிலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/surai_9153.html", "date_download": "2021-03-07T23:54:21Z", "digest": "sha1:2KR4DXIIHK26UCZ42LSFFBIGHYWU3LIO", "length": 58339, "nlines": 268, "source_domain": "www.valaitamil.com", "title": "Surai Bhavanan | சூறை பாவண்ணன் | சூறை-சிறுகதை | Bhavanan-Short story", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nஇரண்டு பதவி உயர்வுகளுக்கப்புறம் இந்த ரயில்வே ஸ்டேஷனைப் பார்க்க வந்திருக்கிறேன். ஸ்டேஷனா இது குட்டிச்சுவர். சொந்த ஊரிலிருந்து நாலுமைல் தூரத்திலிருக்கிற இடத்தைப் பார்க்காமல் திரும்பினால் எப்படி குட்டிச்சுவர். சொந்த ஊரிலிருந்து நாலுமைல் தூரத்திலிருக்கிற இடத்தைப் பார்க்காமல் திரும்பினால் எப்படி பொழுது போக எனக்கும் ஒரு வேலை வேண்டுமே. பதினைந்து ஆண்டுகளுக்கப்புறம் இந்த இடம் எப்படி இருக்கிறது என்று பார்க்கிற அல்ப ஆசை என்று கூட நினைத்துக் கொள்ளுங்கள்.\nஅப்பொழுதெல்லாம் இப்படி இல்லை. பார்க்கும் போதே ஆர்வத்தைத் தூண்டும் செந்நிறத்தில் ஸ்டேஷன் கட்டிடம் நின்றிருக்கும் முகப்பில் மஞ்சள் நிறப் பெயர்ப்பலகை. கரிய வர்ணத்தால் முன்று மொழிகளில் எழுதிய ��ரின் பெயர். ஏழெட்டு சிமெண்ட் பெஞ்சுகள். இரும்புக் கிராதிகள். மறுபுறம் பெரிய கூட்ஸ் ஷெட். பக்கத்தில் இந்தியன் ஆயில் டேங்க். கசகசவென்று சதா நேரமும் ஒரு கூட்டம். இன்றோ சூறையாடப்பட்டுப் பாழான ஒரு புராதன இடம் போல முள்ளும் புதரும் மண்டிக் கிடக்கிறது. குதிரை வண்டிகளும் மாட்டு வண்டிகளும் இருந்த இடத்தில் நாய்கள் படுத்துக் கிடக்கின்றன.\nஆழ்ந்த அமைதியும் காற்றும் சற்றே கலவரமுட்டுகிறது. மாடுகளை ஓட்டிச் செல்கிற ஒரு சிறுவன் என்னைப் பார்த்தபடியே செல்கிறான். அவனை அருகில் வரும்படி தம்பி என்று குரல் கொடுக்கிறேன். என் குரலால் அவன் மிரண்டு போகிறான். வேக வேகமாய் அடியெடுத்து வைத்து ஓடுகிறான்.\nஸ்டேஷனை மூடிவிடுவது பற்றி ஸ்டேஷன் மாஸ்டர் என்கிற முறையில் கருத்துக் கேட்டு வந்த கடிதத்தை அன்று இந்தக் கையால்தான் வாங்கினேன் நான். ஒன்றை அழிப்பது சுலபம். ஆனால் உருவாக்குவது எவ்வளவு சிரமமான காரியம். எந்தத் தேவையும் இல்லாமலா இந்த ஸ்டேஷன் கட்டப்பட்டிருக்கும் என் மனத்தில் உள்ளதையெல்லாம் கொட்டி மேல் அதிகாரிக்கு ஒரு நீண்டமடல் எழுதினேன். தினமும் ஏற்றி இறக்கப்படும் சிமெண்ட் முட்டைகள். அரிசி முட்டைகள், நிலக்கரி, எண்ணெய் பேரல்கள், பிரயாணிகள் எண்ணிக்கை என ஏராளமான புள்ளி விவரங்களைத் தேதிவாரியாகக் குறிப்பிட்டு கடிதத்தோடு இணைத்தனுப்பினேன். விழுப்புரம் - பாண்டிச்சேரி தடத்தில் கட்டப்பட்ட முதல் ஸ்டேஷன் இது என்றும் குறிப்பிடத் தவறவில்லை. ஒரு மாதத்திற்கப்பும் கூட என் கடிதத்துக்கு எந்தப் பதிலும் இல்லை. சரி, மூடும் எண்ணம் கைவிடப்பட்டிருக்கும் என்று நினைத்திருந்த நேரத்தில் ஓர் அவசரக் கடிதம் வந்தது. சரக்கு வண்டிகள் மறுநாள் முதல் இயங்காது என்றும் வருமானத்தைக் காட்டிலும் இயக்குகிற செலவு அதிகமாகிறது என்றும் எழுதப்பட்டிருந்தது. இதனால் உபரியாகிவிடும் ஒரு குமாஸ்தா, ஒரு கேங்கமேன், ஒரு பாய்ண்ட்மேன் முவரும் உடனடியாய் விழுப்புரத்துக்கு மாற்றப்படுகிறார்கள் என்றும் குறித்திருந்தார்கள்.\nஅம்முவரிடமும் விஷயத்தைச் சொன்னேன். அதிரிந்து போனார்கள் அவர்கள்.\nஎன்ன சார் இப்பிடி செய்றாங்க. புள்ளகுட்டிக் காரங்கள இப்பிடித் தூக்கியடிச்சா என்ன செய்றது சார் என்று முறையிட்டார்கள். எனக்கும் கோபமாய்த் தான் இருந்தது. எதுவும் செ���்ய இயலாத வெற்றுக்கோபம்.\nபோவ முடியாதுன்னு சொன்னா என்ன சார் செய்ய முடியும் அவுங்களால \nசேங்க்ஷன் போஸ்ட்டயே ரத்து செஞ்சிட்டப்புறம் சம்பளம் வாங்க முடியாதுப்பா என்றேன் நான்.\nஅன்று மாலை என் அறையிலேயே பிரிவுபசார விழா நடந்தது. ரெட்டியார் ஓட்டலிலிருந்து மசால் தோசைகளையும் வடைகளையும் வாங்கி வந்து கூட்டாகச் சாப்பிட்டோம். மாறுதலாகிப் போகிறவர்களின் குடும்பங்களும் அந்த விருந்தில் கலந்து கொண்டார்கள். இலாகா விதிமுறைகளையும் நிர்வாகத்தின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளையும் கடுமையாகச் சாடிப் பேசினான் டேனியல். அந்த மாறுதலுக்கு நானும் உடந்தை என அவன் நினைப்பது போலத் தோன்றியது. பேச்சு நெடுகவும் என்னை மறைமுகமாய்த் திட்டியபடியே இருந்தான். கடைசியில் ஸ்டேஷன் முகப்பில் கூடி நின்று ஒரு குருப் போட்டோ எடுத்துக் கொண்டோம்.\nஇலாகாவோடு வாகன ஒப்பந்தம் செய்துள்ள ஒருவர் வந்து சரக்குக் கூடத்தைப் பிரித்தெடுத்துச் சென்றார். போகும் முன்பு ஸ்டேஷனே கூட இன்னும் சிறிது காலத்துக்குள் மூடப்பட்டு விடும் என்றும் அதற்கான ஆணை தயாராகிக் கொண்டிருக்கிறது என்றும் ரகசியத்தைக் கசிய விட்டுச் சென்றார் .\nஉள்ளுர நான் என்னைப் பலவீனனாக உணர்ந்தேன். எனினும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் ஒருவித வைராக்கியத்தோடு மேலிடத்திற்குக் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தேன். ஸ்டேஷனைத் தக்க வைத்துக்கொள்ள படாதபாடு பட்டுக் கொண்டிருந்த போது அந்த ஊர்க்காரர்களின் நடவடிக்கையோ வேறு மாதிரி இருந்தது.\nசரக்குக்கூடம் பிரிக்கப்பட்ட இடத்தில் ஊர்ப் பெரிய மனிதர் ஆடுகளையும் மாடுகளையும் கொண்டு வந்து கட்டினார். தொடர்ந்து மற்றவர்களின் மாடுகளும் இளைப்பாறத் தொடங்கின. மாடுகளுக்கு அங்கேயே தீவனம் தரப்பட்டது. எங்கும் சாணம் குவியத் தொடங்கியது. அறையில் அரைமணி நேரம் கூட உட்கார முடியாது.\nசாணத்தின் வீச்சமும் முத்திரத்தின் வீச்சமும் திணற வைத்து விடும். கழிவுகளில் உட்கார்ந்து வரும் ஈக்களும் வண்டுகளும் அறைக்குள் சுதந்தரமாக வந்து ரீங்கரிக்கும். கரிய பருத்த அவ்வண்டுகளைக் கண்டதுமே நான் அச்சம் கொள்வேன். மேலே உட்கார்ந்துவிடக் கூடாது என்று அவற்றைச் சூசூ என்று விரட்டியபடியே இருப்பேன். இரவு நேரங்களில் மனிதர்களும் உபாதைகளுக்கு ஒதுங்கும் இடமாகி விட்டது ���து. திரும்பிப் பார்க்கக்கூடக் கூசும் அளவுக்கு அந்த இடத்தின் தன்மையே மாறிப்போனது.\nஅங்கு தங்கியிருந்த நாள்களில் அந்தப் பெரிய மனதரைப் பார்க்காத நாளே இல்லை. என்னங்க .. நீங்களே இப்பிடிச் செய்யலாமா என்றேன். கண்டுக்காதீங்க சார். சும்மா கெடக்கற எடம்தானே. ஆடு மாடுங்க நெழல்ல நிக்கறது உங்களுக்குப் புடிக்கலயா என்றேன். கண்டுக்காதீங்க சார். சும்மா கெடக்கற எடம்தானே. ஆடு மாடுங்க நெழல்ல நிக்கறது உங்களுக்குப் புடிக்கலயா ஏதோ வாயில்லாத ஜீவனுங்க..பொழச்சிப் போவட்டும் உடுங்க சார்.. என்றார். அப்புறம் ஒரு சிரிப்பு. அவர் கண்களில் வெறி மின்னியது. அந்தச்சிரிப்பையும் வெறியையும் தாங்க இயலாமல் நான் என் அறையை நோக்கிக் கவலையுடன் நடங்தேன்.\nபாண்டிச்சேரி தடத்தில் இரண்டுவண்டிகள். அப்புறம் விழுப்புரம் தடத்தில் இரண்டு வண்டிகள். நாலு வண்டிகளுக்கும் கொடி காட்டி நிறுத்திப் புறப்பட வைத்துவிட்ட பிறகு வேலை எதுவுமிருப்பதில்லை. ஏறி இறங்கும் ஆள்களின் எண்ணிக்கையும் கூடக் குறைந்து விட்டது. ரயில் கட்டணம் பஸ் கட்டணத்தைப் போல இரண்டு மடங்காக உயர்ந்து விட்டதும் ஒரு காரணம்.\nதற்செயலாக இரும்புக்கிராதிப்பக்கம் இலுப்பை மரத்தடியில் ஆறேழு பேர் வட்டமாக உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். கொடியைச் சுற்றிக்கையில் எடுத்தபடி அங்கே சென்றேன். என்னைப் பார்த்ததும் அவர்கள் எழுந்து ஓடக்கூடும் என்கிற என் நினைப்பு தவிடுபொடியானது. உட்கார்ந்த வாக்கில் வெறுமனே தலையை மட்டும் திருப்பி என்ன சார்..டிபன் ஆய்டுச்சிங்களா என்றான் ஒருவன். அவன் கையில் விசிறி மடிப்பாகச் சீட்டுகள். வட்டத்துக்கு நடுவில் விரிக்கப்பட்ட துண்டில் பந்தயப்பணம் புரண்டது. என் ரத்தம் சூடேறியது. ஏய் ..என்ன இது என்றான் ஒருவன். அவன் கையில் விசிறி மடிப்பாகச் சீட்டுகள். வட்டத்துக்கு நடுவில் விரிக்கப்பட்ட துண்டில் பந்தயப்பணம் புரண்டது. என் ரத்தம் சூடேறியது. ஏய் ..என்ன இது என்று அதட்டினேன். என் குரலில் தெரிந்த சீற்றம் அவர்கள் சிரிப்பை உடனே நிறுத்த வைத்தது. உடனே ஒருவன் எழுந்து நின்றான். சும்மா டைம் பாஸ் சார்..தப்பா எடுத்துக்காதீங்க சார்.. எங்களால எந்த பிரச்சனயும் வராது சார்.. என்று பணிவோடு சொன்னான். அப்பணிவின் காரணமாக நான் குரலைத் தாழ்த்த வேண்டி வந்தது. இத செய்ய இந்த எ���ம்தானா கெடைச்சிது என்று அதட்டினேன். என் குரலில் தெரிந்த சீற்றம் அவர்கள் சிரிப்பை உடனே நிறுத்த வைத்தது. உடனே ஒருவன் எழுந்து நின்றான். சும்மா டைம் பாஸ் சார்..தப்பா எடுத்துக்காதீங்க சார்.. எங்களால எந்த பிரச்சனயும் வராது சார்.. என்று பணிவோடு சொன்னான். அப்பணிவின் காரணமாக நான் குரலைத் தாழ்த்த வேண்டி வந்தது. இத செய்ய இந்த எடம்தானா கெடைச்சிது என்றேன். நாங்க என்ன பணக்காரப் புள்ளங்களா சார் க்ளப்புக்குப் போய் ஆட. ஏதோ இல்லாதவங்க..இந்த எடமும் சும்மாதான கெடக்குது..அதான் சார்.. என இழுத்தான்.\nமறுநாள் அவ்விடத்தையொட்டி இன்னொரு வட்டம் உட்கார்ந்திருப்பதைக் கண்டேன். முற்றிலும் புதிய முகங்கள். அவர்களில் ஒருவன் ஏரிக்கரை மேலே.. என்ற வரியைச் சத்தம் போட்டுப் பாடினான். தொடர்ந்த மற்றவர்கள் கைதட்டி அவனை உற்சாகப்படுத்தினார்கள். உச்சஸ்தாயியில் மீண்டும் மீண்டும் அவ்வரியையே பாடியது அக்குரல். தொடர்ந்து அவர்கள் தமக்குள் கண்ணடித்துக் கொண்டார்கள். அப்போதுதான் தொலைவில் ஒரு பெண் போவதைக் கவனித்தேன் நான்.\nஇன்னொரு நாள் சிமெண்ட் பெஞ்ச் பக்கத்தில் குறவனொருவன் கொக்கை அறுத்துத் தோலை உரித்துக் கொண்டிருந்தான். வெண்மையான அதன் இறகுகள் காற்றில் அலைந்தன.\nசில நாள்களுக்கப்புறம் இன்னொரு சம்பவம் நடந்தது. பிளாட்பாரத்தையொட்டி இரண்டு பெண்கள் தூய்மையாய்ப் பெருக்கிச் சாணமிட்டு மெழுகினார்கள். எதற்கு என்று தெரியவில்லை. தெரிந்து கொள்ளவும் விருப்பில்லாமல் இருந்தேன். இரண்டு நாள்களுக்கப்புறம் கதிர்க்கட்டுகளைச் சுமந்துவந்த பெண்களைப் பார்த்ததும் விஷயம் புரிந்தது. வெயில் ஏறியதும் கோவணம் மட்டுமே அணிந்திருந்த ஆண் ஒருவன் கட்டுகளை உதறிப் பிரித்து நெல்லடித்துக் கொண்டிருந்தான். தாவணியணிந்த இரண்டு பெண்கள் பக்கத்தில் நின்றபடி முறங்களால் இப்படியும் அப்படியுமாக அசைத்துக் காற்றெழுப்பினார்கள்.\nவெயில் கொளுத்த ஆரம்பித்தது. இரவு நேரங்களில் பாய்களும் தலையணைகளும் கொண்டு வந்து பெஞ்சுகளில் படுக்கத் தொடங்கினார்கள் கிராமத்துக் காரர்கள்.\nஒருநாள் தற்செயலாகச் சுவரில் பதிந்திருந்த இந்த வார ஆனந்த விகடன் வாசித்தீர்களா விளம்பரப் பலகையைக் காணாமல் அதிரச்சியுற்றேன். அங்கிருந்தவர்களிடம் எங்கப்பா பலகை விளம்பரப் பலகையைக் காணாமல் அதிர��்சியுற்றேன். அங்கிருந்தவர்களிடம் எங்கப்பா பலகை என்று பொதுவாகக் கேட்டேன். ஒருவரும் வாய் திறக்கவில்லை. ஒருவன் மட்டும் எந்தப் பலகை சார் என்று பொதுவாகக் கேட்டேன். ஒருவரும் வாய் திறக்கவில்லை. ஒருவன் மட்டும் எந்தப் பலகை சார் என்று புரியாதவனைப் போலக் கேட்டான். இந்தச் செவுத்தில மாட்டியிருந்ததே அந்தப் படம் என்று வெற்றிடத்தைக் காட்டினேன்.\nசத்தியமா நான் பாக்கல சார்..\nஏதோ நெழலுக்கு ஒதுங்கலாம்ன்னு வந்தா சாரு திருட்டுப்பட்டம் கட்டிருவாரு போலருக்குதே..\nரொம்ப நாளாவே அது இல்ல. சாரு இன்னிக்குத்தான் புதுசா காணாம போன மாதிரி பாக்கறாரு..\nஅப்போதுதான் நான் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினேன். பெஞ்சுகள், தூண்கள் எல்லா இடங்களில் இரும்புச் சாமான்கள் ஒன்று கூட இல்லை. தூண்களின் இரும்புப் பூண்கள் சாமர்த்தியமாக விலக்கி எடுக்கப் பட்டிருந்தன. அந்த அதிர்ச்சியை என்னால் தாள முடியவில்லை. அச்சூழலில் ஒரு வார்த்தை கூட என் வாயிலிலிருந்து புறப்படவில்லை. மறுகணமே மெளனமாக அங்கிருந்து என் அறைக்குச் சென்று விட்டேன்.\nஎரிபொருள் சிக்கனம் என்று ஏதோ ஒரு காரணத்தைக்காட்டி தினமும் இரண்டு டிரிப்புகளாக ஓடிய வண்டியை ஒரு டிரிப்பாகக் குறைத்தது நிர்வாகம். என் கசப்பு மெல்ல மெல்ல அதிகரித்தது. பிரயாணிகளே இல்லாத இடம். ஸ்டேஷனில் நானும் இரு சிப்பந்திகளும் மட்டுமே. ஒரு நாளில் ஐந்து நிமிஷத்துக்கு மேல் வேலை எதுவுமில்லை. சுற்றிலும் சிறுகச் சிறுகச் சூறைக்குள்ளாகி வரும் ஸ்டேஷனைக் காண மனத்தில் சலிப்பெழுந்தது. போலீஸக்குப் புகார் செய்தால் எல்லாம் ஒரு கணத்தில் சரியாகக் கூடும் என்கிற எண்ணம் எழாமல் இல்லை. மறுகணமே அது கலவரமாகச் சித்தரிக்கப்பட்டுவிடில் என் எதிர்காலமே பாழாகிவிடும். மேலும் அவர்களைக் கண்டு எந்த அளவு எரிச்சலெழுந்ததோ அதே அளவு இரக்கமும் சுரந்தது என்பதுவும் ஒரு காரணம்.\nதிடீரென்று ஒரு கிழவி பிளாட்பாரத்தின் கடைசி முலையில் எருமுட்டைகளைக் கொண்டு வந்து உலர வைப்பதைக் கண்டேன். என் சிப்பந்தி ஓடிப்போய் அவளிடம் ஏ கெழவி.. இத என்ன ஙொப்பன் ஊட்டு எடம்ன்னு நெனச்சியா.. மூள இருக்குதா ஒனக்கு என்று சத்தமிட்டான். அவன் கோபத்தைக் கண்டு ஆச்சரியமாக இருந்தது. அன்று வரை நடந்த எந்த ஆக்கிரமிப்புக்கும் வாய் திறக்காத அவன் கிழவியைப் பார்த்து மோ���மான வார்த்தைகளால் பேசினான். கிழவி அவனைக் கையெடுத்துக் கும்பிடுவது தெரிந்தது. சிப்பந்தி அவள் வார்த்தைகளைப் பொருட்படுத்தவே இல்லை. எல்லா எருமுட்டைகளையும் உதைத்துச் சிதைக்கவும் சிதற வைக்கவும் முயன்றான். அப்புறம்தான் அவன் கோபம் தணிந்தது. ஆள்காட்டி விரலை உயர்த்தி இன்னொரு தரம் இங்க ஒன்னப் பாத்தன்னா சும்மா உட மாட்டன். ஞாபகம் வச்சிக்கோ என்று எச்சரித்துவிட்டுத் திரும்பினான். ஆவேசம் தணிந்து திரும்பும் அவன் முகத்தை ஆச்சரியத்தோடு பார்த்தேன் நான்.\nஎருமுட்ட காயவக்க நல்ல எடம்டி, எடுத்தாந்து காய போடுடின்னு நேத்துதான் சார் ஊட்டுக்காரிகிட்ட சொல்லிட்டிருந்தேன். கெழட்டுக்கழுத..ஒட்டு கேட்டுட்டு ஊருக்கு முன்னால கொண்டாந்து காயப் போடுது.. நம்பளயெல்லாம் ஏமாந்த சோணகிரின்னு நெனச்சிட்டுது போல..\nஅவன் என்னையும் தன்னோடு இணைத்துப் பேசியதில் எனக்குச் சற்றும் உடன்பாடில்லை. எந்த உணர்வையும் காட்டிக் கொள்ளாமல் நான் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.\nமறு வாரத்தில் ஏரியிலிருந்து மீன் பிடித்து வரும் ஆண்களும் சாலையாம்பாளையம், தாதம்பாளையத்திலிருந்து காய்கறிக் கூடைகளைச் சுமந்து வரும் பெண்களும் நிழலோரம் கூறு போட்டுக் கடை வைக்கத் தொடங்கினார்கள். எல்லாரையும் அதட்டி அதட்டி எனக்குச் சலிப்பேற்பட்டு விட்டது. யாருமே என் குரலைப் பொருட்படுத்தாதது ஏமாற்றமாக இருந்தது. என்னால் தலைநிமிர முடியவில்லை. மனம் முழுக்க எரிச்சல் பொங்கியது. கவைக்குதவாத எரிச்சல்.\nமுற்றிலுமாக அந்த ஸ்டேஷனை முடிவிடுகிற ஆணைத் தந்தி வந்தது. அன்று முதல் எந்த வண்டியும் அங்கு நிற்காது. அடுத்த நாள்முதல் காலை வாகனத்துடன் வரும் கட்டுமானப்பிரிவு அதிகாரியிடம் ஸ்டேஷனை ஒப்படைத்துவிட்டுக் கிளம்ப வேண்டும். சிப்பந்திகள் ஓடிவந்து என்ன சார்..என்ன சார்.. என்றார்கள். நான் ஒன்னுமில்லப்பா என்றேன்.\nஅவர்கள் என்னை நம்பிக்கையின்றிப் பார்ப்பது தெரிந்தது.\nமறுநாள் மதிய நேரம் வாகனம் வந்தது. அதிகாரியும் வந்தார். வாகனத்தின் ஓசையைக் கேட்டுச் சிப்பந்திகள் வந்தார்கள். வாகனத்தில் வந்த அதிகாரி எல்லாருக்குமான ஆணைகளைக் கொடுத்தார். அவர்களால் நம்ப முடியவில்லை. முகம் வெளிறிவிட்டது. ஸ்டேஷன் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தேன் நான்.\nஸ்டேஷன் பொருள்கள் வாகனத்த��ல் ஏற்றப் பட்டன. மேசைகள், நாற்காலிகள், கருவிகள், ரெக்கார்டுகள், அலமாரிகள், தாங்கிகள், பழைய பிக்-ஆக்ஸாக்கள், மண்வெட்டிகள், தட்டுமுட்டுச் சாமான்கள். வெகுநேரம் வேடிக்கை பார்த்தபடி இருந்த ஊர்க்காரர்கள் திடுமென கூரைமேல் ஏறினார்கள். அந்தச் சத்தத்தைச் சகித்துக் கொள்ள இயலவில்லை. ஓடுகளை உருவினார்கள் சிலர். அதற்குள் சிலர் ஜன்னல் சட்டகத்தையே உடைத்தெடுக்க முயற்சி செய்தார்கள். ஒரு கம்பத்தையே சாய்த்து உருட்டிக் கொண்டு சென்றார் ஒருவர். நிறுத்துங்க..நிறுத்துங்க.. என்று அதட்டினேன் நான். வாகனத்தில் வந்த அதிகாரியும் ஆள்களும் விரட்டி விரட்டி அடுத்தார்கள். சரியான அல்பனுங்கப்பா.. என்று காறித் துப்பினார்கள் அவர்கள். எந்த அதட்டலுக்கும் அஞ்சாத சிலர் கைக்குக் கிடைத்ததை உருவிக்கொண்டு ஓடத் தொடங்கினார்கள்.\nஅன்றே அந்த ஊரைவிட்டுப் புறப்பட முடிவு கட்டினேன். பகலில் எல்லாரும் காணும்வண்ணம்தான் என் மூட்டை முடிச்சுகளோடு கிளம்பினேன். ஆனால் யாரிடமும் சொல்லிக் கொள்ளும் மனநிலையில் இல்லை. ஆசையை வளர்த்துக் கொண்ட ஓர் இடத்தின் மீது நாமே அறியாமல் வெறுப்பும் படர்ந்துவிடும்போது எந்த முகத்துடன் பேச முடியும் எங்கோ ஒரு சண்டை, கூச்சல் , வசை கேட்டபடியே இருந்தது. ஊரைத் தாண்டி நடந்தேன் நான்.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் ���வற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள், தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்���ு, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nகட்டுரைகள், நாட்டுப்புற கலைகள், கலைஞர்கள், கலை நிகழ்வுகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன - 11 | பேராசிரியர். மறைமலை இலக்குவனார்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 7 | LIVE\nஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு 6 - LIVE\nதாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன - 10 | மருத்துவர் திரு. ஜானகிராமன், USA\nதாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/05/16/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2021-03-07T23:33:48Z", "digest": "sha1:TBUUULRRYJAXLTZWFIMCEGZQVISUKDR6", "length": 7777, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "வவுனியா ஊடகவியலாளர், ���ுச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்திற்கும் இடம் ஒதுக்க வேண்டும் – பா. உ. காதர் மஸ்தான் -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவவுனியா ஊடகவியலாளர், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்திற்கும் இடம் ஒதுக்க வேண்டும் – பா. உ. காதர் மஸ்தான்\nவவுனியா மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பேரூந்து தரிப்பிட மத்திய நிலையத்துக்கு அருகாமையில் முதலமைச்சர் அனுமதி வழங்கினால் வவுனியா வர்தகர் சங்கம் கட்டிட நிர்மாணப்பொருள்கள் விற்பனையாளர் சங்கம் என்பவற்றுக்கு இடம் ஒதுக்கும்பொழுது அவற்றுடன் ஊடகவியலாளர் சங்கம் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் என்பனவற்றுக்கும் இடம் ஒதுக்குமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் வவுனியா மாவட்டத்துக்கான மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இக் கோரிக்கையை முன்வைத்தார்.மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹன புஸ்பகுமார தலைமையில் நேற்று இடம் பெற்ற வவுனியா மாவட்டத்துக்கான மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமேலும் குறித்த கலந்துரையாடலில் வவுனியா புதிய பேரூந்து பஸ் தரிப்பிட நிலையத்தை மீண்டும் பயன்படுத்துதல், வவுனியா மன்னார் பிரதான வீதியை விரைவில் காபெற் வீதியாக மாற்றுதல், காணிகள் தொடர்பான பிரச்சினைகள், மற்றும் இந்த வருடத்தில் செயற்படுத்தப்பட்ட அபிவிருத்தி வேலைத் திட்டங்கள், எதிர்கால திட்டமிட்டல்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.\nகுறித்த மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன், அமைச்சர் றிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வைத்தியர் சிவமோகன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா உட்பட மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள், நிர்வாகம் சார் உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.\n« என் கருத்துக்களை ஒடுக்க நினைக்கும் அரசின் முயற்சி வெற்றி பெறாது – ப. சிதம்பரம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தமிழ் மக்கள் எங்கிருந்தாலும் ஓரணியில் ஒற்றுமையாகத் திரள வேண்டும். »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarvajan.ambedkar.org/?m=20150916", "date_download": "2021-03-08T00:21:44Z", "digest": "sha1:JNE6TZBXWOH4PR666FXERLKYEXYCLQ7A", "length": 245942, "nlines": 1976, "source_domain": "sarvajan.ambedkar.org", "title": "Kushinara Nibbana Bhumi Pagoda- Free Online Analytical Research and Practice University for “Discovery of Buddha the Awakened One with Awareness Universe” in 116 Classical Languages", "raw_content": "\nதமிழில் திரபிடக மூன்று தொகுப்புகள்TIPITAKA-ஸுத்தபிடக-Section-A சுருக்கமான வரலாற்று முன் வரலாறு\nதமிழில் திரிபிடக மூன்று தொகுப்புகள்\nசுருக்கமான வரலாற்று முன் வரலாறு\nபுத்தசமய நெறி முறைகளின் பன்னிரண்டாகவுள்ள மண்டலங்கள்\nபுத்தசமய நெறி முறைகளின் ஒன்பது மண்டலங்கள்\nபோதிசத்தா மேன்மை பொருந்திய நேர்த்தி வாய்ந்த மனிதர் ஸுத்த நீதி வாக்கியம்\n- விழிப்புணர்வு மேல் ஆஜரா கிருத்தல் -\n20) பாரம்பரிய இசைத்தமிழ் செம்மொழி\n18915 வெள்ளி பாடம் 1630 ஆன்லைன் இலவச திபிதக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பல்கலைக்கழகம் (OFTRPU) ல் - திபிதக-\nஅனைத்து 92 மொழிகளில் செம்மொழிகளென மாற்றப்படுகிறது \nபாடங்கள் முழு சமூகத்திற்காக நடத்துகிறது.\nபாரம்பரிய தாய்மொழி அவர்கள் அறிந்த வேறு எந்த மொழிகளிலும் நடைமுறையில்\nஉள்ள இந்த கூகுள் மொழிபெயர்ப்பை சரியான மொழிபெயர்ப்பாக்கினால் மற்றும்\nவிடாது அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அதை பகிர்தல் அவர்களுக்கு\nஒரு ஆசிரிய தகைமை பெறும் மற்றும் ஒரு சோதபன்னாவகி பின்னர் இறுதி இலக்கு என\nநடைமுறையில் இது அனைத்து ஆன்ல��ன் மாணவர்களுக்கான ஒரு பயிற்சியாக உள்ளது.\nபுத்தர் என்றால் விழிப்புணர்வுடன் விழித்துக்கொண்ட ஒருவர் என்பதாகும் - நிரந்தர எச்சரிக்கையான மனம்\nஅத்தகைய எம் வல்லமைமிக்க சவுகதநூல் இயற்கை ஆற்றல்:\n- பத்தந்தே பிக்குகளின் பதில். பகவா கூறினார்:\nஇது பிக்குகளே, ஜீவன்களின் சுத்திகரிப்பு பாதை, துக்கம் மற்றும்\nபுலம்பல்களை வெல்லுதல், சரியான வழியை எட்ட, துக்க -தோம்மனச காணாமல்\nபோவது, அது நிப்பானா உணர்தல், நான்கு சதிபத்தானக்களை வழிவகுக்கிறது என்று\nஇங்கு பிக்குக்களுக்களா,ஒரு பிக்கு kāye kāyānupassī\n(உடலை உடல் கண்காணிப்புடன்) கவனித்து வசிக்கிரார் ātāpī sampajāno\nsatimā,வேறு வழியில்லாமல் பிரபஞ்சம் நோக்கி எச்சரிக்கையுடன் இருக்க\nஏகாந்தமாயிருக்கிரார்.வேறு வழியில்லாமல் பிரபஞ்சம் நோக்கி\nஎச்சரிக்கையுடன் இருக்க ஏகாந்தமாயிருக்க Vedanāsu vedanānupassī\nஉறுதலுணர்ச்சி கண்காணிப்புடன் வசிக்கிரார்.வேறு வழியில்லாமல் பிரபஞ்சம்\nநோக்கி எச்சரிக்கையுடன் இருக்க ஏகாந்தமாயிருக Citte cittānupassī viharati\nātāpī sampajāno satimā, சித்த நலம் கருதி ண்காணிப்புடன் வசிக்கிரார்.\nமனத்தால் இயக்கப்படுகிற அபூர்வமான வினயா(ஒழுக்கம்) காக்க வேறு\nவழியில்லாமல் பிரபஞ்சம் நோக்கி எச்சரிக்கையுடன் இருக்க ஏகாந்தமாயிருக்க\nஇந்த ஸுத்த நீதி வாக்கியம் ஆழ்நிலைத் தியானத்திற்கு முக்கியமான தொடர்புள்ளதென விசாலமாக ஆய்ந்த கருத்து\nI. மெய்யார்வ தியான ஜாக்கிரதை ஸ்தாபித்தல்\nஉள்ளுயிர்ப்பு மற்றும் ஒரு தடவை மூச்சு வாங்கிவிடுதல் பிரிவு ( வினை\nஅடிப்படை, ஒரு சில சமய சம்பந்தமான அப்பியாசம் பாடம் அல்லது ஆழ்நிலைத் தியான\nசெயல்முறை சார்ந்த நியதி வழி, நீடமைதி, நினை விழந்த நிலை மெய்மறந்த\nமகிழ்ச்சி மற்றும் நாலடி பாதை எய்துதல்).\nB. ஒழுக்க நடை பாதை பிரிவு ( நான்கு இரியாபத அங்கஸ்திதி இருக்கின்றது, அதாவது: நடத்தல், நிற்றல், உட்கார்ந்திருத்தல், சயனிப்பு)\nC.முழு விழிப்புடனிருக்கிற, உணர் திறன், உணர்வு பிரிவு.\nD. பின்வருங் காலத்துக்குரிய எதிர்நோக்கு ஆசை பிரிவு.\nஅல்லது அடிப்படையான பொருள், அடிப்படை மெய்ம்மை, வண்ணம், நாச்சுவை, ஒலியலை,\nபுலங்கொளி மூலப் பொருள்,உடலைச் சார்ந்த அடிப்படை மெய்ம்மை அல்லது மூன்று\nஉயிரின உடற் கசிவுப்பொருள் சளி,\nகாற்று மற்றும் பித்தநீர், தகனம் செய்த பிந்திய உடல் சிதைவெச்சம்\nஉடற்பகுதியான மூலக் கூறு தசை, இரத்தம், எலும்புகள்: ஒரு புனித\nதிருச்சின்னம், ஒரு உயிரினப்படிவம், ஒரு மாழை.\nF.ஒன்பது கல்லறை எலும்புகளைக் கொட்டும் மதிலகச் சுற்றுநில இடம்.\n20) பாரம்பரிய இசைத்தமிழ் செம்மொழி\n20915 பாடம் 1632 ஆன்லைன் இலவச திபிதக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பல்கலைக்கழகம் (OFTRPU) ல் - திபிதக-\nஅனைத்து 92 மொழிகளில் செம்மொழிகளென மாற்றப்படுகிறது \nபாடங்கள் முழு சமூகத்திற்காக நடத்துகிறது.\nபாரம்பரிய தாய்மொழி அவர்கள் அறிந்த வேறு எந்த மொழிகளிலும் நடைமுறையில்\nஉள்ள இந்த கூகுள் மொழிபெயர்ப்பை சரியான மொழிபெயர்ப்பாக்கினால் மற்றும்\nவிடாது அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அதை பகிர்தல் அவர்களுக்கு\nஒரு ஆசிரிய தகைமை பெறும் மற்றும் ஒரு சோதபன்னாவகி பின்னர் இறுதி இலக்கு என\nநடைமுறையில் இது அனைத்து ஆன்லைன் மாணவர்களுக்கான ஒரு பயிற்சியாக உள்ளது.\nபுத்தர் என்றால் விழிப்புணர்வுடன் விழித்துக்கொண்ட ஒருவர் என்பதாகும் - நிரந்தர எச்சரிக்கையான மனம்\nஇந்த சுட்டாவின் பரவலாக ஒரு தியானம் நடைமுறையில் முக்கிய குறிப்பு கருதப்படுகிறது.\nĀnāpāna மீது காயா இன் முதலாம் பிரிவு ஏ அவதானிப்பு\nĀnāpāna மீது ஏ பிரிவு\nமற்றும் எப்படி,பிக்குக்களுக்களே,kāya in kāya (உடலில்\nபிக்கு,காட்டுக்குச் சென்றோ அல்லது மரத்தடிக்குச் சென்றோ அல்லது காலி\nஅறைகுச் சென்றோ,காலை குறுக்காக கீழ்நோக்கி மடித்துக்கொண்டு அமர்கிரார்,உடலை\nசெங்குத்தாக சரிசெய்துக்கொண்டு,மற்றும் sati parimukhaṃ. மூச்சு உள்ளே\nஅல்லது வெளியே சரிசெய்துக்கொள்கிரார். sato இவ்வாறு கவனமான மூச்சு உள்ளே\nஅல்லது வெளியே செலுத்துகிரார். மூச்சு நீண்டதாக உள்ளே செலுத்தும்போது: நான்\nநீண்டதாக உள்ளே செலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு நீண்டதாக வெளியே\nசெலுத்தும்போது: நான் நீண்டதாக வெளியே செலுத்துககின்றேன் என\nஅறிகிரார்.மூச்சு குறைவாக உள்ளே செலுத்தும்போது: நான் குறைவாக உள்ளே\nசெலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு குறைவாக வெளியே செலுத்தும்போது:நான்\nகுறைவாக வெளியே செலுத்துககின்றேன் என அறிகிரார்.அவர் தானே\nபயிற்சித்துகொள்கிரார்: முழு kāya உடலை/காயாவையும் கூருணர்ச்சியுடன்,நான்\nமூச்சை உள்ளே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:முழு\nkāya உடலை/காயாவையும் கூருணர்ச்சியுடன்,நான் மூச்சை வெளியே\nசெலுத்துகக��ன்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்: kāya-saṅkhāras\nஉடல்/காயா இச்சாசத்தியை அமைதி உண்டாக்கொண்டு.நான் மூச்சை உள்ளே\nசெலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:,நான் மூச்சை வெளியே\nஅல்லது கடைசல்காரின் தொழில் பழகுநர், ஒரு நீளமான சுழற்றுதல் உருவாக்குதல்\nகுறிப்பறிது: ‘நான் நீளமான சுழற்றுதல் உருவாக்குகிறேன்’;ஒரு குறைவான\nசுழற்றுதல் உருவாக்குதல் குறிப்பறிது: ‘நான் குறைவான சுழற்றுதல்\nஉள்ளே செலுத்தும்போது: நான் நீண்டதாக உள்ளே செலுத்துககின்றேன் என\nஅறிகிரார்.மூச்சு நீண்டதாக வெளியே செலுத்தும்போது: நான் நீண்டதாக வெளியே\nசெலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு குறைவாக உள்ளே செலுத்தும்போது: நான்\nகுறைவாக உள்ளே செலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு குறைவாக வெளியே\nசெலுத்தும்போது:நான் குறைவாக வெளியே செலுத்துககின்றேன் என அறிகிரார்.அவர்\nதானே பயிற்சித்துகொள்கிரார்: முழு kāya உடலை/காயாவையும்\nகூருணர்ச்சியுடன்,நான் மூச்சை உள்ளே செலுத்துககின்றேன்:அவர் தானே\nபயிற்சித்துகொள்கிரார்:முழு kāya உடலை/காயாவையும் கூருணர்ச்சியுடன்,நான்\nமூச்சை வெளியே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:\nkāya-saṅkhāras உடல்/காயா இச்சாசத்தியை அமைதி உண்டாக்கொண்டு.நான் மூச்சை\nஉள்ளே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:,நான் மூச்சை\nவெளியே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:\nஅவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார்,\nஅல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்\nமற்றும் எப்படி,பிக்குக்களுக்களே,kāya in kāya (உடலில்\nபிக்கு,காட்டுக்குச் சென்றோ அல்லது மரத்தடிக்குச் சென்றோ அல்லது காலி\nஅறைகுச் சென்றோ,காலை குறுக்காக கீழ்நோக்கி மடித்துக்கொண்டு அமர்கிரார்,உடலை\nசெங்குத்தாக சரிசெய்துக்கொண்டு,மற்றும் sati parimukha��. மூச்சு உள்ளே\nஅல்லது வெளியே சரிசெய்துக்கொள்கிரார். sato இவ்வாறு கவனமான மூச்சு உள்ளே\nஅல்லது வெளியே செலுத்துகிரார். மூச்சு நீண்டதாக உள்ளே செலுத்தும்போது: நான்\nநீண்டதாக உள்ளே செலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு நீண்டதாக வெளியே\nசெலுத்தும்போது: நான் நீண்டதாக வெளியே செலுத்துககின்றேன் என\nஅறிகிரார்.மூச்சு குறைவாக உள்ளே செலுத்தும்போது: நான் குறைவாக உள்ளே\nசெலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு குறைவாக வெளியே செலுத்தும்போது:நான்\nகுறைவாக வெளியே செலுத்துககின்றேன் என அறிகிரார்.அவர் தானே\nபயிற்சித்துகொள்கிரார்: முழு kāya உடலை/காயாவையும் கூருணர்ச்சியுடன்,நான்\nமூச்சை உள்ளே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:முழு\nkāya உடலை/காயாவையும் கூருணர்ச்சியுடன்,நான் மூச்சை வெளியே\nசெலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்: kāya-saṅkhāras\nஉடல்/காயா இச்சாசத்தியை அமைதி உண்டாக்கொண்டு.நான் மூச்சை உள்ளே\nசெலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:,நான் மூச்சை வெளியே\nமேலும்,பிக்குக்களுக்களே,ஒரு பிக்கு, நடந்து செல்லும் பொழுது, ‘நான் நடந்து செல்கிறேன்’,\nஅவர் அறிந்துகொள்கிறார்.அல்லது நின்று கொண்டிருக்கிற பொழுது, ‘நான் நின்று\nகொண்டிருக்கிகிறேன்’, என அவர் அறிந்துகொள்கிறார்:அல்லது\nஉட்கார்ந்திருக்கிற பொழுது, ‘நான் உட்கார்ந்திருக்கிறேன்’, என அவர்\nஅறிந்துகொள்கிறார்: அல்லது படுத்திருத்திருக்கிற பொழுது, ‘நான்\nபடுத்திருத்திருக்கிறேன்’,என அவர் அறிந்துகொள்கிறார்: தவிர அவர் kāya\nஉடல்அமர்வுநிலை எதுவாக தீர்வு செய்கிறாரோ\nஅவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார்,\nஅல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்\nபிக்கு, அணுகும் பொழுது மற்றும் விட்டு நீங்கும் பொழுது, sampajañña\nநிரந்தரமான தீர்க்கமான உணருந்திறன���டன் நுணுகிக்கண்டு செயல் படுகிரார்,\nமுன் நோக்கி கவனித்துப் பார்க்கும் பொழுது மற்றும் எல்லாப் பக்கங்களிலும்\nகவனித்துப் பார்க்கும் பொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான\nஉணருந்திறனுடன் நுணுகிக்கண்டு செயல் படுகிரார், வளைக்கிற பொழுது மற்றும்\nநெட்டிமுறியும் பொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன்\nநுணுகிக்கண்டு செயல் படுகிரார், பதவிக்குரிய நீண்ட மேலங்கி அணிந்து கொள்\nபொழுது மற்றும் தளர்த்தியான மேலங்கி மற்றும் ஐயக்கடிஞை எடுத்துச் செல்லும்\nபொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன் நுணுகிக்கண்டு\nசெயல் படுகிரார், உண்ணும் பொழுது, குடிக்கும் பொழுது, மெல்லும் பொழுது,\nசுவைக்கும் பொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன்\nநுணுகிக்கண்டு செயல் படுகிரார், வண்டலகற்றும் மற்றும் சிறுநீர் கழிக்கும்\nபணி கவனிக்கும் பொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன்\nநுணுகிக்கண்டு செயல் படுகிரார், நடந்து செல்கிறே பொழுது நின்று\nபொழுது, விழிதிருக்கிற பொழுது, உரையாடுகிற பொழுது, பேசாமலிருக்கிற பொழுது,\nsampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன் நுணுகிக்கண்டு செயல்\nஇவ்வாறு அவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள்\nகண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம்\nசெய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம்\nசெய்கிரார்;புலன்களால் உணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார்,\nமற்றும் புலன்களால் உணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம்\nசெய்கிரார்; இல்லாவிடில் எச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா\nவெறும் ஓர்அளவு ஞானம் மற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம்\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, இதே உடம்பில்,உச்சைந்தலை முடியிலிருந்து\nகீழ்நோக்கி உள்ளங்கால் வரை, மெல்லிய தோல் மற்றும் பல்வேறு வகைப்பட்ட\nஅசுத்தம் நிறைந்த, ‘இந்த kāya, உடம்பு தலை முடி, உடம்புமுடி, நகம், பற்கள்,\nமெல்லியல் தோல், தசை, தசை நாண், எலும்பு, எலும்புச்சோறு, சிறுநீரகம்,\nஇதயம், கல்லீரல்,மார்புவரி, மண்ணீரல், சுவாசப்பை,குடல், குடல்தாங்கி,\nஇரைப்பை அதனுடைய உள்ளடங்கல், மலம், பித்தநீர், கபம், சீழ், இரத்தம்,\nவியர்வை, கொழுப்பு, கண்ணீர், மசகிடு, உமிழ்நீர், மூக்குச்சளி, உயவுநீர்மஞ்\nசார்ந்த நீர்த்தன்மையுள்ள மற்றும் சிறுநீர் அதன் வரம்பிடலில் உள்ளது என\nஒருவேளை பிக்குக்களுக்களே,அங்கே ஒரு பை இரண்டு\nவாயில்கள் உடையதாயிருப்பின், பல்வேறு வகைப்பட்ட தானியம், குன்று நெல்\nபயிர், நெல் பயிர், பச்சைப்பருப்பு, மாட்டு பட்டாணி, எள்ளு விதை, தொலியல்.\nஒரு மனிதன் நல்ல பார்வையாற்றல் உடையவராயிருத்தல் கட்டு அவிழ்க்கப்\nபட்டவுடன் ஆழ்ந்து ஆராய விரும்பி ,”இது குன்று நெல் பயிர்,நெல் பயிர்,\nபச்சைப்பருப்பு, மாட்டு பட்டாணி, எள்ளு விதை, தொலியல்என அறீவார்.” அதே\nபோல், பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, இதே உடம்பில்,உச்சைந்தலை\nமுடியிலிருந்து கீழ்நோக்கி உள்ளங்கால் வரை, மெல்லிய தோல் மற்றும் பல்வேறு\nவகைப்பட்ட அசுத்தம் நிறைந்த, ‘இந்த kāya, உடம்பு தலை முடி, உடம்புமுடி,\nநகம், பற்கள், மெல்லியல் தோல், தசை, தசை நாண், எலும்பு, எலும்புச்சோறு,\nசிறுநீரகம், இதயம், கல்லீரல்,மார்புவரி, மண்ணீரல், சுவாசப்பை,குடல்,\nகுடல்தாங்கி, இரைப்பை அதனுடைய உள்ளடங்கல், மலம், பித்தநீர், கபம், சீழ்,\nஇரத்தம், வியர்வை, கொழுப்பு, கண்ணீர், மசகிடு, உமிழ்நீர், மூக்குச்சளி,\nஉயவுநீர்மஞ் சார்ந்த நீர்த்தன்மையுள்ள மற்றும் சிறுநீர் அதன் வரம்பிடலில்\nஇவ்வாறு அவர் kāya in kāya உடல்/காயத்தை\nகாயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு வெளியே\nகண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு உள்ளே மற்றும் வெளியே\nகண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால் உணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம்\nசெய்கிரார், மற்றும் புலன்களால் உணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து\nவாசம் செய்கிரார்; இல்லாவிடில் எச்சரிக்கையாயிருக்கிற உணர்\nஉடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம் மற்றும் ஓர்அளவு paṭissati என\nஎண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nE. நாற்பெரும் பூதங்கள் மேலான பிரிவு\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, எவ்வகையிலேனும் அதை வைத்திருந்த போதும்,\nஎவ்வகையிலேனும் அதை அப்புறப்படுத்த போதும், இந்த உடல்/காயம் பிரதிபலிக்க\nஇந்த :”உடல்/காயத்தில் ,நிலவுலகம் மெய்ம்மூலம், தண்ணீர் மெய்ம்மூலம்,\nநெருப்பு மெய்ம்மூலம், காற்று மெய்ம்மூலம் இருக்கிறது.\nசம்மதம்போலே,பிக்குக்களுக்களே, ஒரு பயிற்சி பெற்ற கசாப்புக்காரர் அல்லது ஒரு\nகசாப்புக்காரரிடம் தொழில் பழ��ுநர்,ஒரு பசு கொல்லுஞ் செயல் உடையவராயிரருந்து,\nகுறுக்கு வீதி உட்கார்ந்து எப்படி வெட்டி எடுக்கப்பட்டதோ; அதே போன்றே,\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, எவ்வகையிலேனும் அதை வைத்திருந்த போதும்,\nஎவ்வகையிலேனும் அதை அப்புறப்படுத்த போதும், இந்த உடல்/காயம் பிரதிபலிக்க\nஇந்த :”உடல்/காயத்தில் ,நிலவுலகம் மெய்ம்மூலம், தண்ணீர் மெய்ம்மூலம்,\nநெருப்பு மெய்ம்மூலம், காற்று மெய்ம்மூலம் இருக்கிறது.\nஅவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார்,\nஅல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு\nF. ஒன்பது இடுகாடு நிலத்தளங்கள் மேலான பிரிவு\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு\nபிரேதம் இடுகாடு நிலத்தளத்தில் எறியப்பட்டு இருப்பதைப் பார்த்துக்\nகொண்டிருஇந்தால், ஒரு நாள் இறந்த, அல்லது இரண்டு நாட்கள் இறந்த, அல்லது\nமூன்று நாட்கள் இறந்த, வீங்கிய, சற்றே நீலமான மற்றும் புரைத்துச் சீக்கொண்ட\nநிலையில், அவர் இந்த மெய்ம்மூலமான kāya உடல்/காய ஆழ்ந்து ஆராய: “இந்த\nkāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு இயற்கை ஆற்றல் உடையதாக இருக்கிறது,\nஅதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக இருக்கிறது, மற்றும் அத்தகைய ஒரு\nகட்டுப்பாட்டு வரம்புகளற்ற நிலைமை இருந்து வேறல்ல.\nஅவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார்,\nஅல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு\nபிரேதம் இடுகாடு ந��லத்தளத்தில் எறியப்பட்டு இருப்பதைப் பார்த்துக்\nகொண்டிருந்தால்,காகங்களால் தின்னப்பட்டு, பருந்துகளால் தின்னப்பட்டு,\nபிணந்தின்னிக் கழுகுகளால் தின்னப்பட்டு, நாரைகளால் தின்னப்பட்டு, நாய்களால்\nதின்னப்பட்டு, புலிகளால் தின்னப்பட்டு, சிறுத்தைகளால் தின்னப்பட்டு,\nபல்வேறு வகைப்பட்ட அசரீரிவஸ்துக்களால் தின்னப்பட்டு, அவர் இந்த\nமெய்ம்மூலமான kāya உடல்/காய ஆழ்ந்து ஆராய: “இந்த kāya உடல்/காய கூட\nஅவ்வகைப்பட்ட ஒரு இயற்கை ஆற்றல் உடையதாக இருக்கிறது, அதுவும் இப்படி\nஆகத்தொடங்கு போக இருக்கிறது, மற்றும் அத்தகைய ஒரு கட்டுப்பாட்டு\nஅவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார்,\nஅல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு\nபிரேதம் இடுகாடு நிலத்தளத்தில் எறியப்பட்டு இருப்பதைப் பார்த்துக்\nகொண்டிருந்தால், ஒரு மனித எலும்புக் கூடு தசை மற்றும்\nஇரத்தத்துடன்,நரம்புகளால் ஒன்றாய் பிடிக்கப்பட்டு,அவர் இந்த மெய்ம்மூலமான\nkāya உடல்/காய ஆழ்ந்து ஆராய: “இந்த kāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு\nஇயற்கை ஆற்றல் உடையதாக இருக்கிறது, அதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக\nஇருக்கிறது, மற்றும் அத்தகைய ஒரு கட்டுப்பாட்டு வரம்புகளற்ற\nஅவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார்,\nஅல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nF. ஒன்பது இடுகாடு நிலத்தளங்கள் மேலான பிரிவு\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு\nபிரேதம் இடுகாடு நிலத்தளத்தில் எறியப்பட்டு இருப்பதைப் பார்த்துக்\nகொண்டிருந்தால், ஒரு மனித எலும்புக் கூடு தசைகளில்லாமல் மற்றும் இரத்தம்\nபூசப்பட்டு,நரம்புகளால் ஒன்றாய் பிடிக்கப்பட்டு,அவர் இந்த மெய்ம்மூலமான\nkāya உடல்/காய ஆழ்ந்து ஆராய: “இந்த kāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு\nஇயற்கை ஆற்றல் உடையதாக இருக்கிறது, அதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக\nஇருக்கிறது, மற்றும் அத்தகைய ஒரு கட்டுப்பாட்டு வரம்புகளற்ற நிலைமை\nkāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது\nகாயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு\nபிரேதம் இடுகாடு நிலத்தளத்தில் எறியப்பட்டு இருப்பதைப் பார்த்துக்\nகொண்டிருந்தால், ஒரு மனித எலும்புக் கூடு தசைகளில்லாமல் மற்றும் இரத்தம்\nஇல்லாமல்,நரம்புகளால் ஒன்றாய் பிடிக்கப்பட்டு,அவர் இந்த மெய்ம்மூலமான\nkāya உடல்/காய ஆழ்ந்து ஆராய: “இந்த kāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு\nஇயற்கை ஆற்றல் உடையதாக இருக்கிறது, அதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக\nஇருக்கிறது, மற்றும் அத்தகைய ஒரு கட்டுப்பாட்டு வரம்புகளற்ற நிலைமை\nkāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது\nகாயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் ���ெய்கிரார்.\nII. Observation of Vedanā ஒன்பது இடுகாடு நிலத்தளங்கள் மேலான பிரிவு - II. வேதனையை கூர்ந்த கவனித்தல்\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு\nபிரேதம் இடுகாடு நிலத்தளத்தில் எறியப்பட்டு இருப்பதைப் பார்த்துக்\nகொண்டிருந்தால், கழற்றபட்ட எலும்புகள் அங்குமிங்குமா சிதறலான, இங்கே ஒரு கை\nஎலும்பு, அங்கே ஒரு கால் எலும்பு, இங்கே ஒரு கணுக்கால் எலும்பு, அங்கே ஒரு\nமுழந்தாள் எலும்பு, இங்கே ஒரு தொடை எலும்பு, அங்கே ஒரு இடுப்பு எலும்பு,\nஇங்கே ஒரு தொடை எலும்பு, அங்கே ஒரு விலா எலும்பு, இங்கே ஒரு தொடை எலும்பு,\nஅங்கே ஒரு முதுகு எலும்பு, இங்கே ஒரு தண்டெலும்பு, அங்கே ஒரு கழுத்து\nஎலும்பு, இங்கே ஒரு தாடை எலும்பு, அங்கே ஒரு பல் எலும்பு, அல்லது அங்கே ஒரு\nமண்டை ஓடு என அவர் இந்த மெய்ம்மூலமான kāya உடல்/காய ஆழ்ந்து ஆராய: “இந்த\nkāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு இயற்கை ஆற்றல் உடையதாக இருக்கிறது,\nஅதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக இருக்கிறது, மற்றும் அத்தகைய ஒரு\nகட்டுப்பாட்டு வரம்புகளற்ற நிலைமை இருந்து வேறல்ல.\nkāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது\nகாயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு பிரேதம் இடுகாடு\nநிலத்தளத்தில் எறியப்பட்டு இருப்பதைப் பார்த்துக்\nகொண்டிருந்தால்,எலும்புகள் கடல்நுரை போல் வெண்மையாக இருந்தால், அவர் இந்த\nமெய்ம்மூலமான kāya உடல்/காய ஆழ்ந்து ஆராய: “இந்த kāya உடல்/காய கூட\nஅவ்வகைப்பட்ட ஒரு இயற்கை ஆற்றல் உடையதாக இருக்கிறது, அதுவும் இப்படி\nஆகத்தொடங்கு போக இருக்கிறது, மற்றும் அத்தகைய ஒரு கட்டுப்பாட்டு\nவரம்புகளற்ற நிலைமை இருந்து வேறல்ல.\nஇவ்வாறு அவர் kāya in kāya\nஉடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்ல���ு காயத்தை காயதுக்கு\nஉள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால் உணரத்தக்க\nஎழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால் உணரத்தக்கதை\nகடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nபிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு பிரேதம் இடுகாடு நிலத்தளத்தில்\nஎறியப்பட்டு இருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தால்,எலும்புகள் ஒரு\nஆண்டுக்கு மேலே பழையதாகி குவியல் போல் இருந்தால், அவர் இந்த மெய்ம்மூலமான\nkāya உடல்/காய ஆழ்ந்து ஆராய: “இந்த kāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு\nஇயற்கை ஆற்றல் உடையதாக இருக்கிறது, அதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக\nஇருக்கிறது, மற்றும் அத்தகைய ஒரு கட்டுப்பாட்டு வரம்புகளற்ற நிலைமை\nஇவ்வாறு அவர் kāya in kāya உடல்/காயத்தை\nகாயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு வெளியே\nகண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு உள்ளே மற்றும் வெளியே\nகண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால் உணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம்\nசெய்கிரார், மற்றும் புலன்களால் உணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து\nவாசம் செய்கிரார்; இல்லாவிடில் எச்சரிக்கையாயிருக்கிற உணர்\nஉடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம் மற்றும் ஓர்அளவு paṭissati என\nஎண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nபிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு பிரேதம் இடுகாடு நிலத்தளத்தில்\nஎறியப்பட்டு இருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தால்,சீரழிந்த எலும்புகள்\nபொடியாகி இருந்தால், அவர் இந்த மெய்ம்மூலமான kāya உடல்/காய ஆழ்ந்து ஆராய:\n“இந்த kāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு இயற்கை ஆற்றல் உடையதாக\nஇருக்கிறது, அதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக இருக்கிறது, மற்றும் அத்தகைய\nஒரு கட்டுப்பாட்டு வரம்புகளற்ற நிலைமை இருந்து வேறல்ல.\nஅவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார்,\nஅல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nII. வேதனையை கூர்ந்த கவனித்தல்\nமற்றும் இப்போது எவ்வாறு பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, vedanā in vedanā வேதனையை வேதனையில் கூர்ந்த கவனித்து வாசம் செய்கிரார்\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒரு sukha vedanā சுக வேதனையை\nஅனுபவிக்கும்போது, நான் ஒரு சுக வேதனையை அனுபவிக்றேன் என\nபுரிந்துகொள்கிரார்: ஒரு dukkha vedanā துக்க வேதனையை அனுபவிக்கும்போது,\nநான் ஒரு துக்க வேதனையை அனுபவிக்றேன் என புரிந்துகொள்கிரார்: ஒரு\nadukkham-asukhā vedanā அதுக்க-அசுக (துக்க-சுகமற்ற) வேதனையை\nஅனுபவிக்கும்போது, நான் ஒரு adukkham-asukhā vedanā அதுக்க-அசுக\n(துக்க-சுகமற்ற) வேதனையை அனுபவிக்றேன் என புரிந்துகொள்கிரார்:ஒரு sukhā\nvedanā sāmisa சுக வேதனையை உணவை மனப்பற்றுடன் அனுபவிக்கும்போது, நான் ஒரு\nsukhā vedanā sāmisa சுக வேதனையை உணவை மனப்பற்றுடன் அனுபவிக்றேன் என\nபுரிந்துகொள்கிரார்:ஒரு sukhā vedanā nirāmisa சுக வேதனையை உணவை\nமனப்பற்றறுடன் அனுபவிக்கும்போது, நான் ஒரு sukhā vedanā nirāmisa சுக\nவேதனையை உணவை மனப்பற்றறுடன் அனுபவிக்றேன் என புரிந்துகொள்கிரார்:ஒரு dukkha\nvedanā sāmisa துக்க வேதனையை உணவை மனப்பற்றுடன் அனுபவிக்கும்போது, நான்\nஒரு dukkha vedanā sāmisa துக்க வேதனையை உணவை மனப்பற்றுடன் அனுபவிக்றேன்\nஎன புரிந்துகொள்கிரார்:ஒரு dukkha vedanā nirāmisa துக்க வேதனையை உணவை\nமனப்பற்றறுடன் அனுபவிக்கும்போது, நான் ஒரு dukkha vedanā nirāmisa துக்க\nவேதனையை உணவை மனப்பற்றறுடன் அனுபவிக்றேன் என புரிந்துகொள்கிரார்:ஒரு\nadukkham-asukhā vedanā sāmisa அதுக்க-அசுக (துக்க-சுகமற்ற) வேதனையை உணவை\nமனப்பற்றுடன் அனுபவிக்கும்போது, நான் ஒரு adukkham-asukhā vedanā sāmisa\nஅதுக்க-அசுக (துக்க-சுகமற்ற) வேதனையை உணவை மனப்பற்றுடன் அனுபவிக்றேன் என\nபுரிந்துகொள்கிரார்:ஒரு adukkham-asukhā vedanā nirāmisa அதுக்க-அசுக\n(துக்க-சுகமற்ற) வேதனையை உணவை மனப்பற்றறுடன் அனுபவிக்கும்போது, நான் ஒரு\nadukkham-asukhā vedanā nirāmisa அதுக்க-அசுக (துக்க-சுகமற்ற) வேதனையை\nஉணவை மனப்பற்றறுடன் அனுபவிக்றேன் என புரிந்துகொள்கிரார்:\nஅவர் vedanā in vedanā வேதனையை வேதனையில் கூர்ந்த கவனித்து வாசம்\nசெய்கிரார், அல்லது வேதனையை வேதனைக்கு வெளியே கூர்ந்த கவனித்து வாசம்\nசெய்கிரார், அல்லது வேதனையை வேதனைக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம்\nசெய்கிரார்;புலன்களால் உணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார்,\nமற்றும் புலன்களால் உணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம்\nசெய்கிரார்; இல்லாவிடில் எச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா\nவெறும் ஓர்அளவு ஞானம் மற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம்\nII. Observation of Vedanā - III. Citta மனம் அதனுடைய அகநிலையை கூர்ந்து கவனித்தல்\nIII. Citta மனம் அதனுடைய அகநிலையை கூர்ந்து கவனித்தல்\nஇப்போது எவ்வாறு பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, Citta மனம் அதனுடைய\nஅகநிலையை in Citta மனம் அதனுடைய அகநிலையில் கூர்ந்து கவனித்து வாசம்\nமற்றும் இப்போது எவ்வாறு பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு,\nCitta மனம் அதனுடைய அகநிலை rāga ஆர்வ வேட்கையை ” Citta மனம் அதனுடைய\nஅகநிலை rāga ஆர்வ வேட்கையாக” என புரிந்துகொள்கிரார்,அல்லது Citta மனம்\nஅதனுடைய அகநிலை rāga ஆர்வ வேட்கையற்றதை, “Citta மனம் அதனுடைய அகநிலை rāga\nஆர்வ வேட்கையற்றது” என புரிந்துகொள்கிரார்,அல்லது\nஅதனுடைய அகநிலை “dosa வெறுப்பு ஆர்வ வேட்கையை Citta மனம் அதனுடைய அகநிலை\ndosa வெறுப்பு ஆர்வ வேட்கையாக” என புரிந்துகொள்கிரார்,”Citta மனம் அதனுடைய\nஅகநிலை dosa வெறுப்பு ஆர்வ வேட்கையற்றதை, Citta மனம் அதனுடைய அகநிலை dosa\nவெறுப்பு ஆர்வ வேட்கையற்றது” என புரிந்துகொள்கிரார், அல்லது Citta மனம்\nஅதனுடைய அகநிலை moha மருட்சி ஆர்வ வேட்கையை “Citta மனம் அதனுடைய அகநிலை\nmoha மருட்சி ஆர்வ வேட்கை” என புரிந்துகொள்கிரார்,”Citta மனம் அதனுடைய\nஅகநிலை moha மருட்சி ஆர்வ வேட்கையற்றதை, Citta மனம் அதனுடைய அகநிலை moha\nமருட்சி ஆர்வ வேட்கையற்றது” என புரிந்துகொள்கிரார், அல்லது ஒரு சேர்த்த\nCitta மனம் அதனுடைய அகநிலை “ஒரு சேர்த்த Citta மனம் அதனுடைய அகநிலை” என\nCitta மனம் அதனுடைய அகநிலை “ஒரு\nசிதறலான Citta மனம் அதனுடைய அகநிலை” என புரிந்துகொள்கிரார்,அல்லது ஒரு\nவிரிவாக்கம் செய்த Citta மனம் அதனுடைய அகநிலை “ஒரு விரிவாக்கம் செய்த\nCitta மனம் அதனுடைய அகநிலை” என புரிந்துகொள்கிரார், ஒரு விரிவாக்கம்\nசெய்யாத Citta மனம் அதனுடைய அகநிலை “ஒரு விரிவாக்கம் செய்யாத Citta மனம்\nஅதனுடைய அகநிலை” என புரிந்துகொள்கிரார்,அல்லது ஒரு மிக மேற்பட்ட Citta மனம்\nஅதனுடைய அகநிலை “ஒரு மிக மேற்பட்ட Citta மனம் அதனுடைய அகநிலை” என\nபுரிந்துகொள்கிரார், ஒரு மிக மேற்படாத Citta மனம் அதனுடைய அகநிலை “ஒரு\nமிக மேற்படாத Citta மனம் அ��னுடைய அகநிலை” என புரிந்துகொள்கிரார்,அல்லது ஒரு\nதிண்மையான Citta மனம் அதனுடைய அகநிலை “ஒரு திண்மையான Citta மனம் அதனுடைய\nஅகநிலை” என புரிந்துகொள்கிரார், ஒரு திண்மையற்ற Citta மனம் அதனுடைய\nஅகநிலை “ஒரு திண்மையற்ற Citta மனம் அதனுடைய அகநிலை” என\nபுரிந்துகொள்கிரார்,அல்லது ஒரு விடுதலை செய்த Citta மனம் அதனுடைய அகநிலை\n“ஒரு விடுதலை செய்த Citta மனம் அதனுடைய அகநிலை” என புரிந்துகொள்கிரார்,\nஒரு விடுதலை செய்யாத Citta மனம் அதனுடைய அகநிலை “ஒரு விடுதலை செய்யாத\nCitta மனம் அதனுடைய அகநிலை” என புரிந்துகொள்கிரார்.\nஅவர் Citta மனம் அதனுடைய அகநிலையை in Citta மனம் அதனுடைய அகநிலையில்\nகூர்ந்து கவனித்து வாசம் செய்கிரார், அல்லது அதனுடைய அகநிலையை in Citta\nமனம் அதனுடைய அகநிலையில் வெளியே கூர்ந்த கவனித்து வாசம்\nசெய்கிரார்;samudaya of phenomena புலன்களால் உணரத்தக்க தோற்றம் அதனுடைய\nஅகநிலையில் கூர்ந்து கவனித்து வாசம் செய்கிரார், புலன்களால் உணரத்தக்க\nகழிதல் அதனுடைய அகநிலையில் கூர்ந்து கவனித்து வாசம் செய்கிரார், samudaya\nand passing away of phenomena புலன்களால் உணரத்தக்க தோற்றம் மற்றும்\nகழிதல் அதனுடைய அகநிலையில் கூர்ந்து கவனித்து வாசம் செய்கிரார்,\nஇல்லாவிடில் “இது citta அகநிலை” என உணர்ந்து, sati விழிப்பு நிலை\nஅவருக்குள் வந்திருக்கிறது, சும்மா வெறும் ñāṇa ஓர்அளவு ஞானம் மற்றும்\nஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார். மற்றும் உலகத்தில்\nசிறிதளவாவது பற்றிக்கொள்ளாது,அவ்வாறாக பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, Citta\nமனம் அதனுடைய அகநிலையை in Citta மனம் அதனுடைய அகநிலையில் கூர்ந்து\nIV. சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளின் கூர்ந்த கவனிப்பு\nA. நிவாரணங்கள் மீதான பகுதி\nIV. சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளின் கூர்ந்த கவனிப்பு\nA. நிவாரணங்கள் மீதான பகுதி\nஅதற்கு அப்பால், எவ்வாறு பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, dhammas in\ndhammas சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளில் சட்டத்துக்கு அடிப்படையான\nஅற முறைகளூடன் கூர்ந்த கவனிப்புடன் வாசம் செய்கிரார்\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, அங்கே kāmacchanda புலனுணர்வு சிற்றின்ப\nஆசை அதற்குள் உடனிருப்பதால், “எனக்குள் புலனுணர்வு சிற்றின்ப ஆசை\nகிடக்கிறது என அவர் புரிந்து கொள்கிரார்,புலனுணர்வு சிற்றின்ப ஆசை அதற்குள்\nஉடனில்லையெனில், “எனக்குள் புலனுணர்வு சிற்றின்ப ஆசை கிடையாது என அவர்\nபுரிந்து கொள்கிரார்;எவ்வாறு புலனுணர்வு சிற்றின்ப ஆசை எழும்பாத புலனுணர்வு\nசிற்றின்ப ஆசை எழும்பியது என அவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு எழும்பிய\nபுலனுணர்வு சிற்றின்ப ஆசை கைவிடப்பட்டது என அவர் புரிந்து கொள்கிரார்;\nஎவ்வாறு கைவிடப்பட்ட புலனுணர்வு சிற்றின்ப ஆசை எதிர்காலத்தில் அணுகாது என\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, அங்கே byāpāda பிணங்கு/வைராக்கியம்\nஉடனிருப்பதால், “எனக்குள் பிணங்கு/வைராக்கியம் கிடக்கிறது என அவர் புரிந்து\nபிணங்கு/வைராக்கியம் கிடையாது என அவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு\nபிணங்கு/வைராக்கியம் எழும்பாத புலனுணர்வு பிணங்கு/வைராக்கியம் என அவர்\nபுரிந்து கொள்கிரார்; எவ்வாறு எழும்பிய பிணங்கு/வைராக்கியம் கைவிடப்பட்டது\nஎன அவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு கைவிடப்பட்ட பிணங்கு/வைராக்கியம்\nஎதிர்காலத்தில் அணுகாது என அவர் புரிந்து கொள்கிரார்.\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, அங்கே thīnamiddhā மந்தம் மற்றும் அசதி\nஉடனிருப்பதால், “எனக்குள் மந்தம் மற்றும் அசதி கிடக்கிறது என அவர் புரிந்து\nகொள்கிரார்,மந்தம் மற்றும் அசதி அதற்குள் உடனில்லையெனில், “எனக்குள்\nமந்தம் மற்றும் அசதி கிடையாது என அவர் புரிந்து கொள்கிரார்;எவ்வாறு மந்தம்\nமற்றும் அசதி எழும்பாத மந்தம் மற்றும் அசதி எழும்பியது என அவர் புரிந்து\nகொள்கிரார்; எவ்வாறு எழும்பிய மந்தம் மற்றும் அசதி கைவிடப்பட்டது என அவர்\nபுரிந்து கொள்கிரார்; எவ்வாறு கைவிடப்பட்ட மந்தம் மற்றும் அசதி\nஎதிர்காலத்தில் அணுகாது என அவர் புரிந்து கொள்கிரார்.\nஇங்கு, பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, அங்கே\nuddhacca-kukkucca மனதிற்குரிய கிளர்ச்சி/பரபரப்பு மற்றும் கவலை\nஉடனிருப்பதால், “எனக்குள் மனதிற்குரிய கிளர்ச்சி/பரபரப்பு மற்றும் கவலை\nகிடக்கிறது என அவர் புரிந்து கொள்கிரார், மனதிற்குரிய கிளர்ச்சி/பரபரப்பு\nமற்றும் கவலை அதற்குள் உடனில்லையெனில், “எனக்குள் மனதிற்குரிய\nகிளர்ச்சி/பரபரப்பு மற்றும் கவலை கிடையாது என அவர் புரிந்து கொள்கிரார்;\nஎவ்வாறு மனதிற்குரிய கிளர்ச்சி/பரபரப்பு மற்றும் கவலை எழும்பாத\nமனதிற்குரிய கிளர்ச்சி/பரபரப்பு மற்றும் கவலை எழும்பியது என அவர் புரிந்து\nகொள்கிரார்; எவ்வாறு எழும்பிய மனதிற்குரிய கிளர்ச்சி/பரபரப்பு மற்றும்\nகவலை கைவிடப்பட்டது என அவர் பு���ிந்து கொள்கிரார்; எவ்வாறு கைவிடப்பட்ட\nமனதிற்குரிய கிளர்ச்சி/பரபரப்பு மற்றும் கவலை எதிர்காலத்தில் அணுகாது என\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, அங்கே vicikicchā சந்தேகம், உறுதியின்மை\nஉடனிருப்பதால், “எனக்குள் சந்தேகம், உறுதியின்மை கிடக்கிறது என அவர்\nபுரிந்து கொள்கிரார், சந்தேகம், உறுதியின்மை அதற்குள் உடனில்லையெனில்,\n“எனக்குள் சந்தேகம், உறுதியின்மை கிடையாது என அவர் புரிந்து கொள்கிரார்;\nஎவ்வாறு சந்தேகம், உறுதியின்மை எழும்பாத சந்தேகம், உறுதியின்மை\nஎழும்பியது என அவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு எழும்பிய சந்தேகம்,\nஉறுதியின்மை கைவிடப்பட்டது என அவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு\nகைவிடப்பட்ட சந்தேகம், உறுதியின்மை எதிர்காலத்தில் அணுகாது என அவர்\nஇவ்வாறு அவர் dhammas சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளில் சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளூடன்\nகவனித்து வாசம் செய்கிரார், அல்லது சட்டத்துக்கு அடிப்படையான அற\nமுறைகளில் சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளூடன் வெளியே கூர்ந்த\nகவனித்து வாசம் செய்கிரார்;samudaya of phenomena புலன்களால் உணரத்தக்க\nதோற்றம் அதனுடைய அகநிலையில் கூர்ந்து கவனித்து வாசம் செய்கிரார்,\nபுலன்களால் உணரத்தக்க கழிதல் அதனுடைய அகநிலையில் கூர்ந்து கவனித்து வாசம்\nசெய்கிரார், samudaya and passing away of phenomena புலன்களால் உணரத்தக்க\nதோற்றம் மற்றும் கழிதல் அதனுடைய அகநிலையில் கூர்ந்து கவனித்து வாசம்\nசெய்கிரார், இல்லாவிடில் “இது dhammas சட்டத்துக்கு அடிப்படையான அற\nமுறைகளில் சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளூடன் ” என உணர்ந்து, sati\nவிழிப்பு நிலை அவருக்குள் வந்திருக்கிறது, சும்மா வெறும் ñāṇa ஓர்அளவு\nஞானம் மற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nமற்றும் உலகத்தில் சிறிதளவாவது பற்றிக்கொள்ளாது,அவ்வாறாக பிக்குக்களுக்களே,\nஒரு பிக்கு, dhammas சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளில் சட்டத்துக்கு\nஅடிப்படையான அற முறைகளூடன் dhammas சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளில்\nசட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளூடன் கூர்ந்து கவனித்து வாசம்\nIV. சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளின் கூர்ந்த கவனிப்பு\nB. Khandhas பற்பல தனிமங்களின் கூட்டுகளை ஐக்கியப்படுத்தும் மீதான பகுதி\nIV. சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளின் கூர்ந்த கவனிப்பு\nB. Khandhas பற்பல தனிமங்களின் கூட்டுகளை ஐக்கியப்படுத்தும் மீதான பகுதி\nஅதற்கு அப்பால், எவ்வாறு பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, dhammas in\ndhammas சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளில் சட்டத்துக்கு அடிப்படையான\nஅற முறைகளூடன் ஐந்து Khandhas பற்பல தனிமங்களின் கூட்டுகளை\nஐக்கியப்படுத்தும் பற்றிய வகையில் கூர்ந்த கவனிப்புடன் வாசம் செய்கிரார்\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு,[தெளிவாக உய்த்துணர்கிரார்]:”\nஅப்படிப்பட்டதுதான் rūpa ரூபம்/சடப்பொருள், அப்படிப்பட்டதுதான் samudaya of\nrūpa ரூபம்/சடப்பொருளின் தோற்றம் அப்படிப்பட்டதுதான் samudaya of rūpa\nvedanā,வேதனை/உறுதலுணர்ச்சி, அப்படிப்பட்டதுதான் samudaya of\nvedanā,வேதனை/உறுதலுணர்ச்சியின் தோற்றம் அப்படிப்பட்டதுதான் samudaya of\nvedanā,வேதனை/உறுதலுணர்ச்சியின் கழிதல்; அப்படிப்பட்டதுதான் saññā\nஞானம்/விழிப்புணர்வுநிலை, அப்படிப்பட்டதுதான் samudaya of\nsaññā,ஞானம்/விழிப்புணர்வுநிலையின் தோற்றம் அப்படிப்பட்டதுதான் samudaya\nof saññā,ஞானம்/விழிப்புணர்வுநிலையின் கழிதல்; அப்படிப்பட்டதுதான்\nsaṅkhāra வரையறுக்கப்பட்ட புலனுணர்வாதம், அப்படிப்பட்டதுதான் samudaya of\nsaṅkhāra,புலனுணர்வாதத்தின் தோற்றம் அப்படிப்பட்டதுதான் samudaya of\nsaṅkhāra,புலனுணர்வாதத்தின் கழிதல்; அப்படிப்பட்டதுதான் viññāṇa\nவிஞானம்/மனத்தின் விழிப்பு நிலை, அப்படிப்பட்டதுதான் samudaya of\nviññāṇa,விஞானம்/மனத்தின் விழிப்பு நிலையின் தோற்றம் அப்படிப்பட்டதுதான்\nsamudaya of viññāṇa,ஞானம்/மனத்தின் விழிப்பு நிலையின் கழிதல்.\nஅவர் dhammas சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளில் சட்டத்துக்கு\nஅடிப்படையான அற முறைகளூடன் கூர்ந்து கவனித்து வாசம் செய்கிரார், அல்லது\nசட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளில் சட்டத்துக்கு அடிப்படையான அற\nமுறைகளூடன் வெளியே கூர்ந்த கவனித்து வாசம் செய்கிரார்;samudaya of\nphenomena புலன்களால் உணரத்தக்க தோற்றம் அதனுடைய அகநிலையில் கூர்ந்து\nகவனித்து வாசம் செய்கிரார், புலன்களால் உணரத்தக்க கழிதல் அதனுடைய\nஅகநிலையில் கூர்ந்து கவனித்து வாசம் செய்கிரார், samudaya and passing\naway of phenomena புலன்களால் உணரத்தக்க தோற்றம் மற்றும் கழிதல் அதனுடைய\nஅகநிலையில் கூர்ந்து கவனித்து வாசம் செய்கிரார், இல்லாவிடில் “இது\ndhammas சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளில் சட்டத்துக்கு அடிப்படையான\nஅற முறைகளூடன் ” என உணர்ந்து, sati விழிப்பு நிலை அவருக்குள்\nவந்தி���ுக்கிறது, சும்மா வெறும் ñāṇa ஓர்அளவு ஞானம் மற்றும் ஓர்அளவு\npaṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார். மற்றும் உலகத்தில்\nசிறிதளவாவது பற்றிக்கொள்ளாது,அவ்வாறாக பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு,\ndhammas சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளில் சட்டத்துக்கு அடிப்படையான\nஅற முறைகளூடன் ஐந்து Khandhas பற்பல தனிமங்களின் கூட்டுகளை\nஐக்கியப்படுத்தும் பற்றிய வகையில் கூர்ந்த கவனிப்புடன் வாசம் செய்கிரார்.\nIV. சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளின் கூர்ந்த கவனிப்பு\nB. Khandhas பற்பல தனிமங்களின் கூட்டுகளை ஐக்கியப்படுத்தும் மீதான பகுதி\nIV. சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளின் கூர்ந்த கவனிப்பு\nC. புலனுணர்வு கோளங்கள் மீதான பிரிவு (Āyatana Pabba ஆயதன பப்பா)\nஅதற்கு அப்பால், எவ்வாறு பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, dhammas in\ndhammas சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளில் சட்டத்துக்கு அடிப்படையான\nஅற முறைகளூடன் ஐந்து Āyatana Pabba ஆயதன பப்பா புலனுணர்வு கோளங்களூடன்\nகூர்ந்த கவனிப்புடன் வாசம் செய்கிரார்\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, அங்கே cakkhu கண்களை புரிந்து\nகொள்கிரார்,rūpa ரூபம்/சடப்பொருளை புரிந்து கொள்கிரார், இவ்விரண்டு\nகாரணைங்களை நோக்கி எழும் saṃyojana கால்விலங்கு/பற்றாசை\nகொள்கிரார்; எவ்வாறு saṃyojana கால்விலங்கு/பற்றாசை என அவர் புரிந்து\nகொள்கிரார்; எவ்வாறு கைவிடப்பட்டsaṃyojana கால்விலங்கு/பற்றாசை\nஎதிர்காலத்தில் அணுகாது என அவர் புரிந்து கொள்கிரார்.\nsota காதுகளை புரிந்து கொள்கிரார்,sadda\nபுரிந்து கொள்கிரார், இவ்விரண்டு காரணைங்களை நோக்கி எழும் saṃyojana\nகால்விலங்கு/பற்றாசை புரிந்து கொள்கிரார்; எவ்வாறு saṃyojana\nகால்விலங்கு/பற்றாசை என அவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு\nகைவிடப்பட்டsaṃyojana கால்விலங்கு/பற்றாசை எதிர்காலத்தில் அணுகாது என அவர்\nghāna மூக்கை புரிந்து கொள்கிரார்,gandha\nபுரிந்து கொள்கிரார், இவ்விரண்டு காரணைங்களை நோக்கி எழும் saṃyojana\nகால்விலங்கு/பற்றாசை புரிந்து கொள்கிரார்; எவ்வாறு saṃyojana\nகால்விலங்கு/பற்றாசை என அவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு\nகைவிடப்பட்டsaṃyojana கால்விலங்கு/பற்றாசை எதிர்காலத்தில் அணுகாது என அவர்\njivha நாக்கை புரிந்து கொள்கிரார், rasa ருசியை\nபுரிந்து கொள்கிரார், இவ்விரண்டு காரணைங்களை நோக்கி எழும் saṃyojana\nகால்விலங்கு/பற்றாசை புரிந்து கொள்கிரார்; எவ்வாறு saṃyojana\nகால்��ிலங்கு/பற்றாசை என அவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு\nகைவிடப்பட்டsaṃyojana கால்விலங்கு/பற்றாசை எதிர்காலத்தில் அணுகாது என அவர்\nkāya காயா உடலை புரிந்து கொள்கிரார்,\nphoṭṭhabba உணர்வுகளை புரிந்து கொள்கிரார், இவ்விரண்டு காரணைங்களை நோக்கி\nஎழும் saṃyojana கால்விலங்கு/பற்றாசை புரிந்து கொள்கிரார்; எவ்வாறு\nsaṃyojana கால்விலங்கு/பற்றாசை என அவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு\nகைவிடப்பட்டsaṃyojana கால்விலங்கு/பற்றாசை எதிர்காலத்தில் அணுகாது என அவர்\ndhammas தம்மங்களை புரிந்து கொள்கிரார், இவ்விரண்டு காரணைங்களை நோக்கி\nஎழும் saṃyojana கால்விலங்கு/பற்றாசை புரிந்து கொள்கிரார்; எவ்வாறு\nsaṃyojana கால்விலங்கு/பற்றாசை என அவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு\nகைவிடப்பட்டsaṃyojana கால்விலங்கு/பற்றாசை எதிர்காலத்தில் அணுகாது என அவர்\nஇவ்வாறு அவர் dhammas சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளில் சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளூடன்\nகவனித்து வாசம் செய்கிரார், அல்லது சட்டத்துக்கு அடிப்படையான அற\nமுறைகளில் சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளூடன் வெளியே கூர்ந்த\nகவனித்து வாசம் செய்கிரார்;samudaya of phenomena புலன்களால் உணரத்தக்க\nதோற்றம் அதனுடைய அகநிலையில் கூர்ந்து கவனித்து வாசம் செய்கிரார்,\nபுலன்களால் உணரத்தக்க கழிதல் அதனுடைய அகநிலையில் கூர்ந்து கவனித்து வாசம்\nசெய்கிரார், samudaya and passing away of phenomena புலன்களால் உணரத்தக்க\nதோற்றம் மற்றும் கழிதல் அதனுடைய அகநிலையில் கூர்ந்து கவனித்து வாசம்\nசெய்கிரார், இல்லாவிடில் “இது dhammas சட்டத்துக்கு அடிப்படையான அற\nமுறைகளில் சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளூடன் ” என உணர்ந்து, sati\nவிழிப்பு நிலை அவருக்குள் வந்திருக்கிறது, சும்மா வெறும் ñāṇa ஓர்அளவு\nஞானம் மற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nமற்றும் உலகத்தில் சிறிதளவாவது பற்றிக்கொள்ளாது,அவ்வாறாக பிக்குக்களுக்களே,\nஒரு பிக்கு, dhammas சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளில் சட்டத்துக்கு\nஅடிப்படையான அற முறைகளூடன் ஆறு Āyatana Pabba ஆயதன பப்பா புலனுணர்வு\nகோளங்களூடன் கூர்ந்த கவனிப்புடன் வாசம் செய்கிரார்.\nIV. சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளின் கூர்ந்த கவனிப்பு\nIV. சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளின் கூர்ந்த கவனிப்பு\nமற்றும் அதற்கு அப்பால், எவ்வாறு பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, dhammas in\ndhammas சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளில் சட்டத்துக்கு அடிப்படையான\nஅற முறைகளூடன் ஏழு கூர்ந்த கவனிப்புடன் வாசம் செய்கிரார்\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, அங்கே sati sambojjhaṅga விழிப்பு நிலை\nஞான உபதேசம் காரணக்கூறு உடனிருப்பதால், “எனக்குள் sati sambojjhaṅga\nவிழிப்பு நிலை ஞான உபதேசம் காரணக்கூறு கிடக்கிறது என அவர் புரிந்து\nகொள்கிரார், sati sambojjhaṅga விழிப்பு நிலை ஞான உபதேசம் காரணக்கூறு\nஅதற்குள் உடனில்லையெனில், “எனக்குள் sati sambojjhaṅga விழிப்பு நிலை ஞான\nஉபதேசம் காரணக்கூறு கிடையாது என அவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு sati\nsambojjhaṅga விழிப்பு நிலை ஞான உபதேசம் காரணக்கூறு எழும்பாத sati\nsambojjhaṅga விழிப்பு நிலை ஞான உபதேசம் காரணக்கூறு எழும்பியது என அவர்\nபுரிந்து கொள்கிரார்; எவ்வாறு எழும்பிய sati sambojjhaṅga விழிப்பு நிலை\nஞான உபதேசம் காரணக்கூறு கைவிடப்பட்டது என அவர் புரிந்து கொள்கிரார்;\nஎவ்வாறு கைவிடப்பட்ட sati sambojjhaṅga விழிப்பு நிலை ஞான உபதேசம்\nகாரணக்கூறு எதிர்காலத்தில் அணுகாது என அவர் புரிந்து கொள்கிரார்.\nதம்மவிசயா மனத்தால் இயக்கப்படுகிற புலனுணர்வாதம் உடனிருப்பதால், “எனக்குள்\ndhammavicaya sambojjhaṅga தம்மவிசயா மனத்தால் இயக்கப்படுகிற\nபுலனுணர்வாதம் கிடக்கிறது என அவர் புரிந்து கொள்கிரார், dhammavicaya\nsambojjhaṅga தம்மவிசயா மனத்தால் இயக்கப்படுகிற புலனுணர்வாதம் அதற்குள்\nஉடனில்லையெனில், “எனக்குள் dhammavicaya sambojjhaṅga தம்மவிசயா மனத்தால்\nஇயக்கப்படுகிற புலனுணர்வாதம் கிடையாது என அவர் புரிந்து கொள்கிரார்;\nஎவ்வாறு dhammavicaya sambojjhaṅga தம்மவிசயா மனத்தால் இயக்கப்படுகிற\nபுலனுணர்வாதம் எழும்பாத dhammavicaya sambojjhaṅga தம்மவிசயா மனத்தால்\nஇயக்கப்படுகிற புலனுணர்வாதம் எழும்பியது என அவர் புரிந்து கொள்கிரார்.\nஅவ்விடத்தில் vīriya sambojjh aṅga திடமான\nமனத்தால் இயக்கப்படுகிற புலனுணர்வாதம் , “எனக்குள் vīriya sambojjh aṅga\nதிடமான மனத்தால் இயக்கப்படுகிற புலனுணர்வாதம் கிடக்கிறது என அவர் புரிந்து\nகொள்கிரார், vīriya sambojjh aṅga திடமான மனத்தால் இயக்கப்படுகிற\nபுலனுணர்வாதம் அதற்குள் உடனில்லையெனில், “எனக்குள் dhammavicaya\nsambojjhaṅga தம்மவிசயா மனத்தால் இயக்கப்படுகிற புலனுணர்வாதம் கிடையாது என\nஅவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு vīriya sambojjh aṅga திடமான\nமனத்தால் இயக்கப்படுகிற புலனுணர்வாதம் எழும்பாத vīriya sambojjh aṅga\nதிடமான மனத்தால் இயக்கப்படுகிற புலனுணர்வா���ம் எழும்பியது என அவர்\nIV. சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளின் கூர்ந்த கவனிப்பு\nIV. சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளின் கூர்ந்த கவனிப்பு\nமற்றும் அதற்கு அப்பால், எவ்வாறு பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, dhammas in\ndhammas சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளில் சட்டத்துக்கு அடிப்படையான\nஅற முறைகளூடன் ஏழு கூர்ந்த கவனிப்புடன் வாசம் செய்கிரார்\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, அங்கே sati sambojjhaṅga விழிப்பு நிலை\nஞான உபதேசம் காரணக்கூறு உடனிருப்பதால், “எனக்குள் sati sambojjhaṅga\nவிழிப்பு நிலை ஞான உபதேசம் காரணக்கூறு கிடக்கிறது என அவர் புரிந்து\nகொள்கிரார், sati sambojjhaṅga விழிப்பு நிலை ஞான உபதேசம் காரணக்கூறு\nஅதற்குள் உடனில்லையெனில், “எனக்குள் sati sambojjhaṅga விழிப்பு நிலை ஞான\nஉபதேசம் காரணக்கூறு கிடையாது என அவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு sati\nsambojjhaṅga விழிப்பு நிலை ஞான உபதேசம் காரணக்கூறு எழும்பாத sati\nsambojjhaṅga விழிப்பு நிலை ஞான உபதேசம் காரணக்கூறு எழும்பியது என அவர்\nபுரிந்து கொள்கிரார்; எவ்வாறு எழும்பிய sati sambojjhaṅga விழிப்பு நிலை\nஞான உபதேசம் காரணக்கூறு கைவிடப்பட்டது என அவர் புரிந்து கொள்கிரார்;\nஎவ்வாறு கைவிடப்பட்ட sati sambojjhaṅga விழிப்பு நிலை ஞான உபதேசம்\nகாரணக்கூறு எதிர்காலத்தில் அணுகாது என அவர் புரிந்து கொள்கிரார்.\nதம்மவிசயா மனத்தால் இயக்கப்படுகிற புலனுணர்வாதம் உடனிருப்பதால், “எனக்குள்\ndhammavicaya sambojjhaṅga தம்மவிசயா மனத்தால் இயக்கப்படுகிற\nபுலனுணர்வாதம் கிடக்கிறது என அவர் புரிந்து கொள்கிரார், dhammavicaya\nsambojjhaṅga தம்மவிசயா மனத்தால் இயக்கப்படுகிற புலனுணர்வாதம் அதற்குள்\nஉடனில்லையெனில், “எனக்குள் dhammavicaya sambojjhaṅga தம்மவிசயா மனத்தால்\nஇயக்கப்படுகிற புலனுணர்வாதம் கிடையாது என அவர் புரிந்து கொள்கிரார்;\nஎவ்வாறு dhammavicaya sambojjhaṅga தம்மவிசயா மனத்தால் இயக்கப்படுகிற\nபுலனுணர்வாதம் எழும்பாத dhammavicaya sambojjhaṅga தம்மவிசயா மனத்தால்\nஇயக்கப்படுகிற புலனுணர்வாதம் எழும்பியது என அவர் புரிந்து கொள்கிரார்.\nஅவ்விடத்தில் vīriya sambojjh aṅga திடமான\nமனத்தால் இயக்கப்படுகிற புலனுணர்வாதம் , “எனக்குள் vīriya sambojjh aṅga\nதிடமான மனத்தால் இயக்கப்படுகிற புலனுணர்வாதம் கிடக்கிறது என அவர் புரிந்து\nகொள்கிரார், vīriya sambojjh aṅga திடமான மனத்தால் இயக்கப்படுகிற\nபுலனுணர்வாதம் அதற்குள் உடனில்லையெனில், “எனக்குள் dhammavicaya\nsambojjhaṅga தம்மவிசயா மனத்தால் இயக்கப்படுகிற புலனுணர்வாதம் கிடையாது என\nஅவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு vīriya sambojjh aṅga திடமான\nமனத்தால் இயக்கப்படுகிற புலனுணர்வாதம் எழும்பாத vīriya sambojjh aṅga\nதிடமான மனத்தால் இயக்கப்படுகிற புலனுணர்வாதம் எழும்பியது என அவர்\nIV. சட்டத்துக்கு அடிப்படையான அற முறைகளின் கூர்ந்த கவனிப்பு\nsambojjhaṅga பரவசமான காரணக்கூறான ஞான உபதேசம், “எனக்குள் pīti\nsambojjhaṅga பரவசமான காரணக்கூறான ஞான உபதேசம் கிடக்கிறது என அவர்\nபுரிந்து கொள்கிரார், pīti sambojjhaṅga பரவசமான காரணக்கூறான ஞான\nஉபதேசம் அதற்குள் உடனில்லையெனில், “எனக்குள் பரவசமான காரணக்கூறான ஞான\nஉபதேசம் கிடையாது என அவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு pīti\nsambojjhaṅga பரவசமான காரணக்கூறான ஞான உபதேசம் எழும்பாத pīti\nsambojjhaṅga பரவசமான காரணக்கூறான ஞான உபதேசம் எழும்பியது என அவர்\nஅவ்விடத்தில் passaddhi sambojjhaṅga சலனமற்ற காரணக்கூறான ஞான\nஉபதேசம், “எனக்குள் passaddhi sambojjhaṅga சலனமற்ற காரணக்கூறான ஞான\nஉபதேசம் கிடக்கிறது என அவர் புரிந்து கொள்கிரார், passaddhi sambojjhaṅga\nசலனமற்ற காரணக்கூறான ஞான உபதேசம் அதற்குள் உடனில்லையெனில், “எனக்குள்\nசலனமற்ற காரணக்கூறான ஞான உபதேசம் கிடையாது என அவர் புரிந்து கொள்கிரார்;\nஎவ்வாறு passaddhi sambojjhaṅga சலனமற்ற காரணக்கூறான ஞான உபதேசம்\nஎழும்பாத passaddhi sambojjhaṅga சலனமற்ற காரணக்கூறான ஞான உபதேசம்\nஎழும்பியது என அவர் .பூரணத்துவம் மேம்படுத்துதல் கொள்கிரார்.\nஅவ்விடத்தில் samādhi சமாதி sambojjhaṅga தியான வழிவகை யால்\nமனதை மேம்படுத்தி ஒருமுக சிந்தனையுடன் ஒன்றுபடுத்தி மற்றும் குறி வைத்து\nசலனமற்ற காரணக்கூறான ஞான உபதேசம், “எனக்குள் samādhi சமாதி sambojjhaṅga\nதியான வழிவகை யால் மனதை மேம்படுத்தி ஒருமுக சிந்தனையுடன் ஒன்றுபடுத்தி\nமற்றும் குறி வைத்து சலனமற்ற காரணக்கூறான ஞான உபதேசம் கிடக்கிறது என அவர்\nபுரிந்து கொள்கிரார், samādhi சமாதி sambojjhaṅga தியான வழிவகை யால் மனதை\nமேம்படுத்தி ஒருமுக சிந்தனையுடன் ஒன்றுபடுத்தி மற்றும் குறி வைத்து\nசலனமற்ற காரணக்கூறான ஞான உபதேசம் கிடையாது என அவர் புரிந்து கொள்கிரார்;\nஎவ்வாறு samādhi சமாதி sambojjhaṅga தியான வழிவகை யால் மனதை மேம்படுத்தி\nஒருமுக சிந்தனையுடன் ஒன்றுபடுத்தி மற்றும் குறி வைத்து சலனமற்ற\nகாரணக்கூறான ஞான உபதேசம் எழும்பாத samādhi சமாதி sambojjhaṅga தியான\nவழிவகை யால் மனதை மேம்படுத்தி ஒருமுக சிந்தனையுடன் ஒன்றுபடுத்தி மற��றும்\nசலனமற்ற காரணக்கூறான ஞான உபதேசம் எழும்பியது என அவர் .பூரணத்துவம் மேம்படுத்துதல் கொள்கிரார்.\nupekkhā உள்ளச்சமநிலை / தன்னலமற்ற தன்மை / மனப்பாங்கு / நடுநிலைமை /\nமற்றும் சமசித்தத்துவம் நோக்கி எல்லாம் புலனுணர்வாதம் முக்கியமாக உடலைச்\nசார்ந்த உணர்ச்சி sambojjhaṅga சலனமற்ற காரணக்கூறான ஞான உபதேசம்,\n“எனக்குள் upekkhā உள்ளச்சமநிலை / தன்னலமற்ற தன்மை / மனப்பாங்கு /\nநடுநிலைமை / மற்றும் சமசித்தத்துவம் நோக்கி எல்லாம் புலனுணர்வாதம்\nமுக்கியமாக உடலைச் சார்ந்த உணர்ச்சி sambojjhaṅga சலனமற்ற காரணக்கூறான ஞான\nஉபதேசம், கிடக்கிறது என அவர் புரிந்து கொள்கிரார், upekkhā\nஉள்ளச்சமநிலை / தன்னலமற்ற தன்மை / மனப்பாங்கு / நடுநிலைமை / மற்றும்\nசமசித்தத்துவம் நோக்கி எல்லாம் புலனுணர்வாதம் முக்கியமாக உடலைச் சார்ந்த\nஉணர்ச்சி sambojjhaṅga சலனமற்ற காரணக்கூறான ஞான உபதேசம், கிடையாது என\nஅவர் புரிந்து கொள்கிரார்; எவ்வாறு upekkhā உள்ளச்சமநிலை / தன்னலமற்ற\nதன்மை / மனப்பாங்கு / நடுநிலைமை / மற்றும் சமசித்தத்துவம் நோக்கி எல்லாம்\nபுலனுணர்வாதம் முக்கியமாக உடலைச் சார்ந்த உணர்ச்சி sambojjhaṅga சலனமற்ற\nகாரணக்கூறான ஞான உபதேசம், எழும்பாத upekkhā உள்ளச்சமநிலை / தன்னலமற்ற\nதன்மை / மனப்பாங்கு / நடுநிலைமை / மற்றும் சமசித்தத்துவம் நோக்கி எல்லாம்\nபுலனுணர்வாதம் முக்கியமாக உடலைச் சார்ந்த உணர்ச்சி sambojjhaṅga சலனமற்ற\nகாரணக்கூறான ஞான உபதேசம், எழும்பியது என அவர் .பூரணத்துவம் மேம்படுத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://inworlds.info/plus/ytmY0KF0d2q_z50/chakra-tamil", "date_download": "2021-03-08T00:27:43Z", "digest": "sha1:IEZIYNQCOSEH6MHEEFIROIZB57FXOI5J", "length": 21250, "nlines": 377, "source_domain": "inworlds.info", "title": "CHAKRA - Tamil Sneak Peek | Vishal | Shraddha Srinath | Yuvan Shankar Raja | VFF", "raw_content": "\nஅருமையான படம் இன்றுதான் இந்த படம் பார்த்தேன்\nssதெலுங்கு மக்களுக்கு இடஒதுக்கீடு தேவைப்படுகிறது மற்றும் அரசாங்க வேலை அவசியம் , தெலுங்கு ஒற்றுமை அவசியம்\nடோய் மசிருகளே இதத்தானேடா அவன் சீமான் கேட்கிறான் வாக்களித்து பாருங்கள்களன் ஒருமுறை...\nSGA முல்லைத்தமிழ்3 दिन पहले\nஅப்ப அந்த திருட்டு விசிடி\nஉணர்ச்சி தூண்டி பணம் பார்க்கும் படங்கள் . நாட்டில் பல நல்லவர்களும் பல சாதனைகளையும் செய்து வருகின்றனர் அதனை முதன்மையாக காட்டி நாட்டின் மேல் பற்று உள்ள இளயசமுதயத்தை உருவாக்கினால் அனைத்து பிரச்சனைகளுக்கும் அவர்களே தீர்வு காண்பர். இம்மாதிரியான பட காட்சிக்கள் புதிய தலைமுறையினரை உணர்ச்சிவயப்படுத்தி தவறான திசையில் செலுத்தி தீர்வு கிடைக்காத போராட்டங்களுக்கே வழி வகுக்கும். சிலரின் சொந்த அரசியல் சுய லாபதிர்க்காக பல அப்பாவி இளைஞர்களை மூளை சலவை செய்யும் ஊடங்க, திரைப்படங்களை கண்டறிவோம், தெளிவு பெறுவோம்.\nபல கோடிகளில் உங்களுக்கு சம்பளத்தை தருவது யார் எதற்காக அந்த சம்பளம் இவ்வளவு வசனங்கள் பேசும் சினிமாக்காரன் தனது சம்பளத்தில் ஆண்டுக்கு ஆகக்குறைந்தது ஒரு கோடியை எடுத்துக்கொண்டு மீதியை விவசாயிக்கு கொடுப்பார்களா\nமுதலில் என் கை தட்டுக்களை சமர்ப்பிக்கிறேன் இந்தக் காட்சியில் நடித்த விஷால் அண்ணா அவர்களுக்கும் இந்தக்காட்சி இயக்கிய இயக்குனர் அவர்களுக்கும் நாட்டுநடப்பு அப்படியே சொல்லி இருக்கீங்க சூப்பர்\nஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த அதிமுக 😭 inworlds.info/plus/utWfkKygibHM36o/v-iy\nமுல்லை வேந்தன்8 दिन पहले\nநடிகர் \"\"விஷால்\"\" அவர்கள் ஒரு சிறந்த நடிகர் அவர் தயாரிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ஒரு நல்ல கருத்துக்களை கூறும் படமாக இருக்கும் எனவே அவர் தயாரிப்பில் உருவான படங்கள் அனைத்தையும் ஏதாவது ஒரு \"\"நல்ல நடிகரை \"\" வைத்து எடுத்தல் மக்கள் பார்வைக்கு எளிதாக தெரியும்\nடேய் மொக்க பாண்டி விஷால்\nசிறப்பு . இன்னும் வெளிப்படையாக கூறுங்கள் இந்த அயோக்கியர்களை...\nஇந்தியா அரசியல் அமைப்பு சட்டம் தெரியாதவங்க இந்த வீடியோவை மறக்காம பாருங்க | Vijay Tamizhan Scenes |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/01/18080257/Bullfighting-on-the-occasion-of-Pongal-festival-at.vpf", "date_download": "2021-03-08T00:16:32Z", "digest": "sha1:4SMSAVL7FOUPHYKYEB7Q73WXLIQ7Z5SQ", "length": 15046, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bullfighting on the occasion of Pongal festival at 3 places in Salem district || சேலம் மாவட்டத்தில் 3 இடங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி எருதாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா சட்டசபை தேர்தல் - 2021 : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசேலம் மாவட்டத்தில் 3 இடங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி எருதாட்டம்\nசேலம் மாவட்டத்தில் 3 இடங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி எருதாட்டம் நடந்தது.\nகொங்கணாபுரம் ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சி, பெரிய மாரியம்மன் கோவில் திடலில் காணும் பொங்கலையொட்டி எருதாட்டம் நடைபெற்றது. புதுப்பாளையத்த��� சேர்ந்த பொதுமக்கள் தங்களது எருதுகளை கோவிலுக்கு கொண்டு வந்தனர். கோவில் முன்பு எருதுகளை நிறுத்தி அதற்கு திருநீறு இட்டு கோவிலை சுற்றி அழைத்து வந்தனர்.\nபின்னர் எருதாட்டம் நடந்தது. இதில் ஏராளமான வாலிபர்கள் நீண்ட கம்பால் செய்த பொம்மையை எருதின் முன்பு காட்ட எருது மிரண்டு ஓடியது. வாலிபர்கள் அதனை இழுத்து பிடித்து எருதாட்டம் நடத்தினர். இதை காண ஏராளமானோர் கோவில் முன்பு திரண்டிருந்தனர்.\nசின்னப்பம்பட்டி அருகே உள்ள சின்னப்பிள்ளையூர் குபேர விநாயகர் கோவிலில் பொங்கல் பண்டிகையையொட்டி எருதாட்டம் நேற்று நடைபெற்றது. சின்னப்பிள்ளையூர், பனஞ்சாரி முனியப்பன் கோவில், தொப்பபட்டி மற்றும் சின்னபிள்ளையூர் பகுதிகளில் இருந்து வாலிபர்கள் எருதுகளை மேளதாளத்துடன் ஊர்வலமாக கற்பக விநாயகர் கோவிலுக்கு அழைத்து வந்தனர்.\nகோவிலில் காளைகளுக்கு பூசாரி சந்தன பொட்டு வைத்து பூஜை செய்தார். அதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் எருதாட்டம் நடைபெற்றது. எருதின் முன்பு பொம்மையை காட்டும் போது எருதுகள் மிரண்டு ஓடின. வாலிபர்கள் பொம்மையை காண்பித்தபடி விரட்டினர்.\nஇதில், சூரன் வளவு, மடத்தூர், சின்னப்பம்பட்டி, மேட்டுபாளையம், மாட்டையாம்பட்டி, கசப்பேரி கோடி, பாப்பம்பாடி, கரட்டூர், பஞ்சாரி முனியப்பன் கோவில் உள்பட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சின்னப்பிள்ளையூர் கிராமத்திற்கு வந்து எருதாட்டத்தை கண்டு ரசித்தனர்.\nஓமலூரை அடுத்த பெரியேரி பட்டி ஊராட்சி ரெட்டிப்பட்டியில் உள்ள பொடாரியம்மன் கோவிலில் எருதாட்டம் நடந்தது. உள்ளூர் மட்டுமன்றி சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எருதுகள் கொண்டு வரப்பட்டு எருதாட்டம் நடந்தது.\nஇதில் ரெட்டிபட்டி உள்பட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த வாலிபர்கள் கலந்துகொண்டு எருதின் கழுத்தில் கயிற்றை கட்டி அதற்கு உரி காட்டி கோவிலை சுற்றி வந்தனர். இதை மக்கள் கண்டு ரசித்தனர்.\n1. நீண்ட வரிசையில் நின்று பொங்கல் வைத்த பெண்கள்\nகல்லல் அருகே நகரத்தார்கள் சார்பில் செவ்வாய் பொங்கல் விழா நடைபெற்றது. இதையொட்டி பெண்கள் நீண்ட வரிசையில் நின்று பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.\n2. பொங்கல் பண்டிகை முடிந்ததால் வெளியூர் செல்ல குவிந்த மக்கள்; பஸ்களில் கூட்டம் அலைமோதியது\nபொங்கல��� பண்டிகை முடிந்ததால் வெளியூர் செல்ல மக்கள் குவிந்ததால் பஸ்களில் கூட்டம் அலைமோதியது.\n3. பொங்கல் பண்டிகை முடிந்து 70 ஆயிரம் வாகனங்களில் சென்னைக்கு சென்றனர் உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்\nபொங்கல் பண்டிகை முடிந்து 70 ஆயிரம் வாகனங்களில் ஏராளமானோர் சென்னைக்கு திரும்பியதால் உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\n4. கடலூரில் பொங்கல் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்\nகடலூரில் பொங்கல் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.\n5. ஐ.வி.டி.பி. மகளிர் சுய உதவிக்குழுவில் பணியாற்றும் 420 பணியாளர்களுக்கு ரூ.2 லட்சம் பொங்கல் பரிசு தொகுப்பு\nஐ.வி.டி.பி. தன்னார்வ தொண்டு நிறுவனம் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களை அமைத்து கிராமப்புற ஏழை மகளிரை முன்னேற்றும் பணியை மேற்கொண்டு வருகிறது.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. 1½ ஆண்டுகளுக்கு முன்னர் மாயமான தனியார் நிறுவன ஊழியர் கொடூரக்கொலை; பீப்பாயில் அடைத்து கிணற்றில் வீசப்பட்ட உடல் மீட்பு\n2. சுங்குவார்சத்திரம் அருகே ஷேர் ஆட்டோக்கள் மோதல்; தாய்-மகள் சாவு\n3. திருச்சியில் இன்று தி.மு.க.வின் பிரமாண்ட பொதுக்கூட்டம்; 10 ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டத்தை மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்\n4. கள் வைத்திருந்தவர் கைது\n5. கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த காதலன் தூக்குப்போட்டு தற்கொலை\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tyo.ch/ta/category/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-08T00:40:36Z", "digest": "sha1:J22LX4RXUQQ6QPZX7MHILTP6W5COM6SR", "length": 10487, "nlines": 102, "source_domain": "www.tyo.ch", "title": "வேலைத்திட்டங்கள் Archivi - Tamil Youth Organization", "raw_content": "\nநிதி உதவி வழங்கும் திட்டம்\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nஉயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.\n24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாளர் மாநாட்‌டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்\nகொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்\nயாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்\nசுவிஸ் கூட்டாட்சி அரசாங்கத்தின் (16.04.2020 ) வியாழக்கிழமை 15:15 நடைபெற்ற நேரலையின் போது குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் மற்றும் தீர்மானங்கள்..\nஏப்ரல் -26ம் திகதிவரை அவசரகாலநிலை நீடிக்கப்பட்டுள்ளது.\nநிதி உதவி வழங்கும் திட்டம்\nடிசம்பர் 10, சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு 10.12.2020 வியாழக்கிழமை அன்று, சுவிஸ் தமிழ் இளையோர் ஒன்றியத்தினரால் தொய்வுறாமல்…\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nஎமது நிலம் எமது வளம் எமது பலம் ” எனும் தொனிப்பொருளில் சுவிஸ் தமிழர் விளையாட்டு அறக்கட்டளையின் நிதி அனுசரணையில்…\nTYO – வேலைத்திட்ட செலவுகள் 2019\n2019 ஆம் ஆண்டு இளையோர் அமைப்பினால் செலவு செயப்பட்ட பணத்தொகையும் வேலைத்திட்டங்களும்.\nநிதி அனுசரணை – ரிசினோ தமிழ் இளையோர்\n02.01.2020 அன்று சுவிஸ் ரிசினோ மாநில தமிழ் இளையோர் அமைப்பின் நிதி அனுசரணையில் வெளிச்சம் நிறுவனத்தினூடாக வவுனியா மாவட்ட விஞ்ஞானங்குளம்…\nதாயகத்தில் தமிழ் இளையோர் அமைப்பு சுவிற்சர்லாந்தின் நிதி உதவி வழங்கும் திட்டம்\nதமிழ் இளையோர் அமைப்பு சுவிஸ் கடந்த வைகாசி மாதம், கனகராயன்குளத்தில் அமைந்துள்ள வெளிச்சம் நிறுவனத்தினூடாக, மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த ஐந்து…\nமே 18 நினைவையொட்டி நடைபெற்ற‌ குருதிக்கொடை.\nதமிழின அழிப்பின் அதி உச்ச கட்டமான முள்ளிவாய்க்கால் மே 18ஐ முன்னிட்டு சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால் பேர்ன் நகரில்…\nDécouvrons la culture tamile, தமிழர் பண்பாட்டு நிகழ்வு\nசனி, 23.02.2019, சுவிஸ் நாட்டின், லவுசான் ( Lausanne) நகரில், சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு லவுசான் பல்கலைக்கழக தமிழ்…\nTYO – வேலைத்திட்ட செலவுகள் 2018\n2018 ஆம் ஆண்டு இளையோர் அமைப்பினால் செலவு செயப்பட்ட பணத்தொகையும் வேலைத்திட்டங்களும்.\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினால் வழங்கப்பட்ட உதவி\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினால் வழங்கப்பட்ட உதவி… முருகண்டி சிவபாதகலையகமகாவித்தியாலயம் பிரமந்தனாறு தமிழ்கலவன் பாடசாலை எல்லாம்…\nபள்ளி மாணவர்களுக்கான பொருட்கள் வாங்கிக்கொடுக்கப்பட்டன\n06TR அறக்கட்டளை அமைப்பின் ஊடாக பள்ளி மாணவர்களுக்கான பொருட்கள் வாங்கிக்கொடுக்கப்பட்டன. இதற்க்காக நாம் 500 CHF கொடுத்து உதவினோம்.\nவைரஸ் சார்ந்த அவசர தொடர்பு\nநிதி உதவி வழங்கும் திட்டம்\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nஉயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.\n24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாளர் மாநாட்‌டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்\nகொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2021-03-08T00:45:02Z", "digest": "sha1:XIR264P56PZAMEB3NWT2NXDK3P5ACGSJ", "length": 18840, "nlines": 205, "source_domain": "www.updatenews360.com", "title": "லோகேஷ் கனகராஜ் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த தளபதி விஜய் – ஒளிப்பதிவாளர் கூட்டணி\nநண்பன் பட த்திற்குப் பிறகு விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி65 படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு ��ெய்கிறார்.லோகேஷ் கனகராஜ்…\nவிஜய்க்கு கதை சொல்லி ஓகே பண்ண லோகேஷ் கனகராஜ்: விரைவில் அறிவிப்பு\nமாஸ்டர் படத்தைத் தொடர்ந்து தளபதி66 படத்தையும் இயக்குநர் லோகேஷ் கன்கராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ்…\nகைவிட படுகிறதா கமல்ஹாசன் – லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதியுடன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் “மாஸ்டர்”. இந்த நிலையில் கமல்ஹாசனை…\nவெற்றியை கொண்டாட சுற்றுலா சென்ற மாஸ்டர் ஃப்ரண்ட்ஸ்\nமாஸ்டர் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது நண்பர்களுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். மாநகரம், கைதி…\nதளபதி 66 : மீண்டும் மாஸ்டர் கூட்டணியா\nமாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிகில் படத்தின்…\nதல பிறந்தநாளில் மாஸ்டருக்கு பிள்ளையார் சுழி போட்ட லோகேஷ் கனகராஜ்\nமாஸ்டர் படத்திற்கான கதையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தல பிறந்தநாளான மே 1 ஆம் தேதி எழுதியுள்ளார். இயக்குநர் லோகேஷ்…\nலோகேஷ் கனகராஜ் வெளியிட்ட போஸ்டர் – ஆனா இது வேற மாஸ்டர் படம்\nகலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட எனும் நடன நிகழ்ச்சியின் மூலம் பெரிதும் புகழடைந்தவர் சாண்டி. சாண்டி மாஸ்டர் என அழைக்கப்படும்…\nஹிந்தியில் டப்பிங் செய்யப்படும் மாஸ்டர்: தமிழை விட ஹிந்திக்கு டைட்டில் சூப்பர்\nவிஜய் நடித்த மாஸ்டர் படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு விஜய் தி மாஸ்டர் (Vijay The Master) என்ற டைட்டிலில்…\nமாஸ்டர் படத்தின் சென்சார் Update U‌ – ஆ \nமாநகரம், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் நடித்துள்ள படம்…\nMaster Pongal: 6000 திரையரங்குகளில் வெளிவரும் மாஸ்டர்\nதளபதி விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள மாஸ்டர் படம் 6000க்கும் அதிகமான திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக செய்தி வெளியாகி…\nமாஸ்டர் டீசர் குறித்து Hint கொடுத்த இயக்குனர்\nஇயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். தளபதி திரைப்படத்தை இயக்கிய அடுத்த கணமே உலகநாயகனது திரைப்படத்தினை இயக்கும்…\nகமல் – லோகேஷ் கனகராஜ் படத்தின் Title Teaser – பய��்கர குஷியில் கமல் ரசிகர்கள் \nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுதியுடன் நடிப்பில் படு மாஸாக, மிக சிறப்பாக, வெறித்தனமாக உருவாகியுள்ளது “மாஸ்டர்”….\nகமல்ஹாசன் பிறந்தநாளுக்கு பரிசளிக்க திட்டமிட்ட லோகேஷ் கனகராஜ்\nமாநகரம் மற்றும் கைதி ஆகிய வெற்றிப்படங்களில் மூலமாக யார் இந்த இயக்குனர் என கேட்க வைத்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது…\n‘மாஸ்டர்’ தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பே இல்லை – தயாரிப்பு நிறுவனம்\nவிஜயின் மாஸ்டர் திரைப்படம், வரும் தீபாவளிக்கு திரைக்கு வராது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள…\nநடிகர் விஜய் கொடுத்த ஷாக் – இன்ப அதிர்ச்சியில் லோகேஷ் கனகராஜ்\nவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நடிகர் விஜய் இன்ப…\nஓ.டி.டி-யில் வெளியாகிறதா விஜய் படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் “மாஸ்டர் அப்டேட்“\nகோவை : மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகுமா வெளியாகாதா என்பது குறித்து கோவையில் அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார்….\nகமல் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் ரிலீஸ் : தாறுமாறு என ரசிகர்கள் கமெண்ட்ஸ்..\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுதியுடன் நடிப்பில் படு மாஸாக, மிக சிறப்பாக, வெறித்தனமாக உருவாகியுள்ளது “மாஸ்டர்”….\nநடிகர் விஜயின் மாஸ்டர் படம் OTT-யில் ரிலீஸா..\nகொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகளை திறக்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. இதனால், தொற்றிற்கு முன்பாக, எடுக்கப்பட்ட படங்கள்…\nஎங்கயா இருந்த இத்தனை நாளா மாஸ்டர் படத்தைப் பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜை பாராட்டிய விஜய் \nகைதி படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் படத்தில் நடித்துள்ளார் விஜய். இந்த மாஸான படத்தில் விஜய்யுடன்…\nலோகேஷ் கனகராஜை மாஸ்டர் படத்தில் நடிக்கவைத்த படக்குழுவினர் \nகடந்த வருடம் விருது விழா ஒன்றில் கைதி படத்திற்காக விருது வாங்க சென்ற லோகேஷ் கனகராஜ் அங்கு ஒரு விஷயத்தை…\nமக்கள் நீதி மய்ய கூட்டணியில் இணையும் தமிழ்நாடு இளைஞர் கட்சி\nமக்கள் நீதி மய்ய கூட்டணியில் இணைந்து தமிழ்நாடு இளைஞர் கட்ச��� 10 முதல் 15 தொகுதிகளில் போட்டியிடுவதாக தகவல் கிடைத்துள்ளது….\nகுடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ₹1,000 உரிமைத் தொகை வழங்கப்படும்.. திருச்சி மாநாட்டில் தெறிக்க விட்ட ஸ்டாலின்..\nதமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் திருச்சி அருகே…\nசர்மா ஒலியின் கட்சியையே செல்லாது என அறிவித்த உச்ச நீதிமன்றம்.. நேபாள அரசியலில் புதிய குழப்பம்..\nநேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யூனிஃபைட் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மற்றும் புஷ்ப கமல் தஹால் பிரச்சந்தா தலைமையிலான…\nகொரோனாவிலிருந்து உலகைக் காக்க வந்த இந்தியா.. அமெரிக்காவின் மிகப்பெரும் விஞ்ஞானி புகழாரம்..\nமுன்னணி உலகளாவிய நிறுவனங்களுடன் இணைந்து கொரோனா தடுப்பூசிகளை வெளியிடுவதன் மூலம் கொடிய கொரோனா வைரஸிலிருந்து உலகை மீட்ட இந்தியாவின் பங்களிப்புகளை மற்ற நாடுகள் குறைத்து மதிப்பிடக்கூடாது…\n4 மாவட்டங்களில் இன்று கொரோனா ஜுரோ பாதிப்பு : தமிழகத்தில் 567 பேருக்கு தொற்று\nசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 500ஐ கடந்தது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/10586/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2021-03-07T23:14:12Z", "digest": "sha1:GO4DTSS46RCNMCN3EQKJSONGE4THMMVD", "length": 6191, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "காலநிலையில் மாற்றம்? - Tamilwin.LK Sri Lanka காலநிலையில் மாற்றம்? - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nநாளை முதல் நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடனான காலநிலையை எதிர்பார்ப்பதாக காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.\nசப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுடன் களுத்துறை காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென அந்த நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள���ளது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/humoursatire/117045-childrens-dairy", "date_download": "2021-03-07T23:28:29Z", "digest": "sha1:NYXB5ATFWGQ56FMKKAEXOSXTLAO4HAPJ", "length": 9449, "nlines": 245, "source_domain": "cinema.vikatan.com", "title": "chutti Vikatan - 31 March 2016 - குறும்புக்காரன் டைரி - 9 | Childrens Dairy - 9 - Chutti Vikatan - Vikatan", "raw_content": "\nமீட் டு த கோர்ட்\nநாம் வாழ நீரைக் காப்போம்\nவயலுக்குச் சென்றோம் விவசாயம் படித்தோம்\nதூங்கா நகரில் உளியின் ஓசை\nசந்தைக்குச் சென்று பாடம் படித்தோம்\nநான் யார், என் இடம் எது\nசின்னக் கோடு பெரிய கோடு\nஅஞ்சு நிமிஷத்தில் செஃப் ஆகலாம்\nமதுரைக் குசும்பு தனி ரகம்\nசந்தோஷம் வருத்தம் எல்லாமே டிரம்ஸ்தான்\nடாப் 10 ஆப்ஸ் 10\nகுறும்புக்காரன் டைரி - 9\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nகுறும்புக்காரன் டைரி - 9\nகுறும்புக்காரன் டைரி - 9\nகுறும்புக்காரன் டைரி - 22\nகுறும்��ுக்காரன் டைரி - 21\nகுறும்புக்காரன் டைரி - 20\nகுறும்புக்காரன் டைரி - 19\nகுறும்புக்காரன் டைரி - 18\nகுறும்புக்காரன் டைரி - 17\nகுறும்புக்காரன் டைரி - 16\nகுறும்புக்காரன் டைரி - 15\nகுறும்புக்காரன் டைரி - 14\nகுறும்புக்காரன் டைரி - 13\nகுறும்புக்காரன் டைரி - 12\nகுறும்புக்காரன் டைரி - 11\nகுறும்புக்காரன் டைரி - 10\nகுறும்புக்காரன் டைரி - 9\nகுறும்புக்காரன் டைரி - 8\nகுறும்புக்காரன் டைரி - 7\nகுறும்புக்காரன் டைரி - 6\nகுறும்புக்காரன் டைரி - 5\nகுறும்புக்காரன் டைரி - 4\nகுறும்புக்காரன் டைரி - 3\nகுறும்புக்காரன் டைரி - 2\nகுறும்புக்காரன் டைரி - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greeting-cards/tag/90/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/?a=%E0%AE%A8", "date_download": "2021-03-08T00:33:11Z", "digest": "sha1:KLNZVNHFQ6X4KS457LTMGYCD3HJ4QD5X", "length": 6738, "nlines": 141, "source_domain": "eluthu.com", "title": "பொங்கல் தமிழ் வாழ்த்து அட்டைகள் | Pongal Tamil Greeting Cards", "raw_content": "\nபொங்கல் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nபொங்கல் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nஹாப்பி மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்\nஅன்பு தோழிக்கு பெண்கள் தினம் வாழ்த்துக்கள்\nஅன்பு காதலிக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்\nஉளம்கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nநான் உன்னை காதலிக்கிறேன் (7)\nநியூ இயர் 2014 (4)\nநீ இல்லாமல் தவிக்கிறேன் (4)\nநீ இல்லாமல் ஏங்குகிறேன் (4)\nநான் உன்னைக் காதலிக்கிறேன் (3)\nநன்றி தெரிவித்தல் நாள் (2)\nநியூ இயர் விஷேஸ் (2)\nநியூ இயர் 2017 (2)\nநான் உன்னை நீங்க மாட்டேன் (1)\nநண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் (1)\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஅன்பு தோழிக்கு பெண்கள் தினம் வாழ்த்துக்கள்\nஅன்பு காதலிக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்\nஉளம்கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_4,_2013", "date_download": "2021-03-08T00:08:36Z", "digest": "sha1:LVDJSL3AXE27EOPOKDR77BEPWPJPPZNI", "length": 4464, "nlines": 60, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:ஏப்ரல் 4, 2013\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:ஏப்ரல் 4, 2013\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:ஏப்ரல் 4, 2013\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:ஏப்ரல் 4, 2013 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:ஏப்ரல் 3, 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:ஏப்ரல் 5, 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2013/ஏப்ரல்/4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2013/ஏப்ரல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2/", "date_download": "2021-03-07T23:35:34Z", "digest": "sha1:QS5NDG25LPXCAKFWC4N7GI6KZ2YPEHXV", "length": 26823, "nlines": 211, "source_domain": "tncpim.org", "title": "நிதி வருவாய்க்கு வழி சொல்லும் அதிகாரிகள் மீது நிதி அமைச்சருக்கு கோபம் வருவது ஏன்? – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்க��ச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nசட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nவாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…\nசமூகநீதி சாசனம் – 2021 சட்டமன்ற தேர்தல்\nவேளாண் சட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் எதிர்க்கிறது\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி த���ழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nநிதி வருவாய்க்கு வழி சொல்லும் அதிகாரிகள் மீது நிதி அமைச்சருக்கு கோபம் வருவது ஏன்\nஇந்திய வருவாய்த் துறையில் (IRS) பணியாற்றும் சில இளம் அதிகாரிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதில் மத்திய அரசுக்கு உள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காண, சில புதிய ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளார்கள். காரண காரியங்களோடு இவற்றை ஏற்பதும் மறுப்பதும் மத்திய அரசின் பொறுப்பு.\nஆனால், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், கடும் கோபத்தோடு, இவர்களது செயல் பொறுப்பற்ற செயல், இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது, கொரோனா தாக்கத்தில் நாடு சிக்கியுள்ள நிலையில் இது உள்நாட்டு குழப்பம் விளைவிக்கும் செயல் என விமர்சித்ததோடு நிற்காமல், அவர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.\nபாஜக அரசால் ரத்து செய்யப்பட்ட செல்வ வரியை மீண்டும் கொண்டு வரலாம் என்பன போன்ற ஆலோசனைகள் கடந்த காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் முன்வைக்கப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.\nஏற்கனவே, போதுமான முன்னேற்பாடு இல்லாமல் வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்ட சமூகப் பொருளாதார நெருக்கடிகள் அனைத்துப் பகுதி மக்களையும் திணற வைத்துக் கொண்டிருக்கின்றன. நாடு முழுவதும் பசியும், பட்டினியும், வேலையின்மையும் விலைவாசி உயர்வும் வரலாறு காணாத சோகத்தை உருவாக்கியுள்ளது.\nஇதனைச் எதிர்கொள்ளத் தேவையான ஆக்கபூர்வமான நிவாரண நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள மறுத்து வருகிறது. மாநிலங்களுக்கும் போதுமான உதவி அளிப்பது கிடையாது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு பல்வேறு வகையினங்களில் மத்திய அரசு அளிக்க வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் நிலுவையில் உள்ளது.\nஉலகின் பல நாடுகளில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது கூடுதல் வரி போடுகிற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதே முறைகளை ஏன் இந்தியாவில் மேற்கொள்ளக் கூடாது அத்தகைய ஆலோசனைகள் மீது ஏன் கோபம் கொள்ள வேண்டும் அத்தகைய ஆலோசனைகள் மீது ஏன் கோபம் கொள்ள வேண்டும் கார்ப்பரேட்டுகளின் மீது கைவைக்க மனம் இல்லாது, பாஜக அரசின் வர்க்க பாசம் தடுக்கிறது.\nஎனவேதான், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களின் ஊதியம் மற்றும் பஞ்சப்படியில் இருந்து நிதி திரட்ட முனைகிறது. பல்வேறு மாநிலங்களில் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் ஒரு நாள் ஊதியத்தைக் கூட, மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்கவிடாமல் பிரதமர் பெயரில் உள்ள அறக்கட்டளைக்கு அளிக்க வற்புறுத்தி வருகிறது. அந்தந்த மாநிலத்தில், அவரவர் தொகுதிகளில் செலவழிக்க வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியையும் இரண்டு ஆண்டுகளுக்கு மடைமாற்றம் செய்துவிட்டது.\nஇத்தகைய சூழலில் வரி வருவாயை உயர்த்துவதற்கான ஆலோசனைகளை பரிசீலிக்க மறுப்பதும், ஆலோசனை அளித்தவர்களை மிரட்டுவதும் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சமாகும்.\nவரி வருவாய் பிரதானமாக எங்கிருந்து வருகிறது, பிரதானமாக யாருக்கு செலவழிக்கப்படுகிறது என்பதில்தான் ஒரு அரசாங்கம் யாருக்காக செயல்படுகிறது என்பதைக் காண முடியும். கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை வாரி வழங்கி பழக்கப்பட்ட மோடி அரசு, நெருக்கடி காலத்தில் அவர்களின் கொள்ளை லாபத்தில் சிறு பகுதியை எடுப்பது என்று சொன்னாலே பதட்டம் அடைவது, ‘தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்’ என்பதை எடுத்துக் காட்டுகிறது.\nஇச்சூழலில், ஆலோசனைகள் வழங்கிய அதிகாரிகள் மீதும் அவர்களுக்கு தவறாக வழிகாட்டியதாகக் கூறி சில அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை கைவிட்டு விட்டு, அவர்களது ஆலோசனைகளை பரிசீலிக்க வேண்டும்.\nதமிழகத்திற்க���ன நிதி நிலுவைகளை உடனடியாக திரும்ப செலுத்த வேண்டும்; கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக போதுமான நிதி வழங்கப்பட வேண்டும்; மாநிலங்களின் கடன் வாங்கும் உச்சவரம்பை உயர்த்திட வேண்டும்; பாதிப்புக்கு உள்ளாகி கொண்டிருக்கிற ஏழை எளிய மக்கள், உழைப்பாளிகள், சிறு குறு நடுத்தர தொழில் செய்வோர், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதி மக்களையும் பாதுகாப்பதற்கான நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.\nசிறப்பு டிஜிபி ராஜேஸ்தாசையும், செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனையும் பணியிடை நீக்கம் செய்க\nபெறுநர்உயர்திரு காவல்துறை இயக்குனர் அவர்கள்,தமிழ்நாடு காவல்துறை,மயிலாப்பூர்,சென்னை – 600 004. அன்புடையீர், வணக்கம். பொருள்: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் ...\nஉழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் சீண்டலுக்கும் எதிராகப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினம்\nவிவசாயிகள் சங்க தலைவர் அரசம்பட்டு தோழர் எம் சின்னப்பா மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஅரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி பேட்டி\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nசாதிய அணிதிரட்டல் சமூக கேடுகளுக்கே வழிவகுக்கும்…. – கே.பாலகிருஷ்ணன்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nசிறப்பு டிஜிபி ராஜேஸ்தாசையும், செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனையும் பணியிடை நீக்கம் செய்க\nமனுவாதிகளின் ஆதிக்க செயலை முறியடித்த அய்யா வைகுண்டரின் 189-வது பிறந்த தினம்…\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் தா. பாண்டியன் மறைவு உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு\nசிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து விசாரணையை துரிதப்படுத்துக\nசிபிஐ(எம்) கொடுமுடி தாலுகாச் செயலாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்க\nநியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய அரசு ஊழியர்களை தாக்கியதற்கு சிபிஐ(எம்) கண்டனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்��ி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vallinamgallery.com/2018/03/08/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8100474/", "date_download": "2021-03-08T01:13:34Z", "digest": "sha1:XYMZ7DVZFXBT5WWP6OJM2PSDWWYRYT3X", "length": 9909, "nlines": 31, "source_domain": "vallinamgallery.com", "title": "அன்பு00474 – சடக்கு", "raw_content": "\nவருடம்\t வருடம் 1960கள் 1970கள் 1980கள் 1990கள் 2000கள்\nஆளுமைகள்\t ஆளுமைகள் அ.ரெங்கசாமி அக்கினி அமலதாசன் அமுத இளம்பருதி அரு. சு. ஜீவானந்தன் ஆதி இராஜகுமாரன் ஆதி குமணன் ஆதிலெட்சுமி ஆர். சண்முகம் ஆர்.பி.எஸ். மணியம் ஆழி அருள்தாசன் இயக்குனர் கிருஷ்ணன் இரா. தண்டாயுதம் இராம. கண்ணபிரான் இளங்கனலன் ஈப்போ அரவிந்தன் உதுமான் கனி எ.மு. சகாதேவன் என். எஸ். இராஜேந்திரன் என். டி. எஸ். ஆறுமுகம் பிள்ளை எம். இராஜன் எம். ஏ. இளஞ்செல்வன் எம். குமரன் (மலபார் குமரன்) எம். துரைராஜ் எம்.கே. ஞானகேசரன் எல். முத்து எஸ். எம். இத்ரிஸ் எஸ். பி. பாமா எஸ்.எஸ். சுப்ரமணியம் எஸ்.எஸ்.சர்மா ஏ. அன்பழகன் ஏ. செல்வராஜு ஓவியர் சந்திரன் ஓவியர் சந்துரு ஓவியர் ராஜா ஓவியர் ராதா ஓவியர் லேனா க. இளமணி க. கலியபெருமாள் க. கிருஷ்ணசாமி க. பாக்கியம் க. பெருமாள் கமலாட்சி ஆறுமுகம் கரு. திருவரசு கல்யாணி மணியம் கவிஞர் இலக்குவனம் கவிஞர் இளம்பருதி கவிஞர் சாமி கா. இரா. இளஞ்செழியன் கா. கலியப்பெருமாள் காசிதாசன் காரைக்கிழார் கிருஷ்ணன் மணியம் கு. தேவேந்திரன் குணசேகரன் குணநாதன் குமரன் குருசாமி (குரு) கோ. சாரங்கபாணி கோ. புண்ணியவான் கோ. முனியாண்டி கோ. விமலாதேவி ச. முனியாண்டி சா. ஆ. அன்பானந்தன் சாமி மூர்த்தி சாரதா கண்ணன் சி. அன்பானந்தன் சி. வேலுசாமி சிங்கை இளங்கோவன் சின்னராசு சீ. அருண் சீ. முத்துசாமி சீராகி சுந்தராம்பாள் இளஞ்செல்வன் சுப. திண்ணப்பன் சுப. நாராயணன் சுவாமி சத்தியானந்தா சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி செ. சீனி நைனா முகம்மது சேவியர் தனிநாயகம் அடிகளார் சை. பீர்முகம்மது சொக்கலிங்கம் சோ. பரஞ்ஜோதி ஜவகர்லால் ஜானகி நாகப்பன் ஜூனியர் கோவிந்தசாமி ஜெயா பார்த்திபன் டத்தோ அ. சோதிநாதன் டத்தோ ஆதி. நாகப்பன் டத்தோ எம். மாரிமுத்து டத்தோ கு. பத்மநாபன் டத்தோ சகாதேவன் டத்தோ டாக்டர் எஸ். சுப்ரமணியம் டத்தோ வீ. கே. கல்யாணசுந்தரம் டத்தோ வீ. கோவிந்தராஜு டத்தோ வீரசிங்கம் டத்தோ ஸ்ரீ பழனிவேல் டத்தோ ஹஜி தஸ்லிம் முகம்மது டாக்டர் சண்முகசுந்தரம் டாக்டர் ஜெயபாரதி டாக்டர் மா. சண்முக சிவா தான் ஸ்ரீ மாண���க்கவாசகம் தான் ஶ்ரீ சோமசுந்தரம் தான் ஶ்ரீ உபைதுல்லா தான் ஶ்ரீ உபையத்துல்லா தான் ஶ்ரீ குமரன் தான் ஶ்ரீ சி. சுப்ரமணியம் திருமாவளவன் தில்லை துன் ச. சாமிவேலு துன் வீ. தி. சம்பந்தன் துன். வீ. தி. சம்பந்தன் துரை முனியாண்டி துரைமுனியன் தெ. நவமணி தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் தோ. மாணிக்கம் ந. ஆனந்தராஜ் ந. கு. முல்லைச்செல்வன் ந. முத்துகிருஷ்ணன் நா. ஆ. செங்குட்டுவன் நா. ஆண்டியப்பன் நா. கோவிந்தசாமி நா. வீரைய்யா நாவலர் சோமசுந்தரம் நிர்மலா பெருமாள் நிர்மலா ராகவன் ப. சந்திரகாந்தம் பங்சார் அண்ணாமலை பசுபதி பரமகுரு பா.மு.அன்பு பாதாசன் பாலகிருஷ்ணன் பாலசேனா பி. ஆர். ராஜன் பி. கோவிந்தசாமி பி. டேவிட் பி. பி. நாராயணன் புலவர் ப. அருணாசலம் புலவர் ரெ. ராமசாமி பூ. அருணாசலம் பெ. சந்தியாகு பெ. ராஜேந்திரன் பெரு. அ. தமிழ்மணி பெர்னாட்ஷா பேராசிரியர் முனைவர் ச. சிங்காரவேலு பைரோஜி நாராயணன் பொன். முத்து மணிசேகரன் மணிவாசகம் மலர்விழி மலையாண்டி மா. இராமையா மா. செ. மாயதேவன் மாசிலாமணி மு. அன்புச்செல்வன் மு. பக்ருதின் மு.சுப்பிரமணியம் முகம்மது யுனுஸ் முகிழரசன் முத்து நெடுமாறன் முத்துகிருஷ்ணன் (திருக்குறள் மன்றம்) முனைவர் முரசு நெடுமாறன் முனைவர் முல்லை இராமையா முருகு சுப்ரமணியம் முருகு. சீனிவாசன் முஸ்தபா (சிங்கை) மெ. அறிவானந்தன் மைதீ. சுல்தான் ரெ. கார்த்திகேசு ரெ. சண்முகம் லாபு சி. வடிவேலு லோகநாதன் வ. முனியன் வள்ளிக்கண்ணன் வி. என். பழனியப்பன் விஜயசிங்கம் வீ. செல்வராஜு வீ. பூபாலன் வீரமான் வெள்ளைரோஜா (குணசேகரன்) வே. சபாபதி வே. விவேகானந்தன் வை. திருநாவுகரசு (சிங்கை) ஹசன் கனி\nபிரிவு கலந்துரையாடல் / சந்திப்பு / கருத்தரங்கம் குழுப்படம் தனிப்படம் புத்தக வெளியீடு\nவகை ஆவணப்படங்கள் காணொளி படங்கள்\nமைதீ. சுல்தான், ஐ. இளவழகு, மு. அன்புச்செல்வன்\nCategory : ஆவணப்படங்கள், கலந்துரையாடல் / சந்திப்பு / கருத்தரங்கம், மு. அன்புச்செல்வன் , மைதீ. சுல்தான்\tஐ. இளவழகு, மு. அன்புச்செல்வன், மைதீ. சுல்தான்\nஅன்பு00458 அன்பு00440 அன்பு00460 அன்பு00486\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/01/blog-post_9545.html", "date_download": "2021-03-07T23:17:00Z", "digest": "sha1:UIOCZBVU35RSQALIT7OQVHZPFQ3VARXV", "length": 13466, "nlines": 149, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: காட்டுத்தனமான எருதுகளும், திவ்விய நற்��ருணையும்!", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nகாட்டுத்தனமான எருதுகளும், திவ்விய நற்கருணையும்\n எங்களுக்கு முன் ஒரு புதிய காட்சி நாங்கள் எங்கள் கண்களை தெற்குத் திசை நோக்கித் திருப்பியபோது, எங்கள் குழம்பிய கண்கள் பரிசுத்த பரம திவ்விய நற்கருணையைச் சந்தித்தன அந்த வயல் மறைந்து விட்டது.\nநாங்கள் ஒரு மிகப் பெரியதும், கலை நுணுக்கத்தோடு அலங்கரிக்கப்பட்டதுமான கோவிலில் இருந்தோம். அதன் பீடம் முழுவதும் எரியும் மெழுகுவர்த்திகளோடு உயிரோடு இருந்தது. திவ்விய நற்கருணைக்கு முன்பாக நாங்கள் ஆழ்ந்த ஆராதனையில் மூழ்கியிருந்தபோது, பல காட்டுமிராண்டித் தனமான எருதுகள், பயங்கரமான கொம்புகளோடு காட்சியில் தோன்றி, எங்கள் மீது பாய வீணாக முயன்றன. ஆனால் அவற்றால் எங்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியவில்லை. எனெனில் நாங்கள் திவ்விய நற்கருணைக்கு முன்பாக ஜெபித்துக் கொண்டிருந்தோம். நாங்கள் உடனடியாக சேசுவின் திரு இருதய ஜெபமாலை ஜெபிக்கத் தொடங்கினோம். சற்று நேரத்திற்குப் பிறகு நாங்கள் திரும்பிப் பார்த்த போது, அந்த எருதுகள் அங்கிருந்து போய் விட்டிருந்ததை மட்டும் கண்டோம். நாங்கள் மீண்டும் பீடம் இருந்த திசையை நோக்கித் திரும்பினோம். இதோ மெழுகுவர்த்திகள் மறைந்து போயிருந்தன. திவ்விய சற்பிரசாதமும் இப்போது ஸ்தாபித்து வைக்கப்பட்டிருக்கவில்லை; அந்த தேவாலயமும் கூட மறைந்து போயிருந்தது. “ஆனால் நாம் இப்போது எங்கிருக்கிறோம் மெழுகுவர்த்திகள் மறைந்து போயிருந்தன. திவ்விய சற்பிரசாதமும் இப்போது ஸ்தாபித்து வைக்கப்பட்டிருக்கவில்லை; அந்த தேவாலயமும் கூட மறைந்து போயிருந்தது. “ஆனால் நாம் இப்போது எங்கிருக்கிறோம்” என்று நாங்கள் ஒருவரையொருவர் விசாரித்தோம்.\nநாங்கள் மீண்டும் அந்தப் பழைய வயலில் இருந்தோம்.\nஇப்போது அந்த எருது, நம் ஆத்துமத்தின் எதிரியும், நம்மை வெகுவாக வெறுப்பவனும், தொடர்ந்து நமக்குத் தீமை செய்ய முயன்றுகொண்டிருப்பவனுமாகிய பசாசுதான் என்பது உங்களுக்குப் புரிந்திருக்க வேண்டும். அந்த ஏழு கொம்புகள் ஏழு தலையான பாவங்களாகும். இந்த மிருகத்தின் கொம்புகளிலிரு��்து, அதாவது பசாசின் தாக்குதல்களிலிருந்து தப்பிப்பதற்கான ஒரே வழி, எல்லாப் புண்ணியங்களுக்கும் அஸ்திவாரமாகிய தாழ்ச்சியை அனுசரிப் பதும், பலமுள்ளவர்களின் அப்பமாகிய திவ்விய நற்கருணையும் தான்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/12/27024302/2201906/Tamil-Nadu-Assembly-January-second-week-convened-Governor.vpf", "date_download": "2021-03-08T00:29:28Z", "digest": "sha1:P2INFTZ32L4AEFEEQ6RQJXJJW2AUK7TZ", "length": 16953, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழக சட்டசபை ஜனவரி 2-வது வாரம் கூடுகிறது- கவர்னர் உரையாற்றுகிறார் || Tamil Nadu Assembly January second week convened Governor Speech", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 08-03-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nதமிழக சட்டசபை ஜனவரி 2-வது வாரம் கூடுகிறது- கவர்னர் உரையாற்றுகிறார்\nபரபரப்பான அரசியல் சூழலில் ஜனவரி மாதம் 2-வது வாரத்தில் தமிழக சட்டசபை கூடுகிறது. முதல் கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்.\nபரபரப்பான அரசியல் சூழலில் ஜனவரி மாதம் 2-வது வாரத்தில் தமிழக சட்டசபை கூடுகிறது. முதல் கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்.\nஒவ்வொரு ஆண்டும் சட்டசபை கூட்டத் தொடர் கவர்னர் உரையுடன் தொடங்கும். அப்போது, அரசுத் திட்டங்கள் மற்றும் அரசுத் துறைகளின் செயல்பாடுகள் பற்றி கவர்னர் தனது உரையில் குறிப்பிடுவார்.\nமேலும், அரசு நிறைவேற்ற இருக்கும் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பையும் கவர்னர் வெளியிடுவார். இது வழக்கமான நிகழ்வாகும்.\nதமிழக சட்டசபையின் 2021-ம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் வரும் ஜனவரி மாதம் கூடவுள்ளது. இந்த கூட்டத் தொடரை தொடங்குவதற்கான நாளை குறிப்பிடுவதற்கான கோப்பு, கவர்னர் பன்வாரிலால் புரோகித்திற்கு தமிழக சட்டசபை செயலகம் அனுப்பியுள்ளது.\nகவர்னர் உரையுடன் தொடங்கும் கூட்டத் தொடரை, ஜனவரியில் வரும் பொங்கல் விடுமுறைக்கு முன்பு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சட்டமன்ற கூட்டத் தொடர், ஜனவரி 2-வது வாரத்தில் 3 நாட்கள் நடத்தப்பட வாய்ப்புள்ளது.\nஅடுத்த ஆண்டு மே 24-ந் தேதியுடன் சட்டசபை முடிவுக்கு வருகிறது. எனவே கவர்னர் உரையுடன் தொடங்கும் இந்த கூட்டத் தொடரும், அதன் பின்பு நடைபெறவுள்ள இடைக்கால பட்ஜெட் தாக்கலாகும் கூட்டத் தொடரும், அதிக அறிவிப்புகளைக் கொண்டதாக இருக்கும் என்ற மிகுந்த எதிர்பார்ப்பையும், முக்கியத்துவத்தையும் பெறுகின்றன.\nஅரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை பரஸ்பரம் கூறிவரும் நிலையில் கூடும் இந்த சட்டசபைக் கூட்டத் தொடர் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகவர்னர் உரை தொடர்பாக விவாதிப்பதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் விரைவில் கூட்டப்பட உள்ளது.\nTN assembly | தமிழக சட்டசபை | கவர்னர் பன்வாரிலால் புரோகித்\nஅப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் மரைக்காயர் காலமானார்\nசீமான் போட்டியிடும் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார் சீமான்\nகுடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1000- திமுக அறிவிப்பு\nஏழ்மையில் வாடும் மக்களே எனது நண்பர்கள்... எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்த மோடி\nதமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம்- தமிழக அரசு அறிவிப்பு\nமத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.35¾ லட்சம் தங்கம் பறிமுதல்\nகொரோனா தடுப்பூசிக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை\nதிருப்பூர் மாவட்டத்தில் தயார் நிலையில் வேட்பு மனு - இன்று முதல் வினியோகம்\nதிருப்பூர் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா\nகாங்கேயம் அருகே நூல் மில்லில் பயங்கர தீ விபத்து - ரூ.25 லட்சம் பஞ்சு, எந்திரம் எரிந்து நாசம்\nகூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள நகைக்கடன் பட்டியலை அனுப்புங்கள்- பதிவாளர் சுற்றறிக்கை\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த கவர்னர்\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா சட்டசபையில் நிறைவேற்றம்\nசட்டசபையில் சித்த வைத்தியர் சிவராஜ் சிவக்குமார் மறைவுக்கு இரங்கல்\nதமிழக சட்டசபையில் வ.உ.சிதம்பரனார், சுப்பராயன், ஓ.பி.ராமசாமி ரெட்டியார் படங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர்\nஅதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறேன்- கருணாஸ் அறிவிப்பு\nதி.மு.க. கூட்டணியில் நீடிப்பதா, வேண்டாமா- ராகுலிடம் ஆலோசித்து இன்று முடிவு\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படம்\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியது இந்தியா\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்- இன்னிங்ஸ் வெற்றியுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகள்\nபா.ஜனதா தூதர்... உறவினர்: சசிகலாவின் மனதை மாற்றிய இருவர்\nவில்லன் நடிகரை அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றிய மணிரத்னம்\nதிருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா சான்றுடன் வர வேண்டும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/alli_8981.html", "date_download": "2021-03-07T23:49:11Z", "digest": "sha1:RR3RBS56EPT5NYOSSPO3KVURZ47VXW46", "length": 146576, "nlines": 362, "source_domain": "www.valaitamil.com", "title": "Alli Bhavanan | அல்லி பாவண்ணன் | அல்லி-சிறுகதை | Bhavanan-Short story", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nதிரைச் சீலையை ஒதுக்கும் ஓசை கேட்டுத் திரும்பிப் பார்த்தாள் அல்லி. பணிப்பெண். ஒருகணம் நேருக்கு நேர் பார்த்த பின்னர் சட்டென்று பார்வையைத் தாழ்த்தி விளக்கின் பக்கம் சென்றாள் அவள். கையிலிருந்த கலயத்திலிருந்து எண்ணெயை ஊற்றித் திரியைச் சரிப்படுத்தினாள். ஒரு பெருஞ்சுடர் எழுந்து சில கணங்களில் தணிந்து சீராக எரியத் தொடங்கியது. விரலில் இருந்த எண்ணெய்ப் பிசுக்கைத் தலையில் தேய்த்தபடியே 'இன்னும் தூங்கவில்லையா ராணி ' எனறு கேட்டாள்.\nபணிப்பெண்ணை வெளிச்சத்தில் நன்றாக உற்றுப் பார்த்தாள் அல்லி. பேச்சு எழவில்லை. அவள் மனம் குழப்பங்களாலும் கேள்விகளாலும் தத்தளித்துக் கொண்டிருந்தது. அக்குவியலின் ஒற்றைச் சொல்லைக் கூட அப்பணிப்பெண்ணின் முன் தன் மனப் பாரத்தைக் கொட்டி ஆற்றிக் கொள்ள முடியாது என்று தோன்றியது. ராணி என்கிற பட்டமும் அந்தஸதும் அவள் வாயைக் கட்டியிருந்தன. விளக்குக்கு அருகிலேயே அவள் தொடர்ந்து நின்ற கோலம் அவளுக்கு எரிச்சலூட்டியது. சரேலென சீற்றம் பொங்கியது. புரட்டிக் கொண்டிருந்த ஓலையை மஞ்சத்தின் மேல் வைத்துவிட்டு பணிப்பெண்ணை நன்றாக நிமிர்ந்து பார்த்தாள். மெளனம் நீண்டது. பணிப்பெண்ணின் பார்வை அல்லியின் முகத்திலும் கண்களிலும் படர்வதும் விலகுவதுமாக இருந்தன. அவளது இருப்பு அல்லியின் மனத்தில் கடுமையான கோபத்தையும் ரோஷத்தையும் தூண்டியது. அவளைக் காயப்படுத்துகிற மாதிரி நாலு வார்த்தை சொல்லித் துரத்தியடிக்க வேண்டும் என்கிற வெறி துடிப்போடு எழுந்த கணத்தில் பணிப்பெண் மறுபடியும் கேட்டாள். இன்னும் தூங்கவில்லையா ராணி \nதூக்கம். நிம்மதியான தூக்கத்தைப் பறிகொடுத்து எத���தனை ஆண்டுகள் உருண்டுவிட்டன அல்லியின் நெஞ்சில் கசப்பான சிரிப்பு நெளிந்தது. பாரம் எதுவுமற்ற விடுதலையான தூக்கம். சுதந்தரமான வெளியில் சிறகடித்து உயரே உயரே பறந்தபடி போகிற ஆனந்தம். அந்த ஆனந்த உலகில்தான் எத்தனை எத்தனை கனவுகள். எத்தனை எத்தனை நிறங்கள். ஒரு குழந்தையை அழைத்துச் செல்வதைப் போல கனவுகள் அழைத்துச் செல்லும். அவற்றில் விரியும் மலைச் சிகரங்கள். மணல்வெளி. முடிவின்றி நீளும் இன்பமயமான பயணங்கள். எல்லாவற்றையும் பலி கொடுத்தாகிவிட்டது. இந்த சாம்ராஜயத்தின் சுமை தோள்களை அழுத்தி விட்டன. எதிரிகளின் தந்திரங்களை முறியடிக்கத் தீட்டும் மாற்றுத் திட்டங்களில் முழ்கி முழ்கி மனம் சலித்துவிட்டது. அரசியல் நெருப்பில் தூக்கம் என்ற சிறகு பொசுங்கிச் சாம்பலானது.\nமீண்டும் ஏதோ சொல்ல வந்த பணிப்பெண்ணை அரைக் கணத்தில் கையை உயர்த்தி அடக்கினாள். உயர்ந்த கைகள் அவளை வெளியே போகச் சொல்லும் ஆணையைச் சைகையால் உணர்த்தின. அவள் வார்த்தைகளைக் கேட்க அல்லிக்கு விருப்பமில்லை. ஆதரவு ததும்பும் அவ்வார்த்தைகளில் எவை உணர்த்தப்படும் என்பது பழகிய விஷயம்தான். ஒரு கண நேரத்தில் அரச கோலத்தை உதறிச் சாமானியப் பெண்ணாக மாற முன்வைக்கப்படும் கோரிக்கை அது. எளிய சாதாரணப் பெண். கணவனின் காமத்துக்கும் ஆணைக்கும் கட்டுப்படும் பெண். ஆனந்தத்தில் துள்ளும் பெண். அமைதியில் திளைக்கும் பெண்.\nதீபத்தின் சுடரில் அப்பாவின் முகம் அசைவதைக் கண்டாள் அல்லி. ஒரு கணம் அவள் மனம் சிலிர்த்தது. இந்த உலகத்தில் தன் நேசத்துக்குரிய ஒரே மனிதர் அவர் மட்டும்தான் என்று தோன்றியது. கம்பீரமான உருவம். உறுதியான தோள்கள். வடு நிறைந்த கைகள். விரிந்த மார்பு. கரிய நிறம். இமைக்கும் கண்களும் கடகடவென்ற சிரிப்பும் இல்லையென்றால் அவர் உருவம் ஒரு மாபெரும் சிலையின் உருவம்தான். சிரிக்கும்போது சத்தம் போட்டுச் சிரிப்பார் அவர். சிரிப்பின் முடிவில் அவர் உதிர்க்கும் வாசகங்கள் எப்போதும் அவர் மன உறுதியைக் காட்டும்படி இருக்கும். அல்லியை ஓர் ஆணைப்போல வளர்த்தது அவர்தான். குதிரையேற்றம், வாள்பயிற்சி, வில்பயிற்சி, நீச்சல், ஈட்டி எறிதல் எல்லாம் அவர் முன்னிலையிலேயே சொல்லித் தரப்பட்டன. வைகையின் குறுக்கில் கம்பங்கள் நட்டு, கம்பங்களை இணைத்த கயிற்றில் தொற்றித் தாவி ஆற்றைக் கடந்த போது அவர் ஆனந்தத்தில் கூச்சலிட்டார். ஏணியில் ஏறி கோட்டைமதில் ஏறி உச்சி உப்பரிகைக்கு நொடியில் போவதும் நூலேணியில் சரேலென்று கீழே இறங்கி வருவதும் விளையாட்டுக்கள் போல நிகழும். வைகை மனற்கரையில் குதிரையைத் துரத்தச் சொல்வார். மதம்பிடித்த யானைகளை அடக்கச் சொல்வார்.\n'பெண்பிள்ளையை இப்படிக் கெடுக்காதீர்கள் ' என்று அம்மா அவரிடம் வந்து கெஞ்சுவாள்.\n'போடி..பயந்தாங்கொள்ளி அவள் பெண்ணல்லடி. நூறு ஆண்களுக்குச் சமமடி ' என்று அம்மாவுக்கு ஆறுதல் ொசல்லி அனுப்புவார். அற்பாயுளிளேயே இந்த உலகத்தை விட்டே நீங்கி விடுவோமென அவருக்கத் தெரிந்திருந்ததோ என்னமோ. அல்லி அனைத்துக் கலைகளிலும் முழுத்தேர்ச்சி பெற்று நின்ற கணத்தில் அவர் உயிர் பிரிந்தது. வேட்டைக்குப் போன இடத்தில் புலி அடித்துவிட்டது. மகுடம் சூட்டி மதுரை சாம்ராஜயத்துக்கு அரசியானாள். அன்று முதல் தூக்கத்தைப் பறிகொடுத்தாள் அவள். நாள் முழுக்க இயங்கிக் கொண்டே இருக்கும் பொறிபோல மாறினாள். அரியணைக்கட்டிலில் ஏறிய சில நாட்களிலேயே ஊர் உலகம் உற்றம் சுற்றத்தாரின் இன்னொரு முகம் புரிந்தது. சுபாவத்திலேயே வணங்காமுடியாக வளர்ந்த அல்லி அந்த வக்கிரங்களைக் கண்டு கொதித்தாள். உடல் முழுக்கக் கண்களாக மாறி அனைவரையும் ஒற்றறிந்தாள். ஆண்களாகத் தோற்றம் கொண்டவர்களின் உள்மனக் கோலத்தைக் கண்டு அருவருப்பு அடைந்தாள். வெறுத்தாள். இந்த அரசாங்கம், மகுடம், ஆடை, ஆபரணங்கள் அனைத்தையும் உதறிவிட்டு எங்கேயாவது அருவிக் கரையோரம் அக்கடாவென்று ஒரு குடிசையில் படுத்துக் கிடக்கலாம் போலத் தோன்றியது. அப்போதுதான் தன்னால் உறங்க முடியும் என்றும் தோன்றியது. மறுபடியும் திரைச்சீலை அசையும் ஓசை. அதே பணிப்பெண்.\n ' என்று அதட்டினாள் அல்லி.\n'எதற்கடி வந்து வந்து தொல்லை தருகிறாய் ' குரலில் சற்றே கடுமை கூடிவிட்டது.\nபணிப்பெண்ணின் கண்களில் சின்ன மிரட்சி மின்னலைப் போல தெரிந்து மறைந்தது. ஓரடி பின்வாங்கித் தயங்கிச் சில கணங்களுக்குப் பின்னர் மறுபடியும் அல்லியின் முன்னால் நின்றாள்.\n'தீபத்துக்கு எண்ணெய் விடட்டுமா ராணி '\nஅல்லிக்கு அதிர்ச்சி. அதற்குள் வற்றிப்போய்விட்டதா அவளை அறியாமல் அவள் வாய் கேட்டது. அவள் பார்வை ஒரு முறை பூட்டியிருந்த சாளரத்தின் பக்கம் சென்று திரும்பியது.\n'விடிவதற்கு இன்னும் ஒரு நாழிகைதான் உள்ளது ராணி ' என்று தலைவணங்கி நின்றாள் பணிப்பெண்.\nஅல்லி மஞ்சத்தை விட்டு எழுந்தாள். மடியிலிருந்த ஓலையைச் சுருட்டித் தலையணைக்கடியில் வைத்தாள்.\nநீராடிவிட்டு ஆடைகளை அணியத் தொடங்கிய தருணத்தில் அல்லியின் அம்மா வந்து நின்றாள். மகாராணியைக் கண்டதும் பணிப்பெண்கள் ஒவ்வொருவராக அறையை விட்டு வெளியேறினார்கள். அம்மாவைக் கண்டதும் தன் மனத்தின் சமநிலை குலையத் தொடங்கியதை உணர்ந்தாள் அல்லி. நெற்றியிலும் மார்பிலும் வேர்வைக் கோடுகள் இறங்கின. எதுவும் பேசாமல் மார்புக் கச்சையை இறுக்கி முடிச்சிட்டாள். ஆபரணங்களை எடுத்து அணியத் தொடங்கினாள். இருவருக்கிடையிலும் ஆழ்ந்த மெளனம் நிலவியது. அவள் பார்வை அல்லியின் கழுத்தில் நிலை கொள்வதையும் உடனடியாக ஒரு பெருமுச்சு வெளிப்படுவதையும் பார்க்காமலேயே அல்லியால் உணர முடிந்தது. முதல் நாள் காலையிலிருந்தே அம்மா தன் பார்வையில் படவில்லை என்கிற எண்ணம் அவள் கவனத்துக்கு வந்ததும் சட்டென வருத்தம் கொண்டாள். நேற்றும் இப்படித்தான் குளித்து தலைமுடியும் தருணம் அம்மா வந்து நின்றாள். அர்ஜூனன் என்னும் அரசன் மேற்கிலிருந்து வர இருக்கும் செய்தியைச் சொன்னாள். அவனாவது அவளுக்குப் பொருத்தமானவனா என்று பார்த்துச் சொல்லும்படி வேண்டினாள்.\nஅல்லி சட்டென வெகுண்டாள். அம்மாவுக்கு இதே வேலை. நேற்று தக்காணத்திலிருந்து ஒரு இளவரசன். இதற்கு முன்னர் கருநாடகத்திலிருந்து ஒருவன். அதற்கும் முன்பு கிழக்கிலிருந்து ஒருவன். கணக்கே இல்லை. பாரக்க் மறுத்து எத்தனை முறை திருப்பி அனுப்பினாலும் அவர்களுக்கும் கூச்சம் இல்லை. செய்தி கொண்டுவரும் அம்மாவுக்கும் கூச்சம் இல்லை. அக்கணத்தில் அம்மாவின் மீது கடும்கோபம் வந்தது.\n'என்னம்மா நீ .. எந்தக் கழுதையையும் பிடிக்கவில்லை என்கிறேன். திரும்பத் திரும்ப இவனைப் பிடிககிறதா அவனைப் பிடிககிறதா என்று கேட்கிறாயே ' வார்த்தைகள் சட்டென்று சிதறின.\n'யாரையாவது ஒருவனை மணந்து கொண்டுதானே ஆக வேண்டும் அல்லி '\n'திருமணமே வேண்டாம் அம்மா எனக்கு '\nஒரு கணம் அமைதி. மறுகணம் தயங்கித் தயங்கி அம்மா தொடங்கினாள்.\n'யார் மீதாவது உன்மனத்தில் ஆசை இருந்தால் சொல்லிவிடு அல்லி '\nஉடல் மீது அருவருப்பான ஒன்று வந்துவிழுந்தது போல இருந்தது அல்லிக்கு. உடல் கூசியது. ஒருகணம் கண்களை முடி சீற்றத்தை அ���க்கினாள்.\n'எனக்கு எந்த ஆணையும் பிடிக்கவில்லை அம்மா '\n'உன்னை உன் அப்பா நன்றாகக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கியிருக்கிறாரடி அல்லி ' என்றாள் எரிச்சலுடன். அப்பாவைப் பற்றிக் கேவலமாகச் சொன்னதும் அல்லி கொதித்துவிட்டாள்.\nஅப்பாவைப் போல ஓர் ஆண் உலகத்திலேயே இல்லை அம்மா. அவரோடு இத்தனை ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறாயே , அவரைப் பற்றி என்னதான் நீ புரிந்து வைத்திருக்கிறாய் என்று தைக்கிற மாதிரி கேட்டாள்.\n'அல்லி.. ' என்று அலறினாள் அம்மா. அடிபட்ட மான்போல ஒரு கணம் நிமிர்ந்து அல்லியின் கண்களை நோக்கினாள். அடுத்த நொடியே முந்தானையால் வாயைப் பொத்தியபடி வெளியே ஓடிப்போனாள்.\n'என்னம்மா ..இன்றைக்கு எந்த இளவரசனைப் பற்றிய செய்தியைக் கொண்டு வந்திருக்கிறாய் ' இயல்பாய்த்தான் கேட்க நினைத்தாள் அல்லி. எனினும் அவள் கட்டுப்பாட்டையும் மீறிக் கொஞ்சம் கிண்டல் கலந்து விட்டது.\n'ஏன்டி என்னை இப்படி இம்சிக்கிறாய் பேசாமல் ஒரு கிண்ணம் விஷம் கொடு. குடித்துவிட்டுச் சாகிறேன். அப்புறம் நீ நிம்மதியாக இரு '\nஅவள் கலக்கம் அல்லியை உருக்கியது. தாயுள்ளத்தின் ஆசைகளை அல்லி நன்றாகப் புரிந்து வைத்திருந்தாள். அவள் ஆசைகளில் ஒன்றைக் கூட நிறைவேற்ற முடியாத அளவுக்கு அவள் மனநிலை மாறிவிட்டதும் அதற்கு எதிர் நிலையில் மனத்தில் ஏதோ ஒரு முலையில் அதற்கான விழைவும் எங்கோ ஒட்டிக் கொண்டு உத்வேகமுட்டிக் கொண்டிருப்பதும்தான் அவள் பிரச்சனை. படிபபு, பயிற்சி. சிந்தனை. எதுவுமே ஒரு முடிவுக்கு வர உதவவில்லை. அவள் கோபத்துக்கு அதுதான் காரணம்.\n'இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும் என்கிறாய் அம்மா நீ காட்டுகிறவனைக் கட்டிக் கொண்டு வருஷத்துக்கொன்றாய்ப் பிள்ளைகளைப் பெற்றது இந்த சாம்ராஜயத்துக்கு வாரிசுகளை உருவாக்க வேண்டும் என்கிறாயா நீ காட்டுகிறவனைக் கட்டிக் கொண்டு வருஷத்துக்கொன்றாய்ப் பிள்ளைகளைப் பெற்றது இந்த சாம்ராஜயத்துக்கு வாரிசுகளை உருவாக்க வேண்டும் என்கிறாயா ' சட்டென்று சீறினாள் அல்லி.\n'அல்லி.. ' என்று நகர்ந்து வருத்தமே அற்ற பாவனையில் அல்லியின் தலைமுடியை உதறிச் சிக்கெடுக்கத் தொடங்கினாள்.\n'இந்த சாம்ராஜயம் வேண்டாம் மகளே.பெண்ணால் முடியாது என்பதற்காகச் சொல்லவில்லை நான். உனக்கு வீண்சுமை என்பதால் சொல்கிறேன். தப்பாய்ச் சொல்லிச் சொல்லி உன் முளையை உன் அப���பா கெடுத்து வைத்திருக்கிறார். உன் அப்பாவைப் பெற்ற மகராசிஉன்னைப் போலவே வைராக்கிய விரதம் பூண்டிருந்தால் உன் அப்பா பிறந்திருப்பாரா அல்லி. யோசித்துப் பார். இந்த அரச பாரத்தை உன் சித்தப்பாவுக்கோ , சித்தப்பா பிள்ளைகளுக்கோ கொடுத்துவிடு அல்லி. காலம் முழுக்க எச்சரிக்கையொடு பதறுவதைவிட கைகழுவிவிட்டு நிம்மதியாய் இரு அல்லி. உன் வயதையொத்த பெண்களைப் பார்க்கும் போதெல்லாம் என் பெற்ற வயிறு எரிகிறதடி அல்லி. அவளவளுக்கும் நான்கு பிள்ளைகள். முன்று பிள்ளைகள். மார்பிலும் தோளிலும் ஆட்டம் போட சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். நீ தனிமரமாய் இப்படி இருப்பதைக் காணும்போது என் நெஞ்சு கலங்கிப் போகிறதடி கலங்கிப் போகிறது '\nஅம்மாவை உற்றுப் பார்த்தாள் அல்லி. ஒல்லியான தேகம். ஒடுங்கிய கன்னம். கழுத்தில் தொங்கும் வைரமணிமாலை ஒன்றுதான் மகாராணியின் அடையாளம். ஆற்றாமையால் குமுறும் அவள் கோலத்தைக் கண்டு அல்லியின் மனம் குழம்பியது. மெதுவாய் மஞ்சத்தில் உட்கார்ந்தாள். தன் அவஸதைகளை அம்மாவுக்கு எப்படி புரிய வைப்பது என்று தத்தளித்தாள். எப்படிச் சொல்வது ஆண்மைக்குத் தந்திரமென்றும் அருவருப்பென்றும் மனம் மாறி மாறிக் கொள்ளும் பொருளை. எடுத்துக்காட்டாக மாறி மாறி எழும் உருவங்களை ஆண்மைக்குத் தந்திரமென்றும் அருவருப்பென்றும் மனம் மாறி மாறிக் கொள்ளும் பொருளை. எடுத்துக்காட்டாக மாறி மாறி எழும் உருவங்களை விரிந்த இன்பவெளியில் பெண்மையை அணைத்து அழைத்துச் செல்லும் காதல் இந்த ஆண்மையின் குணம் என மனம் நம்ப மறுப்பதை விரிந்த இன்பவெளியில் பெண்மையை அணைத்து அழைத்துச் செல்லும் காதல் இந்த ஆண்மையின் குணம் என மனம் நம்ப மறுப்பதை புரியுமா அவளுக்கு முளை வெடித்துவிடும்போல இருந்தது. இரண்டு விளிம்புகளுக்கிடையில் சதா உருளும் பாறையாக மனம் மாறிவிட்டது. எப்போதும் உருளும் ஓசை. வேதனை. ரத்தக் கொதிப்பு. அப்பாவின் அரவணைப்புக்குள் விழுந்திருக்கக் கூடாது. அப்பா தொட்டுத் தூக்கி வாளும் வில்லும் பயிலக் கற்றுத் தந்த நிமிஷத்தில் வேதனையின் முட்செடிக்குரிய விதை விழுந்துவிட்டது. வளர்ந்தபின்னர் கீறிவிட்டது. காற்றில் கிளை திரும்பும்போதெல்லாம் பிராண்டியது. வலிக்க வலிக்கக் கிழித்தது. அன்றே அம்மா தன்னை நோக்கி வளைத்திருந்தால் அழகு படுத்திக் கொண்டு அலங்காரம் செய்துகொண்டு அம்மா காட்டும் ஆணைத் திருமணம் செய்துகொண்டு பிள்ளை பெற்றிருக்கலாம். காலம் கடந்து விட்டது. பகல் முழுக்க வெற்றி கொண்ட ராணியின் கோலம். இரவில் அம்மாவின் மகளாய் இருக்க இயலாத தாபம். இந்தக் குழப்பத்திலிருந்து மீள்வது எப்படி. மீண்டும் மீண்டும் குழப்பம்.\nஅம்மாவைப் பார்க்கும்போது அல்லிக்கும் பாவமாய் இருந்தது. அரண்மனைக் காரர்கள் சொல்லித் திரிகிற மாதிரி அல்லி அகங்காரி என்று அவளும் நினைக்கிறாளோ என்று சந்தேகம் வந்தது. என்ன செய்வது மதுரை நகரே வேஷதாரிகளின் நகராகிவிட்டது. ஒற்றர்கள் ஊரில் கலகம் உண்டாக்க அலைகிறார்கள். வலிமை கொண்ட கயவர் படைகள் அசந்திருந்த நேரத்தில் அடித்து வீழ்த்தி சாம்ராஜயத்தைப் பிடுங்கிவிடலாம் என்று தருணம் பார்க்கிறார்கள். அரண்மனைக்குள் புகழ் மாலை பாடுகிறார்கள். கோட்டைக்கு வெளியே கையூட்டு பெற்றக் கொண்டு காட்டித்தர அலைகிறார்கள். நம் ராணி நல்லவள் எனறு கண்முன்னால் ஒரு பேச்சு. என்ன திமிர் பார் இந்தப் பொட்டைக் கழுதைக்கு . நேரம் வராமல் போகாது. அவள் அகங்காரத்தை அடக்காமல் விடமாட்டேன். என்று முதுகுக்குப் பின்னால் இன்னொரு பேச்சு. அவளால் முடியவில்லை. முகஸதுதிகளின் நெருப்பு வளையங்களுக்குள் புகுந்து வர இயலவில்லை. இது ஒரு புறம். இன்னொரு புறத்தில் காதல் பேச்சில் மயங்கி மார்பில் விழும் குணம் அவள் ரத்தத்திலேயே இல்லை. ஆட்சித் திட்டங்களும் யுத்தத் தந்திர உத்திகளும் அவளக்கு ஏக்கம் எழுவதைத் தடுக்கவில்லை. உடல் நரம்புகளில் தீப்பற்றி எரிவது போல இருந்தது. காதல் என்றால் எனன மதுரை நகரே வேஷதாரிகளின் நகராகிவிட்டது. ஒற்றர்கள் ஊரில் கலகம் உண்டாக்க அலைகிறார்கள். வலிமை கொண்ட கயவர் படைகள் அசந்திருந்த நேரத்தில் அடித்து வீழ்த்தி சாம்ராஜயத்தைப் பிடுங்கிவிடலாம் என்று தருணம் பார்க்கிறார்கள். அரண்மனைக்குள் புகழ் மாலை பாடுகிறார்கள். கோட்டைக்கு வெளியே கையூட்டு பெற்றக் கொண்டு காட்டித்தர அலைகிறார்கள். நம் ராணி நல்லவள் எனறு கண்முன்னால் ஒரு பேச்சு. என்ன திமிர் பார் இந்தப் பொட்டைக் கழுதைக்கு . நேரம் வராமல் போகாது. அவள் அகங்காரத்தை அடக்காமல் விடமாட்டேன். என்று முதுகுக்குப் பின்னால் இன்னொரு பேச்சு. அவளால் முடியவில்லை. முகஸதுதிகளின் நெருப்பு வளையங்களுக்குள் புகுந்து வர இயலவில்லை. இது ஒரு புறம். இன்னொரு புறத்தில் காதல் பேச்சில் மயங்கி மார்பில் விழும் குணம் அவள் ரத்தத்திலேயே இல்லை. ஆட்சித் திட்டங்களும் யுத்தத் தந்திர உத்திகளும் அவளக்கு ஏக்கம் எழுவதைத் தடுக்கவில்லை. உடல் நரம்புகளில் தீப்பற்றி எரிவது போல இருந்தது. காதல் என்றால் எனன அதை உணர்ந்தவர் யார் காதல் என்பது இல்லவே இலலை என்றால் அந்தச் சொல்லும் அதைப் பற்றியுமான ரசமான கதைகளும் இந்த சமுகத்துக்குள் எப்படி வந்தன உலகம் தோன்றிய நாள் முதலாக மனித அனுபவத்துக்குள் அகப்பட்ட உண்மைக்குக் காதல் அல்லாமல் வேறென்ன பெயர் உலகம் தோன்றிய நாள் முதலாக மனித அனுபவத்துக்குள் அகப்பட்ட உண்மைக்குக் காதல் அல்லாமல் வேறென்ன பெயர் தரையில் இறங்கிய பறவை போல அவள் கேள்வி மனத் தரையில் அலைந்தபடி இருந்தது. குழப்பத்தில் தவித்து நெருப்பில் அணுஅணுவாய் வெந்து நீறாகிக் கொண்டிருக்கும் போதே நெஞ்சின் ஆழத்தில் செவிக்கு எட்டாத தொலைவில் ஓர் இனிய இசை நிரம்பி வழிந்தது. உடலின் ஒவ்வொரு நரம்பிலும் அந்த இசை ஆறு போலப் பரவி வழிந்தது. இதுதான் காதல. இதுதான் உண்மை. இதைத் தவிர உண்மையில்லை. அல்லியின் மனம் ஆசுவாசம் கொண்டது. மறுநொடியே மீட்டப்படாத இசைக்கும் ஜடத்துக்கும் என்ன வித்தியாசம் என்று அவநம்பிக்கையில் கவிந்தது மனம்.\nசுக்குநூறாய் வெடித்துச் சிதறுவதைப்போல தலை வலித்தது. அல்லி கண்களை முடிச் சாய்ந்தாள். விரிந்த வானம். சூரியன் ஒரு பெரும் ஒளிக் கோளமாக எழுந்தது. உயர்ந்தது. சுழன்று சுழன்று சரிந்தது. மறுகணமே நிலவு தண்ணென்று உருண்டு வந்தது. உயர்ந்தது. சரிந்தது. அடுத்த கணத்தில் விளிம்பில் சூரியப் பந்தின் தலை. இரண்டும் ஒன்றா வேறுவேறா யோசனை ஒரு பெரும் பாரமாய் நெஞ்சில் கவிந்தது. அதை உதற முனையும் தோறும் முன்பிருந்ததை விட கூடுதலான வேகத்தில் கவிந்தது. உயிரைக் கவ்விப் பிடித்துத் துப்பிவிடுவது போல. சட்டென்று காணாத ஒரு தேவதை தன்னைத் தூக்கிச் சென்று வேறு திசையில் பறப்பது போல இருந்தது. பாரத்தை ஒவ்வொன்றாய்ப் பிய்த்துப் பிய்த்துப் பிடுங்கி எறிவது போல இருந்தது. முற்றிலும் எடையே இல்லாததைப் போல ஆனது. வெறும் இசை அலையாக உயிர் மாறி காற்றோடு காற்றாக கலந்தது. காற்று மண்டலம் முழுக்க இசைமயம் இசையின் தீபம். இசையின் வெள்ளம். இசையின் வாசம். உயிர், உடல் இரண்டையும��� துறந்து அந்த இசையில் நனைவது போன்ற உணர்வு.\nதன் மனமே தனக்கு எதிரி என்று முடிவுக்கு வந்தாள் அல்லி. இரு விளிம்புகளுக்குமிடையே அலைந்து தவிப்பது அதுதான். அதற்கு ஒரு விடை சொன்னால் போதும். அடங்கி வணங்கி விடும். அந்த விடை என்ன கண்டுபிடிக்க இயலாத சிக்கலல்ல அது கண்டுபிடிக்க இயலாத சிக்கலல்ல அது கண்டபின்னர் அத்தோடு மனம் ஒன்றிக் கிடக்குமோ என்கிற சந்தேகம். ஒரு நுனியை சந்தேகத்தோடும் மறுநுனியை சம்மதத்தோடும் பற்ற நேர்ந்துவிடுமோ என்கிற பதற்றம். கண்களின் முன் அப்பா சிரிப்பது போலத் தோற்றமெழுந்தது. அந்தப் புன்னகை. அந்தக் கம்பீரம். அப்படி ஓர் ஆள் தனக்குக் கிடைப்பார் என்ற நம்பிக்கை எழுந்தது. அப்படி ஒரு ஆணைக் காணும்போது தன் பிடிவாதங்கள் ஒவ்வொன்றும் தளர்ந்து நொறுங்கி விழுந்து விடும். அந்த நாள் வரும். அப்படி ஒரு ஆண் கிடைப்பான். அன்று முதல் எந்த அவஸதையும் இருக்காது. அந்த ஆணே அவள் விழைவு. அந்த ஆணே அவள் கனவு. அந்த ஆணே அவள் காதல். அவள் நரம்புகளில் கசியும் இசையை அந்த ஆண் மீட்டிப் பெருக்குவான். அவள் வழியாகவும் பொங்கிப் பிரவகித்து வரும் இசை நதி சங்கமம் கொள்ளும். அவன் இல்லாமல் அவள் இல்லை. அவள் இல்லாமல் அவன் இல்லை. அந்த ஆணை அடைவதே அவள் விழைவு. ஆனால் அது இப்போது இல்லை. இந்தக் கணம் அம்மா காட்டும் ஆணைத் தன் மனம் விழையும் ஆணாக மாற்றிப் பார்ப்பது ஒன்றுதான் எளிய வழி. அவனே அவனே என்று கணந்தோறும் சொல்லிச் சொல்லி இவனை அவனாக மாற்றிக் கொள்ளலாம். எவ்வளவு வேகமாய் மனம் பழகுகிறதோ அவ்வளவு எளிதான காரியம்தான். கடுமையான போர்ப்பயிற்சியில் கவனங்களை ஒருமுகமாய்க் குவித்துப் பயின்ற மனத்துக்கு இப்பயிற்சி ஒரு பொருட்டே அல்ல. பழக்கிப் பழக்கி மனத்தை கட்டுப்படுத்தும் போது அவள் இம்சை தொலைந்துவிடும். அமைதி. ஆனந்தம். இன்பமான இாசயின் எழுச்சி. நிம்மதியான தூக்கம். எல்லாம் மனத்தின் பாவனைதான். மனம் தன் பாவனையை உதறிவிடும் தருணத்தில் ஒருமை குலைந்து மறுபடியும் முடிவற்ற வேதனை தொடங்கிவிடும்.\n'அல்லி ' என்றாள் அம்மா. 'ஏன் அல்லி தலையைப் பிடித்துக் கொண்டாய் வலிக்கிறதா ஏன் எந்தப் பதிலும் சொல்லாமல் இருக்கிறாய் \n'அம்மா, கொஞ்ச நேரம் என்னைத் தனியே இருக்கவிடு அம்மா.. ' தீனமான குரலில் அல்லி கெஞ்சினாள். அவள் கண்கள் சிவந்திருந்தன. 'அல்லி.. ' பதறிய அம்மாவின் கைகள் அல்லியை நோக்கி நீண்டு அவள் முகத்தைத் தாங்கிப் பிடித்தன.\nஏஅல்லி. மீனாட்சி அம்மன் ஆலயததில் நேற்றிலிருந்து திரவிழா. நேற்றுத்தான் முதல்நாள். முதல் பூசை அரச குடும்பத்தின் பூசையாகத்தான் இருக்க வேண்டும். நேற்று நீ இல்லாமல் நான் போய் வந்தேன். இன்றாவது நீ போய் வர வேண்டாமா மகளே.. ' ஆதரவோடு சொல்லி முடித்தாள்.\nஅல்லியின் இசைவான பதில் அம்மாவுக்கு ஆச்சரியமாகவும் திகைப்பாகவும் இருந்தது. சந்தோஷம் மிக்க பார்வையை அல்லி மீது படர விட்டாள். அவள் மனம் அல்லிக்குப் புரிந்தது. பொய் இல்லை அம்மா , நிச்சயம் போய் வருகிறேன் என்று சிரித்தபடி அம்மாவின் கன்னத்தை வருடிவிட்டு ஒப்பனை அறைக்குள் சென்றாள் அல்லி.\nமதுரை நகரம் பரபரத்துக் கொண்டிரந்தது. ஏதோ பறவைகளின் கூட்டுக் குரல்கள். வீட்டு வாசல்களில் கோலங்கள். சுங்கச் சாவடிக்கு மறுபுறம் தங்கியிருந்த ரதங்கள் குலுங்கியபடி ஊருக்குள் நுழைந்தன. தெருவெங்கும் பூத்தோரணங்கள் அசைந்தன. எங்கெங்கும் உற்சாகம் ததும்பும் முகங்கள். காரணமில்லாமல் சிரித்தபடியும் கைகோர்த்தபடியும் குறுக்கும் நெடுக்கும் நடக்கும் ஆண்கள். பெண்கள். கண்களாலேயே அவர்கள் காட்டும் ஜாடைகள். புன்னகை தவழும் உதடுகள். வெட்கத்தில் சிவக்கும் கன்னங்கள். வெளிப்படையாய் காதலைப் பகிர்ந்து கொள்ளும் மனிதர்களைப் பார்ப்பது விந்தையாகவும் வெறுப்பாகவும் இருந்தது அல்லிக்கு. அவள் பல்லக்கு மெள்ள மெள்ள நகரத் தெருவில் முன்னேறிக் கொண்டிருந்தது. முன்னும் பின்னும் காவல் வீரர்கள். தோழிகள்.\nவைகை நதி சுழித்தோடிக் கொண்டிருந்தது. அதன் கரைகளில் நிறைய கூடாரங்கள் தெரிந்தன. குதிரைகள் மரத்தடிகளில் புல் மேய்ந்தபடி நின்றிருந்தன. எங்கும் கசகசவென்று கூட்டம். குளித்துக் கரையோரமாக நடந்து செல்லும் பெண்களின் கூட்டத்தைப் பார்த்தபடி படித்துறைகளில் இளவட்டங்கள் பல் தேய்த்துக் கொண்டிருந்தார்கள்.\nஆச்சரியத்தோடு அனைவரையும் பார்த்தபடி வந்தாள் அல்லி. பார்த்த திசையிலெல்லாம் ஆனந்தம். சந்தித்த முகம் முழுக்க உல்லாசம். காமத்தின் சமிக்ஞை. எந்த முகத்திலும் வலியின் இம்சை இல்லை. எப்படி முடிகிறது இவர்களால் சிரிப்புத் தவழும் ஆண்களையும் பெண்களையும் காணும்போதெல்லாம் அல்லிக்கு ஆச்சரியம் தொற்றியது. எப்படி ஒருவரை ஒருவர் சட்டென்று ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது திகைப்பாக இருந்தது. ஆண்களின் தந்திரமும் தகிடுதத்தமும் இப்பெண்களின் பார்வைக்குப் படவே படாதா சிரிப்புத் தவழும் ஆண்களையும் பெண்களையும் காணும்போதெல்லாம் அல்லிக்கு ஆச்சரியம் தொற்றியது. எப்படி ஒருவரை ஒருவர் சட்டென்று ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது திகைப்பாக இருந்தது. ஆண்களின் தந்திரமும் தகிடுதத்தமும் இப்பெண்களின் பார்வைக்குப் படவே படாதா பட்டும் கூட பொருட்படுத்தவில்லையா வேஷத்தைக் கண்டுபிடிக்க இயலாத அப்பாவிகளாக இப்பெண்களால் எப்படி இருக்க முடிகிறது மதுரை வீதியில் இறங்கும் போதெல்லாம் தொற்றிக் கொண்டு மண்டையை உடைக்கத் தொடங்கும் கேள்வி அப்போதும் பற்றிக் கொண்டது. திகைப்போடு தெருக்களைப் பார்த்தபடி வந்தாள். அவர்கள் காட்டாத கூர்மையை அவர்களுக்கும் சேர்த்துத் தான் ஒருத்தியே காட்டுவதால்தான் தனக்கு அகங்காரிப் பட்டம் வந்து வாய்த்ததோ என்று தோன்றியது. அகங்காரம். அற்பத்துக்கு அடிபணியாத அகங்காரம். கீழ்மைக்குத் தலை வணங்காத அகங்காரம்.\nமறபடியும் தலை வலி. ஒரு பெரியபாறையில் மோதி உடைத்துக் கொள்ள வேண்டும்போல இருந்தது. நெற்றியை விரல்களால் தேய்த்தபடி யோசிக்கக் கூடாது எனறு முடிவு கொண்டாள். வேடிக்கை மட்டும் பார் என்று மனத்திடம் சொல்லிக் கொண்டாள்.\nகருநீலத் தலைப்பாகையோடு ஒரு பாம்பாட்டி எதிரில் தென்பட்டான். 'ஐயா பாருங்க..அம்மா பாருங்க.. ' என்று கூட்டத்தாரைப் பார்த்து அழைத்தான். அவன் குரலின் இனிமை கட்டிப்போடுவதைப் போல இருந்தது. நொடிநேரத்தில் அங்கே பரபரப்பாக கூட்டம் சேர்ந்துவிட தோள் பையில் இருந்து மகுடியை எடுத்து ஊதத் தொடங்கினான் பாம்பாட்டி. அவன் முன்னால் தரையிலிருந்த கூடையின் முடியைத் திறந்து கொண்டு நல்ல பாம்பு வெளிப்பட்டது. உடனே சுற்றிலும் உற்சாகமான குரல் எழுந்தது. கண்டவர் முகங்களிலெல்லாம் பயமும் பரபரப்பும் விரிந்தன. கும்பலில் இருந்த ஆண்கள் நின்றிருந்த இளம்பெண்களைப் பார்வையாலேயே விழுங்கினார்கள்.\nபல்லக்கை நிறுத்திவிட்டுக் காவலர்கள் அக்கூட்டத்தைக் கலைக்கப் போனார்கள். திரைச் சிலையை விலக்கிக் கைதட்டி வீரர்களை அழைத்தாள் அல்லி. தடுக்க வேணன்டாம் என்று சொன்னாள். பாம்பின் நடனத்தையும் மகுடியின் நாதத்தையும் கேட்க அவள் மனம் விழைந்தது. ஒரு கணம் அரச பல்லக்கையும�� வீரர்களையும் கண்ட கும்பல் மிரண்டு அல்லியைக் கண்டதுமே சட்டென விலகி வழிவிட்டது. பல்லக்கு இறக்கப் பட்டது. இறங்கி நின்ற அல்லி பல்லக்கின் பக்கமே ஒயிலாக நின்று கொண்டாள். விடுவிடுவென்று ஏழெட்டுத் தோழிகள் அவளை நெருங்கி நின்று கொண்டார்கள்.\nமுதல முறையாகப் பாம்பின் நடனத்தைப் பார்க்கப் போகும் பரபரப்பு அல்லியின் முகத்தில் தெரிந்தது. கூடைக்குப் பக்கத்தில் சுருண்ட உடலை உதறியபடி வளைந்து நெளிந்து பாம்பு அலைவது தெரிந்தது. கோதுமை நிறம். நீண்ட ஜரிகை போல உடலில் மின்னும் ஒரு கோடு. பக்கத்தில் முடிந்த சடையுடன் பாம்பாட்டி. 'நடக்கட்டும் ' என்று அவனைப் பார்த்துக் கையசைத்தாள் அல்லி.\nகரிய திடமான உடல். கழுத்தில் ஏதோ மணிமாலை. கூர்மையான கண்கள். எடுப்பான முக்கு. அவனா பாம்பாட்டி என்று ஆச்சரியமாக இருந்தது.\nபாம்பாட்டி கூட்டத்தைப் பார்த்தான். பிறகு மகுடியை இசைக்கத் தொடங்கினான். கிளைவிட்டு இறங்குவது போலத் தாழ்ந்த நாதம் சட்டெனச் சீராகி ஒரு புள்ளியில் குவிந்து ஆழத்தில் இறங்குவது போலஇருந்தது. நாதத்தின் ஒவ்வொரு வளைவுக்கும் பாம்பு வளைந்து நெளிந்தது. அதன் அடர்ந்த படமும் உட்குழிந்த படத்தின் லாவகமும் அவள் கண்களைப் பறித்தன. உத்வேகமும் ஆசையும் முண்டது. அந்த நாதம் மிகவும் பழகிய நாதம் போலிருந்தது. சட்டென அவள் இதயம் குழையத் தொடங்கியது. ஆண்டுக் கணக்கில் அவள் நரம்புகளில் ஊறிப் பரவும் நாதத்தின் தொடர்ச்சியாக இருந்தது அந்த நாதம். உடல் விட்டு உடல் ஒரு நாதம் நீள முடியுமா தவிப்பும் அந்தப் பாம்பின் படத்தையும் கண்களையுமே பார்த்தாள். அவற்றில் பெரும் மயக்கம். அதைச்சுற்றியும் ஒரு மணம். திடுமெனப் பரவுவது போல இருந்தது. நெஞ்சை நிறைக்கும் மணம். தன்னுணர்வின்றி ஒடுங்கிப் போனாள் அல்லி. தன் மார்பில் கைகளால் அழுத்திக் கொண்டாள். இதயம் உருகி வழிந்து விடும்போல இருந்தது . இடை துவண்டது.\nபாம்பாட்டி அல்லியைப் பார்த்தான். கூட்டத்தைப் பார்த்தான். பிறகு உரத்த குரலில் 'ஐயாமாரே..அம்மாமாரே.. இந்தப் பாம்பு விஷமெடுக்கப்பட்ட பாம்பு. சத்தியத்தக்குக் கட்டுப்பட்ட பாம்பு. மண்ணிலும் ஆடும். மலையிலும் ஆடும். மனித உடல் மீதும் ஏறி ஆடும். ஆடும் பாம்புக்குத் தன் உடலையே மேடையாக்கித்தர இங்கே யாரும் தயாராக உள்ளார்களா ' என்றான். குனிந்து அந்தப் பாம்பை அள்ளித் தன் தோளில் போட்டுக் கொண்டான் பாம்பாட்டி.\nஎங்கும் மெளனம். பாம்பாட்டி எல்லாருடைய முகங்களையும் சுற்றிச் சுற்றிப் பார்த்தான். பிறகு உணர்ச்சியற்ற முகத்துடன் 'என்ன யாருமே இல்லையா ' என்று மறுபடியும் முழங்கினான். தன் மகுடியை மக்கள் முன்னால் அசைத்துக் கூப்பிட்டான். அவன் பார்வையே தன் மீது படவிலலை என்பது போல ஒதுங்கினார்கள் பலர். 'இந்த மதுரை மாநகரத்தின் வீரம் இவ்வளவுதானா தைரியமள்ள ஆணோ பெண்ணோ யாருமே இல்லையா ' என்று ஏளனத்துடன் சிரித்தான். அந்த கிண்டலைத் தாங்க முடியாத ஒருவன் கூட்டத்தைத் தள்ளிக் கொண்டு தலையை நீட்டியபடி 'மதரையில் வீரர்களே இல்லை என்றா சொல்கிறாய் பாம்பாட்டி தைரியமள்ள ஆணோ பெண்ணோ யாருமே இல்லையா ' என்று ஏளனத்துடன் சிரித்தான். அந்த கிண்டலைத் தாங்க முடியாத ஒருவன் கூட்டத்தைத் தள்ளிக் கொண்டு தலையை நீட்டியபடி 'மதரையில் வீரர்களே இல்லை என்றா சொல்கிறாய் பாம்பாட்டி வித்தை காட்டிப் பிழைக்க வந்த உனக்கு இவ்வளவு திமிரா வித்தை காட்டிப் பிழைக்க வந்த உனக்கு இவ்வளவு திமிரா உன்னைக் கொல்ல வேண்டும் ' என்று கூவினான். 'முதலில் அவன் நாக்கை அறுத்து வீசுங்கப்பா ' என்று கேட்டுக்கொண்டது இன்னொரு குரல்.\nகூட்டத்தில் பரபரப்பு எழுந்து அடங்கியது. காவல் வீரர்கள் வேகமாக ஈட்டியை எடுக்கக் குனிந்தார்கள். அல்லி அவர்களைத் தடுத்துவிட்டுப் பாம்பாட்டியை நோக்கி கைதட்டிக் கவனத்தை ஈர்த்தாள். 'உன் பாம்பு என்னைத் தீண்டலாம் ' என்று கம்பீரமாக அறிவித்தாள். உடனே 'ராணி வேணாம், ராணி வேணாம் ' என்று நூறாயிரம் குரல்கள் தடுத்தன. 'ராணி நீங்கள் நகருங்கள். என் மீது ஆடட்டும் பாம்பு ' என்று தோழிகள் முன்வந்தார்கள். தோழிகளைக் கண்டு பல்லக்குத் தூக்கிகள் முன்வந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து காவல் வீரர்களும் முன்வந்தார்கள். 'ஆமாம் அம்மா .. முதலில் எங்கள் மீது ஆடட்டும். அப்புறம் உங்கள் மீது ஆடட்டும் ' என்று கத்தினார்கள். கூச்சல்களின் எழுச்சி கூட்டத்துக்குத் தைரியத்தைத் தந்தது. ஏதோ போதையில் 'ஆமாம், எங்கள் மீது பாம்பு முதலில் ஆடட்டும் ' என்று சத்தமிட்டார்கள். அப்பெரும் கூச்சலைக் கையை உயர்த்தி சைகையாலும் பார்வையாலும் கட்டுப்படுத்தி நிறுத்தினாள் அல்லி. 'நீ தொடங்கலாம் பாம்பாட்டி ' என்று அதே கம்பீரத்துடன் பாம்பாட்டியைப் பார்த்துச் சொ���்னாள்.\nபாம்பாட்டி புன்னகை மாறாத முகத்துடனும் அமைதியுடனும் தன் மகுடியை எடுத்தான். தோளில் இருந்த பாம்பைக் கீழே விட்டு இசைக்கத் தொடங்கினான். பாம்பு படத்தை விரித்து நின்றது. விறைத்த அதன் கழுத்து. நெளிவு. மின்னல். அல்லியின் மனம் கொந்தளிப்பில் ஆழ்ந்தது. சதாகாலமும் தன் இதயத்தில் ஊற்றெடுத்து நரம்பிலும் நாளங்களிலும் வழியும் இசையையே தெளிவாகக் காதுபடக் கேட்பது போல இருந்தது பாம்பாட்டியின் நாதம். அந்த நாதத்தைக் குறித்து ஒருவரிடமும் பிரஸதாபித்தது இல்லை அவள். அதே இசை. அதே தாளம். அதே ஏற்ற இறக்கம். அதே மென்மை. எப்படி அறிந்தான் பாம்பாட்டி அல்லியின் மனத்தில் கேள்விகள் நிறைந்தன. ஒரு விடைக்கு அலைந்து முடிவதற்குள் ஆயிரமாயிரம் கேள்விகள் அவளை நோகக்ி வந்தடைந்தன. பதில் தெரியாமல் அவள் குழம்பினாள். ஆயிரமாயிரம் தீவட்டிகள் நெஞ்சில் எரிந்தன.\nபாம்பை நோக்கி நாதத்தை இசைத்தவண்ணமிருந்தான் பாம்பாட்டி. பாம்பு நகர்ந்து நகர்ந்து அல்லியை நோக்கி வந்தது. உடலிலிருந்து தலை மேலெழுந்தது. அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் அசைந்தது. கழுத்து உப்பியது. இலை போல தலைவிரிந்து படமாகியது. விரிந்த படத்துடன் விறைத்த கழுத்து. ஸஸ என்ற சீறலுடன் முச்சு அதனிடமிருந்து வெளிப்பட்டது. படத்தைச் சுருக்கி ஊர்ந்துவரத் தொடங்கியது. பல்லக்கில் உட்கார்ந்திருந்தாள் அல்லி. அவளுக்கு அந்தப் பாம்பு வளைந்து வளைந்து வருவது வேடிக்கையாக இருந்தது. நெருங்க நெருங்கக் குமட்டலாகவும் அருவருப்பாகவும் இருந்தது. காலருகில் வந்த பாம்பு தன படத்தை அவள் பாதத்தின் மீது வைத்தது. ஒரு கணம் பனிக்கட்டி மேலே சரிந்ததைப் போல இருந்தது. அதே நேரத்தில் நெருப்புப் பட்டது போலவும் இருந்தது. கண்ணை முடிக் கொண்டாள். ரத்தம் முழுக்க வற்றியது போலத் துவண்டாள். நீண்ட பெருமுச்சுகள் வெளிப்பட்டன. மார்பு ஏறித் தாழ்ந்தது. வெடித்து விடுவது போல இதயம் துடித்தது. உட்கார்ந்திருக்க இயலாமல் பல்லக்கில் சாய்ந்தாள் அல்லி. பாதத்தில் படத்தைப் பதித்த பாம்பு காலைத் தொட்டு மெள்ள ஊரத் தொடங்கியது. சுற்றியும் ஒரே மெளனம். சருகு விழுந்தாலும் சத்தம் கேட்கும் என்கிற அளவுக்கு அமைதி. அவர்கள் கவனம் முழுக்க பாம்பின் மீதும் அல்லியின் மீதும் கவிந்திருந்தது. மெய்மறந்த நிலையில் துணி நெகிழ்ந்து நழுவுவது��் தெரியாமல் நினைவிழந்து நின்றார்கள்.\nவலது காலில் ஏறிய பாம்பு ஊர்ந்து இடைவரைக்கும் சென்று இடையைச் சுற்றிக் கொண்டது. பிறகு தன்னைத் தானே விடுவித்துக் கொண்டு இடது கால் வழியே இறங்கியது. சட்டெனத் திரும்பி இடது கால்வழியே ஊர்ந்து முன்னேறி இடுப்பைச் சுற்றி வலது காலுக்கு வந்தது. அதன் ஒவ்வொரு அங்குல ஊர்தலையும் அவள் மனம் உணர்ந்தது. ஒருவித பூமணம் அதன் உடம்பிலிருந்து வெளிப்பட்டுக் கமழ்ந்தது. கூடவே எச்சில் வீச்சமும். மெல்ல மெல்லப் பாம்பின் மணம் அவள் உடல் முழுக்கப் பரவியது. ஆலித் தெழுந்திருந்து அஞ்சுபடம் விரித்து கோலித் தெழந்து குடைபோலப் படம்விரித்து அல்லியின் வயிற்றில் ஆடியது பாம்பு. மெல்ல ஊர்ந்து மார்பின் மேல் புரண்டாடியது. வளைந்து வளைந்து நெளியும் கொடிபோல இருந்தது அதன் ஆட்டம். மகுடியின் நாதம் எங்கோ நெடுந்தொலைவில் கேட்பது போல இருந்தது. அப்பாவின் கம்பீரமான முகம் அவள் நினைவில் வந்து கலைந்தது. பாம்பின் ஊர்தலை மனித ஸபரிஸம் போல உணர்ந்தாள் அல்லி. சதையுடன் சதை அழுந்துவது போல ஒரு அழுத்தம். ஒரு துடிப்பு. அல்லியின் உடல் அப்படியே உறைவது போல இருந்தது. ரத்த நாளங்களில் நெருப்பு பொங்கியது போலிருந்தது. சடசடவென உடலெங்கும் பரவியது வெப்பம்.அவள் வயிற்றின் தசைகள் முறுக்கிக் கொண்டன. கால்கள் விறைத்துத் தளர்ந்தன. பெரும்பாரமாய்த் தலை அழுந்தியது. முதுகுத் தண்டு அருவியின் குளுமையை உணர்ந்தது. கழுத்தில் வெப்பம் புரண்டது. மாபெரும் வலிமையோடு ஏதோ ஒன்று தன்னை அழுத்தி விலகியது போல இருந்தது. மறுகணமே சகல நரம்புகளும் தளர உடல் துவண்டது. காற்றோடும் விண்ணோடும் வெளியோடும் ஒருகணம் கலந்து திரிந்து சுழன்று மறுகணமே திடமான உடலுடன் பூமியின் மீது வீசப்பட்டதைப் போலிருந்தது.\nஎவ்வளவு நேரமானதோ தெரியவில்லை. பாம்பாட்டி நகர்ந்து வந்து பாம்பின் அருகில் நின்றான். பாம்பு அவனை நிமிர்ந்து பார்த்தது. அது ஒரு மனிதப் பார்வை போலவே காணப்பட்டது. அல்லியின் நெஞ்சைவிட்டுப் பிரிய மனமில்லாததைப் போல அவள் ஆடைக்குள் ஒளிய முயற்சி செய்தது. பின்னர் பாம்பாட்டியின் சமிக்ஞைகளுக்குக் கட்டுப்பட்டு அல்லியின் உடலைவிட்டு இறங்கியது. அவன் நீட்டிய கூடைக்குள் புகுந்து சுருண்டுகொண்டது. இசை அறுந்ததும் புதிய உலகத்திலிருந்து விழித்தெழுவது போல அல்லி எழுந்தாள். அவள் உடல் வியர்வையில் தெப்பமாக நனைந்திருந்தது. கண்களில் மிதமிஞ்சிய சோர்வு. அவள் உதடுகளில் நெளிந்த சிரிப்பைக் கண்டு சுற்றியும் வாழ்த்தொலிகள் உற்சாகமுடன் எழுந்தன. தோழிகள் முகங்களில் ஒருவித அமைதி திரும்பியது. காவலர்கள் நெஞ்சிலிருந்த அச்சம் அகல நிம்மதியாக முச்சுவிட்டார்கள்.\nபாம்பாட்டி தன் பிச்சைப் பாத்திரத்தை அல்லியின் முன் நீடடினான். அல்லி தயக்கமில்லாமல் தோழியின் பக்கம் திரும்பினாள். தோழி பல்லக்கிலிருந்து பொன் நாணயப்பையைக் கொண்டுவந்தாள். பொற்காசுகளை அள்ளித் தாராளமாக அவன் பாத்திரத்தில் போட்டாள்.\nபணிவுடன் பாம்பாட்டி ஒதுங்கிக் கொள்ள 'நேரமாகிறது ராணி ' என்றார்கள் பல்லக்குத்தூக்கிகள். மீண்டும் பல்லக்கில் ஏறினாள் அல்லி. காவல் வீரர்கள் கூட்டத்தைக் கலைத்தார்கள்.\nஒரு சாட்டையைப் போலவும் ஒரு இளங்கொடியைப் போலவும் சுழன்று சுழன்றாடிய அந்தப் பாம்பின் உருவம் அல்லியின் மனத்தில் மறுபடியும் மறுபடியும் எழுந்தது. அதன் படமும் ஈரம் மின்னும் கண்களும் ஞாபகம் வந்தன. அருவிச் சாரலைப் போல அவள் மனத்தை ஆனந்தம் வருடியது. மறுகணமே கேள்வி அவள் மனத்தைக் கொக்கி போட்டு இழுத்தது.\nநெஞ்சின் இசையை மீட்டுவதுதான் காதல் என்றால் பாம்பாட்டியின் நாதமும் பாம்பின் நடனமும் தன் நெஞ்சில் இசையை எழுப்பியது எப்படி வீரமுள்ளவன் மதுரையில் இல்லவே இல்லையா என்று கேட்ட பாம்பாட்டியின் அறைகூவலில் அடங்கியருந்தது ஆண்மையின் தந்திரமா \nகவணிலிருந்து புறப்பட்ட கற்கள் போலக் கேள்விகள் நெற்றியில் மோதின. தலையைப் பிடித்தபடி மஞ்சத்தில் சாய்ந்தாள் அல்லி. எரியும் தீபச்சுடரைப் பார்த்தாள். சுடர் விரிந்து விரிந்து அதன் வயிற்றுக்குள் தன்னை இழுத்துக் கொள்வது போல இருந்தது. எதிர்த்திசையில் சுவரில் தெரிந்த தன் நிழல் அவளுக்கே பீதியூட்டுவது போல இருந்தது. சுற்றியள்ள சகலமும் எரிந்தது. அந்தத் தீயின் நடுவில் அவள் நின்றிருந்தாள். ஆச்சரியம் என்னவென்றால் அந்தத் தீ அவளைச் சுடவில்லை. ஈரப் பனிக்கட்டி போலச் சிலிர்க்க வைத்தது. அப்போதுதான் கவனித்தாள். சுற்றிலும் பற்றி எரியும் தீயில் யாரும் கதறவில்லை. எல்லாருடைய முகங்களிலும் கீற்றுப் போல ஒளிரும் புன்னகை. சுடாத நெருப்பா \nதிரைச்சீலை அசையும் ஓசை கேட்டு அவள் சுயஉணர்வு கொண்டாள். பண��ப்பெண்தானே என அசட்டையாக முகம் திருப்பிக் கொண்டபோது 'அல்லி ' என்ற ஆதரவான குரல் அவளை இந்த உலகத்துக்கு இழுத்து வந்தது. சட்டென்று எல்லாம் ஓய்ந்துவிட்டன. எல்லாக் கேள்விகளும் மறைந்தன. அழுத்தம் முழுக்கக் கரைந்துவிட்டது. 'அம்மா ' அல்லி ஓடிச் சென்று தன் தாயைத் தழுவினாள். அவள் கண்களிலிருந்து தாரைதாரையாய்க் கண்ணீர் வழிந்தது. 'அம்மா உன் வழிக்கே வருகிறேன் அம்மா.. இது பெரிய சுமை அம்மா . சந்தேகங்களை ஏற்றிக் கொண்டே போகிற சுமை அம்மா. எங்காவது என்னை அழைத்துப் போ அம்மா..நீ யாரைக் காட்டுகிறாயோ அவனைக் கட்டிக் கொள்கிறேன். புதிய முகம் பழகிய பின்னர் புதிய இசையை நாங்கள் இருவரும் சேர்ந்து மீட்டுவோம். அம்மா. எனக்கும் பிள்ளைகள் பிறப்பார்கள் அம்மா. அவர்களும் என்னைப் போலவே வளர்ந்து அவர்களும் இப்படி விடை தெரியாத திசையில் அலைவார்கள் . தவிப்பின் சாபம் தலைமுறை தாண்டித் தொடருமா அம்மா.. '\nவார்த்தை வராமல் அம்மாவைத் தழுவியபடி கிடந்தாள் அல்லி. பிறகு எழுந்தாள். அவள் பசியை அறிந்து அம்மா தட்டில பழங்கள் கொண்டுவந்து உரித்துத் தந்தாள். பசியாறத் தின்றபின் அல்லி மிகவும் சோர்ந்தாள். அவள் உடல் ஒரு கட்டையைப் பொல ஆவதாக நினைத்தாள். தாயின் மடியில் தலைவைத்த கணத்தில் அவள் கண்கள் முடின. ஆண்டுக் கணக்காக வராத தக்கம் இமையை முடியதும் அவளைத் தொத்திக் கொண்டது. வழக்கமாக அவளைக் குடையும் கேள்விகளின் குரல்கள் கேட்காத ஆழத்தில் அவள் மனம் அமிழ்ந்தது.\nமறுநாள் காலையில் அரண்மனைத் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்த போது பாம்பாட்டி வந்திருப்பதாகச் சேவகன் சொன்னான். அவள் உடல் அதிர்ந்து அடங்கியது. அனுப்பு என்று சொல்லி அனுப்பினாள் அல்லி. உடனே அருகில் இருந்த அம்மாவிடம் அல்லி படபடவென்று பேசத் தொடங்கினாள். அந்தப் பாம்பாட்டியின் நடத்தையைப் பற்றியும் பாம்பின் நடனத்தைப் பற்றியும் அம்மாவின் முன் அடுக்கத் தொடங்கினாள் . ஆண்டுக் கணக்காக அல்லியின் சிரித்த பேச்சைக் காணாத அம்மா அவள் பேச்சில் வியந்து நின்றாள்.\nபாம்பாட்டி வந்து நின்றாள். அல்லியின் அம்மா சட்டென எழுந்து நின்றாள். 'நீங்கள்.. ' என்று வாய்வரைக்கும் வந்த வார்த்தையைப் பாம்பாட்டியின் கண்கள் கட்டிப் போட்டுவிட்டன. உனக்கு ஏற்கனவே தெரியுமா அம்மா என்று விசாரித்தாள் அல்லி. எங்கோ பார்த்த ஞாபகம் என்று இ���ுத்தாள் அம்மா.\n மதுரையில் வீரர்கள் எத்தனை பேர் என்று எண்ணிவிட்டார்களா \nதன் வார்த்தைகளுக்கடியில் தொனித்த கிண்டலை உணர்ந்து நாக்கைக் கடித்துக் கொண்டாள் அல்லி.\n'ஐயோ. அன்னைக்கு ஏதோ தப்பா சொல்லிட்டேன். அதப் போயி இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்களே ராணி.. '\nபாம்பாட்டி வினயமாகக் குனிந்து அடங்கிய குரலில் சொன்னான். தொடர்ந்து\nதெரியல ராணி. நேத்து ஆட்டத்துக்கப்பறம் பாம்பு நெல கொள்ளாம தவிச்சிட்டே இருக்குது. இரை கூட எடுக்கல. சோர்ந்து சோர்ந்து படுத்துக்குது ' என்றான்.\nபிறகு குனிந்து கூடையைத் தரை\nநான்கு ஒரு சாட்டையைப் போலவும் ஒரு இளங்கொடியைப் போலவும் சுழன்று சுழன்றாடிய அந்தப் பாம்பின்உருவம் அல்லியின் மனத்தில் மறுபடியும் மறுபடியும் எழுந்தது. அதன் படமும் ஈரம் மின்னும்கண்களும் ஞாபகம் வந்தன. அருவிச் சாரலைப் போல அவள் மனத்தை ஆனந்தம் வருடியது. மறுகணமே கேள்வி அவள் மனத்தைக் கொக்கி போட்டு இழுத்தது. நெஞ்சின் இசையை மீட்டுவதுதான் காதல் என்றால் பாம்பாட்டியின் நாதமும் பாம்பின் நடனமும்தன் நெஞ்சில் இசையை எழுப்பியது எப்படி வீரமுள்ளவன் மதுரையில் இல்லவே இல்லையா என்றுகேட்ட பாம்பாட்டியின் அறைகூவலில் அடங்கியருந்தது ஆண்மையின் தந்திரமா வீரமுள்ளவன் மதுரையில் இல்லவே இல்லையா என்றுகேட்ட பாம்பாட்டியின் அறைகூவலில் அடங்கியருந்தது ஆண்மையின் தந்திரமா கவணிலிருந்து புறப்பட்ட கற்கள் போலக் கேள்விகள் நெற்றியில் மோதின. தலையைப்பிடித்தபடி மஞ்சத்தில் சாய்ந்தாள் அல்லி. எரியும் தீபச்சுடரைப் பார்த்தாள். சுடர்விரிந்து விரிந்து அதன் வயிற்றுக்குள் தன்னை இழுத்துக் கொள்வது போல இருந்தது. எதிர்த்திசையில் சுவரில் தெரிந்த தன் நிழல் அவளுக்கே பீதியூட்டுவது போல இருந்தது. சுற்றியள்ள சகலமும் எரிந்தது. அந்தத் தீயின் நடுவில் அவள் நின்றிருந்தாள். ஆச்சரியம்என்னவென்றால் அந்தத் தீ அவளைச் சுடவில்லை. ஈரப் பனிக்கட்டி போலச் சிலிர்க்க வைத்தது. அப்போதுதான் கவனித்தாள். சுற்றிலும் பற்றி எரியும் தீயில் யாரும் கதறவில்லை. எல்லாருடைய முகங்களிலும் கீற்றுப் போல ஒளிரும் புன்னகை. சுடாத நெருப்பா கவணிலிருந்து புறப்பட்ட கற்கள் போலக் கேள்விகள் நெற்றியில் மோதின. தலையைப்பிடித்தபடி மஞ்சத்தில் சாய்ந்தாள் அல்லி. எரியும் தீபச்சுடரைப் பார்த்��ாள். சுடர்விரிந்து விரிந்து அதன் வயிற்றுக்குள் தன்னை இழுத்துக் கொள்வது போல இருந்தது. எதிர்த்திசையில் சுவரில் தெரிந்த தன் நிழல் அவளுக்கே பீதியூட்டுவது போல இருந்தது. சுற்றியள்ள சகலமும் எரிந்தது. அந்தத் தீயின் நடுவில் அவள் நின்றிருந்தாள். ஆச்சரியம்என்னவென்றால் அந்தத் தீ அவளைச் சுடவில்லை. ஈரப் பனிக்கட்டி போலச் சிலிர்க்க வைத்தது. அப்போதுதான் கவனித்தாள். சுற்றிலும் பற்றி எரியும் தீயில் யாரும் கதறவில்லை. எல்லாருடைய முகங்களிலும் கீற்றுப் போல ஒளிரும் புன்னகை. சுடாத நெருப்பா சந்தேகம் அவளைஉலுக்கியது. திரைச்சீலை அசையும் ஓசை கேட்டு அவள் சுயஉணர்வு கொண்டாள்.\nபணிப்பெண்தானே என அசட்டையாக முகம் திருப்பிக் கொண்டபோது 'அல்லி ' என்ற ஆதரவான குரல் அவளை இந்தஉலகத்துக்கு இழுத்து வந்தது. சட்டென்று எல்லாம் ஓய்ந்துவிட்டன. எல்லாக் கேள்விகளும்மறைந்தன. அழுத்தம் முழுக்கக் கரைந்துவிட்டது.\n'அம்மா ' அல்லி ஓடிச் சென்று தன் தாயைத்தழுவினாள். அவள் கண்களிலிருந்து தாரைதாரையாய்க் கண்ணீர் வழிந்தது.\n'அம்மா உன் வழிக்கேவருகிறேன் அம்மா.. இது பெரிய சுமை அம்மா . சந்தேகங்களை ஏற்றிக் கொண்டே போகிற சுமைஅம்மா. எங்காவது என்னை அழைத்துப் போ அம்மா..நீ யாரைக் காட்டுகிறாயோ அவனைக் கட்டிக்கொள்கிறேன். புதிய முகம் பழகிய பின்னர் புதிய இசையை நாங்கள் இருவரும் சேர்ந்துமீட்டுவோம். அம்மா. எனக்கும் பிள்ளைகள் பிறப்பார்கள் அம்மா. அவர்களும் என்னைப்போலவே வளர்ந்து அவர்களும் இப்படி விடை தெரியாத திசையில் அலைவார்கள் . தவிப்பின்சாபம் தலைமுறை தாண்டித் தொடருமா அம்மா.. '\nவார்த்தை வராமல் அம்மாவைத் தழுவியபடி கிடந்தாள் அல்லி. பிறகு எழுந்தாள். அவள் பசியைஅறிந்து அம்மா தட்டில பழங்கள் கொண்டுவந்து உரித்துத் தந்தாள். பசியாறத் தின்றபின் அல்லிமிகவும் சோர்ந்தாள். அவள் உடல் ஒரு கட்டையைப் பொல ஆவதாக நினைத்தாள். தாயின்மடியில் தலைவைத்த கணத்தில் அவள் கண்கள் முடின. ஆண்டுக் கணக்காக வராத தக்கம் இமையைமுடியதும் அவளைத் தொத்திக் கொண்டது. வழக்கமாக அவளைக் குடையும் கேள்விகளின் குரல்கள்கேட்காத ஆழத்தில் அவள் மனம் அமிழ்ந்தது.\nமறுநாள் காலையில் அரண்மனைத் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்த போது பாம்பாட்டிவந்திருப்பதாகச் சேவகன் சொன்னான். அவள் உடல் அதிர்ந்து அடங்கியது. ���னுப்பு என்றுசொல்லி அனுப்பினாள் அல்லி. உடனே அருகில் இருந்த அம்மாவிடம் அல்லி படபடவென்று பேசத் தொடங்கினாள். அந்தப் பாம்பாட்டியின் நடத்தையைப் பற்றியும் பாம்பின் நடனத்தைப் பற்றியும் அம்மாவின் முன் அடுக்கத் தொடங்கினாள் . ஆண்டுக் கணக்காக அல்லியின் சிரித்தபேச்சைக் காணாத அம்மா அவள் பேச்சில் வியந்து நின்றாள். பாம்பாட்டி வந்து நின்றாள்.\nஅல்லியின் அம்மா சட்டென எழுந்து நின்றாள். 'நீங்கள்.. 'என்று வாய்வரைக்கும் வந்த வார்த்தையைப் பாம்பாட்டியின் கண்கள் கட்டிப் போட்டுவிட்டன.\n'உனக்கு ஏற்கனவே தெரியுமா அம்மா ' என்று விசாரித்தாள் அல்லி.\n'எங்கோ பார்த்த ஞாபகம் 'என்று இழுத்தாள் அம்மா.\n மதுரையில் வீரர்கள் எத்தனை பேர் என்றுஎண்ணிவிட்டார்களா \nதன் வார்த்தைகளுக்கடியில் தொனித்த கிண்டலை உணர்ந்து நாக்கைக் கடித்துக் கொண்டாள்அல்லி.\n'ஐயோ. அன்னைக்கு ஏதோ தப்பா சொல்லிட்டேன். அதப் போயி இன்னும் ஞாபகம்வச்சிருக்கீங்களே ராணி.. ' பாம்பாட்டி வினயமாகக் குனிந்து அடங்கிய குரலில் சொன்னான்.\nதொடர்ந்து 'என்ன குத்தமோதெரியல ராணி. நேத்து ஆட்டத்துக்கப்பறம் பாம்பு நெல கொள்ளாம தவிச்சிட்டே இருக்குது. இரைகூட எடுக்கல. சோர்ந்து சோர்ந்து படுத்துக்குது ' என்றான்.\nபிறகு குனிந்து கூடையைத் தரையில்வைத்துத் திறந்து காட்டினான். சட்டென உடலை நீட்டி நிமிர்ந்தது பாம்பு. அம்மா அல்லியின் தோளை அழுத்தினாள். ஒருகணம் அல்லியையே நேருக்கு நேர் பார்த்தபின்பு தயங்கித்தயங்கி அவளை நோக்கி ஊர்ந்து வந்தது. அல்லியின் மனத்தில் பரபரப்பு கூடியது. ரத்தநாளங்களின் வேகம் அதிகரிப்பதை அவளே உணர்ந்தாள். சட்டென்று அவள் உடலிலிருந்து இசைஎழுந்து பரவுவது போல இருந்தது. பாம்பு ஸஸ என்ற முச்சொலியுடன் தரையை முகர்ந்துபார்த்தது. முகம் திருப்பி எல்லாரையும் சுற்றிச் சுற்றிப் பார்த்தது. தலையைத் தூக்கிஇருபுறமும் அசைத்தது. விரிந்த தலைப்பாகம் உலர்ந்தஆல இலையைப் போல அசைந்தது. சிவந்த நாக்கின் நுனியைப் பக்கவாட்டில் சுழற்றியது. தன் தலையை அல்லியின் பாதத்தில்சாய்த்துப் படுத்தது. படத்தைச் சுருக்கியது. ஒருகணம் அறுபட்டு விழுந்த ஏதோ கொடிபோலத்தோற்றம் தந்தது. அச்சமும் குறுகுறுப்பும் கலந்த எழுச்சி அவள் உடலில் பரவியது. பாதத்தைத்தொடர்ந்து அது தன் உடலில் ஏறிவரப் போகிறது என்கிற எண்ணம் அவளுக்குள் பேரானந்தத்தைக்கொடுத்துக் கொண்டிருந்தது. மிகவும் ஆவலுடன் அக்கணத்தை அவள் எதிர்பார்த்தபடி இருந்தாள். அசைவின்றி மரத்தடியில் படுத்துறங்கும் குழந்தை போல பாதத்தைப் பற்றித் தலைசாய்த்துக்கிடக்கும் பாம்பை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.\nஆர்வம் தாளாமல் குனிந்து அதை எடுத்தாள். வருடிக் கொடுத்தாள். கை வழவழத்தது. அவள் பிடியில் ஒருகணம் இறுகி விரைப்பதும் மறுகணம்நெளிந்து இளகுவதுமாகப் பாம்பு சுருண்டதை அவளால் உணர முடிந்தது. அதன் வாய் மெல்லத் திறந்து ஏதோ ஓசையெழுப்பியது. உடலை வளைத்து நெளித்தது. கழுத்து நீண்டு திரும்பியது. அதன் உடல்முழுக்கக் கதகதப்பு ஓடிப் பரவியது. தாடை புடைத்து விரியத் தயாரானதைப் போல இழுபட்டது. அதன் கண்களில் புதிய வெளிச்சம் சேர்ந்ததைப் போல இருந்தது. குனிந்து அதன் தலையில்முத்தம் கொடுக்கவேண்டும் என்ற ஆவல் பொங்கியெழுந்தது. சுற்றி நிற்கிறவர்கள் பதறிப்போகக் கூடும் என்ற எண்ணத்தில் அதைத் தவிர்த்தாள். தன் உடல பதற்றமுறுவதையும் முறுக்கம்கொள்வதையும் உணர்ந்தாள். என்ன செய்வது இப்போது ஒரு மாலையாய் அணிந்து கொள்ளலாமா ஒரு மாலையாய் அணிந்து கொள்ளலாமா ஒட்டியாணமாகச்சுற்றிக்கொள்ளலாமா மாறி மாறி எண்ணங்கள் அவள் மனத்தில் எழுந்தவண்ணம் இருந்தன. எதையும்செய்ய இயலவில்லை. அந்தப் பாம்பைத் தூக்கிக் கொண்டு கண்காணாத காட்டுக்கோ,மலையடிவாரத்துக்கோ, குகை¢கோ ஓடிச் செல்ல வேண்டும் போல இருந்தது. கண்கள் பரபரக்க அதன்விழிகளைப் பார்த்தாள். ஆசையையும் மயக்கத்தையும் உணர்த்தும் பார்வை. அதன்விளிம்பில் ஒரு புன்னகை ஒட்டிக் கொண்டிருப்பதைப் போல இருந்தது.\n'நேத்து ராத்திரி முழுக்க சோர்ந்து கெடந்த பாம்புக்கு உங்களப் பார்த்ததும் எவ்வளவுசந்தோஷம் பாருங்க ராணி.. '\nபாம்பாட்டி குறுக்கிட்டுப் பேசிய குரல் எங்கோ தொலைதூரத்தில் கேட்பது போல இருந்தது.\n'குட்டியிலிருந்து வளர்க்கற எங்கிட்ட கூட இது இப்படி ஆடியதில்லம்மா. ஒரே நாள்ல உங்களோடஎப்படி ஒட்டிடுச்சி பாருங்க. ' அல்லி அவனைப் பார்த்துப் புன்னகை சிந்தினாள்.\nஅப்போது பாம்பை நோக்கி 'வாடா வா ராஜா. வா போகலாம் ' என்று அழைத்தான் பாம்பாட்டி. உடலை முறுக்கி அல்லியின் உடலோடு ஒட்டிக் கொண்டது பாம்பு.\n'பாருங்க ராணி. எவ்வளவு பாசம் அதுக்கு உங்க மேல ' பாம்பாட்டி ஆச்சரிய��்தை வெளிப் படுத்தினாள். தொடர்ந்து அர்த்தமற்ற சொற்கோவைகளைச்சொல்லி அப்பாம்பைச் செல்லமாய் அதட்டினான். எதற்கும் காது கொடுத்துக் கேட்காமல்பாம்பு அவள் இடையைச் சுற்றிக் கொள்ளத் தொடங்கியது.பாம்பின் எச்சில் ஈரம் ஒரு கோடுபோல இடையில் விழுந்தபோது அல்லிக்குக் கூச்சமாக இருந்தது.\n ' பாம்பாட்டியின் அடுத்த கேள்விக்கும் பாம்பு தலைசாய்க்கவில்லை.\n'இங்க பாரு இப்ப வந்தாதான் உண்டு. இல்லைன்னா நான் பாட்டுக்குப் போய்ட்டே இருப்பேன். அப்பறம் நீ கூப்பிட்டாலும் வரமாட்டேன் ' பாம்பு இப்போதும் அவள் பக்கம் திரும்பவில்லை.\nமுதுகுப்பக்கம் தலையைத் திருப்பிஅல்லியின் கச்சனை நோக்கி விரைந்தது.\n'வா கண்ணு போவலாம் சொன்ன பேச்ச கேளு '\nஅவன் கெஞ்சல்களைக் கேட்டு அல்லிக்குச் சிரிப்பு வந்தது. பணிப்பெண்ணை அழைத்து ஒருதட்டில் பால் கொண்டுவரச் சொன்னாள். வந்ததும் தட்டைப் பாம்பின் முன் நீட்டினாள். ஆர்வமுடன் அவள் விழிகளை நோக்கிய பாம்பு குனிந்து தட்டை நெருங்கிப் பாலை உறிஞ்சிக்குடித்து முடித்தது. ஈரத்தைத் துடைக்கப் பாம்பாட்டி நெருங்கிய போது மறுபடியும் அல்லியின்பக்கம் திரும்பிக் கொண்டது.\n'மன்னிக்கணும் ராணி. இந்தப் பாம்புக்குப் புத்தி இப்படி போகுமின்னு நெனைக்கலை ' பாம்பாட்டி வருத்தத்தைப் புலப்படுத்தும் முறையில் சொன்னான்.\n'ஆடட்டும் விடு பாம்பாட்டி '\n' நான் ஊருக்குக் கிளம்பணும் ராணி. இந்தச் சமயத்துல இப்பிடி தொல்லை தருது பாருங்க ராணி. '\n'பாவம் . வாயில்லாத ஜீவன். என்ன சொல்லத் தவிக்குதோ '\n'தலையில ரெண்டுபோடு போடு போட்டா கொட்டம் அடங்கி கூடைக்குள்ள போய்டும். இப்பிடிகொஞ்சம் காட்டுங்க\n'இருக்கட்டும் விடு பாம்பாட்டி. இங்கயே இருக்கட்டும். அடுத்த முறை வரும்போது வந்து தூக்கிக்கொண்டுபோ '\nபாம்பாட்டி தயக்கம் காட்டினான். திரும்பி அல்லியின் தாய் மற்றும் தோழிகள் பக்கம் திரும்பினான். ஒரு கணம் யோசனையோடு தரையைப் பார்த்திருந்த பிறகு 'சரி உங்க விருப்பம்ராணி ' என்று தணிந்த குரலில் சொன்னான். மற்ற கூடைகளை எடுத்துக் கொண்டு திரும்பினான். சிலகணங்கள் அவன் பார்வை அப்பாம்பின் பக்கம் பட்டுத் திரும்பியது. மெல்ல வாசலை நோக்கிநடந்தான்.\nஒருகணம் கழித்து 'பாம்பாட்டி ' என்று அழைத்தாள் அல்லி. திரும்பியவனிடம் 'இதைஎன்ன பெயர் சொல்லி அழைப்பது ' என்று சிரித்தபடி கேட்டாள். 'அர்ஜூனன் ராணி.அர்ஜூனன் ' என்று பணிவுடன் சொன்னான் பாம்பாட்டி. 'அர்ஜூனனா, எங்கோ கேட்ட பேராகஇருக்கிறதே ' என்று சற்றே தடுமாறினாள்.\nமறுகணம் குழம்பும் மனத்தை உதறி பக்கத்திலிருக்கும்தோழியிடம் 'அந்தப் பாம்பாட்டியை அழைத்துச் சென்று 'பசிக்கு ஏதாவது கொடு. வழிப்பயணத்துக்கும் கட்டிக் கொடு. செலவுக்குப் பொன் நாணயங்களைக் கொடுத்தனுப்பு ' என்று சொன்னாள்.\nமறுபடியும் தலைவணங்கிக் குனிந்து வணங்கினான் பாம்பாட்டி.ஐந்து திரைச்சீலை அசைந்தது. கருத்த நிழலாகத் தெரிந்த பணிப்பெண் அல்லியின் அருகில் எரியும்தீபத்தின் பக்கம் சென்றாள். ஊற்றுவதற்காக எண்ணெயக் கலயத்தை உயர்த்தியபோது 'வேண்டாமடி ' என்று தடுத்தாள் அல்லி.\nகேள்வி பொதிந்த பார்வையுடன் திரும்பியபணிப்பெண்ணிடம் மறுபடியும் 'வேணாமடி, உறக்கம் வருகிறது ' என்றாள். நம்ப முடியாமல் இமைகளைப் படபடத்தவளிடம் 'அர்ஜூனனுக்குகுப் பால் ஊற்றினாயா ' என்று கேட்டாள். அவள் பார்வைமுலையில் இருந்த கூடையின் பக்கம் சென்றது.\n'ஊற்றிவிட்டேன் ராணி ' என்று பணிவுடன்சொன்னாள் பணிப்பெண். அவள் கண்களில் மின்னும் குறும்பை அல்லியால் படிக்க முடிந்தது. திரியை அடக்கிவிட்டுத் திரும்பிச் சென்றாள் பணிப்பெண்.\nமஞ்சத்தில் சாய்ந்ததும் வழக்கமாய் நிலைகுலைய வைக்கும் கேள்விகள் அவளை அரிக்கத்தொடங்கின. எனினும் ஆச்சரியமான விதத்தில் அவற்றின் மீது கவனத்தைக் குவித்து அசைபோடமனம் இடம் தரவில்லை. மிதமிஞ்சிய களைப்பில் உடல் பாரமாய் இருப்பதாய்ப் பட்டது. வழக்கமாய் இருட்டை வெறிக்கும் கண்களை முட வேண்டும் போல இருந்தது. இருளில் அப்பாவின் உருவம் அசைவதைக் கண்டாள் அல்லி. மாறாத அன்புடன் பாரக்கும் அவர்கண்கள். அவற்றில் ததும்பும் பெருமை. அவற்றில் மின்னும் சந்தோஷம். அப்பா அப்பா என்றுஉள்ளம் கூவுவது போல இருந்தது. இருள் படரத் தொடங்கும் மாலைப் பொழுதுகளில் வைகைக் கரையில் உலவ அழைத்துச் சென்ற அனுபவம் நினைவுக்கு வந்தது. உலவலின் முடிவு எப்போதும் ஒரு மரத்தடியில் நிற்கும் பிறகுஅங்கிருந்து தொலைவில் தெரியும் இன்னொரு மரத்தைத் தொட்டுவிட்டு வரச்சொல்வார். கால் அழுந்திக் கூச்சம் கொடுக்கிற பொடிமணலில் வெற்றுக் கால்களோடு ஓடிவருவது ஆனந்தமாகஇருக்கும். பக்கவாட்டில் காவலர்கள் நின்றிருப்பார்கள். ரதம் நின்றிருக்கும். தோழிகள் காத்திருப்பார்கள். இறக்கை முளைத்த பறவை போல பறந்து வந்து அவர் மார்பில் விழுவாள். மனத்தில் ஆனந்தவெறி ஏறியபடி இருக்கும் மேலும்மேலும் என்று கால்கள் பரபரக்கும் . தாவுவதிலும் ஓடுவதிலும் குதிப்பதிலும் அவளுக்கிருந்த ஆர்வம் சொஞ்சநஞ்சமில்லை. 'புறாஜென்மமடி நீ. ஒரு இடத்தில் தங்குகிறாயா ' என்று செல்லமாய்ச் சொல்லும்போது அவர்கண்களில் பூரிப்பு மின்னும். அப்போது ஓடிச் சென்று அவர் கன்னத்தைக் கடிப்பதில் அந்தஆட்டம் முடியும். அவர் கிண்டல் மேலும் மேலும் உற்சாகத்தைத் தூண்டும். மரத்தில் ஏறி 'அப்பா என்னைப் பிடி ' என்று சொல்லிக் கொண்டே குதிப்பாள். உயரத்திலிருந்து குதித்து வரும்அவளை அவர் கைகள் தேவதை போலத் தாங்கிக் கொள்ளும். ஒரு பழக்குலைபோல அவர் மார்பில்சரியும் போது தடுமாறாமல் உறுதியாய் நிற்பார் அவர்.\nபுசுபுசுவென்று முடியடர்ந்த கரியமார்பு. விசாலமான தோள்கள். பின்பக்கம் படரும் முடிக்கற்றை. சிறிய கண்கள். சற்றேபூசிய கன்னங்கள். முறுக்கிய மீசை. நேரம் காலமின்றி விரும்பும் போதெல்லாம்மரத்திலேறி அவர் மடியில் குதிக்க வேண்டும் போலிருக்கும். அவரைப் போல ஓர் ஆண்உலகத்தில் மறுபடியும் பிறக்காமலேயே போனானா கேள்வி ஒரு உதிர்ந்த இறகு போல மிதந்து இறங்கி அவள் நெஞ்சை அடைந்தது. துயரத்தில் நெஞ்சு விம்முவதைப் போல இருந்தது. அதே கணத்தில் வைகையும் மணற்பரப்புமான காட்சி மாறி அவள் கண்முன் ஒரு குகையின் காட்சி விரிந்தது.\nபிரமிப்பூட்டும் அக்குகையின் வாசல் திறப்பதைக் கண்டாள். சுற்றிலும் உருண்டுகிடக்கும் பெரும் பாறைகள். முட்காடு. புதர்கள். சரிவுகள். எங்கும் படர்ந்திருந்தஇருள். அந்தப் புதிய இடத்தில் பளீரென மின்னும் இரு கண்கள். ஒளிபெருகும் புள்ளியில் கவனத்ைதுக் குவித்தபோது ஒரு பாம்பு வெளிப்படுவது தெரிந்தது. எங்கும் தப்பி ஓடிப் போகமுடியாத இடம். கூச்சம் அவளைத் தளரச் செய்தது. ஒரு பெரிய மலர்ப்படுக்கையில் மல்லாந்துபடுத்த்ிருப்பதைப் போல இருந்தது. படுத்த கணத்திலேயே அவளும் ஒரு மலராக மாறிவிட்டதாகத்தோன்றியது. வைரம் போல ஒளி உமிழும் புள்ளிகள் படுக்கையை நெருங்கி வந்தன. படுக்கையில்படிந்து புரண்டன. அவளை அள்ளின. அணைத்தன. அந்தரத்தில் மிதக்கச் செய்தன. நழுவிவிழும்போது கைநீட்டித் தாங்கின. பீறிட்டெழும் ஓர் ஊற்று அவளுக்க��ள் பொங்கிப் பாய்ந்தது. கேள்விகளம் குழப்பங்களும் அடித்துப் புரண்டோட, சாரலில் நனைந்து துவண்ட மலர் இதழாகவிழுந்தாள் அல்லி. வானத்துக்கு அருகிலா, பூமிக்கு அருகிலா எங்கே இருக்கிறோம் என்பதேதெரியவில்லை, ஒருகணம் கனவும் நனவும் கலந்த குழப்பம். பதற்றம். கணக்கற்ற மேகங்களிடையேஊடுருவி வந்தது போல இருந்தது.\nவிழித்தபோது திடுக்கிட்டாள் அல்லி. யாரோ அருகில் நெருங்கிக் கிடந்தது போல இருந்தது. சட்டென்று உடல் கூச எழுந்து அமர்ந்தாள். வேகவேகமாக தளர்ந்திருந்த மார்புக் கச்சையைக்கட்டியபடி எழுந்து அமர்ந்தாள். நெஞ்சு உலர்ந்தது. அருகிலிருந்த தீபத்தின் திரியைத்தூண்டிவிட்டுத் திரும்பியபோது உடம்பு தூக்கிவாரிப் போட்டது. கட்டுக் குலையாத உடலுடன் ஓர்ஆணின் உருவம். ஐயோ என்று பதறினாள். நொடியில் அருகில் இருந்த வாளை உருவி எடுத்தாள்.\n ' என்று கடுமையான குரலில் கேட்டாள்\n'அர்ஜூனனா அது பாம்பு அல்லவா ' அவசரமாய் அறையின் முலையில் வைத்திருந்த கூடையின் பக்கம் பார்த்தாள்.\nகூடைதிறந்திருந்தது. பாம்பு இல்லை. அதே கணத்தில் யாரோ மேற்கிலிருந்து அர்ஜூனன் என்பவன் வந்துள்ளான் என்று அம்மா முன்வைத்த கோரிக்கையின் குரல் பொறிதட்டியது. அவள் மனம் உடனடியாக இறுகியது. ஒருகணம் தன்னையே அருவருப்பான வஸதுவாக நினைத்து அவமானமுற்றாள்.\nமறுகணமே 'சீ..போ ..நாயே ' என்றாள். பொருட்படுத்தாதவனைப் போல அவளை நெருங்கி இடையைத் தன்பக்கம் இழுக்க முனைந்தவனை முரட்டுத்தனமாய்த் தள்ளினாள். எதிர்பாராத தாக்குதலுக்கானவன்தடுமாறிச் சுவரில் மோதி இடித்துக் கொண்டான்.\n'போ.. போய்விடு இங்கிருந்து.இல்லாவிட்டால் வெட்டிவிடுவேன் ' என்று மறுபடியும் வாளை ஓங்கினாள் அல்லி.\nஅதற்குள் வெளியே ஆட்கள் ஓடிவரும் சத்தம்.\n'ராணி.. ராணி.. ' என்று அழைக்கும் சத்தம். தயக்கமும் மிரட்சியுமாய் அர்ஜூனன் சட்டென வெளியே ஓடி மறைந்தான்.\n ' என்றார்கள் பணிப்பெண்கள். ஒரு கும்பலே ஓடிவந்துவிட்டது.அவர்களின் திடுமென்ற நுழைவில் தடுமாறினாள். 'யாரோ இருட்டில் நின்ற மாதிரி தோன்றியது. ஒற்றனோ என்று தோன்றியது. அதுதான் வாளை எடுத்து விரட்டினேன் ' என்றபடி ஒரு திசையைக் காட்டினாள். அங்கே இருள் மட்டும் அப்பியிருந்தது. ஓரிருவர் அங்கே சென்று பார்த்துவிட்டுத் திரும்பி 'யாருமில்லை ராணி.. ' என்றார்கள்.\n'ஓடிவிட்டானோ என்னமோ, சர�� சரி தீபத்தில் எண்ணெய் நிரப்படி ' என்று சத்தமிட்டாள் அல்லி.\nவாளை ஓரமாய் வைத்தாள். ஒரு நொடியில்வெளியே ஓடிப்போய் எண்ணெய்க் கலயத்தோடு திரும்பிய பணிப்பெண் அகலில் எண்ணெயைநிரப்பினாள். சுடரைத் தூண்டிவிட்டாள். எல்லாரும் திரும்பி நடந்தார்கள். சட்டென ஒருத்தியின் பார்வை பாம்புக் கூடையின் பக்கம்சென்று மீண்டது. 'ராணி..இங்கிருந்த பாம்பைக் காணோம் ' என்று பீதியுடன் சொன்னாள்.\n'எக்கேடாவது கெட்டுப் போகட்டும் போடி. பெரிய பாம்பாம் பாம்பு ' என்று எரிந்துவிழுந்தாள் அல்லி. சீறும் அவள் கோலத்தை விசித்திரமாய்ப் பார்த்தபடி அறையை விட்டுவெளியேறினார்கள் பணிப்பெண்கள்.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் ��ொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள், தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர���கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nகட்டுரைகள், நாட்டுப்புற கலைகள், கலைஞர்கள், கலை நிகழ்வுகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன - 11 | பேராசிரியர். மறைமலை இலக்குவனார்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 7 | LIVE\nஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு 6 - LIVE\nதாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன - 10 | மருத்துவர் திரு. ஜானகிராமன், USA\nதாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2015/09/", "date_download": "2021-03-07T23:18:19Z", "digest": "sha1:HQAMA57VD4R5EJ6MC3RIVC5CGYNWL4JI", "length": 16163, "nlines": 279, "source_domain": "www.tamilvaasi.com", "title": "September 2015 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: fake facebook id, ஃபேக் ஐடி, சமூகம், தொழில் நுட்பம், தொழில்நுட்பம், பேஸ்புக்\nமுகநூலில் போலி முகவரிகளை கண்டறியும் வழிகள், Facebook Fake ID Detective\nமுகநூல் (facebook) என்ற சமூக இணையதளத்தில் துவங்கப்படும் பயனர் கணக்குகளில், புற்றீசல் போல போலியான முகநூல் கணக்குகளும் (fake id) நிறைய உருவாக்கபடுகிறது. சமூகத்தில் குறிப்பாக பெண்களை ஏமாற்றவும், வக்கிரமாக உரையாடவும், அனுதாபத்தை ஏற்படுத்தி பணம் பிடுங்கவும், மொத்ததுல தீய எண்ணங்களுடன் எதிர்மறை போக்கை உண்டாக்கவே போலி கணக்குகள் தொடங்கப்படுகிறது. அநேகமாக ஓட்டு மொத்த முகநூல் கணக்கில் சுமார் 20%-30% வரையான கணக்குகள் போலியானவை என நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ��ண்ணிக்கை வருகிற நாட்களில் அதிகரிக்கும் என்பது வேதனைக் குறிய விஷயம்.\nமேலும் வாசிக்க... \"முகநூலில் போலி முகவரிகளை கண்டறியும் வழிகள், Facebook Fake ID Detective\"\nலேபிள்கள்: tamil bloggers meet 2015, தமிழ் பதிவர்கள், பதிவர் சந்திப்பு 2015, பதிவர் சந்திப்பு பதிவுகள்\nபதிவர்களே.. கையேடு புத்தகத்திற்காக உங்களைப் பற்றிய தகவல்களை விரைந்து அனுப்புங்கள்\nவலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா 2015 வரும் அக்டோபர் 11ஆம் நாள் புதுக்கோட்டையில் விழா ஏற்பாடுகள் ஒருபுறம் அங்கு செல்வதற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் என்று வலையுலகம் களைகட்டியுள்ளது. வெளிநாட்டில் இருப்பதாலோ அல்லது வேறு காரணங்களாலோ செல்லமுடியாதவர்களும் தமிழ் வலைப்பதிவர் கையேட்டில் இடம்பெறலாம்.\nமேலும் வாசிக்க... \"பதிவர்களே.. கையேடு புத்தகத்திற்காக உங்களைப் பற்றிய தகவல்களை விரைந்து அனுப்புங்கள்\"\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமுகநூலில் போலி முகவரிகளை கண்டறியும் வழிகள், Facebo...\nபதிவர்களே.. கையேடு புத்தகத்திற்காக உங்களைப் பற்றிய...\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேத���பதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/flower-health-benefits/", "date_download": "2021-03-08T00:33:18Z", "digest": "sha1:LHE7DKHW4I54GE7N4GKENBDJJ5ISUMC5", "length": 16681, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "பூக்களின் மருத்துவ பயன்கள் | Medicinal uses of flowers in Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் இந்த சாதாரண பூக்களுக்குள் இத்தனை நன்மைகள் இருக்கிறதா அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே\nஇந்த சாதாரண பூக்களுக்குள் இத்தனை நன்மைகள் இருக்கிறதா அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே\nநாம் எந்த பூவாக இருந்தாலும், அதை தலையில் சூடிக் கொள்ளவும், வெறும் அழகிற்காகவும் மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் மலரும் ஒரு மூலிகை தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ஒவ்வொரு மலரும் ஒவ்வொரு மருத்துவ பயனை தன்னுள்ளே அடக்கி வைத்துள்ளது. சாதாரண பூக்கள் முதல், விலை உயர்ந்த பூக்கள் வரை ஒவ்வொரு பூக்களும் நம்முடைய வாழ்க்கையில் சாதாரண பிரச்சினையைக் கூட மிக எளிதாக தீர்த்து விடும். பூக்களுக்குள் இவ்வளவு நன்மைகள் இருப்பதை நாம் யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டோம். அப்படி சில பூக்கள் நமக்கு என்னென்ன நன்மைகள் தரும் ஒவ்வொரு மலரும் ஒவ்வொரு மருத்துவ பயனை தன்னுள்ளே அடக்கி வைத்துள்ளது. சாதாரண பூக்கள் முதல், விலை உயர்ந்த பூக்கள் வரை ஒவ்வொரு பூக்களும் நம்முடைய வாழ்க்கையில் சாதாரண பிரச்சினையைக் கூட மிக எளிதாக தீர்த்து விடும். பூக்களுக்குள் இவ்வளவு நன்மைகள் இருப்பதை நாம் யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டோம். அப்படி சில பூக்கள் நமக்கு என்னென்ன நன்மைகள் தரும் என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம் வாருங்கள்.\nஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையில் பெரிய பிரச்சனையாக சந்தித்துக் கொண்டு இருப்பது தூக்கமின்மை பிரச்சனை தான். எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் நினைத்த நேரத்தில், நினைத்த மாத்திரத்தில் தூங்கி விட முடிவதில்லை. இது மிகப்பெரிய சாபமாக நமது வாழ்வில் இருந்து கொண்டிருக்கிறது. இந்த பிரச்சினையை மிக எளிதாக தீர்க்கக்கூடிய பூ ஒன்று உள்ளது. அது தான் மருதாணி. மருதாணி செடியில் இருக்கும் பூக்களை பறித்து நாம் தூங்கும் பொழுது தலையணையில் நிரப்பி விட்டு அதில் தலை வைத்து தூங்கினால் நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் வரும். தினமும் இது போல் செய்து வந்தால் தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விரைவில் விடுதலை பெறலாம். அப்புறம் என்னங்க நீங்க எப்ப நினைச்சாலும் உடனே தூங்கலாம்.\nஒரு சிலருக்கு தூங்கி எழுந்த பின் கண்களெல்லாம் வீங்கி காணப்படும். இவர்கள் உடலில் இருக்கும் நீர் சத்து வேகமாக விரயம் அடைவதால் இப்படி உண்டாகிறது. உடல் உஷ்ணத்தை தணித்து கண் பிரச்சனையை குணமாக்கும் சக்தி பாரிஜாத பூவிற்கு உண்டு. பாரிஜாத பூக்கள் பல வகைகள் உள்ளன. அதில் சிறியதாகவும், ஆரஞ்சு வண்ண காம்பு உடைய பூக்களை சிறிதளவு நீரில் ஊறவைத்து அந்த நீரால் காலையில் முகம் கழுவினால் முற்றிலும் இந்த பிரச்சனை நீங்கும்.\nரோஜா பூ நிறைய மருத்துவ குணங்களை கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ரோஜாப்பூவின் இதழ்களை இரவில் தேனில் ஊறவைக்க வேண்டும். இதை மறுநாள் காலையில் ஒரு ஸ்பூன் வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.\nமலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் முந்தைய நாள் இரவே ஓரிரு சங்கு பூக்களை நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் எழுந்ததும் அதை குடித்தால் இந்த பிரச்சனை முற்றிலுமாக நீங்கும். உடல் உஷ்ணத்தை குறைத்து முகத்தை தெளிவாக காலையில் வைத்திருக்க சிறிதளவு மல்லி பூக்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து அதை மறுநாள் காலையில் முகம் கழுவ பயன்படுத்த வேண்டும். இப்படி தொடர்ந்து செய்தால் முகம் பிரகாசமாக இருக்கும். முக வீக்கம், கண் வீக்கம் போன்றவை முற்றிலுமாக நீங்கிவிடும்.\nஉடல் சூடு ��ன்பது இன்று பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை குளிர்ச்சியாக எதையாவது சாப்பிட்டால் சளி பிடித்துக் கொள்ளும். சரி நமக்கு குளிர்ச்சி ஒத்துக் கொள்ளாது போலிருக்கிறது என்று, அவற்றை தவிர்த்து குளிர்ச்சியற்ற உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் உடல் உஷ்ணமாகி வேறு சில பிரச்சினைகள் தோன்றும். அட நாம் எதைத்தான் செய்வது என்று குழப்பத்தில் இருக்கும் பொழுது, வெங்காய செடிகளில் முளைக்கும் பூக்களை தொடர்ந்து சமையலில் சேர்த்து வந்தால் போதும். இந்த பிரச்சனை முற்றிலும் நீங்கும்.\nவிரைவில் ஆறாத புண்களுக்கு வெள்ளை அல்லிப்பூ நல்ல நிவாரணம் கொடுக்கும். இந்த பூவுடன் சிறிதளவு மஞ்சள் கலந்து தடவி வர புண்கள் விரைவில் ஆறும். தீராத வயிற்றுவலிக்கு செண்பகப்பூவை தண்ணீரில் ஒன்றிரண்டு போட்டு கொதிக்க வைத்து குடித்து வரலாம். வயிற்று வலி சட்டென நின்று விடும். தேமல் பிரச்சனை இருப்பவர்கள் ஜாதி மல்லி பூக்களை சிறிதளவு எடுத்து அரைத்து தேமல் இருக்குமிடத்தில் தடவி, பின் காய்ந்ததும் கழுவினால் விரைவில் தேமல் மறைந்து விடும்.\nதீராத தலைவலிக்கு பாலில் சிறிதளவு குங்குமப் பூவை அரைத்து நெற்றியில் பற்று போட சட்டென நீங்கும். கருமை நீங்கி உடல் வெள்ளையாக மாற சாமந்தி பூவை காயவைத்து பவுடராக அரைத்து பயன்படுத்தி வரலாம். சர்க்கரை நோயாளிகள் ஆவாரம் பூவை தண்ணீரில் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்து தொடர்ந்து குடித்து வர நோய் கட்டுக்குள் இருக்கும்.\nசளி இருமல் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நுண்கிருமிகளை அழிக்கவும் வேப்பம்பூவை சிறிதளவு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரலாம். ரத்தசோகை பிரச்சினை இருப்பவர்களும், உடல் உஷ்ணத்தை குறைக்கவும் செம்பருத்திப்பூவை அப்படியே மென்று சாப்பிடலாம் அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். நல்ல நிவாரணம் கிடைக்கும்.\nநம்முடைய எந்த செயல்கள் நம் நோய்க்கு காரணமாக இருக்கும் என்று ‘ஆன்மிகம்’ சொல்கிறது தெரியுமா\nஇது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.\nமலர்களும் அதன் மருத்துவ குணங்களும்\n1 ஸ்பூன் இந்தப் பொடியை தண்ணீரில் போட்டு கலக்கி குடித்து விடுங்கள். ஆயுசுக்கும் தலைமுடி உதிர்வு ���ரவே வராது. நீங்களும் இரும்பு மனிதராக மாறி விடலாம்.\nகுழந்தைகள் உணவில் கட்டாயம் இடம் பெற வேண்டிய 5 பொருட்கள் இந்த ஐந்து பொருட்களை கொடுத்தால் உங்கள் குழந்தையும் ஆரோக்கியமாக, கொழுகொழுவென மாறுமாம்\n தினமும் ஒரே 1 டம்ளர் இந்த பாலை குடித்தால் இத்தனை நன்மையா உடல் எடை குறைய, சருமம் பளபளப்பாக, முடி வளர்ச்சி அதிகரிக்க, ரத்த ஓட்டம் சீராக உடல் எடை குறைய, சருமம் பளபளப்பாக, முடி வளர்ச்சி அதிகரிக்க, ரத்த ஓட்டம் சீராக\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dw-inductionheater.com/ta/HeatingTreatment/pipeline-coating-joint", "date_download": "2021-03-08T01:03:42Z", "digest": "sha1:FKBSX22LSY2E4CRXASLSDSFZBWP273OL", "length": 15804, "nlines": 219, "source_domain": "dw-inductionheater.com", "title": "குழாய் பூச்சு கூட்டு | தூண்டல் வெப்ப இயந்திர உற்பத்தியாளர் | தூண்டல் வெப்ப தீர்வுகள்", "raw_content": "\nஅல்ட்ரா உயர் அதிர்வெண் தொடர்\nஏர் கூலிங் இன்டக்ஷன் ஹீட்டர்\nஎஃகு இரும்பு உருகலை சூளை\nஅல்ட்ரா உயர் அதிர்வெண் தொடர்\nஏர் கூலிங் இன்டக்ஷன் ஹீட்டர்\nஎஃகு இரும்பு உருகலை சூளை\nHLQ MYD தொடர் பைப்லைன் பூச்சு அமைப்புகள் எரிவாயு மற்றும் குழாய் பதப்படுத்தும் தொழில்களில் புகழ்பெற்றவை, HLQ MYD தொடர் பைப்லைன் மற்றும் குழாய் பூச்சு அமைப்புகள் குழாய் பூச்சு, வெப்ப சிகிச்சை மற்றும் தயாரிப்பு பயன்பாடுகளில் மிக உயர்ந்த தரம் மற்றும் செயல்திறனை வழங்கும் திறனுக்காக உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. HLQ MYD தொடர் கடல் அமைப்புகள் புலம் கூட்டு செயலாக்கத்தை சுற்றி வருகின்றன,… மேலும் வாசிக்க\nவகைகள் டெக்னாலஜிஸ் குறிச்சொற்கள் வெப்ப குழாய் பூச்சு, குழாய் பூச்சு, குழாய் பூச்சு இணைப்பு, குழாய் பூச்சு கூட்டு, குழாய் பூச்சு முன்னிலை அமைப்பு, குழாய் பூச்சு செயல்முறை, குழாய் பூச்சு அமைப்பு\nRPR தூண்டல் பைப்லைன் பூச்சு அகற்றுதல்\nஆர்.பி.ஆர் தூண்டல் நீக்குதல்-தூண்டல் துரு & பெயிண்ட் பூச்சு அகற்றுதல்\nதூண்டல் Preheating எஃகு குழாய்கள்\nகணினி உதவியுடன் தூண்டல் அலுமினிய பிரேசிங்\nதூண்டல் கடினப்படுத்துதல் மேற்பரப்பு செயல்முறை\nதூண்டல் வெப்பமாக்கல் மருத்துவ மற்றும் பல் பயன்பாடுகள்\nதூண்டல் வடிகுழாய் டிப்பிங் வெப்பமாக்கல்\nதூண்டல் பிரேசிங் கார்பைடு முனை எஃகு தலை பற்களில்\nதூண்டல் வெப்பத்துடன் எஃகு பகுதி���்கு கார்பைடு பிரேஸிங்\nவெட்டு எஃகு கருவியில் தூண்டல் பிரேசிங் கார்பைடு டிப்பிங்\nதூண்டல் வெப்பத்துடன் அலுமினியத் தகடு சீலிங் இயந்திரம்\nஅலுமினியப் படலத்திற்கான தூண்டல் சீல் இயந்திரம்\nதூண்டல் சுருக்கம் பொருத்துதல் என்றால் என்ன\nதூண்டல் கடினப்படுத்துதல் பிளேட்டின் பற்களைக் கண்டது\nதூண்டல் மேற்பரப்பு கடினப்படுத்துதல் எஃகு பொருத்துதல்\nஅல்ட்ரா உயர் அதிர்வெண் தொடர்\nஏர் கூலிங் இன்டக்ஷன் ஹீட்டர்\nஎஃகு இரும்பு உருகலை சூளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2007/05/24/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2021-03-07T23:37:53Z", "digest": "sha1:SDCTYVV6EZEDFMT5X7E6EULWN7RRH35Y", "length": 25703, "nlines": 165, "source_domain": "kuralvalai.com", "title": "சூரியனோ? சந்திரனோ? – செல்போன் இருக்கா? – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nஎழுதுவதற்கு கொஞ்சமும் நேரம் கிடைப்பதில்லை, இப்பொழுதெல்லாம். அப்படியே கிடைத்தாலும் என்ன எழுதுவது என்றும் தெரிவதில்லை. திரும்பத்திரும்ப, படித்த புத்தகங்களைப் பற்றியும், பார்த்த படங்களைப் பற்றியும் எத்தனை முறைதான் எழுதுவது. ஆனால் இதையும் எழுதாவிட்டால் பிறகு எதைத்தான் எழுதுவது. இவற்றைத் தவிர்த்து வேறு ஏதாவது எழுதினால் அது கண்டிப்பாக மொக்கைப் பதிவாகிவிடுகிறது.\nபோன வாரம் இந்தியா சென்றிருந்தேன். ஒரு வார அவசர விஸிட். பல்லேலக்கா பல்லேலக்கா காவிரியாரும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமா ன்னு பாட்டு பாடிட்டே போகலாம்னு நினைச்சேன். ஆனா அதெல்லாம் அமேரிக்கால இருந்து வற்ரவங்கதான் பாடனுமாமே இங்கனக்குள்ள இருக்கற சிங்கப்பூர்ல இருந்து வந்துட்டு இந்த அலும்பான்னு கேக்கறாங்க. சரி விடுங்க. இன்னோரு மேட்டர் சொல்றேன். சூரியனோ சந்திரனோ யாரிவனோ சட்டென சொல்லு, பாட்டக்கேக்கும் போது எனக்கு ஒன்னு தோணுச்சு.\nஒரு ஊர்ல சூரியன், சந்திரன் அப்படீன்னு ரெண்டு twins இருந்திருக்காங்க. சூரியன் ரொம்ப குண்டு. சந்திரன் ரொம்ப ஒல்லி. சூரியன் நல்லாவே படிக்கமாட்டான். சந்திரன் நல்லா படிப்பான். சூரியன் இந்தியாவிலே இருந்திட்டான். சந்திரன் சாப்ட்வேர் இஞ்சினியர்யாகி அமெரிக்கா போயிட்டான். (நல்லா படிச்சாத்தான�� அமெரிக்கா போகமுடியும் அப்படிங்கற அர்த்தம் இல்ல) நம்ப சந்திரன் அமெரிக்கா போன பிறகு நல்லா அங்க மாட்டுக்கறி பன்றிக்கறின்னு ஏதேதோ சாப்டு நல்லா தொந்தியும் தொப்பையுமா குண்டாகிட்டான். பின்ன ரொம்ப நாள் கழிச்சு லீவுல இந்தியா வந்திருக்கான். வீட்டுக்கு பல்லேலக்கா பல்லேலக்கான்னு பாட்டு பாடிட்டே வந்திருக்கான். அவங்க அப்பத்தா நிமிந்து பாத்திட்டு “பல்லு வெளக்கல. எனக்கு தான் பொக்கைவாய்ல” ன்னு சொல்லிருக்கு. பாரு கெழவிக்கு எம்புட்டு திமிருன்னு நெனச்சிருக்கான். அப்புறம் தான் அப்பத்தா சொல்லிருக்கு “சூரியனோ சந்திரனோ யாரிவனோ சட்டென சொல்லு” ஏன்னா ரெண்டு பயலுவலும் குண்டாத்தான இருக்காய்ங்க) நம்ப சந்திரன் அமெரிக்கா போன பிறகு நல்லா அங்க மாட்டுக்கறி பன்றிக்கறின்னு ஏதேதோ சாப்டு நல்லா தொந்தியும் தொப்பையுமா குண்டாகிட்டான். பின்ன ரொம்ப நாள் கழிச்சு லீவுல இந்தியா வந்திருக்கான். வீட்டுக்கு பல்லேலக்கா பல்லேலக்கான்னு பாட்டு பாடிட்டே வந்திருக்கான். அவங்க அப்பத்தா நிமிந்து பாத்திட்டு “பல்லு வெளக்கல. எனக்கு தான் பொக்கைவாய்ல” ன்னு சொல்லிருக்கு. பாரு கெழவிக்கு எம்புட்டு திமிருன்னு நெனச்சிருக்கான். அப்புறம் தான் அப்பத்தா சொல்லிருக்கு “சூரியனோ சந்திரனோ யாரிவனோ சட்டென சொல்லு” ஏன்னா ரெண்டு பயலுவலும் குண்டாத்தான இருக்காய்ங்க இதுல யாரு சூரியன் யாரு சந்திரன்னு குழப்பம் வரத்தான செய்யும்\nஅப்புறம் “அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா” ன்னு சந்திரன் பாடிட்டேயிருந்திருக்கான். சந்திரன் வந்துட்டான்ல இனிமே நம்ப வீட்ட அவனோட அமெரிக்கா வீடு மாதிரி நல்லா hitechஆ மாத்திருவான்னு கெழவி நெனச்சது. பாத்த காலைல இருந்து ராத்திரி வரைக்கு அவன் தூங்கிட்டே கெடந்திருக்கான். அப்பத்தான் அப்பத்தா கேட்டுச்சு, “ஏண்டா சூரியா, இந்த சந்திரன், ‘அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா அமெரிக்கா’ ன்னு பாடிட்டு கெடந்தானே என்ன இப்படி தூங்கிட்டு கெடக்கான்” ன்னுச்சு. அதுக்கு சூரியன் சொல்லிருக்கான்: “உனக்கு விசயம் தெரியாதா அப்பத்தா. நம்பளுக்கு பகல்ன்னா அமெரிக்காவில ராத்திரி. அதானால தான் அவன் சொன்னான், தமிழ்நாடும் அமெரிக்கான்னு. இங்க வந்து பகல்லையும் நல்லா தலையோட பொத்திக்கிட்டு தூங்கறதுக்குத்தான் இந்த பில்டப்பு” ன்னுருக்கான்.\n��காவிரியாறும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமான்னு” பாடிட்டேயிருந்திருக்கான். அப்பத்தா அவன் கிட்ட கேட்டுச்சு, “ஏண்டா கோர்ட்டு கர்நாடகாவ எத்தன டிஎம்சி தண்ணி தெறந்து விடச்சொல்லுச்சு, அதுக்கு அவிங்க எத்தன டிஎம்சி தொறந்து விட்டாய்ங்கன்னு தெரியுமா” அவன் முழிச்சான். பிறகு சொன்னான், “வாஜ்பாய்க்கு வந்த selective memmory disorder மாதிரி எனக்கு situation memmory disorder இருக்கு. அதனால இந்த situationla மறந்து போயிருச்சு. பின்னால ஞாபகம் வரும்போது சொல்றேன் கெழவி” ன்னு சொன்னான். மனசுக்குள்ளே “கெழவி எப்படி கோர்த்துவிடுதுபாரு” ன்னு நெனச்சுக்கிட்டான்.\nஇந்த முறை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ¤ம் ஒன் ஹவர் டிலே.யாரோ பேஸஞ்சர் கடைசி நிமிடத்தில வரலையாம். அதனால அவரோட செக்-இன் பண்ணின பேக்கேஜ்ஜையெல்லாம் திரும்ப எடுத்திட்டு இருந்தாங்க. அதனால லேட். ஆனா வழக்கத்துக்கு மாறா வேகமாக போச்சு. கடைசியில லேண்ட் ஆகும் போது பத்து நிமிசம் தான் லேட். நாம வேகமா போய் ஒன்னும் மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில கையெழுத்து போடப் போறதில்லதான், ஆனா அப்படி கையெழுத்து போடறவங்களும் இருக்காங்களே\nவிமானத்தில் என் சீட்டுக்கு பக்கத்தில் இருந்தவர் ஆஸ்திரேலியாவிலிருந்து வருகிறவர். என் வயது அல்லது கொஞ்சம் அதிகம் இருக்கும். சிங்கப்பூரில் transitஇல் நண்பர்கள் வீட்டில் சொஜ்ஜி பஜ்ஜியெல்லாம் சாப்பிட்டுவிட்டு ஹாயாக வந்திருந்தார். நான் தமிழ் தான் என்றவுடன் அவருடைய முகத்தில் ரொம்ப சந்தோஷம். நிறைய பேசனும்னு நினைச்சார். பொன்னியின் செல்வனை முப்பது தடவைக்கும் மேல் படித்திருப்பதாகச் சொன்னார். முப்பது தடவையா கொஞ்சம் கஷ்டம் தான். மதனிடம் ஒரு முறை ஒருவர் கேள்வி கேட்டிருந்தார் : ” நீங்கள் அதிக முறை படித்த புத்தகம் எது” என்று. அவர் பொன்னியின் செல்வன் என்று சொல்லிவிட்டு பிறகு சொன்னார் “இப்பொழுதெல்லாம் ஒரு புத்தகத்தை ஒரு முறைக்கு மேல் படிப்பதில்லை. ஏனென்றால் அதே புத்தகத்தை மறுமுறை படிக்கும் அந்த நேரத்தில் வேறொரு புத்தகத்தை படித்துவிடலாமே” என்றார்.\nநானும் மதன் கட்சிதான். இது வரையில் நான் எந்த ஒரு புத்தகத்தையும் ஒரு முறைக்கு மேல் படித்ததில்லை. பொன்னியின் செல்வன் உட்பட.\n) ஆனாலும் புத்தகத்தைப்பத்தி பேசிட்டிருந்தப்போ நான் ஒரு bloggerன்னு சொல்லியிருக்கக்கூடாதுதான். ஒரு நிமிஷம் யோசிச்ச அவர், “நான் ஒரு blogger” ன்னு அவர்க்குள்ளே சொல்லிக்கொண்டார், பிறகு “அது என்ன புக் கொஞ்சம் சொல்லுங்களேன்” ன்னு சொன்னார்.\nசென்னையில் தாஜ் கோரமண்டலில் சாப்பிட்டோம். ரெஸ்டாரெண்ட் பெயர்: Match Point. பசங்ககிட்ட அஞ்சப்பர் போகலாம்டான்னு சொன்னா வித்தியாசமா பாக்கறாய்ங்க. இப்பெல்லாம் சோழா செராட்டான், லீ ராயல் மெரிடியன், அப்புறம் ஏதோ கார்னர் (அதுவும் buffet தான்), பார்க் இன் அப்படீன்னு தான் சாப்படறாங்களாம்.\nஅப்புறம் வேளச்சேரில டபுள் பெட்ரூம் ப்ளாட் வாடகை ஏன் பணிரெண்டாயிரம் ரூபாய் இருக்காது நான் முதன் முதலில் சென்னைக்கு வேலை தேடி வந்த போது, இப்ப இருக்கற 100 ft ரோடெல்லாம் வெறும் காடுதான். அதிகமில்லை ஜென்டில்மேன் just before six years\nஇப்போ அதே இடத்தில் வாடகை : பணிரெண்டாயிரம் எப்பொழுதும் current போகவேபோகாதாம். மொட்டை மாடியிலிருந்து அந்த ப்ளாட்டையே பார்த்துக்கொண்டு சொன்னார்கள் என் நண்பர்கள்.\nஇரவு மொட்டைமாடியில் தான் தூங்கினேன். கொசுக்கடி. ஆனா நாள் பூரா வெயில்ல அலைஞ்சு திரிஞ்சதுக்கு இரவு குளிர் இதமாக இருந்தது.\nMatch Point-ல் கொஞ்சம் காஸ்ட்லி தான் ஆனால் உணவு எனக்கு பிடித்திருந்தது. அங்கு சாப்பிட வந்திருந்த girlsம். நாங்கள் சாப்பிட்ட இடம் : pool view.\nகாலையில் எழுந்து டி.நகரில் கீதாஞ்சலியில் ரூம் போட்டுவிட்டு, மாம்பழம் ரயில் நிலையத்திற்கு குடும்பத்தினரை வரவேற்கச்சென்றேன். என்னிடம் செல் போன் இல்லை. என் நண்பன் நவனீதனின் செல் போனைத்தான் உபயோகித்துக்கொண்டிருந்தேன். அதிகாலையில் அவனிடமிருந்து வாங்கிவரவில்லை.\nஎன் அண்ணன் நெல்லை எக்ஸ்பிரஸ் மாம்பழத்துக்கு, காலையில 5 மணிக்கெல்லாம் வந்திடும்டான்னு சொல்லியிருந்தார். நான் ஸ்டேஷன் போனதென்னவோ 5:10. எனக்கு சந்தேகம். டிடீயாரிடம் விசாரித்ததில் அவர் 5:30க்குத்தான் வரும்ன்னு சொன்னார். பிறகு போர்ட்டரிடம் விசாரித்ததில், எப்படியும் காலை ஆறு மணி ஆகிவிடும்ன்னு சொன்னார்.\nஎனக்கு குழப்பம். பசிக்கவேறு செய்கிறது. செல்போன் இருந்தால் வசதியாக இருக்கும். அண்ணனுக்கு கால் பண்ணி exactly எங்க வந்திட்டிருக்காங்கன்னு தெரிஞ்சுக்கலாம்.\nபக்கத்து இருக்கையில் கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ¤க்கு மூன்று இளைஞர்கள் காத்துக்கொண்டிருந்தனர். சாப்ட்வேர் மக்கள் என்பது அவர்களது பேச்சிலிருந்து தெரிந்தது. தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசிக்���ொண்டிருந்தனர்.\nஅவர்களிடம் செல்போன் வாங்கி ஒரு கால் செய்யலாமா என்று யோசித்தேன். ஆனால் கொஞ்சம் தயக்கம் இருந்தது. சிறுது நேரம் மௌனமாக உட்கார்ந்திருந்தேன். ஒரு டீ சாப்பிடனும் போல இருந்தது. எங்கிருக்கிறார்கள் என்று தெரிந்தால் வெளியே போய் நிம்மதியாக டீ சாப்பிட்டு விட்டு வரலாம். முடிவாக அவர்களிடம் செல்போன் கேட்பது என்று முடிவு செய்தேன்.\nஎழுந்து சென்று “ஹலோ. எக்ஸ்க்யூஸ் மீ. உங்களிடம் செல்போன் இருக்கிறதா அவசரமா ஒரு கால் செய்யனும். ப்ளீஸ்” என்றேன். அதில் கண்ணாடி அணிந்திருந்த வளர்த்தியாக இருந்த ஒரு நபர் சட்டென்று சொன்னார் : “இல்லை”. நான் ஒரு நிமிடம் தடுமாறிவிட்டேன். “yeah sure” என்ற பதிலைத்தான் நான் எதிர்ப்பார்த்திருந்தேன். என் வாய் தானாக “இல்லையா அவசரமா ஒரு கால் செய்யனும். ப்ளீஸ்” என்றேன். அதில் கண்ணாடி அணிந்திருந்த வளர்த்தியாக இருந்த ஒரு நபர் சட்டென்று சொன்னார் : “இல்லை”. நான் ஒரு நிமிடம் தடுமாறிவிட்டேன். “yeah sure” என்ற பதிலைத்தான் நான் எதிர்ப்பார்த்திருந்தேன். என் வாய் தானாக “இல்லையா” என்று கேட்டது. மீண்டும் திட்டவட்டமாக அவர் “ஆமாம். எங்களிடம் இல்லை” என்றார். “ஓகே. தாங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு மீண்டும் என் இடத்தில் – அவர்கள் பக்கத்தில் இருந்த இருக்கையில் – வந்து அமர்ந்து கொண்டேன்.\nEmbarrased. என்னால் அவர்களைப் பார்க்கவே முடியவில்லை. so அவர்கள் அமர்ந்திருக்கும் எதிர் திசையிலே பார்த்துக்கொண்டிருந்தேன். அவர்கள் பேச்சை சுத்தமாக நிறுத்தி விட்டிருந்தனர். அவர்களுக்குள் பேசவே இல்லை. நீண்ட மௌனம்.\nகோயம்புத்தூர் train வந்தபிறகு அவர்கள் சத்தமில்லாமல் ஏறிச்சென்றனர். அதற்கப்புறம் தான் என்னால் அவர்கள் அமர்ந்திருந்த திசையை நோக்கி பார்க்கவே முடிந்தது.\nNext Next post: ரிச்சர்ட்கியர்-கீதாஞ்சலி-சரவணா ஸ்டோர்ஸ்-ஏர் டெக்கான்\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nCoronavirus – ஒரு கொலைகாரனின் டைரி குறிப்பு\nபுத்தக வாசிப்பு பற்றி கார்ல் சாகன் என்ன சொன்னார்\nதலையிலிருந்து உதித்த ப்ளூ ஆல்கான் பட்டாம்பூ��்சி\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81)", "date_download": "2021-03-07T23:43:11Z", "digest": "sha1:ZL7BZFNXJ33QH4UU2O7KO3OT3BHX5KUT", "length": 70644, "nlines": 322, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்கார்ப்பியன்ஸ் (இசைக்குழு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஸ்கார்ப்பியன்ஸ் என்பவர்கள் ஜெர்மனியின் ஹேன்னோவர் பகுதியைச் சேர்ந்த ஹெவி மெட்டல்[1][2][3][4]/ஹார்டு ராக்[5][6][7] பேண்ட் இசைக்குழுவினர் ஆவர். அவர்களின் மிகச்சிறந்த 1980களின் ராக் தேசியகீதமான \"ராக் யூ லைக் எ ஹரிக்கேன்\" மற்றும் அவர்களின் சிங்கிள்ஸ் பாடலான \"நோ ஒன் லைக் யூ\", \"செண்ட் மீ ஆன் ஏஞ்சல், \"ஸ்டில் லவ்விங் யூ\", மற்றும் \"விண்ட் ஆஃப் சேஞ்ச்\" ஆகியவற்றுக்காக மிகவும் புகழ்பெற்றவர்கள் ஆவர். இந்த இசைக்குழுவின் ஆல்பங்கள் உலகெங்கும் 100 மில்லியனுக்கும் அதிகமாக விற்பனையாகிவிட்டது,[8] மேலும் அவை, விஹெச்1இன் தலைசிறந்த ஹார்டு ராக் கலைஞர்கள் நிகழ்ச்சியில் #46 இடத்தைப் பெற்றது.[9] விஹெச்1 இன் 100 சிறந்த ஹார்டு ராக் பாடல் களில் \"ராக் யூ லைக் ஏ ஹரிக்கேன்\" என்பது 18வது இடத்தைப் பிடித்தது.[10] 40 ஆண்டுகள் செயல்பட்ட பிறகு, இந்த இசைக்குழுவினர் நிகழ்ச்சி மற்றும் பதிவு இசையைத் தொடர்ந்து வருகின்றனர். ஜனவரி 24, 2010 -இல் இந்த இசைக்குழு, அவர்களுடைய வரவிருக்கும் ஆல்பமான ஸ்டிங் இன் தி டெயில் என்பதற்கான ஆதரவு சுற்றுலாவுக்கு பின்னர் ஓய்வு பெறப்போவதாக அறிவித்தனர்.[11][12]\n1.1 உருவாக்கம் மற்றும் ஆரம்பகால வரலாறு (1965-1973)\n1.2 புகழ்வெளிச்சத்துக்கு வருதல் (1974-1978)\n1.3 வணிக ரீதியான வெற்றிகள் (1979-1990)\n1.4 பிந்தைய நாட்கள் (1997-2009)\n1.5 இறுதி ஆல்பமும், ஓய்வும் (2010-தற்போது வரை)\nஉருவாக்கம் மற்றும் ஆரம்பகால வரலாறு (1965-1973)[தொகு]\n1965 ஆம் ஆண்டு, ருடால்ப் சென்கெர் என்ற கித்தார் கலைஞர் இதைத் தொடங்கினார். ஆரம்பகால கட்டத்தில் இந்த பேண்டு மக்கள் மத்தியில் பிரபலமாகத் தொடங்கியது. அவரே பாடல்களையும் பாடுவார். 1969 ஆம் ஆண்டும் சென்கெர்ரின் இளைய தம்பி மைக்கேல் மற்றும் வாய்ப்பாட்டு கலைஞர் க்லாஸ் மெய்ன் ஆகியோர் பேண்டில் இணைந்தது இந்த இசைக்குழுவிற்கு புத்துயிரை தந்தது. 1972 ஆம் ஆண்டு, இந்த இசைக்குழு லோன்சம் க்ரோ என்ற ஆல்பத்தை பதிவுசெய்து வெளியிட்டனர். இதில் லோதர் ஹீம்பர் பேஸ் கலைஞராகவும், வோல்ஃப்கங் டிசோனி டிரம்ஸ் வாசிக்கும் கலைஞராகவும் தங்களது பங்களிப்பை இதில் வழங்கினர். லோன்சம் க்ரோ சுற்றுப்பயணத்தின்போது, வளர்ந்துவரும் பிரிட்டிஷ் இசைக்குழுவான யூஎஃப்ஓ உடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. சுற்றுப்பயணத்தின் முடிவில் கித்தார் கலைஞர் மைக்கேல் சென்கெருக்கு தங்களது இசைக்குழுவான யூஎஃப்ஓ வில் கித்தார் குழுவிற்கு தலைமை தாங்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டனர். அவரும் அதற்கு சம்மதித்தார். சென்கெர் சகோதரர்களின் நண்பரான உலி ரோத் என்பவரே தற்காலிகமாக அந்த சுற்றுப்பயணத்தை நிறைவு செய்ய துணையாக இருந்தார்.\nமைக்கேல் சென்கெர்ரின் இந்த திடீர் இடைவெளி இசைக்குழுவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியது. 1973 ஆம் ஆண்டு, அந்த இசைக்குழுவின் தலைமை கித்தார் கலைஞராகும் பொறுப்பு உலி ரோத்திற்கு வழங்கப்பட்டது. எனினும் இசைக்குழுவின் நிலைமை நாளுக்கு நாள் பின் தங்கியே இருந்தது. அப்போதுதான் தனது உதவி உலி ரோத்துக்கு தேவை என்பதை சென்கெர் உணர்ந்தார். பேண்ட் ரோடின் சில முன் தயாரிப்புகளில் அவர் பங்கெடுக்க ஆரம்பித்தார். ஆனால் கடைசியான ஸ்கார்ப்பியன்களின் வரிசையில் மாற்றங்கள் கொண்டு வர விரும்பவில்லை. அவர் ஒரு சில டாவுன் ரோட் ரிகர்சல்களில் பங்கேற்றார் மற்றும் அந்த குழுவில் சேர முடிவு செய்தார். அதன் விளைவாக, ரோத்துடன் பிரான்ஸிஸ் பக்ஹோல்ஸ் (பேஸ்), அஷிம் கிர்ஸ்னிங் (கீ போர்டு),ஜூர்கென் ரொசந்தல் (டிரம்ஸ்) போன்றோர் இசைக்குழுவுடன் இணைந்தனர். கிலாஸ் மெய்னையும் தங்களுடன் சேர்க்கும்படி ரோத்தும், பக்ஹோல்ஸும் ரூடால்ப் சென்கெரை அழைத்தனர். அவரும் அதற்கு உடனே சம்மதித்தார். டான் ரோடு இசைக்குழுவில் ஸ்கார்பியன்ஸ் இசைக்குழுவை விட அதிகமானோர் இருந்தனர். ஜெர்மனில் மிகவும் புகழ்பெற்றதாய் இருந்ததால், அவர்கள் ஸ்கார்பியன் பெயரை பயன்படுத்த தொடங்கினர். அதன் பெயரை வைத்து ஒரு ஆல்பத்தையும் அவர்கள் வெளியிட்டனர்.[13]\n1974 ஆம் ஆண்டும் ஸ்கார்பியன் இசைக்குழு புதிய முகம் கொண்டு ஃப்ளை டூ தி ரெயின்போ என்ற ஆல்பத்தை வெளியிட்டனர். லோன்சம் க்ரோ மற்றும், \"ஸ்பீடிஸ் கமிங்\" என்ற பாடல்களை விடவும் இந்த ஆல்பம் பிரபலமடைந்தது. அதன் டைட்டில் டிராக்கும், இசைக்குழுவின் பெயரை பறைசாற்றுவதாய் அமைந்தது. ரிக்கார்ட்டிங்குகளுக்கு பிறகு, அசிம் கிர்சென்னிங் அதிலிருந்து விலக முடிவெடுத்தார். அதன்பிறகு ஜுர்கன் ரொசந்தாலும் அதிலிருந்து விலகி ஆர்மியில் சேரும் எண்ணத்தைக் கொண்டிருந்தார். 1976 ஆம் ஆண்டுகளில், எலோய் என்ற ஜெர்மன் ராக் இசைக்குழுவில் சேர்ந்து மூன்று ஆல்பங்களை உருவாக்கிக் கொடுத்தார். பெல்ஜியன் டிரம் கலைஞர் ரூடி லென்னர்ஸ்க்கு பதிலாக அவருக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டது.\n1975 ஆம் ஆண்டு வெளியான இன் டிரான்ஸ் என்ற ஆல்பத்தின் மூலம் இந்த இசைக்குழுவிற்கு ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. இதன் விளைவாக ஜெர்மன் தயாரிப்பாளர் டைட்டர் டியர்க்ஸுடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. அவர்கள் தங்களின் ராக் பாடலின் மூலம் நிலைத்து நிற்கும் பெயரையும் அந்த ஆல்பம் அவர்களுக்கு ஏற்படுத்தி தந்தது. ரசிகர்களின் தேவையை அவர்கள் அனைத்து வகையிலும் பூர்த்தி செய்தனர். \"டார்க் லேடி\", \"ரோபாட் மேன்\" போன்றவை இன்றளவும் ரசிர்கர்களால் விரும்பப்படும் மறக்கமுடியாத ஆல்பங்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n1976 ஆம் ஆண்டு, வர்ஜின் கில்லர் என்ற ஆல்பத்தை வெளியிட்டது. இந்த ஆல்பத்தின் அட்டைப்படத்தில் நிர்வாண தோற்றத்தில் ஒரு இளம்பெண் உடைந்த கண்ணாடியினுள் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. ஸ்டீபன் போலே என்பவர் இதை வடிவமைத்திருந்தார். இவர் ஆர்சிஏ ரெக்கார்டின் தயாரிப்பு நிர்வாகியாவார். அந்த அட்டைப்படம் குறித்து பல விதமான விமர்சனங்கள் இந்த இசைக்குழுவைப் பற்றி எழுந்தன. இந்த விமர்சனங்களின் காரணமாக, ரசிகர்களின் மத்தியிலும் இசைக்குழுவைப் பற்றிய விமர்சனம் எழுந்தது.\nஉடல்நிலைக் கோளாறு காரணமாக, அடுத்த ஆண்டே ரூடி லென்னர்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக ஹெர்மன் ரேர்பெல் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.\nஇதற்கு பின்வந்த, டேக்கன் பை ஃபோர்ஸ் , ஆர்சிஏ ரெக்கார்ட்ஸ் ஒரு தெளிவான முயற்சியின் மூலமாக கடைகளிலும் ரேடியோவிலும் ஆல்பத்தை விளம்பரப்படுத்தினார்கள். இந்த ஆல்பத்தின் சிங்கிள் பாடலான, \"ஸ்டீம்ராக் ஃபீவர்\", ஆர்சிஏவின் வானொலி விளம்பர பதிவுகளுடன் சேர்க்கப்பட்டது. இந்த இசைக்குழு மேற்கொள்ளும் வணிகரீதியான பாதை குறித்து ரோத் மகிழ்ச்சி கொள்ளவில்லை. ஆனாலும், இந்த இசைக்குழுவின் ஜப்பான் சுற்றுப்பயணத்தில் அவர் பங்கேற்றார், பின்னர் தன்னுடைய சொந்த இசைக்குழுவை அமைக்க வெளியேறினார், இறுதி இரட்டை நேரடி ஆல்பமான டோக்கியோ டேப்ஸ் வெளியீட்டுக்கு முன்பு, எலக்ட்ரிக் சன் என்ற குழுவை அமைத்தார். ஜப்பானிய வெளியீட்டுக்கு பின்னர் டோக்கியோ டேப்ஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வெளியிடப்பட்டது. அந்த நேரத்தில், 1978ஆம் ஆண்டின் மத்திய பகுதியில், கிட்டத்தட்ட 140 கிட்டார் கலைஞர்களிலிருந்து, ஸ்கார்ப்பியன்ஸ் மத்தியாஸ் ஜாப்ஸ் என்ற புதிய கிட்டார் கலைஞரைத் தேர்ந்தெடுத்தனர்.\nவணிக ரீதியான வெற்றிகள் (1979-1990)[தொகு]\nஜப்ஸைச் சேர்த்த பின்னர், ஸ்கார்ப்பியன்ஸ் ஆர்சிஏவில் உள்ள மெர்க்குரி ரெக்கார்ட்ஸுக்கு சென்று, அவர்களின் அடுத்த ஆல்பத்தைப் பதிவு செய்யத் தொடங்கினார்கள். யுஎஃப்ஓ குழுவிலிருந்து ஆல்கஹால் முறைகேட்டின் காரணமாக வெளியேற்றப்பட்ட மைக்கேல் ஸ்ஷென்கரும் இந்த குழுவுக்கு திரும்பினார், இந்த ஆல்பத்தின் பதிவுக்காக. இதனால் இந்த குழுவுக்கு மூன்று கிட்டார் கலைஞர்கள் கிடைத்தனர் (ஷென்கரின் பங்களிப்பு, ஆல்பத்தின் வெளியீட்டின்போது மூன்றே பாடல்கள் மட்டுமே என்ற போதிலும்). இதன் விளைவாக அவர்கள், லவ்டிரைவ் என்ற ஆல்பத்தை வெளியிட்டனர், இது அவர்களின் தொழில் வரலாற்றில் ஒரு மைல்கல் என்று பல விமர்சகர்கள் கருதுகின்றனர்.[14] ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் \"லவ்விங் யூ சண்டே மார்னிங்\", \"ஆல்வேஸ் சம்வேர்\", \"ஹாலிடே\" மற்றும் இசை மட்டும் கொண்ட \"கோஸ்ட் டூ கோஸ்ட்\", 'ஸ்கார்ப்பியன் ஃபார்முலாவான' ஹார்டு ராக் ஆல்பங்களை இனிமையான காதல் பாடல்களுடன் கலந்து பாடுதல் ஆகியவற்றின் காரணமாக மிகவும் பிரபலமடைந்தனர். ஆல்பத்தின் கவர்ச்சியான அட்டைப்பட ஆர்ட்வொர்க்கின் கா���ணமாக, இதற்கு ப்ளேபாய் இதழ் \"சிறந்த ஆல்பம் அட்டை 1979\" விருதை வழங்கியது, ஆனாலும் இந்த அட்டையானது, அமெரிக்க வெளியீட்டிற்கு முற்றிலும் மாற்றப்பட்டுவிட்டது. லவ்டிரைவ் அமெரிக்க விற்பனை அட்டவணைகளில் 55வது இடத்தைப் பிடித்தது, ஸ்கார்ப்பியன் குழுவினருக்கு உலகெங்கும் ரசிகர்கள் இருப்பதை உறுதி செய்தது. ஆல்பம் முடிவுற்று வெளியிடப்பட்ட பின்னர், மைக்கெலை தொடர்ந்து இவர்களிடமே வைத்துக்கொள்வது என்று பேண்ட் முடிவு செய்தது, எனவே ஜப்ஸைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றியது. ஆனாலும், சுற்றுப்பயணத்தின் சில வாரங்களுக்கு பின்னர், மைக்கெல் ஆல்கஹாலிலிருந்து வெளிவரவில்லை, நிகழ்ச்சியில் ஏராளமான தவறுகள் செய்தார் மற்றும் ஒரு கட்டத்தில் மேடையிலேயே விழுந்தார். இந்த காரணங்களினால் ஜப்ஸ் மைக்கேலால் செயல்பட முடியாத நேரங்களில் பங்கேற்பதற்காக மீண்டும் கொண்டு வரப்பட்டார். ஏப்ரல், 1979ஆம் ஆண்டில் பிரான்ஸ் சுற்றுப்பயணத்தின்போது, மைக்கேலுக்கு பதிலாக நிரந்தரமாக ஜப்ஸ் குழுவுக்கு கொண்டுவரப்பட்டார்.\n1980ஆம் ஆண்டில் அவர்கள், அனிமல் மேக்னடிஸம் என்பதை வெளியிட்டனர், இதிலும் கவர்ச்சியான அட்டைப்படத்துடன் வெளியிட்டனர், இப்போது அதில் ஒரு பெண் முட்டிப்போட்டு அமர்ந்திருப்பது போன்றும், ஒரு ஆணுக்கு முன்பாக, டாபர்மேன் மற்றும் பின்ஸெர் இன நாய்கள் அமர்ந்திருப்பது போன்றும் அந்த அட்டைப்படத்தில் இருந்தது. அனிமல் மேக்னடிஸம் ஆல்பத்தில் \"தி ஜூ\" மற்றும் \"மேக் இட் ரியல்\" ஆகிய சிறந்த பாடல்கள் இருந்தன. அந்த ஆல்பத்தின் வெளியீட்டிற்கு பின்னர், மெயினே தொண்டையில் சிக்கல்களை எதிர்கொள்ள தொடங்கினார். அவருடைய குரல் வளையில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது, மற்றும் அவர் மீண்டும் பாடுவாரா என்றே சந்தேகம் எழுப்பப்பட்டது.\nஇந்த நேரத்தில், இசைக்குழுவானது, அவர்களுடைய அடுத்த ஆல்பமான ப்ளாக்அவுட் டில் 1981 ஆண்டில் இயங்க தொடங்கினார்கள். மெயின் தேறிவரும் நிலையில் டான் டொக்கன் என்பவர் வழிகாட்டுதல்களுக்காகவும், பாடகராக தொடரவும் சேர்க்கப்பட்டார்.[15] மெயின் மெல்ல மெல்ல முழுவதுமாக தேறி வந்தார், பின்னர் ஆல்பத்தை முடித்து தரும் அளவிற்கு நலமானார். ப்ளாக்அவுட் 1982ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது மற்றும் உடனடியான இந்த குழுவினரின் இன்று வரையிலான மிகசிறந்த விற்பனையை எட்டியது, மெல்ல மெல்ல பிளாட்டினம் விருதையும் பெற்றது. மெயினின் குரலில் எந்தவிதமான பலவீனமும் இல்லை, இதனாலும் ஆல்பத்திற்கான வரவேற்பு அதிகரித்தது. ப்ளாக்அவுட் டில் மூன்று ஹிட் சிங்கிள் பாடல்கள் இருந்தன: \"டைனமைட்,\" \"ப்ளாக்அவுட்\" மற்றும் \"நோ ஒன் லைக் யூ\".\n1984 ஆம் ஆண்டு, லவ் அட் ஃபர்ஸ்ட் ஸ்டிங் வெளியீட்டிற்கு பின்னர் இந்த இசைக்குழு, ராக் உலகின் சூப்பர்ஸ்டார்களாக மாறினார்கள். \"ராக் யூ லைக் எ ஹூரிக்கேன்\", லவ் அட் ஃப்ர்ஸ்ட் ஸ்டிங் விற்பனை அட்டவணைகளில் முன்னேறி, வெளியீட்டிற்கு பின் சில வாரங்களிலேயே அமெரிக்காவில் இரட்டை பிளாட்டினம் அந்தஸ்தைப் பெற்றது. ஆனாலும், ஸ்கார்ப்பியன்ஸ் அவர்களுடைய கவர்ச்சிகரமான ஆல்பம் அட்டைப்படத்தின் காரணமாக மீண்டும் பரபரப்பைத் தூண்டினார்கள். இந்த முறை, ஹெல்மட் நியூட்டனின் புகைப்படத்தில், ஒரு ஆண் ஒரு பெண்ணின் அப்பட்டமான தொடையில் பச்சை குத்திக் கொண்டிருக்கும்போதே, அவளுக்கு முத்தம் தருவது போன்ற படம் தரப்பட்டது. சில கடைகள், இந்த அட்டை மிகவும் கவர்ச்சியாக இருப்பதால், ஆல்பத்தை விற்க முடியாது என்றும் கூறிவிட்டனர். எம்டிவி ஆல்பத்தின் வீடியோக்களான, \"ராக் யூ லைக் எ ஹரிக்கேன்\", \"பேட் பாய்ஸ் ரன்னிங் வைல்ட்\", \"பிக் சிட்டி நைட்ஸ்\", மற்றும் பவர் பல்லட் \"ஸ்டில் லவ்விங் யூ\" ஆகியவற்றுக்கு கணிசமான அளாவுக்கு ஒளிபரப்பியது, இதனால் ஆல்பத்தின் வெற்றிக்கு அதிக அளவு பங்காற்றியது. இந்த தொலைக்காட்சி ஸ்கார்ப்பியன்ஸுக்கு \"ராக் இசையின் தூதுவர்கள்\" என்ற அடைமொழியையும் கொடுத்தது. இந்த பேண்ட் அதனுடைய லவ் அட் ஃபர்ஸ்ட் ஸ்டிங் கிற்காக அதிக பிரபலத்தை அடைந்தது, மற்றும் அவர்களின் இரண்டாவது நேரடி ஆல்பத்தைப் பதிவு செய்து வெளியிட முடிவு செய்தது, வோர்ல்ட் வைட் லைவ் என்பதை 1985ஆம் ஆண்டில் வெளியிட்டது. ஒரு ஆண்டுக்கும் மேலான, உலக சுற்றுப்பயணத்தில் பதிவு செய்யப்பட்டு, மிகவும் பிரபலத்துடன் வெளியிடப்பட்டது, இந்த பேண்டின் மற்றொரு பெரிய வெற்றியாக இது இருந்தது, அமெரிக்க விற்பனை அட்டவணைகளில் 14வது இடத்தைப் பெற்றது, இங்கிலாந்தில் 18வது இடத்தைப் பெற்றது.\nஏராளமான உலக சுற்றுபயணங்களுக்கு பின்னர், இந்த இசைக்குழு அவர்களின் ஸ்டுடியோவுக்கு திரும்பி சேவேஜ் அம்யூஸ்மென்ட் என்பதைப் பதிவு செய��ய தொடங்கினார்கள். கிட்டத்தட்ட முந்தைய ஸ்டுடியோ ஆல்பத்திற்கு நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், சேவேஜ் அம்யூஸ்மென்ட் 1988ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது, அதில் டெஃப் லெப்பார்டு வெற்றியடைந்த பாணியில் மிகவும் மேம்படுத்தப்பட்ட பாப் இசை வடிவம் சேர்க்கப்பட்டது. இந்த ஆல்பம் மிகவும் நன்றாக விற்பனையாகியது, ஆனால் ஓரளவு முக்கியமான பின்னடைவாகவும் கருதப்பட்டது. ஆனாலும், பிரிட்டிஷ் ஹெவி ராக் இதழான கெர்ராங் என்பது, ஆல்பத்திற்கு ஐந்து மதிப்பெண்களை வழங்கியது.\n1988 ஆம் ஆண்டில் சேவேஜ் அம்யூஸ்மென்ட் சுற்றுப்பயணத்தில், ஸ்கார்ப்பியன்ஸ் சோவியத் யூனியனில் இசைத்த இரண்டாவது மேற்கத்திய இசைக்குழுவாக திகழ்ந்தனர். (முதலாவது இசைக்குழு, உரையா ஹீப் டிசம்பர் 1987ஆம் ஆண்டில் இசைத்தனர்), இவர்கள் லெனின்கிராட் நகரில் நிகழ்ச்சியை நடத்தினர். அடுத்த ஆண்டு, இசைக்குழுவானது, மாஸ்கோ இசை அமைதி திருவிழாவில் இசைப்பதற்காக மீண்டும் அங்கு சென்றனர். இதன் விளைவாக, ஸ்கார்ப்பியன்ஸுக்கு, வலுவான ரஷ்ய ரசிகர் வட்டம் உருவானது, இப்போதும் இவர்கள் அந்த பகுதி முழுவதும் அடிக்கடி பயணம் செய்து நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.[16]\nசேவேஜ் அம்யூஸ்மென்ட் பாணியை விட்டு விலக விரும்பி, அவர்களின் நீண்டகால தயாரிப்பாளரான \"சிக்ஸ்த் ஸ்கார்ப்பியன்\" ஆன டெய்ட்டர் டியர்க்ஸ் என்பவரிடமிருந்து விலகி, கெய்த் ஆல்சென் என்பவருடன் 1990 ஆம் ஆண்டு இணைந்தனர். அதே ஆண்டில் கிரேசி வோர்ல்ட் என்பது வெளியிடப்பட்டது, அதில் குறைவாக பாலீஷ் செய்யப்பட்ட ஒலியே சேர்க்கப்பட்டது. இந்த ஆல்பம் ஹிட்டானது, \"விண்ட் ஆஃப் சேஞ்ச்\" என்ற காதல் பாடலின் மிகப்பெரிய வெற்றியின் காரணமாக மேலும் விளம்பரம் பெற்றது. கிழக்கத்திய ஐரோப்பாவில் நடந்துவந்த சமூக அரசியல் மாற்றங்களையும், உலகெங்கும் பனிப்போரின் முடிவு ஏற்பட்டதையும் இந்த பாடல் சுட்டிகாட்டியது. ஜூலை 21, 1990 -இல் அவர்கள் பெர்லின் சுவர் பற்றிய மிகப்பெரிய நிகழ்ச்சிக்காக ரோஜர் வாட்டர்ஸ் இல் பல விருந்தினர்களுடன் இணைந்தனர். தி வால் ஆல்பத்தின் \"இன் தி ஃப்ளஷ்\" பாடலின் இரண்டு பதிப்புகளையும் ஸ்கார்ப்பியன்ஸ் இசைத்துக் காண்பித்தனர். கிரேஸி வோர்ல்ட் சுற்றுப்பயணத்திற்கு பின்னர், குழுவின் நீண்டகால பேஸ் இசைக்கலைஞரான பிரான்சிஸ் புக்கஹோல்ஸ் குழுவை விட்���ு விலகினார்.\n1993ஆம் ஆண்டில், ஸ்கார்ப்பியன்ஸ் ஃபேஸ் தி ஹீட் தொகுப்பை வெளியிட்டனர். ரால்ஃப் ரீயக்கர்மென் என்பவர் பேஸ் இசையைக் கையாண்டார். பதிவு செய்தலுக்கு, ஸ்கார்ப்பியன்ஸ் தயாரிப்பாளர் ப்ரூஸ் ஃபேர்பெயிர்ன்னை அழைத்திருந்தனர். இந்த ஆல்பத்தின் ஒலியானது, மெலடியை விட அதிக அளவில் மெட்டல் இசை நிறைந்ததாக இருந்தது, மேலும் ரசிகர் வட்டத்தை ஓரளவுக்கு பிரித்தது. பல \"உரத்த இசை பிரியர்கள்\" இதற்கு நல்லவிதமான வரவேற்பை தந்தனர், ஆனால் சில நீண்டகால ரசிகர்கள் விலகிவிட்டனர். ஹார்டு ராக் சிங்கிள் பாடலான \"ஏலியன் நேஷன்\" மற்றும் காதல் பாடலான \"அண்டர் தி சேம் சன்\" ஆகிய இரண்டுமே, \"விண்ட் ஆஃப் சேஞ்ச்\" வெற்றிக்கு கிட்டே கூட வரவில்லை. ஃபேஸ் தி ஹீட் ஒரளவுக்கே வெற்றியை ஈட்டியது.\n1995ஆம் ஆண்டில், ஒரு புதிய நேரடி ஆல்பம், லைவ் பீட்ஸ் , என்பது தயாரிக்கப்பட்டது. இந்த குறுவட்டில், அவர்கள் 1988ஆம் ஆண்டில், சேவேஜ் அம்யூஸ்மென்ட்டுக்காக செய்த சுற்றுப்பயணத்தில் செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் முதல் 1994ஆம் ஆண்டில் ஃபேஸ் தி ஹீட் சுற்றுப்பயணம் வரை எல்லா சுற்றுப்பயணங்களும் ஆவணப்படுத்தப்பட்டன. இந்த ஆல்பத்தில், அவர்களுடைய மிகச்சிறந்த நேரடி ஆல்பமான வோர்ல்ட் வைட் லைவ் வை விட சிறந்த இசை தெளிவு இருந்தாலும், அது பெரிய வெற்றியைப் பெறவில்லை.\nஅவர்களின் 13வது ஸ்டுடியோ ஆல்பமான 1996 ஆம் ஆண்டின் ப்யூர் இன்ஸ்டிங்க்ட் என்பதை பதிவு செய்யும் முன், ட்ரம்மர் ஹெர்மன் ரேர்பெல் குழுவில் இருந்து விலகி ஒரு ரிக்கார்டிங் நிறுவனத்தைத் தொடங்க சென்றுவிட்டார். கென்டக்கியில் பிறந்த, ஜேம்ஸ் கோட்டக் ட்ரம்மர் பதவிக்கு நிரந்தரமாக வருவதற்கு முன்பு, குறிப்பிட்ட ஆல்பத்திற்கான ட்ரம்மர் பொறுப்பை கட் கிராஸ் எடுத்துக்கொண்டார். ஃபேஸ் தி ஹீட் டுக்கு வந்த பல புகார்களுக்கான பதிலாகவே ப்யூர் இன்ஸ்டிங்க்ட் வந்துள்ளதாக பலரும் கருதினார்கள். இந்த ஆல்பத்தில் பல காதல் பாடல்கள் இருந்தன. ஆனாலும், இந்த ஆல்பத்தின் சிங்கிள்ஸ் \"வைல்ட் சைல்ட்\" மற்றும் இனிமையான காதல் பாடலான \"யூ அண்ட் ஐ\" ஆகியவை மட்டுமே ஓரளவுக்கு வெற்றி பெற்றன.\n1999 ஆம் ஆண்டில், ஐ II ஐEye வெளிவந்தது, இது குழுவின் பாணியில் கணிசமான அளவுக்கு மாற்றத்தையும், அதன் பாப் மற்றும் டெக்னோ இசைச் சேர்க்கையையும் கணிசமான அளவு வேறுபாட்டையும�� கொண்டு வந்தது. இந்த ஆல்பம், மிகவும் மோசமாக தயாரிக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் குழுவில் என்ன நடந்தது என்ற குழப்பத்தில் இருந்தனர், பாப் இசை முதல், அதன் பெரும்பாலான பாடல்களில் இருந்த எலக்ட்ரிக் ட்ரம்ஸ் ஆகிய அனைத்தையுமே ரசிகர்கள் புறக்கணித்தனர். ஆல்பத்தின் முதல் ஐரோப்பிய சிங்கிளான, \"டூ பி நெ. 1\" -இல் மோனிகா லெவென்ஸ்கியைப் போன்ற தோற்றமளித்த ஒரு பெண் தோன்றினாள், இதனால், அதன் புகழ் ஓரளவுக்கு அதிகரித்தது.\nஅதற்கு அடுத்த ஆண்டில், ஸ்கார்ப்பியன்ஸ் பெர்லின் ஃபில்ஹார்மோனிக் குழுவினருடன் ஓரளவுக்கு வெற்றிகரமான கூட்டணியை அமைத்தனர், இதன் காரணமாக 10-பாடல்களைக் கொண்ட மொமண்ட் ஆஃப் க்ளோரி என்ற ஆல்பத்தை வெளியிட்டனர். ஐ II ஐ ஆல்பத்துக்கு கிடைத்த மோசமான விமர்சனங்களுக்கு பின்னர், பேண்டின் புகழை மீண்டும் உருவாக்குவதற்கு உதவும் வகையில் இந்த ஆல்பம் இருந்தது. ஆனாலும், விமர்சகர்கள் மெட்டாலிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ சிம்போனி உடனான இதே போன்ற கூட்டணி (S&M ) தோல்வியடைந்த பின்னர் இவர்களையும் குறை கூற தொடங்கினர். ஆனாலும், இந்த ஆர்கெஸ்ட்ரா இந்த யோசனையுடன் 1995 ஆம் ஆண்டிலேயே இவர்களை அணுகியிருந்தனர்.\n2001 ஆம் ஆண்டில், ஸ்கார்ப்பியன்ஸ் அக்வாஸ்டிகா , என்ற நேரடி, தடையேதும் இல்லாத ஆல்பத்தை வெளியிட்டனர், அதில் பேண்டின் பெரிய ஹிட்கள் அக்வாஸ்டிக் இசையின் மூலம் மீண்டும் உருவாக்கி காண்பிக்கப்பட்டன மற்றும் புதிய பாடல்களும் இசைக்கப்பட்டன. இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது, ஆனாலும் புதிய ஸ்டுடியோ ஆல்பம் இல்லாமல் இருந்தது சிலருக்கு எரிச்சலூட்டியது, மற்றும் அக்வாஸ்டிகா இசை பேண்டை மீண்டும் பிரபலத்திற்கு ஓரளவுக்கு கொண்டு வந்தது.\n2004ஆம் ஆண்டில், இந்த குழு அன்பிரேக்கபிள் என்ற ஆல்பத்தை வெளியிட்டது, இது விமர்சகர்களால் மிகவும் அதிகமாக புகழப்பட்டது மற்றும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டது எனவும் கூறினர். இந்த ஆல்பம், மிகவும் அதிக காலம் கழித்து வெளியிடப்பட்டது, ஃபேஸ் தி ஹீட் இசைக்கு பின்னர் இது வெளியிடப்பட்டது, \"நியூ ஜெனரேஷன்\", \"லவ் தெம் ஆர் லீவ் தெம்\" மற்றும் \"டீப் அண்ட் டார்க்\" ஆகிய பாடல்களுக்கு ரசிகர்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றது. குறைவான விளம்பரம் அல்லது நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஸ்டுடியோ வெளியீடு செய்யப்பட்டது ஆ��ிய காரணங்களினால், அன்ப்ரேக்கபிள் ஓரளவுக்கே வெளிநாடுகளில் விற்பனையானது மற்றும் விற்பனை அட்டவணையில் இடம்பிடிக்கவில்லை. இந்த ஆல்பத்திற்காக ஸ்கார்ப்பியன்கள் தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டனர், 2005 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் சுற்றுப்பயணத்தின்போது, ஜூடாஸ் ப்ரீஸ்ட் உடன் 'ஸ்பெஷல் கெஸ்ட்ஸ்' என்ற நிகழ்ச்சியையும் நடத்தினார்கள் - 1999 முதல் ஸ்கார்ப்பியன்ஸ் பிரிட்டனில் நடத்திய முதல் ஷோ இதுவாகும்.\n2006 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஸ்கார்ப்பியன்ஸ் 1 நைட் இன் வியன்னா என்ற டிவிடியை வெளியிட்டனர், அதில் 14 நேரடி பாடல்களும், முழுமையான ராக்குமெண்டரியும் இருந்தது. லாஸ் ஏஞ்சல்ஸில், ஸ்டுடியோவில் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் தயாரிப்பாளார்கள் ஜேம்ஸ் மைக்கேல் மற்றும் தேஸ்மோண்ட் சைல்ட் ஆகியோருடன் செலவழித்து, புதிய கான்செப்ட் ஆல்பமான Humanity: Hour I என்ற பெயரில் உருவாக்கினார்கள், அது மே 2007 -இல் வெளிவந்தது.[17] இதனைத் தொடர்ந்து \"மனிதநேய உலக சுற்றுலா\" செல்லத் தொடங்கினர்.\n2007 ஆம் ஆண்டில், இவர்களுடைய மிகப்பிரபலமான இரண்டு பாடல்கள் \"கிட்டார் ஹீரோ\" என்ற வீடியோ கேம் தொடரில் சேர்க்கப்பட்டது/ \"நோ ஒன் லைக் யூ\" என்ற பாடலானது, கேமின் \"ராக்ஸ் தி '80s\" பதிப்பில் சேர்க்கப்பட்டது, அதே நேரத்தில் \"ராக் யூ லைக் எ ஹரிக்கேன்\" என்பது \"கிட்டார் ஹீரோ 3: லெஜெண்ட்ஸ் ஆஃப் ராக்\" கேமில் சேர்க்கப்பட்டது.\nமே 14, 2007 -இல் ஸ்கார்ப்பியன்ஸ் ஹுமானிட்டி - ஹவர் I என்பதை ஐரோப்பாவில் வெளியிட்டனர். ஹூமானிட்டி - ஹவர் I என்பது, அமெரிக்காவில் ஆகஸ்ட் 28 முதல் நியூ டோர் ரெக்கார்ட்ஸ் இல் கிடைத்தது, இது பில்போர்டு விற்பனை அட்டவணைகளில் 63வது இடத்தைப் பிடித்தது.\nசெப்டம்பர் 2007 போட்காஸ்ட் பேட்டி ஒன்றில், மெயின் கூறியதாவது, புதிய ஆல்பம் அதிகமாக கருத்து சார்ந்ததாக இருக்காது, அது ஒரே மாதிரியான கருப்பொருளைக் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருக்கும் என்றார். \"பெண்களைத் துரத்தும் ஆண்களைப் பற்றிய இன்னொரு ஆல்பத்தை நாங்கள் செய்ய தயாராக இல்லை\" என்றும், அதாவது, போதும், சற்று இடைவெளி தாருங்கள்,\" என்றும் கூறினார்.[18]\nஇந்த பதிலை, 2007 ஆம் ஆண்டில், பேண்ட், ஹுமானிட்டி - ஹவர் II -ஐ வெளியிட திட்டமுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது கூறினார்:\nடிசம்பர் 20, 2007 -இல் ஸ்கார்ப்பியன்ஸ், ரஷ்ய பாதுகாப்பு படைகள் மத்தியில் ��்ரெம்ளின் நகரத்தில் இசை நிகழ்ச்சி நடத்தினார்கள். இந்த இசைநிகழ்ச்சி, கேஜிபிக்கு முன்பு இருந்த செக்கா அமைப்பின் 90வது ஆண்டு விழாவுக்காக நடத்தப்பட்டது. தாங்கள் ஒரு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சி நடத்தியதாக உணர்வதாக இசைக்குழுவினர் தெரிவித்தனர். அவர்களின் இசை நிகழ்ச்சியானது, எந்தவகையிலும், செக்கா, கம்யூனிசம் அல்லது ரஷ்யாவின் மோசமான கடந்தகாலம் ஆகியவற்றை நினைவு கூறுவதாக இருக்கவில்லை என்று தெரிவித்தனர். பார்வையாளர்களாக கலந்து கொண்டவர்களில், விளாடிமிர் புடின் மற்றும் டிமிட்ரி மெட்வெடேவ் ஆகியோரும் இருந்தனர்.[20]\nபிப்ரவரி 21, 2009 -இல் ஸ்கார்ப்பியன்ஸ், ஜெர்மனியின் ஆயுட்கால சாதனைக்காக எக்கோ ஹானரரி விருதை பெர்லின் நகரின் ஓ2 வோர்ல்ட் அரங்கில் பெற்றனர்.[21]\nஇறுதி ஆல்பமும், ஓய்வும் (2010-தற்போது வரை)[தொகு]\nநவம்பர் 2009 -இல், ஸ்கார்ப்பியன்கள் அவர்களின் 17வது ஸ்டுடியோ ஆல்பத்தை அறிவித்தனர், அதன் பெயர் ஸ்டிங் இன் தி டெயில், இது 2010 ஆம் ஆண்டில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[22] இந்த சிடி, ஜெர்மனியின் ஹான்னோவரில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் பதிவு செய்யப்படுகிறது, அதில் ஸ்வீடன் தயாரிப்பாளர்கள் மைகேயல் \"நோர்ட்\" ஆண்டர்சன் மற்றும் மற்றும் மார்ட்டின் ஹான்சன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.\nஜனவரி 24, 2010 இல், இந்த இசைக்குழு ஸ்டிங் இன் தி டெயில் என்பதே தங்களுடைய கடைசி ஆல்பமாக இருக்கும் என்றும், அந்த சுற்றுப்பயணமே தங்களுடைய கடைசி சுற்றுப்பயணமாக இருக்கும் என்றும் அறிவித்தனர்.[23] இந்த சுற்றுப்பயணம் 2012 அல்லது 2013ஆம் ஆண்டில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமார்ச் 5, 2010ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சிண்டிகேட் ரேடியோ நிகழ்ச்சியான \"ராக்லைன்\" என்பதில் வழங்குநர் பாப் கோப்ரம் என்பவருடன் ஏப்ரல் 7 ஆம் தேதி கலந்து கொண்டார்கள் என்று அறிவிக்கப்பட்டு அவ்வாறே கலந்து கொண்டார்கள்.[24]\nகிலாஸ் மெய்ன் - முதன்மை பாடகர் (1970-இப்போதுவரை)\nமத்தியாஸ் ஜாப்ஸ் - முதன்மை ரிதம் கித்தார் கலைஞர், பின்னணி பாடகர் (1978 முதல் தற்போது வரை)\nருடால்ப் சென்கெர் - ரிதம் மற்றும் முதன்மை கித்தார் கலைஞர், பின்னணிப் பாடகர் (1965 முதல் தற்போது வரை)\nபவத் மசிவோடா - பேஸ், பின்னணிப் பாடகர் (2003 முதல் தற்போது வரை)\nஜேம்ஸ் கோட்டக் - டிரம்ஸ், பெர்க்குஷன், பின்னணிப்பாடக���்\nலோதர் ஹீம்பெர்க் - பேஸ், பின்னணிப் பாடகர் (1965-1973)\nவோல்ஃப்கேங் டிசோனி - டிரம்ஸ், பெர்க்குஷன், பின்னணிப்பாடகர் (1965-1973)\nமைக்கேல் சென்கெர் - முதன்மை கித்தார் கலைஞர், பின்னணிப் பாடகர் (1970-1973, 1979)\nஉலி ஜோன் ரோத் - முதன்மை ரிதம் கித்தார் கலைஞர், பின்னணிப் பாடகர், \"டிரிஃப்ட்டிங் சன்\" \"ஃப்ளை டு தி ரெயின்போ\", \"டார்க் லேடி\", \"சன் இன் மை ஹேண்ட்\" \"போலார் நைட்ஸ்\" ஆல்பத்தின் முதன்மை பாடகர் (1973-1978)\nபிரான்ஸிஸ் பக்ஹோல்ஸ் - பேஸ், பின்னணிப் பாடகர் (1973-1983, 1984-1992, 1994)\nஅசிம் கிர்ஸ்னிங் - கீபோர்ட் கலைஞர் (1973-1974)\nஜுர்கன் ரொசந்தல் - டிரம்ஸ், பெர்க்குஷன், பின்னணிப் பாடகர் (1973-1975)\nருடி லென்னர்ஸ் - டிரம்ஸ், பெர்க்குஷன் (1975-1977)\nஹெர்மன் ரேர்பெல் - டிரம்ஸ், பெர்க்குஷன், பின்னணிப் பாடகர் (1977-1983, 1984-1995)\nராஃல்ப் ரிக்கர்மென் - பேஸ், பின்னணிப் பாடகர் (1993-2000, 2000-2003)\nகர்ட் கிரெஸ் - டிரம்ஸ், பெர்க்குஷன் (1996)\nகென் டெய்லர் - பேஸ், பின்னணிப் பாடகர் (2000)\nபேரி ஸ்பார்க்ஸ் - பேஸ், பின்னணிப் பாடகர் (2004)\nஇங்கோ பவித்சர் - பேஸ், பின்னணிப் பாடகர் (2004)\nஸூடுவர்ட் யங் - (1995-இன்றுவரை)\nமுதன்மைக் கட்டுரை: Scorpions discography\nஃப்ளை டூ தி ரெயின்போ (1974)\nடேக்கன் பை ஃபோர்ஸ் (1977)\nடோக்யோ டேப்ஸ் (1978, நிகழ்நேரம் )\nலவ் அட் தி ஃபர்ஸ்ட் ஸ்டிங் (1984)\nஓர்ல்ட் வைட் லைவ் (1985, நிகழ்நேரம் )\nஃபேஸ் தி ஹீட் (1993)\nலைவ் பைட்ஸ் (1995, நிகழ்நேரம் )\nமொமண்ட் ஆஃப் க்ளோரி (பெர்லின் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா, 2000)\nஅக்வாஸ்டிகா (2001, அக்வாஸ்டிக் )\nஸ்டிங் இன் தி டெய்ல் (2010)\n1984-1985: லவ் அட் ஃபர்ஸ்ட் ஸ்டிங் டூர்\n1999: ஐ டூ ஐ டூர்\n2007-2009: மனித நேய உலக சுற்றுப்பயணம்\n2010-2013: கெட் யுவர் ஸ்டிங் அண்ட் பிளாக் அவுட் வேர்ல்டு டூர்\nசிறப்பாக விற்பனையாகும் இசைக் கலைஞர்களின் பட்டியல்\nயூ.எஸ்ஸில் மெயின்ஸ்ட்ரீம் ராக் பட்டியலில் நம்பர் ஒன் அடைந்த கலைஞர்கள் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/cricket/jaywardene-says-reason-why-srilankans-not-take-part-in-ipl-2021/", "date_download": "2021-03-08T00:54:46Z", "digest": "sha1:7ZBUVJOZZEVPQC6IVPDFYTOJF5SOLKGL", "length": 7455, "nlines": 79, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "இதற்கு இலங்கை வீரர்கள் தகுதியற்றவர்கள் ; ஐபிஎல் ஏலத்தில் த���ிர்க்கப்பட இதுதான் காரணம் ! - ஜெயவர்தனே ஓபன் டாக் - Sportzwiki Tamil இதற்கு இலங்கை வீரர்கள் தகுதியற்றவர்கள் ; ஐபிஎல் ஏலத்தில் தவிர்க்கப்பட இதுதான் காரணம் ! - ஜெயவர்தனே ஓபன் டாக் - Sportzwiki Tamil", "raw_content": "\nஇதற்கு இலங்கை வீரர்கள் தகுதியற்றவர்கள் ; ஐபிஎல் ஏலத்தில் தவிர்க்கப்பட இதுதான் காரணம் – ஜெயவர்தனே ஓபன் டாக்\n14வது ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலத்தில் இலங்கை வீரர்கள் ஒருவர் கூட தேர்வு செயாதது குறித்து இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் ஜெயவர்தனே கருத்து தெரிவித்திருக்கிறார்.\n2008ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடர் தற்போது வரை 13 சீசன்கள் முடிவடைந்துள்ளது. 2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் 14வது ஐபிஎல் சீசன் ஏப்ரல்/மே மாதம் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே இந்த 14வது ஐபிஎல் சீசனுக்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஐபிஎல் போட்டி நடைபெறும் தேதி மற்றும் இடம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பிசிசிஐ தலைவர் கங்குலி இதற்கான முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.\nஇந்நிலையில் இந்த ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி நடைபெற்றது. இந்த மினி ஏலத்தில் கிறிஸ் மோரிஸ் -16.25 கோடி, கைல் ஜாமிசன் – 15 கோடி, ஜெய் ரிச்சர்ட்ஸன் – 14 கோடி, மெரிடித் – 8 கோடி ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக விலைக்கு எடுக்கப்பட்டார்கள். ஆனால் ஆரோன் பின்ச் போன்ற அனுபவ வீரர்கள் பலர் எந்த அணியிலும் இடம் பெறவில்லை. இதுபோக சில வீரர்கள் டிரேடிங் மூலம் இரு அணிகளுக்கிடையே மாற்றப்பட்டிருக்கின்றனர்.\nகடந்த சீசனில் விளையாடிய இசுரு உடானா, திசாரா பெரேரா ஆகிய இலங்கை வீரர்கள் ஒருவர் கூட இந்த ஐபிஎல் ஏலத்தில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இலங்கை அணியின் ஜாம்பவானான ஜெயவர்தனே கருத்து தெரிவித்திருக்கிறார்.\nஇதுகுறித்து ஜெயவர்தனே பேசுகையில் “ஐபிஎல் தொடரில் இலங்கை வீரர்கள் ஒருவர்கூட இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது. இந்த ஏலத்தில் 20 வெளிநாட்டு வீரர்களை எடுக்க மட்டுமே இடம் இருந்தன. அனைத்து ஐபிஎல் அணிகளும் வேகப்பந்து வீச்சாளர்களையும் ஆல்ரவுண்டர்களையும் மட்டும் எடுக்க முயற்சி செய்தனர். இதுப்போன்ற சிறந்த இலங்கை வீரர்கள் இல்லாததே காரணம்” என்று கூறியிருக்கிறார்.\nஅக்‌ஷர் பட்டேலால் இந்த சாதனையை அசால்டாக செய்ய முடியும்; சோயிப் அக்தர் நம்பிக்கை \nகடைசி இரண்டு தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு இவர் தான் காரணம்; பாராட்டும் லக்‌ஷ்மண் \n இந்திய வீரர்கள் மீது வாசிங்டன் சுந்தரின் தந்தை கோபம் \n2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான அட்டவணை அறிவிப்பு சொந்த மைதானத்தில் எந்த அணியும் விளையாட முடியாத புதிய திட்டம்\nமாஸ்டர் விஜய் போஸ்டரில் பண்ட் ரசிகர்களால் பகிரப்படும் சூப்பரான மீம்ஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/08/gpmmedia0244.html", "date_download": "2021-03-08T01:13:18Z", "digest": "sha1:A3QCDNQBCJGT7GFTFD2SI7IT4OYWXYMN", "length": 13520, "nlines": 215, "source_domain": "www.gopalappattinam.com", "title": "மரண அறிவித்தல் கோபாலப்பட்டிணம் ஹிரா தெரு (கபூர் காம்ப்ளக்ஸ் தெரு) 2வது வீதியை சேர்ந்த சித்திக் அலி அவர்கள்...", "raw_content": "\nHomeமரணங்கள்மரண அறிவித்தல் கோபாலப்பட்டிணம் ஹிரா தெரு (கபூர் காம்ப்ளக்ஸ் தெரு) 2வது வீதியை சேர்ந்த சித்திக் அலி அவர்கள்... மரணங்கள்\nமரண அறிவித்தல் கோபாலப்பட்டிணம் ஹிரா தெரு (கபூர் காம்ப்ளக்ஸ் தெரு) 2வது வீதியை சேர்ந்த சித்திக் அலி அவர்கள்...\nகோபாலப்பட்டினம் ஹிரா தெரு (கபூர் காம்ப்ளக்ஸ் தெரு)2வது வீதியை சேர்ந்த அம்பலம் தங்கப்பா வீடு அப்துல் காதர் மகனாரும், சாகுல் ஹமீது, சேக் அப்துல்லா அவர்களின் தந்தை சித்திக் அலி அவர்கள் இன்று 02-08-2020 ஞாயிற்றுக்கிழமை வபாத்தாகிவிட்டார்கள்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்\nமரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்க���து செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்01-03-2021 19:30:00\nGPM மக்கள் மேடை 20\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 86\nசட்டபேரைத் தேர்தல் 2021 15\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 31\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 13\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 24\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nமீமிசல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய அய்யப்பன் அவர்கள் மரணம்\nஜெகதாப்பட்டினத்தில் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1½ லட்சம் பறிமுதல்\n6 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி; பட்டியல் சேகரிக்கிறது அரசு: எந்தெந்த கூட்டுறவு சங்கங்கள் விவரம்\nஅறந்தாங்கி வட்டார வள மையத்தில் நடைபெற்ற ஓவிய திருவிழா போட்டியில் பரிசு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா.\nஆவுடையார் கோவில் அருகே ஏரியில் கார் கவிழ்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/01/18143224/2267042/Tamil-News-Schools-reopen-tomorrow-arrangement-work.vpf", "date_download": "2021-03-08T00:38:18Z", "digest": "sha1:RD22ROUOK7U6XO2LWK2OYI54YGVZJ6JI", "length": 21591, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாளை பள்ளிக்கூடங்கள் திறப்பு- ஏற்பாடுகள் தீவிரம் || Tamil News Schools reopen tomorrow arrangement work intensity", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 08-03-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nநாளை பள்ளிக்கூடங்கள் திறப்பு- ஏற்பாடுகள் தீவிரம்\nஈரோடு மாவட்டத்தில் நாளை பள்ளிக்கூடங்கள் திறப்பதை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.\nஈரோடு மாவட்டத்தில் நாளை பள்ளிக்கூடங்கள் திறப்பதை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.\nகொரோனா பாதிப்பு ஊரடங்குக்கு பின்னர் தமிழ்நாட்டில் நாளை (செவ்வாய்க்கிழமை) பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் முதலே பள்ளிக்கூடங்களில் தூய்மைப்பணி தொடங்கி நடந்து வருகிறது.\nமுதல் கட்டமாக 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டுமே பள்ளிக்கூடம் திறக்கப்படுகிறது. இதை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை மூலம் வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.\nகுறிப்பாக பெற்றோரின் எழுத்துப்பூர்வ இசைவு படிவத்துடன் வரும் மாணவ-மாணவிகளை மட்டுமே ஆசிரியர்கள் வகுப்பில் அனுமதிக்க வேண்டும். பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்பட்ட உடன் ஆசிரியர்கள் நேரடியாக கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\nமாணவ-மாணவிகளை உளவியல் ரீதியாக கற்றல் சூழ்நிலைகளுக்கு தயார் படுத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி இருக்கிறது. கொரோனா (கோவிட்-19 )குறித்து சமுதாயத்தில் நிலவும் உண்மைக்கு புறம்பான மற்றும் தவறான கருத்துகள் குறித்த அச்சங்களை நீக்கும் வகையில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளிடம் பேசி உண்மையை உணர்த்த வேண்டும். கொரோனா வைரஸ் பாதிப்பின்றி இருக்க மாணவ-மாணவிகள் கடைபிடிக்க வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள், சமூக விலகல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்த சுவரொட்டிகளை ஆசிரிய- ஆசிரியர்கள் உருவாக்கி பயன்படுத்த வேண்டும்.\nஉள்ளூர் சூழ்நிலைகளை பொறுத்து மாணவர்கள் வருகை என்பது கட்டாயமாக்கப்படக்கூடாது என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.\nபள்ளிக்கூடம் திறப்பை முன்னிட்டு ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் வகுப்பறைகள் தூய்மை செய்யப்பட்டு உள்ளது. மாணவிகள் பயன்படுத்தும் பெஞ்ச், டெஸ்க் ஆகியவை புதிதாக பெயிண்ட் அடிக்கப்பட்டு இருக்கின்றன. கழிவறை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பள்ளிக்கூடத்துக்கு மாணவ-மாணவிகள் வரும்போது அவர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்ய கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது. காய்ச்சல் இருப்பதாக மாணவிகள் உணர்ந்தால், உடனடியாக பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பள்ளிக்கூட தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் ஆசிரியைகள் இந்த பணிகளை செய்து வருகிறார்கள்.\nஇதுபோல் ஈரோடு மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம்வகுப்புகள் செயல்படும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் மாணவ-மாணவிகளை வரவேற்க தயார் படுத்தப்பட்டு வருகின்றன. வெளியூர்களில் இருந்து விடுதியில் தங்கி இருந்து படிக்கும் மாணவ-மாணவிகள் கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்கிற சான்றுடன் வரவேண்டும். பள்ளிக்கூடத்துக்கு வருவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பு பெறப்பட்ட சான்றாக இது இருக்க வேண்டும் என்று சில தனியார் பள்ளிக்கூடங்கள் அறிவுறுத்தி உள்ளன. அரசு பள்ளிக்கூடங்களை பொறுத்தவரை இத்தகைய எந்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை.\nகடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிக்கூடங்கள் 10 மாதங்களுக்கு பின்னர் நாளை (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படுகிறது. நோய்த்தொற்று எதுவும் இல்லாமல் பள்ளிக்கூடங்கள் முறையாக நடக்க வேண்டும். இது மாணவ-மாணவிகளின் எதிர்காலத்துக்கான வகுப்புகளாக இருப்பதால் இறைவன் கருணை காட்ட வேண்டும் என்றும், 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவ-மாணவிகளை கடந்த ஆண்டு போல முழு தேர்ச்சி அறிவிக்கலாம் என்றும், எந்த முடிவாக இருந்தாலும் அதனை விரைவாக அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் தரப்பில் கேட்டபோது ஒருவர் தெரிவித்தார்.\nSchools reopen | பள்ளிகள் திறப்பு | கொரோனா வைரஸ்\nஅப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் மரைக்காயர் காலமானார்\nசீமான் போட்டியிடும் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார் சீமான்\nகுடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1000- திமுக அறிவிப்பு\nஏழ்மையில் வாடும் மக்களே எனது நண்பர்கள்... எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்த மோடி\nதமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம்- தமிழக அரசு அறிவிப்பு\nமத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.35¾ லட்சம் தங்கம் பறிமுதல்\nகொரோனா தடுப்பூசிக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை\nதிருப்பூர் மாவட்டத்தில் தயார் நிலையில் வேட்பு மனு - இன்று முதல் வினியோகம்\nதிருப்பூர் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா\nகாங்கேயம் அருகே நூல் மில்லில் பயங்கர தீ விபத்து - ரூ.25 லட்சம் பஞ்சு, எந்திரம் எரிந்து நாசம்\nபுதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகளில் முழு நேர வகுப்புகள் தொடக்கம்\nஹரியானாவில் 3 முதல் 5-ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் வரும் 24-ம் தேதி முதல் திறப்பு\n6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nபள்ளிக்கூடங்களில் 6, 7, 8-ம் வகுப்புகளையும் இந்த மாதம் திறக்க ஏற்பாடு\n10 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு சென்றது மகிழ்ச்சியாக இருந்தது: மாணவ-மாணவிகள் கருத்து\nஅதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறேன்- கருணாஸ் அறிவிப்பு\nதி.மு.க. கூட்டணியில் நீடிப்பதா, வேண்டாமா- ராகுலிடம் ஆலோசித்து இன்று முடிவு\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படம்\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியது இந்தியா\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்- இன்னிங்ஸ் வெற்றியுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகள்\nபா.ஜனதா தூதர்... உறவினர்: சசிகலாவின் மனதை மாற்றிய இருவர்\nவில்லன் நடிகரை அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றிய மணிரத்னம்\nதிருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா சான்றுடன் வர வேண்டும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2021/01/19155043/2277326/Tamil-News-Court-extended-remand-of-Swapna-Suresh.vpf", "date_download": "2021-03-08T00:51:20Z", "digest": "sha1:27G4KOQ7TCKYXQ6CURO7O6XCL56T6IOS", "length": 17556, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு || Tamil News Court extended remand of Swapna Suresh and Sarith PS in the Gold smuggling case", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 06-03-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nகேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், சிவசங்கர் உள்ளிட்டோருக்கு வரும் 2-ம் தேதி வரை காவலை நீட்டித்து பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், சிவசங்கர் உள்ளிட்டோருக்கு வரும் 2-ம் தேதி வரை காவலை நீட்டித்து பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகளை சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது. கடத்தல் தங்கத்தின் அன்றைய மதிப்பு 14.82 கோடி ரூபாய் ஆகும்.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், வழக்குடன் தொடர்புடைய தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதேபோல் வழக்கில் தொடர்புடைய முன்னாள் தூதரக ஊழியர் சந்தீப் நாயர் உள்பட பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.\nஇந்த வழக்குகள் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்க துறை மற்றும் சுங்க துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.\nஇந்த வழக்கில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அரசின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கருக்கு தொடர்பு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து, சிவசங்கரையும் அமலாக்கத்துறையின் கைது செய்தனர்.\nஇந்நிலையில், தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் உள்ள சிவசங்கரின் நீதிமன்ற காவலை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என சுங்கத்துறை சார்பில் கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் (பொருளாதார குற்றவியல்) மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. மனுவை விசாரித்த கூடுதல் தலைமை ஜூடிசியல்மாஜிஸ்திரேட் நீதிமன்றம் (பொருளாதார குற்றவியல்) கேரளா தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், சிவசங்கர், சரித், சந்தீப் நாயர், ரமீஸ், ஜலால், முகமது ஷேபி ஆகியோரின் நீதிமன்றகாவலை பிப்ரவரி 2-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.\nநீதிமன்றகாவல் நீட்டிக்கப்பட்டதையடுத்து, வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் தங்க கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nஅப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் மரைக்காயர் காலமானார்\nசீமான் போட்டியிடும் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார் சீமான்\nகுடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1000- திமுக அறிவிப்பு\nஏழ்மையில் வாடும் மக்களே எனது நண்பர்கள்... எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்த மோடி\nதமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம்- தமிழக அரசு அறிவிப்பு\nமத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்\nதேர்தல் விதிகளுக்கு எதிராக அமலாக்கத்துறை செயல்படுகிறது - பினராயி விஜயன்\nஇந்தியாவும், சீனாவும் பங்காளிகள் - எதிராளிகள் அல்ல : சீன வெளியுறவு மந்திரி சொல்கிறார்\n100 நாள் அல்ல 100 மாதமானாலும் வேளாண் சட்டத்தை திரும்பப்பெறும் வரை காங். போராடும் - பிரியங்கா காந்தி\nஇன்று, சர்வதேச மகளிர் தினம் : விவசாயிகளின் போராட்டக்களத்துக்கு பொறுப்பேற்கும் பெண்கள்\nகடமையை செய்யாத அதிகாரிகளை மூங்கில் தடியால் அடியுங்கள் - மத்திய மந்திரி சர்ச்சை பேச்சு\nடாலர்கள் கடத்தல் வழக்கில் கேரள ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கருக்கு ஜாமீன்\nகேரள ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கருக்கு ஜாமீன் வழங்க சுங்க இலாகா எதிர்ப்பு\nகேரள தங்க கடத்தலில் கைதானவர்கள் குமரியில் முதலீடு- காற்றாலைகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை\nஅதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறேன்- கருணாஸ் அறிவிப்பு\nதி.மு.க. கூட்டணியில் நீடிப்பதா, வேண்டாமா- ராகுலிடம் ஆலோசித்து இன்று முடிவு\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படம்\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியது இந்தியா\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்- இன்னிங்ஸ் வெற்றியுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகள்\nபா.ஜனதா தூதர்... உறவினர்: சசிகலாவின் மனதை மாற்றிய இருவர்\nவில்லன் நடிகரை அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றிய மணிரத்னம்\nதிருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா சான்றுடன் வர வேண்டும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்���ி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2019/11/t0nrK-.html", "date_download": "2021-03-08T00:28:03Z", "digest": "sha1:RQBTUQQMG3R6ZV5WTNGUI6CTHKYBDABU", "length": 5114, "nlines": 30, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "ஹிட்லரின் தங்கை போல் கவர்னர்: நாராயணசாமி காட்டம்", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nஹிட்லரின் தங்கை போல் கவர்னர்: நாராயணசாமி காட்டம்\nபுதுச்சேரி: அமைச்சரவை முடிவுகளில் கவர்னர் தலையிடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டும் கவர்னர் மாளிகையில் அமர்ந்து கொண்டு தர்பார் நடத்துகிறார் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கொந்தளிப்புடன் பேசினார். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த நாளையொட்டி, இன்று புதுச்சேரி காங். சார்பில் கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.இதில் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புதுச்சேரி துணை நிலை கவர்னராக மாஜி ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி நியமிக்கப்பட்ட நாள் முதல் முதல்வர் , கவர்னர் மோதல் அன்றாட பிரச்னையாக உருவெடுத்து வருகிறது.இன்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி ,கவர்னர் கிரண்பேடி மீது சரமாரியாக குற்றச்சாட்டை சுமத்தி கொந்தளிப்புடன் பேசினார். நாராயணசாமி பேசியது, எந்த அதிகாரங்களும் இல்லாத கவர்னர் , எனது அமைச்சரவை விவகாரங்களில் தலையிடுகிறார். நீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை மதிக்காமல் ,மாநில மக்களையும், வளர்ச்சியையும் பற்றி கவலைப்படாமல் கவர்னர் மாளிகையில் அமர்ந்து கொண்டு அதிகாரிகளை மிரட்டி 'தர்பார்' நடத்துகிறார். சர்வாதிகாரி ஹிட்லரின் தங்கை போல செயல்படும் கவர்னரிடம் செயலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார்.\nசீண்டிய ராஜேஷ் தாஸ்... பதறிய பெண் ஐ.பி.எஸ்\nஎஸ்பி பாலியல் புகார்: மேலும் 2 காவல் அதிகாரிகள் சிக்குகிறார்கள்\n எடப்பாடி பழனிசாமியுடன் ஏன் இத்தனை நெருக்கம்\nதேசிய செட்டியார்கள் பேரவை மாநில மாநாட்டில் முதல்வர் பழனிசாமி புகழாரம்\nசிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான விசாரணை விழுப்புரத்தில் நாளை த��டக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2020/11/bJth4-.html", "date_download": "2021-03-08T00:09:38Z", "digest": "sha1:KI7CUEAOSCXY6YAULLVWWR6YZBQR4NVH", "length": 3710, "nlines": 28, "source_domain": "www.viduthalai.page", "title": "அரசு இ-சேவை ஏட்டளவிலேயே உள்ளது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nஅரசு இ-சேவை ஏட்டளவிலேயே உள்ளது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி\nசென்னை, நவ. 21- நீலகிரி மாவட்டம் மசினகுடி கிரா மத்தில் டாஸ்மாக் கடைகள் துவங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட் டது. இந்த வழக்கு விசா ரணை நேற்று (நவ.20) எடுத்து கொள்ளப்பட்டது. இதனை விசாரணை மேற் கொண்ட நீதிபதிகள், பொது மக்களின் குறைகளுக்கு தீர்வு காண கொண்டு வரப்பட்ட அரசு இ-சேவை ஏட்டளவி லேயே உள்ளது என வருத்தம் தெரிவித்தனர். இதேபோன்று பொதுமக்களின் மனுக்க ளுக்கு பதிலளிக்காத அதிகா ரிகளின் மெத்தனப் போக்குக் கும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.\nகரோனா தடுப்பூசி போட்டு வழிகாட்டும் தமிழர் தலைவருக்கு நன்றி தெரிவித்துள்ள யுனிசெஃப் சிறப்பு அலுவலர்\nகுடியரசுத் தினத்தன்று கலவரம் நடத்தியது பா.ஜ.க. - தான் அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்கக் குற்றச்சாட்டு\nசனாதன சக்திகள் பின்னங்கால் பிடரியில் இடிபட, ஓட்டம் பிடிக்க பெரியார் எனும் அறிவுப் போராயுதம் தேவை\nமோசமான பணமதிப்பு நீக்க முடிவால் வேலையின்மை அதிகரித்துள்ளது\nபெரியார் சிலை தொடர் அவமதிப்பு -இந்த ஆட்சிக்கான முடிவின் அறிவிப்பு\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/246762-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/page/2/?tab=comments", "date_download": "2021-03-08T00:10:20Z", "digest": "sha1:KPCBZXN3B3345AO374S3QUFGDTM3ANAW", "length": 106619, "nlines": 727, "source_domain": "yarl.com", "title": "முன்னாள் போராளிகளை இணைத்து பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்ய புலம்பெயர் தரப்பு முயற்சி- பாதுகாப்புச் செயலாளர் - Page 2 - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nமுன்னாள் போராளிகளை இணைத்து பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்ய புலம்பெயர் தரப்பு முயற்சி- பாதுகாப்புச் செயலாளர்\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nமுன்னாள் போராளிகளை இணைத்து பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்ய புலம்பெயர் தரப்பு முயற்சி- பாதுகாப்புச் செயலாளர்\nமுன்னர் இருந்தே சொல்லி வருவது\nஈழத்தமிழர்கள் தமிழீழம் வேண்டாம் என்றாலும் இந்தியா அமெரிக்காவுக்கு தேவை என்றால் பிறந்தே தீரும்.அதற்கேற்ற உலக சூழல் அனேகமாக அடுத்த 5 வருடத்தில் ஏற்படலாம்.\nதமிழ்நாட்டில் இரண்டு பெரும் திராவிட கட்சிகளும் ஊழலுக்குள் அமிழ்ந்து வெளியே வர முடியாதவாறு இருக்கிறார்கள்.\nபிஜேபி தமிழ்நாட்டை ஒரு சவாலாக எடுத்து காலடி வைக்கிறது போலவே தெரிகிறது.\n2021 தேர்தலில் இதன் எண்ணக் கரு வெளியே தெரிய வரும்.\nஇப்போ உள்ள குழப்பம் இந்தி படிப்பதா சீன பாசை படிப்பதா\nசிங்களமும் படிக்கலாம். மன்டரினும் கற்கலாம். ஆனால் No Hindhi at all\nவிளங்க நினைப்பவன் 9 posts\nநன்றி எப்பொழுதும் தமிழன், நீங்கள் எனக்கு எழுதவில்லை எனத்தெரியும், ஆனாலும் இங்கே விளங்கியும் விளங்காதது போல, தூங்குவது போல, இப்படி பலரை பார்ப்போம், அப்படியானவர்களை நதி ஒன்று கடலை தேடி ஓடும் போது, தான்\nஉங்கள் மனதை வென்று விட்டதாக மகிந்தர் சொல்கின்றார். மேலும் வெல்ல வேலைத்திட்டங்கள் போடுகினறனர். அங்கயன் வெற்றி அவர்களுக்கு சொல்வதென்ன பணத்தினை எறிந்தால், தமிழ்த்தேசியம் அவுட்.... அதனைத்தான் கச்சித\nகொழும்பான், நீங்கள் கேட்ட கேள்விகளும் இங்கே எழுந்த சில வாதங்களும் தமிழ் தேசியம் என்பது ஏதோ அருவருக்க தக்க கொள்கை அல்லது வட கிழக்குக்கு வெளியே வாழும் தமிழரை விலக்கி அமைவது என்பதாக தொனிப் பட்டதால்\nஇந்தியா தனது சுய நலத்துக்காக எதுவும் செய்யும். அங்குதான் தேசியவாதிகள் மாட்டிக்கொள்ளுகிறார்கள். போராளிகள் மாட்டிக்கொண்டதும் அங்குதான். தே��ியவாதிகள், சைக்கிளில் போட்டியிடடவர்கள் இப்போது என்ன சொல்லுகிறார்கள். ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வாம், ஒற்றையாட்சியை ஏற்றுத்தான் சத்யபிரமணமாம். அவர்கள்தான் எதனை காலத்துக்கு ஏமாற்றுவார்களோ, நீங்கள்தான் எதனை காலத்துக்கு ஏமாறப்போகிறீர்களோ\nயார் இவர்களை நம்பியது ... வீட்டின் தேசியவாதிகள் என்றாப்போல என்ன , இலங்கை பாராளுமன்றத்திற்கு போவதென்றால் ஒற்றையாட்சிற்கு உட்பட்டுத்தான் போகமுடியும் என்பது வாக்கு கேட்பவர்களுக்கும் தெரியும், வாக்கு போடுபவர்களுக்கும் தெரியும், எங்களுக்கு கூத்தமைப்பும் சரி கூட்டணியும் சரி ரெண்டுமே மோடு முட்டிகள் தான், ஒன்று எமக்காதரவான சக்திகள் என்று பேய்க்காட்டும் மற்றயது இந்தியாவை வைத்துக்கொண்டு பம்மும்,\nஆனால் கோக்குமாக்கில் கூட்டணியை விட கூத்தமைப்பு ஒரு படி மேலே காரணம் அதனிடமிருக்கும் இந்திய Proxy அரசியல்வியாதிகள், இவையனைத்தையும் வைத்துக்கொண்டு தமிழ்த்தேசியவாதிகளை கோபித்து பயனில்லை, தமிழ் தேசியத்தை வாடகைக்கு எடுத்துவைத்து கூத்தாடும் இந்த கூத்தாடிகளைத்தான் சுளுக்கெடுக்க வேண்டும், கிழக்கு மாகாணம் இம்முறை சாம்பிள் காட்டியுள்ளது, மிகமுக்கியமாக நாம் செய்யவேண்டியது எமது அரசியல் அரங்கிலிருந்து இந்தியாவை அகற்றுவது , அதன் முதல் படியாக அதன் Proxy அரசியல் வியாதிகளுக்கு மரண அடி கொடுப்பது. தனது பிடி தளர்வதையும் சிங்களப்பக்கம் சீனாவின் பிடி இறுகுவதையும் பார்த்து இந்தியா வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு புலம்பவேண்டும்\nJust now, அக்னியஷ்த்ரா said:\nயார் இவர்களை நம்பியது ... வீட்டின் தேசியவாதிகள் என்றாப்போல என்ன , இலங்கை பாராளுமன்றத்திற்கு போவதென்றால் ஒற்றையாட்சிற்கு உட்பட்டுத்தான் போகமுடியும் என்பது வாக்கு கேட்பவர்களுக்கும் தெரியும், வாக்கு போடுபவர்களுக்கும் தெரியும், எங்களுக்கு கூத்தமைப்பும் சரி கூட்டணியும் சரி ரெண்டுமே மோடு முட்டிகள் தான், ஒன்று எமக்காதரவான சக்திகள் என்று பேய்க்காட்டும் மற்றயது இந்தியாவை வைத்துக்கொண்டு பம்மும்,\nஆனால் கோக்குமாக்கில் கூட்டணியை விட கூத்தமைப்பு ஒரு படி மேலே காரணம் அதனிடமிருக்கும் இந்திய Proxy அரசியல்வியாதிகள், இவையனைத்தையும் வைத்துக்கொண்டு தமிழ்த்தேசியவாதிகளை கோபித்து பயனில்லை, தமிழ் தேசியத்தை வாடகைக்கு எடுத்துவைத்து கூத்தாடும் இந்த கூத்தாடிகளைத்தான் சுளுக்கெடுக்க வேண்டும், கிழக்கு மாகாணம் இம்முறை சாம்பிள் காட்டியுள்ளது, மிகமுக்கியமாக நாம் செய்யவேண்டியது எமது அரசியல் அரங்கிலிருந்து இந்தியாவை அகற்றுவது , அதன் முதல் படியாக அதன் Proxy அரசியல் வியாதிகளுக்கு மரண அடி கொடுப்பது. தனது பிடி தளர்வதையும் சிங்களப்பக்கம் சீனாவின் பிடி இறுகுவதையும் பார்த்து இந்தியா வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு புலம்பவேண்டும்\nதமிழ் தேசியவாதிகளும், போலி தமிழ் தேசியம் பேசும் அரசியல் வாதிகளும் என இரண்டு கூடடம் இருக்கின்றது. நான் எதிர்ப்பது தமிழ் தேசியம் பேசி , வயிறு வளர்க்கும் அரசியல்வாதிகளைப்பற்றியது. தமிழர்களை நாடு ரோட்டுக்கு கொண்டுவந்த அரசியல்வாதிகளைப்பற்றியது. கிழக்கில் மட்டுமல்ல வடக்கிலும் மக்கள் இப்போது விழித்துக்கொண்டார்கள்.\nஇந்தியாவுக்கு இப்போது மத்தலையும் இல்லை, கொழும்பு துறைமுகமும் இல்லை, திருகோணமலை குதங்களும் இல்லாமல் போகும் நிலைமை வருகின்றது. இப்போது அந்தமானுக்கு இந்தியா போய் துறைமுகம் அமைக்கப்போகிறார்கள். இங்கு இனி இந்தியாவுக்கு இடமில்லை. வடக்கிலும் வரும் காலங்களில் இந்தியாவுக்கு பிரச்சினைதான். ரோடு வேலை எல்லாம் சீனாவுக்குத்தான்.\n1 hour ago, அக்னியஷ்த்ரா said:\nதமிழ் தேசியத்தை வாடகைக்கு எடுத்துவைத்து கூத்தாடும் இந்த கூத்தாடிகளைத்தான் சுளுக்கெடுக்க வேண்டும், கிழக்கு மாகாணம் இம்முறை சாம்பிள் காட்டியுள்ளது, மிகமுக்கியமாக நாம் செய்யவேண்டியது எமது அரசியல் அரங்கிலிருந்து இந்தியாவை அகற்றுவது , அதன் முதல் படியாக அதன் Proxy அரசியல் வியாதிகளுக்கு மரண அடி கொடுப்பது. தனது பிடி தளர்வதையும் சிங்களப்பக்கம் சீனாவின் பிடி இறுகுவதையும் பார்த்து இந்தியா வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு புலம்பவேண்டும்\nஅக்னியும் நானும் என்றுமே ஒரே கருத்தை கொண்டிருப்பதில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு மேலே உள்ள கருத்து பெரும் ஆச்சரியமாக உள்ளது. கிழக்கு மட்டுமல்ல - வடக்கும் தான். யாழ்ப்பாண மாவட்டத்தில் அதி கூடிய வாக்குகளை பெற்ற அங்கஜன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கை சின்னத்தில் போட்டியிட்டவர்.\nபேச்சுவார்த்தை காலத்தில் புலிகள் என்ன செய்திருக்கலாம்\nஅது என்ன விளைவை உண்டு பண்ணியிருக்கும்\nஇவை ஏதும் ஏன் குர்திஸ் இன மக்களுக்கு இதுவரை நிகழவில்லை\nதயவு செய்து உங்களால் எழுத முடியுமா\nவாசித்து தவறுகள் இனியும் நடக்காது நடந்துகொள்ளவத்துக்காக கேட்க்கிறேன்\nபுலிகள் வீழ்ந்ததில் பெரும் பங்கு வகித்தது பேச்சுவார்ததை காலத்தில் புலிகளின் அரசியல்துறை எடுத்த பல தவறான முடிவுகள் தான். பேச்சுவார்ததை காலத்தில் பல உலக ராஜதந்திரிகளுடன் நெருங்கி பழக சிறந்த வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் உலக நாடுகளின் தமிழீழம் தொடர்பான எண்ணக்கருவை நாடி பிடித்து அறியவும் அதன் மூலம் சில நெகிழ்வுத்தன்மையையும் செய்திருக்கலாம். அதன் மூலம் தமிழீழம் என்ற இலக்கு உடனடியாக அடையமுடியமல் பின் தள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் இலக்கு நோக்கி மெதுவாக முன்னே நகரக் கூடிய சாத்தியக் கூறு இருந்தது.\nதமிழீழ விடுதலைப்புலிகளின் ஈகத்திலும் வீரம் மிகு போராட்டத்திலும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் அவர்களின் தவறுகளை மறைப்பதன் மூலம் அந்த மரியாதையை காட்ட முனைவது வெறும் ஈகோவாக தான் இருக்கும். அந்த ஈகோ மனப்பான்மை புலிகளின் கொள்கைகளை எடுத்து செல்ல உதவாது. மாறாக எதிர்மறையான விளைவுகளையே தரும்.\nஇதுதான் விட்ட பிழை. உங்கள் கருத்து சரியானதே.\nஇந்தியாவுக்கு இப்போது மத்தலையும் இல்லை, கொழும்பு துறைமுகமும் இல்லை, திருகோணமலை குதங்களும் இல்லாமல் போகும் நிலைமை வருகின்றது. இப்போது அந்தமானுக்கு இந்தியா போய் துறைமுகம் அமைக்கப்போகிறார்கள். இங்கு இனி இந்தியாவுக்கு இடமில்லை. வடக்கிலும் வரும் காலங்களில் இந்தியாவுக்கு பிரச்சினைதான். ரோடு வேலை எல்லாம் சீனாவுக்குத்தான்.\nகச்சதீவை திரும்பி தரும்படி கேட்பார்கள்....\nஊர்ப்பக்கம் போகாமல் கடுப்பேறி, தேசியம் பேசுபவர்கள் என்னவெல்லாம் செய்வார்களோ என்ற பயம்தான்.\nஇங்கிருக்கும் யாருக்குமே திரும்ப சண்டை என்று சொன்னால் சொன்னவனுக்கு மேல்மாடியில்லை என்றுதான் பார்ப்பார்கள் உங்களுக்கும் உங்கள் சிங்கள எஜமானர்களுக்கும் தான் இப்போ அவசர அவசரமாய் புலிச்சண்டை தேவையாயிருக்கு .சண்டை நேரம் இருந்த சிங்கள அரசியல்வாதிகளில் எல்லாருமே உலகப்பணக்காரர் வரிசையில் வந்து விட்டினம் உங்க ஊரில் செவென் லெவெனில் இரவு நித்திரை முழித்து கஷ்ட்டப்பட்டு வேலைசெய்தசிங்களவன் எல்லாம் இப்ப பில்லியனர்.\nபுலம் பெ���ர் என்று சொல்லுவது இந்தியாவாக இருக்குமோ இந்தியாவை நேரடியாக குற்றம் சாட்டாமல் புலம்பெயர்ந்தவர்களை குற்றம் சாட்டுகிறார் போலும் கமல்குணம்\nசிறிலங்காவில் 1971 ஆம் ஆண்டு ஜெ.வி.பி கிளர்ச்சி உருவாகுவதற்கு பின்புலமாக இருந்தது சீனாவாக (மாவோ) த்தான் இருக்கவேண்டும் அது தோல்வியில் முடிவடைய,புதிய உக்தியை கடை பிடிக்க தொடங்கியது அரசுகளுக்கு கடன் கொடுத்து அரசுகளை வளைத்து போடுதல் அது நன்றாகவே வேலை செய்கின்றது...சீனா முன்பு தனது பக்கமாக நாடுகளை ஈர்க்க புரட்சிவாதிகளை உருவாக்கி கொண்டிருந்தது அது வெற்றியளிக்கவில்லை ,\n1) பேச்சுவார்த்தை காலத்தில் புலிகள் என்ன செய்திருக்கலாம்\nஅது என்ன விளைவை உண்டு பண்ணியிருக்கும்\n2) இவை ஏதும் ஏன் குர்திஸ் இன மக்களுக்கு இதுவரை நிகழவில்லை\nதயவு செய்து உங்களால் எழுத முடியுமா\nவாசித்து தவறுகள் இனியும் நடக்காது நடந்துகொள்ளவத்துக்காக கேட்க்கிறேன்\nஎன்னைப்பொறுத்தவரை விடுதலைப் புலிகளின் அழிவு என்பது அவர்கள் \"\"கொண்ட கொள்கைக்கு நேர்மையாக இருத்தல்\"\" என்ற கோட்பாட்டினால் ஏற்பட்டதாகவே கருதுகிறேன்.\n1) பேச்சுவார்த்தைக் காலத்தில் புலிகள் ஏதாவது() ஒரு தீர்வுக்கு ஒத்துளைத்திருக்கலாம். இதன் அர்த்தம் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடுதல் என்பதல்ல. ஏனென்றால் போராட்டம் ஒன்றை தொடர்ந்து நடாத்துவதற்கு போராட்ட உணர்வைத் தக்க வைத்தல் என்பது இன்றிய்மையாதது. அத்துடன் நேர்மையான, கொண்ட கொள்கைக்கு தன்னை ஒப்படைக்கும் தலைமை மிக முக்கியம்..\nசற்று கற்பனை செய்துபாருங்கள். பேச்சுவார்த்தை வெற்றிபெற்றிருந்தால் எமது நிலை எவ்வாறு இருந்திருக்கும்\nபிரபாகரன் மாதிரியான ஒரு தலைமை உயிரோடு இருந்திருந்தால் நாம் எத்தனை வருடங்கள்தானும் போராட்ட உணர்வை அடைகாத்து வைத்திருந்திருக்கலாம் அல்லவா\n2) குர்திஸ் இனத்துடனோ அல்லதி வேறு போராட்டங்களுடனோ எமது போராட்டத்தை ஒப்பிடுவது நியாயமானதாக எனக்குத் தோன்றவில்லை. ஒவ்வொரு கலாச்சாரங்களும் அதன் நம்பிக்கைகளும் வேறுபட்டவை. ஒவ்வொரு போராட்டங்களும் வேறுபட்டவை. ஒவ்வொன்றுடன் பிறிதொன்றை ஒப்பிடிவது முறையற்றது. போராட்டத்தை / போராட்ட உணர்வை தக்கவைத்தல்தான் இன்றியமையாதது.\nஓடுமீன் ஓடி உறுமீன் வரும்வரை வாடி வதங்கி காத்திருக்குமாங் கொக்கு\nகச்சதீவை திரு���்பி தரும்படி கேட்பார்கள்....\nநான் நினைக்கவில்லை அது ஒரு இலகுவான காரியமாக இருக்குமென்று. இந்திரா அம்மையாரின் காலத்தில் அது வழங்கப்பட்டு இலங்கையுடன் இணைக்கப்பட்டு விட்ட்து. அதை திருப்பி கேட்பதட்கு சீனாவை கரணம் காடட முடியாது. பொருளாதார ரீதியாக இலங்கை உதவி செய்யவில்லை, அல்லது இந்தியாவை அழைத்தபோது அவர்கள் முதலீடு செய்யவில்லை என்று கூறுகிறார்கள்.\nஅப்ப கபிதான் சொல்லும் றோ .... பொய்யா\nநீங்கள் சொன்னால், கபிதான் சொன்னமாதிரி. கபிதான் சொன்னால், நீங்கள் சொன்னமாதிரி நம்பி. விட்டோமே\nநீங்கள் சொன்னால், கபிதான் சொன்னமாதிரி. கபிதான் சொன்னால், நீங்கள் சொன்னமாதிரி நம்பி. விட்டோமே\nஉங்கள் அப்பாவித்தனத்தை(ஏமாளித்தனத்தை) நினைக்க பாவமாக இருக்கிறது.\nகருத்தாடலுக்கும் கருத்தாடும் ஆட்களைப் பந்தாடுவதற்கும் வேறுபாடு இருக்கிறது . அதாவது...\nஉதைபந்தாட்டத்தில் திறமையான விளையாட்டு வீரனை எதிர்கொள்ள முடியாமல் பந்திற்குப் பதிலாக அவனுடைய காலுக்கு அடிப்பதற்கு ஒப்பானது (உ)ஒங்கள் கரு(பந்)த்தாடல் முறை.\nஇவ்வாறான செயற்பாட்டை Foul Play என்று கூறுவார்கள்(உதைபந்தில்)\nSoccer / Football தெரியுமோ மோனுக்கு இல்லாட்டி Line ல் நின்று \"\"அடியடா அடியடா அவன்ர காலுக்கு அடியடா\"\" என்று கத்தும் கோஸ்ரியா நீங்கள்\n(நகைச்சுவையாகத்தான் கூறினேன். மோனே கோவிச்சுப்போடாதயடா )\nநீங்களும் கோவிச்சுக்கக்கூடாது, இருவரின் ஆட்டமுறையும் ஒரு பாசறையில் பயின்றதுபோல் உள்ளது. அதைத்தான் சொன்னேன்.\nநீங்களும் கோவிச்சுக்கக்கூடாது, இருவரின் ஆட்டமுறையும் ஒரு பாசறையில் பயின்றதுபோல் உள்ளது. அதைத்தான் சொன்னேன்.\nஎங்கள் இருவரின் ஆட்டமும் நிச்சயமாக ஒரே விதமாக இல்லை. ஆனால் ஆட்டத்தின் நோக்கம் பெரும்பாலும் ஒரே நோக்கத்தை / இலக்கைக் கொண்டிருக்கலாம்.\nஆனால் நீங்கள் ஆடவேண்டியது அட்களையல்ல, விளையாட்டை. முடிந்தால் வெட்டியாடுங்கள். உங்கள் திறமையைக் காட்டுங்கள். யாருடைய ஆட்டம் சரியான இலக்கை நோக்கியிருக்கிறதென்று பார்க்கலாம். அதற்காக காலுக்கு அடிக்காதீர்கள். அது ஆட்டத்திலீடுபடும் இருவருக்கும் நன்மை பயற்காது. காயங்கள்தான் ஏற்படும்.\nநாடு ரோடில் கொண்டு வந்து விடுவதுதானா தேசியம். நாங்கள் தமிழ் தேசியம் பேசுவதில்லை. தமிழ் தேசியம் பேசுபவர்கள்தான் இதட்கு விளக்கமளிக்க வேண்டும்.\nவங்காலையான், பின்வரும் எனது கேள்விகளுக்கு தாங்கள் விடையளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.\n1. உண்மைத்தேசியம் மற்றும் போலித்தேசியம் என்று நீங்கள் சொல்வதன் அர்த்தங்களைத் தயவுசெய்து இங்கு விளக்கமுடியுமா அவ்வாறே இவ்விரண்டு தேசியங்களிலும் இன்று யார் யார் இயங்குகிறார்கள் என்று நீங்கள் அடையாளம் கண்டுள்ளீர்கள் என்பதையும் பட்டியலிட முடியுமா\n2. இன்று நீங்கள் மக்கள் பிரதிநிதிகளாக, தலைவர்களாக ஏற்றுக்கொண்டுள்ள கருணா, பிள்ளையான், வியாழேந்திரன் போன்றவர்கள் எந்தத் தேசியத்தில் பயணிக்கிறார்கள்\n3. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இன்று செயற்படும் சுமந்திரன் எந்தத் தேசியத்தைப் பின்பற்றுகிறார்\n4. நீங்கள் தமிழ்த்தேசியம் இல்லையென்றால், நீங்கள் பின்பற்றும் தேசியம் என்ன\n5. அல்லது இவை எதுவுமேயில்லாமல் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், நடைபெற்ற இனக்கொலைக்கான நீதிவேண்டியும், நிரந்தர அரசியல் தீர்வொன்றிற்காகவும் இன்றுவரை போராடும் தமிழர்களை இழிவுபடுத்த மாத்திரமே \"தேசியம்\". \"போலித்தேசியம்\" ஆகிய சொற்றொடர்களை தவறாமல் உங்களின் ஒவ்வொரு கருத்திலும் பதிந்துவருகிறீர்களா\nவங்காலையான், பின்வரும் எனது கேள்விகளுக்கு தாங்கள் விடையளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.\n1. உண்மைத்தேசியம் மற்றும் போலித்தேசியம் என்று நீங்கள் சொல்வதன் அர்த்தங்களைத் தயவுசெய்து இங்கு விளக்கமுடியுமா அவ்வாறே இவ்விரண்டு தேசியங்களிலும் இன்று யார் யார் இயங்குகிறார்கள் என்று நீங்கள் அடையாளம் கண்டுள்ளீர்கள் என்பதையும் பட்டியலிட முடியுமா\nதமிழர்களை நாடு ரோடில் கொண்டு வந்ததுதான் போலி தமிழ் தேசியம். உண்மையான இலங்கையானாக இருப்பதுதான் தேசியம்.\n2. இன்று நீங்கள் மக்கள் பிரதிநிதிகளாக, தலைவர்களாக ஏற்றுக்கொண்டுள்ள கருணா, பிள்ளையான், வியாழேந்திரன் போன்றவர்கள் எந்தத் தேசியத்தில் பயணிக்கிறார்கள்\nஐக்கிய இலங்கைக்குள் இலங்கையனாக இருப்பது என்று நினைக்கிறேன் . அவர்களிடம்தான் கேட்க வேண்டும்..\n3. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இன்று செயற்படும் சுமந்திரன் எந்தத் தேசியத்தைப் பின்பற்றுகிறார்.\nஅதை அவரிடம் கேட்டுப்பாருங்கள் அல்லது உங்கள் விருப்பப்படி எடுத்துக்கொள்ளுங்கள்.\n4. நீங்கள் தமிழ்த்தேசியம் இல்லையென்றால், நீங்கள் பின்ப��்றும் தேசியம் என்ன நான் இலங்கையனாக சீவிக்க விரும்புகிறேன். தமிழ் தேசியம் சிங்கள தேசியம் எல்லாம் இல்லை..\n5. அல்லது இவை எதுவுமேயில்லாமல் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், நடைபெற்ற இனக்கொலைக்கான நீதிவேண்டியும், நிரந்தர அரசியல் தீர்வொன்றிற்காகவும் இன்றுவரை போராடும் தமிழர்களை இழிவுபடுத்த மாத்திரமே \"தேசியம்\". \"போலித்தேசியம்\" ஆகிய சொற்றொடர்களை தவறாமல் உங்களின் ஒவ்வொரு கருத்திலும் பதிந்துவருகிறீர்களா\nஇழிவு படுத்த வேண்டுமென்பதல்ல எனது எண்ணம். போலி தமிழ் தேசியம் பேசி தமிழர்களை எல்லாம் பிச்சைக்காரர்களாக மாற்றிவிடடார்களே என்பதுதான் ஆதங்கம். போலி தமிழ் தேசியம் பேசி தமிழர் பிரதேசங்கள் எல்லாம் சிங்கள பிரதேசங்களாக மாற்றிவிடடார்களே என்பதுதான் எனது ஆதங்கம். போலி தமிழ் தேசியம் பேசி மக்களை எல்லாம் முள்ளிவாய்க்கால் கடலுக்குள் தள்ளி விடடார்களே என்றும் ஆதங்கம். போலி தமிழ் தேசியம் பேசிய அவர்கள் எல்லாம் சொகுசு வாழக்கை வாழுவதை காணும்போது ஒரு ஆதங்கம். இனப்படுகொலைக்கு நீதி வேண்டும், இனப்பிரச்சினைக்கு நீதி வேண்டும் என்று போலியாக போராடுகிறார்களே அவர்களை காணும்போதும் ஆதங்கம்.இப்படியாக நிறைய ஆதங்கங்களை எழுதலாம்.\nஉங்களின் சுயரூபத்தினை எல்லோரும் அறிந்துகொள்ளவே இக்கேள்விகளைக் கேட்டிருந்தேன். மறைக்கமுடியாமல் உண்மையினை ஒத்துக்கொண்டுவிட்டீர்கள். உங்களைப் போல பலர் இன்னும் இருக்கிறார்கள்\nஉங்களின் சுயரூபத்தினை எல்லோரும் அறிந்துகொள்ளவே இக்கேள்விகளைக் கேட்டிருந்தேன். மறைக்கமுடியாமல் உண்மையினை ஒத்துக்கொண்டுவிட்டீர்கள். உங்களைப் போல பலர் இன்னும் இருக்கிறார்கள்\nபோலி தமிழ் தேசியம் பேச வேண்டிய அவசியம் இல்லை. உண்மையை சொல்ல அச்சமில்லை.\nபோலி தமிழ் தேசியம் பேச வேண்டிய அவசியம் இல்லை. உண்மையை சொல்ல அச்சமில்லை.\nஜூட், கற்பகதரு, ஆகியோரின் கருத்துக்களும் உங்களது கருத்தும், அதாவது சிங்களத்துடன் ஐக்கியப்படுவது, உங்களின் பாஷையில் சொல்வதானால் \"இலங்கையனாக\"( இலங்கையன் என்பது பெளத்த சிங்களவர்களை மட்டுமே குறிக்கிறதென்பது தெரிந்தும்கூட) அச்சொட்டாக அப்படியே இருப்பது ஏனென்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா ஏன் கேட்கிறேன் என்றால், தமிழர்கள் தமது அடையாளத்தினை இழந்து சிங்கள இனத்தினுள் உள்வாங��கப்படுவது அவசியம் என்று 2009 யுத்தம் முடிந்தவுடன் ஜூட் என்பவர் எழுதிவந்தார், நீங்களும் அதனையே \"இலங்கையனாக\" எனும் பதத்தின்மூலம் சொல்ல விழைகிறீர்கள்.\nசிலவேளை நீங்கள் எல்லோரும் ஒரே ஆள்த்தானோ என்கிற ஐய்யம்தான் , வேறொன்றுமில்லை.\nஜூட், கற்பகதரு, ஆகியோரின் கருத்துக்களும் உங்களது கருத்தும், அதாவது சிங்களத்துடன் ஐக்கியப்படுவது, உங்களின் பாஷையில் சொல்வதானால் \"இலங்கையனாக\"( இலங்கையன் என்பது பெளத்த சிங்களவர்களை மட்டுமே குறிக்கிறதென்பது தெரிந்தும்கூட) அச்சொட்டாக அப்படியே இருப்பது ஏனென்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா ஏன் கேட்கிறேன் என்றால், தமிழர்கள் தமது அடையாளத்தினை இழந்து சிங்கள இனத்தினுள் உள்வாங்கப்படுவது அவசியம் என்று 2009 யுத்தம் முடிந்தவுடன் ஜூட் என்பவர் எழுதிவந்தார், நீங்களும் அதனையே \"இலங்கையனாக\" எனும் பதத்தின்மூலம் சொல்ல விழைகிறீர்கள்.\nசிலவேளை நீங்கள் எல்லோரும் ஒரே ஆள்த்தானோ என்கிற ஐய்யம்தான் , வேறொன்றுமில்லை.\nகடவு சீட்டு, மத்த சீட்டு, அந்த சீட்டு, இந்த சீட்டு எல்லாவற்றிலும் ஸ்ரீலங்கன் , இலங்கையன் எண்டு எழுத தெரியும் , இப்பமட்டும் இலங்கையன் எண்டவுடன் எதோ போலி தமிழ் தேசியத்தை காட்டி கொடுத்து விட்ட்தாக எழுதுகிறீர்கள். நாங்கள் உண்மையான முகத்தை காட்டுபவர்கள். உங்களைப்போல போலி முகம், போலி தேசியம் எல்லாம் போட வேண்டிய அவசியம் இல்லை.\nநாங்கள் உண்மையான முகத்தை காட்டுபவர்கள். உங்களைப்போல போலி முகம், போலி தேசியம் எல்லாம் போட வேண்டிய அவசியம் இல்லை\nஇலங்கையில் இருப்பது இரண்டு தேசியங்கள் மட்டும்தான். ஒன்று தமிழ்த் தேசியம் மற்றையது சிங்களத் தேசியம். இலங்கைத் தேசியம் என்று ஒன்றில்லை. அப்படியொன்று இருந்தால், அதுவே போலித்தேசியம். ஏனென்றால், பிறப்பாலும், பேசும் மொழியாலும், வாழும் தாய்நிலத்தாலும் தமிழனாகவும், அரசியலால் சிங்களவனாக, மன்னிக்கவேண்டும் \"இலங்கையனாகவும்\" இருப்பதென்பது சுத்தமாக, கடைந்தெடுக்கப்பட்ட போலித்தேசியம் என்பது எனது எண்ணம். ஏனென்றால், ஒரு தேசியத்தில் பிறந்து, இன்னொரு தேசியத்தில் தானாகவே விரும்பி உள்வாங்கப்பட்டு, இறுதியில் இரு தேசியங்களுக்கும் இல்லாமல் அடையாளம் தொலைத்து நிற்கும் தேசியமே நீங்கள் இன்றிருக்கும் தேசியம், போலித்தேசியம். கச்சிதமாகப் பொரு��்துகிறது உங்களுக்கு.\nஇவ்வளவு நேரமும் நான் தேடிவந்த போலித்தேசியத்திற்கான உண்மையான விளக்கத்தினை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி.\nஇலங்கையில் இருப்பது இரண்டு தேசியங்கள் மட்டும்தான். ஒன்று தமிழ்த் தேசியம் மற்றையது சிங்களத் தேசியம். இலங்கைத் தேசியம் என்று ஒன்றில்லை. அப்படியொன்று இருந்தால், அதுவே போலித்தேசியம். ஏனென்றால், பிறப்பாலும், பேசும் மொழியாலும், வாழும் தாய்நிலத்தாலும் தமிழனாகவும், அரசியலால் சிங்களவனாக, மன்னிக்கவேண்டும் \"இலங்கையனாகவும்\" இருப்பதென்பது சுத்தமாக, கடைந்தெடுக்கப்பட்ட போலித்தேசியம் என்பது எனது எண்ணம். ஏனென்றால், ஒரு தேசியத்தில் பிறந்து, இன்னொரு தேசியத்தில் தானாகவே விரும்பி உள்வாங்கப்பட்டு, இறுதியில் இரு தேசியங்களுக்கும் இல்லாமல் அடையாளம் தொலைத்து நிற்கும் தேசியமே நீங்கள் இன்றிருக்கும் தேசியம், போலித்தேசியம். கச்சிதமாகப் பொருந்துகிறது உங்களுக்கு.\nஇவ்வளவு நேரமும் நான் தேடிவந்த போலித்தேசியத்திற்கான உண்மையான விளக்கத்தினை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி.\nஇப்படியே போலி தேசியம் பேசி பேசி வாயிலே மண்ணை அள்ளி போட்டுக்கொள்ளுங்கள். அப்போ உங்கட கடவு சீட்டில், அந்த சீட்டில், இந்த சீட்டில் உள்ள ஸ்ரீலங்கன், இலங்கையனுக்கு என்ன நடந்தது ஈழம் எண்டு எழுதுவீங்களோ சும்மாபுலுடா விடாதிங்க ஐயா. பிரயோசனமா மக்களுக்கு எதையாவது செய்யப்பாருங்க.\nமுள்ளிவாய்க்காலில் ஈழம் எடுப்பதாக சத்தியப்பிரமாணம், கொழும்பில் ஒற்றையாட்ச்யில் இருப்போம் என சத்தியப்பிரமாணம். யாரை ஏமாத்த பார்க்கிறீர்கள்.\nஇப்படியே போலி தேசியம் பேசி பேசி வாயிலே மண்ணை அள்ளி போட்டுக்கொள்ளுங்கள். அப்போ உங்கட கடவு சீட்டில், அந்த சீட்டில், இந்த சீட்டில் உள்ள ஸ்ரீலங்கன், இலங்கையனுக்கு என்ன நடந்தது ஈழம் எண்டு எழுதுவீங்களோ சும்மாபுலுடா விடாதிங்க ஐயா. பிரயோசனமா மக்களுக்கு எதையாவது செய்யப்பாருங்க.\nமுள்ளிவாய்க்காலில் ஈழம் எடுப்பதாக சத்தியப்பிரமாணம், கொழும்பில் ஒற்றையாட்ச்யில் இருப்போம் என சத்தியப்பிரமாணம். யாரை ஏமாத்த பார்க்கிறீர்கள்.\nநீங்கள் வாழும் கனவுலகுதான் போலித்தேசியம். உண்மையில் அப்படியொன்று இருப்பதாக நான் நினைக்கவில்லை. சொந்த லாபங்களுக்காக உங்களின் இன அடையாளத்தினை அழித்து, எமதினத்தினை அழித்தவனுட���் சங்கமமாகப் பார்க்கிறீர்கள் பாருங்கள், அதுதான் போலித்தேசியம்.\nஎனது கடவுச்சீட்டில் இலங்கையன் என்று இல்லை. இன்று இலங்கையென்றால் சிங்கள பெளத்தர்களுக்குச் சொந்தமான நாடு மட்டும்தான், ஏனையவர்கள் விரும்பினால் வாழலாம் என்ற நிலை வந்துவிட்டபின்னர் என்னை இலங்கையனாக அடையாளப்படுத்தவேண்டிய தேவை இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஏனென்றால், எனது இனத்தில் லட்சக்கணக்கானவர்களைக் கொன்ற சிங்கள இனவாதிகளிடமிருந்து நான் எதனையும் எதிர்பார்க்கவில்லை.\nதமிழ்த்தேசியம் இன்று கேட்கும் எம்மீதான அட்டூழியங்களுக்கான நீதியும், உண்மையான அரசியல் தீர்வும், எமது தாயகத்தில் நாமே எம்மை ஆளும் உரிமையும் போலியானவை அல்ல. இவற்றின் அடிப்படையிலேயே தமிழரின் அரசியல் இதுவரையில் நடந்துவருகிறது, இனிமேலும் அப்படித்தான். இவற்றினைத் தவிர்த்து, இவற்றினைப் புறந்தள்ளி, ஏளனம் செய்து நடத்தப்படும் அரசியல் தமிழினத்தின் இருப்பிற்கெதிரான சிங்கள பெளத்த அரசியல்தான். இன்று நீங்கள் ஆதரிப்பதும் அதனைத்தான். ஆனால், அதனைச் சொல்லமுடியாமல் நியாயமான தமிழர்களின் அரசியலைப் போலியென்று ஏளனம் செய்கிறீர்கள்.\nசொந்த இனத்தினை விற்று வயிறு வளர்க்கும் உங்களை நீங்கள் தாராளமாக இலங்கையன் என்றோ அல்லது \"போலித் தேசியவாதி\" என்றோ அழைத்துக்கொள்ளலாம், அதில் தவறேதுமில்லை. அந்தத் தகுதிக்கு நீங்கள் முற்றிலும் உரித்துடையவர்தான். நேரத்திற்கொருமுறை பெயர்களையும், கொள்கைகளையும் மாற்றி வலம்வரும் உங்களின் தேசியம் போலியானதென்பதில் மாற்றுக்கருத்தில்லை.\nபோலி தேசியவாதிகள், தேசியம் என்று உதட்டளவில் பேசி பின்பக்கத்தில் சிங்களவருடன் கூடிக்குலாவி கொழும்பில் இருந்து பணம் பார்ப்பவர்கள். இவர்களுக்குள் அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற பல சுயநலவாதிகள் இருக்கின்றார்கள்.\nஆனால் தமிழ் தேசியத்தில் நம்பிக்கையுள்ள பெருமளவிலான மக்கள், தங்கள் அரசியல் உரிமைகளுக்காக 70 வருடங்களுக்கு மேலாக காத்திருக்கின்றார்கள்.\nதமிழ்த் தேசியம் என்பது தமிழனாக மொழி மீது பற்றுக்கொண்டு வாழ்வது. தெரிந்த மொழியைக்கொண்டு சகல கருமங்களையும் ஆற்றுவதோடு, வேலைவாய்ப்புக்களிலும், பொருளாதாரத்திலும் சரிசமமான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வது.\nதென்னாபிரிக்கா போன��று நிற, மத மொழி பேதங்களுக்கு அப்பால் தென்னாபிரிக்கன் என்று உணர்வது நெல்சன் மண்டேலாவின் ஆட்சியோடு ஆரம்பித்தது. அப்படி இலங்கையில் இலங்கைத் தேசியம் என்று ஒன்றில்லை. சிங்களவர்களின் மொழி, மத ஆதிக்கம், சிறுபான்மை இனங்களுக்கு எதிரான வன்மமான போக்கு, வடக்கு-கிழக்கை சிங்கள மயப்பப்டுத்தல், பெளத்த மயப்படுத்தல் இவை எல்லாம் தமிழ் மக்களையோ, முஸ்லிம்களையோ “நாம் இலங்கையன்” என்று உணர்வால் பெருமைப்படச் செய்யப்போவதில்லை.\nஅப்படி பெருமைப்படக்கூடியவர் முதுகெலும்பில்லாத, கூழைக்கும்பிடுபோட்டு தனது இருப்பை தக்கவைக்கும் அடிமை மனப்போக்கு உள்ளவர்கள் மட்டும்தான்.\nவிளங்க நினைப்பவன் 9 posts\nநன்றி எப்பொழுதும் தமிழன், நீங்கள் எனக்கு எழுதவில்லை எனத்தெரியும், ஆனாலும் இங்கே விளங்கியும் விளங்காதது போல, தூங்குவது போல, இப்படி பலரை பார்ப்போம், அப்படியானவர்களை நதி ஒன்று கடலை தேடி ஓடும் போது, தான்\nஉங்கள் மனதை வென்று விட்டதாக மகிந்தர் சொல்கின்றார். மேலும் வெல்ல வேலைத்திட்டங்கள் போடுகினறனர். அங்கயன் வெற்றி அவர்களுக்கு சொல்வதென்ன பணத்தினை எறிந்தால், தமிழ்த்தேசியம் அவுட்.... அதனைத்தான் கச்சித\nகொழும்பான், நீங்கள் கேட்ட கேள்விகளும் இங்கே எழுந்த சில வாதங்களும் தமிழ் தேசியம் என்பது ஏதோ அருவருக்க தக்க கொள்கை அல்லது வட கிழக்குக்கு வெளியே வாழும் தமிழரை விலக்கி அமைவது என்பதாக தொனிப் பட்டதால்\n234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தது நாம் தமிழர் கட்சி- சென்னை திருவொற்றியூரில் சீமான் போட்டி\nதொடங்கப்பட்டது 8 hours ago\nநாம் ஒரு பலமான சக்தியாக இயங்காதவரைக்கும் அரசியல் கைதிகள் அகதிகள் தான் -அருட்தந்தை மா.சத்திவேல்\nதொடங்கப்பட்டது 31 minutes ago\nசிறீலங்கா தொடர்பான UNHERC அறிக்கை குறித்து #P2P இயக்கம் அறிக்கை\nதொடங்கப்பட்டது 33 minutes ago\nதொடங்கப்பட்டது 34 minutes ago\nதொடங்கப்பட்டது June 23, 2020\n234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தது நாம் தமிழர் கட்சி- சென்னை திருவொற்றியூரில் சீமான் போட்டி\nமுழு வீடியோவையும் பார்த்தால் விடைகிடைக்கும்\n234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தது நாம் தமிழர் கட்சி- சென்னை திருவொற்றியூரில் சீமான் போட்டி\n234 தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம் 234 தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளின் வேட்பாளர்களும் சென்னையில் இன்று ஒரேமேடையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் வேட்பாளர்களை அறிமுகப்படுத்திவைத்தார். 234 வேட்பாளர்களின் பெயரை அழைத்து, அவர்களின் கல்வித்தகுதியையும் குறிப்பிட்டு சீமான் அறிமுகப்படுத்தினார். சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சிஏ.திடலில் நடந்த நிகழ்ச்சியில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். ஒவ்வொரு தேர்தலிலும் பெண்களுக்கு சரிசமமாக தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வரும் சீமான், வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் 117 பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார். வழக்கம்போல இத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். 2010ல் ஆரம்பித்த பயணம் நாம் தமிழர் கட்சி 2010-ல் தொடங்கப்பட்டது. அப்போதிருந்தே மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. 2016-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டது. ஆணும், பெண்ணும் சமம் என்ற முழங்கி வரும் இக்கட்சி, 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் பெண்களையும், 20 தொகுதிகளில் ஆண்களையும் களமிறக்கியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பேசிய சீமான், \"அரசியலை லாபம் பெறும் தொழிலாக மாற்றி விட்டனர். கட்சிகளை குடும்ப சொத்துக்களாக மாற்றி விட்டனர். மாற்றத்திற்கான அரசியலை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கிறது\" எனக் கூறினார். வேட்பாளர்கள் பட்டியல்: https://www.hindutamil.in/news/tamilnadu/642509-seeman-introduces-234-candidates-2.html\nநாம் ஒரு பலமான சக்தியாக இயங்காதவரைக்கும் அரசியல் கைதிகள் அகதிகள் தான் -அருட்தந்தை மா.சத்திவேல்\nBy உடையார் · பதியப்பட்டது 31 minutes ago\nநாம் ஒரு பலமான சக்தியாக இயங்காதவரைக்கும் அரசியல் கைதிகள் அகதிகள் தான் -அருட்தந்தை மா.சத்திவேல் 20 Views நாம் ஒரு பலமான சக்தியாக இயங்காத வரைக்கும் அரசியல் கைதிகள் அகதிகள் தான் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் கைதிகளின் தற்போதைய நிலவரம் தொடர்பாக ‘இலக்கு’ மின்னிதழுக்கு கருத்து தெரிவித்த அவர், “அரசியல் கைதிகள் இன்று அரசியல் அநாதையாக்கப்பட்டிருக்கின்றார்கள். இதற்கான காரணம் ஒட்டுமொத்த அரசியல் தமிழ்த் தலைமைகளுமே. சிவில் சமூகங்கள் பொறுப்பேற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள். அதாவது அரசியல் கைதிகளின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை. குறிப்பாக கடந்த ஆட்சிக்காலத்தில் தீர்த்திருக்கலாம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலில் இதற்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை. தமிழ் அரசியல் தலைமைகளால் கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்த அரசியல் தலைமைகள் கொரோனாவினைக் காரணம் காட்டுகிறார்களே தவிர, அரசியல் கைதிகளைப் பார்ப்பதனையோ, அன்றாட தேவைகளையோ கவனிப்பதும் இல்லை. அரசியல் கைதிகள் என அடையாளப்படுத்தப்படுபவர்கள் தான் முன்னொரு காலத்தில் அரசியலை முன் நகர்த்தியவர்கள். இவர்கள் பலமாக இருந்ததனால் தான் பேச்சுவார்த்தை முன்னர் நடந்திருந்தது. இவ்வாறு பலமாக இருந்ததனால் வெவ்வேறு நாடுகளில் பேச்சுவார்த்தை நடாத்தினார்கள். அந்தளவு ஒரு பலமான சக்தியாக இருந்த அரசியல் கைதிகளை இன்று யாரும் கண்டுகொள்ளாத நிலையில்தான் அவர்கள் அகதிகளாக இருக்கிறார்கள். தற்போது இருக்கும் அரசாங்கம் அரசியல் கைதிகளே இல்லை என கூறுகின்றார்கள் என்றால், அவர்களுக்கான விடுதலையே இனி இல்லை. இந்த அரசியல் கைதிகள் இருக்கும் வரைக்கும் இந்த பயமுறுத்தல்கள் இருந்து கொண்டேதான் இருக்கும். அண்மையில் பெருந்தோட்டத்துறையில் இடம்பெற்ற ஒரு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவரைக்கூட பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறார்கள். அப்படியானால் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் இனிமேல் நீக்கப்படப்போவதும் இல்லை. அரசியல் கைதிகளுக்கான விடுதலை நடைபெறப்போவதுமில்லை, அரசியல் கைதிகளோ அவர்களின் குடும்பத்தினரை சந்திக்கவோ நாம் ஒரு பலமான சக்தியாக இயங்காத வரைக்கும் அவர்கள் – அரசியல் கைதிகள் – அகதிகள் தான். அவர்களுக்கு வீடுமில்லை, அரசியல் கட்சிகளும் இல்லை, உதவி கேட்க நபர்களும் இல்லை. வெளிநாட்டில் உள்ள சில அமைப்புக்கள் இவர்களின் வழக்கிற்கு உதவி செய்வதாகக் கூறுகிறார்கள். ஆனால் உதவி செய்யலாம். இது வழக்குடன் சம்பந்தப்பட்டதல்ல. இது அரசியலோடு சம்பந்தப்பட்ட விடயம். அந்தவகையில் அரசியல் ரீதியாக இவர்களுக்கு விடுதலை இல்லை என கூறினால், இவர்கள் அரசியல் அகதிகள் தான். நாடற்ற மக்கள் வேறு நாடுகளில் தங்கியிருப்பதுபோல் இவர்களும் எந்தவொரு அங்கீகாரம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். அரசியல் கைதிகள் தமது கோரிக்கையை, அரசாங்கத்திடம் வைப்பதா அரசியல் தலைமைகளிடம் வைப்பதா என தெரியாது அரசியல் அகதியாகவும், அரசியல் அநாதைகளாகவும் இருக்கின்றார்கள்” என்றார். https://www.ilakku.org/\nசிறீலங்கா தொடர்பான UNHERC அறிக்கை குறித்து #P2P இயக்கம் அறிக்கை\nBy உடையார் · பதியப்பட்டது 33 minutes ago\nசிறீலங்கா தொடர்பான UNHERC அறிக்கை குறித்து #P2P இயக்கம் அறிக்கை Vote General Assembly Seventy-fourth session 28th plenary meeting Necessity of ending the economic, commercial and financial embargo imposed by the United States of America against Cuba – Item 39 – A/74/91/Rev.1, A/74/L.6 69 Views ‘2021ம் ஆண்டு மாசி மாதம் 19ம் திகதியிடப்பட்ட இலங்கை மீதான பூச்சிய வரைவுத் தீர்மானம் தொடர்பில் இணைஅனுசரணை நாடுகளின் உறுப்பினர்களுக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகளுக்கும் தமிழர்களின் மேன்முறையீடு’ என்ற தொனிப்பொருளில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “கீழே ஒப்பமிட்டுள்ள பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம், பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பினர் மற்றும் வடக்கு கிழக்கு சிவில் சமூக மற்றும் சமய அமைப்புக்களைச் சேர்ந்தோருமாகிய நாங்கள் மனித உரிமைகள் சபையின் 2021ம் ஆண்டு மாசி மாதம் 19ம் திகதியிடப்பட்ட இலங்கை மீதான பூச்சிய வரைவுத் தீர்மானமானது குறிப்பாக தமிழ்ச் சமூகத்தினுடைய அடிப்படை எதிர்பார்ப்புக்களையேனும், விசேடமாக தமிழர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றமை மற்றும் தமிழப் பெண்களை வன்புணர்ந்தமை அடங்கலான இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் புரியப்பட்ட கொடூரமான குற்றங்களின் பொருட்டான சர்வதேசத்தின் பொறுப்புக்கூறலைப் பூர்த்திசெய்யவில்லை எனக் கருதுகிறோம். இணை அனுசரணை நாடுகளின் உறுப்பினர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகளுக்கும் போர்க் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராகப் புரியப்பட்டுள்ள இனப்படுகொலை ��கியவற்றிற்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டியமையை பூச்சிய வரைவுத் தீர்மானத்தில் உள்ளடக்குவதற்கான மேன்முறையீட்டின் பொருட்டு நாம் இதனை வரைகிறோம். நிலவரத்தின் தீவிரத்தன்மையின் காரணமாக, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டியமையை வலியுறுத்தி ஒரு மாதத்திற்கு முன்னர் 2021ம் ஆண்டு தை மாதம் 15ம் திகதியன்று தமிழர்கள் ஒன்றிணைந்து தங்களுக்கு ஓர் கடிதத்தை அனுப்பியிருந்தோம். இந்த அழைப்பானது அண்மையில் வடக்கு-கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களினால் ஒழுங்குசெய்யப்பட்டு ஆயிரக் கணக்கான பொதுமக்களின் பங்குபற்றிய பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை (P2P) என்ற பேரணியின் மூலமாக வலுச்சேர்க்கப்பட்டிருந்தது. போர்க் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராகப் புரியப்பட்டுள்ள இனப்படுகொலை ஆகியவற்றின் பொருட்டு நீதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் எந்தவொரு நம்பிக்கையையும் நாம் இழந்துள்ளமையினாலேயே இவ் வேண்டுகோளை நாம் விசேடமாக தங்களிடம் வலியுறுத்திக் கோரியிருந்தோம். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்தாமல் விடுதலானது கொடூரமான குற்றங்களைப் புரிந்தோர் நீதியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு வழிகோலுவதுடன் மாத்திரமல்லாது, அது இலங்கையின் அரசியற் தலைவர்களும் பாதுகாப்புப் படைப் பிரதானிகளும் தாம் நீதிக்கு முகங்கொடுக்கத் தேவையில்லை என்பதை நன்கறிந்து மேலும், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் தற்போதய உயர் ஆணையாளராகிய மிச்சேல் பச்சலெட் அவர்கள் 2021ம் ஆண்டு தை மாதம் 27ம் திகதியிடப்பட்ட தனது அறிக்கையில், இலங்கையிலுள்ள நிலவரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டியமையை நோக்காகக் கொண்டு நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையிடம் வலியுறுத்தியுள்ளார். மேற்கொண்டு, எதுவிதத் தயக்கமும் இல்லாமல் தமிழ் மக்களிற்கு எதிரான சர்வதேசக் குற்றங்களைப் புரிவதற்கான துணிச்சலையும் ஏற்படுத்திவிடும். எனவே இலங்கையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்தாமல் விடப்படின் தமிழ் மக்கள் எதிர்கொள்ளவல்ல இந்த அபாயத்தைத் தீவிரமாகக் கவனத்திற் கொள்ளுமாறு நாம் தங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். அத்துடன், ஐ.நா. மனித உரிமைகளுக்கான நான்கு முன்னாள் உயர் ஆணையாளர்கள், ஒன்பது சுயாதீன ஐ.நா. நிபுணர்கள் மற்றும் இலங்கை சம்பந்தமான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் வல்லுநர்கள் குழுவின் சகல உறுப்பினர்களும் அடங்கலாக இருபது முன்னாள் ஐ.நா. அதிகாரிகள் “யுத்த விதைகளை விதைத்தல்” எனத் தலைப்பிடப்பட்டு 2021ம் ஆண்டு மாசி மாதம் 18ம் திகதி வழங்கிய தமது அறிக்கையில் இலங்கையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்தப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். “இலங்கையானது தனது நீதித்துறை நிறுவனங்களை அதனுடைய பாதிப்புற்றோரிற்காகச் செயற்பட முடியாதவையாக ஆக்கியுள்ளது என்பதே கருத்திற் கொளள்ளப்பட வேண்டிய விடயமாகும். எனவே, சர்வதேச அல்லது வெளிப்புற நியாயாதிக்கத்தினூடாக நீதியை நிலைநாட்டுவதன் பொருட்டு பாதிப்புற்றோருக்கும் அவர்களுடைய பிரதிநிதிகளுக்குமாகப் பணியாற்றுவதற்காக உயர் ஆணையாளரின் பரிந்துரைகளை நாம் மீள வலியுறுத்துகிறோம். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) போன்ற பொறுப்புக்கூறலுக்கான வர்வதேச வழிவகைகள் கருத்திற் கொள்ளப்படுதல் வேண்டும்” எனக் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களிற்கு எதிராகப் புரியப்பட்டுள்ள சர்வதேசக் குற்றங்களின் சில உதாரணங்கள் ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் பொறுப்புக்கூறுதலுக்கான நிபுணர்கள் குழுவினுடைய 2011ம் ஆண்டு பங்குனி மாத அறிக்கையின் பிரகாரம், இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான ஆயுதந் தாங்கிய யுத்தத்தின் இறுதி நிலைகளின் போது போர்க் குற்றங்களும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களும் புரியப்பட்டுள்ளதாகவும் 40,000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் மரணித்துள்ளதாகவும் நம்பத்தகு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இலங்கை மீதான நடவடிக்கை தொடர்பான ஐ.நா செயலாளர் நாயகத்தின் உள்ளக மீளாய்வுக் குழுவின் 2012 கார்த்திகை மாத அறிக்கையின் பிரகாரம் 2009 ம் ஆண்டின் இறுதிக் கட்ட யுதத்தத்தின் போது 70,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காணாமற் போயுள்ளனர். அரசாங்கத்தால் யுத்த சூனிய வலயங்கள் (பாதுகாப்பு வல���ங்கள்) எனக் குறித்தொதுக்கப்பட்ட பிரதேசங்களில் இலங்கைப் படையினர் அடுத்தடுத்து குண்டுத்தாக்குதல்களையும் எறிகணை வீச்சுக்களையும் மேற்கொண்ட போது பலர் கொல்லப்பட்டனர். வைத்தியசாலைகள் மற்றும் உணவு விநியோக நிலையங்களின் மீது கூடக் குண்டுகள் வீசப்பட்டன. பலர் பட்டினியின் காரணமாக இறந்ததுடன் மருத்துவ சிகிச்சையின்மையால் குருதிப்பெருக்கேற்பட்டும் மரணித்தனர். 2017ம் ஆண்டு மாசி மாதம் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேசக் கருத்திட்டமானது (ITJP), தமிழ்ப் பெண்கள் பாலியல் அடிமைகளாக கையாளப்பட்டு இலங்கை இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட பாலியல் வல்லுறவு முகாங்கள் பற்றிய விபரங்களை ஐ.நா விடம் கையளித்தது. ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் 2013 சித்திரை மாதத்திற்குரிய அறிக்கைக்கு அமைவாக, இலங்கையில் 90,000 க்கும் மேற்படட யுத்தமூல விதவைகள் உள்ளனர். குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அடங்கலாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமற்போயுள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஐநாவின் பணிக்குழுவானது உலகில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் இரண்டாவது அதிகூடிய எண்ணிக்கை இலங்கையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. சர்வதேசக் குற்றங்களுக்குரிய பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பொய்யான வாக்குறுதிகளின் வரலாறு அடுத்துவந்த இலங்கை அரசாங்கங்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை அறிமுகப்படுத்த தவறியுள்ளமையையும் தங்களுடைய கவனத்திற்கு கொண்டு வர நாம் விரும்புகின்றோம். முன்னைய அரசாங்கமானது ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கத்தவறியது மாத்திரமல்லாது, முரணாக சனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களும் தாம் தாம் (UNHERC) தீர்மானத்தை அறிமுகப்படுத்த மாட்டோம் எனத் தெரிவித்திருப்பதாகவும் ஆணித்தரமாகவும் தெரிவித்துள்ளார். தற்போது புதிய அரசாங்கமானது ஒரு படி கூடுதலாகச் சென்று தீர்மானங்கள் 30-1,34-1 மற்றும் 40-1 களுக்குரிய இணையனுசரணையிலிருந்து விலகியுள்ளதுடன் UNHERC பொறுப்புக்கூறல் செயற்பாட்டிலிருந்து வெளிநடப்புச் செய்துள்ளது. மேலும் UNHERC இனை இழிவுபடுத்தும் விதமாக, சிறுவர்கள் அடங்கலாக பொதுமக்களை கொலை செய்தமைக்காக தண்டிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்த ஒரேயொரு படைச்சிப்பாயும் தற்போதைய சனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் போர்க் குற்றங்கள் புரிந்தமைக்காக நம்பத்தகு முறையில் குற்றம்சாட்டப்பட்டிருந்த பல்வேறு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கு பதவியுயர்வுகள் வழங்கப்பட்டிருப்பதுடன் யுத்த நாயகர்களாக ஆகவும் மதிப்பளிக்கப்படுகின்றார்கள். ஐக்கிய நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarvajan.ambedkar.org/?m=20150919", "date_download": "2021-03-08T00:23:56Z", "digest": "sha1:GXBUX7BWWXV7PTDHUXRP5TB3BYYFMMFO", "length": 226615, "nlines": 1556, "source_domain": "sarvajan.ambedkar.org", "title": "Kushinara Nibbana Bhumi Pagoda- Free Online Analytical Research and Practice University for “Discovery of Buddha the Awakened One with Awareness Universe” in 116 Classical Languages", "raw_content": "\nதமிழில் திரபிடக மூன்று தொகுப்புகள்TIPITAKA-ஸுத்தபிடக\n-சுருக்கமான வரலாற்று முன் வரலாறு\nஆன்லைன் இலவச திபிதக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பல்கலைக்கழகம் (OFTRPU) ல் - திபிதக-\nஅனைத்து 92 மொழிகளில் செம்மொழிகளென மாற்றப்படுகிறது \nபாடங்கள் முழு சமூகத்திற்காக நடத்துகிறது.\nபாரம்பரிய தாய்மொழி அவர்கள் அறிந்த வேறு எந்த மொழிகளிலும் நடைமுறையில்\nஉள்ள இந்த கூகுள் மொழிபெயர்ப்பை சரியான மொழிபெயர்ப்பாக்கினால் மற்றும்\nவிடாது அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அதை பகிர்தல் அவர்களுக்கு\nஒரு ஆசிரிய தகைமை பெறும் மற்றும் ஒரு சோதபன்னாவகி பின்னர் இறுதி இலக்கு என\nநடைமுறையில் இது அனைத்து ஆன்லைன் மாணவர்களுக்கான ஒரு பயிற்சியாக உள்ளது.\nபுத்தர் என்றால் விழிப்புணர்வுடன் விழித்துக்கொண்ட ஒருவர் என்பதாகும் - நிரந்தர எச்சரிக்கையான மனம்\nதமிழில் திரிபிடக மூன்று தொகுப்புகள்\nசுருக்கமான வரலாற்று முன் வரலாறு\nபுத்தசமய நெறி முறைகளின் பன்னிரண்டாகவுள்ள மண்டலங்கள்\nபுத்தசமய நெறி முறைகளின் ஒன்பது மண்டலங்கள்\nமற்றும் பன்னிரண்டாகவுள்ள மண்டலங்கள் புத்தரின் 45 ஆண்டுகளுக்கும் மேலாக\nபோதிக்கப்பட்ட கோட்பாடு தொகுப்பு. அது ஸுத்த (மரபொழுங்கு சார்ந்த\nபோதனை),வினய (ஒழுங்கு சார்ந்த விதித் தொகுப்பு) மற்றும் அபிதம்ம\n(விளக்கவுரைகளின்) உள்ளடக்கு. திரிபிடக இப்பொழுதுள்ள படிவத்தில் தொகுத்து\nமற்றும் ஒழுங்கு படுத்தியது, சாக்கியமுனி புத்தருடன் நேரடியான தொடர்பிருந்த\nசீடர்களால். புத்தர் இறந்து போனார், ஆனால் அவர், மட்டுமழுப்பின்றி\nமரபுரிமையாக மனித இனத்திற்கு அளித்த உன்னத தம்மம் (தருமம்) இன்னும் அதனுடைய\nபண்டைய தூய்மையுடன் இருக்கிறது. புத்தர் எழுத்து மூலமாய்த்\nதெரிவிக்கப்பட்டுள்ள பதிவுகள் யாவும் விட்டுச் செல்லாபோதிலும், அவருடைய\nமேன்மைதங்கிய கெளரவம் நிறைந்த சீடர்கள் அவற்றை ஞாபக சக்தியால்\nஒப்புவித்து, பேணிக்காத்து மற்றும் அவற்றை வாய்மொழியாக தலைமுறை\nசுருக்கமான வரலாற்று முன் வரலாறு\nஇறுதி சடங்கிற்கப்புறம் உடனே, 500 மேன்மைதங்கிய கெளரவம் நிறைந்த\nஅறஹதர்கள் (அருகதையுள்ளவர்கள்) முதலாவது பெளத்த சமயத்தினர் அவை\nஎன்றழைக்கப்பட்ட புத்தர் போதித்த போதனைகளை மறுபடிமுற்றிலும் சொல் அவை\nகூட்டினர். புத்தருடன் திடப்பற்றுடன் உடனிருந்த மற்றும் புத்தரின் முழுமை\nபோதனையுரைகளையும் கேட்டுணரும் வாய்ப்புப் பெற்ற பிரத்தியேகமான சிறப்புரிமை\nவாய்ந்த பூஜிக்கத்தக்க ஆனந்தா, ஸுத்த (மரபொழுங்கு சார்ந்த போதனை)\nநெட்டுருப்பண்ணி ஒப்புவிவித்தார், அதே சமயம் பூஜிக்கத்தக்க உபாலி, வினய\n(ஒழுங்கு சார்ந்த விதித் தொகுப்பு) ஸங்கத்திற்கான நடத்தை விதிகளை\nநெட்டுருப்பண்ணி ஒப்புவிவித்தார்.முதலாவது பெளத்த சமயத்தினர் அவையின் ஒரு\nநூற்றாண்டுக்குப் பின், சில சீடர்கள் ஒரு சில சிறுபகுதி விதிகளின்\nமாற்றம் தேவை என உணர்ந்தனர். பழமையிலிருந்து நழுவாத பிக்குக்கள் மாற்றங்கள்\nஎதுவும் தேவையில்லை எனக் கூறினர் அதே சமயம் மற்றவர்கள் சில ஒழுங்கு\nசார்ந்த விதிகளை (வினய) (ஒழுங்கு சார்ந்த விதித் தொகுப்பு)) சிறிது\nமாற்றியமைக்க வலியுருத்தினர்.முடிவில் அவருடைய அவைக்குப் பிறகு வேறான தனி\nவேறான புத்தமத ஞானக்கூடங்கள் உருவாக்குதல் வளரத் தொடங்கியது. மற்றும்\nஇரண்டாவது அவையில் (வினய) (ஒழுங்கு சார்ந்த விதித் தொகுப்பு))\nஉரியதாயிருந்த விசயம் மட்டும் தான் விவாதம் செய்ப்பட்டது மற்றும் தம்மா\nபற்றிய கருத்து மாறுபாடு அறிவிக்கப் படவில்லை. மூன்றாம் நூற்றாண்டு அசோக\nசக்கரவர்த்தி காலத்தில் மூன்றாவது அவையில் ஸங்க சமூகத்தின் வேறான தனி வேறான\nநடத்தை விதிகளின் அபிப்பிராயங்கள் விவாதம் செய்ப்பட்டது. இந்த அவையில்\nவேறான தனி வேறான(வினய) (ஒழுங்கு சார்ந்த விதித் தொகுப்பு)) உரியதாயிருந்த\nவிசயம் மட்டும் வரையறுக்கப்பபடவில்லை ஆனால் மேலும் தம்மா தொடர்பானதாகவும்\nஇருந்தது. அபிதம்மபிடக இந���த அவையில் விவாதம் செய்ப்பட்டது மற்றும்\nசேர்த்துக் கொள்ளப்பட்டது. ஸ்ரீலங்கா (இலங்கையில்) 80ம் நூற்றாண்டு கூடிய,\nநான்காம் அவை என அழைக்கப்படும் இந்த அவை சமயப்பணியார்வமுடைய வேந்தர்\nவட்டகாமினி அபைய கீழுள்ள ஆதரவுடன் கூடியது. அது இந்த காலத்தில் தான்\nதிரிபிடக ஸ்ரீலங்காவில் முதன்முறையாக எழுத்து வடிவில் புத்தசமயத்தவரது\nபுணித பாளி மொழியில் ஈடுபடுதலானது.\nஸுத்தபிடக, புத்தர் பெரும் அளவு\nஅவரே வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கிய போதனைகள் உளதாகும். ஒரு சில\nபோதனைகள் அவருடைய மேன்மைதங்கிய கெளரவம் நிறைந்த சீடர்களால்ல கூட\nஅவற்றில் உள்ளடங்கியுள்ளது. விவரமாக எடுத்துக்கூறி வெவ்வேறு\nசந்தர்ப்பங்களில் மற்றும் வெவ்வேறு நபர்கள் மனப்போகிற்குப் பொருந்தும்\nபிரகாரம் நீதிபோதனைகள் விவரமாக எடுத்துக்கூறி அதில் உள்ளடக்கியதால் அது ஒரு\nமருந்துக் குறிப்பு புத்தகம் போன்றதாகும். முரண்பாடானது என்பது போன்று\nஅறிக்கைகள் இருக்கக்கூடும், ஆனால் அவைகள் தறுவாய்க்கு ஏற்ற புத்தர் கூற்று\nஎன்பதால் தவறாகத் தீர்மானி வேண்டியதில்லை. இந்த பிடக ஐந்து நிகாய அல்லது\nதிரட்டுகள் பாகங்களாகப் பிரிப்பட்டுள்ளது. அதாவது:-\nதிக்க (நீளமான) நிகாய (திரட்டுகள்)\nபுத்தரால் கொடுக்கப்பட்ட 34 நீளமான போதனையுரைகள் கொய்சகமாக்கப்பட்டது.\nமஜ்ஜிம (மத்திம) (நடுத்தரமான) நிகாய (திரட்டுகள்)\nகொடுக்கப்பட்ட 152 மத்திம ( நடுத்தரமான நீட்சி ) பல்வேறு வகைப்பட்ட\nவிஷயங்கள் செயல் தொடர்பு உடன் போதனையுரைகள் கொய்சகமாக்கப்பட்டது.\nஸம்யுத்த (குவியல்) நிகாய (திரட்டுகள்)\nநிகாய (திரட்டுகள்) என அழைக்கப்படும் நெறி முறைக் கட்டளை ஆணை அவற்றினுடைய\nபொருளுக்கு ஏற்ப 56 பங்குவரி குவியலாக கொய்சகமாக்கப்பட்டது. அது மூவாயிரம்\nவிஞ்சி மிகுதியாக மாறும் தன்மையுள்ள நீளம் ஆனால் பெரும்பாலும் ஒப்பு\nநோக்காக சுருக்கமான நெறி முறைக் கட்டளை ஆணை நிரம்பியது.\nஅங்குத்தர (கூடுதல் அங்கமான) (ஆக்கக்கூறு) நிகாய (திரட்டுகள்)\nகாரணி, கருத்தைக் கவர்கிற, கீழ் நோக்கி அல்லது ஏறத்தாழ தற்போதைக்கு\nஉதவுகிற என அழைக்கப்படும் பதினொன்று பங்குவரி, ஒவ்வொன்று\nகொய்சகமாக்கப்பட்டது நெறி முறைக் கட்டளை ஆணை கணக்கிடல் ஆக்கை ஒரு\nகுறிப்பிட்ட கூடுதல் ஆக்கக் கூறு எதிராக அவை முன்னோடி மாதிரி இறங்குதல்\nகாரணி. அது ஆயிரக்கணக்கான பெரும்பாலும் சுருக்கமான நெறி முறைக் கட்டளை ஆணை\nகுத்தக (சுருக்கமான, சிறிய) நிகாய (திரட்டுகள்)\nசிறிய நிகாய (திரட்டுகள்) வாசகம் மற்றும் ஆலோசனை மிக்க மாதிரி தணிந்த\nஇரண்டு படுகைகள் : தம்மபத (ஒரு சமய சம்பந்தமான முற்றுத் தொடர் வாக்கியம் ,\nமூன்று கூடைகள் நூட்கள் ஒன்றின் பெயர் , தம்மாவின் உடற்பகுதி அல்லது\nமேல்நோக்கிய பேரார்வம், ஆவல் கொண்ட அல்லது\nமகிழ்ச்சி கூற்று, சொற்றொடர் , உணர்ச்சிமிக்க உறுதலுணர்ச்சி, மகிழ்ச்சி\nஅல்லது மனத்துயரம் இரண்டனுள் ஒன்று), இதிவுத்தக ( இது குத்தகனிகாய நான்காம்\nபுத்தகம் பெயர்), ஸுத்த ( ஒரு சரம், இழை ,: புத்தசமயம், சவுகதநூல் ஒரு\nபாகம்; ஒரு விதி, நீதி வாக்கியம் இறங்குதல் காரணி),தேரகாத-தேரிகாத(\nதேராக்களுக்கு உரியதானது), மற்றும் ஒரு சரடு ஜாதக ( பிறப்பு , பிறப்பிடம் ,\nஒரு பிறப்பு அல்லது : புத்தசமயம் விவேகம் வாழ்தல் , ஒரு ஜாதக, அல்லது\nபுத்தரின் முந்திய பிறப்பு கதைளில் ஒன்று.)\nஇந்த ஐந்தாவது பதினைந்து நூட்களாக பிரிக்கப்பட்டுள்ளது:-\nசுருக்கமான பாதை (சமய விரிவுரை)\nஉதன (மனப்பூர்வமான முதுமொழி அல்லது ஓரசை நீண்ட நாலசைச்சீர்களான மகிழ்ச்சி)\nஇதி உத்தக (இவ்வாறாக அல்லது அவ்வாறாக கூறிய போதனைகள்)\nஸுத்த நிபட (சேர்த்த போதனைகள்)\nவிமான வத்து (வானியல் குடும்பங்கள் தனித்தனியாகத் தங்குதற்கேற்பப் பிரிக்கப்பட்ட பெரிய கட்டிட கதைகள்)\nபேடா வத்து (இறந்து போன,மாண்டவர் கதைகள்)\nதேராகாதா (சகோதரர்கள் வழிபாட்டுப் பாடல்கள்)\nதேரிகாதா (சகோதரிகள் வழிபாட்டுப் பாடல்கள்)\nபதிசம்பித (பகுத்து ஆராய்கிற அறிவு)\nசாரிய பிடக (நடத்தை முறைகள்)\nபுலனுணர்வு,விழிப்புணர்வுநிலை,மனத்தின் அறிவுத்திறம், சிந்தனா சக்தி,\nஆகியவற்றின் இயற்கை ஆற்றல் குறித்து பல்வேறு வகைப்பட்ட கேள்விகள்\nஇப்பொழுது, பந்த்தே, எது முதலாவது எழும்புவது\n அல்லது ஞானம் முதலாவது மற்றும் புலனுணர்வு\n அல்லது ஒரே நேரத்தில் புலனுணர்வும் ஞானமும் எழும்புகிறதா\nபுலனுணர்வும் பின்னால் ஞானம் எழும்புகிறது. மற்றும் புலனுணர்வு\nஎழும்புகிறபோது ஞானம் எழும்புகிறது. ஒரு பிரித்தறியும் நிலை சார்ந்துள்ள\nஎன்னுடைய இந்த ஞானம் எழும்பியது. இவ்வழியான வரம்பின் காரண ஆய்வால் ஒருவர்\nஎப்படி முதலாவது புலனுணர்வு எழும்புகிறது மற்றும் ஞானம் அடுத்து என்று உணர\nமுடியும் மற்றும் எவ்வ���று புலனுணர்வு எழும்பியதால், ஞானம் எழும்பிமயது\nகொ பந்தே பதமம் உப்பஜ்ஜத்தி பச்சா ஞானம் உதஹு ஞானம் பதமம் உப்பஜ்ஜத்தி\n உதஹு ஸங்யா ச ஞானச அனுப்பம் ஆசரிமம் உப்பஜ்ஜன்தி\nநு கொ பொத்தபாதா பதமம் உப்பஜ்ஜத்தி பச்சா ஞானம். ஸங்யுபாத ச பன ஞானுப்பாதொ\nஹோதி. ஸோ ஏவங் பஜானாதி: இதப்பச்சயா ச ஞானம் உதபாடிதி. இமினா கொ ஏதங்\nபொத்தபாதா பரிவாவென வெதித்தப்பம். யதா ஸங்யா பதமம் உப்பஜ்ஜத்தி பச்சா\nஞானம். ஸங்யுபாத ச பன ஞானுப்பாதொ ஹோதி’தி.\nமஹாபரினிப்பண ஸுத்த (அபார வீடுபேற்றுநிலை குறிக்கோள் எய்தல்)\n- இறுதி நெறிமுறைக் கட்டளைத்தொகுதி -\nஸுத்த (சூத்திரத்தொகுதி ) புத்தர் அவரை பின்பற்றுபவர்கள் பொருட்டு\nபற்பலவிதமான கொய்சகமாக்கப்பட்ட மிக முக்கியமான நெறிமுறைக் கட்டளைத்தொகுதி\nகுழுமத்தை முன்னேற்றமுற்ற இக்காற்கு நமக்கு கொடுத்திறுக்கிறார்,\nDhammādāsa (தம்மாவின் உருப்பளிங்கு) என கருதப்படும் தம்மாவை\nவியாக்கியானம் பண்ண பிரசங்கம் செய்ய விரும்புகிரேன்,ariyasāvaka (புனிதமான\nசீடர்)ஆக ஆட்கொண்டு, ஒருவேளை அவர் தானே விரும்பி உறுதியாக்கிக் கொண்டால்:\nஎனக்கு, மேலும் niraya (நரகம்) இல்லை, மேலும் tiracchāna-yoni ( மிருகம\nசாம்ராஜ்யம்) இல்லை,இன்னும் மேலும் pettivisaya (ஆவிகள் சாம்ராஜ்யம்)\nஇல்லை, மேலும் பாக்கியவீனம், துரதிருஷ்டம், துக்க நிலை இல்லை, நான்\nsotāpanna (புனல் பிரவேசி), இயற்கையாக துக்க நிலையில் இருந்து\nவிடுவிக்கப்பட்டவன், sambodhi (முழுக்க தூக்கத்திலிருந்து விழிப்பு) ஆக சேர\nமற்றும் என்ன, Ānanda (ஆனந்தா), தம்மா மீதான\nஅந்த பிரசங்கம் Dhammādāsa (தம்மாவின் உருப்பளிங்கு) என கருதப்படும்\nதம்மாவை வியாக்கியானம் பண்ண பிரசங்கம் செய்ய விரும்புகிரேன், ariyasāvaka\n(புனிதமான சீடர்) ஆக ஆட்கொண்டு, ஒருவேளை அவர் தானே விரும்பி உறுதியாக்கிக்\n‘ஆக எனக்கு, மேலும் niraya (நரகம்) இல்லை, மேலும்\ntiracchāna-yoni ( மிருகம சாம்ராஜ்யம்) இல்லை, மேலும் pettivisaya (ஆவிகள்\nசாம்ராஜ்யம்) இல்லை, மேலும் பாக்கியவீனம், துரதிருஷ்டம், துக்க நிலை\nஇல்லை, நான் sotāpanna (புனல் பிரவேசி), இயற்கையாக துக்க நிலையில் இருந்து\nவிடுவிக்கப்பட்டவன், sambodhi (முழுக்க தூக்கத்திலிருந்து விழிப்பு) ஆக சேர\nஇங்கு,ஆனந்தா,புனிதமான சீடர் Buddhe aveccappasāda (புத்தர் இடத்தில் தன்னம்பிக்கை)உடைய வராக குணிக்கப் படுகிரார்.\nநாம தம்மா-பரியாயங், யேன ஸம்மன்னாகதொ ஆரியஸாவகொ ஆகன்கமானொ அட்டணாவ\nஅட்டாணங் ப்ய��� - கரெய்ய: கின-நிரயோ-மி கின-திர்ச்சான-வொனி கின-பெட்டிவிசவொ\nகின் அப்பாவ-துக்கதி-வினிபாதொ, ஸோதாப்பன்னொ - ஹமஸ்மி அவினிபாதொ-தம்மொ நியதொ\nகதமொ ச ஸொ, ஆனந்தா, தம்மாதாஸொ தம்மா-பரியாயவொ,\nயேன ஸம்மன்னாகதொ ஆரியஸாவகொ ஆகன்கமானொ அட்டணாவ அட்டாணங் ப்யா - கரெய்ய:\nகின-நிரயோ-மி கின-திர்ச்சான-வொனி கின-பெட்டிவிசவொ கின்\nஅப்பாவ-துக்கதி-வினிபாதொ, ஸோதாப்பன்னொ - ஹமஸ்மி அவினிபாதொ-தம்மொ நியதொ\nஇத்’ஆனந்தா, ஆரியஸாவகொ புத்தே அவெச்சப்பஸாத ஸம்மன்னாகதொ ஹோதி\nஅத்தகைய எம் வல்லமைமிக்க சவுகதநூல் இயற்கை ஆற்றல்:\n- பத்தந்தே பிக்குகளின் பதில். பகவா கூறினார்:\nஇது பிக்குகளே, ஜீவன்களின் சுத்திகரிப்பு பாதை, துக்கம் மற்றும்\nபுலம்பல்களை வெல்லுதல், சரியான வழியை எட்ட, துக்க -தோம்மனச காணாமல்\nபோவது, அது நிப்பானா உணர்தல், நான்கு சதிபத்தானக்களை வழிவகுக்கிறது என்று\nஇங்கு பிக்குக்களுக்களா,ஒரு பிக்கு kāye kāyānupassī\n(உடலை உடல் கண்காணிப்புடன்) கவனித்து வசிக்கிரார் ātāpī sampajāno\nsatimā,வேறு வழியில்லாமல் பிரபஞ்சம் நோக்கி எச்சரிக்கையுடன் இருக்க\nஏகாந்தமாயிருக்கிரார்.வேறு வழியில்லாமல் பிரபஞ்சம் நோக்கி\nஎச்சரிக்கையுடன் இருக்க ஏகாந்தமாயிருக்க Vedanāsu vedanānupassī\nஉறுதலுணர்ச்சி கண்காணிப்புடன் வசிக்கிரார்.வேறு வழியில்லாமல் பிரபஞ்சம்\nநோக்கி எச்சரிக்கையுடன் இருக்க ஏகாந்தமாயிருக Citte cittānupassī viharati\nātāpī sampajāno satimā, சித்த நலம் கருதி ண்காணிப்புடன் வசிக்கிரார்.\nமனத்தால் இயக்கப்படுகிற அபூர்வமான வினயா(ஒழுக்கம்) காக்க வேறு\nவழியில்லாமல் பிரபஞ்சம் நோக்கி எச்சரிக்கையுடன் இருக்க ஏகாந்தமாயிருக்க\nஇந்த சுட்டாவின் பரவலாக ஒரு தியானம் நடைமுறையில் முக்கிய குறிப்பு கருதப்படுகிறது.\nĀnāpāna மீது காயா இன் முதலாம் பிரிவு ஏ அவதானிப்பு\nĀnāpāna மீது ஏ பிரிவு\nமற்றும் எப்படி,பிக்குக்களுக்களே,kāya in kāya (உடலில்\nபிக்கு,காட்டுக்குச் சென்றோ அல்லது மரத்தடிக்குச் சென்றோ அல்லது காலி\nஅறைகுச் சென்றோ,காலை குறுக்காக கீழ்நோக்கி மடித்துக்கொண்டு அமர்கிரார்,உடலை\nசெங்குத்தாக சரிசெய்துக்கொண்டு,மற்றும் sati parimukhaṃ. மூச்சு உள்ளே\nஅல்லது வெளியே சரிசெய்துக்கொள்கிரார். sato இவ்வாறு கவனமான மூச்சு உள்ளே\nஅல்லது வெளியே செலுத்துகிரார். மூச்சு நீண்டதாக உள்ளே செலுத்தும்போது: நான்\nநீண்டதாக உள்ளே செலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச��சு நீண்டதாக வெளியே\nசெலுத்தும்போது: நான் நீண்டதாக வெளியே செலுத்துககின்றேன் என\nஅறிகிரார்.மூச்சு குறைவாக உள்ளே செலுத்தும்போது: நான் குறைவாக உள்ளே\nசெலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு குறைவாக வெளியே செலுத்தும்போது:நான்\nகுறைவாக வெளியே செலுத்துககின்றேன் என அறிகிரார்.அவர் தானே\nபயிற்சித்துகொள்கிரார்: முழு kāya உடலை/காயாவையும் கூருணர்ச்சியுடன்,நான்\nமூச்சை உள்ளே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:முழு\nkāya உடலை/காயாவையும் கூருணர்ச்சியுடன்,நான் மூச்சை வெளியே\nசெலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்: kāya-saṅkhāras\nஉடல்/காயா இச்சாசத்தியை அமைதி உண்டாக்கொண்டு.நான் மூச்சை உள்ளே\nசெலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:,நான் மூச்சை வெளியே\nஅல்லது கடைசல்காரின் தொழில் பழகுநர், ஒரு நீளமான சுழற்றுதல் உருவாக்குதல்\nகுறிப்பறிது: ‘நான் நீளமான சுழற்றுதல் உருவாக்குகிறேன்’;ஒரு குறைவான\nசுழற்றுதல் உருவாக்குதல் குறிப்பறிது: ‘நான் குறைவான சுழற்றுதல்\nஉள்ளே செலுத்தும்போது: நான் நீண்டதாக உள்ளே செலுத்துககின்றேன் என\nஅறிகிரார்.மூச்சு நீண்டதாக வெளியே செலுத்தும்போது: நான் நீண்டதாக வெளியே\nசெலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு குறைவாக உள்ளே செலுத்தும்போது: நான்\nகுறைவாக உள்ளே செலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு குறைவாக வெளியே\nசெலுத்தும்போது:நான் குறைவாக வெளியே செலுத்துககின்றேன் என அறிகிரார்.அவர்\nதானே பயிற்சித்துகொள்கிரார்: முழு kāya உடலை/காயாவையும்\nகூருணர்ச்சியுடன்,நான் மூச்சை உள்ளே செலுத்துககின்றேன்:அவர் தானே\nபயிற்சித்துகொள்கிரார்:முழு kāya உடலை/காயாவையும் கூருணர்ச்சியுடன்,நான்\nமூச்சை வெளியே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:\nkāya-saṅkhāras உடல்/காயா இச்சாசத்தியை அமைதி உண்டாக்கொண்டு.நான் மூச்சை\nஉள்ளே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:,நான் மூச்சை\nவெளியே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:\nஅவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார்,\nஅல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எ���ுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nமேலும்,பிக்குக்களுக்களே,ஒரு பிக்கு, நடந்து செல்லும் பொழுது, ‘நான் நடந்து செல்கிறேன்’,\nஅவர் அறிந்துகொள்கிறார்.அல்லது நின்று கொண்டிருக்கிற பொழுது, ‘நான் நின்று\nகொண்டிருக்கிகிறேன்’, என அவர் அறிந்துகொள்கிறார்:அல்லது\nஉட்கார்ந்திருக்கிற பொழுது, ‘நான் உட்கார்ந்திருக்கிறேன்’, என அவர்\nஅறிந்துகொள்கிறார்: அல்லது படுத்திருத்திருக்கிற பொழுது, ‘நான்\nபடுத்திருத்திருக்கிறேன்’,என அவர் அறிந்துகொள்கிறார்: தவிர அவர் kāya\nஉடல்அமர்வுநிலை எதுவாக தீர்வு செய்கிறாரோ\nஅவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார்,\nஅல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nTamil- பாரம்பரிய இசைத்தமிழ் செம்மொழி\nTamil- பாரம்பரிய இசைத்தமிழ் செம்மொழி\nতামিল பாரம்பரிய இசைத்தமிழ் செம்மொழி\nTamil- பாரம்பரிய இசைத்தமிழ் செம்மொழி\nTamil- பாரம்பரிய இசைத்தமிழ் செம்மொழி\nTamil- பாரம்பரிய இசைத்தமிழ் செம்மொழி\nTamil- பாரம்பரிய இசைத்தமிழ் செம்மொழி\nತಮಿಳು பாரம்பரிய இசைத்தமிழ் செம்மொழி\nചുവയുള്ള பாரம்பரிய இசைத்தமிழ் செம்மொழி\nतामिळ- பாரம்பரிய இசைத்தமிழ் செம்மொழி\nTamil- பாரம்பரிய இசைத்தமிழ் செம்மொழி\n20) பாரம்பரிய இசைத்தமிழ் செம்மொழி\n20915 பாடம் 1632 ஆன்லைன் இலவச திபிதக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பல்கலைக்கழகம் (OFTRPU) ல் - திபிதக-\nஅனைத்து 92 மொழிகளில் செம்மொழிகளென மாற்றப்படுகிறது \nபாடங்கள் முழு சமூகத்திற்காக நடத்துகிறது.\nபாரம்பரிய தாய்மொழி அவர்கள் அறிந்த வேறு எந்த மொழிகளிலும் நடைமுறையில்\nஉள்ள இந்த கூகுள் மொழிபெயர்ப்பை சரியான மொழிபெயர்ப்பாக்கினால் மற்றும்\nவிடாது அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அதை பகிர்தல் அவர்களுக்கு\nஒரு ஆசிரிய தகைமை பெறும் மற்றும் ஒரு சோதபன்னாவகி பின்னர் இறுதி இலக்கு என\nநடைமுறையில் இது அனைத்து ஆன்லைன் மாணவர்களுக்கான ஒரு பயிற்சியாக உள்ளது.\nபுத்தர் என்றால் விழிப்புணர்வுடன் விழித்துக்கொண்ட ஒருவர் என்பதாகும் - நிரந்தர எச்சரிக்கையான மனம்\nஇந்த சுட்டாவின் பரவலாக ஒரு தியானம் நடைமுறையில் முக்கிய குறிப்பு கருதப்படுகிறது.\nĀnāpāna மீது காயா இன் முதலாம் பிரிவு ஏ அவதானிப்பு\nĀnāpāna மீது ஏ பிரிவு\nமற்றும் எப்படி,பிக்குக்களுக்களே,kāya in kāya (உடலில்\nபிக்கு,காட்டுக்குச் சென்றோ அல்லது மரத்தடிக்குச் சென்றோ அல்லது காலி\nஅறைகுச் சென்றோ,காலை குறுக்காக கீழ்நோக்கி மடித்துக்கொண்டு அமர்கிரார்,உடலை\nசெங்குத்தாக சரிசெய்துக்கொண்டு,மற்றும் sati parimukhaṃ. மூச்சு உள்ளே\nஅல்லது வெளியே சரிசெய்துக்கொள்கிரார். sato இவ்வாறு கவனமான மூச்சு உள்ளே\nஅல்லது வெளியே செலுத்துகிரார். மூச்சு நீண்டதாக உள்ளே செலுத்தும்போது: நான்\nநீண்டதாக உள்ளே செலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு நீண்டதாக வெளியே\nசெலுத்தும்போது: நான் நீண்டதாக வெளியே செலுத்துககின்றேன் என\nஅறிகிரார்.மூச்சு குறைவாக உள்ளே செலுத்தும்போது: நான் குறைவாக உள்ளே\nசெலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு குறைவாக வெளியே செலுத்தும்போது:நான்\nகுறைவாக வெளியே செலுத்துககின்றேன் என அறிகிரார்.அவர் தானே\nபயிற்சித்துகொள்கிரார்: முழு kāya உடலை/காயாவையும் கூருணர்ச்சியுடன்,நான்\nமூச்சை உள்ளே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:முழு\nkāya உடலை/காயாவையும் கூருணர்ச்சியுடன்,நான் மூச்சை வெளியே\nசெலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்: kāya-saṅkhāras\nஉடல்/காயா இச்சாசத்தியை அமைதி உண்டாக்கொண்டு.நான் மூச்சை உள்ளே\nசெலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:,நான் மூச்சை வெளியே\nஅல்லது கடைசல்காரின் தொழில் பழகுநர், ஒரு நீளமான சுழற்றுதல் உருவாக்குதல்\nகுறிப்பறிது: ‘நான் நீளமான சுழற்றுதல் உருவாக்குகிறேன்’;ஒரு குறைவான\nசுழற்றுதல் உருவாக்குதல் குறிப்பறிது: ‘நான் குறைவான சுழற்றுதல்\nஉள்ளே செலுத்தும்போது: நான் நீண்டதாக உள்ளே செலுத்துககின்றேன் என\nஅறிகிரா���்.மூச்சு நீண்டதாக வெளியே செலுத்தும்போது: நான் நீண்டதாக வெளியே\nசெலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு குறைவாக உள்ளே செலுத்தும்போது: நான்\nகுறைவாக உள்ளே செலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு குறைவாக வெளியே\nசெலுத்தும்போது:நான் குறைவாக வெளியே செலுத்துககின்றேன் என அறிகிரார்.அவர்\nதானே பயிற்சித்துகொள்கிரார்: முழு kāya உடலை/காயாவையும்\nகூருணர்ச்சியுடன்,நான் மூச்சை உள்ளே செலுத்துககின்றேன்:அவர் தானே\nபயிற்சித்துகொள்கிரார்:முழு kāya உடலை/காயாவையும் கூருணர்ச்சியுடன்,நான்\nமூச்சை வெளியே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:\nkāya-saṅkhāras உடல்/காயா இச்சாசத்தியை அமைதி உண்டாக்கொண்டு.நான் மூச்சை\nஉள்ளே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:,நான் மூச்சை\nவெளியே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:\nஅவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார்,\nஅல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nTamil- பாரம்பரிய இசைத்தமிழ் செம்மொழி\nTamil- பாரம்பரிய இசைத்தமிழ் செம்மொழி\nTamil- பாரம்பரிய இசைத்தமிழ் செம்மொழி\nTamil பாரம்பரிய இசைத்தமிழ் செம்மொழி\nTamil- பாரம்பரிய இசைத்தமிழ் செம்மொழி\nTamil- பாரம்பரிய இசைத்தமிழ் செம்மொழி\nTamil- பாரம்பரிய இசைத்தமிழ் செம்மொழி\nTamil- பாரம்பரிய இசைத்தமிழ் செம்மொழி\nTamil- பாரம்பரிய இசைத்தமிழ் செம்மொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/page/2/", "date_download": "2021-03-08T01:11:28Z", "digest": "sha1:YBPM3SCKTD4CSEQJUJ3Q57X7E5HVOYCP", "length": 27205, "nlines": 99, "source_domain": "www.alaikal.com", "title": "சினிமா | Alaikal - Part 2", "raw_content": "\nகொரோனாவில் சொதப்பியதால் நாட்டின் முழு மந்திரிகளும் உடன் பதவி நீக்கம் \nதமிழ் முஸ்லிம் அடிப்படைவாத இயக்கங்களுக்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்\nதளபதி 65' ரஷ்யாவில் படப்பிடிப்பு இடங்கள் ���ேர்வு\n100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய உப்பெனா\nமனிதர்களை பார்த்துதான் பயம் விஷ்ணு விஷால்..\nஉடல் எடையை குறைத்து கஷ்டப்படும் அஞ்சலி \nநடிகை அஞ்சலி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் ஐந்து படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். நடிகை அஞ்சலி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் ஐந்து படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “நான் ஆரம்பத்தில் உடல் எடை அதிகமாகி பருமனாக இருந்தேன். இப்போது உடல் மெலிந்து இருக்கிறேன். எனது மெலிந்த தோற்றத்தை பார்த்து பலரும் அழகியாக மாறிவிட்டதாக பாராட்டுகிறார்கள். இந்த அதிசயம் எப்படி நடந்தது என்றும் கேட்கின்றனர். முதலில் தமிழ் படங்களில் குடிசை பகுதிகளில் இருக்கிற சாதாரண பெண் போன்ற கதாபாத்திரங்களில்தான் நடித்தேன். அதற்கேற்ற உடல் தோற்றம் எனக்கு இருந்தது. ஆனால் நிசப்தம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தபோது உடல் எடையை கணிசமாக குறைக்க வேண்டும் என்று இயக்குனர் கூறினார். இதனால் கஷ்டப்பட்டு எடையை குறைத்தேன். ஒவ்வொரு…\nஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் தனுஷ்\nதனுஷ், ‘தி க்ரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். தனுஷ், ‘தி க்ரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். இதில் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் நாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தை அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர் உள்ளிட்ட படங்களை இயக்கிய அந்தோனி, ஜோ ரூஸோ ஆகியோர் டைரக்டு செய்கிறார்கள். ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு தனுஷ் மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார். சமீபத்தில் சென்னை போயஸ் கார்டனில் கட்டும் தனது புதிய வீட்டுக்கு பூமி பூஜை போட்டு விட்டு ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக தனுஷ் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு படப்பிடிப்புக்கு முந்தைய பணிகளில் பங்கேற்று…\nகாணாமல் போன பெண்ணைத் தந்தையும், காதலனும், காவல்துறையும் தீவிரமாகத் தேடினால், உணர்வுபூர்வமான போராட்டத்துக்குப் பிறகு அதற்கான பதில் கிடைத்தால் அதுவே 'அன்பிற்கினியாள்'. சிவம் (அருண் பாண்டியன்) நடுத்தரக் ���ுடும்பத்தைச் சேர்ந்த தந்தை. எல்.ஐ.சி. ஏஜெண்டாகப் பணிபுரிகிறார். இவரது மகள் அன்பிற்கினியாள் (கீர்த்தி பாண்டியன்) செவிலியர் படிப்பு முடித்த பட்டதாரி. அம்மாவின் மருத்துவச் செலவுக்காக வாங்கிய கடனை அடைக்கும் பொருட்டு கனடா சென்று நர்ஸாகப் பணிபுரிய முயல்கிறார். அதற்காக ஐஇஎல்டிஎஸ் பயிற்சிக்குப் பகுதி நேரமாகச் செல்கிறார். பிறகு, மிகப்பெரிய மால் ஒன்றில் இருக்கும் சிக்கன் ஹப்பில் ஊழியராகப் பணிபுரிகிறார். இதனிடையே தந்தைக்குத் தெரியாமல் தன் காதலை ரகசியமாக வளர்த்து வருகிறார். ஒருநாள் மகளின் காதல் ரகசியம் காவல் நிலையத்தில் வெளிப்படுகிறது. இதனால் தந்தை அருண் பாண்டியன் மகள் மீது பாராமுகமாக இருக்கிறார். தந்தையின் புறக்கணிப்பு கீர்த்திக்கு வலியைக் கொடுக்கிறது.…\nமோகன்லால் சரித்திர படம் மே மாதம் ரிலீஸ்\nமோகன்லால் சரித்திர கதையம்சம் கொண்ட மரக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம் படத்தில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் தயாராகி உள்ளது. இதன் படப்பிடிப்பு கொரோனாவுக்கு முன்பே முடிந்து கடந்த வருடம் மார்ச் மாதம் திரைக்கு வர இருந்த நிலையில் ஊரடங்கால் முடங்கியது. நீண்ட தாமதத்துக்கு பிறகு வருகிற மே மாதம் இரண்டாவது வாரத்தில் படம் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் தற்போது அறிவித்து உள்ளனர். அதிக பொருட் செலவில் தயாராகி உள்ள இந்த படத்தில் அசோக் செல்வன், அர்ஜுன், கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், சுனில் ஷெட்டி, சித்திக் உள்பட பலர் நடித்துள்ளனர். 16-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் கடல் வழியாக இந்தியா வந்தபோது அவர்களை எதிர்த்து போராடிய குஞ்சலி மரைக்காயர் என்ற வீரரின் வாழ்க்கை கதையாக இந்த படம் தயாராகி உள்ளது. குஞ்சலி…\n‘த்ரிஷ்யம் 3’ கதைக்காகக் குவிந்த மெயில்கள்..\n'த்ரிஷ்யம் 3' கதைக்காகக் குவிந்த மெயில்கள் தொடர்பாக ஜீத்து ஜோசப் வேண்டுகோள் விடுத்துள்ளார். 2013-ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான படம் 'த்ரிஷ்யம்'. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு வெளியான 'த்ரிஷ்யம் 2' படமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து 'த்ரிஷ்யம் 3' தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகிறது. ���ந்நிலையில் ஜீத்து ஜோசப் இ-மெயில் முகவரிக்கு 'த்ரிஷ்யம் 3' கதை தொடர்பாக தொடர்ச்சியாக இ-மெயில்கள் குவிந்து வந்துள்ளது. இதுதொடர்பாக ஜீத்து ஜோசப் தனது ஃபேஸ்புக் பதிவில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: \"நான் 'த்ரிஷ்யம் 3' படத்துக்கான கதையைத் தேடி வருவதாக சில நாட்களாக சமூக ஊடகங்களில் எனது மின்னஞ்சலுடன் ஒரு புரளி உலவி வருகிறது.…\nயோகி பாபு படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்\nதியேட்டர்களுக்கு பதிலாக புதிய படங்களை திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பை மீறி ஓ.டி.டி.யில் வெளியிடும் போக்கு நீடிக்கிறது. சூர்யாவின் சூரரை போற்று, விஜய்சேதுபதி நடித்துள்ள க.பெ.ரணசிங்கம், ஜெயம் ரவியின் பூமி, ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள். கீர்த்தி சுரேசின் பெண்குயின், வரலட்சுமியின் டேனி உள்ளிட்ட படங்கள் ஓ.டி.டி.யில் வந்துள்ளன. அடுத்து யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ள மண்டேலா படத்தையும் ஓ.டி.டி.யிலும், தொலைக்காட்சியிலும் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. மண்டேலா படத்தை மடோன் அஷ்வின் இயக்கி உள்ளார். இந்த படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் ஏற்கனவே எடுத்த ஏலே படமும் தியேட்டர் அதிபர்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது. விரைவில் ஓ.டி.டி.யிலும் வருகிறது. தற்போது மண்டேலா படத்தையும் அதே பாணியில் வெளியிடுகிறார். யோகிபாபு கதாநாயகனாக நடித்த காக்டெயில் படம் ஏற்கனவே ஓ.டி.டி.யில் வெளியானது.\nகொரோனாவில் இருந்து மீள ரகுல்பிரீத் சிங்குக்கு உதவிய யோகா\nகார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலமான ரகுல்பிரீத் சிங் தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக அயலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு. “சினிமாவில் என்னுடன்தான் எனக்கு போட்டி. இதற்கு முன்பு நடித்த படத்துக்கும், இப்போது நடிக்கும் படத்துக்கும் நடிப்பு ரீதியாக ஒருபடி மேல் ஏறி இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் என் மனதில் எப்போதும் இருக்கும். ஊரடங்கு முடிந்த பிறகு படப்பிடிப்பு அரங்குக்கு செல்ல பயந்தேன். படப்பிடிப்பில் எனக்கும் கொரோனா வந்தது. நான் பொதுவாக உணவிலும், ஆரோக்கியத்திலும் கவனமாக இருப்பதால் அதிகமாக மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் தனிமைப்படுத்தலில் இருந்தேன். யோக�� பிராணயாம மூச்சு பயிற்சிகள் செய்தேன். இதனால் 12 நாட்களில் குணமாகி விட்டேன். கொரோனாவில் இருந்து குணமான பிறகு உடற்பயிற்சி செய்யும்போது உடல் வலி இருந்தது. கொரோனாவில்…\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கமல்ஹாசன்\nசென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் நடிகர் கமல்ஹாசன். நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ள நிலையில் முதல் நாளில் மட்டும் 1.25 லட்சம் பேர் ஊசி போட்டுக்கொண்டுள்ளனர். மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரப்படி முதல் நாளில் 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 630 பேருக்கும், 45 வயதுக்கு மேற்பட்டு இணை நோயுள்ள 18 ஆயிரத்து 850 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் மருத்துவர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்களுடன் சேர்த்து இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 47 லட்சத்தை கடந்துள்ளது. இதன்படி 2-வது கட்ட தடுப்பூசி திட்டத்தின் முதல் நாளில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி…\nநயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் காதல் வயப்பட்டு தொடர்ந்து உறவை வளர்த்து வருகிறார்கள். இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்து விட்டது என்றும், திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள் என்றும் தொடர்ந்து கிசுகிசுக்கள் பரவி வந்தன. இன்னும் திருமணம் நடக்கவில்லை என்பதை விக்னேஷ் சிவன் சூசகமாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இந்த மாத இறுதியில் திருமணம் நடக்க உள்ளதாகவும், திருமண ஏற்பாடுகள் ரகசியமாக நடந்து வருவதாகவும் புதிய தகவல் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இதற்கு இருவர் தரப்பில் இருந்தும் விளக்கம் கொடுக்கப்படவில்லை. நயன்தாரா ஏற்கனவே சிம்பு, பிரபுதேவா ஆகியோரை காதலித்து தோல்வியில் முடிந்தது குறிப்படத்தக்கது. தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த மற்றும் நெற்றிக்கண், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில்…\nவிஜய் நடித்த மாஸ்டர் படம் சமீபத்தில் திரைக்கு வ���்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஓ.டி.டி. தளத்திலும் வெளியிட்டனர். தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளிலும் வெளியாகி வெற்றி பெற்றது. பாகுபலி படத்தின் வசூல் சாதனையை மாஸ்டர் படம் முறியடித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது அடுத்த படத்தில் நடிக்க விஜய் தயாராகி உள்ளார். இந்த படத்தை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை எடுத்து பிரபலமான நெல்சன் இயக்குகிறார். இது விஜய்க்கு 65-வது படம். இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கும் கதாநாயகி தேர்வு நடக்கிறது. பூஜா ஹெக்டே அல்லது ராஷ்மிகா மந்தனாவுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருவரிடமும் படக்குழுவினர் பேசி வருகிறார்கள். இதுகுறித்து பூஜா ஹெக்டே கூறும்போது, “நான் முதலில் தமிழ் படத்தில்தான் அறிமுகமானேன். எனவே தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் உள்ளது. விஜய்யுடன் ஜோடியாக நடிக்க…\nஉலகம் முழுவதும் சிறு பிள்ளைகள் வடிக்கும் இரத்தக் கண்ணீர் சிறப்பு மலர்\nபிள்ளைகளை அடித்து வளர்ப்பது சரியா \nதடுப்பூசியே புதிய அணு குண்டு நாளை பிரதமர் அவசரமாக இஸ்ரேல் பயணம் \nசர்வாதிகாரிகளுக்கு எதிராக போர்க்குரல் கொடுக்கும் நான்கு உலக பெண்கள் \nடொனால்ட் ரம்ப் முழக்கம் மறுபடியும் அதிபர் தேர்தலில் போட்டி \nமனித உரிமைகள் கவுண்சிலில் இந்திய பிரதிநிதி பேசியது என்ன உலகம்\n54 லட்சம் பேருக்கு பிரிட்டன் வர இலவச வீசா நாடே புலம் பெயர்கிறது\nகொரோனாவில் சொதப்பியதால் நாட்டின் முழு மந்திரிகளும் உடன் பதவி நீக்கம் \nதமிழ் முஸ்லிம் அடிப்படைவாத இயக்கங்களுக்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்\nதளபதி 65′ ரஷ்யாவில் படப்பிடிப்பு இடங்கள் தேர்வு\nதமிழ் முஸ்லிம் அடிப்படைவாத இயக்கங்களுக்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்\nதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை விற்று ஆட்சிக்கு வரவில்லை\nயாழ் நகரில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2021-03-08T00:02:26Z", "digest": "sha1:JQQP4OUKG6BHP6FJTES42HVLBJQRABP3", "length": 4407, "nlines": 33, "source_domain": "analaiexpress.ca", "title": "லண்டன் ரயிலில் சூனியக்காரி பயணிக்கும் ஆச்சரியம் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nலண்டன் ரயிலில் சூனியக்காரி பயணிக்கும் ஆச்சரியம்\nலண்டன் ரயில் ஒன்றில் சூனியக்காரி ஒருவர் பயணிப்பதை ஆச்சரியத்துடனும், அச்சத்துடனும் பயணிகள் பார்த்தனர்.\nசூனியக்காரி போல் அச்சு அசலான தோற்றத்துடன் கையில் ஒரு பொம்மையுடன் சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஒரு பெண் ஆடிக் கொண்டிருந்தார்.\nஅதேபோல் பயணி ஒருவர், ரயிலில் முறைத்துப் பார்த்துக் கொண்டு அந்த சூனியக்காரி நிற்பதை எடுத்த வீடியோவை வெளியிட்டு, இனி இந்த ரயிலில் பயணிக்க மாட்டேன் என்று பதிவிட, அந்த வீடியோ வேகமாக பரவத் தொடங்கியது.\nபின்னர் விசாரித்ததில், வரும் ஹாலோவீன் பண்டிகைக்காக ஒரு அமைப்பு பல அச்சுறுத்தும் உருவங்களை உருவாக்கி வருவதும், அவை மக்களிடையே எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை சோதிப்பதற்காகவே இவ்வாறு செய்ததும் தெரியவந்துள்ளது.\nஅந்த அமைப்பின் மார்க்கெட்டிங் மேனேஜரான Rosalind Brown கூறும்போது, ஹாலோவீனுக்காக பொது இடங்களில் இவ்வாறு கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவது மிகவும் த்ரில்லிங்காக இருக்கிறது.\nஇந்த பிணம் தின்னும் சூனியக்காரி நிச்சயம் நாங்கள் வைத்த தேர்வில் தேறிவிட்டார், என்றாலும் இது ஒரு சாம்பிள்தான், ஹாலோவீனுக்கு இதுபோல் பல ஆச்சரியங்களை வைத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/parthibans-review-on-vijay-vijay-sethupathis-master-teaser", "date_download": "2021-03-08T01:12:44Z", "digest": "sha1:U3IED7JI6CYOI6AYPCXXBRZCJNZJ4RV5", "length": 29634, "nlines": 214, "source_domain": "cinema.vikatan.com", "title": "'' 'மாஸ்டர்' டீசரில் மச்சான் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் இயக்க 'வேள்பாரி'?!'' - பார்த்திபன் - 23 | Parthiban's Review on Vijay- Vijay Sethupathi's' Master' Teaser - Vikatan", "raw_content": "\n'' 'மாஸ்டர்' டீசரில் மச்சான் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் இயக்க 'வேள்பாரி''' - பார்த்திபன் - 23\n'' 'மாஸ்டர்' டீசரில் மச்சான் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் இயக்க 'வேள்பாரி''' - பார்த்திபன் - 23\nநாம் தமிழர் சீமானுக்கும், `துக்ளக் தர்பார்' ராசிமானுக்கும் என்ன சம்பந்தம் பார்த்திபன் தொடர் - 27\n\"தனுஷ் படத்துல நானும் நடிக்கலாம்\" - பார்த்திபன் தொடர் - 26\n''விஜய்யுடன், விஜய் சேதுபதி ஏன் நடிக்கணும் 'துக்ளர் தர்பார்' தகராறு என்ன 'துக்ளர் தர்பார்' தகராறு என்ன'' -பார்த்திபன் தொடர் - 25\n``பா.ஜ.க-வில் நான் சேரப்போகிறேனா... உண்மை என்ன'' - பார்த்திபன் தொடர் - 24\n'' 'மாஸ்டர்' டீசரில் மச்சான் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் இயக்க 'வேள்பாரி''' - பார்த்திபன் - 23\n\"விகடன் விருது விழாவில் நடந்தது என்ன... விகடன் எனக்கு ஃப்ரெண்டா\"- பார்த்திபன் தொடர் - 22\n\"முத்தையா முரளிதரனுக்காக விஜய் சேதுபதியை மிரட்டியது சரியா\" - பார்த்திபன் - 21\n''சிவாஜி - கமல் - தனுஷ்... சிம்புவின் 'சம்பவம்''' - பார்த்திபன் தொடர் - 20\n\"மீனா மிரட்டினாங்க... ரோஜா, குஷ்பு பயம் காட்டிட்டாங்க\" - பார்த்திபன் தொடர் - 19\n``விஜய் அரசியலுக்கு வர இவ்ளோ டிராமா பண்ணணுமா'' - பார்த்திபன் தொடர் - 18\n``சிம்பு நடிக்க `புதிய பாதை - 2'... விரைவில் உங்களுக்காக'' - பார்த்திபன் தொடர் - 17\nஇபிஎஸ் - ஓபிஎஸ் என்னதான் பிரச்னை... சூர்யாவுக்காக நீதிபதிகள் சொன்னது சரியா - பார்த்திபன் - 16\n\"எம்ஜிஆரிடம் பிடித்தது, கலைஞரிடம் பிடிக்காதது, விஜயகாந்த்திடம் பிடிக்கும்\"- பார்த்திபன் தொடர் - 15\n``தோனிக்கும் அஜித்துக்கும் ஈகோ அதிகம்... ஏனென்றால்'' - பார்த்திபன் தொடர் - 14\n``ரகுவரனும், சிம்புவும் அந்த விஷயத்துல ஒரே மாதிரி... ஆனா'' - பார்த்திபன் தொடர் - 13\nரஜினி சொன்ன கதை... இளையராஜாவின் எரிச்சல்... எஸ்.பி.பி-க்கான காத்திருப்பு - பார்த்திபன் தொடர் - 12\n`` `நோ, நோ... நீங்க வேணாம்'னு ரஜினி என்னை ஒதுக்கினார்... எதுக்காக'' - பார்த்திபன் தொடர் - 11\n``சிம்பு ஒரு சுயம்பு, மாஸ்டர் ஆஃப் ஆல் ஆர்ட்ஸ், லைவ் ஒயர்... ஆனா, அவரோட\" - பார்த்திபன் தொடர் - 10\n``கவுண்டமணி ஒன்லி 5 ஸ்டார் ஹோட்டல்லதான் தங்குவார்... ஏன்னா'' - பார்த்திபன் - 9\n``அஜித்தோட அந்தத் திறமைக்கு அவர் வில்லனாதான் நடிக்கணும்... ஏன்னா''- பார்த்திபன் தொடர் - 8\n``கமல் சார்க்கு பதில் நான் பிக்பாஸா இருந்தேன்னா..'' - பார்த்திபன் தொடர் - 7\n``விஜய் சேதுபதியைப் பார்க்கும்போது அந்த ரஜினிகாந்த் ஞாபகத்துக்கு வந்தார்\" - பார்த்திபன் தொடர் - 6\n``டபுள் மீனிங் பாட்டு... இளையராஜாவோட முறைப்பு... கடைசியா அந்தச் சிரிப்பு'' - பார்த்திபன் தொடர் - 5\n``நல்லவேளை... நயன்தாரா அந்தப் படத்துல என்கூட நடிக்கல'' - பார்த்திபன் தொடர் - 4\n\"அஜித்தின் அந்தக் கண்கள்... `நீ வருவாய் என'வில் நடித்த, `நேர்கொண்ட பார்வை'யில் பார்த்த...\" - பார்த்திபன் தொடர் - 3\n`` `3 இடியட்ஸ்' ரீமேக்கை முதல்ல விஜய் என��கிட்டதான் கொடுத்தார்... ஆனா'' - பார்த்திபன் தொடர் - 2\n2டி சூர்யா; நானும் ரவுடிதான்; பணத்துக்காகப் படங்கள் - பார்த்திபனின் ஆண்line பெண்line Thought காம்\nஇயக்குநர், நடிகர், பல்கலை வித்தகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் விகடனுக்காக பிரத்யேகமாக எழுதும் ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் பகுதி 23.\n''மதுரை பாராளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடேசன் அவர்கள் எழுதி விகடனில் வெளிவந்த உலகப்புகழ் பெற்ற நாவலான 'வேள்பாரி'யில் நான் வேள்பாரியாக கற்பனை செய்தது உங்களைத்தான். கபிலராக திரு. நாசர் அவர்களையும், தேக்கனாக திரு. சத்யராஜ் அவர்களையும் இயக்குநராக திரு. வெற்றிமாறன் அவர்களையும் கற்பனை செய்துளேன்... எனது கனவு மெய்ப்படுமா\nஎஸ். டிம்ப்பிள் கணேஷ் சுப்ரமணியம், மதுரை\n'' 'வேள்பாரி' நாவல் வர்றதுக்கு முன்னாடியே அதோட போஸ்டர்ஸ்லாம் பார்த்துட்டு அந்த கேரக்டர்ல நான் நடிச்சா எப்படியிருக்கும்னு கற்பனை பண்ணியிருக்கேன். நடிகர்கள் எப்பவுமே இப்படித்தான். நீங்க அந்த கேரெக்டர்ல யாரை வேணா கற்பனை பண்ணலாம். ஆனால், நடிகர்கள் அந்த கேரெக்டர்ல அவங்களை மட்டுமே வெச்சுதான் கற்பனை பண்ணுவாங்க. இப்படித்தான் எல்லா படங்களுக்குமே நான் நடிச்சா எப்படியிருக்கும்னு யோசிச்சுப் பார்ப்பேன். 'சீவலப்பேரி பாண்டி'கூட நான் நடித்திருக்க வேண்டிய படம். சில காரணங்களால் நடக்காமல் போயிடுச்சு.\n'பார்த்திபன் காதல்'னு ஒரு படம். நான் கதை எழுதி சுஜாதா அவர்கள் வசனம் எழுதிய படம். இது என்னுடைய இரண்டாவது படமாகவோ, மூன்றாவது படமாகவோ எடுக்கலாம் என இருந்தோம். ஒரு ராஜாவுக்கும் சாதாரண மனிதனுக்கும் இடையே நடக்கிற கதை. கிட்டத்தட்ட 'மகதீரா' மாதிரியான ஒரு படம். ஆனால், அது நடக்காமல் போய்விட்டது. ஆனால், உங்கள் கற்பனை சாத்தியமானதுதான். வெற்றிமாறன் இயக்குனராக, நீங்கள் சொல்பவர்கள் எல்லாம் மற்ற கேரக்டர்களில் நடிக்க எல்லாமே சாத்தியமானதுதான். ஆனால், நாம் யோசிக்காமல் விடும் ஒரு விஷயம் தயாரிப்பாளர்.\nகற்பனை பண்ண முடியாத அளவுக்கு ஒரு தயாரிப்பாளர் இருந்தாத்தான் ரசனையோடு இதை படமாக்க முடியும். அது என்னைக்காவது நடக்கும். எல்லா கனவும் பலிக்கும். எல்லா விஷயங்களும் நடக்கும். அது கற்பனையுடைய வீச்சைப் பொருத்ததுதான். அந்த வீச்சைப் பொருத்துதான் அது எவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்பது தெரியும். கற்��னை பெரிதாக பெரிதாக நம்முடைய உழைப்பு இன்னும் பெரிதாக இருக்க வேண்டும். இப்ப என்னுடைய 'இரவின் நிழல்' படம் கற்பனை பண்ணி பார்க்க முடியாத அளவுக்கு ஒரு கதை அமைப்பைக்கொண்ட படம். அதை யாரிடம் சொன்னாலும் எப்படிப்பண்ணப்போறீங்க என பிரமிப்போட கேட்கிறார்கள். இந்த கற்பனையும் 2021-ல் நிஜமாகும். அதேப்போல் உங்கள் கற்பனையும் ஒருநாள் நிஜமாகும்.''\n''உங்களின் ஜூனியர் விஜய்சேதுபதி... சரியா/தவறா\n''விகடன் பாரம்பரியம் மிக்கது. ஜூனியர் விகடன் பரபரப்புக்குண்டானது. இந்த கேள்விக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என நினைக்கிறீர்களா\nஆனந்த விகடன் பல வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட பெரிய பத்திரிகை. ஆனால், ஜூனியர் விகடன் வந்ததுமே பரபரப்பு பற்றிக்கொண்டது. அதன் பக்கங்கள், பத்திரிகையின் சைஸ் இது எல்லாமே மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது.\nஆனால், அது விகடனோ, ஜூனியர் விகடனோ, சீனியரோ, ஜூனியரோ உள்ளடக்கம் என்ன என்பது தான் முக்கியம். இந்த இரண்டு பத்திரிகைகளுமே இப்போது வரை வாசகர்களால் அதிகம் வாசிக்கப்படுகிற, நேசிக்கப்படுகிற பத்திரிகைகள்.\nபார்த்திபன் - விஜய்சேதுபதி இதை நிறைய பேர் சொல்லியிருக்காங்க. ஏன் அவரே கூட சொல்வார். 'சார், இதே ரூட்டுதான்... அப்படியே போய்டலாம்' என்பார். இது ரொம்ப சந்தோஷமான ஒரு விஷயம். ஏன்னா, நாம போன ரூட்டுல பல வருடங்கள் கழித்து வேற ஒரு ரூபத்துல இன்னொருத்தர் வரும்போது மக்களால் அது நேசிக்கப்படுது. அது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.\nஇப்ப 'மாஸ்டர்' டீசர் பாருங்க. மச்சான் வர்றாரு வந்து அப்படி ஒரு ரியாக்ஷன் கொடுக்குறாரு... செமையா இருக்கு விஜய் வர சீன் எல்லாமே பரபரப்பா இருக்கு. அதேமாதிரி விஜய்சேதுபதி வரும்போதும் நல்லா இருக்கு. அந்த மாதிரி பார்த்திபனும் நல்லா இருக்கு, விஜய் சேதுபதியும் நல்லா இருக்கு, விஜய்யும் நல்லா இருக்கு. இது எல்லாமே நம்ம ரசிகர்கள் எப்படி ரசிக்கிறாங்கன்றதைப் பொருத்ததுதான்.\nஒரு இண்டஸ்ட்ரிக்குள்ள இந்த மாதிரி நிறைய திறமைசாலிகள் வரணும். ஒரு பார்த்திபனோடு அது அடங்கிடவும் கூடாது, முடங்கிடவும் கூடாது. விஜய் சேதுபதியோடு முடிந்துவிடவும் கூடாது. அது தொடர்ந்துட்டே இருக்கணும், இருக்கும். இன்னும் நிறையப்பேர் வந்துட்டே இருப்பாங்க. பாகவதர் வந்ததுக்குப்பிறகு எம்ஜிஆர் வந்தார். அந்தமாதிரி ஒவ்வொரு காலகட���டத்துக்குள்ளயும் ஒவ்வொரு நடிகர்கள் வருவாங்க. அவங்க வரும்போது ஒரு பரபரப்பை உண்டாக்குவாங்க.\nநானும் விஜய் சேதுபதியும் சேர்ந்து இப்ப 'துக்ளக் தர்பார்'னு ஒரு படம் பண்ணிட்டு இருக்கோம். நாங்க செட்ல பார்த்தீங்கன்னா காதலர்கள் மாதிரிதான் இருப்போம். அவருக்கு நல்லி எலும்பு ரொம்ப பிடிக்கும். நான் வாங்கிட்டுவந்து அவர் சாப்பிடும்போது கொடுப்பேன். அதேப்போல் அவர் பாயா வாங்கிட்டுவந்து எனக்குக் கொடுப்பார். அந்த மாதிரி எங்களுக்குள்ள ஒரு காதல், கெமிஸ்ட்ரி எல்லாமே இருக்கு. அந்த காலத்து நடிகர்களுக்குள்ள பெரிய பொறாமை இருந்தது, ஒருத்தர் வரும்போது அவரை வளரவிடாமல் இன்னொருத்தர் தடுத்தார்னுலாம் சொல்லுவாங்க. ஆனால், அந்தமாதிரி இப்ப எந்த விஷயங்களும் இல்ல. இப்ப இருக்கற யங்ஸ்டர்ஸ், நான் உள்பட யாருக்குமே அந்த மாதிரியான எண்ணங்கள் கிடையாது. அதனால, விஜய் சேதுபதி இன்னும் நிறைய சாதிக்கணும்கிற ஆசை எனக்கு இருக்கு.''\n''பார்த்திபன், சத்யராஜ், கவுண்டமணி, வடிவேலு காம்பினேஷனில் ஒரு படம் உருவானால்... இதை இயக்குனர் பார்த்திபன் சாத்தியமாக்குவாரா\n''நீங்க சொல்ற காம்பினேஷன்ல ஒரு படம் வந்தா மேட்னி ஷோ-லிருந்து நைட் ஷோ வரைக்கும் மக்கள் இடைவிடாமல் சிரிச்சிக்கிட்டேதான் இருப்பாங்க. அப்படி செம காமெடி, கமர்ஷியல் படமாதான் அது இருக்கும். ஆனா, இதுல இருக்க எல்லா காம்பினேஷனும் சாத்தியம். ஒருத்தரைத் தவிர. அவர் இந்த காம்பினேஷனுக்குள்ள வரணும்னு திருவாரூர் தக்‌ஷணமூர்த்திக்கிட்டதான் வேண்டணும். அவர் நினைச்சதான் வடிவேலுவை இந்த காம்பினேஷனுக்குள்ள கொண்டுவரமுடியும். ஆனா, நாளைக்கே சூழல் மாறலாம். மாறினா நல்லாதான் இருக்கும். பார்க்கலாம் 2021-ல என்னவேணா நடக்கலாம்.''\n''ஒரு கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தேன். அருகில் இருந்த இருவர் பேசும் போது 'பார்த்திபன் ஒரு கறுப்புக் கமல்' என்றனர். உங்கள் பேச்சை வைத்து அப்படி சொல்கிறார்கள் என்று புரிந்துகொண்டேன். உங்கள் வித்தியாசமான பேச்சு ரசிக்கவும் வைக்கிறது, சில நேரங்களில் புரியாமலும் போகிறது. இதைப்பற்றி எப்போதாவது நீங்கள் யோசித்தது உண்டா\n''தம்பி ராமையா சார் அடிக்கடி இந்த மாதிரி 'கறுப்பு கமல்'னு சொல்லுவார். இப்ப நிறைய பேரு அப்படி சொல்றாங்கன்னு கேட்கும்போதே பெரிய சாதனை பண்ண மாதிரி தோணுது. 'கறுப்பு க��ல்'ங்கிற பெயர் எப்படி சாத்தியாச்சுன்னு எனக்கே ஆச்சர்யமா இருக்கும். கமல் சார் என்னுடைய பெரிய ஆதர்சம். ஒரு கனவு காதலன். அவருடைய எல்லா ஆக்டிவிட்டீஸையும் நான் கவனிப்பேன். அவரின் கவிதைகளில் இருக்கும் லாவகம். கவிதையா பெண்களைப்பார்க்குறதுல இருக்கிற லாவகம்னு எல்லாத்தையும் ரசிப்பேன். இதெல்லாமே நான் அண்ணாந்து பார்த்துட்டு இருக்க ஒரு விஷயம். சில பேர் உங்கள் எழுத்தில் சுஜாதா தெரிகிறார் என்று சொன்னால் எவ்வளவு சந்தோஷப்படுவோமோ அதுபோலத்தான் 'கறுப்பு கமல்' என்று சொல்லும்போது எனக்கு பயங்கர சந்தோஷமாக இருக்கும்.\nஅதேநேரம் கமல் சார் பேசுறது புரியலைன்னு சொல்லும்போது எனக்கு கொஞ்சம் நகைப்பாதான் இருக்கும். மூணே முக்கால் வயசு பொண்ணுகிட்டபோய் காதல் பத்தி சொன்னா அந்தப் பொண்ணுக்கு எதுவும் புரியாது. அதே பதிமூணே முக்கால் வயசு பொண்ணுக்கிட்ட சொன்னா ஓரளவுக்கு கொஞ்சம் புரியும். இதுல மூணே முக்காலா இல்ல பதிமூணே முக்காலான்னு நீங்கதான் முடிவு பண்ணணும். ல.ச.ரா-வோட எழுத்துக்களைக்கூட ஆரம்பத்துல புரியலைன்னு சொன்னாங்க. புதுமைப்பித்தனுக்கும் அதையேதான் சொன்னாங்க. ஆனா, இதெல்லாமே போகப்போக புரிய ஆரம்பிச்சது. நமக்குப் புரியலைன்றதுக்காக அவங்க எழுதினதுல அர்த்தம் இல்லைன்னு கிடையாது. நான் படிக்கிற பக்கத்துல 10 வார்த்தைகளுக்கு மேல எனக்குத் புரியாத விஷயம் இருந்ததுன்னா அந்த புத்தகம் எனக்கு ரொம்ப பிடிக்கும். புரியலைன்னா நாம அந்த இடத்தை இன்னும் அடையலைன்னுதான் அர்த்தம். அதை அடைவதற்கான வழி இன்னும் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். இப்ப நான் சொல்றது கூட உங்களுக்குப் புரியலைல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/aruna-ear-nose-throat-head-and-neck-hospital-faridabad-haryana", "date_download": "2021-03-08T01:47:15Z", "digest": "sha1:N6VHTFVWNL5BEDEKJBCUGJOQSM2LFMDL", "length": 6161, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Aruna Ear Nose Throat Head & Neck Hospital | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார ��ணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-03-08T01:42:46Z", "digest": "sha1:HK4FEI6VNHX54U24VE5WNGB3YJIB56M3", "length": 12099, "nlines": 220, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெயர் (Name) என்பது ஓர் உயிரியையோ உயிரற்ற பொருளையோ அடையாளப்படுத்துவதற்காக உபயோகப்படுத்துவதாகும். ஒருவரையோ ஒரு குழுமத்தையோ ஒரு பெயர் அடையாளப்படுத்தும்.\nவிக்சனரியில் பெயர் என்னும் சொல்லைப் பார்க்கவும்.\n4 பெயரில் பட்டங்களும் பதவிகளும்\nஒவ்வொருவரும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளப் பெயர் அவசியமாகிறது. தம்முடைய மொழி, இனம், மதம், சார்ந்திருக்கும் மக்கள், பண்பாடு போன்றவற்றைச் சார்ந்து தங்களுடைய மகன் அல்லது மகளுக்குப் பெயர் வைக்கின்றனர். பண்டைய காலம் தொட்டு, தமிழகத்தில் பிறந்த குழந்தைக்கு, பெயர் வைக்கும் நிகழ்வை ஒரு விழாவாக கொண்டாடி வருகின்றனர்.\nஈ. வெ. ராமசாமி-ஈரோடு மாவட்டம், வெங்கட்ட நாயக்கர் மகன் ராமசாமி என்பது பெரியார் என்று மக்களால் அழைக்கப்பட்டவருக்கு அவர்களுடைய பெற்றோர் வைத்த பெயர்.[1]\nதிரு. வி. கலியாணசுந்தரனார்-காஞ்சிபுரம் மாவட்டம் விருத்தாசல முதலியார் மகன் என்பவர் மக்களால் திரு. வி. க என்று அழைக்கப்பட்டார்.\nதமிழகத்தில் பெயர்களுக்கு பின்னால் குல பெயர்.\nஎ.கா. மேல் குறிப்பிட்ட இருவரும் தம்முடைய பெயரில் குலத்தைச் சேர்க்கவில்லை. ஆயினும் அவர்களுடைய தந்தை பெயர்களில் குலப் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.\nஒருவருடைய பட்டமும் பதவியும் அவர்களுடைய பெயரிலும் மாற்றத்தைக் கொண்டு வருகின்றன. முனைவர், மருத்துவர், பொறியியலாளர் என அனைத்துத் துறையினரும் தம்முடைய பெயருக்கு முன்னால் அல்லது பின்னால் பட்டத்தைச் சேர்த்துக் கொள்கின்றனர். இப்பழக்கம் சங்க காலம் தொட்டு இருந்து வருகிறது.\nவட மாநிலங்களிலும், வேறு சில நாடுகளிலும் பெரும்பாலும் தம்முடைய குடும்பத்திற்கு என்று சில பெயர்கள் இருக்கின்றன.\nபெரும்பாலும் கடவுளின் பெயர்கள் மனிதர்களுக்கு சூட்டப்படுகிறது.\nஇந்துக் கடவுளின் பெயர் : இராமன்\nபெண்கள் திருமணத்திற்குப் பிறகு, தங்களுடைய பெயரை மாற்றிக் கொள்ளும் வழக்கம் உள்ளது. பொதுவாக தம்முடைய பெயரின் முதல் எழுத்தை (Initial) மாற்றம் செய்து கொள்வர்.\nதிருமணத்திற்கு முன்: இந்திரா பிரியதர்சினி\nபெரோஸ் காந்தியை மணந்த பின்: இந்திரா பிரியதர்சினி காந்தி\n↑ \"கீற்று தளத்தில் தமிழர் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாற்றுத் தொடர்\". பார்த்த நாள் அக்டோபர் 17, 2012.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 பெப்ரவரி 2020, 08:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/the-work-of-the-shoots", "date_download": "2021-03-07T23:43:16Z", "digest": "sha1:76YHFMVEWMO2ZPGTCBB65TILJ5AUAO4Z", "length": 5367, "nlines": 92, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், மார்ச் 8, 2021\nநான்காம் வகுப்பு , சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை. சிவகங்கை மாவட்டம்.\nவிமல் ஜோதி காண்வென்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை. சிவகங்கை மாவட்டம்.\nTags work shoots3 தளிர்களின் கைவண்ணம்+ கைவண்ணம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஉதகை 20 ஆயிரம் அலங்கார செடிகளால் ஆன இந்திய வரைபடம்\nவி.முரளீதரன் மத்திய அமைச்சரான பிறகு தான் தூதரக பாதுகாப்புடன் தங்க கடத்தல் தொடங்கியது..... கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இரு��்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/12/22111010/2190732/islam-worship.vpf", "date_download": "2021-03-08T00:16:15Z", "digest": "sha1:QNMGZHTPUKNN4KOPZ6BQBWL6RTILNB2S", "length": 22519, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "அல்லாஹ் நிர்ணயித்த நேர்வழியைப் பின்பற்றி வாழ்வோம் || islam worship", "raw_content": "\nசென்னை 08-03-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஅல்லாஹ் நிர்ணயித்த நேர்வழியைப் பின்பற்றி வாழ்வோம்\nநிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். எனவே இந்த கொடிய பாவத்தை தவிர்ந்து அல்லாஹ் நிர்ணயித்த நேர்வழியைப் பின்பற்றி வாழ்வோம்.\nநிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். எனவே இந்த கொடிய பாவத்தை தவிர்ந்து அல்லாஹ் நிர்ணயித்த நேர்வழியைப் பின்பற்றி வாழ்வோம்.\nமனிதன் சுபிட்சமாக வாழ, அவனுக்காகவே இந்த உலகத்தை அல்லாஹ் படைத்தான். இந்த உலக வாழ்வு சிலருக்கு அருள் வளமும், பொருள் வளமும் நிரம்பியதாக அமைந்துள்ளது. சிலருக்கு அவை குறைவாக கொடுக்கப்பட்டுள்ளது.\nஅதிகம் பெற்றவர்கள் அதற்கு பயப்பட வேண்டும். ஏனென்றால் அது சோதனைப் பொருளாகவும் கூட இருக்கலாம். நாளை மறுமையில் கேள்வி கணக்குகளை அது கடினமாகவும் ஆக்கலாம். குறைவாக பெற்றவர்கள் வாழ்வாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக திருப்தி கொள்ள வேண்டும்.\nஅதிகமாகவோ, குறைவாகவோ எது கொடுக்கப்பட்டாலும் அதனை ‘போதும்’ என்ற திருப்தியோடு மனிதன் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும், அதன் மூலம் மற்றவர்களுக்கு என்ன நன்மைகளை செய்ய முடியும் என்று சிந்தித்து செயல்பட வேண்டும். அப்படிப்பட்ட மனிதன் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்.\nஇதனை ஏற்றத்தாழ்வுகள் என்ற கண்ணோட்டத்தில் காணக்கூடாது. வெளிப்படையாக தெரிவதை கொண்டு ஒரு முடிவுக்கும் வந்துவிடக்கூடாது. ஏதாவது சிறப்பு இருந்தால், இன்னும் ஒரு சிறப்பு இல்லாமல் இருக்கலாம். அல்லது குறை தென்படலாம்.\nபணம் இருந்தால் உடல் ஆரோக்கியம் குறைவாக இருக்கலாம், உடல் பலம் இருந்தால் வாரிசுகள் இல்லாமல் இருக்கலாம். அறிவு இருந்தால் ஆற்றல் இல்லாமல் இருக்கலாம். இவ்வாறு ஏதோ ஒன்றைக் கொண்டு மற்றதை மிக நேர்த்தியாக அத்தனையையும் சமன் செய்து இருக்கிறான் அல்லாஹ்.\nஇதற்கெல்லாம் மேலாக, அல்லாஹ் விதித்ததை மட்டுமே மனிதனால் அடை�� முடியும். அவன் தருவதை தடுக்கும் சக்தியோ, கிடைக்காததை கொடுக்கும் சக்தியோ இவ்வுலகில் யாருக்கும் கிடையாது. இதை முழுமையாக நம்பும் போது இவ்வுலகில் நடக்கும் அத்தனை பாவங்களும் இல்லாமல் போய்விடும் என்பது நிதர்சனம்.\nஉலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது, மனிதன் பொருள் சேர்ப்பதிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் செலவழித்துக் கொண்டிருக்கின்றான். அந்த பயணத்தில் அவன் அதனை அனுபவிப்பதை கூட மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றான். ஒரு காலகட்டத்தில் அவன் திரும்பிப் பார்த்தால் அவன் வாழ்வில் வெறுமையையே உணர்கின்றான். ஏன் எதற்கு என்று புரியாது, கேள்விக்கு பதில் தெரியாமல் தவிக்கின்றான். இதைத்தான் அருள்மறை திருக்குர்ஆன் இப்படி கூறுகின்றது:\n“ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும். (எனினும்) உங்கள் (செயல்களுக்குரிய) கூலிகளை நீங்கள் முழுமையாக அடைவதெல்லாம் மறுமை நாளில்தான். ஆகவே, (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சுவர்க்கத்தில் நுழைவிக்கப்படுகிறாரோ, அவர் நிச்சயமாக பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக் கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை”. (திருக்குர்ஆன் 3:185)\n) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் (நஷ்டம் இழைக்கப்படுவதன் மூலம்) நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்”. (திருக்குர்ஆன் 3:186)\nமனிதன் முன்பு அல்லாஹ் இரண்டு வழிகளை வைத்துள்ளான். நல்ல வழியில் சென்றால் இம்மையிலும் மறுமையிலும் நன்மை கிடைக்கும். தீயவழியில் சென்றால் இம்மையிலும், மறுமையிலும் அவனை கைசேதப்படும் நிலையில் தள்ளிவிடும். இதை அல்லாஹ் திருக்குர்ஆனில் இவ்வாறு படம் பிடித்துக் காட்டுகின்றான்:\n“அவர்கள் செய்வதை நிச்சயமாக நாம் பதிவு செய்து கொண்டு இருக்கின்றோம். மறுமையில் அவர்களை நோக்கி எரிக்கும் வேதனையை நீங்கள் சுவைத்துப் பாருங்கள் என்று நாம் கூறுவோம்”. “அன்றி நீங்கள் உங்கள் கைகளால் தேடிக்கொண்டது தான் இதற்கு காரணமாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு சிறிதும் அநியாயம் செய்வதில்லை”. (திருக்குர்ஆன் 3:181, 182)\n“உங்களிடையே ஒருவர் மற்றவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள். உங்கள் வாதம் பொய்யானது என நீங்கள் அறிந்திருந்தும் இதர மனிதர்களின் பொருட்களில் எதையும�� பாவமான வழியில் அநியாயமாக லஞ்சம் கொடுத்து அபகரித்துக் கொள்ள அதிகாரிகளிடம் செல்லாதீர்கள்”. (திருக்குர்ஆன் 2:188)\nஅல்லாஹ் அருளியது நிச்சயமாக நமக்கு கிடைக்கும். அதற்காக நல்ல வழியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள், ஈருலகிலும் ஈடேற்றம் பெறுவீர்கள்.\n“அல்லாஹ்விற்கு பயந்து நடந்து கொள்ளுங்கள். இதனால் நீங்கள் வெற்றியடையலாம்”. (திருக்குர்ஆன் 2:189)\n“நீங்கள் எல்லைகளைக் கடந்து விடவேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் அத்துமீறல்களை நேசிப்பதில்லை”. (திருக்குர்ஆன் 2:190)\nநிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். எனவே இந்த கொடிய பாவத்தை தவிர்ந்து அல்லாஹ் நிர்ணயித்த நேர்வழியைப் பின்பற்றி வாழ்வோம்.\nஒய். முஹைதீன் காமில், சென்னை.\nஅப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் மரைக்காயர் காலமானார்\nசீமான் போட்டியிடும் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார் சீமான்\nகுடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1000- திமுக அறிவிப்பு\nஏழ்மையில் வாடும் மக்களே எனது நண்பர்கள்... எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்த மோடி\nதமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம்- தமிழக அரசு அறிவிப்பு\nமத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்\nகொங்கு நாட்டு மக்களை காக்கும் மாசாணியம்மன்\nகடன் பிரச்சனையை தீர்க்கும் ஸ்ரீதோரண கணபதி துதி\nதிருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா சான்றுடன் வர வேண்டும்\nசுத்தம்- அது ஈமான் எனும் இறை நம்பிக்கையின் ஒரு பகுதி\nசிறந்த குடும்ப வாழ்வுக்கு இஸ்லாம் காட்டும் வழிகள்\nகுடும்ப அமைப்புக்கு இஸ்லாம் கொடுக்கும் அதிக முக்கியத்துவம்\nஇறைவனின் சாபத்தை பெற்றுத்தரும் செயல்…\nஅதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறேன்- கருணாஸ் அறிவிப்பு\nதி.மு.க. கூட்டணியில் நீடிப்பதா, வேண்டாமா- ராகுலிடம் ஆலோசித்து இன்று முடிவு\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படம்\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியது இந்தியா\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்- இன்னிங்ஸ் வெற்றியுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி ப��ட்டியிட விரும்பும் தொகுதிகள்\nபா.ஜனதா தூதர்... உறவினர்: சசிகலாவின் மனதை மாற்றிய இருவர்\nவில்லன் நடிகரை அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றிய மணிரத்னம்\nதிருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா சான்றுடன் வர வேண்டும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2021/02/blog-post_550.html", "date_download": "2021-03-08T00:26:59Z", "digest": "sha1:5NHVW4DP4A3SUPS2Q5VACBIU43O76PZL", "length": 5430, "nlines": 34, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "யுவர் ஹானர் வேண்டாம்: தலைமை நீதிபதி கருத்து", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nயுவர் ஹானர் வேண்டாம்: தலைமை நீதிபதி கருத்து\nபுதுடில்லி:உச்ச நீதிமன்றத்தில்,சட்டக்கல்லுாரி மாணவர், 'யுவர் ஹானர்' என, அழைத்ததை, தலைமை நீதிபதி எஸ். ஏ.பாப்டே நிராகரித்தார்.\n'நாட்டில், குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதித்துறையின் உட்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்' என, சட்டக்கல்லுாரி மாணவர் ஒருவர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, சட்டக்கல்லுாரி மாணவர் நேரில் ஆஜராகி, நீதிபதிகளை, 'யுவர் ஹானர்' என, அழைத்தார். உடனே தலைமை நீதிபதி, ''அமெரிக்க நீதிமன்றங்களை கருத்தில் வைத்து, யுவர் ஹானர் என, அழைக்கிறீர்கள். ''அங்குள்ள நீதிமன்றங்களில் தான், இதுபோன்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு, அதுபோல் அழைக்க வேண்டாம்,'' என்றார்.\nஅதற்கு மன்னிப்பு கோரிய மாணவர், 'யுவர் லார்ட்ஷிப் என, அழைக்கலாமா' என, கேட்டார். இதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி, ''எதுவாக இருந்தாலும், பொருத்தமற்ற சொற்களை நீதிமன்றத்தில் பயன்படுத்த வேண்டாம்,'' என்றார்.\nபின், மனுதாரர் தன் கோரிக்கை குறித்து கூறினார். இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், 'இதே கோரிக்கையுடன் ஏற்கனவே வழக்கு விசாரணையில் உள்ளது. 'அதுதொடர்பாக, சில உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. எனவே வழக்கில�� ஆஜராகும் முன், அதுகுறித்த முழுமையான தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும்' எனக் கூறினர்\nசீண்டிய ராஜேஷ் தாஸ்... பதறிய பெண் ஐ.பி.எஸ்\nஎஸ்பி பாலியல் புகார்: மேலும் 2 காவல் அதிகாரிகள் சிக்குகிறார்கள்\n எடப்பாடி பழனிசாமியுடன் ஏன் இத்தனை நெருக்கம்\nதேசிய செட்டியார்கள் பேரவை மாநில மாநாட்டில் முதல்வர் பழனிசாமி புகழாரம்\nசிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான விசாரணை விழுப்புரத்தில் நாளை தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2021-03-08T01:06:39Z", "digest": "sha1:TDSW3XY5ITSHXQYURSTSLSDAHVV4NGAQ", "length": 8579, "nlines": 67, "source_domain": "www.samakalam.com", "title": "இந்தியாவின் வெற்றியால் நிர்வாண நடனம் ஆட முடியாமல், அப்ரிடியை சபித்து, அழுதுப் புலம்பும் பாகிஸ்தான் நடிகை: வீடியோ |", "raw_content": "\nஇந்தியாவின் வெற்றியால் நிர்வாண நடனம் ஆட முடியாமல், அப்ரிடியை சபித்து, அழுதுப் புலம்பும் பாகிஸ்தான் நடிகை: வீடியோ\nபாகிஸ்தான் நாட்டு டிவி நடிகையான குவான்டீல் பலூச் என்பவர் அடிக்கடி அதிரடியாக ஏதாவது செய்து, தலைப்புச் செய்திகளில் தனது பெயர் தலைகாட்ட வேண்டும் என்பதில் அதிக விருப்பம் கொண்டவராக விளங்கி வருகிறார்.\nமுன்னர், ஆசிய கோப்பை போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சாஹித் அப்ரிடியை பைத்தியம் என்று திட்டி இருந்தார்.\nஇந்த மாதிரி பைத்தியத்தை கேப்டனாக வைத்துக் கொண்டு நாம் எதையுமே வெல்ல முடியாது என கூறி இருந்த குவான்டீல் பலூச், அதற்கும் முன்னதாக நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை அவமரியாதையாகப் பேசிய வீடியோ பேஸ்புக்கில் முன்னர் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.\nஇந்த நிலையில், கடந்த வாரம் குவான்டீல் பலூச் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டிருந்தார்.\nடி20 உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவுடன் பாகிஸ்தான் 2 முறை மோதுகிறது. இதில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்தால் முழுதேசத்திற்காகவும் நிர்வாண நடனம் ஆடத்தயாராக இருப்பதாக அந்த வீடியோ செய்தியில் அவர் கூறியிருந்தார். மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் அப்ரிடிக்கு சிறப்பு சலுகை ஒன்றையும் அறிவித்தார். போட்டியில��� பாகிஸ்தான் வெற்றி பெற்றால் அவர் என்ன சொன்னாலும் அதை நான் செய்வேன் என அந்த வீடியோவில் குவான்டீல் பலூச் அறிவித்திருந்தார்.\nஇந்நிலையில், நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் மண்ணைக் கவ்வியது. ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிவாகை சூடியது. இந்தியாவின் இந்த அபார வெற்றி, பாகிஸ்தான் ரசிகர்களுக்கு எத்தகைய வெறியை ஏற்படுத்தியுள்ளது என்பதை விளக்கும் விதமாக சர்ச்சை நடிகை குவான்டீல் பலூச் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nபாகிஸ்தான் வெற்றிபெற முடியாமல் போனது பற்றியும், தனக்கு நிர்வாணமாக நடனம் ஆடும் வாய்ப்பு கிடைக்காமல் போனது குறித்தும் தனது வயிற்றெரிச்சலை ஆற்றும் வகையில் பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிடியை அந்த வீடியோவில் திட்டித் தீர்த்திருக்கிறார். ஏன் என்னை ஏமாற்றி விட்டாய், அப்ரிடி என்று கண்ணீருடன் கேள்வி எழுப்பும் குவான்டீல் பலூச், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களையும் எச்சரித்துள்ளார்.\nஇனி நீங்கள் பாகிஸ்தானுக்கு வரக்கூடாது. வரவேக் கூடாது. வந்தால் பாகிஸ்தான் மக்கள் உங்களை சும்மா விடமாட்டார்கள் எனவும் அவர் மிரட்டியுள்ளார்.\nஅகமதாபாத்தில் இந்தியாவின் வெற்றி ஆழமில்லாதது; பிசிசிஐயின் பணபலம் ஐசிசியை பல் இல்லாத அமைப்பாக மாற்றியது: மைக்கேல் வான் விளாசல்\nவல்லியானந்தம் விளையாட்டுக்கழக “Valliyanantham Champion League 2021” நேற்று சிறப்பாக இடம்பெற்றது\nசமிந்தவாஸ் பயிற்றுவிப்பாளர் பதவியை இராஜினாமா செய்தார்\nயாழ். மத்திய கல்லூரி மாணவன் வியஸ்காந்த் ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் ஏலப் பட்டியலில்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A/", "date_download": "2021-03-08T01:04:16Z", "digest": "sha1:KPUYZ7FSU2GKWTHI2N7UZVUDACWVN7UG", "length": 4612, "nlines": 64, "source_domain": "www.samakalam.com", "title": "மலையகத்தில் களை கட்டிய சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள் (படங்கள்) |", "raw_content": "\nமலையகத்தில் களை கட்டிய சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள் (படங்கள்)\nமலையக மக்கள் சமய வழிபாடுகளுக்கு முதலிடத்தை கொடுத்து 14.04.2015 இன்று தமிழ், சிங்கள புத்தாண்டை கொண்டாடினார்கள்.\nபுத்தாண்டை முன்னிட்டு அட்டன் ஸ்ரீ ���ாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் குருக்கள் பிரம்மஸ்ரீ இ.பூர்ணசந்திரானந்த குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.\nஇன்று பிறந்த தமிழ், சிங்கள புத்தாண்டை மலையகபகுதிகளில் உள்ள மக்கள் கோவில்களுக்கு சென்று புதுவருடத்தை ஆரம்பித்தனா்.\nஇதில் அதிகளவிலான பொது மக்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனா்.\nஇதேவேளை, அண்மையில் மண்சரிவால் பெரும் பாதிப்புக்குள்ளான மீரியபெத்தை மக்கள் வாழும் பகுதிகள் எந்தவிதக் கொண்டாட்டங்களும் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது.\nமஹிந்த குடும்பத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அவர்களின் கைக்கூலியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சிலர் செயற்படுகின்றனர் – வி.மணிவண்ணன்\nநாடளாவிய ரீதியில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் தடுப்பூசி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த விடையத்திலும் இணைந்து செயல்பட மாட்டோம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nஇரணைதீவில் ஜனாசாக்களைப் புதைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/dgb/ceti", "date_download": "2021-03-08T00:44:35Z", "digest": "sha1:ARFF43WMDWQU5SWOXMBXEKTBDPZUHTIK", "length": 7038, "nlines": 65, "source_domain": "ta.currencyconvert.online", "title": "1 DGB க்கு CETI ᐈ விலை 1 DigiByte இல் CETUS Coin", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nநீங்கள் மாற்றினீர்கள் 1 DigiByte க்கு CETUS Coin. மிகவும் துல்லியமான முடிவை உங்களுக்கு காண்பிக்க, நாங்கள் சர்வதேச நாணய மாற்று விகிதத்தை பயன்படுத்துகிறோம். நாணயத்தை மாற்றவும் 1 DGB க்கு CETI. எவ்வளவு 1 DigiByte க்கு CETUS Coin — 760805860.806 CETI.பாருங்கள் தலைகீழ் நிச்சயமாக CETI க்கு DGB.ஒருவேளை நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் DGB CETI வரலாற்று விளக்கப்படம், மற்றும் DGB CETI வரலாற்று தகவல்கள் மாற்று விகிதம். முயற்சி செய்யுங்கள் மேலும் மாற்றவும்...\n ஒரு வருடம் முன்பு, அந்நாளில், நாணய விகிதம் DigiByte CETUS Coin இருந்தது: 22.706. பின்னர், பரிமாற்ற விகிதம் உள்ளது அதிகரித்தது 760805838.10 CETI (3350612150.23%).\n50 DigiByte க்கு CETUS Coin100 DigiByte க்கு CETUS Coin150 DigiByte க்கு CETUS Coin200 DigiByte க்கு CETUS Coin250 DigiByte க்கு CETUS Coin500 DigiByte க்கு CETUS Coin1000 DigiByte க்கு CETUS Coin2000 DigiByte க்கு CETUS Coin4000 DigiByte க்கு CETUS Coin8000 DigiByte க்கு CETUS Coin20 அமெரிக்க டாலர் க்கு கனடியன் டாலர்850 MorpheusCoin க்கு அமெரிக்க டாலர்13.99 கனடியன் டாலர் க்கு அமெரிக்க டாலர்6.99 கனடியன் டாலர் க்கு அமெரிக்க டாலர்1 தாய் பாட் க்கு அமெரிக்க டாலர்1 தாய் பாட் க்கு ஈரானியன் ரியால்585 மெக்ஸிகன் பெசோ க்கு அமெரிக்க டாலர்0.1 Monero க்கு புதிய தைவான் டாலர்150 CannabisCoin க்கு DigitalCash120 CannabisCoin க்கு DigitalCash100 அமெரிக்க டாலர் க்கு ஈரானியன் ரியால்0.2 DigitalCash க்கு CannabisCoin1000 Russiacoin க்கு அமெரிக்க டாலர்1 Russiacoin க்கு அமெரிக்க டாலர்\n1 DigiByte க்கு அமெரிக்க டாலர்1 DigiByte க்கு யூரோ1 DigiByte க்கு பிரிட்டிஷ் பவுண்டு1 DigiByte க்கு சுவிஸ் ஃப்ராங்க்1 DigiByte க்கு நார்வேஜியன் க்ரோன்1 DigiByte க்கு டேனிஷ் க்ரோன்1 DigiByte க்கு செக் குடியரசு கொருனா1 DigiByte க்கு போலிஷ் ஸ்லாட்டி1 DigiByte க்கு கனடியன் டாலர்1 DigiByte க்கு ஆஸ்திரேலிய டாலர்1 DigiByte க்கு மெக்ஸிகன் பெசோ1 DigiByte க்கு ஹாங்காங் டாலர்1 DigiByte க்கு பிரேசிலியன் ரியால்1 DigiByte க்கு இந்திய ரூபாய்1 DigiByte க்கு பாகிஸ்தானி ரூபாய்1 DigiByte க்கு சிங்கப்பூர் டாலர்1 DigiByte க்கு நியூசிலாந்து டாலர்1 DigiByte க்கு தாய் பாட்1 DigiByte க்கு சீன யுவான்1 DigiByte க்கு ஜப்பானிய யென்1 DigiByte க்கு தென் கொரிய வான்1 DigiByte க்கு நைஜீரியன் நைரா1 DigiByte க்கு ரஷியன் ரூபிள்1 DigiByte க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியா\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Mon, 08 Mar 2021 00:40:01 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/kejriwal's-stone-clinic-and-kidney-care-centre--siliguri-darjiling-west_bengal", "date_download": "2021-03-08T00:58:24Z", "digest": "sha1:PFBRAFGGN5PCT2PGSEGLGM2Y27CP3LUT", "length": 6207, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Kejriwal's Stone Clinic & Kidney Care Centre - Siliguri | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/12/16161943/NEET-Exam-was-brought-by-Congress-supported-by-DMK.vpf", "date_download": "2021-03-08T00:33:14Z", "digest": "sha1:LPVLHH26FB2KQAQH2E27XFYI2I76EYCD", "length": 17940, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "NEET Exam was brought by Congress, supported by DMK - Chief Minister Palanisamy || நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ், ஆதரித்தது திமுக - முதலமைச்சர் பழனிசாமி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா சட்டசபை தேர்தல் - 2021 : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nநீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ், ஆதரித்தது திமுக - முதலமைச்சர் பழனிசாமி\nநீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் என்றும், ஆதரித்தது திமுக என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nதமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக சென்று கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,ஆய்வு செய்து வருகிறார்.\nஇதன்படி கரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் பழனிசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மகளிர் திட்டம், கூட்டுறவுத் துறை, வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, தொழிலாளர் நல வாரியம், கால்நடை பராமரிப்புத்துறை, மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ஆகிய துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு ரூ.35 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\nதொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பொது சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, தொழில்துறை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ஆகிய துறைகளின் சார்பில் ரூ.627 கோடி மதிப்பிலான 2,089 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.\nபொதுப்பணித்துறை, போக்குவரத்துத்துறை, பொது சுகாதாரம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கூட்டுறவுத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் ரூ.118.53 கோடி மதிப்பிலான 28 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.\nபின்னர் அதன் பின்பு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.\nஇதைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “கரூர் மாவட்டத்தில் 4 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பொதுமக்களை தேடிச் சென்று கோரிக்கை மனுக்களை பெற்று நிறைவேற்றி வருகிறது.\nநீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ், ஆதரித்தது திமுக. நீட் தேர்வை தடை செய்வதற்கு போராடுவது அதிமுக. ஏழை மாணவர்கள் பயன்பெறுவதற்காகவே நீட் தேர்வில் உள்ஒதுக்கீடு கொண்டு வந்தோம். அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கி உள்ளோம். அடுத்த ஆண்டு புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கும்போது கூடுதலாக 1,650 இடங்கள் கிடைக்கும்.\nஅதிமுக ஆட்சியில், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டங்கள் என்றாலும் அதை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்; இதில் எந்த மாற்றமும் இல்லை. வேளாண் சட்டங்களை தரகர்கள்தான் எதிர்க்கின்றனர். எதிர்க்கட்சிகள் விவசாயிகளுக்காக போராட்டம் நடத்தவில்லை. அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகள் விஷமத்தனமான பிரசாரங்களை பரப்பி வருகின்றனர். புதிய வேளாண் சட்டத்தால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பில்லை. அரசு பொதுமக்களைத் தேடிச் சென்று கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது.\nநாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் தற்போதும் தொடர்கிறது. தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையால் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனையின்படி பல்வேறு இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டன. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காய்ச்சல் முகாம்களில் பரிசோதனை செய்யப்பட்டனர். தமிழகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\n1. திமுக-காங்கிரஸ் இடையே நாளை காலை 10 மணிக்கு தொகுதி உடன்பாடு - தினேஷ் குண்டுராவ் அறிவிப்பு\nதிமுக-காங்கிரஸ் இடையே நாளை காலை 10 மணிக்கு தொகுதி உடன்பாடு எட்டப்படும் என தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அறிவித்துள்ளார்.\n2. தர்ணா நடத்தி சட்டசபையின் நேரத்தை வீணடித்துவிட்டது; காங்கிரஸ் மீது கர்நாடக மந்திரி பசவராஜ் பொம்மை குற்றச்சாட்டு\nதர்ணா நடத்தி சட்டசபையின் மதிப்புமிக்க நேரத்தை காங்கிரஸ் வீணடித்துவிட்டது என்று கர்நாடக மந்திரி பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டி உள்ளார்.\n3. ” நிச்சயமாக அது தவறானது” : நெருக்கடி நிலை குறித்து ராகுல் காந்தி கருத்து\nபேராசிரியர் கௌசிக் பாசுவுடன் ராகுல் காந்தி காணொலி வாயிலாக இன்று கலந்துரையாடினார்.\n4. சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டி மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி\nசட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டி என்பது குறித்து மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.\n5. பஞ்சாப் உள்ளாட்சி தேர்தல் : காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி\nபஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று உள்ளது.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. தொகுதி பங்கீட்டில் தி.மு.க-காங்கிரஸ் இடையே உடன்பாடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து\n2. சென்னை மேற்கு மாம்பலத்தில் பிரபல ரவுடி சிவகுமார் படுகொலை; பழிக்குப்பழி வாங்க 7 பேர் கும்பல் வெறியாட்டம்\n3. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள்\n4. பாஜக விரும்பும் தொகுதிகளை அதிமுக நிச்சயம் ஒதுக்கும் - ஹெச்.ராஜா\n5. சட்டப்பேரவை தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக-தேமுதிக மீண்டும் பேச்சுவார்த்தை\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/pongal_festival", "date_download": "2021-03-07T23:49:07Z", "digest": "sha1:SAXEP4UBMQPDR6QFLWN3XFQ5UDKBKG3B", "length": 11831, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Latest pongal_festival News, Photos, Latest News Headlines about pongal_festival- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:08:49 PM\nபோடி பாலார்பட்டியில் பென்னிகுவிக் பொங்கல் விழா: மாட்டு வண்டியில் வந்த துணை முதல்வர்\nபோடி பாலார்பட்டியில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற பென்னிகுவிக் பொங்கல் விழாவில் மாட்டு வண்டி ஓட்டி வந்து பங்கேற்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.\nதமிழர் பண்பாட்டை உலகிற்கு உணர்த்தும் பொங்கல்\nஇன்று விவசாயத்தின் பெருமையையும் விவசாயிகளின் பெருமையையும் அறிந்து கொள்ளாதவர்களே இருக்க முடியாது. அந்தளவிற்கு விவசாயத்தின் முக்கியவத்தை அனைவரும் உணர்ந்துள்ளனர்.\nமாட்டுப் பொங்கலுக்காகவே தயாராகும் நெட்டி மாலைகள்\nதமிழர்களின் தேசிய விழாவாகப் போற்றப்படும் பொங்கல் விழா 3 நாள்கள் கொண்டாடப்படுகிறது.\nதம்பிரான் தொழுவும் மண் மனம் மாறா மாட்டுப் பொங்கலும்\nதேனி மாவட்டம், கம்பம் ஸ்ரீநந்தகோபாலன் கோயிலில், மாட்டுப் பொங்கல் திருநாளை (ஜன.15) பொதுமக்கள் பாரம்பரிய விழாவாக கொண்டாடி, தம்பிரான் தொழு மாடுகளுக்கு பொங்கலிட்டு, செங்கரும்பு படைத்து வழிபடுகின்றனர்.\nமூன்று மாதங்களாக நெட்டி தக்கை தயாரிக்கும் பணியில் ஒட்டுமொத்த கிராமம்\nகொள்ளிடம் அருகே ஒரு ஆண்டில் மூன்று மாதங்களுக்கு நெட்டி தக்கை தயாரிக்கும் பணியில் ஒரு கிராம மக்கள் அனைவருமே ஈடுபட்டு வருகின்றனர்.\nமீண்டும் வரவேற்புப் பெறும் வாழ்த்து அட்டைகள்: ஒளிரும் வண்ண விளக்குகள்\nதமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வரை, உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்துகள் கூறி அன்பை பகிர்ந்து கொள்ள பெருமளவில் பயன்பட்டு வந்த வாழ்த்து அட்டைகள் வழக்கொழிந்து போனது.\nதிமுக தலைவர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து\nதமிழர் திருநாளில் அனைவருக்கும் பொங்கல் - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.\nதினமணிக்கு சி.பா. ஆதித்தனார் நாளிதழ் விருது\nதினமணிக்கு தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் நாளிதழ் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\n10, 12���ம் வகுப்பு மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம்: தமிழக அரசு\nதமிழகத்தில் வரும் ஜனவரி 19-ஆம் தேதி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகளுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nசங்க இலக்கியம் போற்றும் தைத் திருநாள்\nதமிழர்களின் உயிர்ப்பாய், உணர்வின் உறுதியாய் இன்றுவரை திகழ்வது தைப்பொங்கல்\nஇயற்கைக்கு நன்றி செலுத்தும் தமிழர் திருநாள்\nதைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா.\nகடற்கரைகள், பூங்காக்களில் ஜன.15 - 17 வரை பொதுமக்களுக்கு தடை\nபொங்கல் விடுமுறையொட்டி ஜனவரி 15 முதல் 17 வரை கடற்கரைகள், பூங்காக்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது.\nபொங்கல் வைக்க உகந்த நேரம்\nஅறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்குப் படைக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.\nதமிழர் வாழ்வில் பாரம்பரிய இடத்தை பிடித்துள்ளது மண்பாண்டம். பொங்கல் பண்டிகையின்போது பாரம்பரிய வழக்கப்படி மண்பானைகளில் பொங்கல் வைத்து வழிபடுவதற்காக\nவண்ணம் பொங்கும் பொங்கல் கோலங்கள்\nதமிழர்களின் பாரம்பரிய பழக்கங்களில் ஒன்றாக கோலமிடுதல் உள்ளது. மார்கழி மாதம் முழுவதும் வீட்டு வாசலில் வண்ண வண்ண கோலமிடுவது பெண்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/7887", "date_download": "2021-03-08T00:09:23Z", "digest": "sha1:OBYEAZS4V5NK5W5H7TDMUWUJJBVM4I7Z", "length": 7556, "nlines": 68, "source_domain": "www.newsvanni.com", "title": "மனைவியை தாக்க வந்த இளைஞன், ஊர் மக்களின் தாக்குதலுக்கு இலக்காகி பலி – | News Vanni", "raw_content": "\nமனைவியை தாக்க வந்த இளைஞன், ஊர் மக்களின் தாக்குதலுக்கு இலக்காகி பலி\nமனைவியை தாக்க வந்த இளைஞன், ஊர் மக்களின் தாக்குதலுக்கு இலக்காகி பலி\nமனைவியை தாக்குவதற்காக வந்த நபர் ஒருவர், ஊர் மக்களின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.\nஇரத்தினபுரி கிரியல்ல பஹலகம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nமனைவியை தாக்கும் நோக்கில் கூரிய ஆயுதமொன்று மற்றும் அமில திரவம் அடங்கிய போத்தல் ஒன்றுடன் சென்றிரு��்த போது பிரதேச மக்கள் குறித்த நபரைத் தாக்கியுள்ளனர்.\nதாக்குதலுக்கு இலக்கான 23 வயதான நபர் உயிரிழந்துள்ளார்.\nவீட்டுக்குள் புகுந்த குறித்த நபர் மனைவியைத் தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான மனைவி கூச்சலிடுவதனைக் கேட்ட உறவினர்களும் சுற்றத்தாரும் வீட்டுக்கு வந்து குறித்த நபரைத் தாக்கியுள்ளனர்.\nகுறித்த நபர் தாக்கப்படுவதாக பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து நபரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nசந்திரனுக்கு இலவசமாக செல்லலாம் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு : பதிவுகளுக்கு…\nகிளிநொச்சியில் அ.திர்ச்சி ச.ம்பவம் – மூன்று பிள்ளைகளுடன் கி.ணற்றுக்குள்…\nமுகக்கவசம் அணியாது வெளியில் சென்றால் உங்களுக்கு இந்த நிலமை ஏற்பட நேரிடும் : பொலிஸார்…\nஇறுதி யு.த்தத்தில் வெற்றி கண்ட மஹிந்த-கோட்டாபயவுக்கு இது சாதாரண விடயம் : எது…\nசந்திரனுக்கு இலவசமாக செல்லலாம் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு…\nகிளிநொச்சியில் அ.திர்ச்சி ச.ம்பவம் – மூன்று…\nமுகக்கவசம் அணியாது வெளியில் சென்றால் உங்களுக்கு இந்த நிலமை…\nஇறுதி யு.த்தத்தில் வெற்றி கண்ட மஹிந்த-கோட்டாபயவுக்கு இது…\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19…\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி…\nவவுனியாவில் எமது உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி…\nவவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ,…\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19…\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி…\nவவுனியாவில் எமது உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி…\nவவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ,…\nகிளிநொச்சியில் அ.திர்ச்சி ச.ம்பவம் – மூன்று…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/in-assam-2-rebels-sentenced-to-death-for-killing-6-people/", "date_download": "2021-03-08T01:28:26Z", "digest": "sha1:TGSRJMHI2RAWQEPRQQO3VJA7LZ7BXB2Q", "length": 12389, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "அஸ்ஸாம்: 6 பேரை கொன்ற வழக்கில் 2 கிளர்ச்சியாளர்களுக்கு தூக்கு தண்டனை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஅஸ்ஸாம்: 6 பேரை கொன்ற வழக்கில் 2 கிளர்ச்சியாளர்களுக்கு தூக்கு தண்டனை\nஅஸ்ஸாமில் 6 பேரை கொன்ற வழக்கில் 2 கிளர்ச்சியாளர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஅஸ்ஸாமில் போடோலாந்து தனி நாடு கோரி போராட்டம் நடந்தது. 1986-ம் ஆண்டு போடோ தேசிய ஜனநாயக முன்னனி எனும் போராளி குழு உருவாக்கப்பட்டு ஆயுதம் ஏந்தி போராடியது. இதனால் இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அவர்களை கட்டுப்படுத்த பாதுகாப்புப்படையினர் சண்டையிட்டும் வருகினறனர்.\n2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேகியாஜூலி மாவட்டத்தில் சந்திப்பூர் எனும் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மீது போடோ கிளர்சியாளர்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.\nகிளர்ச்சியாளர்கள் 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் இருவருக்கு தூக்கு தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அஸ்ஸாமில் தூக்கு தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை.\n2016 புத்தாண்டு பலன்: மேஷ ராசி அன்பர்களுக்கு.. ராமதாஸுக்கு பயப்படவில்லையா விஜயகாந்த் மோடியின் ரஃபேல் விமான டீல்: சுப்ரமணிய சாமி கடும் எதிர்ப்பு\nTags: in assam 2 rebels sentenced to death for killing 6 people, அஸ்ஸாம்: 6 பேரை கொன்ற வழக்கில் 2 கிளர்ச்சியாளர்களுக்கு தூக்கு தண்டனை\nPrevious ஊறுகாய் தயாரிக்கும் தொட்டிக்குள் விழுந்த தந்தை, மகன் உள்பட 3 பேர் பலி\nNext கன்��ியாஸ்திரி விவகாரம்….நிருபரை திட்டிய மோகன்லால் மன்னிப்பு கோரினார்\nகுஜராத் கிர் காட்டில் 2 ஆண்டுகளில் மட்டும் 313 சிங்கங்கள் மரணம்..\nடெல்லிக்கென்று தனி பள்ளி கல்வி வாரியம் – கெஜ்ரிவால் அரசு ஒப்புதல்\nலட்சத்தீவு கடற்கரையில் போதை மருந்துடன் பிடிபட்ட 3 இலங்கை படகுகள்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 07/03/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (07/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 567 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 251 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,36,978 பேர்…\nதமிழகத்தில் இன்று 567 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 567பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,55,121 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,997 பேர்…\nஇயக்குநர் செல்வராகவன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்\nசென்னை பிரபல திரைப்பட இயக்குநர் செல்வராகவன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி…\nஇன்று ஆந்திராவில் 136 பேர், டில்லியில் 286 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 136 பேர், மற்றும் டில்லியில் 286 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில்…\nவெளி நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ பாஸ் அவசியம்\nசென்னை தமிழகத்துக்கு வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல்…\nமரங்களும் அதன் தெய்வீக சக்திகளும்\nவாஷிங்டன் சுந்தருக்கு ஒத்துழைப்பு கிடைத்திருக்கலாமே..\nபெண்கள் கிரிக்கெட் – முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா\nகுஜராத் கிர் காட்டில் 2 ஆண்டுகளில் மட்டும் 313 சிங்கங்கள் மரணம்..\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி – இந்தியா & நியூசிலாந்து தகுதி பற்றிய பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/vesham_9107.html", "date_download": "2021-03-07T23:50:19Z", "digest": "sha1:YIW5COW244VIF75PWEB3UUWC4GY3JJSC", "length": 80123, "nlines": 279, "source_domain": "www.valaitamil.com", "title": "Vesham Bhavanan | வேஷம் பாவண்ணன் | வேஷம்-சி��ுகதை | Bhavanan-Short story", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nவாசலில் நிழலாடியதை கணிப்பொறியின் திரை உணர்த்திவிட்டது. முதலாளி. திரும்பவில்லை நான். வேலையில் மனம் குவித்திருந்தேன். அடிக்கடி வந்து அவருக்குள்ளிருக்கும் பயத்தை எனக்கும் தொற்ற வைத்துப் போய்க்கொண்டிருந்தார். பதட்டங்களாலேயே தவறுகள் கூடின. திருத்தங்களுக்கு மேலும் சில மணி நேரங்கள் தேவைப்பட்டன. இன்னும் அவர் அங்கேயே நின்றிருப்பதை உணர்ந்தேன். மரியாதையின் நிமித்தம் திரும்பி அவர் பக்கம் புன்னகை சிந்தினேன். சட்டென அவர் என்னை நெருங்கிவிட்டார். அமைதி குலைந்திருந்தன அவர் கண்கள். குளிர் அறையிலும் முகமெங்கும் வேர்வையின் பெருக்கு.\nஅவர் முகத்தில் சந்தேகக் கோடுகள். சங்கடத்துடன் கையைப் பிசைந்து கொண்டிருந்தார்.\nஎப்படியாவது இதை முடிக்க வேண்டும். இரவுக்குள். அச்சுக் கூடத்துக்கே இது மானப் பிரச்சனை. அரசாங்கத்தில் இருந்து நமக்கு வந்திருக்கும் முதல் வேலை. தலைவரே தந்திருப்பது. இதில் பெறும் வெற்றிதான் நம் எதிர்கால வாய்யப்புகளைத் தீர்மானிக்கப் போகிறது.\nநிச்சயம் முடிக்கலாம். கவலைப் படாதீர்கள்.\nமெதுவாக எழுந்து அவருக்குச் சமாதானம் சொன்னேன். பதைக்கும் அவர் கண்களுக்குள் சின்ன வெளிச்சம் மின்னி மறைந்தது. புகைக்க வேண்டும் போலிருந்தது. அறையைவிட்டு வெளியேறினேன்.\nநான் அந்நியன். வேலைக்காக இந்த தேசத்துக்கு வந்திருந்தேன். இதன் மொழியில் எனக்கிருந்த பயிற்சியும் பெற்றிருந்த பட்டங்களும் உதவியாக இருந்தன. கூடவே கணிப்பொறியை ஆளும் திறமைக்குச் சிற்சில சான்றிதழ்கள். வேலையைத் தேடிக் கொள்ளப் போதுமானாவயாக இருந்தன அவை. முதலாளியின் கவலை புரிந்து கொள்ள முடிந்த ஒன்றுதான். அரசாங்கம் கொடுத்திருக்கும் முதல் வேலை. முக்கியமான பலரின் பரிந்துரையின் பேரில்தான் இதையும் பெற்றிருந்தார் முதலாளி. கண்ணுக்குப் புலப்படாத சங்கிலிக் கண்ணிகள் போல பற்பலரின் உறவை ��ேலையில் உருவாகும் தாமதம் குலைத்துவிடும். சங்கிலிக் கண்ணிகளின் அதிருப்தியைச் சம்பாதிப்பது அழிவையே சம்பாதிப்பது போல. அதை எண்ணித்தான் அத்தனை நடுக்கம். வேலையை என்னால் முடிக்க முடியும் என மனசார நம்பத்தான் செய்தார். அதே சமயத்தில் உள்ளுர ஒரு அவநம்பிக்கையையும் வைத்துக் கொண்டு அல்லாடிக் கொண்டிருந்தார். மொத்தம் ஐந்நூற்று சொச்ச பக்கங்கள். தலைவர் எழுதியது. அந்த தேசத்தின் சரித்திரம். அரசியலைப் போலவே எழுத்தும் அவருக்கு பொழுதுபோக்கு. நூற்றாண்டுகளின் ஊடே வளர்ந்து வந்திருக்கும் தன் இனத்தின் சரித்திரத்தையும் தேசத்தின் சரித்திரத்தையும் தன் ஆட்சிக் காலத்தில் அது பெற்றிருக்கும் பொற்காலத்தையும் பற்றிய விளக்க நூல். அவர் பிறந்த நாள் விழாவும் புத்தக வெளியீட்டு விழாவும் ஆட்சிக்கு வந்த ஓராண்டு நிறைவு விழாவும் ஒரே தினத்தில் கொண்டாடப் பட இருந்தன.\nபுகைத்துவிட்டு வந்து மீண்டும் வேலையை ஆரம்பத்தேன். கண்கள் சிவந்துவிடும் அளவுக்கு தொடர்ந்து கணிப்பொறியின் பக்கத்திலேயே பழியாய்க் கிடந்தேன். இன்னும் சில பத்து பக்கங்களே பாக்கி. தட்டச்சு செய்ய வேண்டும். முடிந்தால்தான் நிம்மதி. ஏற்கனவே தட்டச்சு செய்து முடித்த பக்கங்களில் முக்கால் பங்குக்கு மேல் நிழற்படப் பிரிவிலும் அச்சுத்தட்டு ஆக்கப் பிரிவிலும் துரித வேலையின் பொருட்டு பிரித்துத் தரப்பட்டிருந்தன. மொத்தத்தில் அச்சுத்தட்டுகள் தயாரானதும் பொறியில் ஏற்றி இறக்கி வெட்டித் தைத்து அட்டை ஒட்டி வெளியேறுகிற வரைக்கும் அமைதி இல்லை.\nஅன்று இரவு முழுக்க வேலை செய்தேன். கண்கள் எரிந்தன. எழுத்துக்கள் மாறி மாறி விழுந்தன. சமாளித்தேன். என் கண்களுக்குள் இருள் கவிந்து விலகியது. திரை எழுத்துகள் நட்சத்திரங்கள் போல மங்கித் தெரிந்தன. கண்களைக் கசக்கிக் கொண்டு மீண்டும் தொடர்ந்தேன். விரல்கள் முளையின் ஆணையைச் செயல்படுத்தவில்லை. ஏதோ கரங்கள் நெருங்கி அழுத்துவது போல உணர்ந்தேன். மேசையிலேயே சரிந்து தூங்கிவிட்டேன். எத்தனை மணிநேரம் அப்படிக் கிடந்தேனோ எழுந்திருந்தபோது விடிந்திருந்தது. ஓடிக் கொண்டிருந்த திரையைப் பார்த்ததும் தடுமாறிவிடடேன். பெருமுச்சுடன் எழுந்து உட்கார்ந்தேன். கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தேன். மழை பொழிந்தபடி இருந்தது. மழையின் சாரல் கண்ணீன் சூட்���ுக்கு இதமாக இருந்தது. தண்ணீரை வாரி இறைத்துக் கொண்டு வந்த வண்டியிலிருந்து இறங்கி வந்தார் முதலாளி.\nபடியேறும்போதே அவர் கேள்வி. இன்னும் கொஞ்சம் ஆறேழு பக்கங்கள் . அவ்வளவுதான்.\nஐயோ என்றார். மீண்டும் அவர் முகத்தில் பயமும் பதட்டமும் . அசந்து தூங்கிவிட்டதைச் சொல்ல வெட்கமாக இருந்தது.\n இன்று சாயங்கால வண்டியில் கட்டுகளை ஏற்றிவிட வேண்டும். நாளைக் காலை அவர்கள் விழா. இன்னும் கூட முடியவில்லை எனறால் எப்படி நடக்கும் சொல்லுங்கள்.\nஇன்னும் இரண்டு மணிநேரத்துக்குள் முடிந்துவிடும்.\nதிரும்பிக் கணிப்பொறி அறைக்குள் நுழைந்தேன். அவர் அச்சுப் பொறியின் அறைக்குள் போனார்.\nசிறிது நேரத்தில் தோலைபேசி மணி அடித்தது. அவர்கள்தான் . புத்தகம் பற்றிக் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அடங்கிய பணிவான குரலில் முதலாளி சமாதானம் சொன்னார். சீக்கிரம் ..சீக்கிரம்.. என்று எல்லாரைச் சுற்றியும் ஒரு பரபரப்பையும் பீதியையும் உருவாக்கினார். அனைவரும் மீண்டும் புத்தக வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார்கள். மறுகணம் மின்சாரம் நின்றது. பதட்டத்தில் ஐயோ என்று முதலாளி தலையில் கை வைத்துக் கொண்டார்.\nமனம் திகைத்தது. மழைக்காக மின்சாரத்தை நிறுத்தி இருக்கக் கூடும். திரும்பி வந்துவிடும் என்றுதான் முதலில் சாதாரணமாக நினைத்திருந்தேன். அதற்குள் கடவுளே கடவுளே என்று நூறுதரம் புலம்பிவிட்டார் அவர். அழாத குறை. உட்கார மனமில்லாமல் குறுக்கும் நெடுக்குமாய் அமைதியின்றி நடந்தார். கையைப் பிசைந்தபடி நாங்கள் உட்கார்ந்திருந்தோம்.\nகாலை கடந்து பகல் வரைக்கும் கூட மின்சாரம் வரவில்லை. யாருக்கும் சாப்பாட்டுக்குப் போகக் கூட மனமில்லை. முதலாளியின் புலம்பலையும் குழம்பிய முகத்தையும் பார்க்கச் சங்கடமாக இருந்தது. முடித்துவிட முடியும் என்கிற நம்பிக்கை எங்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வந்தது. தொலைபேசியில் மின்சார அலுவலகத்துக்குத் தொடர்பு கொண்டேன். முழு நகரத்திலுமே மின்வெட்டு என்றும் மின் உற்பத்தி நிலையத்தில் கோளாறு என்றும் பழுது பார்த்து சரிசெய்ய ஆகும் காலத்தை உத்தேசமாய்ச் சொல்வது சிரமம் என்றும் சொல்லப்பட்டது. தகவல்கள் எங்களை அவநம்பிக்கையின் விளிம்புக்கே தள்ளிவிட்டன.\nதலைவரின் வீட்டிலிருந்து வண்டிகள் வரத் தொடங்கிவிட்டன. அனைவருக்கும் துவண்ட முகத்தோடு பதில் சொன்னார் முதலாளி. அரைகுறையாய் நடந்த வேலையைப் பார்த்துவிட்டுப் போனார்கள். அந்த சமயத்துக்குப் புத்தக அட்டை மட்டும்தான் தயாராக இருந்தது. சாயங்காலமாய் தலைவரின் அந்தரங்கக் காரியதரிசியே வந்துவிட்டார். எல்லார் முன்னிலையிலும் மின்துறையைப் பழித்துப் பேசினார். தகுதியற்ற நிர்வாகம் என்றார். மீண்டும் தொலைபேசி அழைப்புகள். கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே மீண்டும் மீண்டும் சொன்னது மின்துறை. அரசுத் தரப்பில் வந்தவர்களுக்கெல்லாம் தாழ்மையான பதில்களைச் சொல்லி அனுப்பினார் முதலாளி. அன்றைய இரவும் அச்சகத்திலேயே எல்லாரையும் தங்கிக் கொள்ளச் சொன்னார். மின்சாரம் வந்துவிடும் பட்சத்தில் உடனடியாய் வேலையைத் தொடங்கி முடிக்கலாம் என்பது அவர் திட்டம்.\nநொந்து போய் இருக்கும் அவர் மனத்தை மேலும் குலைக்க விருப்பமில்லை எனக்கு. வந்தாலும் முடிக்க முடியாது என்று என் உள்மனம் கூவிக் கொண்டிருந்தது. எனினும் சம்மதத்துடன் தலையசைத்தேன். மற்றவர்களும் ஒப்புக் கொண்டார்கள். எல்லாருக்கும் இரவு உணவு வரவழைக்கப் பட்டது. முதலாளியும் தங்கிக் கொண்டார்.\nவிடிந்தது. இரவு முழுக்க விழித்திருந்து கண்கள் எரிந்ததுதான் மிச்சம். மின்சாரம் வரவில்லை. மீண்டும் மின் அலுவலகத்துக்குத் தொடர்பு கொண்டோம். இன்னும் மின்தடம் பழுது பார்க்கப்படவில்லை என்றார்கள். சலித்துப்போய் உட்கார்ந்தோம். அதற்குள் அரசு வண்டிகள் வந்துவிட்டன. தலைவரின் அந்தரங்க்க காரியதரிசியும் காவல் துறையைச் சார்ந்த உயர் அதிகாரியும் வந்தார்கள். முதலாளியைத் தனி அறைக்கு அழைத்துப் போய் தணிந்த குரலில் ஏதோ சொன்னார்கள். முதலாளி தலையை மட்டும் அசைத்துக் கொண்டார். உடனே வந்தவர்கள் போய்விட்டார்கள்.\nமுதலாளி என்னை அழைத்தார். அவர்கள் திட்டத்தை என்னிடம் சொன்னார். தயாராய் இருக்கும் அட்டையை வைத்துக் கொண்டு வெறும் வெள்ளைத் தாட்களைப் புத்தகங்களாக உருவாக்க வெண்டும். பத்துப் புத்தகங்கள் பொதும். தோற்றத்துக்குப் புத்தகங்கள். உள்ளே வெறும் தாட்கள். வெளியே யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது. ரகசியம் காப்பாற்றப் படவேண்டும். மனத்தை அழுத்தி இருந்த பாரம் விலகியது போல இருந்தது. பத்துப் புத்தகங்களைத் தயாரிப்பது அரைமணிநேர வேலை. தைத்து ஒட்டி உலர்த்தி அழகாகக் கட்டினோம். கொண்டு போய் கொடுத்துவிட்டுவர என்னையும் அழைத்தார். சேர்ந்து போய்க் கொடுத்தோம். ரகசியம் ரகசியம் என்று எச்சரித்து அனுப்பினார்கள்.\nபத்து மணி வெளியீட்டு விழாவுக்கு நாங்களும் சென்றிருந்தோம். ராட்சச ஜெனரேட்டர் உற்பத்தி செய்த மின்சாரத்தில் மண்டப விளக்குகள் வெளிச்சத்தைப் பொழிந்து கொண்டிருந்தன. எந்திரத் துப்பாக்கிகள் ஏந்திய காவலர்கள் அடிக்கு ஒருவராய் நின்று கொண்டிருந்தார்கள் முதுபெரும் அரசியல்வாதி ஒருவரால் நூல் வெளியிடப்பட தலைவரின் தாய் ஆனந்தத்தோடு முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். கேமிரா வெளிச்சங்களும் வீடியோ வெளிச்சங்களும் மேடையில் மின்னியது. அச்சகத்தார் என்கிற வகையில் முதலாளிக்குப் பொன்னாடை போர்த்தப் பட்டது. தலைவர் எழுந்தார். சபையின் முன் அவர் வணங்கிய தோற்றம். ஒரே கரகோஷம். வாழ்தொலிகள். மண்டபம் மீண்டும் சமன நிலைக்கு வர பத்து நிமிடம் ஆயிற்று.\nபாராட்டுரை தொடங்கியது. முதலாவதாக ஒரு பல்கலைக் கழகத் துணைவேந்தர். அழுத்தமான குரல் நெளிவு சுளிவுடன் ஏற்ற இறக்கம். தகவல்களுக்குத் தர வேண்டிய அழுத்தம். தலைவரைப் புகழும் போது தர வேண்டிய அழுத்தம் பற்றிய கலையில் தேர்ச்சி பெற்றவராயிருந்தார் அவர். நூலின் சிறப்பை அடுக்கிக் கொண்டே போனார். உடனுக்குடன் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகப் புகழுக்குத் தன் மொழியை உட்படுத்தத் துடிப்பதாகச் சொன்னார். ஆங்கிலத்தில் உருவான மறுகணமே நோபெல் பரிசு தன் மொழியின் கதவைத் தட்ட ஓடிவந்து விடும் என்றார். அடுத்து வந்தது ஒரு கவிஞர். புத்தகத்தின் நயமான பகுதிகளையும் அவற்றில் பொதிந்திருக்கும் நாட்டுப்பற்றைப் பற்றியும் உதாரணங்கள் காட்டிப் பேசினார். அவர் கையில் நாங்கள் தயாரித்த புத்தகம். அடுத்துப் பேச வந்தார் பேராசிரியர் ஒருவர். பல்கலைக் கழக ஆய்வுகளைவிட தலைவரின் ஆய்வு தரத்திலும் சம்பவத் தொகுப்புப் பாங்கிலும் மிக உயர்ந்திருப்பதாய் மதிப்பிட்டுப் புகழ்ந்தார். அடுத்து வந்தவர் பிரபல சமுக சேவகர். சரித்திரச் சம்பவங்களைப் பாரபட்டசமின்றித் தொகுத்திருபதாகவும் மானுடம் பேசும் அவரது எழுத்து நடையையும் நாவாரப் புகழ்ந்தார். தொடர்ந்து எழுத்தரசர் என்று விருது பெற்ற எழுத்தாளர் ஒருவரும் கட்சியின் மகளிர் அணிப் பிரிவுத் தலைவியும் கொள்கை பரப்புச் செயலாளரும் பேசினர். வ���ர்த்தைக்கு வார்த்தை தலைவர் புகழுரை, கைதட்டல். மண்டபமே மயங்கிக் கிடந்தது.\nஎனக்கு உடம்பு உதறியது. உண்மையைப் போலப் பேசும் அவர்கள் வார்த்தைகள் என்னைக் குழப்பின. உயர்த்திக் காட்டப்படும் புத்தகத்தைப் பர்த்ததுமே எனக்கு உண்மையிலேயே சந்தேகமே வந்துவிட்டது. நமது தயாரிபபுதானா அல்லது வேறா என்று. மகாஜனங்களே இது புத்தகமே அல்ல, வெறும் தாட்கள் எனறு கூட்டத்தைப் பார்த்துக் கூவ வேண்டும் போல இருந்தது. நானோ அந்நியன். என்ன செய்ய முதலாளியிடம் கிசுகிசுத்தேன். அவரோ அந்த நாடகத்தை மிகவும் ரசித்தபடி இருந்தார். எதுவும் பேசாதே என்பது போல தலையை அசைத்தார். இரண்டு நாட்களாய் அவர் முகத்தில் அப்பி இருந்த பீதியும் குழப்பமும் முற்றாய் விலகி இருந்தன. சுற்றி இருக்கும் ஜனங்களைப் பார்க்குமாறு சொன்னார். எல்லாரும் ஒரு வசப்பட்ட மனநிலையில் பக்திச் சிலிர்ப்பில் கண் செருக உட்கார்ந்திருந்தார்கள். இது மோசடி இல்லையா என்று காதுக்குள் ரகசியமாய்க் கேட்டேன். முதலாளி என்னைப் பார்த்த பார்வை அட சிறுவனே என்பது போல இருந்தது. மெல்லச் சாய்ந்து என் காதில் அவர் இதுதான் இந்தச் தேசத்தின் சரித்திரம் என்றார். தொடர்நது நாமும்தானே இதற்கு உடந்தை என்றார் ரகசியக் குரலில்.\nவாசலில் நிழலாடியதை கணிப்பொறியின் திரை உணர்த்திவிட்டது. முதலாளி. திரும்பவில்லை நான். வேலையில் மனம் குவித்திருந்தேன். அடிக்கடி வந்து அவருக்குள்ளிருக்கும் பயத்தை எனக்கும் தொற்ற வைத்துப் போய்க்கொண்டிருந்தார். பதட்டங்களாலேயே தவறுகள் கூடின. திருத்தங்களுக்கு மேலும் சில மணி நேரங்கள் தேவைப்பட்டன. இன்னும் அவர் அங்கேயே நின்றிருப்பதை உணர்ந்தேன். மரியாதையின் நிமித்தம் திரும்பி அவர் பக்கம் புன்னகை சிந்தினேன். சட்டென அவர் என்னை நெருங்கிவிட்டார். அமைதி குலைந்திருந்தன அவர் கண்கள். குளிர் அறையிலும் முகமெங்கும் வேர்வையின் பெருக்கு.\nஅவர் முகத்தில் சந்தேகக் கோடுகள். சங்கடத்துடன் கையைப் பிசைந்து கொண்டிருந்தார்.\nஎப்படியாவது இதை முடிக்க வேண்டும். இரவுக்குள். அச்சுக் கூடத்துக்கே இது மானப் பிரச்சனை. அரசாங்கத்தில் இருந்து நமக்கு வந்திருக்கும் முதல் வேலை. தலைவரே தந்திருப்பது. இதில் பெறும் வெற்றிதான் நம் எதிர்கால வாய்யப்புகளைத் தீர்மானிக்கப் போகிறது.\nநிச்சயம் முடிக்கலாம். கவலைப் படாதீர்கள்.\nமெதுவாக எழுந்து அவருக்குச் சமாதானம் சொன்னேன். பதைக்கும் அவர் கண்களுக்குள் சின்ன வெளிச்சம் மின்னி மறைந்தது. புகைக்க வேண்டும் போலிருந்தது. அறையைவிட்டு வெளியேறினேன்.\nநான் அந்நியன். வேலைக்காக இந்த தேசத்துக்கு வந்திருந்தேன். இதன் மொழியில் எனக்கிருந்த பயிற்சியும் பெற்றிருந்த பட்டங்களும் உதவியாக இருந்தன. கூடவே கணிப்பொறியை ஆளும் திறமைக்குச் சிற்சில சான்றிதழ்கள். வேலையைத் தேடிக் கொள்ளப் போதுமானாவயாக இருந்தன அவை. முதலாளியின் கவலை புரிந்து கொள்ள முடிந்த ஒன்றுதான். அரசாங்கம் கொடுத்திருக்கும் முதல் வேலை. முக்கியமான பலரின் பரிந்துரையின் பேரில்தான் இதையும் பெற்றிருந்தார் முதலாளி. கண்ணுக்குப் புலப்படாத சங்கிலிக் கண்ணிகள் போல பற்பலரின் உறவை வேலையில் உருவாகும் தாமதம் குலைத்துவிடும். சங்கிலிக் கண்ணிகளின் அதிருப்தியைச் சம்பாதிப்பது அழிவையே சம்பாதிப்பது போல. அதை எண்ணித்தான் அத்தனை நடுக்கம். வேலையை என்னால் முடிக்க முடியும் என மனசார நம்பத்தான் செய்தார். அதே சமயத்தில் உள்ளுர ஒரு அவநம்பிக்கையையும் வைத்துக் கொண்டு அல்லாடிக் கொண்டிருந்தார். மொத்தம் ஐந்நூற்று சொச்ச பக்கங்கள். தலைவர் எழுதியது. அந்த தேசத்தின் சரித்திரம். அரசியலைப் போலவே எழுத்தும் அவருக்கு பொழுதுபோக்கு. நூற்றாண்டுகளின் ஊடே வளர்ந்து வந்திருக்கும் தன் இனத்தின் சரித்திரத்தையும் தேசத்தின் சரித்திரத்தையும் தன் ஆட்சிக் காலத்தில் அது பெற்றிருக்கும் பொற்காலத்தையும் பற்றிய விளக்க நூல். அவர் பிறந்த நாள் விழாவும் புத்தக வெளியீட்டு விழாவும் ஆட்சிக்கு வந்த ஓராண்டு நிறைவு விழாவும் ஒரே தினத்தில் கொண்டாடப் பட இருந்தன.\nபுகைத்துவிட்டு வந்து மீண்டும் வேலையை ஆரம்பத்தேன். கண்கள் சிவந்துவிடும் அளவுக்கு தொடர்ந்து கணிப்பொறியின் பக்கத்திலேயே பழியாய்க் கிடந்தேன். இன்னும் சில பத்து பக்கங்களே பாக்கி. தட்டச்சு செய்ய வேண்டும். முடிந்தால்தான் நிம்மதி. ஏற்கனவே தட்டச்சு செய்து முடித்த பக்கங்களில் முக்கால் பங்குக்கு மேல் நிழற்படப் பிரிவிலும் அச்சுத்தட்டு ஆக்கப் பிரிவிலும் துரித வேலையின் பொருட்டு பிரித்துத் தரப்பட்டிருந்தன. மொத்தத்தில் அச்சுத்தட்டுகள் தயாரானதும் பொறியில் ஏற்றி இறக்கி வெட்டித் தைத்து அட்டை ��ட்டி வெளியேறுகிற வரைக்கும் அமைதி இல்லை.\nஅன்று இரவு முழுக்க வேலை செய்தேன். கண்கள் எரிந்தன. எழுத்துக்கள் மாறி மாறி விழுந்தன. சமாளித்தேன். என் கண்களுக்குள் இருள் கவிந்து விலகியது. திரை எழுத்துகள் நட்சத்திரங்கள் போல மங்கித் தெரிந்தன. கண்களைக் கசக்கிக் கொண்டு மீண்டும் தொடர்ந்தேன். விரல்கள் முளையின் ஆணையைச் செயல்படுத்தவில்லை. ஏதோ கரங்கள் நெருங்கி அழுத்துவது போல உணர்ந்தேன். மேசையிலேயே சரிந்து தூங்கிவிட்டேன். எத்தனை மணிநேரம் அப்படிக் கிடந்தேனோ எழுந்திருந்தபோது விடிந்திருந்தது. ஓடிக் கொண்டிருந்த திரையைப் பார்த்ததும் தடுமாறிவிடடேன். பெருமுச்சுடன் எழுந்து உட்கார்ந்தேன். கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தேன். மழை பொழிந்தபடி இருந்தது. மழையின் சாரல் கண்ணீன் சூட்டுக்கு இதமாக இருந்தது. தண்ணீரை வாரி இறைத்துக் கொண்டு வந்த வண்டியிலிருந்து இறங்கி வந்தார் முதலாளி.\nபடியேறும்போதே அவர் கேள்வி. இன்னும் கொஞ்சம் ஆறேழு பக்கங்கள் . அவ்வளவுதான்.\nஐயோ என்றார். மீண்டும் அவர் முகத்தில் பயமும் பதட்டமும் . அசந்து தூங்கிவிட்டதைச் சொல்ல வெட்கமாக இருந்தது.\n இன்று சாயங்கால வண்டியில் கட்டுகளை ஏற்றிவிட வேண்டும். நாளைக் காலை அவர்கள் விழா. இன்னும் கூட முடியவில்லை எனறால் எப்படி நடக்கும் சொல்லுங்கள்.\nஇன்னும் இரண்டு மணிநேரத்துக்குள் முடிந்துவிடும்.\nதிரும்பிக் கணிப்பொறி அறைக்குள் நுழைந்தேன். அவர் அச்சுப் பொறியின் அறைக்குள் போனார்.\nசிறிது நேரத்தில் தோலைபேசி மணி அடித்தது. அவர்கள்தான் . புத்தகம் பற்றிக் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அடங்கிய பணிவான குரலில் முதலாளி சமாதானம் சொன்னார். சீக்கிரம் ..சீக்கிரம்.. என்று எல்லாரைச் சுற்றியும் ஒரு பரபரப்பையும் பீதியையும் உருவாக்கினார். அனைவரும் மீண்டும் புத்தக வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார்கள். மறுகணம் மின்சாரம் நின்றது. பதட்டத்தில் ஐயோ என்று முதலாளி தலையில் கை வைத்துக் கொண்டார்.\nமனம் திகைத்தது. மழைக்காக மின்சாரத்தை நிறுத்தி இருக்கக் கூடும். திரும்பி வந்துவிடும் என்றுதான் முதலில் சாதாரணமாக நினைத்திருந்தேன். அதற்குள் கடவுளே கடவுளே என்று நூறுதரம் புலம்பிவிட்டார் அவர். அழாத குறை. உட்கார மனமில்லாமல் குறுக்கும் நெடுக்குமாய் அமைதியின்றி நடந்தார். கையைப் பிசைந்தபடி நாங்கள் உட்கார்ந்திருந்தோம்.\nகாலை கடந்து பகல் வரைக்கும் கூட மின்சாரம் வரவில்லை. யாருக்கும் சாப்பாட்டுக்குப் போகக் கூட மனமில்லை. முதலாளியின் புலம்பலையும் குழம்பிய முகத்தையும் பார்க்கச் சங்கடமாக இருந்தது. முடித்துவிட முடியும் என்கிற நம்பிக்கை எங்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வந்தது. தொலைபேசியில் மின்சார அலுவலகத்துக்குத் தொடர்பு கொண்டேன். முழு நகரத்திலுமே மின்வெட்டு என்றும் மின் உற்பத்தி நிலையத்தில் கோளாறு என்றும் பழுது பார்த்து சரிசெய்ய ஆகும் காலத்தை உத்தேசமாய்ச் சொல்வது சிரமம் என்றும் சொல்லப்பட்டது. தகவல்கள் எங்களை அவநம்பிக்கையின் விளிம்புக்கே தள்ளிவிட்டன.\nதலைவரின் வீட்டிலிருந்து வண்டிகள் வரத் தொடங்கிவிட்டன. அனைவருக்கும் துவண்ட முகத்தோடு பதில் சொன்னார் முதலாளி. அரைகுறையாய் நடந்த வேலையைப் பார்த்துவிட்டுப் போனார்கள். அந்த சமயத்துக்குப் புத்தக அட்டை மட்டும்தான் தயாராக இருந்தது. சாயங்காலமாய் தலைவரின் அந்தரங்கக் காரியதரிசியே வந்துவிட்டார். எல்லார் முன்னிலையிலும் மின்துறையைப் பழித்துப் பேசினார். தகுதியற்ற நிர்வாகம் என்றார். மீண்டும் தொலைபேசி அழைப்புகள். கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே மீண்டும் மீண்டும் சொன்னது மின்துறை. அரசுத் தரப்பில் வந்தவர்களுக்கெல்லாம் தாழ்மையான பதில்களைச் சொல்லி அனுப்பினார் முதலாளி. அன்றைய இரவும் அச்சகத்திலேயே எல்லாரையும் தங்கிக் கொள்ளச் சொன்னார். மின்சாரம் வந்துவிடும் பட்சத்தில் உடனடியாய் வேலையைத் தொடங்கி முடிக்கலாம் என்பது அவர் திட்டம்.\nநொந்து போய் இருக்கும் அவர் மனத்தை மேலும் குலைக்க விருப்பமில்லை எனக்கு. வந்தாலும் முடிக்க முடியாது என்று என் உள்மனம் கூவிக் கொண்டிருந்தது. எனினும் சம்மதத்துடன் தலையசைத்தேன். மற்றவர்களும் ஒப்புக் கொண்டார்கள். எல்லாருக்கும் இரவு உணவு வரவழைக்கப் பட்டது. முதலாளியும் தங்கிக் கொண்டார்.\nவிடிந்தது. இரவு முழுக்க விழித்திருந்து கண்கள் எரிந்ததுதான் மிச்சம். மின்சாரம் வரவில்லை. மீண்டும் மின் அலுவலகத்துக்குத் தொடர்பு கொண்டோம். இன்னும் மின்தடம் பழுது பார்க்கப்படவில்லை என்றார்கள். சலித்துப்போய் உட்கார்ந்தோம். அதற்குள் அரசு வண்டிகள் வந்துவிட்டன. தலைவரின் அந்தரங்க்க காரியதரிசியும் காவல் துறையைச் சார்ந்த உயர் அதிகாரியும் வந்தார்கள். முதலாளியைத் தனி அறைக்கு அழைத்துப் போய் தணிந்த குரலில் ஏதோ சொன்னார்கள். முதலாளி தலையை மட்டும் அசைத்துக் கொண்டார். உடனே வந்தவர்கள் போய்விட்டார்கள்.\nமுதலாளி என்னை அழைத்தார். அவர்கள் திட்டத்தை என்னிடம் சொன்னார். தயாராய் இருக்கும் அட்டையை வைத்துக் கொண்டு வெறும் வெள்ளைத் தாட்களைப் புத்தகங்களாக உருவாக்க வெண்டும். பத்துப் புத்தகங்கள் பொதும். தோற்றத்துக்குப் புத்தகங்கள். உள்ளே வெறும் தாட்கள். வெளியே யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது. ரகசியம் காப்பாற்றப் படவேண்டும். மனத்தை அழுத்தி இருந்த பாரம் விலகியது போல இருந்தது. பத்துப் புத்தகங்களைத் தயாரிப்பது அரைமணிநேர வேலை. தைத்து ஒட்டி உலர்த்தி அழகாகக் கட்டினோம். கொண்டு போய் கொடுத்துவிட்டுவர என்னையும் அழைத்தார். சேர்ந்து போய்க் கொடுத்தோம். ரகசியம் ரகசியம் என்று எச்சரித்து அனுப்பினார்கள்.\nபத்து மணி வெளியீட்டு விழாவுக்கு நாங்களும் சென்றிருந்தோம். ராட்சச ஜெனரேட்டர் உற்பத்தி செய்த மின்சாரத்தில் மண்டப விளக்குகள் வெளிச்சத்தைப் பொழிந்து கொண்டிருந்தன. எந்திரத் துப்பாக்கிகள் ஏந்திய காவலர்கள் அடிக்கு ஒருவராய் நின்று கொண்டிருந்தார்கள் முதுபெரும் அரசியல்வாதி ஒருவரால் நூல் வெளியிடப்பட தலைவரின் தாய் ஆனந்தத்தோடு முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். கேமிரா வெளிச்சங்களும் வீடியோ வெளிச்சங்களும் மேடையில் மின்னியது. அச்சகத்தார் என்கிற வகையில் முதலாளிக்குப் பொன்னாடை போர்த்தப் பட்டது. தலைவர் எழுந்தார். சபையின் முன் அவர் வணங்கிய தோற்றம். ஒரே கரகோஷம். வாழ்தொலிகள். மண்டபம் மீண்டும் சமன நிலைக்கு வர பத்து நிமிடம் ஆயிற்று.\nபாராட்டுரை தொடங்கியது. முதலாவதாக ஒரு பல்கலைக் கழகத் துணைவேந்தர். அழுத்தமான குரல் நெளிவு சுளிவுடன் ஏற்ற இறக்கம். தகவல்களுக்குத் தர வேண்டிய அழுத்தம். தலைவரைப் புகழும் போது தர வேண்டிய அழுத்தம் பற்றிய கலையில் தேர்ச்சி பெற்றவராயிருந்தார் அவர். நூலின் சிறப்பை அடுக்கிக் கொண்டே போனார். உடனுக்குடன் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகப் புகழுக்குத் தன் மொழியை உட்படுத்தத் துடிப்பதாகச் சொன்னார். ஆங்கிலத்தில் உருவான மறுகணமே நோபெல் பரிசு தன் மொழியின் கதவைத் தட்ட ஓடிவந்து விடும் என்ற��ர். அடுத்து வந்தது ஒரு கவிஞர். புத்தகத்தின் நயமான பகுதிகளையும் அவற்றில் பொதிந்திருக்கும் நாட்டுப்பற்றைப் பற்றியும் உதாரணங்கள் காட்டிப் பேசினார். அவர் கையில் நாங்கள் தயாரித்த புத்தகம். அடுத்துப் பேச வந்தார் பேராசிரியர் ஒருவர். பல்கலைக் கழக ஆய்வுகளைவிட தலைவரின் ஆய்வு தரத்திலும் சம்பவத் தொகுப்புப் பாங்கிலும் மிக உயர்ந்திருப்பதாய் மதிப்பிட்டுப் புகழ்ந்தார். அடுத்து வந்தவர் பிரபல சமுக சேவகர். சரித்திரச் சம்பவங்களைப் பாரபட்டசமின்றித் தொகுத்திருபதாகவும் மானுடம் பேசும் அவரது எழுத்து நடையையும் நாவாரப் புகழ்ந்தார். தொடர்ந்து எழுத்தரசர் என்று விருது பெற்ற எழுத்தாளர் ஒருவரும் கட்சியின் மகளிர் அணிப் பிரிவுத் தலைவியும் கொள்கை பரப்புச் செயலாளரும் பேசினர். வார்த்தைக்கு வார்த்தை தலைவர் புகழுரை, கைதட்டல். மண்டபமே மயங்கிக் கிடந்தது.\nஎனக்கு உடம்பு உதறியது. உண்மையைப் போலப் பேசும் அவர்கள் வார்த்தைகள் என்னைக் குழப்பின. உயர்த்திக் காட்டப்படும் புத்தகத்தைப் பர்த்ததுமே எனக்கு உண்மையிலேயே சந்தேகமே வந்துவிட்டது. நமது தயாரிபபுதானா அல்லது வேறா என்று. மகாஜனங்களே இது புத்தகமே அல்ல, வெறும் தாட்கள் எனறு கூட்டத்தைப் பார்த்துக் கூவ வேண்டும் போல இருந்தது. நானோ அந்நியன். என்ன செய்ய முதலாளியிடம் கிசுகிசுத்தேன். அவரோ அந்த நாடகத்தை மிகவும் ரசித்தபடி இருந்தார். எதுவும் பேசாதே என்பது போல தலையை அசைத்தார். இரண்டு நாட்களாய் அவர் முகத்தில் அப்பி இருந்த பீதியும் குழப்பமும் முற்றாய் விலகி இருந்தன. சுற்றி இருக்கும் ஜனங்களைப் பார்க்குமாறு சொன்னார். எல்லாரும் ஒரு வசப்பட்ட மனநிலையில் பக்திச் சிலிர்ப்பில் கண் செருக உட்கார்ந்திருந்தார்கள். இது மோசடி இல்லையா என்று காதுக்குள் ரகசியமாய்க் கேட்டேன். முதலாளி என்னைப் பார்த்த பார்வை அட சிறுவனே என்பது போல இருந்தது. மெல்லச் சாய்ந்து என் காதில் அவர் இதுதான் இந்தச் தேசத்தின் சரித்திரம் என்றார். தொடர்நது நாமும்தானே இதற்கு உடந்தை என்றார் ரகசியக் குரலில்.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்க���லத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள், தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் கு��ார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள���, அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nகட்டுரைகள், நாட்டுப்புற கலைகள், கலைஞர்கள், கலை நிகழ்வுகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன - 11 | பேராசிரியர். மறைமலை இலக்குவனார்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 7 | LIVE\nஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு 6 - LIVE\nதாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன - 10 | மருத்துவர் திரு. ஜானகிராமன், USA\nதாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/tag/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-03-08T00:31:17Z", "digest": "sha1:6CDAIF6FJY2SBBXMTURD4K2KBVU4YG3J", "length": 24858, "nlines": 178, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "உளுந்து வடை | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் ப்ரோக்கலி மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nபுஸு புஸு உளுந்து வடை\nஎங்க ஊர் பக்க்ம் உளுந்து வடை என்றாலே உளுந்து அளவுக்கு புழுங்கல் அரிசியும் சேர்ப்பார்கள். அப்போதுதான் வடை வெளியில் மொறுமொறுப்பாகவும் உள்ளே சாஃப்டாகவும், கூடவே சுவையாகவும் இருக்கும் என்பதால்.\nமுன்பெல்லாம் உளுந்து வடை செய்வதென்றாலே மனதளவில் நான்கைந்து நாட்களுக்கு முன்பே தயாராக வேண்டும். உளுந்துகூட அரைச்சிடலாம், ஆனால் அந்த புழுங்கல் அரிசியை கெட்டியாக அரைப்பதுதான் சிரமம்.\nஒருமுறை என் சகோதரி கொடுத்த ஐடியாபடி பச்சரிசியை இடிப்பதுபோல் புழுங்கல் அர��சியை ஊறவைத்து, வடிகட்டி மிக்ஸியில் இடித்து மாவாக்கி சேர்த்தேன், சுலபமாக இருந்தது.\nஅதன்பிறகு கொஞ்சம் நாள் கழித்து இன்னொரு ஐடியா கொடுத்தார். இதுதான் இப்போது நான் செய்வது. எளிதாகவும் உள்ளது. அது அது அது …… வாங்க பார்க்கலாம் :)))\nஉளுந்து _ இரண்டு கப்\nஅரைத்த உளுந்து மாவில் கலக்கத் தேவையானவை:\nஇட்லி மாவு _ இரண்டு கை . ஒரு கப் உளுந்துக்கு ஒரு கை என (புதிதாக அரைத்தது அல்லது பழைய மாவு என்றாலும் பரவாயில்லை)\nபொடியாக அரிந்த சின்ன வெங்காயம் _ தேவைக்கு\nபொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் _ இரண்டுமூன்று\nபொடியாக நறுக்கிய இஞ்சி _ கொஞ்சம்\nஊற வைப்பது தோலுடன் கூடிய உளுந்து என்றால் தோல் எளிதாக பிரியும்வரை ஊறவைத்து (எனக்கு இங்கே மூன்றிலிருந்து நான்கு மணி நேரமாவது பிடிக்கும்) கழுவி கொஞ்சம் தண்ணீருடன் (அரைக்கும்போது பயன்படுத்த) ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும்.\nவெள்ளை முழு உளுந்து என்றால் ஊற வைக்கும்போதே கழுவிவிட்டு ஊற வைக்கவும். (இங்கே எனக்கு இரண்டிலிருந்து இரண்டரை மணி நேரம்வரை பிடிக்கும்). ஊறியதும் கொஞ்சம் தண்ணீருடன் ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும்.\nசுமார் ஒருமணி நேரத்திற்கு பிறகு வெளியில் எடுத்து கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு கூடவே பெருஞ்சீரகத்தையும் போட்டு நன்றாக அரைக்கவும். தேவைப்படும்போது தண்ணீர் தெளித்து மைய அரைக்கவும். தண்ணீர் அதிகமானால் மாவு நீர்த்துவிடும். நீண்ட நேரம் அரைத்தாலும் மாவு அமுங்கிவிடும்.\nகிரைண்டர் என்றால் தள்ளிவிட்டுவிட்டு அரைக்கணும். மிக்ஸி என்றால் நிறுத்தி நிறுத்தி ஓட விட்டு தள்ளிவிட்டு அரைக்கணும். எதுவாக இருந்தாலும் பதமாக அரைக்கவும்.\nஅரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் வழித்து போட்டுக்கொண்டு, அதனுடன் இட்லி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்கி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு சேர்த்து கொடப்பினாற்போல் கலக்கவும். உப்பு, காரம் சரி பார்த்துக்கொள்ளவும்.\nவாணலில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வலது கையைத் தண்ணீரில் நனைத்துக்கொண்டு, மாவில் கொஞ்சம் எடுத்து, உருட்டி கட்டை விரலால் நடுவில் ஓட்டை போட்டு எண்ணெயில் போடவும்.\nஇதேபோல் எண்ணெய் கொள்ளுமளவு போட்டு ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு மறு பக்கம் வெந்ததும் எடுக்கவும். இப்படியே எல்லா மாவையும் வடைகளாக சுடவும்.\nஇப்படியே செய்தால் துளி எண்ணெயும் குடிக்காமல் வரும். விருப்பமான பாயசத்துடன் சுவைக்கவும்.\nகடைசி மாவை கொஞ்சம் போண்டா மாதிரியும் போட்டுக் கொள்ளலாம்.\nவடை/போண்டா இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: உளுந்து, உளுந்து வடை, ulundhu vadai, vadai. 6 Comments »\nஉளுந்து வடை (மற்றொரு வகை)\nகடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு\nஉளுந்தை தண்ணீரில் நனைத்து ஊற வைக்கவும்.\nஉளுந்து நன்றாக ஊறியதும் கழுவிவிட்டு,நீரை வடித்துவிட்டு குறைந்தது 1/2 மணி நேரமாவது ஃப்ரிட்ஜில் வைக்கவும்.\nஉளுந்து அரைக்க ஃப்ரிட்ஜ் வாட்டரைப் பயன்படுத்தினால் மாவு நிறைய காணும்.\nபிறகு வெளியில் எடுத்து கிரைண்டரில் போட்டு லேசாகத் தண்ணீர் தெளித்து அரைக்கவும்.\nஅரைக்கும்போதே பெருஞ்சீரகம் சேர்த்து அரைக்க வேண்டும்.\nஇடையிடையே தண்ணீரைத் தொட்டுத்தொட்டுத் தள்ளி விட வேண்டும்.குறைந்தது 1/2 மணி நேரத்திற்காவது அரைக்க வேண்டும்.\nமாவு கெட்டியாக இருக்க வேண்டும்.அதேசமயம் பஞ்சுபோல் இருக்க வேண்டும்.\nநன்றாக அரைத்த பிறகு ஒரு பாத்திரத்தில் வழித்து எடுத்து நன்கு அடித்து கொடப்பி வைக்க வேண்டும். அப்போதுதான் உளுந்து மாவு அமுங்காமல் இருக்கும்.\nஇப்போது வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கி மாவில் கொட்டி, பெருங்காயத்தையும்,தேவையான உப்பையும் சேர்த்து நன்றாக அடித்து + கொடப்பி பிசையவும்.\nஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.\nஒரு சிறிய கிண்ணத்தில் புளித்தண்ணீர் (அ) வெல்லம் கலந்த தண்ணீர் எடுத்துக்கொள்.இது வடை நன்கு சிவந்து வருவதற்குத்தான்.\nஎண்ணெய் சூடானதும் இரண்டு உள்ளங்கைகளிலும் தண்ணீரைத் தொட்டுக்கொண்டு,மாவில் இருந்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து இடது உள்ளங்கையில் வைத்து ஆள்காட்டி விரலைத் தண்ணீரில் நனைத்து மாவின் நடுவில் சிறு ஓட்டைப் போட்டு எண்ணெயில் போடவும்.\nமாவை மற்ற வடைகள் போல் தட்டியோ அல்லது அமுக்கியோ போடக் கூடாது.எண்ணெய் கொண்ட மட்டும் போடவும்.எவ்வளவு பெரியதாக வேண்டுமானாலும் போடலாம்.\nஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விட்டு மறுபக்கம் வெந்ததும் எடு.இது வெளியில் மொறுமொறுவென்றும் உள்ளே சாஃப்டாகவும் இருக்கும்.\nஇவ் வடைக்கு தேங்காய் சட்னி,சாம்பார்,பாயசம் இவை பொருத்தமாக இருக்கும்.\nவடைக்கு தோல் உளுந்து அல்லது வெள்ளை உளுந்து இரண்டையுமே பயன்படுத்���லாம்.\nஎனினும் தோல் உளுந்து வெள்ளை உளுந்தைவிட நன்றாக இருக்கும்.\nமிக்ஸியைவிட கிரைண்டரில் அரைத்தால்தான் வடை நன்றாக இருக்கும்.\nசிற்றுண்டி வகைகள், வடை/போண்டா இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: உளுந்து, உளுந்து வடை, வடை, black gram vada, ulundhu vadai, urid dal vada, vada, vadai. 2 Comments »\nபாயசம் ப‌ல வகைகளில் செய்வதுண்டு.அதில் ஒன்றுதான் பச்சைப் பருப்புப் பாயசம். உளுந்து வடை செய்தால் அதன் பக்க உணவான பாயசம்,சாம்பார் அல்லது தேங்காய் சட்னி இவை இருந்தால்தான் வடை சாப்பிட்ட திருப்தியே வரும்.இன்று பச்சைப் பருப்புப் பாயசம் செய்வதைப் பற்றிப் பார்க்கலாம்.\nவெல்லம்_1/2 கப் (அ) சுவைக்கேற்ப‌\nமுதலில் பருப்பை வாசனை வரும்வரை வறுக்கவும்.பிறகு பாயசம் வைக்கும் பாத்திரத்தில் பருப்பை எடுத்துக்கொண்டு இரண்டு தரம் தண்ணீரில் கழுவிவிட்டு அதில் இரண்டு கப்புகள் தண்ணீர் ஊற்றி மலர வேக வைக்கவும்.\nநன்றாக வெந்ததும் ஒரு கரண்டியால் மசித்துவிட்டு வெல்லத்தைப் பொடித்து அதில் சேர்த்துக் கிளறி விடவும்.வெல்லம் கரைந்த பிறகு பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் ஏலத்தூள்,குங்குமப்பூ சேர்த்து இறக்கவும்.\nஒரு வாணலியில் நெய் விட்டு சூடாகியதும் முந்திரி,திராட்சை வறுத்து பாயசத்தில் கொட்டவும்.சுவையான பச்சைப் பருப்பு பாயசம் தயார்.\nபாயசத்தை ஒரு கிண்ணத்தில் ஊற்றி ஸ்பூனால் சாப்பிடலாம். அல்லது வடையுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இன்னும் அப்பளத்துடன் சாப்பிட சூப்பர் சுவையாக இருக்கும்.\nஉளுந்து வடையின் செய்முறையைக் காண‌ இங்கே செல்லவும்.\nஇனிப்பு வகைகள், சிற்றுண்டி வகைகள், வடை/போண்டா இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: உளுந்து, உளுந்து வடை, குங்குமப்பூ, திராட்சை, பச்சைப் பருப்பு, பச்சைப் பருப்புப் பாயசம், பாயசம், முந்திரி, வடை, வெல்லம், moongdhal, payasam, ulundhu, ulundhu vadai, vada, vadai. Leave a Comment »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nஉளுந்து வடை (மற்றொரு வகை)\nதும்பைப் பூ போன்ற இட்லிக்கு \nஇட்லி சாம்பார் / Idli sambar\nகோலா உருண்டைக் குழம்பு (அ) பருப்பு உருண்டைக் குழம்பு\nகொண்டைக்கடலை வடை / Chickpeas vadai\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2020 (1) ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://feedark.com/cinema-news/13109/", "date_download": "2021-03-07T23:21:32Z", "digest": "sha1:QNWRTVJ2WXIA4GWB22ENCNIB7VFQ2NCF", "length": 8668, "nlines": 49, "source_domain": "feedark.com", "title": "அடடா இ ழு த் து பொ த்துறதோ..! Pant அணியாமல் போட்டோ வெளியிட்ட ஸ்ருதிஹாசன்..!!! - Feedark", "raw_content": "\nசட்டையை திறந்து காட்டி உ ள்ளாடை போடாமால் நடிகை சிருஷ்டி டங்கே.\nதாறு மாறாக ப டுக்கை அறையில் தனது அழகை காட்டி ரசிகர்களை அசரவைத்த சீரியல் நடிகை..\nசெம்ம நச்சின்னு சிவப்பு நிற உடையில் இருக்கும் ராசிகண்ணா.\nவைரலாகும் காணொளி .ப்ரினிதி சோப்ரா நடிப்பில் வெளியாகியுள்ள சாய்னா நேவால் பயோபிக் டீசர்.\nஇருமுகன் பாடலுக்கு நடுக்கடலில் டிடி பண்ணும் அ லப்பறை. அதிக லைக்ஸ் குவிக்கும் வீடியோ..\nவெறும் உ ள்ளாடையுடன் வெளியான மீரா மிதுனின் க வர்ச்சி வீடியோவால் சூடாகிப்போன இணையம்…\nபு டவையில் புதிரான வீடியோ வெளியிட்ட நடிகை ரேஷ்மா..\nமொத்த இணையமும் ஸ்தம்பித்து போனது ஒத்த போஸுதா .. லட்சுமி ராய் வெளியிட்ட Latest Glamour போட்டோ…\n“இவங்க ஹீல்ஸே இவ்ளோ பெருசுனா அது ” – காற்றின் மொழி பட நடிகையின் தொ டை தரிசனம்..” – காற்றின் மொழி பட நடிகையின் தொ டை தரிசனம்..\nஇதுதான் வடிவேலுவின் உண்மையான முகம் வடிவேலை பிச்சி உதறிய நடிகர் ….\nHome/Cinema News/அடடா இ ழு த் து பொ த்துறதோ.. Pant அணியாமல் போட்டோ வெளியிட்ட ஸ்ருதிஹாசன்..\nஅடடா இ ழு த் து பொ த்துறதோ.. Pant அணியாமல் போட்டோ வெளியிட்ட ஸ்ருதிஹாசன்..\nஇசையமைப்பாளராக அறிமுகமாகி அதன்பின் நடிகையாக கொடிகட்டி பறந்தவர் ஸ்ருதிஹாசன். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார். தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் ஜோடி போட்டுள்ளார்.\nஊர் உலகத்தில் எவ்வளவு க வர்ச்சி நடிகைகள், எவ்வளவு க வர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்தாலும் தற்போது ஸ்ருதிஹாசன் வெளியிட்ட புகைப்படம் தான் ஹாட் Topic. Pant போடாமல் வெறும் டாப்ஸ் மட்டுமே வைத்து தொ டை இ டுப்பு எல்லாம் மறைத்து இவர் கொடுத்த போஸ் செ க்ஸி ரகம்.\nஇவருக்கு சினிமாவில் சுமாரான வரவேற்பு இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை சற்று பி ர ச் சி னை யா க வே உள்ளது. ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை மனதார காதலித்தார். மைக்கேல் லண்டனில் வசித்ததால் அடிக்கடி அங்கு சென்று அவருடன் நேரம் செலவிட்டார். மைக்கேலும் அடிக்கடி இந்தியா வந்தார்.\nஇருப்பினும் ஆளுக்கு ஒரு இடத்தில் இருப்பதால் இது சரிபட்டு வரவில்லை, அதனால் இனி காதலர்களாக அல்ல நல்ல நண்பர்களாக மட்டும் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று வழக்கம்போல் சொல்லிவிட்டு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார் ஸ்ருதி.\nஇப்போது ஷாந்தனு என்று ஒருவரை காதலிப்பதாக பிரபல பத்திரிக்கைகளில் செய்திகள் வர தொடங்கியுள்ளது. இது கிட்டத்தட்ட உறுதியான தகவலாக இருக்கக்கூடிய வாய்ப்புகளும் உள்ளது.\nசட்டையை திறந்து காட்டி உ ள்ளாடை போடாமால் நடிகை சிருஷ்டி டங்கே.\nதாறு மாறாக ப டுக்கை அறையில் தனது அழகை காட்டி ரசிகர்களை அசரவைத்த சீரியல் நடிகை..\nசெம்ம நச்சின்னு சிவப்பு நிற உடையில் இருக்கும் ராசிகண்ணா.\nசட்டையை திறந்து காட்டி உ ள்ளாடை போடாமால் நடிகை சிருஷ்டி டங்கே.\nதாறு மாறாக ப டுக்கை அறையில் தனது அழகை காட்டி ரசிகர்களை அசரவைத்த சீரியல் நடிகை..\nசெம்ம நச்சின்னு சிவப்பு நிற உடையில் இருக்கும் ராசிகண்ணா.\nவைரலாகும் காணொளி .ப்ரினிதி சோப்ரா நடிப்பில் வெளியாகியுள்ள சாய்னா நேவால் பயோபிக் டீசர்.\nஇருமுகன் பாடலுக்கு நடுக்கடலில் டிடி பண்ணும் அ லப்பறை. அதிக லைக்ஸ் குவிக்கும் வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=1378:-28&catid=25:2011-03-05-22-32-53&Itemid=47", "date_download": "2021-03-07T23:27:31Z", "digest": "sha1:SICTMHOO5AIPAU6OTJBT5UR2ZGJWEO53", "length": 51623, "nlines": 182, "source_domain": "geotamil.com", "title": "பதிவுகள்", "raw_content": "\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nதொடர் நாவல்: மனக்கண் (28)\n- அறிஞர் அ.ந.கந்தசாம��� -\nடாக்டர் நெல்சன் ஸ்ரீதரின் கண்களை விட்டு சிவநேசரிடம் “இரண்டு கண்களும் மிகவும் பழுதடைந்துவிட்டன. அதிலும் ஒரு கண் முற்றாகவே சின்னாபின்னப்பட்டுவிட்டது. மற்றக் கண்ணை வேண்டுமானால் சந்திர சிகிச்சைகளினால் மீண்டும் குணப்படுத்திப் பார்வையைப் பெற முடியும். ஆனால் ஸ்ரீதர் தான் கண் பார்வையை விரும்பவில்லையே. அதனால் தானே தன் கண்களைத் தானே குத்திக் கொண்டான் அவன்” என்றார். அதற்குச் சிவநேசர் “இப்பொழுது ஸ்ரீதருக்கு வேண்டியது கண் பார்வையல்ல. அவன் கண்ணில் ஏற்பட்டுள்ள புண்ணை முதலில் ஆற்றுங்கள்.” என்றார். சிவநேசரது வேண்டுகோளின் படி டாக்டர் நெல்சன் ஸ்ரீதரின் கண்ணிலே பட்ட புண்ணுக்கே வைத்தியம் செய்தார். ஒரு சில தினங்களில் புண்ணாறிப் போய்விட்டது. இதன் பயனாக ஸ்ரீதர் மீண்டும் பழையபடி ஆனான். அதாவது மீண்டும் பழைய குருடனாகி விட்டான் ஸ்ரீதர். இருண்ட வாழ்க்கை - ஆனால் அமைதி நிறைந்த இருண்ட வாழ்க்கை மீண்டும் ஆரம்பித்தது. ஆனால் ஒன்று. அந்த அமைதி பூரண அமைதி என்று சொல்ல முடியாது.\nஸ்ரீதரைப் பொறுத்த வரையில் முன்னர் அவன் குருடனாயிருந்த போதிலும் அப்பழுக்கற்ற இன்பத்தை அனுபவித்து வந்தான். ஆனால் இப்பொழுதோ அவனது இன்பத்தில் சிறிது அழுக்கு விழுந்து விட்டதென்றே சொல்ல வேண்டும். முன்னர் அவனது இருளிலே ஒளிக் கற்றையாக ஒயிலாக உலவி, உள்ளத்துக்கு இன்பமூட்டி வந்தாள் அவனது மனத்தின் மோகினியாகிய பத்மா. அப்பொழுதெல்லாம் அவனோடு இரவும் பகலும் ஆடியும் பாடியும் ஊடியும் கூடியும் வாழ்ந்த சுசீலாவைப் பற்றி இவள் பத்மாவல்ல. வேறு யாரோ என்ற சந்தேகம் ஒரு சிறிதும் இருக்கவில்லையல்லவா அதன் காரணமாக அப்பொழுது அவன், அனுபவித்த இன்பம் உண்மையில் குறைபாடற்றதாக விளங்கியது. ஆனல் இன்று இருளிலே அவன் கேட்டது பத்மாவின் குரலேயானாலும், சுசீலாவின் முகம் கண்ணுக்கு முன்னே தெட்டந் தெளிவாகத் தெரிந்து கொண்டிருந்ததால் தனக்கு அவள் மீது ஆத்திரம் உண்டாகிக் கொண்டிருக்கும் என்பதற்காக அவளை இருள் திரையிட்டு முற்றாக அவன் மறந்துவிட்டிருந்தாலும், அவள் பத்மா அல்ல என்ற ஞாபகம் அவன் உள்ளத்திலே அடிக்கடி தலை தூக்கத்தான் செய்தது. அதனால் முன் போல் முழு இன்பம் அவனுக்கு இல்லாது போயிற்று. இருந்தாலும் இருளாலும் ஓரளவு இன்பம் அவனுக்குக் கிட்டத்தான் செய்தது.\nஸ்ரீ��ருக்கு இப்பொழுது தன்னோடு வாழும் பெண் தன் கல்லூரிக் காதலி பத்மாவல்ல, சுசீலா என்பது நன்கு தெரிந்திருந்தாலும் அவளைப் பத்மா என்றே இன்னும் தொடர்ந்து அழைத்து வந்தான். புண்ணாறிய பிறகு ஒரு நாள் இரவில் படுக்கையில் சுசீலா இதைப் பற்றி அவனிடம் வெளிப்படையாகவே கேட்டுவிட்டாள்.\n“நான் பத்மா அல்ல என்பது உங்களுக்கு மிக நன்றாகத் தெரிந்திருந்தும், ஏன் என்னைப் பத்மா என்றே இன்னும் அழைத்து வருகிறீர்கள் சுசீலா என்று அழைத்தாலென்ன” அதற்கு ஸ்ரீதர் சிறிதும் யோசியாமல் அளித்த பதில் சுசீலாவைத் திடுக்கிட வைத்து விட்டது.\n“சுசீலா - அந்தப் பெயரை நான் வெறுக்கிறேன். அது நான் காதலிக்காத பெண்ணின் பெயர். என்னை ஏமாற்றிய மோசக்காரியின் பெயர். அவள் பெயர் நினைவில் வரக் கூடாது. முகம் கண்ணில் தெரியக் கூடாது என்பதற்காகத்தானே என் கண்களை நான் குத்தினேன் அப்படியிருக்க அந்தப் பெயரை நான் எப்படி ஆசையோடு உச்சரிக்க முடியும் அப்படியிருக்க அந்தப் பெயரை நான் எப்படி ஆசையோடு உச்சரிக்க முடியும் அந்தப் பெயரைக் கேட்டாலே எனக்கு அருவருப்பேற்படுகிறது.”\n“மோசக்காரி. சுசீலாவா மோசக்காரி. யார் மோசக்காரி என்பதை உடனே சொல்லி விடுவோமா” என்று ஆத்திரம் பொங்கியது சுசீலாவுக்கு. ஆசைக் காட்டி மோசம் செய்த பத்மாதான் மோசக்காரி. உண்மைக் காதலி போல நீண்ட காலம் நடித்துவிட்டுக் கண்ணிழந்ததும் குருடனைக் கட்ட மாட்டேன் என்று கூறிய அந்த நயவஞ்சகி பத்மாவல்லவா மோசக்காரி - இது பற்றிய முழுக் கதையையும் ஸ்ரீதருக்குக் கூறிப் பத்மாவே மோசக்காரி என்று காட்டிவிட்டாலென்ன” என்று ஆத்திரம் பொங்கியது சுசீலாவுக்கு. ஆசைக் காட்டி மோசம் செய்த பத்மாதான் மோசக்காரி. உண்மைக் காதலி போல நீண்ட காலம் நடித்துவிட்டுக் கண்ணிழந்ததும் குருடனைக் கட்ட மாட்டேன் என்று கூறிய அந்த நயவஞ்சகி பத்மாவல்லவா மோசக்காரி - இது பற்றிய முழுக் கதையையும் ஸ்ரீதருக்குக் கூறிப் பத்மாவே மோசக்காரி என்று காட்டிவிட்டாலென்ன என்று துடிதுடித்த அவளை வேறு சில எண்ணங்கள் உடனே கட்டுப்படுத்தின.\n“சிவநேசர் மாமா தன் அந்தஸ்து வெறியின் காரணமாகவே பத்மாவைத் தனக்கு மணம் செய்து வைக்கவில்லை என்று ஸ்ரீதர் நம்புகிறார். அதனால்தான் பத்மாவென்று ஏமாற்றி என்னை அவருக்குத் திருமணம் செய்து வைத்ததாக அவர் எண்ணுகிறார். இந் ���ிலையில் “இல்லை, இல்லை. பத்மா உங்களைக் கல்யாணம் செய்ய மறுத்தாள்.” என்று நான் கூறினால் அதை அவர் ஒரு போதும் நம்பப் போவதில்லை. மோசடியையும் செய்து விட்டு உத்தமியான பத்மா மீது பொய்ப் பழியையும் போடுகிறீர்களா என்று தான் அவர் சொல்லுவார். ஆகவே அந்தக் கதையைப் பேசிப் பயனில்லை” என்று தீர்மானித்தாள் அவள்.\nசுசீலா இவ்வாறு தீர்மானித்துக் கொண்டாளாயினும் தன்னை மோசக்காரி என்று ஸ்ரீதர் நம்புவதை எண்ணியதும் அவள் உள்ளம் வெம்பவே செய்தது. தன்னை ஸ்ரீதர் அன்போடழைப்பதும் முத்தங்கள் சொரிவதும் தன்னைப் பத்மாவாகக் கருதியல்லவா என்றெண்ணியதும், அவள் கண்கள் அவளை அறியாமலே நீரைப் பெருக்கின. சுசீலா வாழவில்லை. அவள் வெறுக்கப்படுகிறாள். அவள் கணவனே அவள் பெயரைக் கேட்டதும் அருவருப்படைகிறான். பத்மாதான் நேசிக்கப்படுகிறான் என்றெண்ணும் போதெல்லாம் அவளுக்கு வாழ்க்கையிலேயே வெறுப்பேற்படும்,. முன்னர் திட்டமிட்ட பிரகாரம் நஞ்சருந்தி மாண்டு விடுவோமா என்ற எண்ணங் கூட அவளுக்கு இடையிடையே ஏற்படும். ஆனால் கண்ணற்ற ஸ்ரீதரைத் தனியே விட்டுச் சாவதற்கு அவள் மனம் இடம் கொடுக்கவில்லை. கண் பார்வை பெற்ற ஸ்ரீதரை அவள் தனியே விட்டுச் செல்லத் தயாராயிருந்தாள். ஆனால், கண்ணற்றவனுக்குத் தன் துணை வேண்டும் என்பதை எண்ணியதும் நஞ்சருந்தும் எண்ணத்தைக் கைவிட்டாள் அவள்.\nஒரு நாள் தாய் பாக்கியம் ஸ்ரீதரிடம் பேசும் போது, “நீ எவ்வளவு அபாக்கியசாலி. கிடைத்த கண் பார்வையை மீண்டும் இழந்துவிட்டாயே” என்றாள். அதற்கு அவன் “அம்மா நீ இவ்வாறு கவலைப்படக் கூடாது. கண்ணில்லாவிட்டாலென்ன” என்றாள். அதற்கு அவன் “அம்மா நீ இவ்வாறு கவலைப்படக் கூடாது. கண்ணில்லாவிட்டாலென்ன எனக்கு என்ன குறை நல்ல அம்மா இருக்கிறாள்; அன்புள்ள தந்தை இருக்கிறார். கண்ணுக்குச் சமமான மனைவி இருக்கிறாள்; மழலை பேசும் குழந்தை இருக்கிறான்; வாழ்க்கைக்கு வேண்டிய எல்லா வசதிகளும் இருக்கின்றன. இந் நிலையில் கண் பார்வைதானா பெரிது நான் மிகச் சந்தோஷமாயிருக்கிறேன். எனக்காக யாரும் கவலைப்படக் கூடாது” என்றான். சில சமயங்களில் ஸ்ரீதரின் மனதில் தன் கண்ணைத் தானே அழித்துக் கொண்ட ஈடிப்பஸின் நினைவு வந்தது போல, சிந்தாமணி என்னும் தாசியின் தொடர்பால் தன் கன்ணைத் தானே குத்திக் கொண்ட வைஷ்ணவ பக்தன் பில்வமங்கனின் நினை���ும் வரும். ஊனக் கண்ணை இழந்து ஞானக் கண் பெற்ற பில்வமங்கன் பற்றி எண்ணும்போதும் தன்னைப் பற்றியும் அவனோடு சேர்த்து எண்ணுவான் அவன்.\n“நானும் என் ஊனக்கண்ணை இழந்துவிட்டேன். அந்த ஊனக் கண்ணின் முன்னால் மோசக்காரி சுசீலா வந்து நின்றாள். ஆனால் அதை நான் இழந்ததும் பழைமை போல மனக் கண்ணிலே பத்மா காட்சியளிக்கிறாள் - என் அன்புக்குரிய பத்மா, ஆசைக்குரிய பத்மா,” என்று தனக்குள் எதை எதையோ கூறிக் கொண்டான் அவன்.\nகாலம் இவ்வாறு போகப் போக வாழ்க்கை பழையபடியும் தனது ஆறுதலைப் பெற ஆரம்பித்தது. குருட்டு வாழ்க்கை கூட ஸ்திரமுற்ற வாழ்க்கையாகியதும், அதில் ஓர் அமைதி ஏற்படவே செய்தது. கண்ணைக் குத்திய பயங்கர சம்பவம் கூட மெல்ல நினைவிலிருந்து அகன்று கொண்டிருந்தது.\nஸ்ரீதரின் நண்பன் டாக்டர் சுரேஷ் ‘அமராவதி’ வளவுக்கு எப்போதாவது வருவதுண்டு. முரளி இப்பொழுது தட்டுத் தடுமாறி நடக்கத் தொடங்கிவிட்டான். மோகனா பத்மாவுக்குப் பதிலாக இப்பொழுது அதிகமாக முரளியைக் கூப்பிட்டது. முரளிக்கும் மோகனாவுக்குமிருந்த சிநேகம் தினசரி வளர்ந்து கொண்டேயிருந்தது. மோகனாவுக்குப் பழங்களை உண்ணக் கொடுப்பதில் முரளிக்கு அதிக பிரியம். தாய் சுசீலாவோ, பாட்டியார் பாக்கியமோ ஆயாவோ அவனைக் கூட்டுக்குச் சமீபமாகத் தூக்கிச் சென்று மோகனாவுக்குப் பழங்களை ஊட்ட அவனுகு உதவி செய்வார்கள். மோகனா பழத்தை உண்ணுவதைப் பார்த்து முரளி பெரிய ரகளை பண்ணுவான்; ஆர்ப்பாட்டம் செய்வான்.\nஇவ்வாறு சலனமற்றுச் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் திடீர்ச் சலனமேற்படுத்தும் செய்தியொன்றை ஒரு நாள் ‘அமராவதி’க்குக் கொண்டு வந்தான் சுரேஷ்.\nஸ்ரீதர் அன்று சுசீலாவுடனும் முரளியுடனும் தோட்டத்தில் உட்கார்ந்து பொழுது போக்கிக் கொண்டிருந்தான். சுசீலா பாட்டுப் பாடிச் சிரிப்புக் கதைகள் கூறிக் கொண்டிருந்தாள்.\nஅப்போது சுரேஷ் தனது காரில் அங்கே வந்தான். சுசீலா எழுந்து சுரேஷிற்கு வணக்கம் செலுத்தி விட்டு “நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டிருங்கள்” என்று கூறி உள்ளே போய் விட்டாள்.\nதனியே இருந்த ஸ்ரீதரிடம் சுரேஷ், “ஸ்ரீதர் நான் உன் பத்மாவைக் கொழும்பில் சந்தித்தேன். நீண்ட நேரம் அவளுடன் பேசவும் செய்தேன்,” என்றான்.\n“கல்யாணம் செய்து ஒரு பிள்ளையும் பெற்றுவிட்டாள். அது போக, நீ உன் பத்மாவை மணக்க முடியாத�� போனது எதனால் உண்மைக் காரணம் உனக்குத் தெரியுமா உண்மைக் காரணம் உனக்குத் தெரியுமா” என்று கேட்டான் சுரேஷ்.\n தெரியாதது போல் பேசுகிறாயே. எல்லாம் அப்பாவின் அந்தஸ்து வெறி. ஏழை வீட்டில் திருமணம் செய்வது எனது அந்தஸ்துக்குப் பொருந்தாதென்று அவர் நினைத்தார்.”\n“அதுதான் இல்லை. பத்மாவே எனக்கு உண்மைக் காரணத்தைக் கூறிவிட்டாள்,” என்றான் சுரேஷ்.\n“நீ கண் பார்வையை இழந்த பின்னர் பத்மாவைப் பெண் கேட்க உன் அப்பாவும் அம்மாவும் பரமானந்தர் வீட்டுக்குப் போனார்கள்.”\n அப்படித்தான் அவர்கள் சொன்னார்கள். அதை நான் நம்பவும் செய்தேன். ஆனால் பின்னால் அது முற்றிலும் பொய் என்பதை நான் கண்டு கொண்டேன். அப்பாவும் அம்மாவும் என்னை ஏமாற்றுவதற்காகக் கொழும்புக்குப் போனது போல் நடித்தார்கள். பின் அங்கிருந்து பத்மாவை அழைத்து வந்து விட்டதாகச் சொல்லிச் சுசீலாவை எனக்குக் கல்யாணம் செய்து வைத்தார்கள்.”\n“இல்லை, ஸ்ரீதர். உன் அப்பாவும் அம்மாவும் உண்மையிலேயே கொழும்புக்குப் போகத்தான் செய்தார்கள். ஆனால் உன் பத்மாதான் உன்னை மணக்க முடியாதென்று கூறிவிட்டாள்.”\nஇதைக் கேட்ட ஸ்ரீதர் அதிர்ச்சியடைந்து “சுரேஷ். நீ உண்மையைத்தான் கூறுகிறாயா அப்படிப் பத்மா என்னை மண முடிக்க மறுத்திருந்தால் அதற்குக் காரணமென்ன சுரேஷ் அப்படிப் பத்மா என்னை மண முடிக்க மறுத்திருந்தால் அதற்குக் காரணமென்ன சுரேஷ்\n“ஆம். உண்மையைத்தான் கூறுகிறேன். குருடனைக் கலயாணம் செய்யத் தன்னால் முடியாது என்று கூறிவிட்டாள் பத்மா. இதை அவளே தன் வாயால் எனக்குக் கூறினாள் ஸ்ரீதர் - குருடனைக் கல்யாணம் செய்து என்னால் என்ன சுகத்தைக் கண்டிருக்க முடியும் என்று கேட்டாள் அவள்.”\nஇதைக் கேட்ட ஸ்ரீதர், தாயார் பாக்கியத்தை “அம்மா, அம்மா இங்கே வா” என்று கூவி அழைத்தான்.\nபாக்கியம் வந்ததும் சுரேஷ் சொன்ன கதையை அவளிடம் கூறி, “அம்மா, சுரேஷ் சொல்வது உண்மைதானா பத்மா என்னைத் திருமணம் செய்ய மறுத்தது உண்மைதானா பத்மா என்னைத் திருமணம் செய்ய மறுத்தது உண்மைதானா\nஅதற்குப் பாக்கியம், “ஆம் ஸ்ரீதர். அவன் சொல்வது முற்றிலும் உண்மை. ஆனால் நீ அன்றிருந்த நிலையில் நாங்கள் இதனை உனக்கு எப்படிச் சொல்லியிருக்க முடியும் “கண் பார்வையற்ற ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு, வாழ்க்கை பூராவும் கஷ்டப்பட நான் தயாரில்லை, ம���்னிக்கவும்” என்று மிக மரியாதையாகக் கூறி விட்டாள் பத்மா. இதனா உன் அப்பா அடைந்த கோபத்தைச் சொல்ல முடியாது. முதலில் நீ பத்மாவைக் கல்யாணம் செய்வதை அவர் முழு மூச்சாக ஆட்சேபித்த போதிலும், பின்னால் முற்றிலும் மனம் மாறியிருந்த அவர், அவளைப் பலாத்காரமாகத் தூக்கி வந்தேனும் உனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று அதற்காக ஒரு பயங்கரத் திட்டமும் தீட்டினார். நான் தான் அதனைத் தடுத்தேன். அது மட்டுமல்ல, சுசீலா இடையில் புகுந்து அதை அநாவசியமாக்கிவிட்டாள். ஆம் ஸ்ரீதர், உண்மை இதுதான். பத்மாவின் மீது முழு ஆசையையும் சொரிந்து அவளுக்காக ஏங்கிக் கொண்டிருந்த நீ, அவள் உன்னைக் காதலிக்கவில்லை, உன்னை வேண்டாமென்று சொல்லி விட்டாள் என்ற செய்தியை அறிந்தால், எப்படி வேதனைப்படுவாயோ என்று நாங்கள் அஞ்சினோம். நெஞ்சம் வெடித்து இறந்து விடுவாயோ என்று நடுங்கினோம். ஆகவே அதை உனக்கு ஒரு போதும் சொல்வதில்லை என்று முடிவு செய்து விட்டோம். பொய் சொல்லியேனும் உன்னை இன்பமாக வைத்திருக்க வேண்டும், உன் உள்ளத்தில் துன்பக் காற்று வீச இடமளிக்கக் கூடாது என்பது தான் அப்பாவின் எண்ணம். இந்தச் சூழ்நிலையில் கொழும்பிலிருந்து வரும் வழியில் நன்னித்தம்பி வீட்டில் நாங்கள் சிறிது தங்கினோம். அங்கே எங்கள் கஷ்டத்தை நாங்கள் எங்களிடை பேசிக் கொண்டிருந்தைச் சுசீலா ஒற்றுக் கேட்டு விட்டாள். “பத்மா ஸ்ரீதரின் காதலை மறுத்துவிட்டதை அவனுக்குச் சொல்லக் கூடாது; வேறு பெண் யாராவது இவள் தான் பத்மா என்று சொல்லி ஸ்ரீதருக்குக் கட்டி வைக்க முடியுமானால் எவ்வளவு நல்லது. ஆனால் இது முடியக் கூடிய காரியமா “கண் பார்வையற்ற ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு, வாழ்க்கை பூராவும் கஷ்டப்பட நான் தயாரில்லை, மன்னிக்கவும்” என்று மிக மரியாதையாகக் கூறி விட்டாள் பத்மா. இதனா உன் அப்பா அடைந்த கோபத்தைச் சொல்ல முடியாது. முதலில் நீ பத்மாவைக் கல்யாணம் செய்வதை அவர் முழு மூச்சாக ஆட்சேபித்த போதிலும், பின்னால் முற்றிலும் மனம் மாறியிருந்த அவர், அவளைப் பலாத்காரமாகத் தூக்கி வந்தேனும் உனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று அதற்காக ஒரு பயங்கரத் திட்டமும் தீட்டினார். நான் தான் அதனைத் தடுத்தேன். அது மட்டுமல்ல, சுசீலா இடையில் புகுந்து அதை அநாவசியமாக்கிவிட்டாள். ஆம் ஸ்ரீதர், உண��மை இதுதான். பத்மாவின் மீது முழு ஆசையையும் சொரிந்து அவளுக்காக ஏங்கிக் கொண்டிருந்த நீ, அவள் உன்னைக் காதலிக்கவில்லை, உன்னை வேண்டாமென்று சொல்லி விட்டாள் என்ற செய்தியை அறிந்தால், எப்படி வேதனைப்படுவாயோ என்று நாங்கள் அஞ்சினோம். நெஞ்சம் வெடித்து இறந்து விடுவாயோ என்று நடுங்கினோம். ஆகவே அதை உனக்கு ஒரு போதும் சொல்வதில்லை என்று முடிவு செய்து விட்டோம். பொய் சொல்லியேனும் உன்னை இன்பமாக வைத்திருக்க வேண்டும், உன் உள்ளத்தில் துன்பக் காற்று வீச இடமளிக்கக் கூடாது என்பது தான் அப்பாவின் எண்ணம். இந்தச் சூழ்நிலையில் கொழும்பிலிருந்து வரும் வழியில் நன்னித்தம்பி வீட்டில் நாங்கள் சிறிது தங்கினோம். அங்கே எங்கள் கஷ்டத்தை நாங்கள் எங்களிடை பேசிக் கொண்டிருந்தைச் சுசீலா ஒற்றுக் கேட்டு விட்டாள். “பத்மா ஸ்ரீதரின் காதலை மறுத்துவிட்டதை அவனுக்குச் சொல்லக் கூடாது; வேறு பெண் யாராவது இவள் தான் பத்மா என்று சொல்லி ஸ்ரீதருக்குக் கட்டி வைக்க முடியுமானால் எவ்வளவு நல்லது. ஆனால் இது முடியக் கூடிய காரியமா” என்று அப்பா கவலைப்பட்டார். அவ்வேளையில் நாமெல்லாம் திடுக்கிடும்படியாகச் சுசீலா வெளியே வந்து, “நான் ஸ்ரீதரை மணப்பேன். கண்னில்லாதது ஒன்று தானே அவரது குறை. மற்ற வகைகளில் அவர் மீது என்ன குறையைச் சொல்ல முடியும்” என்றாள். இதுதான் இந்த ஆள் மாறாட்ட நாடகத்தின் வரலாறு. நீ சந்தோஷமாக வாழ வேண்டுமென்பதற்காக நாங்கள் எடுத்த நடவடிககை இது. உண்மையில் சுசீலா மட்டும் அன்றைக்கு அவ்வாறு முன் வந்திருக்காவிட்டால் உன் நிலை எப்படி முடிந்திருக்குமோ, யார் கண்டது” என்று அப்பா கவலைப்பட்டார். அவ்வேளையில் நாமெல்லாம் திடுக்கிடும்படியாகச் சுசீலா வெளியே வந்து, “நான் ஸ்ரீதரை மணப்பேன். கண்னில்லாதது ஒன்று தானே அவரது குறை. மற்ற வகைகளில் அவர் மீது என்ன குறையைச் சொல்ல முடியும்” என்றாள். இதுதான் இந்த ஆள் மாறாட்ட நாடகத்தின் வரலாறு. நீ சந்தோஷமாக வாழ வேண்டுமென்பதற்காக நாங்கள் எடுத்த நடவடிககை இது. உண்மையில் சுசீலா மட்டும் அன்றைக்கு அவ்வாறு முன் வந்திருக்காவிட்டால் உன் நிலை எப்படி முடிந்திருக்குமோ, யார் கண்டது இன்னும் உன் அப்பா என்னென்ன பயங்கரமான காரியங்களைச் செய்திருப்பாரோ இன்னும் உன் அப்பா என்னென்ன பயங்கரமான காரியங்களைச் செய்திருப்பாரோ ம���லும் இதோ உன் மடியிலே தவழும் முரளி இந்த ‘அமராவதி’யில் வந்து பிறந்திருப்பானா மேலும் இதோ உன் மடியிலே தவழும் முரளி இந்த ‘அமராவதி’யில் வந்து பிறந்திருப்பானா இவற்றை யாரால் தான் சொல்ல முடியும் இவற்றை யாரால் தான் சொல்ல முடியும்\nஸ்ரீதரின் மடியில் உட்கார்ந்து பாட்டியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த முரளி அதை ஆமோதிப்பது போல் மழலைக் கூச்சலிட்டான்.\nசுசீலாவின் தியாகத்தைப் பற்றித் தாய் பாக்கியம் சொன்ன விவரங்கள் ஸ்ரீதரின் நெஞ்சை உருக்கிவிட்டன. கண்கள் கலங்கி விட்டன. உண்மை இவ்வாறிருக்க, சுசீலாவுக்கு எவ்வளவு அநியாயம் செய்து விட்டேன் என்று மனம் வருந்தினான் அவன்.\nபத்மா தன்னை மணமுடிக்க மறுத்தாள் என்ற செய்தியை ஸ்ரீதரால் முதலில் நம்ப முடியவில்லை என்றாலும், பின்னர் அது உண்மை என்பது அவனுக்குத் தெரியவே செய்தது. அது அவனுக்கு ஓரளவு வேதனையை உண்டு பண்ணியதென்றாலும், பத்மா இல்லாத வாழ்க்கை தான் தனது வாழ்க்கை என்பது இப்பொழுது பழக்கப்பட்டுவிட்டதால் அதைத் தாங்கிக் கொள்வது அவனுக்கு கஷ்டமாயிருக்கவில்லை. ஆனால் பத்மா மீது அவன் முழு மனதையும் பறி கொடுத்திருந்த காலத்தில், பத்மா தன்னை உண்மையாக நேசிக்கிறாள், தனக்காக அவள் எதையும் செய்வாள் என்று அவன் நம்பியிருந்த காலத்தில், யாராவது பத்மா செய்த மோசத்தை அவனுக்குச் சொல்லியிருந்தால் நிச்சயம் அவனால் அதைத் தாங்கியிருக்க முடியாது. அதனால் அவன் தற்கொலை கூடச் செய்து கொண்டிருக்கலாம்..\n[ ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் 'மனக்கண்'. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. 'பதிவுகளில்' ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான 'களனி வெள்ளம்' , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். 'தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். - பதிவுகள்]\nதேவை: மனக்கண் நாவலின் 30வது அத்தியாயம்\nஇந்நாவல் ஈழத்திலிருந்து வெளிவரும் தினகரன் ���த்திரிகையில் அக்டோபர் 21, 1966 தொடக்கம் ஜூன் 29, 1967 வரையில் தொடராக வெளிவந்த நவீனம். இந்நாவலின் பிரதியினைப் பெறுவதற்காக நாம் பெற்ற சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இதன் பிரதியினை வைத்திருந்த திருமதி கமலினி செல்வராஜனுடன் தொடர்பு கொண்டபொழுது அவர் அப்பொழுது கேட்ட பணத்தொகையினை எம்மால் கொடுக்க முடியாது போனதால் அம்முயற்சி தடைபட்டுப் போனது. மீண்டும் தொடர்பு கொண்டபோது அவர் அதனைக் கிழக்கிலங்கையின் பல்கலைக்கழகத்துக்குக் கொடுத்து விட்டதாக அறியத்தந்தார். பின்னர் இலங்கைச் சுவடிகள் திணைக்களத்துடன் இணையத்தின் வாயிலாகத் தொடர்பு கொண்டு மனக்கண் நாவலின் பிரதியினைப் பெற்றுக் கொண்டோம். அதனைத் தேடுவதற்கும், அத்தியாயங்களைப் பிரதியெடுப்பதற்கும் மட்டுமே மிகவும் நியாயமான கட்டணம் அறவிட்டார்கள். ஆனால் அவர்கள் அனுப்பிய நாவற் பிரதி சாதாரண A1 பக்க அளவிலமைந்தருந்ததனால் வாசிக்க முடியாத அளவுக்குச் சிறியதாகவிருந்தது. இதனால் அப்பிரதியினை ததமிழகத்திலுள்ள சிநேகா பதிப்பக பாலாஜி அவர்களுக்கு அனுப்பி, அவர் மூலம் அங்குள்ள ஒருவர் மூலம் மீண்டும் கட்டண அடிப்படையில் தட்டச்சு செய்து வரவழைத்தோம். அதே சமயம் இலங்கைச் சுவடிகள் திணைக்களத்திடமிருந்து எமக்குக் கிடைத்த பிரதியில் அத்தியாயம் 30 விடுபட்டுப் போயிருந்தது. இதற்காக மீண்டும் பலமுறை இலங்கைச் சுவடிகள் திணைக்களத்துடன் இணையம் வாயிலாக எடுத்த முயற்சிகள் பலனற்றுப் போகவே கொழும்பிலுள்ள சில பதிப்பகங்களுடன் தொடர்பு கொண்டோம். அவர்களும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. பின்னர் 'பதிவுகள்' இணைய இதழில் இதுபற்றி அறிவித்தல் கொடுத்து அ.ந.க.வின் ப்டைப்புகளையும் மேற்படி அத்தியாயத்தையும் எமக்குப் பெற்றுத்தர உதவுவோருக்கு செலவிடும் மணித்தியால அடிப்படையில் வேதனம் தருவோமென்று அறிவித்தோம். அதனடிப்படையில் கொழும்பிலிருந்து பேரின்பநாயகம் மயூரன் என்னும் தமிழ் இலக்கிய ஆர்வலர் தொடர்பு கொண்டு அ.ந.கவின் ஆங்கிலக் கட்டுரைகள் சில, அ.ந.க.மொழிபெயர்த்த நாவலான எமிலி சோலாவின் 'நானா' , மேலும் சில கவிதைகளையும் எமக்குப் பெற்றுத் தந்தார். நண்பர் பலதடவைகள் இலங்கைச் சுவடிகள் திணைக்களத்தில் மனக்கண் நாவலின் முப்பதாவது அத்தியாயத்தைத் தேடிப்பார்த்தும் அதற்கான தடயமெதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் பதிவுகளில் அ.ந.க.வின் மனக்கண் நாவலை அந்த அத்தியாயம் இல்லாமலே வெளியிட முடிவு செய்தோம். யாராவது அ.ந.க.வின் மனக்கண் நாவலின் அத்தியாயம் 30இனை வைத்திருந்தால் எம்முடன் தொடர்பு கொள்ளவும். எம்முடன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nகவிதை: சவாலைத் தெரிவு செய் - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -\nபெண்மையின் பெருமையை கண்ணெனப் போற்றுவோம் - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா -\nமாலு : புலம்பெயர்தல் எனினும் துவக்கத்திலேயே தீர்ந்துவிடும் லட்சியம் - பேராசிரியர் .பாலகிருஷ்ணன் -\nகவிதையும் திரைப்படப் பாடல்களும் அன்றும் இன்றும் - முருகபூபதி -\nமறக்க முடியாத சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் அவர்கள் (சுந்தர்)\nகீழடி அகழாய்வு : பதிப்பும் பதிப்புச் சிக்கலும் - முனைவர் ம இராமச்சந்திரன் -\n“ நீதிக்கதைகள் எங்கே போயின. “ திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் அவர்கள் கேள்வி\nதிருப்பூர் சக்தி விருது 2021 விழா - சுப்ரபாரதிமணியன் -\nசுதந்திரன் பற்றிய ஞானம் சஞ்சிகைக் கட்டுரையும், அ.ந.கந்தசாமி பற்றிய தவிர்ப்பும் பற்றி.. - வ.ந.கிரிதரன் -\nஆய்வு: குறுந்தொகையில் வண்ணங்கள் - முனைவர் கோ. சுகன்யா -\nவாசிப்பும், யோசிப்பும் 370 : கம்பரும், பாரதியும் & வடமொழியும் பற்றி..... - வ.ந.கிரிதரன் -\nஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (ATLAS) தமிழ்நூல்களுக்கான பரிசளிப்புத் திட்டம் - முருகபூபதி -\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/mobile/03/237282?ref=archive-feed", "date_download": "2021-03-07T23:44:57Z", "digest": "sha1:WFPTJIXRNWZKQADFLCDGJNWXE2CPPY2W", "length": 7417, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "ஒரே ஐபோனை பல பயனர்கள் பயன்படுத்தலாம்: அசத்தும் ஆப்பிள் நிறுவனம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒரே ஐபோனை பல பயனர்கள் பயன்படுத்தலாம்: அசத்தும் ஆப்பிள் நிறுவனம்\nபாதுகாப்பு அம்சங்கள் கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகளாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் காணப்படுகின்றன.\nஇதனால் பலரும் குறித்த கைப்பேசிகளை விரும்பி கொள்வனவு செய்கின்றனர்.\nஎவ்வாறெனினும் ஒரு ஐபோனில் ஒரு பயனரின் கணக்கினை மாத்திரமே கையாள முடியும்.\nஆனால் விரைவில் ஒன்றிற்கு மேற்பட்ட பயனர்கள் ஒரே கைப்பேசியில் கணக்குகளை வைத்திருந்து பயன்படுத்தக்கூடிய வசதியினை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.\nஇவ் வசதியானது Secure Enclave என அழைக்கப்படுகின்றது.\nதற்போது உள்ள கணினிகளில் பல பயனர்கள் வெவ்வேறு கணக்குகளின் ஊடாக லொக்கின் செய்து பயன்படுத்தும் வசதி காணப்படுகின்றது.\nஇவ்வாறானதொரு வசதியையே ஐபோன்களில் தர ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.\nஇவ் வசதியின் ஊடாக தமது கோப்புக்களை வெவ்வேறு பயனர்கள் ஒரே ஐபோனில் பாதுகாப்பாக பேண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsflyz.com/war-trailer-hrithik-roshan-tiger-shroff-vaani-kapoor-releasing-2-oct-2019/", "date_download": "2021-03-08T00:12:50Z", "digest": "sha1:BAPCGQWAB57OMNRJ4A23652RUXWZDLDO", "length": 4867, "nlines": 69, "source_domain": "newsflyz.com", "title": "War Trailer | Hrithik Roshan | Tiger Shroff | Vaani Kapoor | Releasing 2 Oct 2019 – Newsflyz.com", "raw_content": "\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் நடுப்பகுதியில் பள்ளிகளை விட்டு வெளியேறுகிறார்கள்\nகோல் கப்பா ஏடிஎம் மெஷின் வீடியோ வைரலாகிறது\nஆக்ஷன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா கோவிட் – 19\nசத்யேந்தர் ஜெயின்: டெல்லியில் ஊரடங்கை மறுபரிசீலனை இல்லை\nடெல்லியில் ஊரடங்கை மறுபரிசீலனை செய்யவில்லை, 3 வது அலை அதன் உச்சத்தை கடந்துவிட்டது: சத்யேந்தர் ஜெயின். டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், மற்றொரு ஊரடங்கு விதிக்கப்படுவது\nஇந்தியாவின் நகர்ப்புற வேலை தேடுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி\nஒரு பெண் தனது மொபைலில் கரடியுடன் செல்பி கிளிக் செய்கிறாள்\nஇந்தியா – பீகார் நேபாள எல்லையில் 3 இந்தியர்கள் மீது நேபாள போலீசார் துப்பாக்கிச் சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:KanagsBOT", "date_download": "2021-03-08T00:52:37Z", "digest": "sha1:KFXWRKDKKCTPTXQKF25F2DY53QXRXA3U", "length": 3103, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பயனர்:KanagsBOT\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபயனர்:KanagsBOT பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:தானியங்கி வேண்டுகோள்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-03-08T01:39:26Z", "digest": "sha1:H6VV2RB7HZK7MNQZURXGMCHVLH3JGVXQ", "length": 12947, "nlines": 290, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜான் குவின்சி ஆடம்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஐக்கிய அமெரிக்காவின் 6 வது குடியரசுத் தலைவர்\n8 ஆவது நாட்டுச் செயலாளர்\nபெப்ரவரி 23, 1848, அகவை 80\nடெமாக்ரட்டிக்-ர்ப்பளிக்கன், நேஷனல் ரிப்பளிக்கன் கட்சி (ஐக்கிய அமெரிக்கா), விகு கட்சி (ஐக்கிய அமெரிக்கா)\n[லூயிசா காத்தரீன் ஜான்சன் ஆடம்ஸ்\nஜான் குவின்சி ஆடம்ஸ் (ஜோன் குயின்சி அடம்ஸ், John Quincy Adams) (ஜூலை 11, 1767 – பெப்ரவரி 23, 1848) அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் ஆறாவது குடியரசுத் தலைவராக (மார்ச் 4, 1825 – மார்ச் 4, 1829) இருந்தார். இவர் பெடரல் கட்சி, டெமாக்ரட்டிக்-ரிப்பப்ளிக்கன் கட்சி, நேஷனல் ரிப்பப்ளிக்கன், பின்னர் விகு கட்சி ஆகிய தொடர்புகள் கொண்டிருந்தார். இவர் முன்னாள் ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகிய ஜான் ஆடம்ஸின் மகன் ஆவார். கல்வி வளர்ச்சிக்கும் நாட்டை மேம்படுத்துவதற்கும் பல கருத்துக்களை முன்வைத்தார் ஆனால் காங்கிரசின் ஒப்புதல் பெறமுடியாமல் இருந்தார். வெளியுறவுக் கொள்கைகளில் மன்ரோ கொள்கையை வளர்த்தெடுப்பதில் அக்கரை காட்டினார். அடிமைகள் முறையை எதிர்த்தார். உள்நாட்டுப் போர் மூண்டால் போர்க்கால வல் ஆணைகளைப் பயன்படுத்தி் அடிமைம���றைய ஒழிக்க முடியும் என கூறிவந்தார். ஆபிரகாம் லிங்கன் அவர்கள் இதே முறையில் 1863ல் ஈடெழுச்சி அறிவிப்பு (Emancipation Proclamation of 1863.) செய்து அடிமை முறையை ஒழித்தார்.\nஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்\nஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ்\nஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-03-08T01:09:22Z", "digest": "sha1:PC44YPHXGZFNBUK3GG55OERCRYLGIDBD", "length": 23452, "nlines": 132, "source_domain": "thetimestamil.com", "title": "இந்திய சுற்றுப்பயணத்தில் சமீபத்திய கிரிக்கெட் செய்தி", "raw_content": "திங்கட்கிழமை, மார்ச் 8 2021\nமேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் 2021 திரிணாமுல் காங்கிரஸில் சேருவது தவறான முடிவு என்று மிதுன் சக்ரவர்த்தி கூறினார்\nஉரி பேஸ் முகாமில் வந்த விக்கி க aus சல் எங்கள் பெரிய இராணுவத்தில் இருப்பதற்கு மிகப்பெரிய மரியாதை | उरी बेस कैंप விக்கி க aus சல்,\nசென்ரான் காகுரா மற்றும் நெப்டூனியா கிராஸ்ஓவர் அதிரடி ஆர்பிஜி வெளிப்படுத்தப்பட்டது\nகேரள கேபிபி தலைவரும், மூத்த நடிகருமான தேவன் பாஜகவுடன் இணைகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுப்பினர், கேரளா: கேபிபி தலைவரும், மூத்த நடிகருமான தேவன் பாஜகவுடன் இணைகிறார், உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுப்பினர்\nஐபிஎல் 2021 அட்டவணை அறிவிக்கப்பட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது, தோனியின் திட்டமிடல் தண்ணீரைத் தாக்கியது\nஇந்தியாவின் சிறந்த 5 சிறந்த விற்பனையான சப் காம்பாக்ட் சுவ் விலை 5.45 லட்சத்திலிருந்து தொடங்குகிறது\nகம்யா பஞ்சாபி: அவரது முதல் திருமணம் பற்றி பேசினார்: பண்டி நேகியுடன்: நான் மகிழ்ச்சியற்றவனாக இருந்தேன், நிறைய சகித்துக்கொண்டேன் என்று கூறுகிறார்: – காமியா பஞ்சாபி முதல் திருமணம் பற்றி பேசினார்\nபிரிவு 2 ‘2021 இன் பிற்பகுதியில்’ புத்தம் புதிய விளையாட்டு பயன்முறையைப் பெறும்\nடீம் இந்தியாவுக்கு மைக்கேல் வாகன் சவால் – இங்கிலாந்து தன���ு சொந்த நாட்டில் இங்கிலாந்தை வீழ்த்தினால், அவர்கள் டெஸ்டில் இந்தியாவை சிறந்ததாக கருதுவார்கள்\nHome/sport/இந்திய சுற்றுப்பயணத்தில் சமீபத்திய கிரிக்கெட் செய்தி\nஇந்திய சுற்றுப்பயணத்தில் சமீபத்திய கிரிக்கெட் செய்தி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான தற்போதைய தொடரில், இந்தியாவைச் சேர்ந்த பல வீரர்கள் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் சிலர் வெளியேறிவிட்டனர். இதற்கிடையில், பிரிஸ்பேனில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி 7.5 ஓவர்கள் மட்டுமே வீசியதால் தசைக் குறைவு காரணமாக வெளியேறினார். அப்போதிருந்து, இந்திய அணியின் பயிற்சியாளர் மற்றும் பிசியோவின் பணிகள் குறித்து கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.\nஅதன் முக்கிய வீரர்களின் காயத்துடன் போராடி வந்த இந்திய அணிக்கு, சைனியின் காயம் காரணமாக வெள்ளிக்கிழமை மற்றொரு அடியைப் பெற்றது. இந்தியாவின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் இறுதிக் கட்டத்தில் உள்ளது, மேலும் இந்திய அணியில் அதிக எண்ணிக்கையிலான காயமடைந்த வீரர்கள் இங்கிலாந்துக்கு எதிரான உள்நாட்டுத் தொடருக்கு வலுவான பந்துவீச்சு தாக்குதலைத் தேர்ந்தெடுப்பது கடினம்.\nபடி, ஆஸி பார்வையாளர்கள் வரவில்லை, இப்போது சிராஜும் சுந்தரும் காபாவில் ‘புழு’ பேசுகிறார்கள்\nவீரர்களின் காயங்கள் 2 வழிகளில் பிரிக்கப்படுகின்றன\nவீரர்களின் காயங்களை இரண்டு வழிகளில் பிரிக்கலாம் – முதலாவது அதிர்ச்சி (விளையாட்டு அல்லது பயிற்சியின் போது ஏற்படும் காயம்) மற்றும் இரண்டாவது உடற்பயிற்சி பிரச்சினைகள் தொடர்பானது. உடற்பயிற்சி பிரச்சினைகள் காரணமாக காயம் காரணமாக அணியுடன் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இரண்டு பிசியோ மற்றும் இரண்டு வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர்களின் பணிகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.\nஆஸ்திரேலியா பொருத்தமாக இருந்தாலும் இந்திய வீரர் காயமடைந்தார்\nஆஸ்திரேலியாவின் நான்கு பந்து வீச்சாளர்களான ஜோஷ் ஹேசில்வுட் (98 ஓவர்), பாட் கம்மின்ஸ் (111.1), மிட்செல் ஸ்டார்க் (98), நாதன் லியோன் (128 ஓவர்) ஆகியோர் தொடக்க மூன்று ஆட்டங்களில் 435.1 ஓவர்களை வீசியுள்ளனர். நான்காவது டெஸ்ட் போட்டியில் பந்து வீசும். இந்தியாவுக்கான முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆறு பந்து வீச்சாளர்கள் ���விச்சந்திரன் அஸ்வின் (134.1 ஓவர்), ஜஸ்பிரீத் பும்ரா (117.4 ஓவர்), ரவீந்திர ஜடேஜா (37.3 ஓவர்), உமேஷ் யாதவ் (39.4 ஓவர்) நவ்தீப் சைனி (29 ஓவர்), முகமது சிராஜ் (86 ஓவர்) 442 ரன்கள் எடுத்தனர். ஓவர் பந்து வீசப்பட்டு இந்த ஐந்து பந்து வீச்சாளர்களில் காயமடைந்தனர்.\nகாயமடைந்த பந்து வீச்சாளர்களின் உயரும் பட்டியல்\nஉடற்தகுதி காரணமாக காயமடைந்த உமேஷ் யாதவ், இரண்டு டெஸ்ட் போட்டிகளின் நான்கு இன்னிங்ஸ்களில் முழுமையாக பந்து வீச முடியவில்லை, அதே சைனி ஒரு டெஸ்ட் மற்றும் ஒரு சீசனில் 36.5 ஓவர்கள் வீசிய பின்னர் காயமடைந்தார். தொடரின் மூன்றாவது போட்டியின் பின்புறத்தில் அஸ்வினும் விறைத்து, நான்காவது டெஸ்டில் இருந்து வெளியேறினார். உடற்பயிற்சி பிரச்சினை காரணமாக அணியில் இருந்து வெளியேறியவர்களின் பட்டியலில் ஹனுமா விஹாரியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. சிட்னியில் 161 பந்து இன்னிங்ஸ்களைத் தவிர தற்போதைய சுற்றுப்பயணத்தில் அவர் எந்த பெரிய இன்னிங்ஸையும் விளையாடவில்லை.\nREAD கிங், ஃபெடரர் மற்றும் நடால் ஏடிபி மற்றும் டபிள்யூடிஏ - டென்னிஸ் இடையே இணைக்க அழைப்பு விடுக்கின்றனர்\nIND vs AUS மூன்றாவது டெஸ்ட்: காயமடைந்த உமேஷ் யாதவுக்கு பதிலாக காயம் ஏற்பட பேஸர் நடராஜன் வாய்ப்பு\nபிசியோ மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் பற்றிய கேள்விகள்\nஇத்தகைய சூழ்நிலையில், வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர்கள் நிக் வெப் மற்றும் ஷம் தேசாய், அணியின் மூத்த பிசியோ நிதின் படேல் மற்றும் அவர்களின் ஜூனியர் யோகாஷ் பர்மர் ஆகியோருடன் சில கடினமான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியிருக்கும். இந்திய அணியுடன் பணிபுரிந்த ஒரு மூத்த பிசியோ ரகசியத்தன்மையின் நிலை குறித்து, “ஷாமி, பும்ரா அல்லது ஜடேஜா காயம் குறித்து யாரும் கேட்கவில்லை, ஏனெனில் அவர் அதிர்ச்சியுடன் தொடர்புடையவர், ஆனால் உமேஷ் யாதவும் சிலவற்றைச் செய்துள்ளார் நவ்தீப் சைனியின் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்குப் பிறகு போட்டிகளில் விளையாடவில்லை அல்லது 40 ஓவர்கள் கூட வீசவில்லை.\nஇந்தியாவுக்குச் சென்ற ஹனுமாவைப் பற்றி பேசுங்கள்\nஅவர் கேள்வி எழுப்பினார், ‘மக்கள் விஹாரி பற்றி பேசுகிறார்கள், ஆனால் அவர் ஐ.பி.எல். இல் விளையாடாததால் அவரது பணி அதிகமாக இருந்தது என்று யாரும் சொல்ல முடியாது. ஆஸ்திரேலிய நிலைமைகளின் கீழ் அவர் நீண்ட நேரம் பேட் செய்யவில்லை. அவர் தனது உடற்தகுதியை சரியாக பராமரிக்க நன்கு பயிற்சி பெற்றாரா ‘ இதற்கிடையில், காயமடைந்த ஹனுமா விஹார் வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு புறப்பட்டார். இந்த காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான தேர்வுக்கு அவர் கிடைக்க மாட்டார்.\nபார், வீடியோ- அறிமுக சீனியர் போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர் விக்கெட் வீழ்த்தினார்\nகங்குலியும் ஷாவும் கேள்வி கேட்கலாம்\nபி.சி.சி.ஐ.யின் தாழ்வாரங்களில் முன்னாள் கேப்டனும் தற்போதைய குழுவின் தலைவருமான ச ura ரப் கங்குலியே படேல், பர்மர், வெப் மற்றும் தேசாய் ஆகியோரிடம் இது குறித்து சில கடினமான கேள்விகளைக் கேட்கலாம் என்று பேச்சுக்கள் நடந்து வருகின்றன. பி.சி.சி.ஐ வட்டாரம் ஒன்று, “கங்குலியும் செயலாளர் ஜெய் ஷாவும் இது குறித்து சில கேள்விகளை எழுப்ப வேண்டிய நேரம் இது” என்று கூறினார். ஆர்டி-பி.சி.ஆர் திரையிடலுக்குப் பிறகு ஜனவரி 27 முதல் இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்காக இந்திய அணி சென்னைக்குள் நுழைகிறது.\nஇங்கிலாந்து தொடருக்கு அணி எவ்வாறு தேர்வு செய்யும்\nபிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், ‘இதுபோன்ற சூழ்நிலையில் அணிக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ளன, சேதன் சர்மா மற்றும் சுனில் ஜோஷி (தேசிய தேர்வாளர்கள்) டெஸ்ட் போட்டிகளுக்கு எந்த வேகப்பந்து வீச்சாளர்கள் கிடைக்கும் என்று தெரியவில்லை. இந்த நேரத்தில், இஷாந்த் சர்மா மற்றும் புவனேஷ்வர் குமார் மட்டுமே முழுமையாக பொருத்தமாக இருப்பதாக தெரிகிறது, ஆனால் அவர்கள் நீண்ட காலமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை.\nREAD நியூயார்க் ஆளுநர் ரசிகர்கள் இல்லாமல் விளையாட்டு அணிகள் திரும்புவதைக் காண விரும்புகிறார் - பிற விளையாட்டு\nபிரிஸ்பேன் டெஸ்டின் முதல் நாளில் நவ்தீப் சைனி காயமடைந்தார்\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nஇந்தியா மற்றொரு ஒலிம்பிக் தங்கத்தை வெல்வதற்கு முன்பு ஒரு விஷயம்: அபிநவ் பிந்த்ரா – பிற விளையாட்டு\nஷூயப் அக்தர் பும���ராவை பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களுடன் ஒப்பிட்டு, – 5 வினாடிகளில் பயத்தை உருவாக்குங்கள்\nஜோகோவிச்சை பயிற்சியளிக்க தவறாக அனுமதித்ததாக ஸ்பானிஷ் கிளப் கூறுகிறது – டென்னிஸ்\nகொரியா பேஸ்பால் மற்றும் கால்பந்து, உலக கடிகாரங்களுடன் தொடங்குகிறது – கால்பந்து\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅஜின்கியா ரஹானே கேப்டன்சி பற்றி யார் என்ன சொன்னார் என்று தெரிந்து கொள்ளுங்கள் – aus vs ind குத்துச்சண்டை நாள் சோதனை: வீரேந்தர் சேவாக் முதல் ரிக்கி பாண்டிங் வரை;\nமேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் 2021 திரிணாமுல் காங்கிரஸில் சேருவது தவறான முடிவு என்று மிதுன் சக்ரவர்த்தி கூறினார்\nஉரி பேஸ் முகாமில் வந்த விக்கி க aus சல் எங்கள் பெரிய இராணுவத்தில் இருப்பதற்கு மிகப்பெரிய மரியாதை | उरी बेस कैंप விக்கி க aus சல்,\nசென்ரான் காகுரா மற்றும் நெப்டூனியா கிராஸ்ஓவர் அதிரடி ஆர்பிஜி வெளிப்படுத்தப்பட்டது\nகேரள கேபிபி தலைவரும், மூத்த நடிகருமான தேவன் பாஜகவுடன் இணைகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுப்பினர், கேரளா: கேபிபி தலைவரும், மூத்த நடிகருமான தேவன் பாஜகவுடன் இணைகிறார், உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுப்பினர்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/3613-2/", "date_download": "2021-03-08T00:04:42Z", "digest": "sha1:DN7EWPDX4YNI3N6PD6YZY7GN45C532UE", "length": 28015, "nlines": 208, "source_domain": "tncpim.org", "title": "டிசம்பர் 3 மாற்றுத்திறனாளிகள் உலக தினம் சிபிஐ(எம்) வாழ்த்து – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முத��்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nசட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nவாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…\nசமூகநீதி சாசனம் – 2021 சட்டமன்ற தேர்தல்\nவேளாண் சட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் எதிர்க்கிறது\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கு��் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nடிசம்பர் 3 மாற்றுத்திறனாளிகள் உலக தினம் சிபிஐ(எம்) வாழ்த்து\nகண்ணியம் மற்றும் சமத்துவமிக்க வாழ்க்கைக்கான தேடலுடன் வாழும் எண்ணற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது உலக தின வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.\nமாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய சமத்துவமான உலகை 2030-ல் உருவாக்க உரிய கல்வியை உத்தரவாதப்படுத்துவது, உற்பத்தி சார்ந்த பொருளாதார வளர்ச்சியில் மாற்றுத்திறனாளிகளையும் ஈடுபடுத்த வலியுறுத்துவது, சமூக-பொருளாதார-அரசியல் நடவடிக்கைகளில் மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்க கோருவது உள்ளிட்ட சமீபத்தில் ஐ.நா-வால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 17 அம்ச இலக்குகளை அடைவதே (Achieving 17 Goals for the Future We Want) இந்த ஆண்டின் கருப்பொருளாக கடைப்பிடிக்க உலக நாடுகளை ஐ.நா. சபை, கேட்டுக் கொண்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.\nஉலக தின வார்த்தைகளும், உத்தரவாதங்களும் சம்பிரதாயமான ஒன்றாக கருதி இருந்துவிடாமல் இந்த இலக்குகளை மாற்றுத்திறனாளிகள் அடைய உள்ளார்ந்த உணர்வுகளுடன் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஆதரவும் வாய்ப்பும் நல்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.\nநமது நாட்டை பொருத்தவரை கடந்த 2 1/2 வருடங்களாக மத்தியில் ஆட்சி செய்து வரக்கூடிய பாஜக அரசு, தேர்தல் வாக்குறுதிகளாக அளித்த எதையும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிறைவேற்றாதது வேதனை அளிக்கிறது. மாறாக போதிய நிதி ஒதுக்கீடு எதுவும் இல்லாமல், தடையில்லா சூழலுடன் இந்தியா திட்டம் (Accessible India Scheme), திறன் மேம்பாடு திட்டம் (Skill Development) போன்றவைகள் பாஜகவின் விளம்பர நோக்கங்களுக்காக மட்டுமே பயன்பட்டுள்ளன,\nமாற்றுத்திறனாளிகளுக்கான 2006 ஆம் ஆண்டு ஐ.நா. கன்வென்ஷன் நடைபெற்று தற்போது 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. அந்த கன்வென்ஷன் விதிகளுக்கு உட்பட்டு புதிய சட்டத்தை எதிர்பார்த்து நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் காத்திருக்கின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய சட்டத்தை நிறைவேற்றி தருவோம் என வாக்குறுதி அளித்த பாஜக, தனது வாக்குறுதியை மறந்து செயல்படுகிறது. பாராளுமன்ற நிலைக்குழு, புதிய சட்ட மசோதா மீதான தனது பரிந்துரைகளை 2015 மே மாதமே அளித்துவிட்ட நிலையில் அப்படியே கிடப்பில் போடப்பட்டது பாஜக அரசு. மாற்றுத்திறனாளி அமைப்புகள் ஒவ்வொரு முறை போராடுகிறபோதும் உப்புசப்பு இல்லா காரணத்தை சொல்லி தட்டிக்கழித்தே வந்தது. வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் அமைச்சரவைக்குழு ஒன்றை அமைத்து தயாரிக்கப்பட்டிருந்த சட்ட சரத்துக்களை வலுவிழக்கச் செய்யும் வேலையிலேயே ஈடுபட்டது,\nதற்போது நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளி அமைப்புகள் ஒன்றினைந்து போராட்டங்களை தீவிரப்படுத்திய பின்னரே, இன்றைய தேதியில் உலக தினம் வருவதை கண்டு உஷாரடைந்து பாராளுமன்ற மேலவையில் இந்த சட்ட மசோதாவை அரசு தாக்கல் செய்துள்ளது. எனினும், கல்வி வேலை வாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்டு அளிக்கும் வகையில் தயார் செய்யப்பட்ட சட்ட மசோதா, தற்போது அதிலிருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக எல்லாம் புகார்கள் எழுந்துள்ளதை மத்திய அரசு கணக்கில் கொண்டு ஐ.நா. கன்வென்ஷன் விதிகளுக்கு உட்பட்டு புதிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.\nதமிழகத்தில் மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல 40 சதவீத ஊனம் இருந்தாலே உதவித்தொகை வழங்க வேண்டுமென்பதற்காக கடுமையான போராட்டத்தை மாற்றுத்திறனாளிகள் நடத்திய பின்னரே தமிழக அரசு ஏற்றுக்கொண்டு அரசாணையும் வெளியிட்டது. எனினும், அந்த அரசாணை இன்னும் முழுமையாக அமலக்கு வராததும், இதற்காகவே மாற��றுத்திறனாளிகள் தொடர்ந்து போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதும் வேதனை அளிக்கிறது.\nகல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட சட்டபூர்வ உரிமைகளுக்காக மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொரு முறையும் நீதிமன்றங்களுக்கு சென்றே தங்களது உரிமைகளை நிலைநாட்ட வேண்டிய அவலநிலை தொடர்கிறது. சட்டத்தின்படியான மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைக்காததை உயர்நீதிமன்றம் கண்டித்த பின்னரும் இன்னும் அமைக்கவில்லை, ஏற்கனவே செயல்பட்டு வந்த நலவாரியத்தையும் அதிமுக ஆட்சிக்கு வந்த காலம் தொட்டு முடக்கி வைத்துள்ளது, பெண் மாற்றுத்திறனாளிகள் மீதான பாலியல் வன்முறைகள் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவதை மாநில அரசு கண்டுகொள்ளாமலேயே உள்ளது.\nஎனவே, உலக அளவிலும், தேசிய அளவிலும் மாற்றுத்திறனாளிகளுக்காக தற்போது உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களையும் நியதிகளையும் நிலைநாட்ட முன்னெப்போதையும் விட மாற்றுத்திறனாளிகள் தங்கள் போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயத்திலேயே உள்ளனர்.\nமாற்றுத்திறனாளிகளுடைய அனைத்து உரிமை சார்ந்த போராட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உற்ற துணைவனாக விளங்கும் என்பதை இந்த உலக தினத்தில் உறுதியுடன் தெரிவிக்கிறோம், வாழ்த்துகிறோம்.\nசிறப்பு டிஜிபி ராஜேஸ்தாசையும், செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனையும் பணியிடை நீக்கம் செய்க\nபெறுநர்உயர்திரு காவல்துறை இயக்குனர் அவர்கள்,தமிழ்நாடு காவல்துறை,மயிலாப்பூர்,சென்னை – 600 004. அன்புடையீர், வணக்கம். பொருள்: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் ...\nஉழைப்புச் சுரண்டலுக்கும், பாலியல் சீண்டலுக்கும் எதிராகப் போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினம்\nவிவசாயிகள் சங்க தலைவர் அரசம்பட்டு தோழர் எம் சின்னப்பா மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஅரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி பேட்டி\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nசாதிய அணிதிரட்டல் சமூக கேடுகளுக்கே வழிவகுக்கும்…. – கே.பாலகிருஷ்ணன்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nசிறப்பு டிஜிபி ராஜேஸ்தாசையும், செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனையும் பணியிடை நீக்கம் செய்க\nமனுவாதிகளின் ஆதிக்க செயலை முறியடித்த அய்யா வைகுண்டரின் 189-வது பிறந்த தினம்…\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் தா. பாண்டியன் மறைவு உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு\nசிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து விசாரணையை துரிதப்படுத்துக\nசிபிஐ(எம்) கொடுமுடி தாலுகாச் செயலாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்க\nநியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய அரசு ஊழியர்களை தாக்கியதற்கு சிபிஐ(எம்) கண்டனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.algebranews.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-03-07T23:45:28Z", "digest": "sha1:UAGQZYA2XUZZW7MJ5FVGOCHNZZR2AJT4", "length": 2493, "nlines": 46, "source_domain": "www.algebranews.com", "title": "இலங்கை", "raw_content": "\nபிரதமர் மஹிந்தவை சுமந்திரன் நாளை சந்திப்பு…\nபிரதமர்‌ மஹிந்த ராஜபக்ஷவுடன்‌ தமிழ்‌ தேசியகூட்டமைப்பின்‌ உறுப்பினர்‌ எம்‌.எ.சுமந்திரன்‌சந்தித்து பேச்சுவார்த்தையொன்றைமுன்னெடுக்கவுள்ளார்‌. தமிழ்‌ அரசியல்‌ கைதிகளின்‌ விபரங்களைபிரதமரிடம்‌ ஒப்படைக்கவும்‌ ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. தமிழ்‌ தேசிய கூட்டமைப்பிற்கும்‌ பிரதமர்‌மஹிந்த ராஜபக்ஷவிற்கும்‌ இடையில்‌இறுதியாக...\nகொரோனா வைரஸை சமாளிக்க ஐரோப்பிய ஒன்றிய ஒற்றுமைக்கு பாப்பரசர் அழைப்பு\nபிரான்ஸ் மீண்டும் இரண்டாம் சுற்றுத் தொற்றுக்குள்ளாகி பேரழிவைச் சந்திக்கும் ஆபத்து\nஜேர்மனியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு மீண்டும் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்\nபிரதமர் மஹிந்தவை சுமந்திரன் நாளை சந்திப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailymathsworksheets.com/2020/09/221-arranging-4-digit-numbers-in.html", "date_download": "2021-03-07T23:39:41Z", "digest": "sha1:ERW75REJWYASEKVFLOBG2G4HNAAZXWNN", "length": 5064, "nlines": 79, "source_domain": "www.dailymathsworksheets.com", "title": "221 ARRANGING 4 DIGIT NUMBERS IN DESCENDING ORDER DAILY MATHS WORKSHEETS COLLECTIONS", "raw_content": "\nமாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்துவதற்காக கணிதப் பயிற்சித்தாட்கள் மூலம் பகிர்கிறேன் ஒவ்வொரு பக்கத்திலும் 25 வினாக்கள் உள்ளன இது ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கும் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் இந்திய அளவில் தயாரிப்பு தயாரிக்க���்பட்டு பகிர்ந்து வருகிறேன் தாங்களும் தங்கள் தெரிந்தவர்களுக்கும் பள்ளிகளுக்கும் பகிருங்கள் கணிதம் என்றாலே மாணவர்கள் அதிக ஆர்வம் ஈடுபாடு அதிகப்படுத்தும் விதமாக இந்த பயிற்சிகளை தயாரித்து வருகிறேன் ஒவ்வொரு பயிற்சி இருபது 25 கணக்குகள் உள்ளன இதனை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ஆகையால் விடைகளைக்கண்டறிந்து அவர்கள் தங்கள் விடைகளைச் சரி பார்த்துக் கொள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன் எனவே இனிவரும் காலங்களில் மாணவர்கள் கணிதம் என்றாலே அதிக ஆர்வத்துடன் கலந்து கொள்ள மிகவும் உதவும் என்று நினைக்கிறேன்,\nமாணவர்கள் இந்த பயிற்சிகளை பயிற்சி செய்து முடித்தவுடன் விடைத்தாள்களை இதனுடன் இணைத்து அனுப்புகிறேன் அவர்கள் விடைகளை சரி பார்த்துக்கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அனைத்து மாணவர்களும் பகிர்ந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/07/gpmmedia0185.html", "date_download": "2021-03-07T23:56:44Z", "digest": "sha1:KMYIPN5XFRXXBXD5M65IIHMYMIENCLEZ", "length": 22312, "nlines": 225, "source_domain": "www.gopalappattinam.com", "title": "ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி.. முதல்கட்ட சோதனை வெற்றி..!", "raw_content": "\nHomeவெளிநாட்டு செய்திகள்ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி.. முதல்கட்ட சோதனை வெற்றி..\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி.. முதல்கட்ட சோதனை வெற்றி..\nகொரோனாவுக்கு எதிராக இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய தடுப்பூசியின் முதற்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளது. மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது கண்டறியப்பட்டு உள்ளது.\nசீனாவின் உகானில் தோன்றி உலகம் முழுவதும் வியாபித்து உள்ள கொரோனா வைரஸ், ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது. சர்வதேச நாடுகள் முழுவதிலும் தினமும் அதிகரித்து வரும் உயிரிழப்புகளும், பாதிப்பு எண்ணிக்கையும் அனைவரையும் கவலை கொள்ள செய்து இருக்கின்றன.\nஎனவே எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவாக இந்த வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்குவது என்ற வைராக்கியத்தில் அதற்கான ஆய்வு நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிரப்படுத்தி உள்ளன. உலக நாடுகளின் மருந்து ஆய்வு நிறுவனங்களின் பரிசோதனைக்கூடங்கள் அனைத்தும் கொரோனா என்ற ஒற்றை அரக்கனை ஒழிப்பதற்கான தடுப்பூசி எனும் ஆயுதத்தை உருவாக்குவதில் இரவு-பகலாக உழைத்து வருகின்றன.\nஇந்த நிலையில் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ஒன்றை உருவாக்கியது. இந்த தடுப்பூசி முதற்கட்ட சோதனைக்காக கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 1000 பேருக்கு செலுத்தப்பட்டது.\nஇதில் பாதி பேருக்கு பரிசோதனையில் இருந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது.பொதுவாக இத்தகைய முதற்கட்ட சோதனையில், செலுத்தப்படுவோரின் பாதுகாப்பு மட்டும் கருத்தில் கொள்ளப்படும். ஆனால் இந்த சோதனையில் அவர்களுக்கு எத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது\nஇந்த சோதனை முடிவில் பரிசோதனையில் கலந்து கொண்ட 18 முதல் 55 வயதுக்கு உட்டபட்டவர்களுக்கு இரட்டை பாதுகாப்பு உருவாகியிருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இந்த தகவல்களை மருத்துவ ஆய்வு பத்திரிகையான லான்செட்டில் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.\nஇதில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள ஜென்னர் நிறுவனத்தின் இயக்குனரான டாக்டர் அட்ரியன் ஹில் கூறியிருப்பதாவது:-\nஇந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலும் அனைவரிடமும் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை கண்டுள்ளோம். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பின் இரட்டை கரங்களையும் இந்த தடுப்பூசி உருவாக்கி இருக்கிறது. அதாவது தொற்றுநோயைத் தடுக்கும் மூலக்கூறுகளான நடுநிலையான ஆன்டிபாடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அத்துடன் உடலின் டி-செல்களில் ஒரு எதிர்வினையையும் இந்த தடுப்பூசி ஏற்படுத்துகிறது. இந்த செல்கள் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட உதவுகிறது.\nஏனெனில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் டி-செல்லின் எதிர்வினை மற்றும் ஆன்டிபாடிகள் இருப்பது மிகவும் முக்கியமானது என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த தடுப்பூசியின் 2-ம் கட்ட பரிசோதனையில் இந்த நோய் எதிர்ப்பு சக்தி மேலும் அதிகரிக்கலாம். மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்த்ரா செனிகாவுடன் இணைந்து இந்த தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உலக அளவில் தயாரிக்கும். ஏற்கனவே 200 கோடி டோஸ்களுக்கு ஆர்டர் கிடைத்து உள்ளது. இவ்வாறு அட்ரியன் ஹில் தெரிவித்தார்.\nஇதைப்போல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடு���்பூசி பரிசோதனையின் தலைமை ஆய்வாளர் ஆண்ட்ரூ பொல்லார்டு கூறுகையில், இந்த தடுப்பூசி பரிசோதனையில் நம்பகமான முடிவுகள் கிடைத்திருப்பதாக தெரிவித்தார். இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்தது என்பதை அறிந்து கொண்டதாக அவர் கூறியுள்ளார்.\nஇந்த தடுப்பூசியின் 2 மற்றும் 3-ம் கட்ட பரிசோதனையும் ஏற்கனவே தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nகொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின் சோதனை வெற்றி பெற்று இருப்பதன் மூலம் இந்த ஆட்கொல்லிக்கு விரைவில் கடிவாளம் போடப்படும் என்பது உறுதியாகி உள்ளது.\nஇதற்கிடையே இந்தியாவின் பாரத் பயோடெக் மற்றும் ஜைடஸ் கேடிலா ஆகிய 2 நிறுவனங்களும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை தயாரித்து உள்ளன. இதில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த ‘கோவேக்சின்’ தடுப்பூசியை சோதிப்பதற்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட 12 மருத்துவ நிறுவனங்களை ஐ.சி.எம்.ஆர். தேர்வு செய்திருந்தது.\nஅதன்படி தடுப்பூசி பரிசோதனைக்கு முன்வரும் ஆரோக்கியமான தன்னார்வலர்களுக்கான முன்பதிவை நேற்று எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கியது. முதற்கட்ட பரிசோதனைக்கு தேர்வு செய்யப்படும் 375 பேரில் சுமார் 100 பேர் எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.\nஇந்த முன்பதிவை முடித்து வருகிற 23-ந்தேதி (வியாழக்கிழமை) முதல்கட்ட பரிசோதனை தொடங்க வாய்ப்பு இருப்பதாக பரிசோதனைக்கான பொறுப்பு அதிகாரி டாக்டர் சஞ்சய் ராய் தெரிவித்தார்.\nஇந்த முதற்கட்ட பரிசோதனை நல்ல விளைவை அளித்தால், அடுத்ததாக 2-ம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதிலும் தடுப்பூசியின் தரம் உறுதி செய்யப்பட்டால் இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கிடைத்துவிடும் என எய்ம்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகொரோனா வைரஸ் வெளிநாட்டு செய்திகள்\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்01-03-2021 19:30:00\nGPM மக்கள் மேடை 20\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 86\nசட்டபேரைத் தேர்தல் 2021 15\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 31\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 13\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 24\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nமீமிசல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய அய்யப்பன் அவர்கள் மரணம்\nஜெகதாப்பட்டினம் மீனவர் வலையில் சிக்கிய 20 கிலோ எடை கொண்ட வஞ்சரம் மீன்.\n6 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி; பட்டியல் சேகரிக்கிறது அரசு: எந்தெந்த கூட்டுறவு சங்கங்கள் விவரம்\nஜெகதாப்பட்டினத்தில் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1½ லட்சம் பறிமுதல்\nஅறந்தாங்கி வட்டார வள மையத்தில் நடைபெற்ற ஓவிய திருவிழா போட்டியில் பரிசு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2013/04/9413.html", "date_download": "2021-03-07T23:26:59Z", "digest": "sha1:IMJIBNWXFBWPF65FAGZRFYOXUO54TLAV", "length": 22049, "nlines": 183, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: ஸ்பெஷல் மீல்ஸ் (9/4/13)", "raw_content": "\nரவா உப்மா @ மியூசிக் அகாடமி\nசில நாட்களுக்கு முன்பு ஆழ்வார்பேட்டை மியூசிக் அகாடமிக்கு விசிட். வளாகத்தில் இருக்கும் உட்லண்ட்ஸ் சிற்றுண்டியகம் கண்ணில் தென்பட்டது. வெட்டவெளி. சிலு சிலு மாலைக்காற்றுடன் கூடிய சூழல். பஞ்சு போல மென்மையான பூரி-கம்-உயர்தர பூரிக்கிழங்கை ஆர்டர் செய்து லபக்கிக்கொண்டு இருந்தேன். சிறப்பு உணவு என்னவாக இருக்கக்கூடும் என சுற்றும் முற்றும் பார்க்க, பொங்கல் போன்ற ஒரு வஸ்துவை தூரத்தில் இருந்த டேபிள்களுக்கு பரிமாறிக்கொண்டு இருந்தனர். 'ஒரு பொங்கல்' என்றதும் 'அது ரவா உப்மாங்க' என்றார் சர்வரண்ணா. 'அதுதான்..கொண்டு வாங்க' என சைகை காட்டிய 10 நிமிடங்கள் கழித்து ரவா உப்மா டேபிளேறியது.\nஉப்மா என்றாலே உசைன் போல்ட் வேகத்தில் உதறிக்கொண்டு ஓடும் நபர்களைக்கூட உமிழ்நீர் சொட்ட ரெண்டு ப்ளேட் சாப்பிட வைக்கும் அளவிற்கு அற்புதமான சுவை. பொதுவாக ரவா உப்மாக்கள் என்றாலே திரி திரியான ரவைத்தீவுகளால் தொண்டைக்குள் செல்ல அடம் பிடிக்கும். ஆனால் இங்கோ அதன் மகோன்னத ருசி கோவில் பிரசாதத்திற்கு சப்ஸ்டிட்யூட் போல ஜகஜோராக இருந்தது. 'எதுக்குடா ஸ்பூன். நானே நேரா தட்ல போயி நக்கிக்கறேன்' என நாக்கு போக்கு காட்டியது மிகையில்லை. விலை ரூ.40 மட்டுமே.\nசரவண பவனில் தரும் 'உள்ளங்கை நெல்லிக்கனி' பொங்கல் போல தம்மாதூண்டு இல்லாமல் ஆரூர் முனா செந்திலின் இரண்டு உள்ளங்கை கொள்ளளவிற்கு நிறையவே பரிமாறியது சிறப்பு.\n'தமிழ்நாட்டில் ஏழரை கோடி சினிமா விமர்சகர்கள் உள்ளனர்' என இணையத்தில் நண்பர் ஒருவர் அடித்த கமண்ட் சமீபத்தில் மிக பிரபலம் ஆனது. அதே நேரத்தில் நான்கு நண்பர்கள், ஒரு காஸ்ட்லி செல்போன் வைத்துக்கொண்டு கல்லூரி மாணவர்களும், நிறைய சினிமா பார்ப்பதாலேயே சினிமா எடுப்பதற்கான தகுதி தனக்குள்ளது என நினைத்து குறும்படம் எடுக்க கிளம்பி விடும் அங்கிள்களும் கணிசமாக இருக்கத்தான் செய்கின்றனர். இன்னொரு நபர் முதலீடு செய்யும் பணத்தில் ஆளாளுக்கு படம் எடுத்து தள்ளும்போது சொந்தக்காசை போட்டு படம் பார்ப்போர் விமர்சனம் செய்வது எவ்வகையில் தவறு\nதலைநகரின் பேருந்து நிறுத்தங்கள் அனைத்தும் விளம்பரதாரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு வண்ணமயமாக காட்சி அளிக்கின்றன. பல்வேறு நிழற்குடைகளில் பேருந்து எண்கள் காணக்கிடைப்பதில்லை. எந்தப்பேருந்து இங்கு நிற்கும் என்பதை கண்டறிய நிழற்குடை()யின் பக்கவாட்டில் சென்று பார்க்க வேண்டி உள்ளது. முன்பக்கத்தில் 'காஜலுக்கு மிஸ்ட் கால் குடுங்க' போன்ற வகை வகையான விளம்பரங்கள். அங்கே 70% இடத்தை மட்டும் விளம்பரத்திற்கு ஒதுக்கி விட்டு மீதி இடத்தில் பேருந்து எண்களை போட வேண்டும் என அரசாங்கம் கட்டளை போட்டால் புண்ணியமாய் போகும்.\nஇவ்வாரம் படித்த அருமையான பதிவு அபி அப்பா எழுதிய 'என்றும் இந்த ஆனந்தம் நிலைக்கட்டும்'. கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கு பிறகு கஸ்தூரி, ஆனந்தவல்லி டீச்சர்களை சமீபத்தில் இவர் கண்டபோது நடந்த அனுபவங்களை எழுதி இருக்கிறார். சாலையோரம் இவரருகே நின்று கொ��்டு மாணவன் மற்றும் டீச்சர்களுக்கு இடையே நடக்கும் மலரும் நினைவுகளை நாமும் கேட்டு வருவது போன்ற உணர்வை தந்த சிறந்த பதிவு அது.\nபடிக்க: 'என்றும் இந்த ஆனந்தம் நிலைக்கட்டும்'\n' என்று மனசாட்சி பொளேரென அறைய வேதம் புதிது பாலுத்தேவர் போல மூன்று முறை முகத்தை திருப்பித்தொலைந்தேன்.\nதேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா வரும் மே மூன்றாம் தேதி நடைபெற உள்ளதாம். வெற்றி பெற்றோரின் பட்டியல் முன்பே வந்திருப்பினும் அது குறித்து சிறுகுறிப்பு வரைவதற்கான சந்தர்ப்பம் இப்போதுதான் வாய்த்துள்ளது. சிறந்த நடிகர், படத்திற்கான விருதை பான் சிங் தொமர் வென்றிருப்பது மகிழ்ச்சி. சென்ற ஆண்டு என்னை மிகவும் கவர்ந்த ஹிந்தி திரைப்படமாக விக்கி டோனரை குறிப்பிட்டு இருந்தேன். சிறந்த ஜனரஞ்சக சினிமாவாக உஸ்தாத் ஹோட்டலுடன் அப்படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. சிறந்த துணை நடிகராக அன்னுகபூர்(விக்கி டோனர்) வாகை சூடி இருப்பதும் பொருத்தமே. கேங்ஸ் ஆப் வாசேபூருக்கு பிரதான விருதுகள் கிடைக்கும் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.\nபான் சிங் தொமர் உஸ்தாத் ஹோட்டல் ஹிந்தி சினிமா 2012\nசென்ற வாரம் எக்ஸ்பிரஸ் அவின்யூ சென்றபோது எடுத்த க்ளிக். பொம்மை போல இருக்கும் சீன, கொரிய, ஜப்பான் குழந்தைகளை கண்டாலே மனம் துள்ளியாடும். இம்முறை கொரிய பெண் பிள்ளைகள் இருவர் கண்ணில்பட ஒரு க்ளிக் எடுக்கும் முயற்சியை மேற்கொண்டேன். அச்சத்தில் தங்கை தாயின் பின்னே ஒளிந்து கொள்ள, மூத்தவளோ வெட்கத்தில்நிலம் டைல்ஸ் பார்த்தாள். யாதும் ஊரே....\nகடந்த சில மாதங்களாக அயல்நாட்டு தொலைபேசி எண்களில் இருந்து சிற்சில அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. பெரும்பாலும் அலுவலக நேரம் பார்த்து கால்கள் வருவதால் பேச இயலவில்லை. அழைத்த நண்பர் தயை கூர்ந்து ஒரு மின்னஞ்சல்(madrasminnal@gmail.com) அனுப்பினால் பேசுவதற்கு உகந்த நேரத்தை குறிப்பிட ஏதுவாக இருக்கும். இதுவரை உரையாட சந்தர்ப்பம் கிடைக்காதற்கு எனது வருத்தங்களை தெரிவித்து கொள்கிறேன்.\nசமீபத்திய ஆனந்த விகடனில் ஜெ அரசை ஏகத்துக்கும் போற்றி திருமாவேலன் எழுதிய கட்டுரை தீவிர தி.மு.க. எதிர்ப்பாளர்கள் மற்றும் அ.தி.மு.க. ஆதரவாளர்களை கூட வாய் விட்டு சிரிக்க வைக்கும். ஜெ ஆட்சியில் ஒரு குறை கூட இல்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி இருந்தது அந்த ��ெயா ஹோ' புகழாரம். சும்மா சொல்லப்படாது. டக்கர் டமாசுங்கோ. இன்று காலை குமுதம் ரிப்போர்ட்டரின் அட்டைப்பட டைட்டில் 'சிதைந்ததா மாணவர் ஒற்றுமை - கொண்டாட்டத்தில் தி.மு.க'. அடேங்கப்பா.\nதி.மு.க. மீது வெறுப்பை உமிழும் அளவிற்கு கோபங்கள் பலருக்கு இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் தொடர்ச்சியாக இம்மாதிரி சார்புநிலை உடைய கவர் ஸ்டோரி கட்டுரைகள் எழுதி வருவது முன்னணி இதழ்கள் என்று கருதப்படும்() விகடன், குமுதம் மீதான மரியாதையை குறைத்தே வருகின்றன என்பது எனது தனிப்பட்ட கருத்து.\nஅருகில் இருந்து பார்த்தது போல கட்டுரைகளின் கடைசி வரிகளில் இவர்கள் எடுக்கும் அஸ்திரம் 'நம்மிடம் பேசிய கட்சியின் பிரமுகர் ஒருவர் இக்கருத்தை முன்வைத்தார்'. அது அந்த பத்திரிக்கைகளின் கருத்தா அல்லது நிஜமாகவே அப்படி ஒருவர் பேசினாரா என்பது மயிலை கபாலிக்கே வெளிச்சம்\nசின்ன புள்ளை எல்லாம் பயந்து ஒளியுது கலி முத்திடிச்சு டோய்...\nஎனக்குத் ட்ஜெரிந்த வரையில் விகடன் திமுக சார்பு பத்திரிகை என்று நினைக்கிறன்.. எப்போதாவது தான் இது போன்ற கட்டுரைகள் வருவதுண்டு\nசக்தி கல்வி மையம் said...\nஒருநல்ல பதிவை படிக்க வைத்ததற்கு நன்றி சிவா...\nயாரு என்ன சொன்னாலும் கண்டுக்காத கட்சி திமுக தான் அதான் எல்லாம் நல்லா காட்சுவாங்க அம்மாவை பத்தி எழுதுனா என்ன நடக்கும்னு தெரியாதா அவங்களுக்கு\nநல்லதொரு பகிர்வை ரசிக்க வைத்தமைக்கு நன்றி... எல்லோருக்கும் என்றும் இந்த ஆனந்தம் நிலைக்கட்டும்...\nஒன்னு ரைட் க்ளிக் அலவ் பண்ணனும். இல்ல ஹைபர்லின்க் புது விண்டொவ்ல ஓபன் ஆகணும். ரெண்டுமே இல்லாட்டி எப்டின்னே. உங்க பதிவ பாதியில விட்டுட்டு அடுத்த வலைக்கு தாவணுமோ \nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...\nஅறிமுகப்படுத்தியவர் : ரூபக் ராம் அவர்கள்\nஅறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கனவு மெய்ப்பட\nவலைச்சர தள இணைப்பு : பனியைத் தேடி - பனி சறுக்கு விளையாட்டு\nதிருமதி தமிழ் - SYRUP மலர்\nகுறுக்கு வழியில் ட்ராஃபிக் ஜாம்\nகாத்தாடி ராமமூர்த்தியின் - பிள்ளையார் பிடிக்க\nவரதராஜனின் - ஆசைக்கும் ஆஸ்திக்கும்\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமா���ின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/AMERICA", "date_download": "2021-03-07T23:48:13Z", "digest": "sha1:MVLLPW2JYYJCUHRI3KWN3NSXZEJ2X3MX", "length": 8422, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for AMERICA - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசென்னையில் மீண்டும் குறைந்தது கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் புதிதாக 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதிமுக ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும...\nபாஜக - என்.ஆர்.காங்கிரஸ் இடையே நீடிக்கும் இழுபறி ; கூட்டணி தொடர்பான...\nநான் ஒரு நாகப்பாம்பு போன்றவன் -பாஜகவில் இணைந்த மிதுன் சக்கரபோர்தி ”...\nஅமெரிக்காவில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் மீண்டும் திறப்பு\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் டிஸ்னிலேண்ட் உள்ளிட்ட பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த...\nபைடன் கொண்டுவந்த 1.9 டிரில்லியன் டாலர் கொரோனா நிதி மசோதா தோற்கடிப்பு\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஒன்று புள்ளி 9 டிரில்லியன் டாலர் கொரோனா நிதியுதவித் திட்ட மசோதாவுக்கு, நாடாளுமன்றத்தின் செனட்டில் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட வேலையிழப்புகளுக்காக ...\nமியன்மார் சர்வாதிகார ராணுவத் தலைமை, அமைச்சகங்களுக்கு அமெரிக்கா தடை\nமியான்மரில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய ராணுவம் மீதும், அதன் பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகங்கள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளது. ஜனநாயகத்தை மீட்க போராட்டங்கள் வலுப்பெற்று...\nஇந்தியா-பாகிஸ்தான் அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தை நட��்த வேண்டும் -அமெரிக்கா\nஇந்தியாவும் பாகிஸ்தானும் யாருடைய குறுக்கீடும் இன்றி நேருக்கு நேரான முறையில் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா ஊக்குவிப்பதாக அதிபர் ஜோபைடன் அரசு அறிவித்துள்ளது. காஷ்மீர் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகள...\nநாசா விஞ்ஞானிகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து\nநாசா விஞ்ஞானிகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அண்மையில் நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த ந...\nசீனாவுடன் தேவை எழும் போது தொழில் போட்டி தொடரும்- அமெரிக்க அரசு\nசீனாவுடன் தேவை எழும் போது தொழில் போட்டி தொடரும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. சீனா குறித்த முன்னாள் அதிபர் டிரம்ப்பின் இறுக்கமான அரசுக் கொள்கைகளை ஜோ பைடன் தலைமையிலான அரசு தளர்த்தி வருகிறது....\n2024ல் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டி - ட்ரம்ப் பரிசீலனை\nஅமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தானும் போட்டியிடுவது குறித்து பரிசீலித்து வருவதாக முன்னாள் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தல் தோல்விக்கு பின் புளோரிடா மாகாண...\nவாயில் விஷம் ஊற்றி கொலை... தடம் மாறிய பெண்ணுக்கு நேர்ந்த கதி\nரசிகரா பிறந்த பாவத்துக்கு அடிவாங்கி ஆதரவும் தெரிவிக்கனுமாம்..\nமீனாட்சி அம்மன் சிலையில் அமர்ந்து பச்சை கிளி தவம்..\nமதுவுக்குத் தடை விதிக்கப்பட்டாலும் குடிப்பதில் பீகார் தான் முதலிடம்...\nபெற்றோர் நிலத்தில் சகோதரி வீடு கட்டியதால் ஆத்திரம்... பணம் கேட்டு த...\nதென்னந்தோப்புக்குள் ஸ்கேன் மையம்; தப்பி ஓடிய போலி மருத்துவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/09/17-69GUYd.html", "date_download": "2021-03-08T00:39:14Z", "digest": "sha1:FVVLGOKGLKZ4OPVKJY2LWUH4FFFFP3BW", "length": 11958, "nlines": 30, "source_domain": "www.tamilanjal.page", "title": "வெங்கடேஷ் பண்ணையார் 17ம் ஆண்டு நினைவு நாள் – எஸ்.பி.ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nவெங்கடேஷ் பண்ணையார் 17ம் ஆண்டு நினைவு நாள் – எஸ்.பி.ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்\nவரும் செப்டம்பர் 26ம் தேதி நடைபெறவுள்ள வெங்கடேஷ் பண்ணையார் 17ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.\nகூட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செப்டம்பர் மாதம் முழுவதும் 144 தடைஉத்தரவு அமலில் உள்ளதால் ஊர்வலம் செல்வதற்கான தடை பற்றியும், ஜாதி ரீதியான கோஷங்கள் எழுப்ப கூடாது, நீதிமன்ற உத்தரவுபடி டிஜிட்டல் பேனர்கள் எதுவும் வைக்க கூடாது மற்றும் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.\nகூட்டத்தில் திருச்செந்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் பாரத், ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செல்வி, உதவி ஆய்வாளர் சதிஸ்நாராயணன், நாடார் பாதுகாப்பு பேரவை ஓடைசெல்வம், சொர்ணவேல், கிளாஸ்டன், ஏ.சி துரை, அற்புதராஜ், அஸ்வின் மற்றும் செல்வநாதன் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டா���ுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-03-08T00:42:43Z", "digest": "sha1:KI77ST4KSOYECYQ43R5DRHAWKIDXPVS5", "length": 8570, "nlines": 73, "source_domain": "canadauthayan.ca", "title": "கழிவறை பேப்பரை தேடினால் பாகிஸ்தான் கொடி: ஹைஜேக் செய்யப்பட்ட கூகுள் தேடல் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநடிகர் மிதுன் சக்ரவர்த்தி கோல்கட்டாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தார்\nநாங்க ஆட்சிக்கு வந்தால் ரௌடியிசமே இருக்கது : தி மு க ஸ்டாலின் தமாஷ் \n142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்\nஇலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் \nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\n* 'எச்-1பி' விசா மசோதா: அமெரிக்க பார்லியில் தாக்கல் * மியான்மர் ராணுவ அராஜகம்; வன்முறை வீடியோக்களை பகிர டிக் டாக் தடை * Ind Vs Eng: ரிஷப் பந்த் அதிரடி சதம், களைத்துப் போன இங்கிலாந்து - நடந்தது என்ன * திருத்தப்பட்ட அறிக்கை, கலங்கிய சசிகலா; அழுத்தம் கொடுத்தது யார்\nகழிவறை பேப்பரை தேடினால் பாகிஸ்தான் கொடி: ஹைஜேக் செய்யப்பட்ட கூகுள் தேடல்\n’உலகின் சிறந்த கழிவறை பேப்பர்’ எது என்ற கூகுள் தேடலுக்கு பாகிஸ்தான் கொடி வருவது போல் கூகுள் தேடலில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.\nஇது புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சில இந்தியர்களால் மாற்றப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது.\nஇந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரின் புல்வாமாவில் வியாழனன்று நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் நாற்பதுக்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர்.\nஇந்திய ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி தொடங்கியதிலிருந்து இந்தியப் படைகள் மீது நடத்தப்பட்ட மிக கொடூரமான தாக்குதல் இது என்று கருதப்படுகிறது.\nஇந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.\nஇந்த கொடி மற்றும் கழிவறை பேப்பர் தொடர்பு, புல்வாமா தாக்க��தல் நடைபெற்ற உடன் சில வலைப் பதிவுகளில் தாக்குதல் பற்றி பேச தொடங்கியவுடன் எழுந்துள்ளது மேலும் வார இறுதியில் அது டிரண்டிங் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.\nதற்போது கூகுளில் பெஸ்ட் டாய்லெட் பேப்பர் என்று தேடினால் அது தொடர்பாக வெளியான செய்திகளை கூகுள் காட்டுகிறது. ஆனால் புகைப்படங்களை தேடினால் பச்சை மற்றும் வெள்ளை கொடியாலான பக்கமே அதிகம் வருகிறது.\nஅதில் வரக்கூடிய பெரும்பாலான புகைப்படங்கள் இந்த கொடி மற்றும் கழிவறை பேப்பர் தொடர்பான செய்திகள் குறித்த படம்.\nபிற புகைப்படங்கள், கொடியையும், கழிவறையையும் குறித்து எழுத்தப்பட்ட சமூக வலைதள பதிவின் ஸ்கிரீன் ஷாட்டுகள்.\nஆனால் இது எப்படி நடந்தது என்பது குறித்து கூகுள் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.\nகூகுள் தேடலில் இம்மாதிரியான புகைப்படங்கள் வருவது இது முதல்முறையல்ல.\nஇதற்கு முன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோதி குறித்த தேடல்களில் சில அவமரியாதையான சொற்கள் வந்துள்ளன.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilarasigan.in/2010/08/", "date_download": "2021-03-08T00:18:33Z", "digest": "sha1:OOLQHFPJZV5N6QERS5YES745CJWK2FWT", "length": 3440, "nlines": 79, "source_domain": "www.nilarasigan.in", "title": "நிலாரசிகன்: August 2010", "raw_content": "\nதொலைவில் இருக்கும் நிலவின் மனதை தொட நினைத்தேன் நிலவினால் தீக்காயம் கண்டது எந்தன் மனது இருப்பினும் நான் அந்த நிலவின் ரசிகன் தான்\nபெண்ணே நீ தோழியா காதலியா\nபெண்ணே உன் மௌனத்தின் காரணமாக\nஉன்னுடன் மட்டும் பேச வேண்டும் என்னும் உணர்வு\nஇது ஒரு இனம் புரியாத உணர்வு\nஇது காதல் என்றால் நீ என் காதலி\nஇல்லை நட்பு என்றால் நீ என் தோழி\nபெண்ணே நீ தோழியா காதலியா\nவிடை தேடி அலைகிறேன் வீதியிலே\nLabels: அவள், கவிதை, காதல், காதல் கவிதை, காதல் கேள்விகள்\nவிதியின் பாதையிலே விடை தெரியாத என் காதல் பயணம்\nகௌரவம் என சொல்லும் உந்தன் மனம்\nகவலையில் வாடும் எந்தன் மனம்\nவிடை தெரியாத என் காதல் பயணம்\nLabels: அவள், அழகு, கண்ணீர் காதல், கவிதை, காதல், காதல் கவிதை\nபெண்ணே நீ தோழியா காதலியா\nவிதியின் பாதையிலே விடை தெரியாத என் காதல் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_17,_2013", "date_download": "2021-03-08T00:55:49Z", "digest": "sha1:AZB722BVI2MAVUNDES4MNAGAAIJ6SYTF", "length": 4526, "nlines": 60, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:டிசம்பர் 17, 2013\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:டிசம்பர் 17, 2013\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:டிசம்பர் 17, 2013\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:டிசம்பர் 17, 2013 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:டிசம்பர் 16, 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:டிசம்பர் 18, 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2013/டிசம்பர்/17 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2013/டிசம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1997750", "date_download": "2021-03-08T01:21:29Z", "digest": "sha1:YG6F4TF2UTPKQ3DW6PWMZ2GKJZMMWBY2", "length": 4341, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1975\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1975\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1975 (தொகு)\n17:28, 9 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 5 ஆண்டுகளுக்கு முன்\n17:28, 9 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n17:28, 9 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n#[[தியாக உள்ளம் (உன்னை நான் சந்தித்தேன்)]]\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/news/601476-children-s-day-celebration-at-government-primary-school-near-vellore.html", "date_download": "2021-03-08T00:05:13Z", "digest": "sha1:Y66OTN7BVAJIXFC35Y6JZZ553MDQ3WWJ", "length": 16996, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "வேலூர் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் தனிமனித இடைவெளியுடன் குழந்தைகள் தினக் கொண்டாட்டம் | Children's Day celebration at Government Primary School near Vellore - hindutamil.in", "raw_content": "திங்கள் , மார்ச் 08 2021\nவேலூர் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் தனிமனித இடைவெளியுடன் குழந்தைகள் தினக் கொண்டாட்டம்\nவேலூர் அருகே பத்தலப்பல்லி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தனிமனித இடைவெளியுடன் குழந்தைகள் தினம் இன்று கொண்டாடப்பட்டது.\nநாட்டின் முதல் பிரதமரான நேரு, தனது பிறந்த நாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாடக் கேட்டுக் கொண்டார். அதனால் அவர் பிறந்த நவம்பர் 14 ஆம் தேதி, நாடு முழுவதும் குழந்தைகள் தின விழாவாகக் கொண்டாடப்படுகிறது.\nஇந்நிலையில் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழாக் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இவ்வாண்டு நேரு பிறந்த தினத்தன்று தீபாவளித் திருநாளும் வருவதால் பள்ளியில் ஒரு நாள் முன்னதாக இன்று (வெள்ளிக்கிழமை) குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.\nநேருவின் திருவுருவ படத்திற்குத் தலைமை ஆசிரியர் பொன்.வள்ளுவன், ஹேன்ட் இன் ஹேன்ட் திட்டத்தின் சிறப்பு ஆசிரியர் பொன்னரசி, பிற்படுத்தப்பட்ட நலத் துறை அணைக்கட்டு விடுதிக் காப்பாளர் பழனி, மாணவச் செல்வங்கள் மற்றும் பெற்றோர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் நேருவின் திருவுருவப் படம் முன்பாக பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடி மகிழ்ந்தனர். நேரு குறித்து மாணவர்களிடையே பேச்சு போட்டிகள் நடைப்பெற்றது. பேச்சுப் போட்டி மற்றும் நடனப் போட்டிகளில் பங்கேற்றவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது.\nஇந்நிகழ்வைத் தொடர்ந்து தீபாவளி குறித்து வாழ்த்துச் செய்திகளை குழந்தைகள் வரைந்து கொண்டுவந்து தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தனர். மாணவர்கள் முகக் கவசம் அணிந்து வந்து பாதுகாப்புடன் குழந்தைகள் தினவிழாவையும் தீபாவளித் திருநாளையும் கொண்டாடினர். தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற இவ்விழா, தலைமை ஆசிரியர் பொன்.வள்ளுவன் தலைமையில் கொண்டாடப்பட்டது.\nகேட் தேர்வு விண்ணப்பம்: திருத்தங்கள் மேற்கொள்ள இன்றே கடைசி நாள்\nஆசிரியராக மாறிய கல்பாக்கம் பள்ளி மாணவி: பிரதமர் மோடி பாராட்டு\nஎம்பிஏ, எம்சிஏ துணைக் கலந்தாய்வுத் தேதி அறிவிப்பு: கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நடக்கிறது\nபுதுச்சேரி நவோதயா பள்ளிகளில் 9ஆம் வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்; டிச.15 கடைசித் தேதி\nChildren's Dayவேலூர்அரசு தொடக்கப் பள்ளிதனிமனித இடைவெளிகுழந்தைகள் தினம்பத்தலப்பல்லிஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி\nகேட் தேர்வு விண்ணப்பம்: திருத்தங்கள் மேற்கொள்ள இன்றே கடைசி நாள்\nஆசிரியராக மாறிய கல்பாக்கம் பள்ளி மாணவி: பிரதமர் மோடி பாராட்டு\nஎம்பிஏ, எம்சிஏ துணைக் கலந்தாய்வுத் தேதி அறிவிப்பு: கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில்...\nமக்கள் குறைகளுக்கு செவி கொடுக்காத அதிகாரிகளை மூங்கில்...\nமக்கள் நீதி மய்ய அணியில் காங்கிரஸ்\nதிமுக கூட்டணி பிரச்சினையில் குறுக்குசால் ஓட்டுகிறதா மக்கள்...\n‘‘மம்தா மறுத்து விட்டார்; முகுல் ராயிடம் பேசி...\nகூட்டணி கட்சிகளையும் மதிக்க மாட்டார்கள், கூட்டணி தர்மத்தையும்...\nஏப்ரல் 6-ம் தேதிக்குப் பின் தமிழகத்தில் தேசிய...\nமம்தா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்கம்...\nதேர்தல் செலவின உணவு பட்டியலில் பூரி விலையை குறைக்க வேண்டும்: வேலூரில் நடைபெற்ற...\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021 - நாமக்கல் மாவட்டம்: பரமத்தி வேலுார் சட்டப்பேரவை...\nபுதுக்கோட்டை அருகே அரசு தொடக்கப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு\nவேலூர் மாவட்டத்தில் 4,400 ஆண்டுகள் பழமையான புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள்...\nவாக்கு எண்ணிக்கைக்கு மறுநாள் தேர்வுகள் தொடக்கம் - தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க...\nசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம்: புதிய அட்டவணை வெளியீடு\nரம்ஜான் நாளில் சிபிஎஸ்இ தேர்வு தேதி மாற்றம் குறித்துப் பரிசீலனை- அமைச்சர் ரமேஷ்...\nஇரட்டை, கூட்டுப் பட்டங்களை வழங்கும் இந்திய, சர்வதேச உயர்கல்வி நிறுவனங்கள்: மக்களிடம் யுஜிசி...\nஅதிமுக கூட்டணிக்கு 13 சிறிய கட்சிகள் ஆதரவு\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஏப்ரல் 9-ல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடக்கம் : 6 நகரங்களில்...\nபோக்குவரத்துக் கழகச் செயலர் உட்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nதீபாவளியை முன்னிட்டு களை கட்டிய தோவாளை மலர் சந்தை: பூக்கள் விலை 5...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2015/01/blog-post.html", "date_download": "2021-03-07T23:40:10Z", "digest": "sha1:JCFBNC5OBQYZXGMFXZP4XS32DQWESYNF", "length": 5033, "nlines": 117, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: ஃபேஸ்புக்கில் நான்", "raw_content": "\nமெட்ராஸ் பவன் தளத்தை வாசித்து ஆதரவு தந்து வரும் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.\nமெட்ராஸ் பவன் தளத்தில் தொடர்ச்சியாக இயங்கி வருவதற்கு முக்கிய மற்றும் ஒரே காரணம் நீங்கள்தான். இந்தியாவின் வெவ்வேறு பகுதிகள் மற்றும் பல்வறு அயல் தேசங்களில் இருந்து இத்தளத்தை வாசித்து ஊக்கம் அளித்து வரும் ஒவ்வொருவருக்கும் நன்றி. இவ்வருடமும் என்னால் ஆன நல்ல பதிவுகளை எழுதுவேன்.\nஅனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/09/34-85-LDspiP.html", "date_download": "2021-03-08T00:09:48Z", "digest": "sha1:CXAV7PIZED7X76RZ7XXYVET6Y2HIPW53", "length": 13148, "nlines": 31, "source_domain": "www.tamilanjal.page", "title": "திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைச்சர் கே சி வீரமணி 34.85 கோடி மதிப்பீட்டில் ஜல் ஜீவன் மிஷன் மூலம் குடிநீர் திட்டத்திற்கான பூமி பூஜை", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் அமைச்சர் கே சி வீரமணி 34.85 கோடி மதிப்பீட்டில் ஜல் ஜீவன் மிஷன் மூலம் குடிநீர் திட்டத்திற்கான பூமி பூஜை\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் அமைச்சர் கே சி வீரமணி 34.85 கோடி மதிப்பீட்டில் ஜல் ஜீவன் மிஷன் மூலம் குடிநீர் திட்டத்திற்கான பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.\nதிருப்பத்தூர் மாவட்டம் மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் கீழ் குடிநீர் திட்டப் பணிகளுக்காக திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 6 ஒன்றியங்களுக்கு 34 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து முதல் கட்டமாக ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட தாமலேரி முத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 1கோடியே 65லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்காக மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே சி வீரமணி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.\nஇந்த ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ஒகனக்கல்லில் இருந்து காவிரி நீரை விநியோகிப்பதின் மூலம் மொத்தம் 331 குக்கிராமங்கள் இணைக்கப்பட்டு 31 ஊராட்சிகளுக்குட்பட்ட 20 ஆயிரம் குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைக்கப்பட்டு பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர், வட்டார வளர்ச்சி திட்ட அலுவலர் பிரேம், திருப்பத்தூர் நகர செயலாளர் டி டி குமார், திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர் திருப்பதி, ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், மற்றும் கழக தொண்டர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிக��ில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/news-t/common-news/405-cheran-perumal.html", "date_download": "2021-03-07T23:54:25Z", "digest": "sha1:ADZMKXK7VWRIJPBCOA6TSLGRBW5RWAV7", "length": 4823, "nlines": 63, "source_domain": "darulislamfamily.com", "title": "சேரமான் பெருமாள்", "raw_content": "\nஓமன் நாட்டில் உள்ள சலாலாஹ் என்ற நகருக்குச் சென்று, கள ஆய்வு செய்து, இஸ்லாத்திற்கான அழைப்பை மையப்படுத்தி, தென்னிந்தியாவில் இஸ்லாத்தின் அறிமுகம்\nஎன்று CMN சலீம் எழுதிய வரலாற்று நூல் ''சேரமான் பெருமாள்''. இந்நூல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு நூலகங்களில் இடம் பெறுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. அதன் பயனாய் இனி பொதுத் தளத்திலும் உலா வரும்.\nCMN சலீம் சமூகநீதி அறக்கட்டளையின் நிறுவனரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தலைவருமாவார். இவரது முயற்சியில் உருவாகிவரும் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரிக்கு அரசு ஆணை பிறப்பித்து அனுமதி அளித்துள்ளது என்பது கூடுதல் செய்தி.\n\"ஜூபைதா\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் படித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தது. வீரத்திற்குப் பெயர் பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-03-08T01:16:50Z", "digest": "sha1:ENUCIFKM7KQWJBDG5W33R43ZDGZ47BH4", "length": 6682, "nlines": 43, "source_domain": "sankathi24.com", "title": "அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் முன்னிலையில் | Sankathi24", "raw_content": "\nஅமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் முன்னிலையில்\nவியாழன் அக்டோபர் 22, 2015\nஅடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட போவதில்லை என துணை அதிபர் ஜோ பிடன் அறிவித்துள்ளார்.\nஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளவர்களில், ஹிலாரி கிளிண்டன் முன்னிலையில் உள்ளார். ஹிலாரி கிளிண்டன், பல மாதங்களுக்கு முன்பே ஆதரவு திரட்டத் தொடங்கிவிட்டார். தனிப்பட்ட முறையில் தேர்தல் பிரசார நிதியாக அவரிடம் 3 கோடி டொலர் உள்ளதாகக் கூறப்படுகிறது. பல்வேறு மாகாணங்களில் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு, கட்சியினரையும் பொதுமக்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.\nஇதனிடையே, தற்போதைய துணை ஜனாதிபதி ஜோ பிடன் தேர்தல் களத்தில் இறங்குவார் என்று கடந்த ஒரு மாதமாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. ஆனால் இந்த வதந்திக்கு ஜோ பிடன் முற்றுபுள்ளி வைத்துள்ளார். இன்று ஜோ பிடன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ”தேர்தல் இறங்குவதற்கான நேரம் கடந்துவிட்டது. எனவே அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட போவதில்லை” என தெரிவித்துள்ளார்.\nஜோ பிடன் அறிவிப்பால் ஹிலாரி கிளிண்டனுக்கான வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.\nசிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாது\nஞாயிறு மார்ச் 07, 2021\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் போதுமான ஆதரவு இல்லாதமையினால் இலங்கையை சர்வத\nஅமெரிக்காவின் ‘சர்வதேச தைரியம் மிக்க பெண்கள்’ விருது\nஞாயிறு மார்ச் 07, 2021\nஇலங்கையின் சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ரனிதா ஞானராஜா\nமனித உடல் பாகங்களையும் சமைக்கத் தயாராக உணவகம் கண்டுபிடிப்பு\nசனி மார்ச் 06, 2021\nநைஜீரியாவின் அனாம்ப்ரா மாகாணத்தில் உணவகம் நடத்தி வந்த ஒரு பெண்ணை காவற்துறையின\nவெள்ளி மார்ச் 05, 2021\nநியூசிலாந்து அருகே கெர்மாடெக் தீவுகளில் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசுப்பிரமணியம் சச்சிதானந்தம் அவர்கள் “நாட்டுப்பற்றாளர்”; என மதிப்பளிப்பு\nசனி மார்ச் 06, 2021\nவைரமுத்து ஜெயச்சந்திரன் அவர்கள் ‘‘நாட்டுப்பற்றாளர்’’என மதிப்பளிப்பு\nசனி மார்ச் 06, 2021\nபிரான்சில் அதிக இளந்தலைமுறையினர் ‘இளங்கலைமாணி’ பட்டம்பெற்று சாதனை\nசனி மார்ச் 06, 2021\nசிறிலங்கா அரசிற்கு எதிராக கனடாவில் தொடர் போராட்டம் \nவியாழன் மார்ச் 04, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/boomerang-official-tamil-trailer/", "date_download": "2021-03-08T01:11:14Z", "digest": "sha1:OU5B24QLBIO6N5DAMG5IQPO6VGSY4GQW", "length": 2252, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Boomerang Official Tamil Trailer - Behind Frames", "raw_content": "\n5:15 PM இளம் வயதிலேயே அரசியல் ஆசை… இவர் யாரென்று தெரிகிறதா\n12:20 PM மிருகா – விமர்சனம்\n1:30 PM பூஜையுடன் மோகன்தாஸ் படப்பிடிப்பு தொடக்கம்\nஇளம் வயதிலேயே அரசியல் ஆசை… இவர் யாரென்று தெரிகிறதா\nபூஜையுடன் மோகன்தாஸ் படப்பிடிப்பு தொடக்கம்\nடெடி படத்தின் கதை இதுதான் முன்கூட்டியே வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்\nசேற்றில் சாகசம் நிகழ்த்தவரும் மட்டி\nஇளம் வயதிலேயே அரசியல் ஆசை… இவர் யாரென்று தெரிகிறதா\nபூஜையுடன் மோகன்தாஸ் படப்பிடிப்பு தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/112454-", "date_download": "2021-03-08T00:23:43Z", "digest": "sha1:TYAAVQ64R4AGFNNPQ263RBLUKNVBDBA2", "length": 7670, "nlines": 229, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 18 November 2015 - இந்திய வானம் - 13 | Inthiya vaanam - S.Ramakrishnan stories - ANanda Vikatan - Vikatan", "raw_content": "\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\n“பாதை தெரியாதபோதுதான்,பயணம் சுவாரஸ்யமாக இருக்கும்\n“ஸ்ருதி இப்போ ரொம்ப ஹேப்பி\nவிஜய் - அஜித் தகராறு ‘நெட்டு’க்குத்து வரலாறு\n“என் மகன்கள் என்னிலும் நல்லவர்கள்\n“எல்லா கேரக்டருக்கும் தனுஷ் செட் ஆவார்\n“ஊருக்குள்ள அத்தனை பேரும் வடிவேலுதாண்ணே\nஇந்திய வானம் - 13\nநம்பர் 1 அமீர் கான்\nஉயிர் பிழை - 13\nஏ டி எம் பூதகணங்கள்\nஇந்திய வானம் - 13\nஇந்திய வானம் - 13\nஇந்திய வானம் - 26\nஇந்திய வானம் - 25\nஇந்திய வானம் - 24\nஇந்திய வானம் - 23\nஇந்திய வானம் - 22\nஇந்திய வானம் - 21\nஇந்திய வானம் - 20\nஇந்திய வானம் - 19\nஇந்திய வானம் - 18\nஇந்திய வானம் - 17\nஇந்திய வானம் - 16\nஇந்திய வானம் - 15\nஇந்திய வானம் - 13\nஇந்திய வானம் - 12\nஇந்திய வானம் - 11\nஇந்திய வானம் - 10\nஇந்திய வானம் - 9\nஇந்திய வானம் - 8\nஇந்திய வானம் - 7\nஇந்திய வானம் - 6\nஇந்திய வானம் - 5\nஇந்திய வானம் - 4\nஇந்திய வானம் - 3\nஇந்திய வானம் - 2\nஇந்திய வானம் - 1\nஎஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ரமேஷ் ஆச்சார்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/no-one-in-perambalur-today-is-affected-by-coronavirus/articleshow/80453948.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article16", "date_download": "2021-03-08T00:33:48Z", "digest": "sha1:DQYS4B6WV5UWLMJJ4KFUZVBMSB6AG7DG", "length": 13559, "nlines": 129, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tn corona cases: தமிழ்நாட்டில் இன்று 540 பேருக்கு கொரோனா..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழ்நாட்டில் இன்று 540 பேருக்கு கொரோனா..\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் மாவட்டம் வாரியாக\nபெரம்பலூரில் இன்று ஒருவருக்குக்கூட கொரோனா பாதிப்பில்லை\nதமிழகத்தில் இன்றைய (25-01-2021) கொரோனா நிலவரத்தை மாவட்ட வாரியாக பாப்போம்.\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 540 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,35,280 ஆக அதிகரித்துள்ளது. இது நீங்கலாக இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் மொத்தம் 26 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 20 பேருக்கும் உருமாறிய வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமாநிலத்தில் தற்போது 4,813 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 157 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 230346 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 224626 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 4086 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகோவையில் இன்று 56 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 54077 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 52943 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 669 பேர் பலியாகியுள்ளனர்.\nசெங்கல்பட்டில் இன்று 38 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 51295 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 50141 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 763 பேர் பலியாகியுள்ளனர்.\nகுறைந்த பட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று புதித���க ஒருவருக்குக்கூட கொரோனா உறுதி செய்யப்படவில்லை. இதுவரை இங்கு 2261 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2239 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது ஒருவர் மட்டும் சிகிச்சையில் உள்ளார்.\nஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம் - கரூரில் ராகுல் காந்தி அறிவிப்பு\nஅதுபோல குறைந்தபட்சமாக அரியலூரில் இன்று ஒருத்தருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை இங்கு 4676 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் தற்போது 9 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 55,710 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,53,86,02 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nமாநிலத்தில் இன்று 627 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 8,18,147 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 12,320 ஆக உயர்ந்துள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம் - கரூரில் ராகுல் காந்தி அறிவிப்பு அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசென்னைசட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு\nடெக் நியூஸ்#MonsterReloaded சவால் - விஞ்சியது M12: Samsung அதன் Galaxy M12 பேட்டரியை தீர்க்குமாறு பிரபலங்களிடம் சவால்\n அப்போ இது கட்டாயம் வேண்டுமாம்\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\nஇதர விளையாட்டுகள்பார்சிலோனா அணியின் அதிபர் தேர்தல்: முன்னணி வீரர்கள் வாக்குப்பதிவு\nசெய்திகள்கண்ணீர் விட்ட குக் வித் கோமாளி கனி அனைவரும் கொடுத்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ்\nசெய்திகள்சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் அன்புமணி ராமதாஸ் மனைவி\nசெய்திகள்பாஜகவில் குவியும் மலையாள நடிகர்கள்.. அமித்ஷா முன்னிலையில் இணைந்தனர்\nசென்னைஉதயநிதி‍க்கு எதிராக சேப்பாக்கம் தொகுதியில் போட்டியா\nசினிமா செய்திகள்'தங்க மெடல் வென்ற தல' ... தலை கால் புரியாமல் மகிழ்ச்சியில் குதிக்கும் ரசிகர்கள்\nமூடநம்பிக்கைகள���கண் திருஷ்டி, தீய சக்திகள் விலக செய்ய வேண்டிய எளிய வழிகள்\nடெக் நியூஸ்Google எச்சரிக்கை: இந்த 37 ஆப்களையும் உடனே UNINSTALL செய்யவும்\n நெட்டில் வைரலாகும் MS டோனி மீம்ஸ்\nவங்கிஏப்ரல் மாதத்தில் SBI பயிற்சி தேர்வு\nடெக் நியூஸ்சைலன்ட்டா ரெடியாகும் ரியல்மி GT நியோ: தெறிக்க விடுமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/rachna-womens-hospital-surat-gujarat", "date_download": "2021-03-07T23:35:04Z", "digest": "sha1:XUIDNNCC5C33K3CXIA2E5TN3YF5YVUV2", "length": 5921, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Rachna Womens Hospital | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/if-there-was-a-bridge-across-the-river", "date_download": "2021-03-08T00:54:07Z", "digest": "sha1:FE7PGX3YMMDALGUKNYHZL2I4H4ZYPP7C", "length": 13097, "nlines": 77, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், மார்ச் 8, 2021\nஆற்றின் குறுக்கே பாலம் இருந்திருந்தால்...\nநீடாமங்கலம், ஜன.18- திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத் திற்கும் கிழக்கே வையகளத்தூர் கிரா மத்தின் அருகே வெண்ணாற்றின் குறுக்கே படத்தில் நாம் காணும் ரயில்வே கர்டர் பாலம் உள்ளது. பொங்கல் தினத்தன்று வையகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் உமா இந்த பாலத்தை கடந்து செல்லும் போது பிற்பகல் 3 மணிக்கு திருவாரூரிலிருந்து ரயில் வந்து விட்டது.\nஏணி வழியாக இறங்கிய போது...\nபாலத்தின் நடுவிலிருந்த ஏணி வழி யாக கீழே இறங்க அந்த பெண் முயற்சித்தபோது தடுமாறி ஆற்றில் அந்த பெண் விழுந்து விட்டார். ஆற்றி��் தண்ணீர் வரத்து அன்று அதிகமாக இருந்ததால் அந்த பெண்ணை காப் பாற்ற முடியவில்லை. நீடாமங்கலம் ’மூணாற்றுத் தலைப்பில் வெண்ணாற் றின் ஷட்டரை அடைத்து ஆற்றில் தேடியபோது மறுநாள் தான் அந்த பெண்ணின் சடலம் கிடைத்தது. அந்த ரயில்வே கர்டர் பாலத்திற்கு அருகில் ஒரு பாலம் இருந்திருந்தால் ஒரு பெண் குழந்தையின் தாயான உமா இறந்திருக்க மாட்டார். இது தான் மக்களின் சோகமாக மாறியிருக்கி றது. நீடாமங்கலத்திற்கும் கிழக்கே, வடகிழக்கே உள்ள 15 கிராமங்களின் பள்ளிக் குழந்தைகள் இந்த பாலத்தை கடந்து தான் தினமும் நீடாமங்கலம் மேனிலைப்பள்ளி உயர்நிலை பள்ளி களுக்கு செல்கிறார்கள். பயித்தஞ்சேரி, அம்பகுடையான், குச்சிபாளையம், அரவத்தூர் கிளியூர், மாணிக்கமங்கலம் சேரநத்தம், வேடம் பூர், வையகளத்தூர், ஒளிமதியில் ஒரு பகுதி உள்ளிட்ட ஏறத்தாழ ஐயாயி ரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக் கும் இந்த பாலம் ஒன்றுதான் அவசர வழி. இந்த ஆற்றின் குறுக்கே உள்ள இந்த ரயில்வே கருடர் பாலத்தின் வழி யாக பள்ளிக் குழந்தைகள் செல்வது எப்போதும் ஆபத்தானது என்பதை விவ ரித்தும் அந்த கர்டர் பாலத்திற்கு அரு கில் வையகளத்தூரில் ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் கட்டப்பட வேண் டும் என 21.9.2018 தீக்கதிரில் விரிவான செய்திக் கட்டுரை படத்துடன் வெளி யாகியிருந்தது.\n5 கி.மீ. சுற்றிச் செல்லும் நிலை\nஆனால் இதன் அவசியம் அப் போது வருவாய் வட்ட நிர்வாகத்திற் கும் ஊரக வளர்ச்சித்துறை நிர்வாகத்திற் கும் உறைக்கவில்லை. பாலத்திற்கும் கிழக்கே திருச்சி வேளாங்கண்ணி என்.எச்.67 தேசிய நெடுஞ்சாலை செல்கி றது. இந்த பாலத்தின் வழியே காரைக் கால் - திருச்சி மார்க்கத்தில் செல்லும் அனைத்து விரைவு மற்றும் பாசஞ்சர் ரயில்கள் சராசரியாக தினமும் 22 ரயில்கள் கடந்து செல்கின்றன. என்.எச். 67 சாலையில் நீடாமங்க லம் ரயில்வே நிலையத்தின் லெவல் கிராசிங் கேட் பள்ளி நேரத்தில் மூடி யிருக்கும் என்பதால் கிராமத்து மாண வர்கள் பேருந்தில் செல்லாமல் இந்தப் பாலத்தில் தான் தினமும் செல்கின்ற னர். நீடாமங்கலத்திற்கு செல்லும் பெண்கள், மாணவர்கள் மட்டுமல்லாது நகருக்குள் முறைசாரா தொழில்களில் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் இந்தப் பாலத்தை விட்டால் அந்த தேசிய நெடுஞ்சாலையில் 5 கிமீ சுற்றிச் செல்ல வேண்டும்.\n2017 ஆம் ஆண்டு ஜுலை மாதம் அரையூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவன் இந்த பாலத்தை கடக்கும் போது ரயில் வந்து விட்டதால் பதற்றத்தில் பாலத்திலிருந்து குதித்த தில் படுகாயமடைந்தான். தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நீண்ட நாள் சிகிச்சையிலிருந்து வீடு திரும்பினான். அபாயம் உள்ள இந்த பாலத்தின் வழியே தங்கள் பிள்ளைகள் செல்லக் கூடாது என்பதற்காக இந்தப் பாலத்திற்கு அருகே 100 மீ்ட்டர் தெற்கே ஒரு நடைபாதை பாலமாவது அமைக்க வேண்டும் என்பது இந்த கிராம மக்க ளின் நீண்ட நாள் கோரிக்கை. இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பு வந்து விட்டதால் நீடாமங்கலம் ஒன்றிய மக்கள் பிரதிநிதி கள் இதில் உடனடி கவனம் செலுத்தி வையகளத்தூரையும் பழைய நீடா மங்கலத்தையும் இணைக்கும் பாலம் ஒன்றைக் கட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். வருவாய் வட்டாட்சியர் இதன் அவசர அவசிய தேவை குறித்து சம்பந்தப்பட்ட துறை யினருக்கு ஒரு முன் மொழிவினை அனுப்புவதும் பொருத்தமானதாக இருக்கும். இதையே அப்பாலத்திற்கு அருகில் உள்ள கிராம மக்களும் எதிர் பார்க்கிறார்கள்.\nஆற்றின் குறுக்கே பாலம் இருந்திருந்தால்...\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஉதகை 20 ஆயிரம் அலங்கார செடிகளால் ஆன இந்திய வரைபடம்\nவி.முரளீதரன் மத்திய அமைச்சரான பிறகு தான் தூதரக பாதுகாப்புடன் தங்க கடத்தல் தொடங்கியது..... கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு.....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijaymahendran.blogspot.com/2011/03/blog-post_31.html", "date_download": "2021-03-08T00:08:47Z", "digest": "sha1:4HSURATGSTXIVB6YJRLWEWCTQ4UHPXZC", "length": 24054, "nlines": 240, "source_domain": "vijaymahendran.blogspot.com", "title": "விஜய் மகேந்திரன்: டாய்லெட் கிடைக்குமா ப்ளீஸ்?-பிரியா தம்பி", "raw_content": "\nஎன் மகளுக்கு இரண்டரை வயதாகிறது. வெளியில் போகும்போது டயாபர் அணிவது அவளுக்கு பிடிப்பதில்லை. நானும் பலநேரங்களில் அதை கட்டாயப்படுத்துவதில்லை. வெளியில் இருக்கும் பலமணி நேரங்கள் சிறுநீரை அடக்கிக் கொண்டு வீட்டிற்கு வந்ததும் ‘பியா பாத்ரூம்’ எனக் கேட்பாள். அவள் பாத்ரூமுக்கு ஓடும் வேகம் அவளது பலமணி நேர அவஸ்தையை எனக்கு உணர்த்தும்.\nபொது இடங்களில் உள்ள கழிவறைகளின் சுத்தம் பற்றி நமக்குத் தெரியும். அது அவளுக்கு புதிதாக ஏதாவது நோயை வரவழைத்து விடக்கூடாதே என அங்கு அழைத்து செல்வதே இல்லை. திறந்த இடங்களில் சிறுநீர் கழிக்க அவள் ஒத்துக் கொள்வதே இல்லை. குழந்தையே ஆனாலும் பொது இடங்களில் பெண்கள் சிறுநீர் கழிக்கக் கூடாது, சிறுநீரை அடக்கித்தான் ஆக வேண்டும் போன்ற விஷயங்கள் அவளது ஜீனில் வந்தவையாக இருக்கக் கூடும்.\nநண்பர்களின் வீட்டிற்கு அழைத்து சென்றாலோ, ரயிலில் பயணம் செய்யும்போதோ ‘’இங்கே பாத்ரூம் இருக்கா’’ என்று கேட்பாள். இருக்கு என்று சொன்னால் அவளது முகம் அப்படியே மலர்ந்து விடும். அந்த நேரங்களில் மிக வேதனையாகவும், கோபமாகவும் இருக்கும்.\nபொதுக்கூட்டங்களில் பெண்கள் வரவில்லை என்று குறைபட்டுக் கொள்ளும் நம் தோழர்களிடம் இந்த கழிவறை பிரச்னையை காரணம் காட்டியே பலமுறை கோபமாக சண்டை இட்டிருக்கிறேன். இரவு முழுக்க நடக்கும் கலை இரவுகளில், நேரம் பன்னிரண்டை தாண்டும்போதே அங்கிருக்கும் தோழிகளும், நானும் அவஸ்தைப்பட ஆரம்பிப்போம். பல நேரங்களில் அதற்காகவே நிகழ்ச்சியில் இருந்து பாதியில் கிளம்பும்படியும் ஆகியிருக்கிறது.\nபயணங்களில் இந்த அவஸ்தையை பற்றி சொல்லவே வேண்டாம். 15 மணி நேர பயணத்தில் ஏதாவது ஒரு மோட்டலில் தான் பேருந்து நிற்கும். அந்த இடத்தின் சுகாதாரம் பற்றியெல்லாம் நாம் யோசிக்கவே முடியாது. சர்க்கரை நோயாளிகள், வயதான பெண்கள் எனில் அவஸ்தை அதிகம். எனக்குத் தெரிந்து எந்தப் பெண்ணும் சாலைப் பயணத்தில் தண்ணீர் குடிப்பதேயில்லை. சுகாதாரமற்ற இடங்கள், தண்ணீர் குடிக்காமல் இருப்பது இரண்டும் ஏற்படுத்தும் மருத்துவப் பிரச்னைகளும் நாம் அறியாததல்ல.\nபேருந்து ஓட்டும் பெண்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண் காவலர்கள் இவர்கள் இந்தப் பிரச்னை���ை தினம் தினம் சமாளித்தாக வேண்டும். சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். தமிழகத்தில் 70 சதவீதம் அரசுப் பள்ளிகளில் கழிப்பிடமே இல்லையாம். கிராமங்களில் பெண் குழந்தைகள் படிப்பை நிறுத்துவதற்கு சரியான கழிப்பிட வசதி இல்லாதது முக்கியக் காரணம். மாதவிலக்கு போன்ற நாட்களில் அந்தக் குழந்தைகளின் அவஸ்தையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.\nஅடிப்படைத் தேவையான கழிவறை வசதி கூட செய்து கொடுக்க வக்கில்லாத அரசாங்கங்கள் தான் இலவசங்களை இன்று அறிவித்துக் கொண்டிருக்கின்றன. ஆண், பெண் யார் ஆட்சி செய்தாலும் பெண்களின் பிரச்னைகள் யாருக்கும் உறைப்பதில்லை.\nஅரசுகளை எல்லாம் திட்டிக் கொண்டு எழுத்தில் புரட்சி பேசும் நாம் ... ஆண், திருமணம், காதல், காமம், படுக்கையில் எப்படி நடந்து கொள்வது... இதெல்லாம் தாம் பெண்களின் பிரச்னையென பேசிக் கொண்டிருக்கிறோம்.\nதோழர், இங்கே எங்கியாவது டாய்லெட் இருக்குமா உங்க வீட்டு டாய்லெட்டை கொஞ்சம் யூஸ் பண்ணிக்க முடியுமா உங்க வீட்டு டாய்லெட்டை கொஞ்சம் யூஸ் பண்ணிக்க முடியுமா என பதட்டங்கள் இல்லாமல் பொது இடங்களுக்கு பெண்கள் வரமுடிந்தாலே பாதி விடுதலையை எட்டிவிட முடியும் என நினைக்கிறேன்..\nPosted by விஜய் மகேந்திரன் at 1:23 AM\nசத்தியமான வார்த்தைகள்... கனடா மிகவும் குளிர்ந்த நாடு, வெளியில் சென்றாலே ஒன்று இரண்டு முறை வாஷ்ரூம் பயன்படுத்தியே ஆக வேண்டும். அதுவும் பொது இடத்தில் ஒன்றுக்கு அடிக்கவே முடியாது - சட்டம் எல்லாம் இல்லை என்று நினைக்கிறேன். ஒன்று நாகரிகம் கருதி, மற்றொன்று இங்குள்ள குளிருக்கு உங்கள் சல நீர் உறைந்துவிடும். ஆகையால் ஆங்காங்கு கடைத்தெருக்களில் நல்ல முறையில் டாய்லெட் இருக்கிறது. பொதுவாக இங்கு பெற்றோல் பங்குகளில் தான் டாய்லெட் அதிகம். ஆண் பெண் இருவருக்கும் அது பயன்படுத்தக் கூடியதாக நல்ல முறையில் இருக்கும். பஸ் ஸ்டாண்டில் டாய்லெட் இல்லை. ரயில்வே டாய்லெட் நம்நாட்டு டாய்லெட் போலவே இருக்கிறது என்பதால் பெண்கள் பயன்படுத்துவதில்லை. நம் நாட்டிலும் நல்ல முறையில் டாய்லெட் வழிவகை செய்ய மக்களும், அரசும் இணைந்து முயற்சிக்க வேண்டும்................\nஎல்லோருக்கும் இது கடினமான பிரச்னை.\nபிரச்சினையை புரிந்துகொள்ள முடிகிறது. வருடத்திற்கு ஒரு முறை தினத்தந்தி & தினமணி போன்ற பத்திரிக்கையிலும் இந்த பிரச்சினையை எழுதாமலும் இல்லை. என்ன செய்வது. எல்லாவற்றையும்ம் அரசாங்கமே யோசித்து தீர்த்துவிடும் என்றோ அல்லது இலவசமாக வழங்கிவிடும் என்றோ காத்திருந்தால் ஆகாது. தெருவில் இறங்கி போராடுவதே ஒரே வழி\nஅமெரிக்காவில் இந்த பிரச்சனையை பல இடங்களில் இல்லை. நம் ஊரிலிருந்து இங்கு வருபவர் ஒவ்வொருவரும் இங்கு இருக்கும் நல்ல விஷயங்கள் பட்டியலில் இது கட்டாயம் இருக்கிறது நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய நெடுஞ்சாலைகளில் கூட ஒவ்வொரு மணி நேர பயணத்திற்கு பிறகும் செல்ல கூடிய வகையில் கழிவறை வசதி Rest Area என்று சொல்லப்படும் இடங்களில் இருக்கிறது. அமெரிக்காவிலிருந்து எவ்வளவோ விஷயங்களை காப்பி அடிக்கிறோம். இந்த விஷயத்தை கண்டிப்பாக எடுத்துக்கொள்ளலாம்\nஒரு கதையும், ஒவ்வொரு கதையும் எம்.ஜி சுரேஷ்\nஒரு கதையும், ஒவ்வொரு கதையும் எம்.ஜி.சுரேஷ் m.g.சுரேஷ் தமிழின் தனித்துவமான எழுத்தாளர்.அவருடைய புதிய சிறுகதை தொகுப்பு ''அவந்திகாவி...\nகுஞ்ஞுண்ணி மாஸ்டரின் குட்டிக் கவிதைகள்\nதமிழில் -ஸ்ரீபதி பத்மநாபா 2006 ஆம் ஆண்டில் காலமான குஞ்ஞுண்ணி மாஸ்டர் 1927 இல் பிறந்தார். ஆசிரியராக நெடுங்காலம் பணியாற்றிய அவருடைய கவிதைகள் ...\nஷோபாசக்தி தடிதடியான நாவல்களின் பெருக்கத்தைப் பற்றி லஷ்மிமணிவண்ணன் டிசம்பர் மாத அம்ருதாவில் எழுதியுள்ளார். \"காண்டாமிருகம்\",\"...\nசண்டே இந்தியனில் வந்த புத்தக அறிமுகம்.\nஎன் மகளுக்கு இரண்டரை வயதாகிறது. வெளியில் போகும்போது டயாபர் அணிவது அவளுக்கு பிடிப்பதில்லை. நானும் பலநேரங்களில் அதை கட்டாயப்படுத்துவதில்லை. வ...\nநட்சத்திர தாரகைகளின் துயர்மிகு பக்கங்கள்\nயுவகிருஷ்ணா எழுதிய 'நடிகைகளின் கதை' புத்தகம் படித்து முடித்தேன். பலவிதமான உணர்வுகளை புத்தகம் .எழுப்பியது. ஒரு புத்தக மு...\n\"\"இன்று இடதுசாரி அமைப்புகளில் சாதனை படைத்த படைப்பாளிகள் இல்லை'' ந. முருகேசபாண்டியன் நேர்காணல் நல்ல நூல...\nலீனா மணிமேகலையின்'' தீர்ந்து போயிருந்தது காதல் ''\nலீனா மணிமேகலையின்'' தீர்ந்து போயிருந்தது காதல் '' நான் படித்த கவிதைகளில் எனக்கு பிடித்த கவிதைகளை அறிமுகம் செய்து அது தந்த ...\nநான் பங்கு பெற்ற நீயா நானா நிகழ்ச்சி\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க மேலே உள்ள படத்தை சொடுக்கவும்\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க மேலே உள்ள படத்தை சொடுக்கவும்\nTWITTER இல் பின்தொடர கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.\nமெளனத்தின் அர்த்தம் இயக்குனர் மகேந்திரன் - சீனு ரா...\nஜான் ஆபிரகாம்- கலகக்காரனின் திரைக்கதை (புதிய பதிப்பு)\nஅசையும் படம் - சி.ஜெ. ராஜ்குமார் (புத்தக அறிமுகம் )\nஅதிகமான மதிப்புரைகளை பெற்ற சிறுகதை தொகுப்பு\nஒரு மனிதனின் ஒரு நகரம் – சென்னை\nஅய்யப்ப மாதவனின் ''நதியோடிய கவிதாவின் முகம் ''\nமுப்பத்தி நான்காவது சென்னை புத்தகக் காட்சி: சில நி...\n1978ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். 2006ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ்களில் கதைகள் எழுதிவருகிறார். இளம் படைப்பாளிகளை மையமாகக் கொண்டு Ôஇருள் விலகும் கதைகள்Õ என்ற தொகுப்பினை தொகுப்பாசிரியராக இருந்து உருவாக்கியிருக்கிறார். பிஸியோதெரபி துறையில் பணியாற்றி வரும் இவர், அயர்லாந்து நாட்டின் பிஸியோதெரபி கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார். இப்போது சென்னையில வசித்து வருகிறார்.நகரத்திற்கு வெளியே இவரது சிறுகதை தொகுப்பு உயிர்மை வெளியிட்டு உள்ளது\n''நீயா நானா'' நிகழ்ச்சி (1)\n'நகரத்திற்கு வெளியே'நூல் விமர்சனக் கூட்டம் (1)\n100 வது பதிவு (1)\nஅனுபவம் 50 வது பதிவு (1)\nஇருள் விலகும் கதைகள் (1)\nஉயிர்மை சுஜாதா விருதுகள் (1)\nஒரு மனிதனின் ஒரு நகரம் (1)\nகனவு புதிய இதழ் (1)\nநகரத்திற்கு வெளியே’ விஜய மகேந்திரன் சிறுகதைகள் (1)\nநீயா நானா நிகழ்ச்சி (1)\nமற்றும் கலந்துரையாடல் கூட்டம். (1)\nவா.மு. கோமு நேர்காணல் (1)\nவிஜய மகேந்திரனின் நூல் விமர்சனக் கூட்டம் (1)\nவிஜய் மகேந்திரன் ஊடுருவல் (1)\nஜெயந்தன் நினைவு இலக்கியப்பரிசு (1)\nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் (1)\nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் விழா அழைப்பிதழ் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2669531&Print=1", "date_download": "2021-03-07T23:52:44Z", "digest": "sha1:QNK2SHI5P5MIWMS6WV72TG43MLXTN2VT", "length": 5885, "nlines": 79, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பிளஸ் 2 மறுகூட்டல் 15ல் ரிசல்ட்| Dinamalar\nபிளஸ் 2 மறுகூட்டல் 15ல் 'ரிசல்ட்'\nசென்னை:பிளஸ் 1, பிளஸ் 2 துணை பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கு, 15ம் தேதி மறு மதிப்பீடு முடிவுகள் வெளியாகின்றன. அரசு தேர்வு துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திகுறிப்பு:பிளஸ் 1, பிளஸ் 2 துணை பொதுத்தேர்வை, செப்டம்பர் மற்றும் அக்டோபரில் எழுதிய மாணவர்களுக்கு, மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கான முடிவுகள், வரும், 15ம் தேதி வெளியாகின்றன.விண்ணப்பித்த தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை:பிளஸ் 1, பிளஸ் 2 துணை பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கு, 15ம் தேதி மறு மதிப்பீடு முடிவுகள் வெளியாகின்றன.\nஅரசு தேர்வு துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திகுறிப்பு:பிளஸ் 1, பிளஸ் 2 துணை பொதுத்தேர்வை, செப்டம்பர் மற்றும் அக்டோபரில் எழுதிய மாணவர்களுக்கு, மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கான முடிவுகள், வரும், 15ம் தேதி வெளியாகின்றன.விண்ணப்பித்த தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், 15ம் தேதி பிற்பகல், 2:00 மணி முதல் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம். மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பெயர் மட்டும், பட்டியலில் இடம் பெறும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n10 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா தொற்று\nதமிழுக்கு 88 விருது: மந்திரி பெருமிதம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2683391&Print=1", "date_download": "2021-03-08T00:19:12Z", "digest": "sha1:YWTRIHXIP6B2K3SJREZ7DOJJM2ZHOGH5", "length": 6131, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பிளாஸ்டி கழிவுகளால் சுகாதார சீர்கேடு| Dinamalar\nபிளாஸ்டி கழிவுகளால் சுகாதார சீர்கேடு\nகரூர்: கரூரில், வாய்க்காலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.கரூர் ரத்தினம் சாலையில் உள்ள இரட்டை வாய்க்காலில், கடந்த சில நாட்களுக்கு முன் தூர்வாரும் பணி நடந்தது. இதனால், கழிவுநீர் சீராக சென்றது. தற்போது, ரத்தினம் சாலையில் உள்ள, ஓட்டல்கள், டீ கடைகளில் இருந்து பிளாஸ்டிக் கப்கள், பேப்பர்கள் வாய்க்காலில் கொட்டப்படுகின்றன. இதனால், மீண்டும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகரூர்: கரூரில், வாய்க்காலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.கரூர் ரத்தினம் சாலையில் உள்ள இரட்டை வாய்க்காலில், கடந்த சில நாட்களுக்கு முன் தூர்வாரும் பணி நடந்தது. இதனால், கழிவுநீர் சீராக சென்றது. தற்போது, ரத்தினம் சாலையில் உள்ள, ஓட்டல்கள், டீ கடைகளில் இருந்து பிளாஸ்டிக் கப்கள், பேப்பர்கள் வாய்க்காலில் கொட்டப்படுகின்றன. இதனால், மீண்டும் வாய்க்காலில் பல இடங்களில் பிளாஸ்டிக் கழிவு தேங்கி நிற்கிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது. அதை கொட்டுவோர் மீது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் பலனில்லை.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசாலையோர கடைகளால் போக்குவரத்து இடையூறு\nதேங்கி நிற்கும் தண்ணீர்; பொதுமக்கள் தவிப்பு\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/aisakairaiimaila-kaoraonaa", "date_download": "2021-03-08T00:53:04Z", "digest": "sha1:B2NAY7J3VT2EAEOZL3SURUC6E2PYTN3I", "length": 5562, "nlines": 43, "source_domain": "sankathi24.com", "title": "ஐஸ்கிறீமில் கொரோனா! | Sankathi24", "raw_content": "\nதிங்கள் சனவரி 18, 2021\nசீனாவில் ஐஸ்கிறீமானது, கொரோனா வைரஸூடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதிரிகளில் கொரோனா வைரஸ் தொற்றிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஅந்தவகையில், தியான்ஜின் தகியாடாவோ உணவு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தொகுதிகளுடன் தொடர்பில் இருந்திருக்கக் கூடியவர்களை, வட சீனாவின் தியான்ஜின் மாநகர சபையின் தொற்றலுக்கு எதிரான அதிகாரிகள் தேடி வருகின்றனர்.\nஇதேவேளை, இந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் சீலிடப்பட்டுள்ளன.\nகுறித்த நிறுவனமானது, நியூசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மா, உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற மோர் ஆகியவற்றில் இருந்து ஐஸ்கிறீமை உற்பத்தி செய்கின்றது என, வெளிநாட்டுச் செய்திச் சேவைகள் செய்தி வெளியிட்டுள்ளன.\nசிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாது\nஞாயிறு மார்ச் 07, 2021\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் போதுமான ஆதரவு இல்லாதமையினால் இலங்கையை சர்வத\nஅமெரிக்காவின் ‘சர்வதேச தைரியம் மிக்க பெண்கள்’ விருது\nஞாயிறு மார்ச் 07, 2021\nஇலங்கையின் சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ரனிதா ஞானராஜா\nமனித உடல் பாகங்களையும் சமைக்கத் தயாராக உணவகம் கண்டுபிடிப்பு\nசனி மார்ச் 06, 2021\nநைஜீரியாவின் அனாம்ப்ரா மாகாணத்தில் உணவகம் நடத்தி வந்த ஒரு பெண்ணை காவற்துறையின\nவெள்ளி மார்ச் 05, 2021\nநியூசிலாந்து அருகே கெர்மாடெக் தீவுகளில் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசுப்பிரமணியம் சச்சிதானந்தம் அவர்கள் “நாட்டுப்பற்றாளர்”; என மதிப்பளிப்பு\nசனி மார்ச் 06, 2021\nவைரமுத்து ஜெயச்சந்திரன் அவர்கள் ‘‘நாட்டுப்பற்றாளர்’’என மதிப்பளிப்பு\nசனி மார்ச் 06, 2021\nபிரான்சில் அதிக இளந்தலைமுறையினர் ‘இளங்கலைமாணி’ பட்டம்பெற்று சாதனை\nசனி மார்ச் 06, 2021\nசிறிலங்கா அரசிற்கு எதிராக கனடாவில் தொடர் போராட்டம் \nவியாழன் மார்ச் 04, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/60467/news/60467.html", "date_download": "2021-03-08T00:44:48Z", "digest": "sha1:UJYYPIF4YHMLNEJSGUHD57JK2UQFFIWT", "length": 5075, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிக்கைக்கு விளக்கமறியல் : நிதர்சனம்", "raw_content": "\nவிபச்சாரத்தில் ஈடுபட்ட நடிக்கைக்கு விளக்கமறியல்\nவிபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தொலைக்காட்சி நடிகையொருவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி கண்டி மாவட்ட பிரதான மாஜிஸ்திரேட் வசந்த குமார உத்தரவிட்டுள்ளார்.\nகுறித்த நடிகை விபச்சார நடவடிக்கையில் ஈடுபடும்போது கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதற்கென இவர் 5,000-10,000 ரூபா வரையான தொகையை கட்டணமாக அறவிட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த பெண் 22 வயதானவரெனவும் குழந்தையொன்றின் தாயெனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.\nகேகாலையை வசிப்பிடமாகக் கொண்ட இவர் சில தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரங்கள் போன்றவற்றில் தோன்றியுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.\nஒன்றல்ல இரண்டல்ல நான்கு முறை அசால்டாக ஜெயிலிலிருந்து தப்பிய பலே ஜப்பான் கைதி\nஉலகை வேற லெவலில் மிரளவைத்த ஒரே மனிதன்\nமனித வரலாற்றை மிரளவைத்த உண்மை சம்பவம்\nமனித வரலாற்றையே நடுநடுங்க வைத்த உண்மை நிகழ்வு\nஜெனீவாவில் இருப்பதா, வீற்றோவால் தொல��ப்பதா\nசிறுநீரகக் கற்களை கரைப்பது எப்படி\nகுறை சொன்னால் குஷி இருக்காது\nமலை ரயிலில் ஓர் இசைக் குயில்\nஎன் வீட்டுக்காரர் தவில் வாசிக்க நான் கரகம் ஆடுவேன்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/61031/news/61031.html", "date_download": "2021-03-07T23:45:18Z", "digest": "sha1:TZHDLKRNMVKXLNL7TF7E25ZMUR5S7STF", "length": 5217, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "இலங்கையில் முதல் தடவையாக, தனியார் பஸ்களில் பெண் நடத்துநர் : நிதர்சனம்", "raw_content": "\nஇலங்கையில் முதல் தடவையாக, தனியார் பஸ்களில் பெண் நடத்துநர்\nஇலங்கையில் முதல் தடவையாக தனியார் பஸ்களில் பெண்களை நடத்துநராக நியமிக்க வட மத்திய மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தீர்மானித்துள்ளது.\nஇதன் அடிப்படையில் இந்த வேலையை ஏற்க முன்வந்த 48 வயதான ஆர்.சிரிமாவதி எனும் பெண் ஹொறவபொத்தனை-வஹல்கட பஸ்ஸில் நடத்துநராக பணிபுரிய நியமிக்கப்பட்டுள்ளார்.\nசிரிமாவதி சமர்ப்பித்த விண்ணப்பத்தை பார்வையிட்ட போக்குவரத்து அதிகார சபை இவருக்கு வாய்ப்பு அளித்து நடத்துநர் அனுமதிப்பத்திரத்தையும் வழங்கியுள்ளது.\nவடமத்திய மாகாண போக்குவரத்து அமைச்சர் எச்.பி.சீமசிங்கவின் அங்கிகாரத்துடன் பெண்களை பஸ் நடத்துநராக நியமனம் செய்தலை தொடங்கியுள்ளதாக வட மத்திய போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளர் கூறியுள்ளார்.\nஒன்றல்ல இரண்டல்ல நான்கு முறை அசால்டாக ஜெயிலிலிருந்து தப்பிய பலே ஜப்பான் கைதி\nஉலகை வேற லெவலில் மிரளவைத்த ஒரே மனிதன்\nமனித வரலாற்றை மிரளவைத்த உண்மை சம்பவம்\nமனித வரலாற்றையே நடுநடுங்க வைத்த உண்மை நிகழ்வு\nஜெனீவாவில் இருப்பதா, வீற்றோவால் தொலைப்பதா\nசிறுநீரகக் கற்களை கரைப்பது எப்படி\nகுறை சொன்னால் குஷி இருக்காது\nமலை ரயிலில் ஓர் இசைக் குயில்\nஎன் வீட்டுக்காரர் தவில் வாசிக்க நான் கரகம் ஆடுவேன்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2021/01/", "date_download": "2021-03-08T00:26:32Z", "digest": "sha1:APYAU6RSDC75TOGYH3TTCF4R6AQBID44", "length": 5775, "nlines": 126, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "Puthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nவிருப்ப ஓய்வு கடிதம் ஏற்பு: ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பணியில் இருந்து விடுவிப்பு தமிழக அரசு உத்தரவு\nதமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம��� அளித்திருந்த விருப்ப ஓய்வு கடிதத்தை ஏற்று, பணியில் இருந்து அவரை விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் யு.சகாயம். கடந்த 1962-ம் ஆண்டு ஜூலை 3-ந்தேதி பிறந்த அவர் 2001-ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தமிழக அரசு பணிக்கு நியமிக்கப்பட்டார். நாமக்கல், மதுரை மாவட்ட கலெக்டராக அவர் பணியாற்றி உள்ளார். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்திருக்கிறார். மதுரை மாவட்ட கலெக்டராக இருந்தபோது கிரானைட் கனிமவள முறைகேட்டை வெளியே கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த முறைகேடு பற்றி விசாரிப்பதற்காக சகாயத்தின் தலைமையில் விசாரணைக்குழுவை சென்னை ஐகோர்ட்டு அமர்த்தியது. கிரானைட் முறைகேடு பற்றி முழுமையாக விசாரித்து அதுபற்றிய அறிக்கையை ஐகோர்ட்டில் அவர் சமர்ப்பித்தார்.ஊழலுக்கு எதிரான அவரது பேச்சு, பல தரப்பினரை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு கிண்டியில் உள்ள அறிவியல் நகர துணைத்தலைவராக சகாயம் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு அவருக்கு பணியிட மாற்றம் எதுவும் அளிக்கப்படவில்லை.இந்த நிலையில் கடந்த அக்டோபர் 2-ந்தேதியன\n# பொது அறிவு தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9/175-264375", "date_download": "2021-03-08T00:15:24Z", "digest": "sha1:3S6UOSBMVOLROLIJBNATBB6PGHPI5FK3", "length": 8444, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கொழும்பில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 08, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் கொழும்பில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா\nகொழும்பில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா\nகொவிட் தொற்றாளர்களாக நேற்று(24) அடையாளம் காணப்பட்டோரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.\nஇதற்கமைய, நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 843 தொற்றாளர்களில் 480 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.\nமேலும் கம்பஹா மாவட்டத்தில் 86 பேரும், களுத்துறையில் 72 பேரும், கண்டியில் 35 பேரும், காலியில் 40 பேரும், கேகாலையில் 06 பேரும், இரத்தினபுரியில் 12 பேரும், அம்பாறையில் 16 பேரும், மாத்தறையில் 17 பேரும், வவுனியாவில் 06 பேரும், நுவரெலியாவில் 02 பேரும், ஹம்பாந்தோட்டையில் 02 பேரும், குருநாகலில் 04 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’இந்தியாவின் பெயரை விற்று மேற்கு முனையத்தை விற்கின்றனர்’\n’மேற்கு முனைய விவகாரத்தை பகிரங்கப்படுத்த வேண்டும்’\n’பலவீனத்தை மறைப்பதற்கு கொவிட்டை பயன்படுத்துகிறது’\nஇலங்கை பாரதிய ஜனதா கட்சி உதயம்\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்த்\nமாஸ்டரால் மாளவிகா மோகனன் உருக்கம்\nஅந்த படத்துக்கு அப்புறம் அழகாகிவிட்டதாக கூறும் அஞ்சலி\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/humoursatire/111602-", "date_download": "2021-03-08T00:19:37Z", "digest": "sha1:S3REEHOVDCEGQEGWUGILDQ6BGYCJRYTP", "length": 23092, "nlines": 218, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 28 October 2015 - அஜித்தின் 'தெறி’ சீக்ரெட்! | Director Siva Talks about Vedalam movie and thala Ajith's hit secrets - Ananda Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் தீபாவளி மலர் 2015\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\n“நினைச்சதுல 30 பெர்சன்ட் நடந்தாலே அது ஹிட்\n“ஆர்மி படம் அல்ல அதுக்கும் மேல..\n‘அதிர்ச்சி’ கவர்ச்சி இனி இல்லை\nஅமெரிக்கவின் முதல் பெண் அதிபர்\nநம்பர் 1 நிக் வாலெண்டா\nஇந்திய வானம் - 11\nகுடி குடியைக் கெடுக்கும் - 11\nஉயிர் பிழை - 11\nமந்திரி தந்திரி - 27 \nஐஸ் க்ரீம் வழியொரு பயணம்\nதம்பிக்கு சூடா ஒரு செல்ஃபி\nகலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்\n''இந்தப் பட ஷூட் தொடங்கின சமயம், 'இது என்ன மாதிரியான படம்’னு எல்லாரும் கேட்டாங்க. அப்ப ஒரு ஃப்ளோவுல, 'இது கலப்படம் இல்லா தல படம்’னு சொன்னேன். இப்ப ஷூட் முடிச்சு, எடிட் முடிச்சு முழுப் படத்தையும் பார்த்தப்ப, நான் சொன்னது சரிதான்னு தோணுது. ஆமாம், இது கலப்படம் இல்லா தல படம்’னு எல்லாரும் கேட்டாங்க. அப்ப ஒரு ஃப்ளோவுல, 'இது கலப்படம் இல்லா தல படம்’னு சொன்னேன். இப்ப ஷூட் முடிச்சு, எடிட் முடிச்சு முழுப் படத்தையும் பார்த்தப்ப, நான் சொன்னது சரிதான்னு தோணுது. ஆமாம், இது கலப்படம் இல்லா தல படம்'' - திருப்தியாகச் சிரிக்கிறார் இயக்குநர் சிவா. 'வேதாளம்’ படத்துக்குக் கிடைத்திருக்கும் 'தெறி’மாஸ் எதிர்பார்ப்பு, அடுத்தடுத்து அஜித்துடன் இரண்டு படம் என செம குஷி சிவா குரலில்.\n''எல்லாரும் 'வீரம்’ ஹிட்தான் 'வேதாளம்’ படத்தை எனக்குக் கொடுத்துச்சுனு நினைக்கிறாங்க. ஆனா, 'வீரம்’ ஆரம்பிச்ச நான்காவது நாளே, 'தெளிவா இருக்கீங்க சிவா. உங்க மேக்கிங் ஸ்டைல், சின்சியாரிட்டி, உங்க இயல்பு எல்லாமே பிடிச்சிருக்கு. உடனே அடுத்து இன்னொரு படம் பண்ணுவோம்’னார் அஜித் சார். இயக்குநரின் குணம், உழைப்பு, ஸ்கிரிப்ட் - ஒரு படம் கமிட் ஆவதற்கு முன்னாடி இந்த மூணு விஷயங்களையும் அவர் பார்ப்பார். இந்த மூணு விஷயங்கள்லயும் அவரை நான் திருப்திபடுத்தியிருக்கேன்னு நினைக்கிறேன். அதுக்கான பரிசுதான் 'வேதாளம்’. இப்போ 'வேதாளம்’ ரிலீஸுக்கு முன்னாடியே, 'அடுத்தும் நாம ஒரு படம் பண்ணுவோம்’னு சொல்லியிருக்கார் அஜித் சார்\n''அது என்ன 'வேதாளம்’னு ஒரு டைட்டில்\n''ஸ்கிரிப்ட் எழுதும்போதே அஜித் சார் கேரக்டர் பேர் 'வேதாளம்’னு ஃபிக்ஸ் பண்ணிட்டேன். பழைய முத்து காமிக்ஸ், ராணி காமிக்ஸ் படிச்சவங்களுக்கு 'வேதாளம்’, 'முகமூடி வீரர் மாயாவி’ கேரக்டர்கள் எல்லாம் பரிச்சயமா இருக்கும். இந���தப் படத்தில் அஜித் சார் கேரக்டர் அப்படியான செட்டப்லதான் இருக்கும். இதைப் பற்றி எல்லாம் பேசிட்டு இருக்கும்போது அஜித் சார்தான், ''வேதாளம்’னே பேர் வெச்சுடலாம்’னார். 'வி’ல ஆரம்பிச்சு 'எம்’ல முடியுற அதே 'வீரம்’ சென்டிமென்ட் எனக்கும் ஓ.கே-னு தோணுச்சு. அதான் இந்தத் தலைப்பு. அதே மாதிரி, ''தெறி மாஸ்’னுதான் இப்போ பசங்க பேசிக்கிறாங்க’னு சொல்லிட்டு இருந்தப்பதான், 'தெறிக்கவிடலாமா’னு பன்ச் வெச்சோம். இந்தப் படமும் என் முந்தைய ரெண்டு படங்களைப்போல குடும்ப சென்டிமென்ட் கலந்த ஆக்ஷன் அதகளம்தான்.\nநம்ம எல்லாருக்குமே உடன் பிறந்தவங்க மேல, அதுவும் குறிப்பா அக்கா- தங்கைன்னு சகோதரிகள் மேல அளவு கடந்த பாசம் இருக்கும். அக்கான்னா அடுத்த அம்மா மாதிரியும், தங்கச்சின்னா அடுத்த குழந்தை மாதிரியும் ஃபீல் பண்ணுவோம். அந்த ஃபீல் இந்தப் படத்துல அழகா வொர்க்-அவுட் ஆகியிருக்கு. அஜித் சாரும் இதுக்கு முந்தின தன் படங்களின் எந்தச் சாயலும் இல்லாம இருக்கணும்னு தீவிரமா இருந்தார். 'இந்தப் படத்துல தர லோக்கலா இறங்கி அடிப்போம்’னு சொன்னவர், இறங்கியும் அடிச்சிருக்கார்\n''ஸ்ருதி, லட்சுமி மேனன்னு அஜித்துக்கு சவால் கொடுக்குதே ஹீரோயின்கள் பட்டாளம்\n''ஸ்ருதிக்கு ரியல் லைஃப்ல ஒரு இமேஜ் இருக்குல்ல... 'போல்டு அண்ட் பியூட்டிஃபுல்’னு. அதுதான் இந்தப் பட ஹீரோயின் கேரக்டரும். அதனாலதான் எந்தத் தயக்கமும் இல்லாம அவரை இந்த புராஜெக்ட்டுக்குள்ள கொண்டு வந்துட்டோம். அவங்க, தான் பாடின பாடல்களை அப்பப்ப எனக்கு அனுப்புவாங்க. அவங்க வாய்ஸ் அப்படியே ஒரு ராக்ஸ்டார் கெத்தோட இருக்கும். படத்துல ஒரு போர்ஷன், இங்கிலீஷ் படம் மாதிரி வேற லெவல்ல இருக்கும். அப்போ வர்ற பாட்டை ஸ்ருதியைப் பாடவெச்சோம். அந்தப் பாட்டை ஷூட் பண்றப்ப காஸ்ட்யூம், ஹேர்ஸ்டைல் முதற்கொண்டு எல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டு செட்ல ஒரு உதவி இயக்குநர் மாதிரி வலம் வந்தாங்க. சொல்லப்போனா, அந்தப் பாட்டு மொத்தத்தையும் அவங்களே தத்தெடுத்துக்கிட்டாங்க. இப்படி இந்தப் படத்துல ஸ்ருதி ஒரு ஹீரோயினா மட்டும் இல்லை... அதுக்கும் மேல பரபரப்பா வேலைபார்த்தாங்க.\nஅண்ணன்-தங்கை பாசம்தான் படம். அஜித்துக்கு தங்கச்சியா நான் ஆரம்பத்துலயே லட்சுமி மேனன்னு ஃபிக்ஸ் பண்ணிட்டேன். அஜித் சாரோடு லட்சுமிக்கு முதல் நாள் ஷூட்டி���். ரெண்டு பேருக்குமான சென்டிமென்ட் எந்த அளவுக்கு வொர்க்-அவுட் ஆகுமோனு சின்னப் பதற்றம் இருந்துச்சு. தனக்காக உதவினவங்களுக்கு நன்றி சொல்லிட்டு திரும்புற அண்ணன் அஜித்தை, லட்சுமி பாசமா பார்க்கணும்னு சீன். டேக்ல லட்சுமியோட க்ளோஸ்-அப் ரியாக்ஷன்ஸ் பார்த்தேன். நிஜமாவே அஜித் சார் மேல இருக்கக்கூடிய மரியாதை, பிரமிப்பு எல்லாம் கலந்து ரொம்பப் பாசமா ஒரு லுக் கொடுத்தாங்க பாருங்க... படத்துல சென்டிமென்ட் போர்ஷன் பிச்சுக்கும்னு எனக்கு நம்பிக்கை வந்திருச்சு. 'இந்த பெர்ஃபார்மன்ஸ் படம் முழுக்க கொடுத்துட்டீங்கன்னா, நாம நினைச்சதை எடுத்துடலாம்’னு லட்சுமிகிட்ட சொன்னேன். ஸ்ருதி, லட்சுமி... ரெண்டு பேருக்கும் இந்தப் படம் பெஞ்ச்மார்க் அடையாளமா இருக்கும்\n''அஜித்துக்கு என்ன ஆச்சு... ஆபரேஷன்னு சொல்றாங்க\n'' 'ஆரம்பம்’ ஷூட்ல பட்ட அடி. அந்தக் காயத்தோடதான் 'வீரம்’, 'என்னை அறிந்தால்’ படங்கள்ல நடிச்சார். இந்தப் படத்துக்காக டான்ஸ் ஆடும்போது ஒரு மூவ்மென்ட் ரொம்ப வேலை வாங்கிருச்சு. தாங்க முடியாத வலி. நிக்கவே முடியலை. ஆனாலும், தொடர்ந்து நடிச்சார். அதான் காரணம். 'ஷூட்டிங் இத்தனை நாள்ல முடிச்சிரலாம்’னு சொன்ன வாக்கைக் காப்பாத்தணுமேனு அப்படிப் பண்ணார். இப்படி அவர்கிட்ட பல நல்ல குணங்கள். அதை எல்லாம் நான் காப்பி அடிச்சுட்டே இருக்கேன்.\nபெண்களை, சக மனிதர்களை அவர் நடத்துற விதம் ரொம்ப மரியாதையா இருக்கும். எனக்கு உடம்பு பெருசு இல்லையா யாராவது வந்தா எழுந்து நின்னு வரவேற்கணும்னு தோணாது. ஆனா, அவர் அப்படி இல்லை. சின்னக் குழந்தையில ஆரம்பிச்சு, யார் வந்தாலும் எழுந்து நின்னு 'ஹவ் ஆர் யூ யாராவது வந்தா எழுந்து நின்னு வரவேற்கணும்னு தோணாது. ஆனா, அவர் அப்படி இல்லை. சின்னக் குழந்தையில ஆரம்பிச்சு, யார் வந்தாலும் எழுந்து நின்னு 'ஹவ் ஆர் யூ’னு விசாரிச்சு, அவங்களை உட்காரவெச்ச பிறகே தான் உட்காருவார். அந்த நல்ல பழக்கத்தைக் காப்பி அடிச்சிட்டேன். பெண்கள் வந்தா கதவைத் திறந்து வரவேற்கிறது, கிளம்புறப்போ கடைசி வரை வந்து வழியனுப்புறதுனு அவங்களுக்குச் சின்ன அசௌகரியம்கூட இல்லாமப் பார்த்துக்குவார். செட்ல இருக்கிற எல்லாரும் அதை உணர்ந்தோம். அந்த மாதிரியான நல்ல பழக்கங்களைத்தான் அவர்கிட்ட இருந்து காப்பி அடிச்சுட்டே இருக்கேன்’னு விசாரிச்சு, அவங்களை உட்காரவெச்ச பிறகே தான் உட்காருவார். அந்த நல்ல பழக்கத்தைக் காப்பி அடிச்சிட்டேன். பெண்கள் வந்தா கதவைத் திறந்து வரவேற்கிறது, கிளம்புறப்போ கடைசி வரை வந்து வழியனுப்புறதுனு அவங்களுக்குச் சின்ன அசௌகரியம்கூட இல்லாமப் பார்த்துக்குவார். செட்ல இருக்கிற எல்லாரும் அதை உணர்ந்தோம். அந்த மாதிரியான நல்ல பழக்கங்களைத்தான் அவர்கிட்ட இருந்து காப்பி அடிச்சுட்டே இருக்கேன்\n''அஜித் ரசிகர்கள் கொண்டாடுற மாதிரி படம் எடுக்குறீங்க. ஆனா, அதை விஜய் ரசிகர்கள் ஏகத்துக்கு விமர்சிக்கிறாங்களே... விஜய் படத்தை அஜித் ரசிகர்கள் விமர்சிக்கிறதும் நடக்குது\n''இது இன்று நேற்று பிரச்னை இல்லை. எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல்னு காலம் காலமா இருக்கிறதுதான். ரெண்டு மாஸ் ஹீரோக்கள் ஒரே காலகட்டத்துல இருக்கும்போது, அவங்க ரசிகர்களுக்குள்ள கிண்டல், கேலி, செல்லச் சீண்டல், சண்டை இருக்கிறது சகஜம்தான். 'பத்ரி’ படத்துல அசிஸ்டென்ட் கேமராமேனா நான் இருந்தப்ப விஜய் சாரும் எனக்குப் பழக்கம். நல்ல நண்பர். ரசிகர்களுக்கு எப்படியோ, எனக்குத் தெரிஞ்சு அஜித் சார், விஜய் சார் ரெண்டு பேருக்கும் நடுவுல எந்த எனிமிட்டியும் கிடையாது. அவங்க நல்ல நண்பர்கள்தான்.\nஅப்புறம் அஜித் படம், விஜய் படம்னு இல்லை. படம் பார்க்க வர்ற எல்லாரையும் திருப்திபடுத்துறதுதான் ஒரு இயக்குநரின் வேலை. அதுக்கு நல்ல படங்கள் எடுத்தா போதும். நல்ல படங்களை, எல்லாரும் நிச்சயமாப் பாராட்டுவாங்க. சிலருக்கு நம்மளை பிடிக்காம இருக்கலாம். அவங்க எல்லாரும் நீங்க என்னதான் நல்ல படம் எடுத்தாலும் திட்டத்தான்போறாங்க. ஆனா, படம் உண்மையிலேயே நல்லா இருந்தா, நம்மளைப் பிடிக்காதவங்கக்கூட கொஞ்சம் கம்மியாத் திட்டுவாங்க. அப்போ நாம இன்னும் நல்ல சினிமா எடுக்கணும். திட்டுறவங்களை அமைதியாக்க நாம இன்னும் உழைக்கணும். அவ்ளோதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cuddalore.nic.in/ta/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-08T00:10:30Z", "digest": "sha1:ZBIMWPQJDOAYARZK36AYLPUFXX3ICLTS", "length": 9301, "nlines": 159, "source_domain": "cuddalore.nic.in", "title": "ஆவணங்கள் | கடலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு | தமிழகத்தின் சர்க்கரை கிண்னம். | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகடலூர் மாவட்டம் Cuddalore District\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\nதொலைபேசி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்\nஊரக நிர்வாகம் (ம) வளர்ச்சி\nசமூக நலத்துறை (ம) சத்துணவு\nமேலும் துறைகள் . . . .\nபொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை\nஇருப்பிடம் (விடுதி / ஓய்வகம்)\nமாவட்ட ஆட்சியரின் உத்தேச பயண நிரல்\nஅத்தியாவசிய பொருட்கள் வாங்கிட தொடர்பு என்கள்\nநாடாளுமன்ற தேர்தல் – 2019\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஅனைத்து உத்தேச பயண நிரல் அலுவலக ஆணை திட்ட அறிக்கை புள்ளிவிவர அறிக்கை மக்கள் தொகை கணக்கெடுப்பு மாவட்ட சுருக்கக்குறிப்புகள்\nமாவட்ட ஆட்சியரின் மார்ச்சு- 2020 மாத உத்தேச பயண நிரல் 01/03/2020 பார்க்க (1 MB)\nமாவட்ட ஆட்சியரின் பிப்பரவரி- 2020 மாத உத்தேச பயண நிரல் 31/01/2020 பார்க்க (2 MB)\nமாவட்ட ஆட்சியரின் ஜனவரி- 2020 மாத உத்தேச பயண நிரல் 04/01/2020 பார்க்க (754 KB)\nமாவட்ட ஆட்சியரின் டிசம்பர்-2019 மாத உத்தேச பயண நிரல் 30/11/2019 பார்க்க (1 MB)\nமாவட்ட ஆட்சியரின் நவம்பர்-2019 மாத உத்தேச பயண நிரல் 31/10/2019 பார்க்க (1 MB)\nமாவட்ட ஆட்சியரின் அக்டோபர்-2019 மாத உத்தேச பயண நிரல் 01/10/2019 பார்க்க (2 MB)\nமாவட்ட ஆட்சியரின் செப்டம்பர்-2019 மாத உத்தேச பயண நிரல் 31/08/2019 பார்க்க (1 MB)\nமாவட்ட ஆட்சியரின் ஆகஸ்ட்-2019 மாத உத்தேச பயண நிரல் 31/07/2019 பார்க்க (1 MB)\nமாவட்ட ஆட்சியரின் ஜுலை-2019 மாத உத்தேச பயண நிரல் 01/07/2019 பார்க்க (1 MB)\nமாவட்ட கணிமவள கணக்கெடுப்பு அறிக்கை – மணல் 03/06/2019 பார்க்க (1 MB)\nவலைப்பக்கம் - 1 of 4\nஇவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© கடலூர் மாவட்டம் , வலைதள உருவாக்கம் மற்றும் தொகுத்து வழங்குவது தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Mar 04, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/gold-cleaning-tips-tamil/", "date_download": "2021-03-07T23:21:00Z", "digest": "sha1:IAQCBKCHBRWEH4TTUWWBWDAWLXCHYT5D", "length": 11360, "nlines": 97, "source_domain": "dheivegam.com", "title": "தங்க நகைகளை சுத்தம் செய்வது எப்படி | Gold cleaning tips Tamil", "raw_content": "\nHome வீடியோ மற்றவை நாம் தினம்தோறும் அணிந்திருக்கும், அழுக்குப் படிந்த, தங்க நகைகளை சுலபமாக எப்படி சுத்தம் செய்வது\nநாம் தினம்தோறும் அணிந்திருக்கும், அழுக்குப் படிந்த, தங்க நகைகளை சுலபமாக எப்படி சுத்தம் செய்வது\nஎப்போதுமே நம்முடைய உடலில் அணிந்து கொண்டிருக்கும் கம்மல், செயின், வளையல், பிரேஸ்லெட் இவைகள் சீக்கிரமாகவே அழுக்குப் படிந்துவிடும். சூடு உடம்பாக இருந்தால், சீக்கிரம் கருப்பாக மாறிவிடும். இதுமட்டுமல்லாமல் கழுத்தில் போட்டிருக்கும் செயினில், மஞ்சள் கரை, பவுடர் திட்டு, அதிகமாக படிந்து, அதன் நிறம் மங்கி இருக்கும். இதை அப்படியே அணிந்து கொண்டிருந்தால், தங்க நகை எடுப்பாக இருக்காது. மங்கலாகக் காணப்படும். இந்த நகைகளை சுலபமான முறையில், தங்கம் தேயாமல் எப்படி சுத்தம் செய்வது என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.\nமுதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க வையுங்கள். ஒரு ஸ்பூன் அளவு ஷாம்பு ஊற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் எந்த ஷாம்பு பயன்படுத்தினாலும், அதை சுடு தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு ஊற்றிக் கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் அளவு சோடா உப்பையும் போட்டுக் கொள்ளுங்கள்.\nநன்றாக கொதிக்கின்ற தண்ணீரை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து விட்டு, நீங்கள் சுடு தண்ணீரில் சேர்த்திருக்கும் ஷாம்புவையும், சோடா உப்பையும், நன்றாக கரைத்து விட்டு, தங்க நகைகளை அதில் போட்டு 15 நிமிடம் வரை ஊற வைக்க வேண்டும். குறிப்பிட்டுச் சொல்லப் போனால் சுடுதண்ணீர் ஆறும் வரை, ஊற வைக்கலாம். தங்க நகைக்கு எந்த ஒரு சேதமும் ஏற்படாது. பிரஷை போட்டு வைக்காமலேயே உங்களது நகை பளப்பளப்பாக மாறிவிடும்.\nஏனென்றால், சில மெல்லிய வேலைப்பாடுகள் கொண்ட நகைகளை, பிரஷ் வைத்து லேசாக தேய்தாலும், அது பழுது அடைவதற்கு வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக அழுக்குப் படிந்த தடிமனான நகையாக இருந்தால், பல் தேய்க்கும் பிரசில், கொஞ்சம் பேஸ்ட் வைத்து தேய்த்துப் பாருங்கள். நகை இன்னும் பள பளப்பாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதே முறையை நீங்கள் பச்சைத் தண்ணீரில் முயற்சி செய்து பார்த்தீர்கள் என்றால், கட்டாயம் நகையில் இருக்கும் அழுக்கு போகாது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சுடுதண்ணீரில் நகையை சுத்தம் செய்யும் போது, உப்பு தண்ணீரை பயன்படுத்தாதீர்கள். நல்ல தண்ணீரை பயன்படுத்தி கொள்ளுங்கள். இறுதியாகவும் உங்களது நகையை நல்ல தண்ணீரில் கழுவி உடனேயே, காட்டன் துண்டை வைத்து நன்றாக துடைத்து எடுத்து விட்டால் நகை பலபலவென்று மாறிவிடும்.\nநாம் அணிந்திருக்கும் நகைகள், நம் வீட்டின் லட்சுமி கலாட்ச்சத்தை வெளிப்படுத்தும். அந்த நகைக���ை அழுக்குப் படிந்த நகைகளாக, மங்கலான நிலையில் வைத்திருப்பது அவ்வளவு சரியல்ல. ஏனென்றால், மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய நகை எப்போதுமே பார்ப்பதற்கு பளிச்சென்று இருப்பதுதான் நம் வீட்டிற்கு நல்லது. அதிர்ஷ்டமும் கூட\nபிக்மெண்டேஷன் என்று சொல்லப்படும் கருந்திட்டுக்களை முகத்தில் இருந்து உடனடியாக அகற்ற, இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணி பாருங்க பெஸ்ட் ரிசல்ட் உடனே கிடைக்கும்.\nஉங்கள் வீட்டு ரோஜா செடியில் இலைகள் சுருண்டு போய் இருக்கிறதா அப்படின்னா 10 பைசா செலவில்லாமல் இந்த 2 பொருளை வைத்து 3 நாளில் பெரிது பெரிதாக மொட்டுக்கள் விட என்ன செய்யலாம்\nவீட்டில் சாரை சாரையாய் எறும்புகள் படையெடுக்க இப்படி ஒரு காரணமா இந்த ஸ்பிரே நமக்கு மட்டுமல்ல எறும்புக்கு கூட உபயோகிக்கலாமா இந்த ஸ்பிரே நமக்கு மட்டுமல்ல எறும்புக்கு கூட உபயோகிக்கலாமா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2668047&Print=1", "date_download": "2021-03-08T00:52:23Z", "digest": "sha1:6HIHREF26PAVSVNWKZXACJF6SWJ64CJK", "length": 7007, "nlines": 82, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "புத்ததேவ் பட்டாச்சார்யா மருத்துவமனையில் அட்மிட்| Dinamalar\nபுத்ததேவ் பட்டாச்சார்யா மருத்துவமனையில் அட்மிட்\nகோல்கட்டா: மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மார்க்.கம்யூ.கட்சியின் மூத்த தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா , 2000 முதல், 2011 வரை முதல்வராக இருந்தவர் புத்ததேவ் பட்டாச்சார்யா, 76. கோல்கட்டாவில் வசித்து வரும் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் பாதிப்புகள் இருப்பதால்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோல்கட்டா: மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மார்க்.கம்யூ.கட்சியின் மூத்த தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா , 2000 முதல், 2011 வரை முதல்வராக இருந்தவர் புத்ததேவ் பட்டாச்சார்யா, 76. கோல்கட்டாவில் வசித்து வரும் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅவருக்கு நுரையீரல் பாதிப்புகள் இருப்பதால், சுவாசிப்பதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் 'வென்டிலேட்டர்' உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரு��ிறது.பரிசோதனையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என, உறுதியானது. இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் நல்ல நிலையில் இருந்தாலும், அவரது உடல்நிலை ஆபத்தான கட்டத்திலேயே தொடர்கிறது.\nஇதையடுத்து, சிறப்பு டாக்டர்கள் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.\n'புத்ததேவ் விரைவில் நலம் பெற வேண்டும்' என, கவர்னர் ஜக்தீப் தன்கர், முதல்வர் மம்தா பானர்ஜி இருவரும் தெரிவித்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசீனாவுடனான உறவு பழைய பாதைக்கு திரும்புவது கடினம் :அமைச்சர் ஜெய்சங்கர்(25)\nஅமெரிக்க ஆயுதங்களை அதிகம் கொள்முதல் செய்த இந்தியா\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/6561", "date_download": "2021-03-07T23:48:46Z", "digest": "sha1:GLLCGC7UXZ5PEBRV3NAC3VQ4UCXXYXPV", "length": 3722, "nlines": 85, "source_domain": "www.kirutamilnews.com", "title": "நல்லூர் ஐந்தாம் திருவிழா – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nநல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் ஐந்தாம் திருவிழா இன்று மாலை நடைபெற்றது.\nமாலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்றது. அதனை தொடர்ந்து வள்ளி, தெய்வானை ஆகியோர் வேல் பெருமானுடன் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர்.\nதொடர்ந்து வள்ளி,தெய்வானை சமேதரராய் உள்வீதியுலா வந்த வேல் பெருமான் தொடர்ந்து வெளிவீதியுலா வந்தார்.\nஇன்றைய உற்சவத்தின் போது பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு முருகபெருமானின் அருட்காட்சியை கண்டுகளித்தனர்.\nதட்சிணாமூர்த்திக்கு குரு பரிகாரத்தை செய்யலாமா\nஒரே நாளில் சபரிமலையில் 17பேருக்கு கொரோனா\nஐயப்பனை வழிபடும் பெண்களின் வயது நிர்ணயிக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/03/sun-tv-ilavarasi-serial-29-03-2011.html", "date_download": "2021-03-08T00:03:13Z", "digest": "sha1:MSZXXNXRQ52ODVMH7KBU6XFIC5ID4PGI", "length": 5830, "nlines": 102, "source_domain": "www.spottamil.com", "title": "Sun TV Ilavarasi Serial 29-03-2011 இளவரசி மெகாத்தொடர் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்......\nமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்...... ஏன் சொல்கிறார்களென தெரியுமா.... இந்த பழமொழிக்கு தவறான அர்த்தம் புரிந்து கொண்டு பலர் வீடுகளில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilmediacity.com/news/world-news/2018/06/22/1521/", "date_download": "2021-03-07T23:39:20Z", "digest": "sha1:5DSAA6BAYR2AWGXHSCADD5XWFLHU64WO", "length": 10335, "nlines": 127, "source_domain": "www.tamilmediacity.com", "title": "நிக்கோபார் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்… | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்இலங்கை செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி அனுமதி..,\nஇலங்கையில் இதுவரையில் 509,275 பேருக்கு கொவிட் தடுப்பூசி…..\n8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் கைது – யாழில் சம்பவம்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கை: பௌத்த அமைப்புக்களை தடை செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறதா –…\nஎனக்கும் க வர்ச்சி காட்ட தெரியும். என சின்னத்திரை நயன்தாரா ..\nஹேமந்தின் நண்பரான அமைச்சர் ம க னுக்கு சி த்ரா மீது ஒரு கண்…\nஅம்மாவை காதல் பண்ணிட்டு மகளையும் காதல் செய்யும் பிரபல நடிகர் \nசித்ராவின் மரண விவகாரம் : முக்கிய தகவலை வெளியிட்டனர் பொலிஸார்\nஅம்ரிதா ஐயர் வெளியிட்ட க வ ர் ச் சி புகைப்படம் \nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு செய்திகள் உலகச் செய்திகள் நிக்கோபார் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்…\nநிக்கோபார் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்…\nநிக்கோபார் தீவில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.\nயூனியன் பிரதேசமான நிக்கோபார் தீவுகளில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது நிக்டர் அளவுகோலில் 5ஆக பதிவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் மற்றும் விபத்துகள் குறித்த உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி 7.4 டிகிரி வடக்கிலும், 94.6 டிகிரி கிழக்கிலும் அமைந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.\nமுந்தைய கட்டுரைரஷ்ய அதிபர் புதினை சந்திக்க திட்டமா\nஅடுத்த கட்டுரைகாஷ்மீரில் ஐநா விசாரணைக்கு இந்தியா அனுமதித்தால், ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் அனுமதிக்க தயார்: பாகிஸ்தான் சொல்கிறது\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 6,416பேர் பாதிப்பு- 140பேர் உயிரிழப்பு\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 25,161பேர் பாதிப்பு- 612பேர் உயிரிழப்பு\nநிலவுக்கு அனுப்பப்பட்ட சீன விண்கலம் பூமியை வந்தடைந்தது\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இலங்கை அணி வெற்றி\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\nஅந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகும்- வானிலை ஆய்வு மையம்\nபிரேஸிலில் கொவிட்-19 தொற்றினால் 70இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/In-Myanmar-thousands-of-people-took-part-in-the-struggle-against-them-ilitary-coup", "date_download": "2021-03-08T00:17:45Z", "digest": "sha1:P334RSXIG3JN4UUMYVYHTA7TQYRDQ3BE", "length": 8789, "nlines": 143, "source_domain": "chennaipatrika.com", "title": "மியான்மரில், ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியதை எ���ிர்த்து, ஆயிரக்கணக்கானோர், போராட்டத்தில் ஈடுபட்டனர். - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nகாமராஜர் காலத்தில் தமிழகம், இந்தியாவிற்கே வழிகாட்டியாக...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nசமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த...\nசெங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சஸ்பெண்ட்\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nமியான்மரில், ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியதை எதிர்த்து, ஆயிரக்கணக்கானோர், போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமியான்மரில், ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியதை எதிர்த்து, ஆயிரக்கணக்கானோர், போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமியான்மரில், ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியதை எதிர்த்து, ஆயிரக்கணக்கானோர், போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆங் சான் சூகியை விடுவிக்க வேண்டும் என, போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். கைகளில் சிவப்பு நிற பலூன்களை ஏந்திய படி போராட்டம் நடத்திய பொதுமக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.\nகொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன் நடிகர் சூர்யா ட்விட்\nபுதுயுகம் தொலைக்காட்சியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் அறிவுப்பூர்வமாக தயாராகியுள்ள...\n#தேமுதிக கழக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் அவர்கள் தர்மபுரியில்\n#தேமுதிக கழக துணை செயலாளர் ....\nபெண் இன்ஸ்பெக்டர் தற்கொலை, மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அமுதச்செல்வி...\nபன்னிரண்டு சதவீத வாக்குகளை வைத்திருக்கும் தமிழக ஓட்டுனர்கள்...\nரீல் முதல் ரியாலிட்டி வரை\nசாத��ை பெண்களுக்கான விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற இயக்குனர்...\nபன்னிரண்டு சதவீத வாக்குகளை வைத்திருக்கும் தமிழக ஓட்டுனர்கள்...\nரீல் முதல் ரியாலிட்டி வரை\nசாதனை பெண்களுக்கான விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற இயக்குனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/seethakaathi-movie-statue-launch-photos/", "date_download": "2021-03-08T00:31:54Z", "digest": "sha1:2OLYYQMBAOTMF66RDHR3TPSBVWP5AENL", "length": 2960, "nlines": 49, "source_domain": "www.behindframes.com", "title": "Seethakaathi Movie Statue Launch Photos - Behind Frames", "raw_content": "\n5:15 PM இளம் வயதிலேயே அரசியல் ஆசை… இவர் யாரென்று தெரிகிறதா\n12:20 PM மிருகா – விமர்சனம்\n1:30 PM பூஜையுடன் மோகன்தாஸ் படப்பிடிப்பு தொடக்கம்\n‘வி’ இதழின் குடும்ப நிகழ்வு\nவியாபாரம், வாழ்க்கை மற்றும் பொழுதுபோக்கு இதழான ‘வி’ (WE MAGAZINE) மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வெற்றிநடை போட்டு வருவதோடு, அதன்...\nஇளம் வயதிலேயே அரசியல் ஆசை… இவர் யாரென்று தெரிகிறதா\nபூஜையுடன் மோகன்தாஸ் படப்பிடிப்பு தொடக்கம்\nடெடி படத்தின் கதை இதுதான் முன்கூட்டியே வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்\nசேற்றில் சாகசம் நிகழ்த்தவரும் மட்டி\nஇளம் வயதிலேயே அரசியல் ஆசை… இவர் யாரென்று தெரிகிறதா\nபூஜையுடன் மோகன்தாஸ் படப்பிடிப்பு தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.jaffnadiabeticcentre.org/archives/1308", "date_download": "2021-03-08T00:42:47Z", "digest": "sha1:5LICSFMBC5MSLDDMUJVTTTNFSWUNVWO6", "length": 6876, "nlines": 54, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "பாக்கு மென்றால் புற்றுநோய் « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nவாய்ப்புற்றுநோய்க்கு முக்கிய காரணம் பாக்கு ஆகும்.ஆசியாவின் பல பகுதிகளில் பாக்கு மெல்வது என்பது ஒரு சாதாரண விஷயம். ஆனால் இவ்வாறு செய்வதால் வாய் புற்றுநோய் ஏற்படுகிறது என்றும், அதனால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையானது, கடந்த 40 ஆண்டுகளில் நான்கு மடங்கு உயர்ந்துள்ளதாகவும் தாய்வான் மருத்துவமனை ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nதாய்வானின் சுங் ஷான் மரு���்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் வாய் புற்றுநோயால் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேரில் 13 பேர் மரணம் அடைவது தெரியவந்துள்ளது.\nதாய்வானின் கிராமப்புறங்களில் பாக்கு மரம் ஒரு பணப்பயிராக வளர்க்கப்படுகிறது. பெருமளவில் பாக்கு பயிர் செய்யப்பட்டதை தொடர்ந்து, தாய்வான் மக்களுக்கு பாக்கு மெல்லும் பழக்கம் அதிகளவில் ஏற்பட்டது. தாய்வானில் இருக்கின்ற ஆண்களில் 14 சதவீதம் பேர் பாக்கு மெல்கின்றனர். வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கு பாக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nகடந்த ஆண்டு மட்டும் சுமார் 2100 பேர் வாய் புற்றுநோயால் பலியாகியுள்ளனர். தாய்வானில் ஆண்களின் மரணத்திற்கு நான்காவது முக்கிய காரணமாக வாய் புற்றுநோய் பார்க்கப்படுகிறது.\nபாக்கு உபயோகப்படுத்துவதை தடுக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது, ஆனால் கட்டுமான பணியாளர்கள், வாகன ஒட்டுநர்கள், மீனவர்கள் போன்றவர்களிடம் பாக்கு பிரபலமாக இருக்கிறது. கேஃபைன் போன்றே பாக்கும் தங்களை விழித்திருக்க வைக்க உதவுவதாக இவர்கள் கூறுகிறார்கள்.\nஅரசாங்கம் தாங்கள் தொலைக்காட்சி, செய்தித்தாள், கல்விசாலைகள், தேவாலயங்கள், கிராமங்கள் போன்றவற்றில் பாக்குக்கு எதிராக செய்யும் பிரச்சாரத்தால் கடந்த 3 ஆண்டுகளாக இந்த பழக்கம் குறைந்திருப்பதாக கூறுகிறது.\nஆனால் வாய் புற்றுநோயால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை குறைய கொஞ்சம் காலம் ஆகும். ஏனென்றால் 1970, 1980 களில் பாக்கு மெல்ல ஆரம்பித்தவர்களுக்கு இப்போது புற்றுநோய் வர ஆரம்பித்துள்ளது.\n« எச். ஐ. வி (HIV) தொற்றிலிருந்து எம்மை பாதுகாப்போம்\nவலிப்பு நோய் சம்பந்தமாக ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண்டியவை. »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2011/05/english-to-english-dictionary-jar-file.html", "date_download": "2021-03-07T23:46:24Z", "digest": "sha1:HJ5ZVITORI5334PL6C7Z43GSN567Q6EE", "length": 11316, "nlines": 85, "source_domain": "www.karpom.com", "title": "English to English Dictionary உங்கள் மொபைல் போனுக்கு (Jar file) | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nமொபைல் ஃபோன் வைத்துள்ள நாம் அனைவரும் பலவிதமான அப்ளிகேஷன்களை பயன்படுத்துவது உண்டு. அதில் நமக்கு அடிக்கடி தேவைப்படுவது Dictionary ஆகும். இங்கு நான் ஒரு English to English Dictionary க்கான லிங்க் தருகிறேன்.\nநம் போன்க்கு தமிழ் மொழிக்கான dictionary கிடைப்பது அரிது. அத்துடன�� கிடைத்தாலும் அதிக வார்த்தைகள் இருக்குமா எனத் தெரியவில்லை. இந்நிலையில் ஒரு நல்ல English to English Dictionary கிடைத்தால் நல்லதுதானே.\nமிக எளிமையான ஆங்கிலத்தில் \"MSdict Viewer\" என்ற பெயரில் உள்ள இது Oxford English Dictionary ஆகும். இது உங்கள் வார்த்தைக்கு சரியான பொருளை ஆங்கிலத்திலயே தரும். அத்துடன் அந்த வார்த்தை Noun, verb என்று சொல்லி அந்த வார்த்தை தொடர்புடைய மற்ற வார்த்தைகளையும் தந்து விடுகிறது.\n--> Offline இல் பார்க்கும் வசதி\n--> எளிமையான பொருள் விளக்கம்\n--> வார்த்தைக்கு சம்பந்தம் உள்ள வார்த்தைகளையும் சேர்த்து தருவது.\n---> மிக அதிக வார்த்தைகளை கொண்டுள்ளது.\n--> மிக குறைந்த சைஸ் - 801.87 kb\nஇது jar file ஆகும். உங்கள் போனுக்கு சப்போர்ட் ஆனால் இதை download செய்து உங்கள் memory card இல் copy செய்து கொள்ளவும்.தனியாக இன்ஸ்டால் செய்ய தேவை இல்லை.\nசெதுக்குபவன் கைகள் வலிப்பதை போல் செதுக்கியதை உடைப்பவன் கைகள் வலிப்பதில்லை\nபர்ஸை காணோம் என்றுயாரோ சொல்லும்போது பேருந்தில் இருக்கும் அனைத்து முகங்களும் திருடர்முகம் போலவே தெரிகிறது. கைதானாக பர்ஸை தொட்டுப்பார்க்கிறது.\nஇம்மென்பொருள் எந்தெந்த அலைபேசிகளை ஆதரிக்கிறது என்று தெரியுமா நண்பா\nவலையமைப்பு மிகவும் அழகாகவுள்ளது நண்பா.\nஇது நோக்கியா S40 போன்களுக்கு சப்போர்ட் ஆகும். ஜாவா சப்போர்ட் ஆனாலும் வேலை செய்யும் என நினைக்கிறேன்.\nhttp://tamilpctraining.blogspot.com/ இந்த வலைப்பூவில் உங்கள் சந்தேகத்தை கேட்கவும். அவரது இமெயில் ஐ‌டி mdkhan@gmail.com\nஉங்கள் தீர்வை எனக்கு தெரிவிக்கவும்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/strawberry-lassi-in-tamil/", "date_download": "2021-03-07T23:56:40Z", "digest": "sha1:STBURADWKB25KCUXBXGLWBFM327VHCSG", "length": 10606, "nlines": 85, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "கோடைக்கேற்ற குளிர்ச்சியான ஸ்ட்ராவ்பெர்ரி லஸ்ஸி", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nStrawberry Lassi in Tamil:குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பிளேவர்களில் முதன்மையானது ஸ்ட்ராவ்பெரி பிளேவர். அதற்கு முதல் காரணம் குழந்தைகளை கவரும் பிங்க் கலர். இரண்டாவது அதன் மணம் மற்றும் சுவை. ஸ்ட்ராவ்பெர்ரி பிளேவர் என்றாலே குழந்தைகள் கேட்டு நச்சரிப்பது ஐஸ்கிரீம் தான்.\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nஆனால், அடிக்கடி ஐஸ்கிரீம்கள் கொடுப்பது உடல் நலத்திற்கு கேடல்லவா அதே சமயம் ஸ்ட்ராவ்பெர்ரி பிளேவரில் ஹெல்த்தியான டேஸ்டியான லஸ்ஸி செய்து கொடுத்தால் குழந்தைகள் வேண்டாமென்றா சொல்வார்கள். நமக்கும் திருப்தியாக இருக்குமல்லவா. இதோ உங்களுக்கான ஸ்ட்ராவ்பெரி லஸ்ஸி.\nஸ்ட்ராவ்பெரிஸ் – 2 கப்\nநாட்டு சர்க்கரை அல்லது தேன்- 1-2 டே.ஸ்பூன்.\nஇதையும் படிங்க: கோடை காலத்தில் குழந்தைகளுக்கு குளிர்ச்சி தரும் உணவுகள்.\n1.மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்சி ஜாரில் எடுத்து கொள்ளவும்.\n2.கட்டிகள் இல்லாமல் 3-4 முறை நன்கு அரைக்கவும்.\n3.நமக்கு தேவையான ஸ்ட்ராவ்பெர்ரி லஸ்ஸி ரெடி.\nஸ்ட்ராவ்பெரி பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் என்று சொல்லப்படும் செல் அழிவை தடுக்கும் தன்மை உள்ளது.\nஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, தையமின், ஃபோலிக் ஆசிட்,வைட்டமின் ஏ, வைட்டமின் கே போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன.\nஇவை தவிர காப்பர், மாங்கனீசு, அயோடின், பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.\nஇதனுடன் தயிரும் சேரும் பொழுது கோடைகாலத்திற்கு குளிர்ச்சியளிக்கக்கூடியது.இதனை குழந்தைகளுக்கு எட்டாவது மாதத்திலிருந்து கொடுக்கலாம்.ஆனால், சர்க்கரை மற்றும் தேன் சேர்க்கக்கூடாது.\nஇதையும் படிங்க: மல்டி மில்லட் பன்னீர் பரோட்டா\nஉங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.\nஉங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.\nகுழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.\n��ுழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.\nகோடை காலத்தில் குழந்தைகளுக்கு குளிர்ச்சி தரும் உணவுகள்\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.car-mountholder.com/ta/", "date_download": "2021-03-07T23:26:13Z", "digest": "sha1:FNZ7P77S7KBQ5FMXTJJTWZESQKFRUQUP", "length": 16608, "nlines": 84, "source_domain": "www.car-mountholder.com", "title": "வீடு | Moutik", "raw_content": "தொலைபேசி வைத்திருப்பவர் மற்றும் டேப்லெட் அடைப்புக்குறி உற்பத்தி மற்றும் மொத்த விற்பனை\nஓம் & odm சேவை\nதொலைபேசி நிலைப்பாடு மற்றும் டேப்லெட் நிலைப்பாடு\nவடிவமைப்பு, அச்சு, உற்பத்தி, விற்பனை, OEM ஆகியவற்றில் நாங்கள் நிபுணத்துவம் பெற்றோம்\n& காந்த கார் வைத்திருப்பவர், சைக்கிள் தொலைபேசி ஏற்றம், கார் விண்ட்ஷீல்ட் தொலைபேசி வைத்திருப்பவர், மேசை தொலைபேசி வைத்திருப்பவர், ஹெட்ரெஸ்ட் டேப்லெட் வைத்திருப்பவர் மற்றும் சோம்பேறி தொலைபேசி வைத்திருப்பவர் போன்ற பல்வேறு நிலைப்பாடு தயாரிப்புகளின் ODM சேவை. எங்கள் தயாரிப்புகள் வட அமெரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் பிரபலமாக உள்ளன.\n21 2021-02-27 18:24:21.தயாரிப்பு அதிக துல்லியம் கொண்டது. இது ஸ்டாம்பிங் சிகிச்சைக்கு உட்பட்டுள்ளது, இது உற்பத்தியின் துல்ல���யத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமல்டி ஆங்கிள் அனுசரிப்பு ஸ்மார்ட்போன் டேப்லெட் செல்போன் ஸ்டாண்ட் ஹோல்ட்\n21 2021-02-27 12:18:08.இந்த தயாரிப்பு வசதியான ஆதரவு மற்றும் ஆடம்பரமான மென்மையை வழங்குகிறது. புதிய காற்று தூக்கத்தை அனுபவிப்பவர்களுக்கு இது ஒரு விருந்தாக இருக்கும்.\n2 இன் 1 வால் டெஸ்க்டாப் டேப்லெட் சமையலறை டேப்லெட் மவுண்ட் ஸ்டாண்ட் தொலைபேசி வைத்திருப்பவர்\nOD6B / W.அம்சம்:2-இன் -1 சமையலறை மவுண்ட் ஸ்டாண்ட்உங்கள் டேப்லெட்டை 2-இன் -1 சமையலறை மவுண்ட் ஸ்டாண்டில் உங்கள் நவீன சமையலறை இடத்தின் ஒரு அங்கமாக மாற்றவும்.2 வசதியான மவுண்ட்-எங்கும் தளங்களுடன் தொகுக்கப்பட்ட இந்த டேப்லெட் ஸ்டாண்ட் ஒரு சுவரில் அல்லது அமைச்சரவையின் கீழ் எளிதாக நிறுவுகிறது, சமையலறைக்கு மர டேப்லெட் வைத்திருப்பவர், கிண்டல் ரீடர் வைத்திருப்பவர், கிண்டில் புத்தக வைத்திருப்பவர் அல்லது எந்த டேப்லெட் அல்லது எதிர் மேற்பரப்பிலும் அதன் விரிவடையும் கால்களுடன் நிமிர்ந்து நிற்கிறார்.டேப்லெட் சமையலறை வைத்திருப்பவர் 360 டிகிரி சுழலும் ஹோல்டர் மற்றும் பல முன்னிலை மற்றும் சுழலும் மூட்டுகளைக் கொண்டுள்ளது. விரைவான வெளியீட்டு பொத்தான்கள் மறுஅளவிடக்கூடிய வைத்திருப்பவரிடமிருந்து எளிதாக டேப்லெட்டை அகற்ற அனுமதிக்கின்றன, மேலும் பயன்பாட்டில் இல்லாதபோது எளிதாக சேமிப்பதற்காக நிலைப்பாடு கச்சிதமாக இருக்கும்.\nயுனிவர்சல் குறுக்கு வடிவ நெகிழ்வான DIY தொலைபேசி டேப்லெட் ஹோல்டர்\nGD0087அம்சம்: 1. குறுக்கு வடிவ கால் நெகிழ்வான பொருளால் ஆனது, இது எந்த வடிவத்தையும் DIY க்கு நெகிழ வைக்கும்2. மென்மையான தோற்றம், கீறல்-எதிர்ப்பு, நெகிழ்வான மற்றும் நடைமுறை.3. ஐபாட், ஐபாட் மினி, ஐபாட் 4, ஐபாட் 2, ஐபாட் 3 போன்ற வெவ்வேறு அளவுகளுக்கு ஏற்றது4. இதைப் பயன்படுத்த பல வழி, இது ஒரு அடி வளைவு வழியாக ஒரு ஹூக்கர் அல்லது ஆதரவு சட்டமாக இருக்கலாம்5. டேபிள், காரின் வென்ட், நாற்காலியின் பின்புறம், சாமான்களின் கைப்பிடி மற்றும் பல சந்தர்ப்பங்களில் நிலையான சரி செய்யப்பட்டது\nவாடிக்கையாளர் முதல், தரம் முதல்\nநாங்கள் \"வாடிக்கையாளர் முதல், தரமான முதல்\" நோக்கத்தை பின்பற்றுகிறோம், மேலும் எங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பயனாக்கப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய புதிய தயாரிப்புகளை தொடர்ந்த�� உருவாக்குகிறோம். எங்கள் தொலைபேசி வைத்திருப்பவர் தயாரிப்புகளின் தரத்தை உறுதி செய்வதற்காக, மூலப்பொருட்களிலிருந்து உற்பத்தி வரை தரத்தை கடுமையாக கட்டுப்படுத்துகிறோம், ஏற்றுமதிக்கு முன் 100% ஆய்வு. நாங்கள் உயர்தர தயாரிப்புகளை உருவாக்குவோம், உயர்தர சேவையை வழங்குவோம், எங்கள் வாடிக்கையாளர்களின் லாபத்தை மேம்படுத்துவோம். நீண்டகால வளர்ச்சிக்கு வாடிக்கையாளர்களுடன் ஒத்துழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஷென்சென் ஸ்பெஷல் டெங்டா டெக்னாலஜி கோ., எல்.டி.டி. உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தொலைபேசி வைத்திருப்பவரை வழங்குகிறது. மொத்த தொலைபேசி வைத்திருப்பவர்கள் பற்றிய கூடுதல் விவரங்களைப் பெறுங்கள், இப்போது தொடர்பு கொள்ளுங்கள்\nநாங்கள் OEM / ODM, சரக்கு பொருட்கள், அமேசான் சப்ளையர் சேவைகள், அத்துடன் தொகுப்பு வடிவமைப்பு, லேபிள் அச்சிடுதல் மற்றும் FBA சேவைகளுக்கு பொருட்களை அனுப்புதல் ஆகியவற்றை வழங்க முடியும். நாங்கள் உயர்தர தயாரிப்புகளை உருவாக்குவோம், உயர்தர சேவையை வழங்குவோம் மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களின் லாபத்தை மேம்படுத்துவோம். நீண்டகால வளர்ச்சிக்கு வாடிக்கையாளர்களுடன் ஒத்துழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.\nOEM / ODM ஐ வழங்கவும்\nஷென்ஜென் ஸ்பெஷல் டெங்டா டெக்னாலஜி கோ. 2500 சதுர மீட்டர் பரப்பளவில், 40 க்கும் மேற்பட்ட ஊழியர்கள், 6 உற்பத்தி கோடுகள், கியூசி& QA சோதனை இயந்திர உபகரணங்கள், ஒவ்வொரு மாதமும் 150000 க்கும் மேற்பட்ட செட் நீடித்த தொலைபேசி வைத்திருப்பவர்களை உற்பத்தி செய்யலாம்.\nகாந்த தொலைபேசி நிலைப்பாடு, பைக்கிற்கான தொலைபேசி நிலைப்பாடு, கார் விண்ட்ஷீல்ட் தொலைபேசி வைத்திருப்பவர், மேசை மொபைல் தொலைபேசி வைத்திருப்பவர், கார் ஹெட்ரெஸ்ட் டேப்லெட் வைத்திருப்பவர் மற்றும் சோம்பேறி தொலைபேசி வைத்திருப்பவர் போன்ற பல்வேறு ஸ்டாண்ட் தயாரிப்புகளின் வடிவமைப்பு, அச்சு, உற்பத்தி, விற்பனை மற்றும் சேவையில் நாங்கள் நிபுணத்துவம் பெற்றோம். எங்கள் தயாரிப்புகள் வட அமெரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் பிரபலமாக உள்ளன.\nநாங்கள் OEM / ODM, சரக்கு பொருட்கள், அமேசான் சப்ளையர் சேவைகள், அத்துடன் தொகுப்பு வடிவமைப்பு, லேபிள் அச்சிடுதல் மற்றும் FBA சேவைகளுக்கு பொருட்களை அ��ுப்புதல் ஆகியவற்றை வழங்க முடியும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக வெற்றியை அடைய உதவும் தீர்வுகளை நாங்கள் வழங்குவோம். உங்கள பதிலை எதிர் நோக்கி இருக்கிறோம். உடனடியாக எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.\nதொடர்பு படிவத்தில் உங்கள் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண்ணை விட்டு விடுங்கள், இதன்மூலம் எங்கள் பரந்த அளவிலான வடிவமைப்புகளுக்கு இலவச மேற்கோளை நாங்கள் உங்களுக்கு அனுப்ப முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2021/jan/02/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82665-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-3536048.html", "date_download": "2021-03-08T00:30:53Z", "digest": "sha1:64X2OKG6XBBHHAL736YGXBFDOWRWEHT6", "length": 10571, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் ரூ.6.65 கோடிக்கு மது விற்பனை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் ரூ.6.65 கோடிக்கு மது விற்பனை\nபுத்தாண்டு தினத்தையொட்டி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் ரூ.6 கோடியே 65 லட்சத்துக்கு டாஸ்மாக் மது விற்பனை நடைபெற்றது.\nதமிழகத்தில் ஆண்டுதோறும் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின்போது டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிக அளவில் நடைபெறும். பண்டிகை நாள்களில் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளிலும் அதிக அளவில் மது வகைகள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. மது விற்பனைக்கான வருவாய் இலக்கு முன்கூட்டியே நிா்ணயிக்கப்படுகிறது.\nஇந்நிலையில், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சில நாள்களுக்கு முன்பே ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் அதிக அளவில் மது பாட்டில்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் வேலூா், அரக்கோணம் என இரு கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு மது விற்பனை விவரம் கண்காணிக்கப்படுகிறது.\nவேலூா், திருப்பத்த��ா் மாவட்டங்களில் 111 கடைகளும், அரக்கோணம் கோட்டத்தில் உள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில் 89 கடைகளும் உள்ளன. புத்தாண்டு தினத்தையையொட்டி டாஸ்மாக் கடைகளில் வியாழக்கிழமை கூட்டம் அலைமோதியது.\nஅதன்படி, வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் மொத்தம் ரூ. 4 கோடியே 15 லட்சத்து 34 ஆயிரத்து 440, ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ. 2 கோடியே 50 லட்சம் என ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை ரூ.6 கோடியே 65 லட்சம் அளவுக்கு மது விற்பனை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.\nதிமுகவின் 'விடியலுக்கான முழக்கம்' பொதுக்கூட்டம் - புகைப்படங்கள்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது - புகைப்படங்கள்\nவீதிகளை அலங்கரிக்கும் மாவடு - புகைப்படங்கள்\n'காடன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\nஆலந்தூரில் கமல்ஹாசன் பிரசாரம் - புகைப்படங்கள்\nகாடன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/author/sharmila/", "date_download": "2021-03-07T23:22:38Z", "digest": "sha1:GHDFPDVDMEYPTWRZ3J6CNDNR4HM3D7OY", "length": 2609, "nlines": 57, "source_domain": "siragu.com", "title": "sharmila « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "மார்ச் 6, 2021 இதழ்\nதூக்கில் தொங்கிய மாலை (சிறுகதை)\nசூரியன் மெல்ல தன் ஒளிக்கதிர்களை விடுவித்தான். நீர் நிரம்பிய குளத்தில் அழகிய தாமரைமுகம் சிவந்தாள். ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2018/12/31/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-2018-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3/", "date_download": "2021-03-07T23:41:58Z", "digest": "sha1:LLSEVE4MB3FXMTC4JGUJEFT3NRRVUQBL", "length": 10125, "nlines": 94, "source_domain": "www.alaikal.com", "title": "இந்திய தமிழ் சினிமா 2018 ம் ஆண்டு இழந்துபோன பணம் 325 கோடி ரூபாய் | Alaikal", "raw_content": "\nகொரோனாவில் சொதப்பியதால் நாட்டின் முழு மந்திரிகளும் உடன் பதவி நீக்கம் \nதமிழ் முஸ்லிம் அடிப்படைவாத இயக்கங்களுக்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்\nதளபதி 65' ரஷ்யாவில் படப்பிடிப்பு இடங்கள் தேர்வு\n100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய உப்பெனா\nமனிதர்களை பார்த்துதான் பயம் விஷ்ணு விஷால்..\nஇந்திய தமிழ் சினிமா 2018 ம் ஆண்டு இழந்துபோன பணம் 325 கோடி ரூபாய்\nஇந்திய தமிழ் சினிமா 2018 ம் ஆண்டு இழந்துபோன பணம் 325 கோடி ரூபாய்\nஇந்திய தமிழ் சினிமா இந்த ஆண்டு விட்ட முதலை உழைக்கவில்லை. மொத்தச் செலவு 1600 கோடி ரூபா வருமானமாகக் கிடைத்தது 1275 கோடி ரூபாய்கள்.\nஏற்பட்ட 325 கோடியில் 225 கோடி ரூபாவை இழந்துள்ளவை மூன்று கோடி ரூபாய்க்கு குறைவான பணத்தில் தயாரிக்கப்பட்ட படங்களே.\nஇந்த ஆண்டு 181 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் 26 படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. மற்றைய படங்கள் விட்ட பணத்தை எடுக்க முடியாமல் போய்விட்டது.\nஐம்பது கோடிகளுக்கு மேல் செலவிட்டு எடுக்கப்பட்ட படங்கள் ஏழு, ஐம்பது கோடிக்கு கீழ்; எடுக்கப்பட்ட படங்கள் ஒன்பது. 20 கோடிக்குள் நான்கு படங்கள். 15 கோடிக்குள் கீழ் 10 படங்கள். எட்டு கோடிக்குள் 23 படங்கள், 5 கோடிக்குள் 32 படங்கள், மூன்று கோடிக்கு கீழ் உருவான படங்கள் 91 ஆகும்.\nபொதுவாக சிறிய பட்ஜட் படங்கள் வெற்றிபெறுவது தமிழகத்தில் சிரமம், அதுதான் இந்த ஆண்டும் நடந்துள்ளது. சிறிய படங்கள் விட்ட பணத்தை இழந்துள்ளன.\nஅது போல பாகம் இரண்டு என்ற பெயரில் வெளியான திரைப்படங்கள் பல சரிந்து விழுந்துள்ளன.\nதமிழ் திரைப்படங்கள் தோல்வியடைய முக்கிய காரணமாக தரமற்ற கதை இல்லை, கதை சொன்ன முறை தவறு என்று ஏகப்பட்ட தவறுகள் இடம் பெற்றுள்ளன.\n2.0 வருமானத்தில் வெற்றி பெற்றதாக உலக அளவில் பேசினாலும் வெளிநாடுகளில் சில நாடுகளில் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nசில படங்கள் ஆகா ஓகோ என்று பேசப்பட்டன அவை சிறிய பட்ஜட் படங்களாக இருந்தன. அவற்றின் தயாரிப்பாளர் பணத்துடன் இருந்த காரணத்தால் நல்ல படம் என்று போலியாக பிரச்சாரம் ச��ய்து வருமானம் பெற்றனர். ஆனால் அவை உண்மையாகவே நல்ல படங்கள் அல்ல.\nமக்கள் அறிவு பெருகி வருகிறது, ஆனால் படங்கள் லாஜிக் இல்லாமல் வருகின்றன. உதாரணம் மாரி – 2 படத்தில் தனுஷ் எல்லோரையும் அடித்து துவைப்பது.\nதமிழகத்தில் வெளியான படங்களில் 99 வீதமான படங்களில் லாஜிக் இல்லை இதுவே பெரும் குறைபாடு.\nசுவிற்சலாந்து கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் நிர்வாகம் மக்கள் முரண்பாடுகள்..( காணொளி )\nதளபதி 65′ ரஷ்யாவில் படப்பிடிப்பு இடங்கள் தேர்வு\n100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய உப்பெனா\nமனிதர்களை பார்த்துதான் பயம் விஷ்ணு விஷால்..\nஉலகம் முழுவதும் சிறு பிள்ளைகள் வடிக்கும் இரத்தக் கண்ணீர் சிறப்பு மலர்\nபிள்ளைகளை அடித்து வளர்ப்பது சரியா \nதடுப்பூசியே புதிய அணு குண்டு நாளை பிரதமர் அவசரமாக இஸ்ரேல் பயணம் \nசர்வாதிகாரிகளுக்கு எதிராக போர்க்குரல் கொடுக்கும் நான்கு உலக பெண்கள் \nடொனால்ட் ரம்ப் முழக்கம் மறுபடியும் அதிபர் தேர்தலில் போட்டி \nமனித உரிமைகள் கவுண்சிலில் இந்திய பிரதிநிதி பேசியது என்ன உலகம்\n54 லட்சம் பேருக்கு பிரிட்டன் வர இலவச வீசா நாடே புலம் பெயர்கிறது\nகொரோனாவில் சொதப்பியதால் நாட்டின் முழு மந்திரிகளும் உடன் பதவி நீக்கம் \nதமிழ் முஸ்லிம் அடிப்படைவாத இயக்கங்களுக்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்\nதளபதி 65′ ரஷ்யாவில் படப்பிடிப்பு இடங்கள் தேர்வு\nதமிழ் முஸ்லிம் அடிப்படைவாத இயக்கங்களுக்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்\nதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை விற்று ஆட்சிக்கு வரவில்லை\nயாழ் நகரில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greeting-cards/tag/90/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/?a=%E0%AE%AA", "date_download": "2021-03-08T00:02:21Z", "digest": "sha1:LX7GFRFENW75BQTRFLUTFUAC5DABUK26", "length": 6912, "nlines": 147, "source_domain": "eluthu.com", "title": "பொங்கல் தமிழ் வாழ்த்து அட்டைகள் | Pongal Tamil Greeting Cards", "raw_content": "\nபொங்கல் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nபொங்கல் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nஹாப்பி மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்\nஅன்பு தோழிக்கு பெண்கள் தினம் வாழ்த்துக்கள்\nஅன்பு காதலிக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்\nஉளம்கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பே (5)\nபுதிய ஆண்டு வாழ்த்துக்கள் (3)\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஅன்பு தோழிக்கு பெண்கள் தினம் வாழ்த்துக்கள்\nஅன்பு காதலிக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்\nஉளம்கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_30", "date_download": "2021-03-08T00:47:32Z", "digest": "sha1:5Z3K4EFOEL6RID3NS6E7UKDB5X5Y34SO", "length": 22422, "nlines": 736, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூன் 30 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nசூன் 30 (June 30) கிரிகோரியன் ஆண்டின் 181 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 182 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 184 நாட்கள் உள்ளன.\n296 – மர்செல்லீனுசு திருத்தந்தையாகப் பதவியேற்றார்.\n763 – பைசாந்தியப் படையினர் பேரரசர் ஐந்தாம் கான்ஸ்டன்டைன் தலைமையில் பல்கேரியப் படையினரை அங்கியாலசில் நடந்த சமரில் வென்றனர்.\n1521 – நோவாயின் போரில் பிரெஞ்சு மற்றும் நவார் படைகளை எசுப்பானியப் படைகள் தோற்கடித்தன.\n1688 – இங்கிலாந்தின் ஏழு உயர் குடியினர் ஆட்சியைப் பிடிக்க வற்புறுத்தி இளவரசர் வில்லியத்துக்குக் கடிதம் எழுதினர். இது மாண்புமிகு புரட்சிக்கு வழிவகுத்தது.\n1737 – உருசியப் படைகள் இராணுவத் தலைவர் மியூனிச் தலைமையில் துருக்கியப் படைகளைத் தாக்கி 4,000 துருக்கியர்களைச் சிறைப்பிடித்தனர்.\n1859 – பிரெஞ்சுக் கழைக்கூத்தாடி சார்லசு புளொந்தீன் நயாகரா அருவியை கயிறு ஒன்றின் மீது நடந்து கடந்தார்.\n1882 – அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்பீல்ட்டை சுட்டுக் கொன்ற \"சார்ல்ஸ் கைட்டோ\" தூக்கிலிடப்பட்டான்.\n1886 – முதலாவது கண்டம் கடக்கும் தொடருந்து சேவை மொண்ட்ரியாலில் இருந்து புறப்பட்டது. இது சூலை 4 இல் பிரிட்டிசு கொலம்பியாவின் மூடி துறையை அடைந்தது.\n1905 – சிறப்புச் சார்புக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தும் ஐன்ஸ்டீனின் இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியல் ஆய்வுக் கட்டுரை வெளிவந்தது.\n1908 – துங்குசுக்கா நிகழ்வு: புவியில் மாபெரும் உந்த நிகழ்வு சைபீரியாவில் இடம்பெற்றது. எவரும் உயிரிழக்கவில்லை.\n1910 – இலங்கையில் ஐந்து சத செப்பு நாணயம் பயன்பாட்டில் இருந்து விலக்கப்பட்டது.[1]\n1912 – கனடாவில் ரெஜைனா என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் 28 பேர் உயிரிழந்தனர்.\n1922 – டொமினிக்கன் குடியரசில் அமெரிக்க ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வர இரு நாடுகளுக்கும் இடையில் வாசிங்டன், டி. சி.யில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.\n1934 – நீள் கத்திகளுடைய இரவு: இட்லரின் அரசியல் எதிரிகளுக்கு எதிரான வன்முறை செருமனியில் நிகழ்ந்தது.\n1936 – எத்தியோப்பியா மீது இத்தாலியின் படையெடுப்பை அடுத்து அபிசீனியப் பேரரசர் முதலாம் ஹைலி செலாசி உலக நாடுகள் சங்கத்திடம் நிவாரண உதவி கோரினார்.\n1937 – உலகின் முதலாவது அவசரத் தொலைபேசி எண் (999) லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது.\n1941 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனியினர் உக்ரைனின் லுவோவ் நகரைக் கைப்பற்றினர்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: முக்கிய துறைமுகம் அமெரிக்கப் படைகளிடம் வீழ்ந்ததை அடுத்து செர்போர்க் சண்டை முடிவடைந்தது.\n1956 – அமெரிக்காவின் இரண்டு விமானங்கள் அரிசோனாவில் மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்குப் பகுதியில் வானில் மோதிக் கொண்டதில் அவற்றில் பயணம் செய்த அனைத்து 128 பேரும் உயிரிழந்தனர்.\n1959 – அமெரிக்க வான்படை விமானம் ஒன்று சப்பானில் ஓக்கினாவாவில் பாடசாலை ஒன்றின் மீது வீழ்ந்ததில் 11 மாணவர்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.\n1960 – பெல்சிய கொங்கோ பெல்ஜியத்திடம் இருந்து காங்கோ குடியரசு (லெயோப்பால்டுவில்) என்ற பெயரில் விடுதலை பெற்றது.\n1971 – சோவியத்தின் சோயுஸ் 11 விண்கலத்தில் ஏற்பட்ட காற்றுக் கசிவினால் விண்வெளி வீரர்கள் மூவர் உயிரிழந்தனர்.\n1972 – ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் ஒரு லீப் நொடி அதிகரிக்கப்பட்டது.\n1977 – தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு கலைக்கப்பட்டது.\n1985 – பெய்ரூட்டில் 17 நாட்களாகக் கடத்தப்பட்டிருந்த 39 அமெரிக்க விமானப் பயணிகள் விடுவிக்கப்பட்டனர்.\n1990 – கிழக்கு, மற்றும் மேற்கு செருமனிகள் தமது பொருளாதாரத்தை ஒருங்கிணைத்தன.\n1994 – பிரான்சில் ஏர்பஸ் ஏ330 இன் சோதனைப் பறப்பின் போது விமானம் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 9 பேரும் உயிரிழந்தனர்.[2]\n1997 – முதலாவது ஹர�� பொட்டர் நூல் வெளியிடப்பட்டது.\n1997 – ஆங்காங் நாட்டின் அதிகாரம் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சீனாவுக்குக் கைமாறியது.\n2002 – பிரேசில் தனது ஐந்தாவது உதைப்பந்தாட்ட உலகக்கிண்ணத்தை வென்றது.\n2009 – ஏமன் வானூர்தி ஒன்று கொமொரோசு அருகே இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்ததில் 152 பேர் உயிரிழந்தனர், 14 வயது பாகியா பக்காரி என்பவர் உயிர் தப்பினார்.[3]\n2013 – எகிப்தில் அரசுத்தலைவர் முகம்மது முர்சிக்கும், ஆளும் விடுதலை மற்றும் நீதிக் கட்சிக்கும் எதிரான போராட்டம் ஆரம்பமானது.\n2015 – இந்தோனேசியாவின் மேடான் பகுதியில் இராணுவ வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் 116 பேர் உயிரிழந்தனர்.\nகிமு 156 – ஆனின் பேரரசர் வு, சீனாவின் 7வது ஆன் மரபுப் பேரரசர் (இ. கிமு 87)\n1912 – மாதவையா கிருட்டிணன், தமிழக வனவுயிரிப் புகைப்படக்கலைஞர், இயற்கையார்வலர் (இ. 1996)\n1919 – நாவற்குழியூர் நடராசன், இலங்கைத் தமிழறிஞர், கவிஞர், வானொலி ஒலிபரப்பாளர் (இ. 1994)\n1921 – கோ. விவேகானந்தன், தமிழக எழுத்தாளர்\n1931 – சித்ராலயா கோபு, தமிழ்த் திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர்\n1934 – சிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ், இந்திய வேதியியலாளர்\n1948 – ராஜ ஸ்ரீகாந்தன், ஈழத்து எழுத்தாளர் (இ. 2004)\n1964 – மார்க் வாட்டர்ஸ், அமெரிக்க இயக்குநர்\n1966 – மைக் டைசன், அமெரிக்க குத்துச்சண்டை வீரர்\n1967 – அரவிந்த்சாமி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்\n1967 – விக்டோரியா காசுபி, அமெரிக்க-கனடிய வானியற்பியலாளர்\n1969 – சனத் ஜயசூரிய, இலங்கைத் துடுப்பாளர்\n1983 – செரில் கோல், ஆங்கிலேய நடன அழகி\n1985 – மைக்கல் ஃபெல்ப்ஸ், அமெரிக்க நீச்சல் வீரர்\n1917 – தாதாபாய் நௌரோஜி, இந்திய அரசியல் சமூகத் தலைவர், பார்சி கல்வியாளர், பருத்தி வணிகர் (பி. 1825)\n1919 – சான் வில்லியம் ஸ்ட்ரட், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1842)\n2007 – சாகிப் சிங் வர்மா, தில்லியின் 4வது முதல்வர் (பி. 1943)\n1945 – அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், தென்னிந்தியக் கருநாடக இசைக் கலைஞர் (பி. 1877)\n1969 – மு. நவரத்தினசாமி, பாக்குநீரிணையை நீந்திக் கடந்த இலங்கையர் (பி. 1909)\n1975 – விந்தன், தமிழக எழுத்தாளர் (பி. 1916)\n2007 – சாகிப் சிங் வர்மா, இந்திய அரசியல்வாதி (பி. 1943)\nவிடுதலை நாள் (காங்கோ மக்களாட்சிக் குடியரசு, பெல்ஜியத்தில் இருந்து 1960)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nஇன்று: மார்ச் 8, 2021\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மே 2020, 09:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2021-03-08T00:49:12Z", "digest": "sha1:ETPHBNOHXXGIAK3DMUEUNFAZ7UHIZNTT", "length": 8322, "nlines": 164, "source_domain": "www.chennaicitynews.net", "title": "தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள் நலன் கருதி திரையரங்க உரிமையாளர்களுக்கு சென்னை செங்கல்ப்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் வேண்டுகோள் - Chennai City News", "raw_content": "\nHome Cinema தயாரிப்பாளர்கள் – விநியோகஸ்தர்கள் நலன் கருதி திரையரங்க உரிமையாளர்களுக்கு சென்னை செங்கல்ப்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட...\nதயாரிப்பாளர்கள் – விநியோகஸ்தர்கள் நலன் கருதி திரையரங்க உரிமையாளர்களுக்கு சென்னை செங்கல்ப்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் வேண்டுகோள்\nதயாரிப்பாளர்கள் – விநியோகஸ்தர்கள் நலன் கருதி திரையரங்க உரிமையாளர்களுக்கு சென்னை செங்கல்ப்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் வேண்டுகோள்\nசென்னை செங்கல்ப்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் கூறியுள்ளதாவது;-\nQUBE, UFO, SCRBBLE நிறுவனங்கள் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் ஆகியோரிடமிருந்து வசூல் செய்யும் தொகை குறித்து திரையரங்க உரிமையாளருக்கு வைக்கும் கோரிக்கை\n1. திரையரங்க உரிமையாளர் அவர்கள் சொந்த செலவிலேயே Digital Projectorகளை அமைத்து கொள்ளுதல் அவர்களது கடமை மற்றும் உரிமை. அதை எந்த நிறுவனத்திடம் பெறுகிறார்களோ, அதற்கு உண்டான தொகையை மொத்தமாகவோ, தவணை முறையிலோ அவர்கள் தான செலுத்த வேண்டும்.\n2. VPF Charges என்ற பெயரியில் தயாரிப்பாளர்களிடம் / விநியோகஸ்தர்களிடம் எந்த தொகையும் பெறக்கூடாது மற்றும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக இதன் மூலம் பல ஆயிரம் கோடி இங்கிருந்து செலுத்தப்பட்டுள்ளது.\n3. மேலும் உலகம் முழுவதும் VPF கட்டணம் ரத்தாகி இரண்டு ஆண்டுகளாகிறது. ஆனால் நமது இந்திய நாட்டில��� மட்டும் இந்த கொடுமை நீடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.\n4. இதை ரத்து செய்வதன் மூலம் சிறிப படததயாரிப்பாளர்கள் / விநியோகஸ்தர்களுக்கு சுமார் 100 பிரதிகளுக்கு ரூபாய் 25 லட்சங்கள், பெரிய படங்களின் தயாரிப்பாளர்கள் / விநியோகஸ்தர்களுக்கு சுமார் 500 பிரதிகளுக்கு ரூபாய் 1 கோடி 25 லட்சங்கள், 1000 பிரதிகளுக்கு ரூபாய் 2 கோடி 50 லட்சங்கள் வரை படத்தயாரிப்பாளர்கள் / விநியோகஸ்தர்கள் பல கோடி ரூபாய் இதன் மூலம் பயன் அடையலாம்\nஎனவே வருங்காலத்தில் தயாரிப்பாளர்கள் / விநியோகஸ்தர்கள் திரையரங்க உரிமையாளர்கள் யாரும் VPF தொகையை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தக்கூடாது என்ற கோரிக்கையினை வைக்கின்றோம். தேவைப்பட்டால் படத்தின் பிரதியை Hard Diskல் கொடுத்து விடுகின்றோம். அதற்கான செலவு குறைந்தது ரூபாய் 500/- முதல் 1000/- வரை தான் ஆகும். அதனை நாங்கள் தயாரிப்பாளர்கள் / விநியோகஸ்தர்கள் கலந்து பேசி ஏற்றுக் கொள்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.\nPrevious articleநடிகை மைனா நந்தினிக்கு அழகான குழந்தை பிறந்தது\nNext articleநீங்கள் என்னுடைய தொழிலை முடக்க முயற்சித்தால் நானும் உங்கள் தொழிலை முடக்குவேன் – கமலுக்கு மீரா மிதுன் சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2021/01/17071603/2266739/Tamil-News-corona-patients-identify-blood-test-method.vpf", "date_download": "2021-03-08T01:03:59Z", "digest": "sha1:LD6B35X63J3DVBBERLPYS3JEVJD572QT", "length": 19053, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனா நோயாளிகளை விரைவாக அடையாளம் காண அதிவேக ரத்த பரிசோதனை முறை- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு || Tamil News corona patients identify blood test method", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 08-03-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nகொரோனா நோயாளிகளை விரைவாக அடையாளம் காண அதிவேக ரத்த பரிசோதனை முறை- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nஆபத்தான நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளை விரைவாக அடையாளம் காண உதவும் அதிவேக ரத்த பரிசோதனை முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஆபத்தான நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளை விரைவாக அடையாளம் காண உதவும் அதிவேக ரத்த பரிசோதனை முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்படுகிற சில நோயாளிகள், திடீரென ஆபத்தான நிலைக்கு சென்று விடுவதையும், அதனால் அவர்கள் உயிரிழ��்க நேரிடுவதையும் பார்க்க முடிகிறது. இனி இந்த ஆபத்தான நிலையை தவிர்த்து விட முடியும். இதற்காக அதிவேக ரத்த பரிசோதனை முறை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.\nஅதாவது ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட ஒரு நாளில் கூட கொரோனா நோயாளிக்கு இந்த அதிவேக ரத்த பரிசோதனை செய்து, அவருக்கு ஆபத்து நேர வாய்ப்பு உள்ளதா என்பதை முன்கூட்டியே கணித்து விடலாம். இதனால் உடனடி சிகிச்சை அளித்து அவர்களை காப்பாற்ற வழி பிறந்துள்ளது.\nஇதுபற்றிய தகவல்களை விஞ்ஞானிகள், ஜே.சி.ஐ. இன்சைட் பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, செல்களில் இருந்து மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ., வெளியேறி ரத்த ஓட்டத்தில் பரவுகிறது என்பது உடலில் ஒரு வகை செல் மரணம் நிகழப்போவதை அடையாளம் காட்டுகிறது என தெரிவிக்கின்றனர்.\nஇது பற்றி ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ஆண்ட்ரூ இ கெல்மேன் கூறி இருப்பதாவது:-\nகொரோனா நோயாளிகளின் நிலையை சீக்கிரமாக மதிப்பிடுவதற்கு டாக்டர்களுக்கு சிறந்த கருவிகள் தேவை. ஏனென்றால், குறைவான சிகிச்சைகள்தான் உள்ளன. சில நோயாளிகள் தீவிர சிகிச்சை இல்லாமல் சிறப்பாக குணம் அடைந்து விடுவார்கள்.\nஅதே நேரத்தில் சில நோயாளிகள், அவர்களின் வயதை பொருட்படுத்தாமல் அல்லது சில சந்தர்ப்பங்களில் அடிப்படை ஆரோக்கியத்தைப் பொருட்படுத்தாமல், மரண சுழலுக்கு செல்வது ஏன் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇதற்கு காரணம், செல்களில் இருந்து வெளியேறுகிற மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ., ஒரு அழற்சி மூலக்கூறு என்பதால் திசு சேதம், இந்த மரண சுழலுக்கு ஒரு காரணமாக அமைகிறது என்பதை எங்கள் ஆய்வு தெரிவிக்கிறது.\nகொரோனா நோயாளிகளில், நுரையீரல், இதயம் மற்றும் சிறு நீரகங்களில் இந்த வகை செல் மற்றும் திசு சேதத்துக்கு முந்தைய சான்றுகள் உள்ளன. ரத்தத்தில் உள்ள மைட்டோகாண்டிரியல் டி.என்.ஏ.யின் நடவடிக்கைகள், முக்கிய உறுப்புகளில் செல் மரணம் ஏற்படுவதற்கு ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம்.\nஇவ்வாறு அவர் கூறி உள்ளார்.\nஇந்த அதிவேக ரத்த பரிசோதனையை ஒரு மணி நேரத்துக்குள் செய்து முடித்து விடலாம். கொரோனாவை கண்டறிவதற்கான ஆர்.டி.பி.சி.ஆர். எந்திரத்தின் மூலமாகவே பரிசோதித்து விடலாம். ரத்தத்தில் இருந்து டி.என்.ஏ.வை பிரித்தெடுக்காமல், நோயாளியின் ரத்த மாதிரியில் இருந்து மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ. அளவை நேரடியாக அளவிட இந்த முறை உதவுகிறதாம்.\nஅப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் மரைக்காயர் காலமானார்\nசீமான் போட்டியிடும் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார் சீமான்\nகுடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1000- திமுக அறிவிப்பு\nஏழ்மையில் வாடும் மக்களே எனது நண்பர்கள்... எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்த மோடி\nதமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம்- தமிழக அரசு அறிவிப்பு\nமத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.74 கோடியை கடந்தது\nபாகிஸ்தானில் கடற்படை அணிவகுப்பில் துப்பாக்கி சூடு - 2 வீரர்கள் உயிரிழப்பு\nதடுப்பூசி மூலம் கொரோனாவில் இருந்து உலகத்தை மீட்டது, இந்தியா - அமெரிக்கா பாராட்டு\nகொரோனாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஹர்சவர்தன் தகவல்\nஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்துக்கு சீனா எச்சரிக்கை\nதமிழகம் வருவோருக்கு இ- பாஸ் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு\nஐரோப்பியாவில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா- ஒவ்வொரு வாரமும் 9 சதவீதம் அதிகரிப்பு\nசென்னையில் மீண்டும் அதிகரிப்பு- 1277 தெருக்களில் வேகமாக பரவிய கொரோனா\nசென்னையில் 1,857 பேருக்கு கொரோனா சிகிச்சை\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,711 பேருக்கு கொரோனா\nஅதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறேன்- கருணாஸ் அறிவிப்பு\nதி.மு.க. கூட்டணியில் நீடிப்பதா, வேண்டாமா- ராகுலிடம் ஆலோசித்து இன்று முடிவு\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படம்\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியது இந்தியா\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்- இன்னிங்ஸ் வெற்றியுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகள்\nபா.ஜனதா தூதர்... உறவினர்: சசிகலாவின் மனதை மாற்றிய இருவர்\nவில்லன் நடிகரை அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றிய மணிரத்னம்\nதிருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா சான்றுடன் வர வேண்டும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2012/12/blog-post_8.html", "date_download": "2021-03-08T00:45:34Z", "digest": "sha1:7O6QOSFFBJL2F7HRBC7GRF7ZHIWL5NNM", "length": 6050, "nlines": 132, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: தமிழ்ச்செடி - அழைப்பிதழ்", "raw_content": "\nதமிழார்வம் கொண்ட எனது தோழர்கள் வீடு சுரேஷ், 'தமிழ் பேரன்ட்ஸ்' சம்பத், இரவுவானம் சுரேஷ், சசிமோகன்குமார் மற்றும் திருப்பூர் ஜோதிஜி அவர்களால் சமீபத்தில் தொடங்கப்பட்டு இருக்கும் தளம்தான்:\nதமிழ்ச்செடியை நீரூற்றி வளர்க்கும் பொறுப்பின் முக்கிய கட்டமாக முதல் விழாவை திருப்பூரில் நடத்துகின்றனர். தமிழ் ஆர்வலர்கள் குறிப்பாக பதிவுலக இளைஞர்கள் பங்கேற்கவுள்ள நிகழ்விற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.\nஉங்க குரூப் கலந்துக்கறதா தகவல் வந்துச்சே.....\nதமிழ்ச்செடி வளர்ந்து ஆலமரமாய்க் கிளை(விழுது)பரப்ப வாழ்த்துக்கள்\nமெட்ராஸ்பவன் திரைவிரு(ந்)து 2012 - 2\nமெட்ராஸ் பவன் - திரை விரு(ந்)து 2012\nதலாஷ், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/78550", "date_download": "2021-03-08T00:33:11Z", "digest": "sha1:3HOSCGARL4OOCSC7BJ74VTGWMCSBBJPK", "length": 12585, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "கொரோனா வைரஸினை எதிர்கொளள்ள மிகச் சரியான நுட்பங்கள் அவசியம் - உலக சுகாதார ஸ்தாபனம் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா உயிரிழப்பு 500 ஐ கடந்தது\nவவுனியாவில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 7 பேர் கைது\nயாழில் 8 ஆவது நாளாக தொடரும் உணவு தவிர்ப்புப் போராட்டம்\n'நாடும் தேசமும் உலகமும் அவளே' - ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ\nத.தே. கூ. வுடன் எந்த விடயத்திலும் இணைந்து செயற்படமாட்டோம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nஇலங்கையில் கொரோனா உயிரிழப்பு 500 ஐ கடந்தது\n2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\nவடக்கு ஈராக்கின் மொசூலுக்கு பயணித்தார் போப்\nதிபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுக்கு கொவிட் தடுப்பூசி\nராவணா எல்ல வனப்பகுதியில் தீ பரவல் - தீயணைக்கும் நடவடிக்கையில் ஹெலிக்கொப்டர்\nகொரோனா வைரஸினை எதிர்கொளள்ள மிகச் சரியான நுட்பங்கள் அவசியம் - உலக சுகாதார ஸ்தாபனம்\nகொரோனா வைரஸினை எதிர்கொளள்ள மிகச் சரியான நுட்பங்கள் அவசியம் - உலக சுகாதார ஸ்தாபனம்\nகொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு, நாம் மிகச் சரியான நுட்பங்களுடன் வைரஸை எதிர்த்துத் தாக்க வேண்டியது அவசியமாகும் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் ரெட்றோஸ் அதானொம் கேப்றியேயிஸ் தெரிவித்திருக்கிறார்.\nஇதுகுறித்து அவர் செய்திருக்கும் டுவிட்டர் பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:\nஅனைவரையும் தத்தமது வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக்கொள்வதுடன். நபர்களுக்கு இடையில் குறித்தளவான இடைவெளியைப் பேணுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கிய வழிமுறைகளாகும்.\nஆனால் அவை தற்காப்பு நடவடிக்கைகள் மாத்திரமே. ஒரு காற்பந்தாட்ட விளையாட்டில் பந்தைத் தடுப்பதன் ஊடாக மாத்திரம் வெற்றியீட்ட முடியாது. நீங்கள் செயற்திறனாக பந்தை உதைப்பதும் அவசியமாகும்.\nஅதேபோன்று இந்த கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவதற்குஇ நாம் மிகச் சரியான நுட்பங்களுடன் வைரஸை எதிர்த்துத் தாக்க வேண்டியது அவசியமாகும். வைரஸ் தொற்றுக்கான அறிகுறி காணப்படும் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தி, தொற்று உறுதிப்படுப்பட்ட நோயாளிகளைத் தனிமைப்படுத்திக் கண்காணிக்கும் அதேவேளைஇ அந்நோயாளிகளுடன் நெருக்கமான தொடர்பைப் பேணிய அனைவரையும் கண்டறிந்து தனிமைப்படுத்துவது முக்கியமானதாகும்.\nகொரோனா உலக சுகாதார ஸ்தாபனம் Corona virus WHO\nஇலங்கையில் கொரோனா உயிரிழப்பு 500 ஐ கடந்தது\nநாட்டில் இன்று கொரோனா தொற்று காரணமாக மேலும் 5 பேர் உயிரிழத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2021-03-07 22:02:42 ���ொரோனா தொற்று ஐவர் உயிரிழப்பு\nவவுனியாவில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 7 பேர் கைது\nவவுனியாவில் மது போதையில் வாகனங்களை செலுத்திய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி காமினி திசாநாயக்க தெரிவித்தார்.\n2021-03-07 22:03:27 வவுனியா மதுபோதை வாகனம்\nயாழில் 8 ஆவது நாளாக தொடரும் உணவு தவிர்ப்புப் போராட்டம்\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 8 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.\n2021-03-07 22:05:11 யாழ்ப்பாணம் 8 வது நாள் சுழற்சி முறை\n'நாடும் தேசமும் உலகமும் அவளே' - ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ\n'நாடும் தேசமும் உலகமும் அவளே' என்ற இந்த ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தின கருப்பொருள் காலத்துக்கேற்ற ஒரு கருப்பொருளாக அமையப் பெற்றுள்ளதுடன், பெண்களின் பங்கை சரியாக அடையாளம் கண்டிருக்கும் 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனம், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பங்களிப்பை மேம்படுத்துவதாக உறுதியளித்துள்ளதுடன் மட்டுமன்றி அதனை செயற்படுத்தியும் வருவதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\n2021-03-07 22:08:57 ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சர்வதேச மகளிர் தினம் கருப்பொருள்\nத.தே. கூ. வுடன் எந்த விடயத்திலும் இணைந்து செயற்படமாட்டோம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இனிவரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த விடையத்திலும் இணைந்து செயல்படாது என கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.\n2021-03-07 22:09:39 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nஇலங்கைக்கான ஊடக பாலினம் தொடர்பான சாசனம் வெளியீடு\nதைரியமிக்க பெண்களுக்கான அமெரிக்காவின் (2021) சர்வதேச விருதை பெறும் சட்டத்தரணி ரனிதா..\nதற்காலிக மலசலகூடம் அமைத்ததற்காக தாக்கப்பட்ட தொழிலாளி\nதுப்பாக்கி, வாள் என்பவற்றுடன் சந்தேக நபரொருவர் கைது\n'கறுப்பு ஞாயிறு' அனுஸ்டிப்பிற்கு மலையகத்திலுள்ள கிறிஸ்தவ ஆலயங்களும் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/09/14-year-old-boy-kills-5-members-of-his-family-including-6-month-old.html", "date_download": "2021-03-08T01:04:33Z", "digest": "sha1:PMGGSOVQM4W4CZV54REBBLENJCVHRROP", "length": 4563, "nlines": 53, "source_domain": "www.viralulagam.in", "title": "''6 மாத குழந்தை'' உட்பட 5 பேர் கொடூர கொலை..! 14 வயது சிறுவனின் வெறியாட்டம்", "raw_content": "\nHomeவைரல் செய்திகள்''6 மாத குழந்தை'' உட்பட 5 பேர் கொடூர கொலை.. 14 வயது சிறுவனின் வெறியாட்டம்\n''6 மாத குழந்தை'' உட்பட 5 பேர் கொடூர கொலை.. 14 வயது சிறுவனின் வெறியாட்டம்\nஅமெரிக்காவில் 14 வயது சிறுவன், 6 மாத குழந்தை உட்பட 5 பேரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்புகுதி மக்களை கொலைநடுங்க வைத்திருக்கிறது.\nஎன்னதான் அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக மக்கள் போராடி வந்தாலும், பள்ளி குழந்தைகள் அப்பாவி பொதுமக்கள் என துப்பாக்கிகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.\nஇது குறித்து அமெரிக்க அரசும் வருத்தம் தெரிவித்திருந்த நிலையில், அமெரிக்காவின் அலபாமா பகுதியில் நிகழ்ந்தேறி இருக்கிறது இந்த கொடூரம். சம்பவத்தன்று தொடர் கைத்துப்பாக்கி சத்தங்களை கேட்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.\nஅதனை அடுத்து விரைந்து வந்த போலீசார், தனது தந்தை, தந்தையின் இரண்டாவது மனையி, இரண்டாவது மனைவியின் 6 மாத கைக்குழந்தை, மகன் மற்றும் மகள் என 5 பேரை, ஈவு இரக்கம் இன்றி சுட்டு கொலை செய்த 14 வயது சிறுவனை கைது செய்தனர்.\nதொடர்ந்து சிறுவனை போலீசார் விசாரித்து வரும் நிலையில், கொலைக்கான காரணம் என்ன என்பது விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\nஆங்கிலத்தில் சரளமாக பேசி வெள்ளைக்காரனையே வாயடைக்க வைக்கும் ஏழை சிறுவன். உலக அளவில் ட்ரெண்ட் ஆன வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/India-eye-Test-win-as-Sharma-Jadeja-keep-pressure-on-Aussies", "date_download": "2021-03-07T23:40:30Z", "digest": "sha1:TZDTAQ7TZ5POXTQ3W746VHJQGGXRK3XG", "length": 7433, "nlines": 147, "source_domain": "chennaipatrika.com", "title": "India eye Test win as Sharma, Jadeja keep pressure on Aussies - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது அப்���டி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nகாமராஜர் காலத்தில் தமிழகம், இந்தியாவிற்கே வழிகாட்டியாக...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nசமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த...\nசெங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சஸ்பெண்ட்\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nமார்ச் 3-ம் தேதி - தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின்...\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மார்ச் 3-ம் தேதி, சென்னை...\nபன்னிரண்டு சதவீத வாக்குகளை வைத்திருக்கும் தமிழக ஓட்டுனர்கள்...\nரீல் முதல் ரியாலிட்டி வரை\nசாதனை பெண்களுக்கான விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற இயக்குனர்...\nபன்னிரண்டு சதவீத வாக்குகளை வைத்திருக்கும் தமிழக ஓட்டுனர்கள்...\nரீல் முதல் ரியாலிட்டி வரை\nசாதனை பெண்களுக்கான விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற இயக்குனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-03-08T01:12:21Z", "digest": "sha1:5JOBPELWVYXJIPQMABPXDE4CZYPNVSCG", "length": 13476, "nlines": 108, "source_domain": "www.behindframes.com", "title": "ஷங்கர் Archives - Behind Frames", "raw_content": "\n5:15 PM இளம் வயதிலேயே அரசியல் ஆசை… இவர் யாரென்று தெரிகிறதா\n12:20 PM மிருகா – விமர்சனம்\n1:30 PM பூஜையுடன் மோகன்தாஸ் படப்பிடிப்பு தொடக்கம்\n“கமல் சார் செய்யாமல் விட்டது எனக்கு வசதியாக போயிற்று” – பார்த்திபன் பெருமிதம்\nபார்த்திபன் இயக்கி நடித்து தனது பயோஸ்கோப் பிலிம்ஸ் பிரேமர்ஸ் சார்பில் தயாரித்தும் இருக்கும் படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. படம்...\nமிகப்பெரிய வெற்றிபெற்ற எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ளது இந்த 2.O சென்னை சுற்றளவில் உள்ள பகுதியில் செல்போன்கள் அனைத்தும் திடீர்...\n2.O பட ரிலீஸை வைத்து அரசியல் பஞ்ச் பேசிய ரஜினி…\nரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ரஜினி-ஷங்கர் கூட்டணியில் உருவ்காகியுள்ள ‘2.O’ படம் வரும் நவ-29ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதன் முன்னோட்டமாக நேற்று...\nடிக்கெட் விற்றுக்கிடைத்த லாபத்தில் விவசாயிகளுக்கு 11 லட்சம் வழங்கிய விஷால்..\nவிஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “சண்டக்கோழி 2″ இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ‘விஷால்-25 விழா’ சென்ற திங்கள்கிழமை நடைபெற்றது....\nரஜினியை வைத்து ட்ராபிக் ராமசாமி கதையை படமாக்க நினைத்தேன் ” இயக்குனர் ஷங்கர்\nசமுதாயத்துக்கும், சட்டத்துக்கும் தீங்கு செய்தவர்களை திரைப்படம் மூலமாக சுட்டிக்காட்டி புரட்சி இயக்குனர் என்று பெயரெடுத்தவர் எஸ்.ஏ.சந்திரசேகரன். சமூக போராளியான டிராஃபிக் ராமசாமி...\nஅருவிக்கு புகழாரம் சூட்டிய ஷங்கர்..\nஜோக்கர், அறம் என சில படங்கள் அத்தி பூத்தாற்போல தமிழ் சினிமாவில் பூத்து நம் மக்களின் உணர்வுகளை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்லும்...\nதுபாய் அரசர் கலந்துகொள்ளும் 2.O’ பட ஆடியோ ரிலீஸ்..\nலைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்...\n‘2.O’ படப்பிடிப்பை முடித்தார் சூப்பர்ஸ்டார்…\nஷங்கர் டைரக்சனில் லைக்கா நிறுவனம் தயரிப்பில் ரஜினி நடித்துள்ள 2.O’ படம் முழுக்க முழுக்க 3டியில் தயாராகி வருகிறது. கடந்த இரண்டு...\nவிஷால் நடிப்பில் இயக்குநர் மிஷ்கினின் துப்பறிவாளன் திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பலரும்...\nகண்டக்டர் to காலா ; வேகம் குறையாத ரஜினி எக்ஸ்பிரஸ்\nசூப்பர்ஸ்டார் ரஜினி.. இந்திய அளவில் தமிழ் சினிமாவின் பெருமையை உயர்த்தியவர்.. உலக அரங்கில் இந்திய சினிமாவின் அடையாளமாக மாறியவர்.. அவர் நடித்த...\nராமருக்கு அணில் ; ரஜினிக்கு ஆர்யா..\nபிரிக்க முடியாதது எது என்று கேட்டால் ஆர்யாவும் சைக்கிளும் என சொல்லும் அளவுக்கு தினமும் பல கிலோ மீட்டர்களுக்கு சைக்கிளிங் செய்வதை...\nரஜினி படத்துக்காக 3டி தியேட்டர்கள் மாற்றம் ஆரம்பம்..\nஷங்கர் டைரக்சனில் லைக்கா நிறுவனம் தயரிப்பில் ரஜினி நடித்துள்ள 2.O’ படம் முழுக்க முழுக்க 3டியில் தயாராகி வருகிறது. ஆனால் இந்தியாவை...\nஷங்கர்-ரஜினி பட ரிலீஸ் தேதியில் மாற்றம்..\nஷங்கர் டைரக்சனில் ரஜினி நடித்து வரும் 2.O’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக அனடைபெர்று வருகின்றன.. இந்தப்படம் இந்த வருட தீபாவளிக்கு...\n��த்திரிகையாளர் தாக்குதல் விவகாரம் ; மன்னிப்பு கேட்டார் ஷங்கர்..\nshan ஷங்கர் படங்களின் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றாலே அங்கே ஈ, காக்கா பறக்கவேண்டும் என்றால் கூட அதற்கு அனுமதி பெறவேண்டியது அவசியம்.....\nஅறிமுக இயக்குனரை பாராட்டிய ‘ரெமோ’ நாயகன்..\nகடந்த வாரம் அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான ‘துருவங்கள் பதினாறு’ படம் திரையுலகம், ரசிகர்கள் என இரண்டு தரப்பினரையும்...\nசிட்டி-ரஜினி ஒரே நேரத்தில் தோன்றி அசத்திய ‘2.O’ இசைவெளியீட்டு விழா..\nஇந்தியாவே ஆவலுடன் எதிர்பார்க்கும் படமாக உருவாகி இருக்கிறது சூப்பர்ஸ்டார் ரஜினி-ஷங்கரின் கூட்டணியில் தயாராகி இருக்கும் ‘2.O’.. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் பாலிவுட்டை...\nமும்பையில் ‘2.O’ பர்ஸ்ட் லுக் ; ரசிகர்களை சமாதானப்படுத்திய லைக்கா..\nசூப்பர்ஸ்டாரின் படங்கள் தேசிய லெவலையும் தாண்டி இன்டர்நேஷனல் லெவல் பிசினசில் அடியெடுத்து வைத்து ரொம்ப நாளாகிவிட்டது.. அதனாலேயே அவரது படஹ்தின் புரமோஷன்...\nநவ-20ல் ‘2.O’ பர்ஸ்ட் லுக் பிரமாண்ட அறிமுக விழா..\nசூப்பர்ஸ்டார் ரஜினி-இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிவருகிறது ‘2.O. இந்தப்படத்தை முன்னெப்போதும் இல்லாத ரஜினி படங்களைவிட மிக...\n100வது நாளை எட்டியது 2.O’ படத்தின் படப்பிடிப்பு..\nகடந்த டிச-15ஆம் தேதி ஷங்கர் டைரக்சனில் ரஜினி நடிக்கும் 2.O’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதோ இப்போது ஏழு மாதங்கள் ஆன...\nகே.எஸ்.ரவிகுமாரை கூல் பண்ணிய ரஜினி..\nகடந்த சில தினங்களுக்கு முன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. கமல், ஷங்கர், மணிரத்னம்...\n‘2.O’வில் அக்சய் குமார் கெட்டப் வெளியானது..\nஇயக்குனர் ஷங்கர் படங்களை பொறுத்தவரை படம் வெளியாகும் வரை படப்பிடிப்பில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் கன்னித்தீவு ரகசியங்கள் தான்.. படக்குழுவினரும் கூட...\nஇளம் வயதிலேயே அரசியல் ஆசை… இவர் யாரென்று தெரிகிறதா\nபூஜையுடன் மோகன்தாஸ் படப்பிடிப்பு தொடக்கம்\nடெடி படத்தின் கதை இதுதான் முன்கூட்டியே வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்\nசேற்றில் சாகசம் நிகழ்த்தவரும் மட்டி\nஇளம் வயதிலேயே அரசியல் ஆசை… இவர் யாரென்று தெரிகிறதா\nபூஜையுடன் மோகன்தாஸ் படப்பிடிப்பு த��டக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-03-08T00:11:19Z", "digest": "sha1:ADEKSUXCUJIL65KALJ5EJ77SR6TFNH53", "length": 11233, "nlines": 140, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "புகைப்படத் தொகுப்பு_2 | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் ப்ரோக்கலி மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nSan Francisco Bay Cruise ல் சுமார் ஒரு மணி நேர பயணம்.\nஅப்போது எடுத்த படங்களில் சில.போய்க்கொண்டே, பலமான காற்றில் எடுத்தவை.ஓரளவுக்கு வந்துள்ளன.\n4 பதில்கள் to “புகைப்படத் தொகுப்பு_2”\n11:20 பிப இல் செப்ரெம்பர் 12, 2012\nஇரண்டு புகைப்படத் தொகுப்பிலும் உங்களைக் காணோமே\n8:21 முப இல் செப்ரெம்பர் 13, 2012\nபடங்கள் அழகா வரவேண்டுமே.சும்மா சொன்னங்க.வலையுலகம் என்பதால் நான்தான் எடிட் பன்னிட்டேன்.\n12:20 பிப இல் நவம்பர் 7, 2012\n2:28 பிப இல் நவம்பர் 8, 2012\n”____ஏதோ நாங்க ஹவாய் போய்வந்த எஃபக்ட் வருது.பேருதான் க்ரூஸ்.சும்மா ஒரு மணி நேர water sightseeing tour.pier 39 லிருந்து கிளம்பி கோல்டன் கேட் வரைக்கும் போய்ட்டு திரும்பியாச்சு.அவ்வளவுதான்.உங்க ட்ரிப் எப்போ\nமறுமொழி இடுக‌ மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nஉளுந்து வடை (மற்றொரு வகை)\nதும்பைப் பூ போன்ற இட்லிக்கு \nஇட்லி சாம்பார் / Idli sambar\nகோலா உருண்டைக் குழம்பு (அ) பருப்பு உருண்டைக் குழம்பு\nகொண்டைக்கடலை வடை / Chickpeas vadai\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2020 (1) ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/forums/209/", "date_download": "2021-03-08T00:14:10Z", "digest": "sha1:U3JGG7DJJ46UFI4JMIUHR2JXGB2536MV", "length": 2716, "nlines": 78, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "Motivational Speech/வானம் தொடலாம் வாருங்கள் | Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nதுயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. எந்தன் முகவரி நீயடி.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nMotivational Speech/வானம் தொடலாம் வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2364683", "date_download": "2021-03-08T00:11:04Z", "digest": "sha1:3Q3XJZJJLBKEGL36E4VFGFSRORT477AP", "length": 6623, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கோபுரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கோபுரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:52, 11 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்\n196 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n11:07, 11 சூலை 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nUmashankar81 (பேச்சு | பங்களிப்புகள்)\n12:52, 11 சூலை 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nUmashankar81 (பேச்சு | பங்களிப்புகள்)\n[[படிமம்:Delhi Qutab.jpg|thumb|72.5 மீ (234 அடி) உயரமுடைய குதுப் மினார் தான் உலகின் உயரமான தங்கு தடையில்லாமல் நிற்கின்ற தூபி]]\n[[குதுப் நினைவுச்சின்னங்கள்|குதுப் மினார்]], இந்தியாவின் தலைநகரமான தில்லியில் உள்ளது. இந்தக் கோபுரத்தின் உயரம் 72.5 மீட்டர்கள், (237.8 அடி) உயரம் கொண்ட கோபுரமாகும். மேலும் செங்கல்லால் செய்த உலகிலேயே உயர்ந்த பள்ளி வாயில் தூபி இதுவே ஆகும். இந்தோ-இஸ்லாமிய கட்டிடக்கலைக்கு அதன் தொடக்க மற்றும் மிகப் பிரசித்தி பெற்ற எடுத்துக்காட்டுகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக குதுப் மினார் திகழ்கின்றது. இந்த வளாகம் யுனெசுக்கோ அமைப்பால் உலக பாரம்பரிய இடமாகநினைவிடமாக http://books.google.com/booksid=iFILG_V4hOMC&pg=RA1-PA107&dq=Qutub+Minar+Jain+temples&lr=&ei=O6YcSsGiMoKqzgS_xYnjCQ அழைக்கப்டுகிறது. தில்லியில் மிகவும் பிரபலமான சுற்றுலாப் பயணிகள் விரும்பிப் பார்க்கும் இடமாக இந்த இடம் திகழ்கிறது.\nஇந்த கோபுரம் எதற்காக கட்டினார்கள் என்பதைப் பற்றி பரவலாக விவாதங்கள் நடைபெற்றுள்ளன. தில்லி சுல்தான்கள் காலத்தில் மக்களை தொழுகைக்காக அழைக்கவே, பள்ளி வாயிலில் தூபியை கட்டி இருக்கலாம் அல்லது வெற்றிவாகை சூடியதைக் கொண்டாட இவ்வாறு கோபுரத்தை எழுப்பி இருக்கலாம், இது இஸ்லாம் மதத்தினரின் படை பலத்தை குறிப்பதாக அமையலாம் அல்லது பாதுகாப்பிற்காக ஏற்படுத்திய காவல் கோபுரமாகவும் இருக்கலாம். இதற்கு யார் பெயர் வைத்தார்கள் மற்றும் அப்படி ஏன் வைத்தார்கள் என்பது பற்றியும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பல வரலாற்று வல்லுனர்கள் முதலில் இந்தியாவுக்கு வந்து வெற்றி கண்ட துருக்கிய சுல்தான் குத்துபுத்தின் ஐபக் அவர்களின் நினைவை போற்றும் வகையில் இந்தப் பெயர் சூட்டியிருக்கலாம் என்று கூறுகிறார்கள்.\n==== சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரம் ====\n==== திரு அண்ணாமலையார் கோவில் கோபுரம் ====\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/sh-kartar-singh-memorial-hospital-and-maternity-hom-hoshiarpur-punjab", "date_download": "2021-03-08T01:52:04Z", "digest": "sha1:FJRBXBA6LKBJ7YOQ7O2SYPW2VNEB4JDX", "length": 6210, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Sh. Kartar Singh Memorial Hospital & Maternity Hom | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்த��ய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/10-month-baby-recipes-in-tamil/", "date_download": "2021-03-08T00:42:26Z", "digest": "sha1:DJ3T63QDN373Q4YRCTZPUI2KOL3URP32", "length": 4851, "nlines": 48, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "10 month baby recipes in tamil Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\n10 மாத குழந்தைக்கான உணவு அட்டவணை\n10 Month Baby Food Chart in Tamil: 10 மாத குழந்தைக்கான உணவு அட்டவணை: 10 மாத குழந்தைக்கான உணவு அட்டவணை: கடந்த மாதம் வரை உங்கள் குழந்தைக்காக நான் கொடுத்த உணவு அட்டவணை உங்களுக்கு உபயோகமான ஒன்றாக இருந்திருக்கும் என நம்புகிறேன். உங்கள் குழந்தைக்கு இன்னும் 2 மாதங்கள் தான் உணவு அட்டவணையை நான் தயாரிக்க வேண்டி இருக்கும். அதன்பிறகு உங்கள் குழந்தைக்கு நீங்கள் பல்வேறு விதமான உணவுகளை கொடுக்கலாம். இதன் மூலம் வலைத்தளம்…Read More\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-03-07T23:46:38Z", "digest": "sha1:J4BRS4JVT7JU3KNXNX4AEJNOXBQ5KKON", "length": 16137, "nlines": 118, "source_domain": "thetimestamil.com", "title": "வுகோங் திரும்பி வந்து புனிதமானது எஃப் ** கே இது அழகாக இருக்கிறதா?", "raw_content": "திங்கட்கிழமை, மார்ச் 8 2021\nகேரள கேபிபி தலைவரும், மூத்த நடிகருமான தேவன் பாஜகவுடன் இணைகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுப்பினர், கேரளா: கேபிபி தலைவரும், மூத்த நடிகருமான தேவன் பாஜகவுடன் இணைகிறார், உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுப்பினர்\nஐபிஎல் 2021 அட்டவணை அறிவிக்கப்பட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது, தோனியின் திட்டமிடல் தண்ணீரைத் தாக்கியது\nஇந்தியாவின் சிறந்த 5 சிறந்த விற்பனையான சப் காம்பாக்ட் சுவ் விலை 5.45 லட்சத்திலிருந்து தொடங்குகிறது\nகம்யா பஞ்சாபி: அவரது முதல் திருமணம் பற்றி பேசினார்: பண்டி நேகியுடன்: நான் மகிழ்ச்சியற்றவனாக இருந்தேன், நிறைய சகித்துக்கொண்டேன் என்று கூறுகிறார்: – காமியா பஞ்சாபி முதல் திருமணம் பற்றி பேசினார்\nபிரிவு 2 ‘2021 இன் பிற்பகுதியில்’ புத்தம் புதிய விளையாட்டு பயன்முறையைப் பெறும்\nடீம் இந்தியாவுக்கு மைக்கேல் வாகன் சவால் – இங்கிலாந்து தனது சொந்த நாட்டில் இங்கிலாந்தை வீழ்த்தினால், அவர்கள் டெஸ்டில் இந்தியாவை சிறந்ததாக கருதுவார்கள்\nஐபிஎல் 2021 ஏப்ரல் 9 ஆம் தேதி சென்னை இறுதி ஆட்டத்தில் மே 30 ஆம் தேதி நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அகமதாபாத்தில் தொடங்குகிறது\nஜியோ 749 ரூபாய் திட்டம்: ரிலையன்ஸ் ஜியோ 749 ஒரு வருடத்திற்கு வரம்பற்ற சேவை, அழைப்பு மற்றும் தரவை வழங்குகிறது – ரிலையன்ஸ் ஜியோ 749 ரூபாய் திட்டம் ஒரு வருடத்திற்கு வரம்பற்ற அழைப்பு மற்றும் தரவை வழங்குகிறது\nடெல்லிக்கு வருகை தரும் போது ஷாருக் கான் தனது பெற்றோர் கல்லறைக்கு ஒவ்வொரு முறையும் மரியாதை செலுத்துகிறார் எஸ்.ஆர்.கே.\nபுதிய தனியுரிமைக் கொள்கையை மே 15 க்குள் ஏற்குமாறு வாட்ஸ்அப் பயனர்களை நினைவூட்டுகிறது\nHome/Tech/வுகோங் திரும்பி வந்து புனிதமானது எஃப் ** கே இது அழகாக இருக்கிறதா\nவுகோங் திரும்பி வந்து புனிதமானது எஃப் ** கே இது அழகாக இருக்கிறதா\nகடந்த ஆண்டு ஒரு சீன ஸ்டுடியோவில் இருந்து அந்த பைத்தியம் கிக்-ஆஸ் தற்காப்பு கலை விளையாட��டு நினைவில் இருக்கிறதா சரி, கருப்பு கட்டுக்கதை: வுகோங் இன்னும் கொஞ்சம் காட்சிகளுடன் திரும்பி வந்துள்ளது. மற்றும், ஆமாம், வெளிப்படையாக அது உடம்பு தெரிகிறது.\nமுதலாவதாக, அனைவருக்கும் நினைவூட்டுவோம்: எதிர்பார்க்க வேண்டாம் கருப்பு கட்டுக்கதை: வு காங் 2023 வரை. ஐ.ஜி.என் சீனாவுக்கு கேம் சயின்ஸ் வழங்கிய இலக்கு தேதி டெவலப்பர்கள் தான், இருப்பினும் விளையாட்டு வளர்ச்சியுடன் வழக்கமாக இருந்தாலும் மாற்றத்திற்கு உட்பட்டது.\nஇரண்டாவதாக, கீழே உள்ள காட்சிகள் ஒரு குறிப்பிட்ட எச்சரிக்கையுடன் வருகிறது. “இந்த வீடியோ ஆக்ஸ் ஆண்டைக் கொண்டாடுவதற்காக சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது, இது உண்மையான சதித்திட்டத்தை குறிக்கவில்லை” என்று டிரெய்லர் இறுதியில் கூறுகிறது.\nசரி, அது போதுமானது. ஆனால் எந்த கதை விவரங்கள் அல்லது விவரங்கள் இல்லாமல் கூட, சிறந்த கூறுகள் நிறைய வுகோங்ஸ் முதல் வீடியோ இங்கே ஸ்பேட்களில் உள்ளன. சூழல்கள் – இந்த நேரத்தில் பெரும்பாலும் பாலைவனங்கள் – முற்றிலும் அருமையாக இருக்கும்.\nஅனிமேஷன்கள் வெறும் கொலையாளி, மற்றும் முக்கிய கதாபாத்திரம் வெவ்வேறு கதாபாத்திரங்களாக சில சுத்தமாக மாற்றங்களைக் கொண்டுள்ளது. (மறக்க வேண்டாம், உண்மையில் மூன்று குரங்குகள் உள்ளன வுகோங், எனவே உண்மையான குரங்கு கிங் யார் என்று எங்களுக்குத் தெரியவில்லை.)\nஒரு நபருடன் ஒருபோதும் கிளிக் செய்யாவிட்டால், நான் நிறைய பேருக்கு பந்தயம் கட்டுகிறேன் ஆத்மாக்கள்இதற்கு முன் தலைப்பு, இது அவர்களைப் பலகையில் சேர்ப்பதற்கான ஒன்றாக இருக்கலாம்.\nபுதிய வீடியோ கேம்களுக்கு அதிக உற்சாகமடையாமல் இருப்பது பற்றி கடந்த காலங்களில் நிறைய பாடங்கள் இருந்ததை நான் அறிவேன். ஆனால், நேர்மையாக, நிரந்தரமாக தடுமாறவும், இழிந்ததாகவும் இருப்பதை விட உற்சாகமாகவும் உணர்ச்சியுடனும் இருப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன். சீனாவிலிருந்து வெளிவரும் சில ஏஏஏ திட்டங்களின் சாத்தியங்கள் குறித்து உற்சாகமாக இருப்பது கடினம்.\nதவிர, ஒரு உயர்மட்ட விளையாட்டு அடிப்படையில் மேற்கை நோக்கி பயணம் உள்ளது எப்போதும் ஒரு சிறந்த யோசனையாக இருந்தது. ஒரு இண்டி சீன ஸ்டுடியோவில் ஒரு விரிசல் இல்லை என்பது இன்னும் சிறந்த யோசனை, ஆனால் எல்லோரும் அவர்களுக்கு உலகளவில் சிலிர்ப்பாகத் தெரிகிறது.\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nREAD ஐபோன் 12: 10 பெரிய மாற்றங்கள் ஆப்பிள் ஐபோனில் செய்ய அமைக்கப்பட்டுள்ளது\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nசிரிக்கு COVID-19- ஸ்மார்ட் கிடைக்கிறது: உங்கள் கொரோனா வைரஸ் செய்திகள் அனைத்தும் ஒரு குரல் கட்டளைக்கு அப்பால்\nஅட்லஸ் நீங்கள் எந்த விளையாட்டுகளை மாற்ற விரும்புகிறீர்கள் என்பதை அறிய விரும்புகிறார்\nபுதிய ஏர்போட்ஸ் மேக்ஸ் ஹெட்ஃபோன்களுடன் ஆப்பிள் இரட்டிப்பாகிறது\nஇந்திய ஸ்மார்ட்போன் சந்தையை சீனா ஆட்சி செய்கிறது, சாம்சங்கிற்கு கூட வாய்ப்பு இல்லை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n‘சைபர்பங்க் 2077’ பிரதிகள் காடுகளில் உள்ளன, யாரோ ஒருவர் ஏற்கனவே கசிந்துள்ளார்\nகேரள கேபிபி தலைவரும், மூத்த நடிகருமான தேவன் பாஜகவுடன் இணைகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுப்பினர், கேரளா: கேபிபி தலைவரும், மூத்த நடிகருமான தேவன் பாஜகவுடன் இணைகிறார், உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுப்பினர்\nஐபிஎல் 2021 அட்டவணை அறிவிக்கப்பட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது, தோனியின் திட்டமிடல் தண்ணீரைத் தாக்கியது\nஇந்தியாவின் சிறந்த 5 சிறந்த விற்பனையான சப் காம்பாக்ட் சுவ் விலை 5.45 லட்சத்திலிருந்து தொடங்குகிறது\nகம்யா பஞ்சாபி: அவரது முதல் திருமணம் பற்றி பேசினார்: பண்டி நேகியுடன்: நான் மகிழ்ச்சியற்றவனாக இருந்தேன், நிறைய சகித்துக்கொண்டேன் என்று கூறுகிறார்: – காமியா பஞ்சாபி முதல் திருமணம் பற்றி பேசினார்\nபிரிவு 2 ‘2021 இன் பிற்பகுதியில்’ புத்தம் புதிய விளையாட்டு பயன்முறையைப் பெறும்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/08/blog-post_99.html", "date_download": "2021-03-07T23:55:52Z", "digest": "sha1:DPMPO5YQXADRI5AK3X5IPYKCNE2K3MUC", "length": 36293, "nlines": 277, "source_domain": "www.adiraitiya.com", "title": "header இலங்கை தேர்தல் முடிவுகளும் கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பிரதிநிதித்துவமும் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS இலங்கை தேர்தல் முடிவுகளும் கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பிரதிநிதித்துவமும்\nஇலங்கை தேர்தல் முடிவுகளும் கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பிரதிநிதித்துவமும்\n(இந்தக் கட்டுரையில் இடம்பெற்றிருப்பவை கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகள். இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்)\nசுதந்திர இலங்கையின் 15ஆவது நாடாளுமன்றத்தை நிறுவுவதற்காக ஆகஸ்ட் 5ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்தலில் தேசிய ரீதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண 145 இடங்களுடன் வெற்றி ஈட்டியுள்ளது.\nஇதன்மூலம் தமக்கு ஆதரவளிக்க தயாராகவுள்ள மேலும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டு மிக இலகுவாகவே மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் பொதுஜன பெரமுண ஆட்சியமைக்கவுள்ளது.\nபொதுஜனப் பெரமுணவை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியானது 54 ஆசனங்களையே பெற்று, தமது தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளது. நாட்டை ஆளும் கனவுடன் போட்டியிட்ட இக்கட்சியால் இதன்மூலம் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையே எட்டிப் பிடிக்க முடிந்துள்ளது.\nஇந்த நாட்டை பல தசாப்தங்களாக ஆண்ட ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கிட்டத்தட்ட இருந்த இடம் தெரியாமல் போயிருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் நாடாளுமன்றத்திற்கு தெ��ிவு செய்யப்பட்டுள்ள போதும், முன்னாள் பிரதமர் ஒருவர் உள்பட 65க்கு மேற்பட்ட முன்னாள் எம்.பி.க்கள் தோல்வியைத் தழுவியமை என இத்தேர்தலில் வேறுபல வினோதங்களும் நிகழ்ந்திருக்கின்றன.\nசிறுபான்மை தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இது மிகவும் முக்கியமானதொரு தேர்தலாகும். அநேகமாக பொதுஜன பெரமுணவே ஆட்சியமைக்கும் என்பது முன்னமே உணரப்பட்ட நிலையில், தேர்தலுக்குப் பின்னர் அரசியலமைப்பில் திருத்தம் மற்றும் தேர்தல் முறைமையில் மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய திருத்தங்களை மேற்கொள்ளப்படுவதற்கான அறிகுறிகளும் தென்பட்டன.\nஅவ்வாறு நடைபெற்றால் சிறுபான்மையினருக்கு ஒரு காப்பீடாக கருதப்படும் இப்போதிருக்கின்ற விகிதாசாரத் தேர்தல் முறைமையில் மாற்றங்கள் ஏற்படலாம் என்ற நிலையும் இருந்தது. எனவே சிறுபான்மை மக்கள் தங்களது பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்த வேண்டிய காலத்தின் கட்டாயம் இருந்தது.\nகுறிப்பாக, கடந்த ஆட்சியில் 21 நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றிருந்த முஸ்லிம்கள் இந்த முறையும் தமது இன விகிதாசாரத்திற்கு ஏற்ப ஆசனங்களைப் பெற வேண்டும் என்ற நிலைப்பாடும் முஸ்லிம் சமூக, அரசியல் செயற்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்டது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் மறைவுக்குப் பின்னரான 20 வருடங்களில் முஸ்லிம் அரசியல் என்பது முஸ்லிம்களுக்கான அரசியலாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு தவறி விட்டது. அது சமூகத்தை அன்றி, தலைவர்களையும், அரசியல்வாதிகளையும் மையப்படுத்திய, அவர்களின் நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கின்ற ஒரு கலையாக மாற்றப்பட்டிருக்கின்றது என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதுண்டு.\nஎனவே இம்முறை எண்ணிக்கை அடிப்படையில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது மாத்திரமல்லாமல், அவ்வாறு தெரிவு செய்யப்படும் முஸ்லிம் எம்.பி.க்கள் தகுதி வாய்ந்தவர்களாக, சமூக சிந்தனையுள்ளவர்களாக, மக்களை ஏமாற்றாதவர்களாக இருக்க வேண்டும் என்ற அழுத்தங்களும் சிவில் சமூகத்தில் இருந்து முன்வைக்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது. நாட்டில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற 'சவால்களுக்கு' முகம் கொடுப்பதற்கு இது இன்றியமையாததும் ஆகும்.\nஇந்தப் பின்னணியிலேயே, கொவிட்-19 வைரஸ் பரவலுக்குப் பின்னர் தென்னாசிய நாடொன்றில் இடம்பெற்ற இந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொண்டனர். முஸ்லிம்களைப் போலவே பல கேள்விகள், மனக் குழப்பங்களுடனேயே தமிழ் மக்களும் ஆகஸ்ட் 5 வாக்கெடுப்பிற்கு முகம் கொடுத்தனர் என்பது வேறுகதை.\nஇலங்கையில் இரண்டாவது சிறுபான்மையினமாக வாழும் முஸ்லிம்களில் மூன்றில் இரண்டு பங்கினர் வடக்கு, கிழக்கிற்கு வெளியில் வாழ்கின்றனர். எனவே இவ்வாறு தென்னிலங்கையில் ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் வாழும் முஸ்லிம்களின் தொகை அதிகம் என்றாலும் அவர்கள் முஸ்லிம் வேட்பாளருக்கு வாக்களிக்கும் கோஷத்தை ஒரு தேர்தலிலும் தூக்கிப்பிடிக்க முடியாது என்பதே யதார்த்தமாகும்.\nஎனவே, மூன்றில் ஒரு பங்கான முஸ்லிம்கள் செறிவாக வாழும் இடமான கிழக்கு முஸ்லிம் வாக்காளர்களுக்கு இதுவிடயத்தில் கூடிய வாய்ப்பும் பொறுப்பும் இருந்தது எனலாம்.\nஇம்முறை நாடு முழுவதும் 16 இலட்சத்திற்கு அதிகமான முஸ்லிம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தார்கள். கிழக்கில் நான்கரை இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்குகள் செறிவாகக் காணப்படுவதுடன் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்தக் கூடிய பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை, மூதூர் தொகுதிகளும் காணப்படுகின்றன. இதனாலேயே முஸ்லிம் அரசியல்வாதிகளின் 'பசுமையான மேய்ச்சல் நிலம்' என்று கிழக்கு வர்ணிக்கப்படுகின்றது.\nஇந்தப் பின்னணியில் கிழக்கை மட்டும் எடுத்துக் கொண்டால் போனஸ் ஆசனம் (சீட்) உள்ளடங்கலாக 7 ஆசனங்களைக் கொண்ட திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டது.\nமுன்னாள் அமைச்சர் ஏ,எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் பொதுஜன பெரமுணவுடன் இணைந்து மொட்டுச் சின்னத்திலேயே போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசித் தருணத்தி;ல் வேட்பாளர் இடஒதுக்கீட்டில் ஏற்பட்ட முரண்பாட்டால் அக்கட்சி தனது கன்னி நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் தனித்து களமிறங்கியது. தே.கா. கட்சி மட்டக்களப்பில் போட்டியிடவில்லை என்பதுடன் திருமலையில் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.\n5 ஆ��னங்களைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது. மக்கள் காங்கிரஸ் கட்சி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. இதேவேளை முன்னாள் அமைச்சர் சேகுதாவூத் பசீரை தவிசாளராகக் (சேர்மன்/தலைவர்) கொண்ட ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு எனும் கட்சி போட்டியிட்டது.\nதிருமலை மாவட்டத்தின் மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை 4 ஆகும். இத்தேர்தலில் இங்கு இரு பிரதான முஸ்லிம் கட்சிகளும் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசிச் சின்னத்திலேயே தமது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன.\nகிழக்கில் அரசியல் தலைவர்கள் மற்றும் ஏனைய அரசியல்வாதிகள் பற்றிய கடுமையான அதிருப்தி நிலவிய போதும், தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தின் காரணமாக இம்முறை முஸ்லிம் பிரதேசங்களில் சரசாசரியாக 70 சதவீதத்திற்கும் குறைவில்லாத வாக்களிப்பு இடம்பெற்றிருக்கின்றது.\nவெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் படி முன்னாள் முஸ்லிம் எம்.பி.க்கள் 8 பேர் தோல்வியைத் தழுவியுள்ளனர். ஆனால், 3 பிரதான முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் உள்ளடங்கலாக நாடளாவிய ரீதியில் 16 முஸ்லிம் வேட்பாளர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.\nஇதுதவிர பொதுஜன பெரமுணவின் தேசியப் பட்டியல் முன்மொழிவில் 3 முஸ்லிம்களின் பெயர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் 6 பேரின் பெயர்களும் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்தன. இப்போது பொதுஜன பெரமுண ஊடாக 3 முஸ்லிம்களின் பெயர்கள் தேசியப்பட்டியல் எம்.பி-க்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக இரு கட்சிகள் ஊடாகவும் 4 அல்லது 5 முஸ்லிம்களுக்கு தேசியப்பட்டியல் உறுப்புரிமை கிடைக்கலாம்.\nஇத்தேர்தலில் கட்சித் தலைவர்களான றவூப் ஹக்கீம் (கண்டியில்) மற்றும் றிசாட் பதியுதீன் (வன்னியில்) வெற்றிபெற்றுள்ள சமகாலத்தில் கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம் கட்சித் தலைவரான ஏ.எல்.எம்.அதாவுல்லா திகாமடுல்ல மாவட்டத்தில் வெற்றி பெற்றிருக்கின்றார்.\nகுறிப்பிடத்தக்க அபிவிருத்திசார் சேவைகளைச் செய்தவரான அதாவுல்லா கடந்த 2015 தேர்தலில் எடுத்த நிலைப்பாட்டின் காரணமாக தோல்வியைத் தழுவியிருந்தார். அவர் இம்முறை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை மிக முக்கியமான வி��யமாகும்.\nஇதேவேளை, கிழக்கின் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து மு.கா. சார்பில் தொலைபேசிச் சின்னத்தில் போட்டியிட்ட எம்.எஸ்.தௌபீக், இம்ரான் மஹ்றூப் ஆகியோர் முஸ்லிம் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் எம்.பி.அப்துல்லா மஹ்ரூப் தோல்வியடைந்துள்ளார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மரம் சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் நஸீர் அகமட் மாத்திரமே முஸ்லிம் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதே கட்சியில் போட்டியிட்ட முன்னாள் எம்.பி. அலிசாஹிர் மௌலானா மற்றும் தொலைபேசிச் சின்னத்தில் போட்டியிட்ட, மக்கள் காங்கிரஸ் சார்பு வேட்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அமீரலி ஆகியோர் தோல்வியைத் தழுவியுள்ளனர்.\nமுன்னாள் ஆளுனரும் அபிவிருத்தி அரசியலில் மிக முக்கிய இருவரில் ஒருவராகவும் கருதப்படும் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே இம்முறையும் சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளமை முஸ்லிம்களிடத்தில் ஒருவித மனக்கிலேசத்தை ஏற்படுத்தியிருக்கின்றது எனலாம்.\nஅதிக முஸ்லிம் பிரதிநிதித்துவங்களுக்கு கூடிய வாய்ப்புக்களைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தில் அதாவுல்லாவுக்கு மேலதிகமாக ஐக்கிய மக்கள் சக்தியில் மு.கா நிறுத்திய வேட்பாளர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம், ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். தனித்து மயில் சின்னத்தில் முதன்முதலாக களமிறங்கிய ஊடகவியலாளர் எம்.முஷாரப் வெற்றி பெற்றிருக்கின்றார்.\nஇம்மாவட்டத்தில் முன்னாள் எம்.பிக்களாள எம்.ஐ.எம்.மன்சூர், ஏ.எல்.எம்.நஸீர், எஸ்.எம்.இஸ்மாயில் போன்றோர் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த நாடாளுமன்றத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர்கள் 11 பேர் அங்கம் வகித்தனர். இதில் தேசியப் பட்டியல் உறுப்பினராக பதவி வகித்த ஹிஸ்புல்லாவும் உள்ளடங்குவார். இந்த முறை இந்த எண்ணிக்கை 7ஆக குறைந்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கின்ற 7 தேசியப்பட்டியல் உறுப்பினர்களில் 2 உறுப்பினர்கள் இரு முஸ்லிம் கட்சிகளுக்கு வழங்கப்பட்டு, எதிர்காலத்தில் சுழற்சி முறையில் அவை இரண்டும் கிழக்கிற்கு வழங்கப்பட்டாலும் இந்த இழப்பை ஈடுசெய்ய முடியாது என்பது கவனிப்பிற்குரியது.\nநாட்டில் தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற 16 முஸ்லிம் எம்.பி.க்களில் 7 பேர் கிழக்கில் இருந்து தெரிவாகியுள்ளமை கிழக்கு முஸ்லிம்கள் தமது பொறுப்பை ஓரளவுக்கேனும் நிறைவேற்றியுள்ளனர் என எடுத்துக் கொண்டாலும், கிழக்கிற்கு தலைமைத்துவம் வேண்டும் என்ற கருத்துக்கள் வலுப்பெற்று வரும் சூழ்நிலையில், பிரிந்துநின்று அரசியல் செய்யும் வியூகங்களால் இன்னும் உறுப்பினர்களை தெரிவதற்கான வாய்ப்புக்கள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது.\nஎது எவ்வாறிருப்பினும், பொதுஜன பெரமுண மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பல 'நகர்வுகளை' செய்வதற்கு திட்டமிட்டிருக்கின்ற இந்த நாடாளுமன்றத்திற்கு, தெரிவு செய்யப்பட்டிருக்கிற மற்றும் தேசியப்பட்டியல் மூலம் வரவுள்ள முஸ்லிம் எம்.பி.க்கள் அனைவரும் தமது பதவியின் கனதியும், தாத்பரியமும் உணர்ந்து செயற்படுவார்கள் என்று நம்புவதைத் தவிர முஸ்லிம்களுக்கு இப்போது வேறு தெரிவுகள் இல்லை.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஒவைசி கட்சிக்கு பட்டம் சின்னம் ஒதுக்கப்பட்டது\nதமிழகம் மற்றும் மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிடுவதற்காக ஐதராபாத் எம்...\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nஎதிர்த்து யார் நின்றாலும் மரண அடி தான்... அமைச்சர் ஜெயக்குமார் சீரியஸ் \nஅதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை...\nமகளிர் குழுக்களிடம் மனு வாங்கும் திமுக: அதிமுகவின் கடன் தள்ளுபடியை சமாளிக்க புது உத்தி\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தி...\n8.1 ரிக்டேர் அளவில் நியூசிலாந்தில் அடுத்தடுத்து பூகம்பம்: சுனாமி எழுந்ததால் மக்கள் அலறி ஓட்டம்\nவெலிங்டன்: நியூசிலாந்தில் 3 பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நி...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவ��்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/p/4-th-std-study-material.html", "date_download": "2021-03-07T23:20:51Z", "digest": "sha1:ON5S5ZYQ6ED4FFU4A6ZOFRT5HCQA533B", "length": 20370, "nlines": 481, "source_domain": "www.kalviexpress.in", "title": "4 TH STD STUDY MATERIAL", "raw_content": "\nபணி நிறைவுப் பதிவேடு (பாடத்தலைப்புடன்) வகுப்பு 4\nபருவம் 1 அறிவியல் ஆங்கில வழி FA B QUESTIONS இரா.கோபிநாத்.-click here Download\nபருவம் 1சமூக அறிவியல் ஆங்கில வழி FA B QUESTIONS இரா.கோபிநாத். COLOUR COPY click here Download\nபருவம் -1, வகுப்பு-4, தமிழ் ( 1-4 பாடங்கள்) வலுவூட்டல் பயிற்சிகள்,\nOnline தேர்வுகள் வளரறி மதிப்பீடு தொகுப்பு\nபருவம் - 1 தொகுத்தல் தமிழ் இரா.கோபிநாத்click here Download\nபருவம் - 1 தொகுத்தல் ஆங்கிலம் இரா.கோபிநாத்click here Download\nபருவம் 1 தமிழ் மனவரை படம் -click here Download\nபருவம் 1 தமிழ் கருத்து வரைபடம் --click here Download\nவகுப்பு - 4 பருவம் - 1 QR CODE RECORD - விரைவுத் துலங்கல் குறியீடு பயன்பாட்டுப் பதிவேடு-1-click here Download\nபருவம் 1 தமிழ்தமிழ் இலக்கணம் -click here Download\nபருவம் 1 தமிழ்7 இறக்கை குருவி -click here Download\nபருவம் 1 தமிழ்முளைப்பாரி -click here Download\nபருவம் 1 தமிழ்பயன்படுத்தும் பழமொழிகள் --click here Download\nபருவம் 1 தமிழ்முயல் அரசன் -click here Download\nபருவம் 1 தமிழ்சான்றோர் மொழி --click here Download\nபருவம் 1 தமிழ்விடியும் வேலை -click here Download\nபருவம் 1 தமிழ்கரிகாலன் கட்டிய கல்லணை-click here Download\nபருவம் 1 தமிழ்4 STD தமிழ் கையெழத்து சொற்களஞ்சியம்click here Download\nபருவம் 1 தமிழ்பாடம்2 பனைமரச்சிறப்பு கடின வார்த்தைகள் தொகுப்புclick here Download\nபருவம் 1 Englishமெல்லக் கற்கும் மாணவர்களுக்கான வார்த்தைச் சக்கரங்கள் click here Download\nபருவம் 1 English புதிய வார்த்தைகள் தொகுப்பு இரா,கோபிநாத் -click here Download\nபருவம்-1, வகுப்பு-4, அறிவியல், அனைத்து பாடங்களுக்கான வளரறி மதிப்பீட்டு வினாத்தாள், click here Download\nபருவம்-1, வகுப்பு-4, அறிவியல்என உடல் கடின வார்த்தைகள் இரா,கோபிநாத் -click here Download\nபருவம் 1 வகுப்பு-4 அறிவியல் MY BODY கடின வார்த்தைகள் இரா,கோபிநாத் click here Download\nபருவம் -2, வகுப்பு-4சமூக அறிவியல் பாடங்களுக்கான தொகுத்தல்( SALM TRAY CARDS) அட்டைக(T. தென்னரசு) BW -click here Download\nபருவம் -2, வகுப்பு-4சமூக அறிவியல் பாடங்களுக்கான தொகுத்தல்( SALM TRAY CARDS) அட்டைகள் (T. தென்னரசு)COLOUR -click here Download\nபருவம் -2, வகுப்பு-4, , தமிழ் ( 1 -4 பாடங்கள்) பாடங்களுக்கான தொகுத்தல்( SALM TRAY CARDS) அட்டைகள் BW click here Download\nபருவம் -2, வகுப்பு-4, , தமிழ் ( 1 -4 பாடங்கள்) பாடங்களுக்கான தொகுத்தல்( SALM TRAY CARDS) அட்டைகள் colour -click here Download\nபருவம் -2, வகுப்பு-4, , அறிவியல் தொகுத்தல்( SALM TRAY CARDS) அட்டைகள்(T. தென்னரசு) COLOUR -click here Download\nபருவம் -2, வகுப்பு-4, , அறிவியல் தொகுத்தல்( SALM TRAY CARDS) அட்டைகள்(T. தென்னரசு) B/Wclick here Download\nபருவம் 2 வகுப்பு 4 வளரறி மதிப்பீடு தேர்வு 1-4 IN H5P click here Download\nஆங்கிலம் வலுவூட்டும் பயிற்சி SALM TRAY CARD_ (Mr T.தென்னரசு,) click here Download\nSCIENCE -அனைத்து பாடத்திற்கும் சொல்வது எழுதுதல் மற்றும் புதிய வார்த்தைகள்.(.T. தென்னரசு,)Black &white -click here Download\nSCIENCE -அனைத்து பாடத்திற்கும் சொல்வது எழுதுதல் மற்றும் புதிய வார்த்தைகள்.(.T. தென்னரசு,) Colour click here Download\nTAMIL -அனைத்து பாடத்திற்கும் சொல்வது எழுதுதல் மற்றும் புதிய வார்த்தைகள்(.T. தென்னரசு,) Colour -click here Download\nTAMIL -அனைத்து பாடத்திற்கும் சொல்வது எழுதுதல் மற்றும் புதிய வார்த்தைகள்(.T. தென்னரசு,) Black &white -click here Download\nபருவம் -3 வகுப்பு -4\nபருவம் -3, வகுப்பு -4, கருத்து வரைபடம் -1T. (தென்னரசு )click here Download\n(தமிழ், ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல்- முதல் பாடம்.)\nSTD 4 T3 -தமிழ் புதிய வார்த்தை &சொல்வதை எழுதுதல் UNIT 1,2 BW -(T. தென்னரசு) click here Download\nSTD 4 T3 -தமிழ் புதிய வார்த்தை &சொல்வதை எழுதுதல் UNIT 1,2 CO -(T. தென்னரசு) click here Download\nSTD 4 T3 அறிவியல் பாடங்களில் வரும் புதிய சொற்கள்& சொல்வது எழுதுதல் BW -(T. தென்னரசு) click here Download\nSTD 4 T3 அறிவியல் பாடங்களில் வரும் புதிய சொற்கள்& சொல்வது எழுதுதல் CO -(T. தென்னரசு) click here Download\nSTD 4 T3 , சமூகஅறிவியல் பாடங்களில் வரும் புதிய சொற்கள்& சொல்வது எழுதுதல் BW -(T. தென்னரசு) click here Download\nSTD 4 T3 , சமூகஅறிவியல் பாடங்களில் வரும் புதிய சொற்கள்& சொல்வது எழுதுதல் CO -(T. தென்னரசு) click here Download\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2021/01/05083258/2233974/islam-worship.vpf", "date_download": "2021-03-08T00:47:09Z", "digest": "sha1:25JTMXKOR7NXL5GX4WUAKPIV4C7INIMZ", "length": 24020, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "இறைவழியில் செலவு செய்யுங்கள் || islam worship", "raw_content": "\nசென்னை 08-03-2021 திங்கள��� தொடர்புக்கு: 8754422764\nநாம் நமது சம்பாத்தியங்களை நல்ல வழியில் அமைத்துகொள்வோம். அதை இறைவன் காட்டிய வழியில் செலவு செய்து இறைவனின் அருளைப்பெறுவோம்.\nநாம் நமது சம்பாத்தியங்களை நல்ல வழியில் அமைத்துகொள்வோம். அதை இறைவன் காட்டிய வழியில் செலவு செய்து இறைவனின் அருளைப்பெறுவோம்.\n‘வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கவேண்டும்’ என்று பொருளாதார நிபுணர்கள் கூறுவதுண்டு. இதன் அடிப்படையில், நம்மில் பலர் வரவுக்கு ஏற்ப செலவு, எதிர்கால தேவைக்கு ஏற்ற சேமிப்பு, ஏழை-எளியவர்களுக்கு தம்மால் இயன்ற அளவு கொடுத்து உதவுதல் என்ற அடிப்படையில் வாழ்ந்து வருகிறார்கள்.\nஅதேநேரத்தில் சிலர் தங்கள் மனம் போல இஷ்டத்துக்கு செலவு செய்கிறார்கள். ‘வாழ்க்கை என்பது நன்றாக அனுபவிக்கத்தானே உள்ளது’ என்று இதற்கு விளக்கமும் கூறுவதுண்டு. மனிதர்களில் இன்னொரு பிரிவினர் உள்ளனர். இவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. வருமானம் எவ்வளவு வந்தாலும் அதையும் செலவு செய்துவிட்டு, அதற்கு மேலும் கடன் வாங்கி செலவு செய்ய தயங்குவதில்லை. பிறருக்கு கொடுத்து உதவும் மனமும் இவர்களிடம் இருப்பதில்லை.\nஇப்படிப்பட்டவர்களை இஸ்லாம் கண்டிக்கின்றது. இறைவன் நமக்கு கொடுத்த அருட்கொடைகளில் இருந்து செலவு செய்ய வேண்டும். அந்த செலவு தனக்கும், தன் குடும்பத்தினருக்கும், தன் உற்றார் உறவினர்களுக்கும், பிறருக்கும் பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்று திருக்குர்ஆன் குறிப்பிட்டுள்ளது. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் எப்படி செலவு செய்ய வேண்டும் என்று இவ்வாறு திருக்குர்ஆன் நமக்கு கற்றுக்கொடுக்கின்றது:\n நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்; அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள்; ஏனெனில் (அத்தகைய பொருள்களை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் வெறுப்புடன்), கண் மூடிக் கொண்டேயல்லாது அவற்றை நீங்கள் வாங்க மாட்டீர்கள் நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்தும், எந்தத்) தேவையுமற்றவனாகவும், புகழுக்கெல்லாம் உரியவனுமாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள்”. (திருக்குர்ஆன் 2:267).\nநமது வருமானம் நல்ல வழியில் இருக்க வேண்டும் அதை தான தர்மம் மூலம் செலவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் இந்த வசனம், கெட்ட வழியில் சம்பாதிப்பதையும், அதை தான தர்மம் செய்வதையும் கண்டிக்கிறது. எனவே நமது வருமானமும் நல்ல வழியில், இறைவன் வகுத்த வழியில் இருக்க வேண்டும். அதையும் தாராள மனதுடன் செலவு செய்ய வேண்டும் என்பதையே இந்த திருக்குர்ஆன் வசனம் வலியுறுத்துகிறது.\nநம்மில் பலர் இன்று பகட்டுக்காகவும், ஆடம்பரத்திற்காகவும், வீண் பெருமைக்காவும் செலவு செய்ய தயங்குவது இல்லை. ஆடம்பரமான உடை, கவர்ச்சிகரமான செல்போன்கள் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவது போன்றவற்றில் செலவு செய்ய பலர் தயங்குவது கிடையாது. இது தவறாகும். நமது செலவு அவசியமானதாக, நல்ல வழியில் இருக்க வேண்டும் என்று திருக்குர்ஆன் இவ்வாறு வற்புறுத்திக்கூறுகின்றது:\n“(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்”. (திருக்குர்ஆன் 2:3).\nநாம் அல்லாஹ் காட்டிய வழியில் நடப்பவர்களாக இருந்தால், அந்த ஏக இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ள வேண்டும். இறைவன் குறிப்பிட்டுள்ளபடி தொழுகையில் தவறாமல் ஈடுபட வேண்டும். மேலும் இறைவன் நமக்கு அளித்த அருட்கொடைகளில் இருந்து நல்ல வழியிலும் செலவு செய்ய வேண்டும். அப்படிப்பட்டவர்கள் தான் இறைவனின் நல்லடியார்களாக இருக்க முடியும் என்பதை இந்த திருக்குர்ஆன் வசனம் சுட்டிக்காட்டுகிறது.\nஇறைவழியில் வருமானத்தைத்ததேடி, அதை இறைவழியில் செலவு செய்பவர்களையே இறைவன் மிகவும் நேசிக்கின்றான். இதை பின்வரும் திருக்குர்ஆன் வசனம் மூலம் அறியலாம்:\n“அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை (நன்மை செய்வோரை) நேசிக்கின்றான்”. (திருக்குர்ஆன் 2:195).\nஇறைவன் கொடுத்தவற்றை எப்படி செலவு செய்ய வேண்டும் என்ற கேள்வி நமக்கு எழுவதுண்டு. இதற்கும் திருக்குர்ஆன் விடை சொல்கிறது. இதுகுறித்து நபிகள் நாயகம் மு���மது (ஸல்) அவர்களிடம் இறைவன் கூறியதாவது:\n“(நபியே) அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; “எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று; நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்”. (திருக்குர்ஆன் 2:215).\nநாம் செலவு செய்வது முதலில் நமது பெற்றோருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும் இருக்க வேண்டும். அடுத்து அநாதைகள், ஏழைகள் போன்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று இந்த திருக்குர்ஆன் வசனம் சுட்டிக்காட்டுகிறது. அதே நேரத்தில் நன்மையான எதைச்செய்தாலும் அதை அல்லாஹ் ஏற்றுக்கொண்ட நமக்கு நற்கூலி தருவான் என்றும் இந்த வசனம் நற்செய்தி கூறுகின்றது.\nஎனவே, நாம் நமது சம்பாத்தியங்களை நல்ல வழியில் அமைத்துகொள்வோம். அதை இறைவன் காட்டிய வழியில் செலவு செய்து இறைவனின் அருளைப்பெறுவோம்.\nபேராசிரியர். அ. முகமது அப்துல் காதர், சென்னை.\nஅப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் மரைக்காயர் காலமானார்\nசீமான் போட்டியிடும் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார் சீமான்\nகுடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1000- திமுக அறிவிப்பு\nஏழ்மையில் வாடும் மக்களே எனது நண்பர்கள்... எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்த மோடி\nதமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம்- தமிழக அரசு அறிவிப்பு\nமத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்\nகொங்கு நாட்டு மக்களை காக்கும் மாசாணியம்மன்\nகடன் பிரச்சனையை தீர்க்கும் ஸ்ரீதோரண கணபதி துதி\nதிருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா சான்றுடன் வர வேண்டும்\nசுத்தம்- அது ஈமான் எனும் இறை நம்பிக்கையின் ஒரு பகுதி\nசிறந்த குடும்ப வாழ்வுக்கு இஸ்லாம் காட்டும் வழிகள்\nகுடும்ப அமைப்புக்கு இஸ்லாம் கொடுக்கும் அதிக முக்கியத்துவம்\nஇறைவனின் சாபத்தை பெற்றுத்தரும் செயல்…\nஅதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறேன்- கருணாஸ் அறி���ிப்பு\nதி.மு.க. கூட்டணியில் நீடிப்பதா, வேண்டாமா- ராகுலிடம் ஆலோசித்து இன்று முடிவு\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படம்\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியது இந்தியா\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்- இன்னிங்ஸ் வெற்றியுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகள்\nபா.ஜனதா தூதர்... உறவினர்: சசிகலாவின் மனதை மாற்றிய இருவர்\nவில்லன் நடிகரை அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றிய மணிரத்னம்\nதிருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா சான்றுடன் வர வேண்டும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2021/02/4.html", "date_download": "2021-03-08T00:52:34Z", "digest": "sha1:6MSP6XFPBDZW2EI5DWV6LZPHUOSTEECZ", "length": 5535, "nlines": 35, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நியமனத்தில் பின்பற்றிய நடைமுறை என்ன? அரசு 4 வாரத்தில் விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு!", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நியமனத்தில் பின்பற்றிய நடைமுறை என்ன அரசு 4 வாரத்தில் விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு\nதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நியமனத்தில் பின்பற்றிய நடைமுறை குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் காலியாக இருந்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் பதவிக்கு சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.பாஸ்கரனை நியமித்து, டிசம்பர் 30ஆம் தேதி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.\nஇவரது நியமனத்தை எதிர்த்து சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் லோகேஸ்வர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், வெளிப்படையான அறிவிப்பு வெளியிடாமல்,\nதகுதியானவர்கள் பெயர்களை பரிசீலிக்காமல், சட்ட அமைச்சரின் பரிந்துரை அடிப்படையில் நீதிபதி பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.\nஇந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஏ.சிராஜுதீன் ஆஜராகி, நீதிபதி பாஸ்கரன் நியமிக்கப்பட்டதை எதிர்க்கவில்லை என்றும், வெளிப்படையான விளம்பரத்தை வெளியிடாமல் ஏற்கனவே ஒருவரை முடிவு செய்த\nபின் தேர்வுக் குழுவை கூட்டியதாகவும், அதன் கூட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் புறக்கணித்த நிலையிலும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வாதிட்டார்.\nசீண்டிய ராஜேஷ் தாஸ்... பதறிய பெண் ஐ.பி.எஸ்\nஎஸ்பி பாலியல் புகார்: மேலும் 2 காவல் அதிகாரிகள் சிக்குகிறார்கள்\n எடப்பாடி பழனிசாமியுடன் ஏன் இத்தனை நெருக்கம்\nதேசிய செட்டியார்கள் பேரவை மாநில மாநாட்டில் முதல்வர் பழனிசாமி புகழாரம்\nசிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான விசாரணை விழுப்புரத்தில் நாளை தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/09/VYO_GO.html", "date_download": "2021-03-08T00:38:37Z", "digest": "sha1:RE2PESHK25PU4LNUQK5ENS5QUSRPD6V6", "length": 12173, "nlines": 32, "source_domain": "www.tamilanjal.page", "title": "ஆம்பூர் அருகே மர்மமான முறையில் அடிபட்டு இறந்த மயில்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nஆம்பூர் அருகே மர்மமான முறையில் அடிபட்டு இறந்த மயில்\nஆம்பூர் அருகே மர்மமான முறையில் அடிபட்டு இறந்த மயில். உடற்கூறு ஆய்வு செய்து எரித்த வனத்துறையினர்.\nஆம்பூர் வனச்சரக காப்பு காடுகளில் அண்மைக்காலமாக மயில்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வனப்பகுதிகளில் மட்டுமல்லாது விவசாய நிலங்களிலும், மாந்தோப்புகள் மற்றும் தென்னந்தோப்புகளில் உள்ளிட்ட பகுதிகளிலும் மயில்களின் நடமாட்டம் இப்போது அதிகரித்து வருகிறது.\nஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சியில் உள்ளது பைரப்பள்ளி.இந்த ஊரை ஒட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் அருகே மேர்லமிட்டா ஏரி கானாறு உள்ளது. இந்த கானாற்று பகுதியில் இன்று காயம்பட்ட நிலையில் ஒரு ஆண் மயில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தது.\nஇதைக்கண்ட அப்பகுதி மக்கள் ஆம்பூர் வனச்சரகர் மூர்த்திக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்துக்கு வனச்சரகர் ( பயிற்சி) சுரேஷ்குமார் , வனக்காப்பாளர்கள் ராஜ்குமார் , கணேசன், மகேஷ் , ஞானவேல் ஆகியோர் வந்து ஆண் மயிலை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அந்த ஆண் மயில் உயிரிழந்தது.\nபின்னர் அடிப்பட்ட ஆண் மயிலை கால்நடை மருத்துவர் பாண்டியன் உடற்கூறு ஆய்வு செய்தார். பின்னர் இறந்த மயிலை கம்பிக்கொல்லை வனப்பகுதியில் எரித்தனர்.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு ந��ர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmediacity.com/news/sri-lankan-news/2018/12/26/2166/", "date_download": "2021-03-07T23:31:48Z", "digest": "sha1:LDJFSJDWKSXUM5OKQRAYVWIJZKOZVRCE", "length": 12760, "nlines": 130, "source_domain": "www.tamilmediacity.com", "title": "அசாதாரண காலநிலை: 7 மாவட்டங்களில் 23265 குடும்பங்கள் பாதிப்பு, ஒருவர் மரணம் | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்இலங்கை செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி அனுமதி..,\nஇலங்கையில் இதுவரையில் 509,275 பேருக்கு கொவிட் தடுப்பூசி…..\n8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் கைது – யாழில் சம்பவம்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கை: பௌத்த அமைப்புக்களை தடை செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறதா –…\nஎனக்கும் க வர்ச்சி காட்ட தெரியும். என சின்னத்திரை நயன்தாரா ..\nஹேமந்தின் நண்பரான அமைச்சர் ம க னுக்கு சி த்ரா மீது ஒரு கண்…\nஅம்மாவை காதல் பண்ணிட்டு மகளையும் காதல் செய்யும் பிரபல நடிகர் \nசித்ராவின் மரண விவகாரம் : முக்கிய தகவலை வெளியிட்டனர் பொலிஸார்\nஅம்ரிதா ஐயர் வெளியிட்ட க வ ர் ச் சி புகைப்படம் \nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு செய்திகள் இலங்கைச் செய்திகள் அசாதாரண காலநிலை: 7 மாவட்டங்களில் 23265 குடும்பங்கள் பாதிப்பு, ஒருவர் மரணம்\nஅசாதாரண காலநிலை: 7 மாவட்டங்களில் 23265 குடும்பங்கள் பாதிப்பு, ஒருவர் மரணம்\nநாட்டிலுள்ள ஏழு மாவட்டங்களில் நிலவி வரும் அசாதாரண காலநிலையினால் நேற்று (25) வரையில் 23265 குடும்பங்களைச் சேர்ந்த 74793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.\nமுல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம், கண்டி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்ட மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்ட மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nயாழ் மாவட்டத்தில் 23054 குடும்பங்களைச் சேர்ந்த 73851 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 12118 குடும்பங்களைச் சேர்ந்த 39932 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 6520 குடும்பங்களைச் சேர்ந்த 20737 பேரும், மன்னார் மாவட்டத்தில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேரும், வவுனியா மாவட்டத்தில் 132 குடும்பங்களைச் சேர்ந்�� 455 பேரும், கண்டி மாவட்டத்தில் 199 குடும்பங்களைச் சேர்ந்த 890 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 52 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த அனர்த்த நிலைமையினால் இதுவரையில் யாழ். மாவட்டத்தில் ஒரு மரணம் அடைந்துள்ளார். 26 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 318 வீடுகளுக்கு சிறியளவிலாள சேதங்களும் ஏற்பட்டுள்ளன.\nபாதிக்கப்பட்ட 3698 குடும்பங்களைச் சேர்ந்த 11310 பேர் 39 பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிலையம் மேலும் கூறியுள்ளது.\nமுந்தைய கட்டுரைரயில்வே தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்….\nஅடுத்த கட்டுரைவடக்கில் பெண்களின் ஆடைகளை விற்பதற்கு ஆண்களுக்கு அனுமதியில்லை…. வவுனியாவில் முதன் முதலாக அமுலுக்கு வரும் புதிய நடைமுறை….\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி அனுமதி..,\nஇலங்கையில் இதுவரையில் 509,275 பேருக்கு கொவிட் தடுப்பூசி…..\nஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கை: பௌத்த அமைப்புக்களை தடை செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறதா – நாலக தேரர் சந்தேகம்……..\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ். வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கை\nசிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராமின் 14ஆவது ஆண்டு நினைவுதினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்படவுள்ளது.\n20ஆவது திருத்தம் – இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று…\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\nபொத்துவில்- பொலிகண்டி பேரணி: யாழ்.மாநகர முதல்வருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல்….\nசிலாபம் – கொழும்பு தனியார் பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/maariyaththaa_12355.html", "date_download": "2021-03-08T01:05:02Z", "digest": "sha1:XRDF54ALOQ3OPP6RHYGYQFBPK534FO4P", "length": 59007, "nlines": 274, "source_domain": "www.valaitamil.com", "title": "Short Story Mariyaththaa | மாரியாத்தா", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - த��வல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nமுறையாக சங்கீதம் கற்று, தாளம் தப்பாமல் பாடாவிட்டாலும் கேள்வி ஞானத்தால் ஏதோ தனக்குத் தெரிந்த தாலாட்டுப் பாடல்களைப் பாடுகிறார் பார்வதி.அரைமணிநேரம் இதமாகத் தொட்டிலை ஆட்டியபின்னரே ஒன்றரை வயதே நிரம்பிய பேரன் இன்பன் அமைதியாகத் தூங்கத் தொடங்குகிறான். தன்னை மறந்து உறங்கும் பேரனின் அழகை இரசித்தவாறு சோபாவில் அமர்கிறார்.\nஐம்பத்தெட்டு வயதை அவர் கடந்திருந்தாலும் வீட்டுவேலைகளைச் சளைக்காமல் தான் ஒருவரே செய்துவிடும் சுறுசுறுப்பு அவர் வயதையும் மறைத்திருந்தது.ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் தமிழ் நூல்கள் மற்றும் உள்ளுர் மாத,வார இதழ்களை வாசிக்கும் வழக்கத்திற்கும் மாறாகத் தொலைக்காட்சியில் ஒலியேறிக் கொண்டிருந்த நிகழ்ச்சியைக் கண்டுகளிக்கும் மனைவியைக் கண்டு வியப்புறுகிறார் கணவர் ரெங்கன். வெளியே சென்று வீடு திரும்பிய அவர் குளித்து உடைமாற்றம் செய்து கொண்டு மீண்டும் வரவேற்பு அறையில் நுழைந்த அவர், மனைவியின் அருகிலுள்ள இருக்கையில் அமர்கிறார்.\nதொலைக்காட்சியில் ஒலியேறிய நிகழ்ச்சி முடிந்து அரைமணி நேரம் கடந்திருந்தது. ஆனால், மனைவி ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து போனவராக, தாம் அருகில் வந்து அமர்ந்ததுக்கூடத் தெரியாமல், கண்களில் நீர்வடிய சோகமுடன் அமர்ந்திருக்கிறார்\nமனைவியின் அப்படியொரு வாடியமுகத்தைக் இதுநாள் வரையில் அவர் கண்டதில்லை; திகைத்துப் போகிறார்.மனைவியின் கைகளைப் பற்றியபடி, “பார்வதி……என்னம்மா ஆச்சு…. ஏன் இப்படி கவலையா இருக்கே…. ஏன் இப்படி கவலையா இருக்கே…. உன் முகத்தில இப்படியொருச் சோகத்தை நான் இதுவரையில் பார்த்ததே இல்லையே….. உன் முகத்தில இப்படியொருச் சோகத்தை நான் இதுவரையில் பார்த்ததே இல்லையே….. உன் மனம் வருந்தும் படியா வீட்டில் யாரும் நடந்து கொண்டாங்களா…. உண்மையச் சொல்லு பார்வதி……. உன் மனம் வருந்தும் படியா வீட்டில் யாரும் நடந்து கொண்டாங்களா…. உண்மையச் சொல்லு பார்வதி…….\nபதில் ஏதும் கூறாமல் பார்வதி அருகிலிருந்த ரிமூட்கண்ரோல் மூலம் தொலைக்காட்சியை இயக்குகிறார்.சற்று முன் அவர் பதிவு செய்திருந்த படக்காட்சிகள் ஒலியேறுகின்றன. ரெங்கன் ஆச்சரியமுடன் பார்க்கிறார். புதியதாகக் கட்டப்பட்டு, இன்னும் சில தினங்களில் மகாகும்பாபிஷேகம் காணவிருக்கும் ஆலயத்தின் நிகழ்வுகள் குறித்து ஆலயத்தலைவர் மோகனதாஸ் மற்றும் ஆலயக் கட்டக்குழுத்தலைவர் டத்தோ சண்முகம் அவர்களும் தந்த விளக்கத்தைக் கேட்டு ரெங்கனும் ஒருகணம் வியந்து போகிறார் மனைவியின் திடீர் கவலைக்குக் காரணத்தை அவர் புரிந்து கொள்கிறார். பார்வதியும் தானும் பிறந்து வளர்ந்த இடத்திலுள்ள ஆலயத்தின் விவரங்கள் அல்லவாஅது மனைவியின் திடீர் கவலைக்குக் காரணத்தை அவர் புரிந்து கொள்கிறார். பார்வதியும் தானும் பிறந்து வளர்ந்த இடத்திலுள்ள ஆலயத்தின் விவரங்கள் அல்லவாஅது சில வினாடிகள் அவரும் கடந்தகால நிகழ்வுகளில் மூழ்கி எழுகிறார்.அவரது கண்களும் கலங்குகின்றன\n“அடுத்தவாரம் நாம, குடும்பத்தோட கோவில் மகாகும்பாபிஷேகத்துக்குப் போவோம் பார்வதி சரிதானே……..\n” மனைவியின் உற்சாகத்தைக் கண்டு ரெங்கனின் முகமும் பிரகாசிக்கிறது.\nதான் பிறந்து வளர்ந்த இடத்தையும்,எண்பது வயதை நெருங்கிவிட்ட பெற்ற தாயையும் கடந்த நாற்பது ஆண்டுகளாகச் சென்று காணாமல் போனது பார்வதிக்குப் பெருங்குறையாகவே இருந்தது என்ற உண்மை ஒரு புறமிருக்க,குடும்ப கௌரவத்தைக்கூடப்பார்க்காமல் இரவோடு இரவாக யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டைவிட்டு தான் விரும்பியவரோடு சென்று விட்டதால், அவமானத்தால் தலைகுனிந்த குடும்பத்தார் தன்னை மன்னித்து மீண்டும் ஏற்றுக் கொள்வார்களா என்ற அச்சமே,தாயாரைச் சென்று காணாமல் போவாததற்கான காரணமாகும். கணவருக்குத் தெரியாமல் பார்வதி தன் தாயாரை நினைத்து வருந்திய நேரங்கள் பலவுண்டு.\nதனது இருபிள்ளைகளான மகன் டாக்டர் இனியன், மகள் டாக்டர் பூமலர் மற்றும் பேரன் இன்பனையும் அழைத்துக் கொண்டு ஐவராக,கெடா, சுங்கைப்பட்டாணியிலிருந்து சிலாங்கூர் மாநிலத்தில், கிள்ளான் பட்டணம் அருகிலுள்ள மிட்லண்ட்ஸ் தோட்டத்தில் மலேசியாவிலேயே முதன்முதலாக மதுரை மீனாட்சியம்மன் ஆலயவடிவில்,ஐந்து கோபுரங்களைக் கொண்டுக் கட்டப்பட்ட, மகாமாரியம்மன் ஆலயத்தின் மகாகும்பாபிஷேகத்துக்குக் காரில் முதல் நாள் இரவே புறப்படுகிறார் ரெங்கன்.\nசிறிய ஆலயமாக இருந்தாலும் மிகவும் சக்தி வாய்ந்ததாகத் தோட்ட மக்கள் நம்பினர்.கோவில் திருவிழா ஆண்டு தோறும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.தோட்டத்திலுள்ள பெரியக்கானு பெரும் மழையில் நிறையும் போது கோவில் உள்ளேயும் வெள்ளம் புகுந்துவிடும். அப்போது,தோட்ட மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தண்ணீரை இரைப்பார்கள்.அப்போதைய கோவில் தலைவர் இராஜலிங்கம் மேடான இடத்தில் கோவிலைக்கட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.சிறியதாக இருந்த அந்த ஆலயத்தைத்தான் அவரது மகன் மோகனதாஸ் இன்று பெரிய ஆலயமாகக் கட்டி உருமாற்றம் செய்துள்ளார்.அதைக் காணபதற்கு ரெங்கனுக்கும் ஆவலாக இருந்தது.\nமகன் டாக்டர் இனியன் கப்பல் போன்ற வெள்ளை நிறத்திலான கேம்ரி காரை நிதானமாக இயக்குகிறான்.டாக்டர் விமலா இனியனின் மனைவி. விடுமுறைக் கிடைக்காததால் இந்தப்பயணத்தில் குடும்பத்துடன் செல்ல முடியாமல் போனது அவருக்கு வருத்தம்தான்.\nநேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருந்தது. மக்கள் பயணிப்பதற்கு யாதொரு சிரமமும் இல்லாமல் நாடு முழுவதும் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்த சாலைகள் நீண்ட பயணங்களுக்கு வசதியாக இருந்தன.சில இடங்களில் விதிக்கப்படும் ‘டோல்’ கட்டணம் சற்று அதிகமாக இருக்கின்றன என்று சாலைகளைப் பயன் படுத்தும் சிலர் குறைப்பட்டுக் கொண்டாலும் அதிக வளைவுகள் இல்லாத சாலைகளின் நேர்த்தியைக் குறை சொல்வதில்லை.சாலைகளில் பொறுத்தப்பட்டுள்ள அறிவிப்புப் பலகைகளின் உதவியுடன் நாட்டின் எந்த இடத்திற்கும் சுலபமாகச் சென்று வரலாம் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் வாகனவோட்டிகளின் பட்டியல் மிக நீளமானதுதான்.\nஇரண்டு மணிநேரப் பயணத்திற்குப் பிறகு சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓய்வுமையத்தில் காரை நிறுத்துகிறான் இனியன். அனைவரும் காரிலிருந்து இறங்கியவர்கள் ஓய்வு மையத்தை நோக்கி விரைகின்றனர்.ஆனால், பார்வதி மட்டும் அயர்ந்து உறங்கும் பேரனுடன் காரிலேயே அமர்ந்து கொள்கிறார்.\nபேரன் சிறிய குறட்டை ஒலியுடன் அமைதியாக உறங்குகிறான்.காரின் குளிர்சாதனம் பேரனின் உறக்கத்திற்கு ஏதுவா இருக்க வேண்டும்.பார்வதியின் உள்ளத்தில் தன் தாயாரைப்பற்றிய எண்ணம் வட்டமிடுகிறது.நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் தாயார் தன்னை ஏற்றுக்கொள்வாரா அல்லது நிராகரித்துவிடுவாரா அவரைச் சந்திக்கும் வாய்ப்பு தனக்குக் கிடைக்குமா அவரைச் சந்���ிக்கும் வாய்ப்பு தனக்குக் கிடைக்குமா பார்வதியின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலைபாய்கிறது\nஅந்த நள்ளிரவு நேரத்திலும் ஓய்வு மையத்தில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.குடும்பத்தோடு சிலர் உணவைச் சுவைத்துக் கொண்டிருந்தனர்.இளைஞர்கள் சிலர் நண்பர்களோடு சிரித்துப் பேசியபடி பல்வேறு உணவு வகையறாக்களை ருசித்துக் கொண்டிருந்தனர்.\nசிரமப்பரிகாரத்திற்குப் பின்னர், சில நிமிடங்களில் விரைவாக ரெங்கன் காருக்குத் திரும்புகிறார். பிள்ளைகள் இருவரும் பயணத்தின்போது உண்பதற்காகப் பிஸ்கட்டுகளும் குளிர்பானங்களும் வாங்கிவரச் செல்கின்றனர். இருக்கையில் பேரனுடன் அமைதியுடன் அமர்ந்திருக்கிறார் மனைவி.\n“என்னங்க……பிள்ளைகள் ரெண்டு பேரும் எங்கே……\n“சாப்பிட ஏதோ வாங்கனும்னு கடைக்குப் போயிருக்காங்க……\n“தெரியாத…..இடத்தில பிள்ளைங்களத் தனியா விட்டுட்டு வந்திட்டிங்களே…..வழி தெரியாம எங்கையோ போயிடப்போராங்க……\n“பார்வதி……….நீ நினைக்கிறமாதிரி அவுங்க ஒன்னும் சின்னப்பிள்ளைங்க இல்ல தொலைஞ்சிப்போறதுக்கு\nஅப்போது,சிறிய முனுகலோடு நெளியும் பேரனை நெஞ்சோடு அணைத்தபடி மெதுவாகத் தட்டித் தூங்கவைக்கிறார் பார்வதி. ரெங்கன் வாஞ்சையோடுப் பேரனைப் பார்க்கிறார்.அடுத்தச் சுற்று உறக்கத்திற்குத் தயாராகிவிட்டது போல் பெருமூச்சொன்றை உதிர்த்தப்பிறகு உறங்கும் பேரனின் அழகினை ரசித்தவர் தனக்குள் ஏதோ நினைத்துக் கொண்டு மௌனமாகச் சிரித்துக்கொள்கிறார்.\nநாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாகணவன் மனைவி இருவரும் தாங்கள் பிறந்து வளர்ந்த மண்ணில் கால் பதிக்கச் செல்கின்றனர். காலம், என்னமாய்ப் பறந்துவிட்டது கடந்தகால நினைவுகளில் சிறிது மூழ்கி எழுவது ரெங்கனைப் பொருத்தமட்டில் அந்தக் காலை நேரத்திலும் பரவசம் தரும் நிகழ்வுதான்\nஇருபத்தொரு வயதே நிரம்பியிருந்த ரெங்கன், பதினெட்டு வயது நிரம்பிய பார்வதியை அழைத்துச் சென்ற பிறகு, இப்போதுதான் இருவரும் பிறந்து வளர்ந்த இடத்திற்கு மீண்டும் செல்கின்றனர்.தோட்டத்தில் இருவரும் பக்கத்து நிரைகளில் பால் மரம் சீவும் வேலையில் ஈடுபட்டிருந்த சமயத்தில் அவர்களிடையே காதல் மலர்கிறது\nஇந்த விசியம் வெளியில் தெரிந்த போது பெண்வீட்டார் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர்.அதிலும் பார்வதி ���யர்ந்த சாதியைச் சேர்ந்தவள். சரிபட்டுவராது என்ற முடிவுக்கு இருவரும் வந்தபோது தங்களின் எதிர்காலம் கருதி இரவோடு இரவாக ஒரு நாள் தோட்டத்தைவிட்டே புறப்படுகின்றனர்\nதோட்ட நுழைவாயில்,மிகவும் கம்பீரமுடன் வீற்றிருந்த ஆலயத்தில் சக்தி நிறைந்த மாரியாத்தாவிடம் மட்டும் இருவரும் மறக்காமல் அவசரகதியில் வணங்கிவிட்டுச் செல்கின்றனர். ஆத்தா எல்லாத்தையும் பார்த்துக்குவா என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவர்களுக்கு.\nரெங்கன் தம் உள்ளம் கவர்ந்த பார்வதியோடு சுங்கைப்பட்டாணிக்குச் சென்ற வேளை உறவுக்காரர் அவரது உணவகங்களைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பைத் தந்து இருவருக்கும் உதவுகிறார்.கணவன் மனைவி இருவருக்கும் கணிசமான வருமானம். இறையருளால் ஓரளவு வசதிகளுடனும் மகிழ்ச்சியுடனும் அவர்களின் வாழ்க்கைத் தொடங்குகிறது.\nபதிவுத் திருமணம் முடிந்த நான்கு ஆண்டுகளில், மகன் இனியன் மகள் பூமலர் ஆஸ்திக்கொன்றும்,ஆசைக்கொன்றுமாகப் பிறந்து அவர்களின் அளவற்ற மகிழ்ச்சிக்குக் காரணமாக அமைகின்றனர். தாங்கள் ஆசையுடன் ஈன்ற குழந்தைகளே அவர்களுக்கு உலகமாகிப்போகிறது.தங்களின் வாரிசுகள் உயர்ந்தகல்வியைப் பெற்று சிறந்தவர்களாக வரவேண்டும், தங்களுக்கு மட்டுமின்றி இந்தியச் சமுதாயமே பெருமையடைய வேண்டும் எனும் வேட்கையோடு பெற்ற இருசெல்வங்களையும் மிகுந்த பொறுப்புடன் வளர்க்கின்றனர்.\nஇரண்டு குழந்தைகளும் பெற்றோர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் கண்ணும் கருத்துமாகப் பயின்று டாக்டர்களாகிப் பெற்றோர்களை மகிழ்வித்தனர்.வேலையில் சேர்ந்த சில ஆண்டுகளில் மகனுக்குத் திருமணத்தைச் சிறப்புடன் நடத்தி வைக்கின்றனர். மகளுக்கும் விரைவில் திருமணத்தை நடத்த எண்ணம் கொண்டிருக்கின்றனர்.\nஎண்பது வயது நிரம்பிய பார்வதியின் அம்மா மட்டும் உயிருடன் இருக்கின்றார்.அப்பா சில ஆண்டுகளுக்கு முன் காலமானத் தகவல்கூட யாரும் தெரிவிக்கவில்லை.அதிர்ஸ்ட வசமாக ரெங்கனின் பெற்றோர் இருவரும் உயிருடன் இருக்கின்றனர்.\nபிஸ்கட்டுகள்,பேக்கட் பானங்கள்,கொரிக்க கச்சான் வகைகளில் சிலவற்றோடு இரண்டு பிளாஸ்டிக் பைகளுடன் பிள்ளைகள் காரில் வந்த அமர்கின்றனர்.சிறிது நேரத்தில் கார் புறப்படுகிறது.\n“அம்மா....இன்பன இப்படிக் கொடுங்க கொஞ்ச நேரம் நான் தூக்கி வைச்சிக்கிறேன். நீ���்க தண்ணீர் குடிங்கம்மா....”ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் பேரன் கை மாறியதும் மெதுவாய்ச் சிணுங்குகிறான். குழந்தையைப் பதுசாய்த் தூக்கிக் கொள்கிறாள் பூமலர்.\nநேரம்கெட்ட நேரங்களில் உண்ணும் வழக்கம் இல்லாத ரெங்கன் நீரை மட்டுமே சிறிது அருந்திவிட்டுக் காரை இயக்கிக் கொண்டிருக்கும் மகனிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.நள்ளிரவு நேரம் காரை ஓட்டும் மகன் தன்னையறியாமல் தூங்கி விடக்கூடாதல்லவா அதிகமான சாலை விபத்துகள் நள்ளிரவு நேரத்தில் நடைபெறுவதை தமிழ் தினசரிகளில் அவ்வப்போது படித்த நினைவு அவரைத் தூங்கவிடாமல் செய்தது.\nபயணத்தைத் தொடங்கும் போதே,வானம் கருக்கத் தொடங்கியது.சிலாங்கூர் மாநிலத்தின் எல்லையைத் தொட்டவுடனேயே மழை தூரல் போடத்தொடங்குகிறது.இயற்கை தங்களுக்குத் தரும் வரவேற்பா.... ஒரு கணம் வியந்து போகிறார் ரெங்கன்.சிறிது நேரத்தில் மழை கடுமையாகப் பெய்கிறது.தான் சொல்லாமலேயே மகன் கூடுதல் கவனமுடன் காரைச் செலுத்துவதைக் கண்டு மனதுக்குள் மகிழ்வு கொள்கிறார்.\nமணி மூன்றை நெருங்கிய வேளை, மழை பெய்வது குறைந்திருந்தது.பின் இருக்கையில் மூவரும் கண்ணயர்ந்திருந்தனர்.தூக்கக் கலக்கம் உடல் சோர்வைத்தந்தாலும் பயணம் யாதொரு சிக்கலும் இல்லாமல் செல்வதை ரெங்கன் விரும்புகிறார்.மகனைப் போல் அவரும் கண்ணுறங்காமல் சாலையைப் பார்த்து கொண்டு வருகிறார்.\nசிறிய சாலை வளைவு ஒன்றைக் கடக்க முற்பட்ட போது,சற்று தொலைவில் காவல் துறையினர் வாகனங்களை நிறுத்துவதை அறிந்து காரின் வேகத்தைக் குறைக்கிறான் இனியன்.கார் சிறிது குழுங்கியதால் பின் இருக்கையில் உறங்கிக் கொண்டிருந்த பார்வதியும் பூமலரும் திடுக்கிட்டு எழுகின்றனர். குழந்தை மட்டும் தூங்கிக்கொண்டிருந்தது.\nசாலை நடுவில் கார் ஒன்று தலைக்கீழாகக் கவிழ்ந்திருந்தது கடுமையாகக் கார் நசுங்கிய நிலையில் தீயணைக்கும் பணியாளர்கள் பலர் அவசரப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.அருகில் அம்புலன்ஸ் வண்டி ஒன்று நின்றுக்கொண்டிருந்தது.\nநீண்ட நேரம் காரை செலுத்தியக் களைப்பு ஒரு புறமிருக்க,சாலையில் கண்ட விபத்தின் கோரத்தைக் கண்டு மறுபுறம் மனம் சோர்ந்து நிலையிலும் இனியன் பயணத்தைத் தொடர்கிறான்.\nஅதிகாலை நான்கு மணியளவில்,சாஆலாம் பட்டணம் விடுதியொன்றின் வாசலில் கார் நிற்கிறது.கும்பாபிஷேகத்திற்கு இன்னும் இரண்டரை மணி நேரம் இருந்தது.ஓய்வெடுத்துக் கொள்வதற்ககாக அனைவரும் விடுதியின் அறைக்குச் செல்கின்றனர்.\nஅதிகாலை ஆறரை மணிக்கெல்லாம் ரெங்கன் குடும்பத்துடன் ஆலயத்திற்குச் செல்கின்றனர்.ஐந்து கோபுரங்களோடு கண்கொள்ளாக் காட்சியுடன் காட்சி தந்து கொண்டிருக்கும் மாரியம்மனைப் பக்திப்பரவசத்துடன் கணவனும் மனைவியும் இருகரம் கூப்பி வணங்குகின்றனர்.பார்வதியின் கண்களில் கண்ணீர் வெள்ளம்.\nஉணர்ச்சிப் பெருக்கால் மயங்கி விழப்போனப் பார்வதியைத் தாங்கிப்பிடிக்கிறார் ரெங்கன்.அவரது கண்களும் குளமாகிப் போகின்றன தங்களுக்கு ஆசி வழங்கிய மாரியாத்தாவை நீண்ட இடைவெளிக்குப் பின் வணங்கியபோது பக்தியின் உச்சத்திற்குச் செல்கின்றனர்.பிள்ளைகள் பெற்றோரை ஆறுதல் படுத்துகின்றனர்.\nநாட்டின் பல மாநிலங்களிருந்தும் வருகை புரிந்த பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது. வானிலிருந்த ஹலிகாப்டர் மூலம் புனித நீரும் மலர்களும் உடலில் படுகிறது.பார்வதி பரவசமடைகிறார்.\n” கட்டிப் பிடித்துக் கொள்கிறார் இருசம்மாள். அவர்கள் இருவரும் தோட்டத்தில் அண்டை வீடுகளில் வசித்த உயிர்த்தோழிகள். இருவர் கண்களிலும் கண்ணீர் மழை தரையை நனைக்கிறது\n என் மகளச் சீக்கிரமா கண்ணுலக் காட்டும்மா....... கண் பார்வைக் கூட சரியா தெரியலையே....... கண் பார்வைக் கூட சரியா தெரியலையே....... பார்வதி நீ எங்கேமா இருக்கே. பார்வதி நீ எங்கேமா இருக்கே.” அலை மோதும் கூட்டத்தில் திக்குத் தெரியாமல் தன்னைக் கடந்து செல்லும் அம்மாவைத் திகைப்புடன் பார்க்கிறார் பார்வதி\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nதிரு.அர்ச்சுனன் அய்யா , உங்கள் இந்த அற்புத சிறு கதையை கண்டு மெய் சிலிர்த்து போனேன் , ஒவொரு வரிகளை படிக்கும் போதும் என் கண்கள் கலகியது . உங்களை பாராட்ட வயதில்லை. நன்றி சொல்கிறேன் மேமேலும் இது போன்ற படைப்பிற்கு, சுபாஷ்.அன்பழகன் திருவள்ளூர் , சென்னை.\nஐந்குறு நூற்றில் மறு தரவு பத்தில் நற்றாய் காக்கைக்கு பராஇகடன் உரைப்பது ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே நடந்திருப்பதால் இது தமிழர்களுக்கே உரிய பண்பாடாகும் .\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள், தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், க���ருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப��பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nகட்டுரைகள், நாட்டுப்புற கலைகள், கலைஞர்கள், கலை நிகழ்வுகள்,\nநாணய மாற்றம் உல��� நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன - 11 | பேராசிரியர். மறைமலை இலக்குவனார்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 7 | LIVE\nஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு 6 - LIVE\nதாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன - 10 | மருத்துவர் திரு. ஜானகிராமன், USA\nதாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/chevvai-bhagavan-slokam-tamil/", "date_download": "2021-03-08T01:06:09Z", "digest": "sha1:NLBLVEP52CMTUQI736C7RXARWHXKGYCK", "length": 9844, "nlines": 113, "source_domain": "dheivegam.com", "title": "செவ்வாய் பகவான் ஸ்லோகம் | Chevvai bhagavan slokam in Tamil", "raw_content": "\nHome மந்திரம் உங்களுக்கு பூமி மனை லாபம் ஏற்பட இந்த மந்திரம் துதியுங்கள்\nஉங்களுக்கு பூமி மனை லாபம் ஏற்பட இந்த மந்திரம் துதியுங்கள்\nஇந்த உலகத்தில் எந்த ஒரு உயிருக்குமே அது இருக்கும் இடத்திலேயே அது வாழ்வதற்கான அனைத்தும் கிடைத்து விடுவதில்லை. மனிதர்களும் தங்களின் அன்றாட வாழ்க்கையில் பல போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது. அதற்கு தைரியமும், திட நம்பிக்கையும் வேண்டும். இதை ஓவருவருக்கு தருபவராக செவ்வாய் பகவான் இருக்கிறார். மேலும் திருமண தடை நீங்கவும், பூமி லாபம் தரும் கிரகமாக செவ்வாய் பகவான் இருக்கிறார். அவருக்குரிய “செவ்வாய் பகவான் ஸ்லோகம்” இதோ.\nநவகிரகங்களில் அங்காரகன் எனப்படும் செவ்வாய் பகவானை போற்றும் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் 27 முறை துதித்து வருவது சிறந்தது. மேலும் செவ்வாய்கிழமைகள் மற்றும் செவ்வாய் பகவானின் அம்சம் கொண்ட முருகப்பெருமானின் வழிபாட்டிற்குரிய சஷ்டி தினங்களில் இந்த ஸ்லோகத்தை நவகிரக சந்நிதியில் செவ்வாய் பகவானுக்கு சிவப்பு நிற மலர்களை சமர்ப்பித்து, தீபமேற்றி ஸ்லோகத்தை 27 முதல் 108 முறை வரை மனதார துதித்து வருவதால் செவ்வாய் தோஷம் காரணமாக திருமணம் தடை, தாமதம் போன்றவை நீங்கும். பூர்வீக சொத்து, பூமி மனை லாபங்கள் ஏற்படும்.\nமனதில் எதையும் எதிர்கொள்ளும் தைரியம், உடல் மனதிடம், போட்டிகளில் வெற்றி, மேலான பேராண்மை குணம் ஆகியவற்றை ஒரு மனிதனுக்கு தரும் நவகிரக நாயகனாக செவ்வாய் பகவான் இருக்கிறார். இந்த செவ்வாய் பகவானின் அம்சமாக சண்முகர் ஆகிய முருக பெருமான் இருக்கிறார். மேற்கண்ட ஸ்லோகத்தை செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமான் மற்றும் செவ்வாய் பகவானை நினைத்து துதித்து வருவதால் நமக்கு எல்லா நன்மைகளும் ஏற்படும்.\nவறுமை நிலையை தடுக்கும் ஸ்தோத்திரம்\nஇது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஇந்த மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தாலே போதும் வாழ்க்கையில் நீங்கள் இழந்த செல்வம் பொன் பொருள் சொத்து எல்லாவற்றையும் திரும்ப மீட்டெடுத்து விடலாம்.\n அப்படின்னா இந்த மந்திரத்தையும் சொல்லிடுங்க எந்த தெய்வ குற்றமும் வராது.\nஇந்தப் பாடல் வரிகளை உச்சரித்து, வாராஹி அம்மனிடம் மனம் உருகி வேண்டுதல் வைத்தால், கேட்ட வரம் உடனே கிடைக்கும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-03-08T01:00:25Z", "digest": "sha1:ZG4AN3WSQCAUE36BTERLW3RJCFQK2SZZ", "length": 18287, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "மக்னீசியம் புரோமைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமக்னீசியம் புரோமைடு Magnesium bromide[1]\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 184.113 கி/மோல் (நீரிலி)\nதோற்றம் வெண்மை, நீருறிஞ்சும். அறுகோணப் வடிவப் படிகங்கள் (நீரிலி) நிறமற்ற ஒற்றை சாய்வு படிகங்கள் (அறுநீரேற்று)\nஅடர்த்தி 3.72 கி/செ.மீ3 (நீரிலி)\n102 கி/100 மி.லி (நீரிலி)\n316 கி/100 மி.லி (0 °செ, அறுநீரேற்று)\nகரைதிறன் எத்தனால்: 6.9 கி/100 மி.லி\nமெத்தனால்: 21.8 கி/100 மி.லி\nபடிக அமைப்பு சாய்சதுர அறுமுகம், hP3\nபுறவெளித் தொகுதி P-3m1, No. 164\nஎந்திரோப்பி So298 117.2 யூ•மோல்−1•கெல்வின்−1\nவெப்பக் கொண்மை, C 70 யூல்/மோல் கெல்வின்\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS\nஏனைய எதிர் மின்னயனிகள் மக்னீசியம் புளோரைடு\nஏனைய நேர் மின்அயனிகள் பெரிலியம் புரோமைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nமக்னீசியம் புரோமைடு (Magnesium bromide) என்பது MgBr2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மக்னீசியமும் புரோமினும் சேர்ந்து வெண்மை நிறத்தில் ஈரமுறிஞ்சும் சேர்மமாக இது உருவாகிறது. மிதமான மயக்க மருந்தாகவும் வலிப்புத் தடுப்பு மருந்தாகவும் நரம்பியல் கோளாறு சிகிச்சைகளில் மக்னீசியம் புரோமைடு பயன்படுத்தப்படுகிறது [2]. நீரில் நன்றாகவும் ஆல்ககாலில் சிறிதளவும் இச்சேர்மம் கரைகிறது. சாக்கடல் போன்ற கடல் நீரிலும் பிசுகோபைட்டு, கார்னலைட்டு போன்ற கனிமங்களிலும் இது இயற்கையில் சிறிதளவு காணப்படுகிறது [3][4].மக்னீசியம் புரோமைடு மீத்தூய நிலையில் தூளாகவும் நீரேற்று மற்றும் நீரிலி வடிவங்களில் கிடைக்கிறது. நீர் சுத்திகரிப்பு, வேதிப் பகுப்பாய்வுகள், படிக வளர்ச்சி பயன்பாடுகளுக்காக இது பயன்படுத்தப்படுகிறது. 172.4 பாகை செல்சியசு வெப்பநிலையில் சிதைவடையும் என்றாலும் 711 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது உருகுகிறது.\nஐதரோ புரோமிக் அமிலத்துடன் மக்னீசியம் ஆக்சைடை சேர்த்து வினைபுரியச் செய்தால் மக்னீசியம் புரோமைடு படிகமாவதன் மூலம் உற்பத்தியாகிறது [4]. மக்னீசியம் கார்பனேட்டுடன் ஐதரோபுரோமிக் அமிலம் வினை புரிவதாலும் மக்னீசியம் புரோமைடு உருவாகிறது. விளைபொருளை ஆவியாக்கியபின் கிடைக்கும் திண்மம் மக்னீசியம் புரோமைடு ஆகும் [3].\nமக்னீசியம் புரோமைடு பல வேதியியல் வினைகளுக்கு ஒரு வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. மருந்து உலகில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் டை ஐதரோ பிரிமிடோன்கள் தயாரிக்கும் கரைப்பான் இல்லாத ஒரு குடுவை தொகுப்பு வினைக்கு வினையூக்கியாகப் பயன்படுவது மக்னீசியம் புரோமைடின் முதலாவது முக்கியப் பயனாகும். இதயத் தமனி மற்றும் தசை செல்களுக்கு கால்சியம் கனிமத்தை செல்லவிடாமல் தடுக்கும் தடுப்பான்கள் மற்றும் எச்.ஐ.வி.ஜி.பி -120-சி.டி 4 தடுப்பான்கள் போன்ற மருந்துகளில் டை ஐதரோ பிரிமிடோன்கள் பயன்படுத்தப்படுகின்றன [5]. இது ஒரு நோயகற்றும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது [3]. CH 2 Cl 2 உடன் இணைந்து மக்னீசியம் புரோமைடு வினையூக்கும் வினையில் ஆல்க்கீன்களின் ஐதரசனேற்றம் மூலம் குறிப்பிட்ட சமச்சீர் மற்றும் சமச்சீரற்ற மையங்களை இச்சேர்மம் ஏற்படுத்துகிறது [6]. பிற வேதிவினை குழுக்களுடன் பிணைக்கப்படும்போது மக்னீசியம் புரோமைடு வினையூக்க வினைகளைத் தவிர வேறு நடைமுறை பயன்பாடுகள் சிலவற்றையும் காட்டுகிறது. ஓர் எத்தில் குழுவோடு பிணைக்கப்படும்போது, டிரைகிளிசரால்களின் தெர��வுசெய்யப்பட்ட சிறப்புப் பகுதி பகுப்பாய்விற்கு இது பயன்படுத்தப்படுகிறது [7]. மக்னீசியம் புரோமைடு அறுநீரேற்று ஒரு சுடர் தடுப்பு பொருளாக பயன்படுத்த ஆராயப்படுகிறது. லிட்டருக்கு 0.125 மோல் செறிவுள்ள மக்னீசியம் புரோமைடு அறுநீரேற்று ஒரு பருத்திவகை பொருளுடன் சேர்க்கப்பட்டு தீத்தடுப்பியாகப் பயன்படுத்தப்படுகிறது[8]. முதலாவது நிலைப்புத் தன்மை மிக்க மெக்னீசியம் சிலில்யீனாய்டை தயாரிக்க மக்னீசியம் புரோமைடு பயன்படுத்தப்பட்டது. ஒரு சிலில்யீனாய்டு என்பது R 2 SiM X ஐக் என்ற வாய்ப்பாட்டை கொண்ட ஒரு சேர்மம் ஆகும். இங்குள்ள M என்பது உலோகத்தையும் மற்றும் R என்பது ஒரு கரிம மையத்தையும் குறிக்கிறது. பாரம்பரியமாக இலித்தியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. மக்னீசியம் சிலில்யீனாய்டை மக்னீசியம் புரோமைடுடன் இலித்தியம் மெத்தில் புரோமோசிலில்யீனாய்டுடன் சேர்ப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. மக்னீசியம் அணு அணைவுச் சேர்மத்திலுள்ள இலித்தியத்தை இடப்பெயர்ச்சி செய்து மாற்றியமைக்கிறது. இதனால் அதனுடன் புரோமைடு இணைக்கப்படுகிறது. ள்ளது. இந்த அணைவுச் சேர்மம் அறை வெப்பநிலையில் நிலையானதாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 திசம்பர் 2019, 17:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/dec/01/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-29410-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3514235.html", "date_download": "2021-03-08T00:20:55Z", "digest": "sha1:6R7AK7457EINPSDHP2PRKK3RFDWTTWDG", "length": 7696, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருமலையில் 29,410 போ் தரிசனம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nதிருமலையில் 29,410 போ் தரிசனம்\nதிருப்பதி: திருப்பதி ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 29,410 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 11,781 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.\nதிருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்�� விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவச தொலைபேசி எண்கள் - 18004254141, 93993 99399.\nதிமுகவின் 'விடியலுக்கான முழக்கம்' பொதுக்கூட்டம் - புகைப்படங்கள்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது - புகைப்படங்கள்\nவீதிகளை அலங்கரிக்கும் மாவடு - புகைப்படங்கள்\n'காடன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\nஆலந்தூரில் கமல்ஹாசன் பிரசாரம் - புகைப்படங்கள்\nகாடன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madhunovels.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-11/", "date_download": "2021-03-07T23:46:32Z", "digest": "sha1:QG2EN7BKIRY5I35RUDJPIKLSIKUHUAEY", "length": 29029, "nlines": 159, "source_domain": "www.madhunovels.com", "title": "என் கோடையில் மழையானவள்-11 - Tamil Novels", "raw_content": "\nHome எழுத்தாளர்கள் அபி நேத்ரா என் கோடையில் மழையானவள்-11\n“இங்கே பாரு பானு உனக்கு பிடிக்கலைங்குறதுக்காக என்னால அரசியலை விட முடியாது. அப்படி உனக்கு என்ன குறை வச்சிருக்கேன்னு சொல்லு\n“என்ன குறையில்லைனு கேளுங்க. நீங்க செய்றதெல்லாமே ரொம்ப தப்பா இருக்கு. அரசியலில் வேணும்னா இதெல்லாம் சகஜமாக இருக்கலாம் ஆனா அது நமக்கு வேணாம் தயவு செய்து இந்த அரசியலை விட்டுடுங்க..” என்று வேதநாயகத்திடம் கெஞ்சி கொண்டிருந்தான் அவரது மனைவி பானுப்பிரியா .\nஅவர் எவ்வளவு எடுத்துக் கூறியும் புரிந்து கொள்ளாமல் அரசியல் வாழ்க்கையை விட்டு விடுமாறு வற்புறுத்த அவருக்கு தன் மனைவியின் மேல் கட்டுக்கடங்கா கோபம் வந்தது. அவர் மிகவும் கஷ்டப்பட்டு அரசியலில் அடைந்திருக்கும் இந்த இடத்தை எதற்காகவும் விட்டுத் தர தயாரில்லை.\nகுருவின் தந்தை வேதநாயகம் பானுப்பிரியாவும் காதலிக்க, பானுப்பிரியாவின் முழு குடும்பம் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். தன் மனைவி மற்றும் குழந்தையை எவ்விதத்திலும் குறைவில்லாமல் பார்த்துக் கொண்டார். பானுவிற்கு நல்ல கணவனாக குருப்பிரகாஷிற்கு நல்ல தந்தையாகவே இருந்தார்.\nஅப்படியே அரசியலில் குதித்து விட ஆரம்பத்தில் சிறந்த அரசியல் வாதியாகவே இருந்தார். அரசியல் மோகம் அவரை விட்டு விட வில்லை.. அதனை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு சில தவறுகளையும் செய்ய ஆரம்பித்து விட அதை அவரது மனைவியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.\nஆரம்பத்தில் அன்பாய் கூறினார். கேட்கவில்லை. பிறகு சிறிது சிறிதாக சண்டை போட இன்று அது பெரிதானது.\n உளறாதே பானு.. அரசியல் வாழ்க்கை இப்படி தான்.. இந்த விஷயத்தில் நீ தலையிடாதே..” என்று கறாராக கூற,\n இந்த அதிகாரம், சொத்து, அந்தஸ்து இருக்குனு பெருமையாக சொல்றதை விட என் கணவன் நல்லவர்னு சொல்றது தான் எனக்கு சந்தோஷம்.. நீங்க தப்பு செய்வதை பார்த்து நான் சும்மா இருக்க முடியாது. இதுக்கு ஒரு முடிவு கட்டாம விடப் போறதில்லை. இந்த கேவலமான வேலைகளை பார்ப்பதற்கு பதிலாக நீங்க ஜெயிலுக்கு போகலாம்..” என்று அவர் ஆவேசமாக கத்த, மறுநொடி அவர் அறைந்திருத்தார்.\n“என்னடீ.. நானும் பார்க்குறேன் ரொம்ப கத்துற.. அப்படி ஏதாவது ஐடியா இருந்தா இப்பவே மறந்துடு.. இல்லை நானே உன்னை ஆக்ஸிடன்ட் செஞ்சு போட்டுத் தள்ளிட்டு அந்தப் பலியை எதிர்க்கட்சி காரர்கள் மேலே திருப்பி விட்டு அடுத்த மாத தேர்தலில் உன்னை வைத்தே அனுதாப வாக்குகள் வாங்கிடுவேன்.. என்னை மிருகமாக்காதே..” என்று அழுத்தமாக கூறியவர் அதற்கு மேலும் அங்கு நிற்காமல் சென்று விட்டார்.\nதந்தையின் இந்தப் பேச்சை கேட்டு மின்சாரம் தாக்கியது போல் நின்றிருந்தான் குருப்பிரகாஷ். இத்தனை காலம் அன்பாக பேசும் பெற்றோர்களை பார்த்துப் பழகிய குருவிற்கு தந்தை தாயின் செயல் அதிர்ச்சியை அளித்ததென்றால் இறுதியாக தந்தையின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் அவனை அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.\nமறுநாள் காலை பானுப்பிரியா கோயிலுக்கு சென்று திரும்பி வரும் வழியில் கார் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் செய்தியை கேட்டு மயங்கி விழுந்தான் குரு.\nவேதநாயகம் மனதளவில் உடைந்து போனார். அவர் கோ��த்தில் சொன்னார் அதற்காக காதல் மனைவியையே கொல்லும் அளவுக்கு தரமிறங்கி விடவில்லை.\nதந்தை தான் நேற்று சொன்னதை உண்மையிலேயே செய்து தன் தாயை கொன்று விட்டதாகவே கருதி தந்தையின் எல்லையற்ற கோபமும் வெறுப்பும் உருவானது. பானுப்பிரியா இறந்த செய்தியை கேட்டு வந்திருந்த தாத்தாவுடன் அவரது ஊருக்கே சென்று விட்டான்.\nபத்து வருடங்களாக வேதநாயகம் இருந்த திசையே தலை வைத்து படுக்கவில்லை. அவர் உண்மையை கூற பலவாறு முயன்றும் அவரது பேச்சை கேட்க அவன் தயாரில்லை. தன் காதால் கேட்ட தந்தையின் பேச்சே அவனது வெறுப்பை மேலும் வளர்த்தது.\nஇதை செய்தது எதிர்கட்சி காரர்கள் தான் என்று நிரூபணமாகி விட அவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. அப்போதும் அவன் தன் தந்தையை நம்புவதாய் இல்லை. அவன் தந்தையை வெறுத்தே வாழப் பழகினான்.\nஅன்று பல வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் அவர் கண் முன் தோன்ற அவரறியாமலே அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது. கண்ணாடியை கழற்றி கண்களை துடைத்துக் கொண்டார் வேதநாயகம்.\n“டாட்.. டாட்..” என்று கத்திக் கொண்டே அவர் முன் வந்து நின்றான் குரு.\n“நிஷாவும் நானும் பொலன்னறுவை தாத்தா வீட்டுக்கு போறோம்… இப்போ அறுவடை காலம் வேற நானே போய் பார்த்துக்கனும் அப்படியே நிஷாவுக்கும் அந்த ஊரை சுத்திப் பார்த்த மாதிரி இருக்கும்..” என்று அவன் விளக்க, சிறிது நேரம் யோசித்தவர் சம்மதம் தெரிவிக்க அவனும் நிஷாவை அழைத்துக் கொண்டு பொலன்னறுவை நோக்கி பயணம் செய்தான்.\nஅப்போது அவன் அறிந்திருக்க மாட்டான் இந்தப் பயணம் அவன் வாழ்க்கையில் எத்தகைய குழப்பத்தை உண்டாக்க போகிறதென்று.\nஅங்கு பொலன்னறுவையில தன் தந்தையின் மடியில் படுத்திருந்தாள் வெண்பா. அவளது களையிழந்த அமைதியான தோற்றம் அவள் தந்தையை சிந்திக்க தூண்டியது.\nவெண்பாவின் தாய் தந்தை பிரிந்து வாழ்ந்தாலும் அவளது கடமைகளை செய்ய இருவரும் தவறியதில்லை. அவளது தந்தைக்கு வேலை நிமித்தமாக பொலன்னறுவைக்கு மாற்றலாகி வந்திருந்தார்.\nதந்தையோடு சில காலம் தங்கியிருந்து வருவதாக கூற அவளது தாய் தடுக்கவில்லை.\nகடந்த ஒரு வாரமாக தந்தையின் அன்பும் அரவணைப்பும் அவளை ஓரளவு தேற்றியிருந்தது. முழுவதுமாக இல்லை. அது அவளால் முடியாததும் கூட.\nஒரு வேளை குருவின் தந்தை தான் அவனை ஏதாவது சொல்லி கட்டாயப்படுத்தியிருக்க வேண்டும் .. கடவுளே குருவுக்கு எந்த பிரச்சினையும் இருக்கக் கூடாது.. அந்த நிலையிலும் காதல் கொண்ட பெண் மனம் அவனுக்காக பிரார்த்திக்க,\nகாயம்பட்ட அவள் மனமோ இல்லையில்லை.. அவன் என்ன சின்ன குழந்தையா கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க நாடகமாடி என்னை ஏமாற்றி விட்டான் என்றது.\n“வெண்பாமா..” என்ற தந்தையின் குரலில் சுயம் பெற்றவள்,\n.” என்று கேட்டுக் கொண்டே அவர் மடியை விட்டும் எழுந்து அமர்ந்தாள்.\n கமலா வந்ததும் உனக்கு பிடித்ததை சமைக்க சொல்லு.. எங்கேயாவது போகனும்னா அவங்களை கூடவே கூட்டிட்டு போ மா..” என்றவர் அவளிடம் விடை பெற்று கிளம்பினார்.\nஅன்று அவள் மனம் ஏனோ படபடத்துக் கொண்டே இருந்தது. ‘கடவுளே இருக்கும் துன்பம் போதாதென்று இன்னும் ஒன்றை தந்து விடாதே.. அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது..’ என மானசீகமாக வேண்டிக் கொண்டாள்.\nபச்சை கம்பளம் விரித்தாற் போன்று எங்கும் பசுமையான வயல் வெளி. நீர் சலசலத்து ஓடும் அருவி. அருகே ஓர் சிறிய கற்பாறையின் மீது சோகச் சித்திரமாய் அமர்ந்திருந்தாள் வெண்பா.\nஅவளது செவிகளை தீண்டியது குருவின் அரிதான சிரிப்பொலி. அது பிரம்மையோ.. என்று தோன்றினாலும் அவள் உள்ளுணர்வு ஏதோ உறுத்த திரும்பி பார்த்தாள்.\nஆம் அங்கு யாருடனோ கைப்பேசியில் உரையாடியபடி சத்தமிட்டு சிர்த்த வண்ணம் வந்து கொண்டிருந்தது குருவே தான். இத்தனை நாட்களாட அவன் மீதிருந்த கோபமும் வெறுப்பும் அவனை கண்ட நொடி மாயமாய் மறைய இதயம் குத்தாட்டம் போட தாயை கண்ட குழந்தையின் உற்சாகத்துடன் அவனை நோக்கி ஓடி வந்தாள்.\nகுருவின் தோற்றத்தில் எத்தனை மாற்றம் இது வரை ஓர் கல்லூரி மாணவனாக சாதாரணமான மிடில் கிளாஸ் தோற்றத்தில் காணப்பட்டவனது இன்றைய தோற்றம் அவளை வியக்க வைத்தது.\nமுன்பிருந்த அதே கம்பீரத் தோற்றம் .. இல்லை அதை விட அதிகமாக. அந்த ஸ்லீம் பிட் டீ சர்ட்டில் முறுக்கேறித் தெரிந்த அவன் தசைகள். அதே ட்ரேட் மார்க் புன்னகை. அவனது மாநிறம் கூட சற்று வெளுத்திருந்தது. மொத்தத்தில் அவள் கண்களுக்கு ஆணழகனாகத் தெரிந்தான் அவன்.\n“குரு.. குரு..” என்று மலர்ந்த முகத்துடன் அவன் முன்னே சென்று நிற்க, கைப்பேசியை காதில் வைத்த வண்ணமே திரும்பி பார்த்தான்.\nஅவன் விழிகளில் அவளை போல் ஆர்வமில்லை. அவளை கண்ட மகிழ்ச்சியில்லை யார் என்பது போல் பார்த்தான். அதையெல்லாம் கண்டு கொள்ளும் ந���லையில் அவள் இருக்கவில்லை.\n இவ்வளவு நாள் எங்கேடா போன நீ இல்லாம எவ்வளவு துடிச்சு பேனேன் தெரியுமா நீ இல்லாம எவ்வளவு துடிச்சு பேனேன் தெரியுமா ” என்று அடுக்கடுக்காய் பல கேள்விகளை அடுக்கினாள். அப்போது கூட அவளுக்கு நிஷாவை பற்றி கேட்கத் தோன்றவில்லை. அதை அவள் மறந்தே போனாள்.\nஅவளது பேச்சை கேட்டு திகைத்தவன் , கைப்பேசியை அணைத்து பாக்கெட்டில் போட்டு விட்டு அவளை புரியாத பார்வை பார்க்க, அவளது பதற்றம் அதிகமானது..\n“ஆமா நான் குரு தான்.. நீ யார்\n‘என்னை பார்த்து நீ யார் என்று கேட்டு விட்டானே.. ஐயோ என்னவாயிற்று என் குருவுக்கு.. ஒரு வேளை தன்னுடன் விளையாடிப் பார்க்க முனைகிறானோ ஒரு வேளை தன்னுடன் விளையாடிப் பார்க்க முனைகிறானோ\n“குரு நான் வெண்பா.. விளையாடாதடா..”ஆவலாய் அவனையே பார்த்திருந்தாள்.\n“எனக்கு வேற வேலை இல்லைனு நினைச்சியா உன் கூட விளையாடிக்கிட்டு இருக்க அப்படி யாரையும் எனக்கு தெரியாது..தயவு செய்து வழியை விடு..” என்று நகர முற்பட்டவனை கையை பிடித்து தடுத்து நிறுத்தி, அழுத்தமாக அவனை பார்த்தாள்.\n“குரு நான் உன்னுடைய மனைவி..” என்றாள்.\nஅவ்வளவு தான் ‘பளார்” குருவின் கை அவள் கன்னத்தில் பதிந்தது. கலங்கிய விழிகளுடன் கன்னத்தை தாங்கியபடி மிரண்டு போய் அவனை பார்க்க, அவன் கண்களோ கோபத்தில் சிவந்திருந்தன.\n“ச்சீ.. என்ன மாதிரி பெண் நீ இப்படி ரோட்ல போறவன் கையை பிடித்து இந்த மாதிரி கீழ்த்தரமாக நடந்துக்குற.. இதுல நீ என் மனைவினு சொல்ல உனக்கு எந்தளவு தைரியம் இருக்கனும் இப்படி ரோட்ல போறவன் கையை பிடித்து இந்த மாதிரி கீழ்த்தரமாக நடந்துக்குற.. இதுல நீ என் மனைவினு சொல்ல உனக்கு எந்தளவு தைரியம் இருக்கனும் இப்போதெல்லாம் பணத்துக்காக பட்டப்பகல்லேயே இந்த மாதிரி வேலையெல்லாம் செய்ய ஆரம்பிச்சிட்டீங்களா இப்போதெல்லாம் பணத்துக்காக பட்டப்பகல்லேயே இந்த மாதிரி வேலையெல்லாம் செய்ய ஆரம்பிச்சிட்டீங்களா” என்று கேட்டு அவள் மீது கேவலமான ஓர் பார்வை வீசினான்.\nஅவ்வளவு தான் அவள் மனம் உடைந்தாள். அடித்தது கூட வலிக்கவில்லை. குருவின் வார்த்தைகள் கூரிய அம்புகளாய் அவளுடைய இதயத்தை துளைத்தன. கழுத்தில் கிடந்த மஞ்சள் கயிறு இரும்புக் குண்டாய் கணக்க, எதிர்பாராத அந்த சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாமல் தவித்தாள் வெண்பா.\n“ஹேய் ஹனி யார் கூட பேசிக்கிட்டு இருக்க” என்று கொண்டே ஒயிலாக நடந்து அவன் அருகே வந்து நின்ற அல்ட்ரா மாடர்ன் பெண் ஒருத்தி அவன் கையோடு தன் கையை கோர்த்து நின்றாள்.\n“தெரியாது நிஷா.. இந்த மேடமுக்கு நான் புருஷனாம்..” அந்த புருஷன் என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து எள்ளலாய் கூற,\n“வாட் ..” என்று பொய்யாய் அதிர்ந்தவள், ஹாஹா என்று வாய் விட்டு நகைத்தாள்.\n“குரு என்னை தான் கல்யாணம் பண்ணிக்க போறான். நிச்சயதார்த்தமே நடந்துருச்சி.. இதுல உன் புருஷானாம்.. வாட் அ ஜோக்..\n“பணக்காரப் பையன் ஒருத்தன் கண்ணுல பட்டுட கூடாதே. அப்படியே அவனை வளைச்சு போட்டுக்க பார்ப்பீங்களே. உன்னை மாதிரி ஆட்களுக்கெல்லாம் உன்னை மாதிரி அலையுற கேஸ் இருப்பாங்க அப்படி ஒருத்தனை ட்ரை பண்ணு..” என்று அவளை அருவருப்பான ஓர் பார்வை பார்த்து வைத்தாள்.\nஅவளது வாத்தைகளில் எரிமலையின் அடிவாரத்தில் நிற்பது போல் தகித்தது அவளுக்கு. அந்த அருவருப்பான பார்வையில் அவர்கள் முன் ஆடையில்லாமல் நிற்பது போல் உடல் கூச குருவை ஏறிட்டு பார்த்தவள், அதற்கு மேலும் தாங்க மாட்டாமல் அழுது கொண்டே ஓடினாள்.\nPrevious Postஎன் கோடையில் மழையானவள்-10\nNext Postமின்னல் விழியே குட்டித் திமிரே 7\nஇசையின் மலரானவன் (இறுதி அத்தியாயம்)\nவனமும் நீயே வானமும் நீயே 10\nவனமும் நீயே வானமும் நீயே 9\nவனமும் நீயே வானமும் நீயே 8\nவனமும் நீயே வானமும் நீயே 7\nவனமும் நீயே வானமும் நீயே 6\nவனமும் நீயே வானமும் நீயே 5\nஉன்மத்தம் கொண்டேனடி உன்னால் Ebook Free Download\nமேலும் பல புது எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் ரசித்து படித்து மகிழ http://tamilpens.madhunovels.com/index.php என்ற லிங்கை பயன்படுத்தவும்\nநம் ஒவ்வொருவரின் தொப்புளும் ஓர் உயிரியல் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/03/gMS7Hc.html", "date_download": "2021-03-07T23:33:39Z", "digest": "sha1:OTA5634H4SLCHDIE2HDG4RJIUFVDED6C", "length": 6126, "nlines": 35, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "கொரோனா வைரஸ் இலுமினாட்டிகளின் திட்டமிட்ட சதி’ - வதந்தி வீடியோ வெளியிட்டதாக ஹீலர் பாஸ்கர் கைது", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nகொரோனா வைரஸ் இலுமினாட்டிகளின் திட்டமிட்ட சதி’ - வதந்தி வீடியோ வ���ளியிட்டதாக ஹீலர் பாஸ்கர் கைது\nகொரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி செய்திகளை பரப்பியதாக ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வேகமாக பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸால் 195 பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகொரோனா வைரஸ் குறித்து வதந்தியை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் , கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீட்டிலேயே பிரசவம் பார்க்கலாம் என்ற வீடியோ மூலம் பிரபலமடைந்த ஹீலர் பாஸ்கர், தற்போது கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅந்த வீடியோவில், “சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இலுமினாட்டிகளின் திட்டமிட்ட சதி. மக்கள் தொகையை குறைக்கவே அவர்கள் இதுப்போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். நம் அமைச்சர்கள் எதை செய்ய வேண்டும் என்ற தகவல்களை அவர்கள் இலுமினாட்டிகள் தான் தருகின்றனர்.\nகொரோனா வைரஸால் பாதிக்கப்படாதவர்களை கூட திட்டமிட்டு ஊசிப்போட்டு கொலை செய்கின்றனர்“ என்று அந்த வீடியோவில் மக்களை அச்சுறுத்தும் வகையில் போலியான தகவல்கள் இடம்பெற்றிருந்தது.\nஇந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து ஹீலர் பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று கோவை சுகாதாரத்துறை அதிகாரி ரமேஷ் குனியமுத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் ஹீலர் பாஸ்கரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nதேசிய செட்டியார்கள் பேரவை மாநில மாநாட்டில் முதல்வர் பழனிசாமி புகழாரம்\nசீண்டிய ராஜேஷ் தாஸ்... பதறிய பெண் ஐ.பி.எஸ்\nசிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான விசாரணை விழுப்புரத்தில் நாளை தொடக்கம்\nஎஸ்பி பாலியல் புகார்: மேலும் 2 காவல் அதிகாரிகள் சிக்குகிறார்கள்\nதேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை தொல்.திருமாவளவன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehindubusinessline.com/tamil/tamil-weather/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D/article30868742.ece", "date_download": "2021-03-08T00:34:26Z", "digest": "sha1:ABL7DC22QU7SQYG4K6OUN2UPIQUZYIWZ", "length": 15710, "nlines": 414, "source_domain": "www.thehindubusinessline.com", "title": "மகாசிவராத்திரியை ஒட்டி வெப்பநிலை குறையக்கூடும் - The Hindu BusinessLine", "raw_content": "\nமகாசிவராத்திரியை ஒட்டி வெப்பநிலை குறையக்கூடும்\nநாட்டின் பல பகுதிகளில் பகல் வெப்பநிலை மகாசிவராத்திரி நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும் நிலையில் குறைந்து காணப்படும்.பருவநிலை வசந்த காலத்தினைநோக்கி நகர்கிறது.\nஅடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு வடமேற்கு, மேற்கு மற்றும் கிழக்கிந்தியாவில் வெப்பநிலை குறைவாகவே இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.\nமேகங்கள் மற்றும் மழை தாங்கிய மேற்கத்திய இடையூறு வட பாகிஸ்தானுக்கு அருகே ஒரு சுழற்சியுடன் நிலை கொண்டுள்ளது, இவை இந்த (வியாழக்கிழமை) மாலைக்குள் இந்திய எல்லையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகாற்று, மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை\nமேற்கத்திய இடையூறுகள் வளிமண்டலத்தில் அமைந்திருக்கும் குறைந்த காற்றழுத்த அலைகளாகும், அவை அவ்வப்போது மத்திய ஆசியா மற்றும் தெற்காசியாவினை கடந்து செல்கின்றன. அவ்வாறு கடந்து செல்லும் போது மழை, பனி, மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழையுடன் வானிலையை பாதிக்கிறது.\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளில் இரவு வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பதை ஐஎம்டி சுட்டிக்காட்டியுள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு கிழக்கு மற்றும் மத்திய இந்தியா மற்றும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மேற்கு இந்தியா முழுவதும் இரவு வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இல்லை.\nஇருப்பினும், அடுத்த மூன்று நாட்களில் மேற்கு இந்தியாவின் பல பகுதிகளில் பகல் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதெற்கில், தென் தமிழ்நாட்டிலிருந்து மத்திய மகாராஷ்டிரா வரை கர்நாடக உள் மாவட்டங்கள் முழுவதும் பரவியிருக்கும் ஒரு குறைந்த காற்றழுத்த பகுதி (Trough of low) ஒரு சில இடங்களில் மழையை கொடுக்கும்.\nகிழக்கு மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய இடங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வங்காள விரிகுடாவிலிருந்து வீசும் கீழைக்காற்று மற்றும் மேற்கத்திய இடையூறின் சங்கமத்தால் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.\nஇன்று மற்றும் நாளைக்கான கண்ணோட்டம்\nஇன்று: மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் மலைகள் மீது ஓரு சில இடங்களில் அடர்த்தியான மூடுபனி மற்றும் உத்தரகண்ட் மீது மின்னல் மற்றும் ஆலங்கட்டி மழை, இமாச்சலப் பிரதேசம், மேற்கு உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா, சண்டிகர் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் மின்னல் மற்றும் வேகமான காற்று (மணிக்கு 30-40 கிமீ வேகத்தை எட்டும்).\nநாளை: உத்தரகண்டில் மின்னல் மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும். உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் கிழக்கு மத்தியப் பிரதேசத்தில் மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கிமீ வேகத்தை எட்டும்) இடியுடன் கூடிய மழை பெய்யும்.\nதெற்கு அந்தமான் கடல், மன்னார் வளைகுடா, கொமொரின் பகுதி மற்றும் தென் வங்காள விரிகுடா மீது பலத்த காற்று (மணிக்கு 45-55 கிமீ வேகத்தை எட்டும்).\nமீனவர்கள் இந்த பகுதிகளில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://indiamobilehouse.com/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-03-08T01:12:04Z", "digest": "sha1:BDPPHJGIECPEDRDFBFQMBUJVAYLIORGZ", "length": 4641, "nlines": 27, "source_domain": "indiamobilehouse.com", "title": "அப்பா பிரபு செம ஜாலி; மகன் விக்ரமோ, ரொம்ப “ஷை”… “மார்க்” போடும் மோனல் கஜ்ஜார்! | India Mobile House", "raw_content": "அப்பா பிரபு செம ஜாலி; மகன் விக்ரமோ, ரொம்ப “ஷை”… “மார்க்” போடும் மோனல் கஜ்ஜார்\nசென்னை: ஒரே நாளில் விக்ரம் பிரபுவுடன் சிகரம் தொடு, கிருஷ்ணாவுடன் வானவராயன் வல்லவராயன் என இரண்டு ரிலீஸ்களைக் கொடுத்து ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தந்த நாயகி மோனல் கஜ்ஜார். குஜராத் பெண்ணான மோனல், தெலுங்குப் படமான சுடிகாடு மூலம் திரையுலகில் நுழைந்தார். தெலுங்கில் இதுவரை மோனல் நான்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் வானவராயன் வல்லவராயன், சிகரம் தொடு உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருந்த போதே டிராகுலா படத்தின் மூலம் மலையாள சினிமாவிலும் அறிமுகமாகி விட்டார் மோனல். இந்நிலையில், டைம்பாஸ் வார இதழுக்கு மோனல் கஜ்ஜார் பேட்டியளித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது.\nசிகரம் தொடு படத்துல நடிக்கிறதுக்கு முன்னாடியே அவரோட அப்பா பிரபு சாரோட மலையாளப் படத��துல நடிச்சிட்டேன்.\nபிரபு சார் செம ஜாலி டைப். அவர் இருக்கற இடமே கலகலப்பா சுவாரஸ்யமா இருக்கும். ஆனா விக்ரம் பிரபு இதுக்கு நேர்மாறான ஷை டைப். பேசவே மாட்டார்.\nசிகரம் தொடு பிரிமியர் ஷோ அன்னிக்கு பிரபு சார்கிட்ட உங்க பிள்ளை இவ்ளோ ஷை டைப்பா இருக்காரேனு கேட்டேன். அவர் அதுக்கு ஜாலியா, ‘அதனால தான் நான் பிரபு, அவர் விக்ரம் பிரபு’ங்கறார்’ எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும், காதல் தொடர்பான கேள்வியொன்றிற்கு, ‘நான் பொதுவா பசங்களோட சண்டை போட்டுட்டே இருப்பேன். அப்புறம் எப்படி என்கிட்ட ஐ லவ் யூ சொல்வாங்க.\nஅதுவும் இல்லாம அப்போ படிப்பு, கேரியர்னு சீரியஸ்னஸ்… வீட்ல தெரிஞ்சா வீடு கட்டி அடிப்பாங்க என்ற பயம். சோ நோ லவ்’ எனப் பதிலளித்துள்ளார். ச்சமத்து\n« டாணா படத்திற்கு 6 கிலோ வெயிட் போட்ட சிவகார்த்திகேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvikural.net/2021/02/11256.html", "date_download": "2021-03-07T23:52:35Z", "digest": "sha1:VR4SAHGDUNVQJ3CTFPOPDWL7JLGRKR7P", "length": 5316, "nlines": 94, "source_domain": "www.kalvikural.net", "title": "ஒரு டிகிரி போதும். ஆக்சிஸ் வங்கியில் வேலை. 11,256 காலியிடங்கள். உடனே அப்ளை பண்ணுங்கள்.!!!", "raw_content": "\nHomeEDNL NEWSஒரு டிகிரி போதும். ஆக்சிஸ் வங்கியில் வேலை. 11,256 காலியிடங்கள். உடனே அப்ளை பண்ணுங்கள்.\nஒரு டிகிரி போதும். ஆக்சிஸ் வங்கியில் வேலை. 11,256 காலியிடங்கள். உடனே அப்ளை பண்ணுங்கள்.\nஆக்சிஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nஆக்சிஸ் வங்கியில் பணி இடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nவயது: 18 க்கு மேல்\nதேர்வு முறை: தகுதி பட்டியல், நேர்காணல்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 28\nமேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆக்ஸிஸ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்க்கவும்.\nஇண்டர்வியூ இல்லை.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை..\nதமிழகத்தில் கிளெர்க் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..\nB.Tech, B.E பட்டதாரிகளுக்கு. மாதம் ரூ.1,80,000 சம்பளத்தில். அரசு வேலை. உடனே அப்ளை பண்ணுங்க.\n மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nICICI வங்கியில் அருமையான வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nஇண்டர்வியூ இல்லை.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேய��ல் வேலை..\nதமிழகத்தில் கிளெர்க் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..\nB.Tech, B.E பட்டதாரிகளுக்கு. மாதம் ரூ.1,80,000 சம்பளத்தில். அரசு வேலை. உடனே அப்ளை பண்ணுங்க.\nஇண்டர்வியூ இல்லை.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை..\nதமிழகத்தில் கிளெர்க் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..\nB.Tech, B.E பட்டதாரிகளுக்கு. மாதம் ரூ.1,80,000 சம்பளத்தில். அரசு வேலை. உடனே அப்ளை பண்ணுங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2021-03-07T23:33:01Z", "digest": "sha1:BZQE34M4WZX6ID6DT3YE3I2FBWZOBCO5", "length": 5896, "nlines": 63, "source_domain": "www.samakalam.com", "title": "இந்திய இசையை விரும்புகிறேன்: பிராவோ |", "raw_content": "\nஇந்திய இசையை விரும்புகிறேன்: பிராவோ\nசென்னையில் நேற்று இரவு திவோ நிறுவனம் சார்பில் ‘சலோ சலோ பாடல் வெளியீட்டு விழா நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் வீரர் பிராவோ இந்த பாடலை பாடி இருக்கிறார்.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பாடலுடன் நடனம் ஆடிய பிராவோ பேசியதாவது:–\nஆடுகளத்தில் எனது பெயர் பிராவோ என்று எல்லோருக்கும் தெரியும். ஆடுகளத்துக்கு வெளியே டி.ஜே. பிராவோ என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன். உலககோப்பை போட்டிக்கான அணியில் இடம் கிடைக்காத போது இசை ஆர்வத்தில் இருந்தேன். இந்திய இசையை நான் மிகவும் விரும்புகிறேன்.ரிங்கா…ரிங்கா.. மற்றும் லுங்கி டான்ஸ் பாடல் எனக்கு பிடித்ததாகும்.\nசென்னையில் எனக்கு பிடித்த உணவு மட்டன் பிரியாணியாகும். இங்குள்ள தெருக்களில் நடந்து சென்று மாம்பழங்களை வாங்கி சென்று இருக்கிறேன். எனது சொந்த ஊரான டிரினி டாட்டை சென்னை நகரம் நினைவுப்படுத்துகிறது. இரண்டு இடங்களிலுமே இசையை விரும்பும் சாதாரண மக்கள் இருக்கிறார்கள்.உலா என்ற தமிழ் படத்தில் நான் நடித்து இருக்கிறேன். மேலும் படங்களில் நடிக்கும் ஆர்வத்துடன் இருக்கிறேன். இந்தி நடிகர்களில் ஷாருக்கானையும், தீபிகா படுகோனையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.இவ்வாறு பிராவோ கூறினார்.\nஇந்த நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி தனது மனைவி சாக்ஷி, குழந்தையுடன் பங்கேற்றார். கிறிஸ்கெய்ல், ஜடேஜா, சுமித், ஆசிஷ் நெக்ரா, மைக்ஹஸ்சி, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\n���கமதாபாத்தில் இந்தியாவின் வெற்றி ஆழமில்லாதது; பிசிசிஐயின் பணபலம் ஐசிசியை பல் இல்லாத அமைப்பாக மாற்றியது: மைக்கேல் வான் விளாசல்\nவல்லியானந்தம் விளையாட்டுக்கழக “Valliyanantham Champion League 2021” நேற்று சிறப்பாக இடம்பெற்றது\nசமிந்தவாஸ் பயிற்றுவிப்பாளர் பதவியை இராஜினாமா செய்தார்\nயாழ். மத்திய கல்லூரி மாணவன் வியஸ்காந்த் ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் ஏலப் பட்டியலில்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/httpwww-samakalam-comp43618/", "date_download": "2021-03-08T01:00:50Z", "digest": "sha1:LNSST3P6PEWM6ZEVNV3HZLXGOMBWBIBL", "length": 5727, "nlines": 65, "source_domain": "www.samakalam.com", "title": "மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் துகள்கள் ஆப்ரிக்கக் கடற்கரைக்கு அப்பால் கிடைத்தது |", "raw_content": "\nமலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் துகள்கள் ஆப்ரிக்கக் கடற்கரைக்கு அப்பால் கிடைத்தது\nஇரண்டாண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் உடைந்த துகளாக இருக்கும் என்று கருதப்படும் , கிழக்கு ஆப்ரிக்கக் கடற்கரைக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்ட துண்டு ஒன்றை ஆராய்ந்த ஆஸ்திரேலிய அதிகாரிகள் இது அந்த விமானத்தின் உடைந்த பகுதியாக இருப்பது அதிக அளவில் சாத்தியமானதே என்று கூறுகின்றனர்.\nகிடைத்த இரண்டு துண்டுகளை தொழில் நுட்பரீதியில் ஆராய்ந்ததில், இவை ஏறக்குறைய நிச்சயமாக , காணாமல் போன எம்.எச்.370 விமானத்தின் பகுதிகளாக இருக்கலாம் என்று முடிவுக்கு வந்ததாக ஆஸ்திரேலிய போக்குவரத்து அமைச்சர் டாரன் செஸ்டர் கூறினார்.\nதெற்கு இந்தியப் பெருங்கடல் பரப்பில் சுமார் 25,000 சதுர கிலோமீட்டர் பரப்பில் கடலுக்குக் கீழே ஒரு தேடுதல் ஆய்வை மேற்கொள்ளும் பணி இன்னும் தொடங்கவில்லை என்று செஸ்டர் கூறினார்.\nதென் ஆப்ரிக்காவிடமிருந்து அதன் கரையோரப் பகுதிகளில் மேலும் உடைந்த துகள்களைத் தேட அனுமதி இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்று மலேசியா கூறுகிறது.\nஎம்.எச்.370 விமானம் ஏறக்குறைய 240 பயணிகளுடன் கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் செல்லப் புறப்பட்டவுடன் காணாமல் போனது.\nமஹிந்த குடும்பத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அவர்களின் கைக்கூலியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சிலர் செயற்படுகின்றனர் – வி.மணிவண்ணன்\nநாடளாவிய ரீதியில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் தடுப்பூசி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த விடையத்திலும் இணைந்து செயல்பட மாட்டோம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nஇரணைதீவில் ஜனாசாக்களைப் புதைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/nov/20/14-of-a-marriage-party-killed-in-up-road-accident-3507677.html", "date_download": "2021-03-07T23:42:30Z", "digest": "sha1:J45U75YAF4K4INOVG2VWLJECBZOOV4R6", "length": 11097, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உ.பி. சாலை விபத்தில் 14 பேர் பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nஉ.பி. சாலை விபத்தில் 14 பேர் பலி\nலக்னௌ: உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கா் மாவட்டத்தில் லக்னெள - அலாகாபாத் நெடுஞ்சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணம் செய்த 7 குழந்தைகள் உள்பட 14 போ் உயிரிழந்தனா்.\nஜிா்காபூா் கிராமத்தைச் சோ்ந்த இவா்கள் அனைவரும் பிரதாப்கா் மாவட்டம் ஷெகாபூா் கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்தில் நிகழ்ந்துள்ளது.\nஇதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அனுராக் ஆா்யா கூறியதாவது:\nஷெகாபூா் கிராமத்திலிருந்து லக்னெள-அலாகாபாத் நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த காா், மாணிக்பூா் காவல்நிலையத்துக்கு உள்பட்ட தேஷ்ராஜ் இனாரா என்ற பகுதியில் வந்தபோது பின்பக்க டயா் பஞ்ச்சராகியதால் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 14 பேரும் உயிரிழந்தனா். மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் மூன்று மணி நேரத்திற்கு மேலாக போராடி காரின் பாகங்களை கேஸ் கட்டர் உதவியுடன் வெட்டி எடுத்து காரின் உள்ளே இருந்த 14 பேரையும் சடலமாக மீட்டனர்.\nஇந்த விபத்தில் காா் அதிவேகமாக வந்து மோதியதால், லாரிக்கு அடியில் சிக்கிக்கொண்டது. ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் 2 மணி போராட்டத்துக்கு பின்னரே, லாரியிலிருந்து அந்தக் காா் விடுவிக்கப்பட்டது என்று அவா் கூறினாா்.\nஇந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறும், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உயா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.\nதிமுகவின் 'விடியலுக்கான முழக்கம்' பொதுக்கூட்டம் - புகைப்படங்கள்\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது - புகைப்படங்கள்\nவீதிகளை அலங்கரிக்கும் மாவடு - புகைப்படங்கள்\n'காடன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\nஆலந்தூரில் கமல்ஹாசன் பிரசாரம் - புகைப்படங்கள்\nகாடன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/bollywood/628483-article-15-crew-teaming-up-again.html", "date_download": "2021-03-07T23:53:04Z", "digest": "sha1:EFEUBX6UP3HUGDY5FMKYNHRUMKARYIAQ", "length": 15069, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "மீண்டும் இணையும் ‘ஆர்டிகிள் 15’ கூட்டணி | article 15 crew teaming up again - hindutamil.in", "raw_content": "திங்கள் , மார்ச் 08 2021\nமீண்டும் இணையும் ‘ஆர்டிகிள் 15’ கூட்டணி\n'ஆர்டிகிள் 15' படத்திற்குப் பிறகு ஆயுஷ்மான் குரானா - அனுபவ் சின்ஹா கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாகி வருகிறது.\nஅனுபவ் சின்ஹா இயக்கித் தயாரித்து வெளியான படம் 'ஆர்டிகிள் 15'. ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்ட இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி இந்தப் படம் வெளியானது.\nஇதில் ஆயுஷ்மான் குரானா, நாசர், இஷா தல்வார், மனோஜ் பாவ்வா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது. அருண்ராஜா காமராஜ் இய��்கத்தில் உதயநிதி ஸ்டாலின் இப்படத்தில் நடிக்கவுள்ளார்.\nஇந்நிலையில் ஆயுஷ்மான் குரானா - அனுபவ் சின்ஹா கூட்டணி மீண்டும் மற்றொரு படத்தில் இணைகிறது. இதனை ஆயுஷ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று உறுதி செய்துள்ளார்.\nசமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ஆயுஷ்மான் பகிர்ந்துள்ளார். அதில், ''அனுபவ் சின்ஹாவுடன் மீண்டும் இணைவதில் மிக்க மகிழ்ச்சி. நான் நடிக்கும் ஜோஷ்வா என்னும் கதாபாத்திரத்தின் தோற்றம் இது. இப்படத்தை அனுபவ் சின்ஹா, மற்றும் டி-சிரீஸ் சார்பில் பூஷன் குமார் தயாரிக்கின்றனர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.\n‘அனேக்’ என்று தலைப்பிடப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு வடகிழக்கு மாநிலங்களில் உள்ள வனப்பகுதிகளில் நடந்து வருகிறது. இப்படத்தின் கதைக்களம், மற்ற நடிகர் நடிகையர் பற்றிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.\n'குட்டி ஸ்டோரி' ஆந்தாலஜி ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nபிரபாஸின் 'ஆதிபுருஷ்' படப்பிடிப்பு தொடக்கம்\nஆதரவற்ற முதியவர்களுக்கு வீடு: சோனு சூட் அறிவிப்பு\n- இயக்குநர் ஷங்கர் விளக்க அறிக்கை\nArticle 15ஆர்டிகிள் 15Ayushmann KhurranaAnubhav Sinhaஆயுஷ்மான் குரானாஅனுபவ் சின்ஹா\n'குட்டி ஸ்டோரி' ஆந்தாலஜி ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nபிரபாஸின் 'ஆதிபுருஷ்' படப்பிடிப்பு தொடக்கம்\nஆதரவற்ற முதியவர்களுக்கு வீடு: சோனு சூட் அறிவிப்பு\nமக்கள் குறைகளுக்கு செவி கொடுக்காத அதிகாரிகளை மூங்கில்...\nமக்கள் நீதி மய்ய அணியில் காங்கிரஸ்\nதிமுக கூட்டணி பிரச்சினையில் குறுக்குசால் ஓட்டுகிறதா மக்கள்...\n‘‘மம்தா மறுத்து விட்டார்; முகுல் ராயிடம் பேசி...\nகூட்டணி கட்சிகளையும் மதிக்க மாட்டார்கள், கூட்டணி தர்மத்தையும்...\nஏப்ரல் 6-ம் தேதிக்குப் பின் தமிழகத்தில் தேசிய...\nமம்தா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்கம்...\n'அந்தாதூன்' ரீமேக்: முக்கியக் கதாபாத்திரத்தில் கார்த்திக் ஒப்பந்தம்\n‘பதாய் ஹோ’ திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவு - இரண்டாம் பாகத்தின்...\nபெண்களை பாதுகாப்பதை விட ஆண் பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும்: ஆயுஷ்மான் குரானா\nஉலகின் அதிக செல்வாக்குள்ள 100 ஆளுமைகள்: ஆயுஷ்மான் குரானா இடம்பிடித்தார்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் 6 பதக்கங்களை வென்ற அஜித் அணி\n'விக்ரம்' அப்டேட்: கமலுக்���ு வில்லனாகும் ராகவா லாரன்ஸ்\n'வலிமை' அப்டேட்டுக்காகக் காத்திருக்கிறேன்: வெங்கட் பிரபு\nகோடை விடுமுறைக்கு வரிசை கட்டும் விஜய் சேதுபதியின் 4 படங்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஏப்ரல் 9-ல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடக்கம் : 6 நகரங்களில்...\nபழைய வாகனங்களை அழித்தால் - புதிதாக வாங்கும் வாகனங்களுக்கு 5% தள்ளுபடி...\nஅதிமுக அரசின் ஊழல் அனைத்துக்கும் பார்வையாளரான ஆளுநர்; சட்டப்பேரவையின் மாண்பு சிதைக்கப்பட்டுள்ளது: ஸ்டாலின் விமர்சனம்\nசெந்தில் நாயகனாகும் படம்: படப்பிடிப்பு தொடக்கம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/amma-memorial-opening-ceromony/142300/", "date_download": "2021-03-07T23:42:18Z", "digest": "sha1:QE5XW32V2VA5NOOUT6FXX2E4ZGBFXMPH", "length": 8690, "nlines": 136, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Amma Memorial Opening Ceromony | Tamil Nadu Politics", "raw_content": "\nHome Latest News எதிரிகள் வியக்கும் வகையில் கட்சியை கட்டிக்காத்த ஓபிஎஸ், இபிஎஸ் – கொண்டாடும் தொண்டர்கள்.\nஎதிரிகள் வியக்கும் வகையில் கட்சியை கட்டிக்காத்த ஓபிஎஸ், இபிஎஸ் – கொண்டாடும் தொண்டர்கள்.\nஎதிரிகள் வியக்கும் வகையில் கட்சியை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என இருவரும் இணைந்து கட்டிக்காத்து வருவதாக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.\nAmma Memorial Opening Ceromony : தமிழகத்தில் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வராக பதவி ஏற்றார். அம்மாவின் வழியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் தொடர்ந்து தரமான ஆட்சியை வழங்கி வருகிறார்.\nஇதன் மூலமாக மக்களுக்கு சிறப்பான ஆட்சியை வழங்கும் மாநிலங்களில் தமிழகம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.\nஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு மூன்றே மாதத்தில் அதிமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என கூறிய திமுக வாய்பிளக்கும் வகையில் 4 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை அதிமுக வழங்கியுள்ளது.\nமேலும் இன்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் முன்னிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தை திறந்துவைத்தார்.\nஇந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் தீவுத்தடலில் இருந்து சென்னை மெரினா கடற்கரை வரை கூடியுள்ளனர்.\nஇவர்கள் புரட்சித்தலைவி அ��்மா அவர்களின் மறைவிற்குப் பிறகு அண்ணன் ஓபிஎஸ் மற்றும் அண்ணன் இபிஎஸ் என இருவரும் இரட்டை சகோதரர்களாக இணைந்து அதிமுகவை கட்டிக்காத்து உள்ளனர்.\nதிமுகவை போன்று அதிமுகவில் தந்தை மகன் பேரன் ஆட்சி இல்லை. அனைத்தும் ஜனநாயக முறைப்படி நடந்து வருகிறது என தெரிவித்துள்ளனர்.\nகட்சியில் பதவி நியமனம், தேர்தல் கூட்டணி என எதுவாக இருந்தாலும் இருவரும் இணைந்தே செயல்படுகின்றனர். எந்த ஒரு கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் இருவரும் ஒன்றாக இணைந்தே களம் காண்கின்றனர் என உற்சாகமாக கூறுகின்றனர்.\nPrevious articleவலிமை சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான இன்னொரு திரைப்படம்.. தெறிக்கவிடும் அஜித் ரசிகர்கள்.\nNext articleஜெயலலிதா நினைவிடம் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார், லட்சக்கணக்கான அ.தி.மு.க தொண்டர்கள் எழுச்சியுடன் பங்கேற்பு\nADMK-வை எதிர்க்கும் சக்தி வேறு யாருக்கும் இல்லை – CM Edappadi Palaniswami Speech\nசொன்னதை செய்த முதல்வர் எடப்பாடி, நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பில் அடுத்த பணிகளை தொடங்கிய தமிழக அரசு.\nநகைக் கடன் தள்ளுபடி.. தமிழக அரசின் அடுத்த அதிரடி உத்தரவு.\nComedy செஞ்ச என்ன Series-ஆ பண்ண வெச்சுட்டாங்க\nThalapathy 65 படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதா – ரசிகர்களுக்கு ஷாக்கிங் தகவல்\nஒரே ஒரு Cutout-டால் கடுப்பான முக்கிய பிரமுகர்கள்.\nவடசென்னை 2-ம் பாகம் எப்போது \nஇந்த படம் என்ன உட்கார வெச்சுடுச்சு – Vijay-யின் தங்கை Jennifer பேட்டி\nதிமுக மாநாட்டுக்கு தயாராகும் திருச்சி.. ஒரே ஒரு கட் அவுட்டால் கடுப்பான முக்கிய பிரமுகர்கள்.\nஸ்லீவ்லெஸ் உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா – வைரலான புகைப்படம்.\nகிரிக்கெட் ஜெஸ்ஸியில் சிம்பு.. இணையத்தை கலக்கும் புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.stitcher.com/show/short-stories-5", "date_download": "2021-03-08T01:08:34Z", "digest": "sha1:Y22IBGMXVM6Y2MFBWY65ELOG34V6CIFQ", "length": 12442, "nlines": 80, "source_domain": "www.stitcher.com", "title": "Tamil stories by KB on Stitcher", "raw_content": "\nபதினஞ்சு வருஷத்துக்கப்புறம் சந்திக்கும்போது... அந்த நிறம் மாறாத நினைவுகள் தான்....நிறம் மாறாத சட்டை....\nஅவன் அப்படித்தான் - A maverick\nகதையின் சுருக்கம்: அவன் ஒரு வணங்காமுடி, சூனியம், தனி ரகம் என்று பல கருத்துக்கள். ஆனா, அந்த சூன்யத்தோட மதிப்புக்கூட அது இருக்கற இடத்தை பொறுத்தது தான் என்பது கதையின் கரு.\nகுழந்தை பாக்கியம் இல்லாதது ஒரு பிரச்னை தான். அதுக்கு என்ன தீர்வுன்னு தேடும்போது சந்தற்பங்களே அதுக்கு பதிலா அமையும். அது தான் 'ஜன்னல்.'\nஇதில சொல்வதெற்கு என்ன இருக்கு.\nஒரு சிக்கலான சந்திப்பு - தன்னுடைய நண்பரை குடும்பத்தோடு வீட்டுக்கு அழைக்க, அந்த நண்பரின் மனைவியோ கணவனோ, பழைய உயிர் காதலாக இருந்தா ..இது தான் ரகசியமாய் ரகசியமாய்..\nஒரு முகம் தெரியாத பாடகர், காணொளிகளில் பாடுகிறார். ஆனால் அவர் குரல் அச்சு அடித்தாற்போல் ஒரு பெரிய சினிமா பாடகர் போல் உள்ளது. அந்த சினிமா பாடகர் தான் இப்படி புதிய முறையில் தன் ரசிகர்களோடு தொடர்புகொள்ள முனைகிறார் என்று ஒரு சிலரின் கருத்து இருக்க, அந்த பாடகர் அவர் இல்லை என்று விவாதங்கள் பறக்கின்றன.\nபொம்மலாட்டம் - A social divide\nகொரோன காலத்தில வீட்டிலிருந்து வேலை. வெளியில போக முடியல. வாரக்கடைசியில ஒரு நாலு பேர பார்த்து பேச முடியலை. சினிமா ஹோட்டல்னு எங்கயும் போக முடியில. இப்படி பல பிரச்னை. ஆனால், இந்த சமுதாய பிளவு, இந்த பிரெச்சனையெல்லாம் தாண்டியது......அது தான் - பொம்மலாட்டம்\nகார்பொரேட் உலகத்தில, 'Work Life Balance ' ஒரு முக்கியமான வார்த்தை. அதை பல கண்ணோட்டத்தில பார்க்கலாம். அதுல ஒரு, கண்ணோட்டம் தான் இந்த கதை.\nகாதலும் வாழ்க்கையும் எப்படி மாறும்.....ஒரு கற்பனை.....\nகடவுள் இருக்கிறார் - A Fathers day special\nஒரு மகன் தன் தந்தையை எப்படி பார்க்கிறான் அந்த உறவின் அடி ஈரம் எஞ்சுமா அந்த உறவின் அடி ஈரம் எஞ்சுமா\nஅவள் வருவாளா - கொஞ்சம் காதல்..கொஞ்சம் மர்மம் ....Vikatan story\nதற்செயலா ஒரு வங்கியின் சேவை பிரிவுக்கு போன் பண்ணும்போது, தன் பழைய காதலியின் குரல்...அவளுடைய அதே பெயரும் வேற ...........என்ன நடக்கபோகுது ..கேட்கலாமா\nவீடும் வேலையும் வேறு என்று இருந்த காலம் மாறி, இப்போது எங்கேயும் எப்போதும் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியும் என்ற தொழில்நுட்ப வளர்ச்சியில் எந்த ஆனந்தத்தை கண்டோம், எந்த ஆனந்தத்தை இழந்தோம் என்ற கருத்திற்கு விடை தெரியாமல் நிற்கும் இந்த கதையின் நாயகன் - சந்தோஷ்--\nகாந்தியும் டைட்டிங்கும் - Humor - A dieting special\nஇன்று டைட்டிங் என்ற பெயரில் வாட்ஸ்சப்பில் பல குப்பைகள் வருகின்றன. ஆனால் இந்த டைட்டிங்கிற்கும் காந்திக்கும் என்ன சம்பந்தம் ஹாஸ்யமாக சொல்லப்பட்ட ஒரு கற்பனை கதை.\nதடங்கலுக்கு வருந்துகிறோம் - Published in 'Kalki'\nகல்யாணத்திற்கு முன்னாடி மாலை ஐந்து மணிக்கு அவளை பார்க்கப்போறோம் நினைக்கும்போது , அந்த ஐந்து மணிக்கு காத்திருக்கும் நேரம் ஒரு யுகம் போல தோணும். ஆனா, கல்யாணம் ஆகி, ஒரு இருபது வருடம் கழிந்து, ஏன் பாக்கணும்னு கூட தோணும் அந்த ஐந்து மணி மாறலை; நாம தான் மாறிவிடுகிறோம்.அதுதான் இந்த 'தடங்கலுக்கு வருந்துகிறோம்' சிறுகதை.\nமுதல் முறையா அப்பா அம்மா கூட்டிட்டு ஒரு அமெரிக்கா காபி ஷாப் கூட்டிட்டுப்போற ஒரு மிடில் கிளாஸ் பையனோட அனுபவம் . எப்படி இருக்கும் ஒரு சின்ன ஹாஸ்யமான கற்பனை கதை.\nநம்பிக்கையின் பிறப்பு - Published in 'Kalki'\nதன் தந்தையை இழந்து நிற்கும் ஆனந்தியின் வாழ்க்கையில் நம்பிக்கையின் பிறப்பாக அமைவது என்ன அது தான் இந்த கதையின் சாராம்சம்.\nமுதியவர்களின் வாழ்க்கையில் அந்த ஒரு நாள் எப்படி அமையும் என்று அவர்களுக்கு பிறந்த நாள் விழா கொண்டாடி பார்த்து சொல்லும் ஒரு கற்பனைக்கதை . இந்த கதையை படிக்கும்போது, வாசகர்களுக்கு அவர்கள் பெற்றோரை மனதில் நிறுத்தி, தங்கள் கடமையை மறவாமல் இருக்க இந்த கதை ஒரு முயற்சி.\nஎங்கேயோ கேட்ட குரல்....கொஞ்சம் மர்மம் - Published in Singapore\nஒரு முகம் தெரியாத பாடகர், காணொளிகளில் பாடுகிறார். ஆனால் அவர் குரல் அச்சு அடித்தாற்போல் ஒரு பெரிய சினிமா பாடகர் போல் உள்ளது. அந்த சினிமா பாடகர் தான் இப்படி புதிய முறையில் தன் ரசிகர்களோடு தொடர்புகொள்ள முனைகிறார் என்று ஒரு சிலரின் கருத்து இருக்க, அந்த பாடகர் அவர் இல்லை என்று விவாதங்கள் பறக்கின்றன. அந்த 'எங்கேயோ கேட்ட குரல்' அசலா அல்லது நகலா யார் அந்த முகம் தெரியாத குரல் என்பது தான் கதை.\nவாழ்கையில் செல்லும் பாதை முக்கியமா அல்லது அடையும் இலக்கு முக்கியமா இந்த குழப்பத்தின் தெளிவு தான் இந்த வித்யாசமான கதை.\nசாரதா – ஒரு சொல்லப்படாத கதை\nபாரதி கண்ட புதுமை பெண் சமுதாயத்தில் எல்லோரும் அறிந்த முகமாகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. முற்றுப்புள்ளியை காற்புள்ளியாக மாற்றி, பல குடும்பங்களை தங்கள் தியாகத்தாலும், உழைப்பாலும் முன்னுக்கு கொண்டுவரும் ஒவ்வொரு சாரதாவும் பாரதி கண்ட புதுமை பெண் தான் என்பது இந்த கதையின் சுருக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178381230.99/wet/CC-MAIN-20210307231028-20210308021028-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}