diff --git "a/data_multi/ta/2021-04_ta_all_1188.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-04_ta_all_1188.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-04_ta_all_1188.json.gz.jsonl" @@ -0,0 +1,529 @@ +{"url": "http://globaltamilnews.net/2020/143878/", "date_download": "2021-01-25T08:25:13Z", "digest": "sha1:KFXBGRWQLMJFAZ27KLFBJ6VXTCRDRLRN", "length": 17338, "nlines": 172, "source_domain": "globaltamilnews.net", "title": "மத்திய கிழக்கு தொழிலாளர் விடயத்தில் அரசு தலையீடு செய்யவில்லை - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமத்திய கிழக்கு தொழிலாளர் விடயத்தில் அரசு தலையீடு செய்யவில்லை\nகொரோனா தொற்றுநோயால் நாடு திரும்ப முடியாத பல்லாயிரக்கணக்கான மத்திய கிழக்கு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ள 22 தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் கண்டித்துள்ளன.\nகொரோனா தொற்றுநோயால் நாடு திரும்ப முடியாது குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள தொழிலாளர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை அரசாங்கம் தட்டிக்கழித்துள்ளதாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.\n“ஒரு சரியான திட்டமிடலின் கீழ் அவர்களை மீள அழைத்துவர வேண்டுமெனவும், எனினும் அவ்வாறு செய்யாமல், அவர்களுக்குத் தேவையான வசதிகளையும் செய்து கொடுக்காமல், இருப்பது கண்டிக்கத்தக்கது” என 22 தொழிற்சங்கங்கள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுவைத்தில் மட்டும், 19,000ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொற்றுநோய் காரணமாக குறைந்த வசதிகளுடன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நாடுகளில் வீசா காலம் காலாவதியாகியுள்ள நிலையில், அந்த நாடு வழங்கியுள்ள கருணை காலமும் நிறைவடையும் நிலையில், அவர்களை மீண்டும் அழைத்து வருவது அரசாங்கத்தின் பொறுப்பு என தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.\nதொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்கும்போது, அரசாங்கம் அவர்களிடம் ஒருதொகை கட்டணத்தை அறவிடுவதாகவும், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான நிதியத்தில் பில்லியன் கணக்கான ரூபாய்கள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள தொழிற்சங்கங்கள் வெளிநாட்டு தொழில் சந்தையில் இலங்கைக்கு அந்நிய செலாவணியை பாரியளவில் வழங்கும் மத்திய கிழக்கு தொழிலாளர்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய காரணி எனவும் குறிப்பிட்டுள்ளன.\nகுறித்த தொழிலாளர்களின் வாழ்வு அச்சுறுத்தலில் காணப்படும் இந்த சந்தர்ப்பத்தில், அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கும், தேவையான வசதிகள் மற்றும் வைத்திய வசதிகளை வழங்குவத���்கும், அந்த நாடுகளில் உள்ள நோய்வாய்ப்பட்ட தொழிலாளர்களுக்கு வைத்திய சேவையை வழங்குவதற்கும், தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன.\nமத்திய கிழக்கிலிருந்து வரும் தொழிலாளர்களை முறையான ஏற்பாடுகளின் நாட்டிற்கு அழைத்து வருவதற்கும், நோயுற்றவர்களை பராமறிக்கவும் நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களின் வாழ்வை தொற்றுநோய் ஆபத்திலிருந்து மீட்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.\nஇலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை வர்த்தக மற்றும் பொது ஊழியர் சங்கம், இலங்கை அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு சேவை ஒன்றியம், அனைத்து இலங்கை பொது முகாமைத்துவ அலுவலர்கள் சங்கம், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம், நீர்ப்பாசன பொது தொழிலாளர் சங்கம், அரச ஊழியர் தொழிற்சங்க கூட்டமைப்பு, மாகாண முகாமைத்துவ சேவை அதிகாரிகள் சங்கம், ரயில்வே ஊழியர் சங்கம், வணிக மற்றும் தொழில்துறை தொழிலாளர் சங்கம், ஐக்கிய தொழிலாளர் சங்கம், அகில இலங்கை தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம், தேசிய அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம், அரச தொழிற்சாலை ஊழியர் சங்கம், ஐக்கிய அஞ்சல் சேவை சங்கம், ஐக்கிய அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம், அனர்த்த முகாமைத்துவ சேவை நிலைய ஊழியர் சங்கம், இலங்கை தொழிற்சங்க கூட்டமைப்பு, தகவல் மற்றும் தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கூட்டு ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளன.\nமத்திய கிழக்கில் பணிபுரிந்த நிலையில், நோய்த் தொற்றுக்குள்ளாகி நாடு திரும்பிய இலங்கையர் தொடர்பில், ஆளுங்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவர் வெளியிட்ட அவமானகரமான கருத்து தொடர்பிலும் குறித்த தொழிற்சங்கங்கள் தமது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளன #மத்தியகிழக்கு #தொழிலாளர் #தலையீடு #கொரோனா #குவைத்\nTagsகுவைத் கொரோனா தலையீடு தொழிலாளர் மத்தியகிழக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் பிரகீத்தை நினைவு கூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை கடற்பரப்புக்குள் வந்த இந்திய மீனவருக்கு கொரோனா தொற்று\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண்ணிடம் சங்கிலியை பறித்து விற்று 100,000 ரூப��ய்க்கு அலைபேசிகள் வாங்கிய இளைஞர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகிராமங்களின் ஓசைகள் – வாசனைகளுக்கு இனிமேல் சட்டப் பாதுகாப்பு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு பொறுப்பு வைத்தியர் நியமிக்கப்பட வேண்டும்\nஇலஞ்சஊழல் குற்றச்சாட்டில் கைதான பிரதேச செயலாளர் – திட்டமிடல் பணிப்பாளருக்கு விளக்கமறியல்\nபிரேசிலில் ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு\nஊடகவியலாளர் பிரகீத்தை நினைவு கூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம்\nஇலங்கை கடற்பரப்புக்குள் வந்த இந்திய மீனவருக்கு கொரோனா தொற்று January 25, 2021\nபெண்ணிடம் சங்கிலியை பறித்து விற்று 100,000 ரூபாய்க்கு அலைபேசிகள் வாங்கிய இளைஞர் January 25, 2021\nகிராமங்களின் ஓசைகள் – வாசனைகளுக்கு இனிமேல் சட்டப் பாதுகாப்பு January 24, 2021\nஇனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-jan20/39502-2020-01-11-07-45-50", "date_download": "2021-01-25T08:32:09Z", "digest": "sha1:32LSAILHKZIDIP5NRBLFOD6GDIWRPH2S", "length": 36685, "nlines": 259, "source_domain": "keetru.com", "title": "மக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஜனவரி 2020\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்\n‘ஒரே மதம் வேண்டும் ஒரே சாதி கூடாது\nமதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறு போடவே, குடியுரிமைச் சட்டங்கள்\n‘அகண்ட இந்துராஷ்ர’ கனவை செயல்படுத்தவே குடியுரிமை அடையாளங்களைக் கையில் எடுக்கிறார்கள்\nஇந்து இராஷ்டிரத்தை நோக்கிய ஆபத்து: குடியுரிமைக்கு மத அடையாளமா\nஇஸ்லாமியர்களுக்கு குடியுரிமை தரக் கூடாது என்பதே ஆர்.எஸ்.எஸ். கொள்கை\nஇந்துத்துவா கும்பல் கட்டவிழ்த்து விடும் வன்முறை\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் - 2019\nதமிழர்களையும் - மியான்மர் முஸ்லிம்களையும் புறக்கணிக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா - 2019\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nமுசுலீம்கள் குறித்து அம்பேத்கர் - கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை\nதமிழ்க் குழந்தைகளுக்கு இப்படிக் கூட பெயர் வைக்க முடியுமா\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜனவரி 2020\nவெளியிடப்பட்டது: 11 ஜனவரி 2020\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nபா.ஜ.க. வாதங்களுக்கு ஆணித்தர மறுப்பு\nகுடியுரிமை சட்டத் திருத்தம் (CAA)/ தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR)/ தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகிய மும்முனைத் தாக்குதலுக்கு எதிராக இயக்கங்கள் தொடர்கின்றன. எனினும் மோடி அரசாங்கம் தனது நிலையை மறுபரிசீலனை செய்ய மறுப்பது மட்டுமல்ல; தினமும் புதிய பொய்களை அள்ளி வீசுவதன் மூலம் போராடுபவர்களை தனிமைப்படுத்த எத்தனிக்கிறது.\nCAA காரணமாக முஸ்லீம்கள் உட்பட எந்த ஒரு இந்தியக் குடிமகனின் உரிமையும் பறி போகாது என மோடி அரசாங்கம் கூறுகிறது. CAA என்பது தனியாக செயல்படப் போவது இல்லை. NPR மற்றும் NRC உடன் இணைந்து தான் CAA பயணிக்க ஆட்சியாளர்கள் திட்டமிடுகின்றனர்.\nNRCயை தேசம் முழுதும் அமலாக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என மத்திய அமைச்சர்கள் கூறுகின்றனர். “தற்போதைக்கு” என்பதன் பொருள், பின்னால் இது வரும் என்பதுதானே NPR மற்றும் NRCக்கு இடையே எவ்விதத் தொடர்பும் இல்லை என அடித்து சத்தியம் செய்கின்றனர். எனினும் NPRதான் NRCக்கு தொடக்கம் என்பதை 2003இல் வாஜ்பாய் அரசாங்கம் குடி உரிமை சட்டத்தில் செய்த திருத்தம் தெளிவாகக் கூறுகிறது. மேலும் சென்சஸ் அமைப்பின் வலைதளத்திலும் இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nமோடி அரசாங்கத்தின் மும்முனை தாக்குதலின் தொடக்கம் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு எனப்படும் NPRதான் போராட்டங்கள் நடக்கும் பொழுதே NPRக்கான பணிகளுக்காக மோடி அரசாங்கம் சுமார் ரூ.4000 கோடியை ஒதுக்கியுள்ளது. 2010 மற்றும் 2015ம் ஆண்டுகளில் தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கான விவரங்கள் சேகரிக்கப் பட்டன. ஆனால் தற்போது கீழ்கண்ட கேள்விகள் புதியதாக இணைக்கப் பட்டுள்ளன:\nஉங்களது தாய்/தந்தை எப்பொழுது பிறந்தனர்\nஇந்தக் கேள்விகள்தான் ஆபத்துகளுக்கு தொடக்கப் புள்ளியாக அமைகின்றன.\nNPR - NRC எப்படி உருவாக்கப்படும்\nஒரு சிறு நகரத்தில் அனைத்து மதம் மற்றும் சாதியினர் சுமார் 25,000 குடும்பங்களைச் சேர்ந்த 1,00,000 பேர் வசிப்பதாக வைத்துக் கொள்வோம். மக்கள் தொகைப் பதிவேடு ஊழியர்கள் 25,000 வீடுகளுக்கும் வந்து தகவல்கள் சேகரிப்பர். ஆவணங்களைப் பார்வையிடுவர். இந்த விவரங்களை மக்கள் தொகைப் பதிவேடு அதிகாரியிடம் சமர்ப்பிப்பர். இதன் அடிப்படையில் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (NPR) உருவாக்கப்படும். இந்த கட்டம் வரையில் எவருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை.\nஅடுத்த கட்டமாக மக்கள் தொகைப் பதிவேடு அதிகாரி இந்த விவரங்களை சரி பார்ப்பார். அப்பொழுது 85% அதாவது 85,000 பேரின் விவரங்கள் திருப்தியாக உள்ளது என மதிப்பீடு செய்யும் அதிகாரி, அவர்களின் பெயர்களை தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC) பதிவு செய்கிறார். அதே சமயத்தில் சுமார் 15% அதாவது 15,000 பேரின் விவரங்கள் குறித்து அவருக்கு சந்தேகம் எழுகிறது. எனவே அவர்களின் பெயர்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பதிவேற்றப்படாது. நினைவில் கொள்ளுங்கள் இந்த தனிப்பட்ட அதிகாரி எனும் ஒற்றை நபர்தான் அதிகாரம் படைத்தவர். விவரங்களை சரிபார்க்க அனைத்துக் கட்சி அல்லது குடிமக்களின் எவ்வித கூட்டு அமைப்பும் உருவாக்கப் படாது; மாறாக ஒரு தனி நபர்தான் தீர்மானிக்கிறார். இவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உட்பட இதில் பிரதிபலிக்கும் ஆபத்து உள்ளது.\nஅ���ுத்து 15,000 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும். அதே போல ஒருவரின் விவரங்கள் குறித்து வேறு எவர் ஒருவரும் ஆட்சேபணையை எழுப்ப முடியும். உதாரணத்திற்கு உங்களைப் பிடிக்காத அண்டை வீட்டுக்காரர் உங்களைப் பற்றி ஆட்சேபணை எழுப்பினால் மக்கள் தொகைப் பதிவேடு அதிகாரி உங்களுக்கும் நோட்டீஸ் அனுப்புவார். இவ்வாறு நோட்டீஸ் பெற்றவர்கள், தாங்கள் குடிமக்கள்தான் என நிரூபிக்க வேண்டும்.\nதற்சமயம் இருக்கும் நடைமுறை என்பது ஒருவர் குடியுரிமை பெற்றவர் இல்லை என்பதை அரசாங்கம்தான் நிரூபிக்க வேண்டும். ஆனால் புதிய நடைமுறையில் குடியுரிமை பெற்றுள்ளேன் என்பதை தனிநபர்தான் நிரூபிக்க வேண்டும். குடியுரிமையை நிரூபிக்கும் சுமை அரசாங்கத்திடமிருந்து தனி நபருக்கு மாற்றப்படுகிறது.\nசந்தேக வளையத்திற்குள் சிக்கிக் கொண்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அவர்கள் அந்த அதிகாரியின் அலுவலகத்துக்கு வர வேண்டும். அப்பொழுது அந்த அதிகாரி கேட்கும் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். உங்களின் ஆதார் எண் / ஓட்டுநர் உரிமம்/ வருமான வரி அட்டை / வாக்காளர் அடையாள அட்டை /பாஸ்போர்ட் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் அவை மட்டும் போதாது. உங்களின் பெற்றோர்கள் பிறந்த இடம்/ வாழ்ந்த இடம்/ பிறந்த தேதி ஆகியவையும் அதற்கான ஆதாரங்களையும் தர வேண்டும்.\nஇந்தத் தருணத்தில் குடியுரிமை பெறத் தகுதி படைத்தவர்கள் யார் என்பதை கவனிக்க வேண்டும்.\n2003 ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசாங்கம் கொண்டு வந்த திருத்தத்தின் அடிப்படையில் இந்தியாவில் பிறந்த கீழ்கண்ட பிரிவினர் குடியுரிமை பெற தகுதி படைத்தவர்கள்: 26.01.1950 அன்று அல்லது அதற்குப் பின்பு, ஆனால் 01.07.1987க்கு முன்பு இந்தியாவில் பிறந்தவர்கள். 01.07.1987 அன்று அல்லது அதற்குப் பின்பு ஆனால் 2003 ஆம் ஆண்டு திருத்தம் அமலாக்கத்திற்கு முன்பு இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும்; மேலும் பெற்றோர் இருவரில் யாராவது ஒருவர் தனது பிறப்பின் பொழுது இந்தியக் குடியுரிமை பெற்றிருக்க வேண்டும்.\n2003ம் ஆண்டு திருத்தம் அமலாக்கத்திற்குப் பிறகு இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும்; மேலும் பெற்றோர் இருவரும் இந்தியக் குடிமக்களாக இருக்க வேண்டும்; அல்லது ஒருவர் குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும். இன்னொருவர் சட்டவிரோத புலம் பெயர்ந்தவராக இருக்கக��� கூடாது. (வெளி நாட்டில் பிறந்தவர்களுக்கு தனியாக சட்டவிதிகள் உள்ளன)\nஇந்த சட்டவிதிகளின்படி குடியுரிமையை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ் முக்கிய ஆவணமாக முன்வருகிறது. ஆனால் முதல் பிரிவினருக்கு பெரும்பாலும் பிறப்புச் சான்றிதழ் இருக்க வாய்ப்பு இல்லை. இரண்டாவது பிரிவினருக்கு பிறப்புச் சான்றிதழ் இருக்கும். ஆனால் அவர்களின் பெற்றோருக்கு இருக்க வாய்ப்பு இல்லை. மூன்றாவது பிரிவினர் மற்றும் அவரது பெற்றோருக்கு பிறப்புச் சான்றிதழ் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே முதல் பிரிவினர் அனைவரும், இரண்டாவது பிரிவினரில் பெரும்பாலோரும் தமது அல்லது தமது பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ்களைத் தேடி அலைய வேண்டிய சூழல் உருவாகும்.\n2000ம் ஆண்டு வரைகூட சுமார் 57% பிறந்த குழந்தைகளுக்குத்தான் பிறப்பு சான்றிதழ்கள் உள்ளன. இது 2017ஆம் ஆண்டு 85%க்கு உயர்ந்துள்ளது. எனினும் இன்னும் 15% குழந்தைகள் சான்றிதழ்கள் இல்லாமல் உள்ளனர். ஓரளவு வசதி படைத்த வீடுகளில் 9% குழந்தைகளுக்குத் தான் பிறப்பு சான்றிதழ் இல்லை. ஆனால் ஏழை வீடுகளில் 23% குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை. பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் 28%, தலித் பிரிவில் 39%, பழங்குடி பிரிவில் 44% குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை. 12 ஆண்டு கல்வி கற்ற தாய்மார்களின் 78% குழந்தைகளுக்கு சான்றிதழ் உள்ளது. ஆனால் கல்வி கற்க வாய்ப்பில்லாத தாய்மார்களின் 42% குழந்தைகளுக்கு மட்டும்தான் பிறப்புச் சான்றிதழ் உள்ளது. (ஆதாரம் : இண்டியா ஸ்பெண்ட் இதழ்)\nஆவணங்களைப் பெறுவதில் அல்லது பராமரிப்பதில் பொருளாதார நிலைமை / சாதிய நிலைமை / கல்வி ஆகியவை முக்கிய காரணிகளாக உள்ளன என்பதையே இந்த விவரங்கள் தெளிவாக்குகின்றன. ஏழை அல்லது சமூகத்தில் அடித்தட்டில் உள்ள அனைத்து மதங்களைச் சேர்ந்த குடும்பத்தினரும் அவர் தம் குழந்தைகளும் தேசிய குடிமக்கள் பதிவேடில் இடம் பெறாமல் போவதற்கான ஆபத்துகள் அதிகம் உள்ளன என்பதை எவரும் மறுக்க இயலாது.\nமுறைசாரா/இடம் பெயரும் உழைப்பாளிகள் எங்கே செல்வர்\nபிறப்புச் சான்றிதழ் தர இயலாதவர்கள் மாற்று ஆவணங்கள் தர வேண்டும். அந்த மாற்று ஆவணங்கள் என்ன நிலம்/சொத்துக்கள் வாங்கியதற்கான ஆவணங்கள் அல்லது எல்ஐசி காப்பீடு போன்ற சில ஆதாரங்கள் தரப்பட வேண்டும். இங்குதான் சுமார் 40 கோடி எண்ணிக்கையில் உள்ள முறைசாரா உழைப்பாளிகளாக உள்ள ஏழைகள் அல்லது வாழ்வாதாரத்திற்காக இடம் பெயர்ந்தவர்கள் பாதிக்கப்படுவர். தினமும் உண்பதற்கே கூலி வேலை செய்யும் உழைப்பாளிகள் எப்படி இடம் அல்லது காப்பீடு வாங்க இயலும் நிலம்/சொத்துக்கள் வாங்கியதற்கான ஆவணங்கள் அல்லது எல்ஐசி காப்பீடு போன்ற சில ஆதாரங்கள் தரப்பட வேண்டும். இங்குதான் சுமார் 40 கோடி எண்ணிக்கையில் உள்ள முறைசாரா உழைப்பாளிகளாக உள்ள ஏழைகள் அல்லது வாழ்வாதாரத்திற்காக இடம் பெயர்ந்தவர்கள் பாதிக்கப்படுவர். தினமும் உண்பதற்கே கூலி வேலை செய்யும் உழைப்பாளிகள் எப்படி இடம் அல்லது காப்பீடு வாங்க இயலும் அதற்கான ஆவணங்கள் அவர்களிடம் எப்படி இருக்க முடியும்\nஒருவர் இராமநாதபுரத்திலிருந்து சென்னை அல்லது கோவைக்கு வாழ்வாதாரத்திற்காக இடம் பெயர்ந்தவர் எனில் அவருக்கு ஆவணங்கள் எப்படி இருக்கும் அவரது தந்தை அல்லது தாத்தாவின் ஆவணங்களுக்கு எங்கே போவார் அவரது தந்தை அல்லது தாத்தாவின் ஆவணங்களுக்கு எங்கே போவார் தனது வாழ்வாதாரப் பணியை விட்டுவிட்டு இராமநாதபுரம் போய் தேடுவாரா தனது வாழ்வாதாரப் பணியை விட்டுவிட்டு இராமநாதபுரம் போய் தேடுவாரா அப்படியே போனாலும் ஆவணங்கள் கிடைக்குமா அப்படியே போனாலும் ஆவணங்கள் கிடைக்குமா இப்படி பல கேள்விகள் எழுகின்றன. எனவே, முஸ்லீம் அல்லாதவர்களும் இத்தகைய பிரச்சனைகளை சந்திப்பர். மக்கள் தொகைப் பதிவேடு அதிகாரிக்கு குறிப்பிட்ட மதம் அல்லது சாதியைச் சார்ந்தவர்களை பிடிக்கவில்லை எனில், அவர்களை “சந்தேகம்” எனும் வளையத்திற்குள் கொண்டு வந்து விட முடியும். அதற்குப் பின்னர் இத்தகைய மக்கள் ஆவணங்களைத் தேடி அலைய வேண்டி வரும். இது கற்பனை அல்ல; இதுதான் அசாமில் நடந்தது. தமது பெயர்களை பதிவேட்டில் இணைக்க மக்கள் லஞ்சம் உட்பட பல செலவுகளைச் செய்தனர். ஒரு சிலர் தமது வாகனங்கள் அல்லது இடத்தை விற்று பல்லாயிரம் ரூபாய்களை அதிகாரிகளுக்கு செலவு செய்தனர் என சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.\nஇவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் முஸ்லீம்களாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை. இந்துக்களும் கிறித்துவர்களும் பாதிக்கப்படலாம். இதிலிருந்து, குடியுரிமை சட்டத் திருத்தத்தின்படி விலக்கு பெற வேண்டுமெனில் முஸ்லீம் அல்லாதவர்கள் தாங்கள் ஆப்கானிஸ்தான், வங்க தேசம் அல்���து பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள் என நிரூபிக்க வேண்டும். ஆனால் அது சாத்தியமில்லை. ஏனெனில் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு விவரங்களின் பொழுது எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதை நீங்கள் சொல்லி இருப்பீர்கள். இப்பொழுது அதனை மாற்றி பாகிஸ்தான் அல்லது வங்க தேசம் என கூற இயலாது. எனவே தற்போதைய குடியுரிமை சட்டத் திருத்தம் கூட இவர்களுக்கு உதவாது. இந்துக்களில் சுமார் 40% பேர் பாதிக்கப்படுவர் என்கிறார் அம்பேத்காரின் பேரனும், மகாராஷ்டிரா தலித் இயக்கத்தின் தலைவருமான பிரகாஷ் அம்பேத்கர்.\nபிரிட்டஷார் “ஆதிவாசி குற்றப் பரம்பரைச்” சட்டத்தை 1871 ஆம் ஆண்டு கொண்டு வந்தனர். இச்சட்டத்தின் கீழ் ஏராளமான ஆதிவாசி மக்கள் “திறந்த வெளிச் சிறைச் சாலைகளில்” (Detention Centers) வைக்கப் பட்டனர். 1952 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு அரசாங்கம்தான் இந்த சட்டத்தை அகற்றி இவர்களை விடுதலை செய்தது. சுமார் 80 ஆண்டுகள் இலட்சக்கணக்கான ஆதிவாசி மக்கள் இந்த சிறைகளில் இருந்தனர். பலர் அங்கேயே பிறந்தனர்/ இறந்தனர். இவர்களில் எவருக்கும் எந்த ஆவணமும் கிடையாது. ஆவணங்கள் இல்லாத இத்தகையவர்கள் மகாராஷ்டிராவில் மட்டும் சுமார் 1.80 கோடி பேர் உள்ளனர். இப்படி ஆதிவாசி மக்கள்/ தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களில் ஒரு பிரிவினர் என 40% பேர் இந்த சட்டத்தால் பாதிக்கப்படுவர் என்கிறார் பிரகாஷ் அம்பேத்கர்.\nமத்தியப் பிரதேசத்தில் நாடோடி சமூகத்தைச் சார்ந்த 51 பிரிவினர் உள்ளனர். இவர்களின் மக்கள் தொகை 60 இலட்சம். நாடோடி மக்களின் விவரங்களை சேகரிக்கும் ரேன்கா எனும் குழு இவர்களின் எண்ணிக்கை இந்தியா முழுதும் 11 கோடி என கணக்கீடு செய்துள்ளது. இவர்கள் எந்த ஒரு இடத்திலும் நிரந்தரமாக தங்குவது இல்லை. இவர்களிடம் குடியுரிமைக்காக எந்த ஆவணமும் இல்லை. இவர்கள் எங்கே போவார்கள் இந்தியாவில் ஆதார் எண் இல்லாதவர்கள் 11% அதாவது சுமார் 14 கோடிப் பேர் உள்ளனர். ஆதார் எண் பெறத் தேவையான ஆவணங்களை இவர்களால் தர இயலவில்லை. அப்படியாயின் குடியுரிமைக்கான ஆவணங்களை இவர்கள் எப்படி தர இயலும் இந்தியாவில் ஆதார் எண் இல்லாதவர்கள் 11% அதாவது சுமார் 14 கோடிப் பேர் உள்ளனர். ஆதார் எண் பெறத் தேவையான ஆவணங்களை இவர்களால் தர இயலவில்லை. அப்படியாயின் குடியுரிமைக்கான ஆவணங்களை இவர்கள் எப்படி தர இயலும் ஆகவே CAA - NPR - NRC எனும் திரிசூலம் முஸ்���ீம்களை மட்டுமல்ல; இந்துக்கள் உட்பட அனைவரையும் பாதிக்கும். எனவே இவற்றை முறியடிப்பது மிக மிக அவசியமாகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/90615", "date_download": "2021-01-25T08:25:17Z", "digest": "sha1:V3KIZTPOOOTOWDNDDP7OZTZQHL6FH6XG", "length": 4243, "nlines": 70, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nஆண் :ஓ பனியே பனி பூவே மனமேனோ பறக்குதே\nதலை கால் புரியாமல் உன்னை பார்த்து சாமி ஆடுதே\nபெண் :உயிரே உயிர் தீவே அனல் போலே கொதிக்குதே\nவெளியே தெரியாமல் உன்னை பார்த்து மூச்சு வாங்குதே\nஆண் :வேதாளம் போலே நீ வேலை செய்யாதே\nஎங்கெங்கோ தாவி என்னுள்ளே ஏறாதே\nபெண் :கண்ணு அடிக்குதே நெஞ்சு வெடிக்குதே\nரத்தம் குடிக்குதே பேய் போல் காதல்\nஆண் :கத்தி தொலைக்குதே கன்னம் செவக்குதே\nசுண்டி இழுக்குதே நோய் போல் காதல் ஓஹோ...\nஓ பனியே பனி பூவே மனமேனோ பறக்குதே\nதலை கால் புரியாமல் உன்னை பார்த்து சாமி ஆடுதே\nஓஹோ ஹோ ஓ ஹோ ஹோ.....\nஆண் :ஏ கண்ணே நீ காணும் முன்னால்\nஉன் பார்வை என்னை தீண்ட\nபெண் :ஓ ஓ அன்பே நீ பேசும் முன்னால்\nசம மக்கான ஆள் நானே\nஉன் பேச்சை கேட்டப் பின்னால்\nபுது புக் ஆகிப் போனேனே\nஎல்லாம் தெளிவான ஒரு யோகி இன்று நான்\nஉன்னை நினைத்தாலே செல் எங்கும் விண்மீன்தான்\nபெண் :கண்ணு அடிக்குதே நெஞ்சு வெடிக்குதே\nரத்தம் குடிக்குதே பேய் போல் காதல்\nஆண் :கத்தி தொலைக்குதே கன்னம் செவக்குதே\nசுண்டி இழுக்குதே நோய் போல் காதல் ஓஹோ\nபெண் :ஓ ஹோ ஹோ ஹோ\nஆண் :ஓஹோ முள் வேலிக்குள்ளே\nஅன்பே உன் அன்பில் நானே\nபெண் :பூமிக்கு ஈர்க்கும் சக்தி\nஅன்பே உன் ஈர்ப்பை சொன்னேன்\nஆண் :கண்கள் எதற்காக அறிவோமே காரணம்\nகைகள் எதற்காக அறிவோமே காரணம்\nஉள்ளம் கலந்தாலே அதற்கு இல்லை காரணம்\nபெண் :கண்ணு அடிக்குதே நெஞ்சு வெடிக்குதே\nரத்தம் குடிக்குதே பேய் போல் காதல்\nஆண் :கத்தி தொலைக்குதே கன்னம் செவக்குதே\nசுண்டி இழுக்குதே நோய் போல் காதல்\nஓஹோ ஓ ஹோ ஹோ ஹோ.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?11536-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-5&s=43a98987fe173ebd052426d5d91a041c&p=1300508", "date_download": "2021-01-25T07:08:15Z", "digest": "sha1:HICMEXECYCQPVZ4OUZCBMBEDLU5GDH3A", "length": 14577, "nlines": 350, "source_domain": "www.mayyam.com", "title": "மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5 - Page 311", "raw_content": "\nமனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5\nThread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5\nதிரையில் பக்தி தொடரை தொடரலாம் என நினைக்கிறேன்\nஇதை கிளிக்கினால் ஒரு ஊருக்குப் போகலாம்\nஇதை கிளிக்கினால் ஒரு ஊருக்குப் போகலாம்\nபெரும்பாலும் மனித வாழ்க்கை பிறப்பு முதல் இறப்பு வரை தனிமனித சுகதுக்கங்கள் குடும்பசூழல் சார்ந்த சுமைகளால் கடமைகளால் நேரும் இன்ப துன்பங்கள் துயரங்கள் கோபதாபங்கள் விருப்பு வெறுப்புகள் நியாய அநியாயங்கள் சண்டை சச்சரவுகள் வரவு செலவுகள் போக்குவரத்துக்கள் லாப நஷ்டங்கள் கணக்கு வழக்குகள் அலைச்சல்கள் உளைச்சல்கள்......இவற்றிலேயே கவனம் செல்லும் போது நம்மை சுற்றியிருக்கும் காற்று நீர் வன வானமண்டலங்களில் நாம் மனதை ஈடுபடுத்த முடிவதில்லை.....நாம் நம்மை சுற்றியுள்ள கிரகங்களால் அவற்றின் நீள்வட்டப்பாதை சுழற்சிகளால் கண்காணிக்கப்பட்டு நமது கபாலத்தில் தலைவிதியாக நிர்ணயம் செய்யப்பட்டு பூமியோடு அதன் புவியீர்ப்பு விசையோடு சேர்ந்து நாமும் நமது வாழ்க்கை நிகழ்வுகளும் சுழல வேண்டியுள்ளது. எனவேதான் கடவுளின் விசையேற்றப்பட்ட படைப்புப் பொம்மைகளான நாம் கடவுளையும் நம்விதிசார்ந்த கிரகங்களையும் இசைவான பொம்மை வடிவங்களாக்கி வழிபாடுகள் நடத்தி அவர்களை திருப்திப்படுத்த பூஜைபுனஸ்காரங்கள் திருவிழாக்கள் அர்ச்சனைகள் செய்கிறோமோ.....\nமற்ற உணர்வுகள்எப்படியோ.....காதல் மன்னரால் உருவகப் படுத்தப் பட்டு உயிர்ப்பிக்கப் பட்ட மென்மையான மேன்மை நிறைந்த காதல் உணர்வுகளுக்கு உற்ற வழிகாட்டியாக நிலவை மட்டுமே பூமிக்கு வரச்சொல்லி அழைப்பனுப்பினார் மன்னர்\nநிலாவே வா நில்லாதே வா.....வா வெண்ணிலா உன்னைத்தானே.....அமுதைப்பொழியும் நிலவே என் அருகில் வராததேனோ..என்றெல்லாம்எத்தனையோ பேர் அழைத்தும் செவிமடுக்காத நிலாப்பெண்ணரசி காதல் மன்னரின் வசீகரிக்கும் புவியீர்ப்பு தாள முடியாமல் பூமிக்கு வருகிறாள்.\n( சின்னாமற்றும் வாசுவுக்குப் பிடித்த) விஜயகுமாரியின் அவதா��மாக பூமிக்கு வந்த நிலவை வரவேற்று இடைக்கால ரொமான்ஸ் அடிக்கிறார் மன்னர்\nசாவித்திரி, விஜயா, சரோஜாதேவி, பத்மினி,வைஜயந்தி,தேவிகா... விருந்தாளியாக பூமிக்கு வந்த நிலவரசி நிரந்தரமாக தங்களுக்கு சக்களத்தியாகி விடுவாளோ என்று பயந்து தேவலோக மகளிர்நல மன்றத்திற்கு பெட்டிஷன் போடுகிறார்கள்\nபூவுலக தேவதைகள் கடுப்பாகி மன்னரை வெறுப்பேற்றி பூமிக்கு தேடியோடி வந்த நிலவுப்பெண்ணை நெருங்காதே என்று விரக்தியோடு வழியனுப்ப வைக்கிறார்கள்\nஎட்டாத கனிக்கு கொட்டாவி விட்டு ஏமாந்த மன்னர் மீண்டும் வானத்துக்கு ஜம்படித்த நிலாவைப் பார்த்து மருகி இப்படிப் பாடுகிறார்\nநிலவே தங்களுக்கு காதல் போட்டியாளராக மாறினால்....எப்படி நம் பூலோக தேவதைகள் சகிப்பார்கள்\nகாணக் கண்கோடி வேண்டுமே காதல்மன்னர் கவலைநீரேற்றும் அழகைக் கண்ணுற \nமோட்டாரும் பம்புசெட்டும் இல்லாத கடைக்கோடி கிராமப் புற வயல்களில் நீர்பாய்ச்சிட உதவும் பழைய ஸீஸா டைப்பிலான நீளக்கட்டை மீதேறி அந்தர ஸ்டண்ட் பாலன்ஸ் சாகசங்கள் செய்தபடி காதல்மன்னர் கிணற்றிலிருந்து நீரிறைக்கும் அழகைப் பார்ப்போமே மனசிருக்கணும் மனசிருக்கணும் பச்சைப் புள்ளையாட்டம் ......இந்த சின்னஞ்சிறு உலகத்தில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://bulbulisabella.com/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-01-25T07:08:02Z", "digest": "sha1:KQ6EFWG2ZSKTOPSOVBXDXZJDFY7L4GST", "length": 71320, "nlines": 80, "source_domain": "bulbulisabella.com", "title": "“சைக்கோ” – ஓர் உளவியல்ப் போலி", "raw_content": "\n“சைக்கோ” – ஓர் உளவியல்ப் போலி\n‘சைக்கோ’ திரைப்படம் வெளியாகிய முதல் வாரத்தில் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட மிஷ்கினின் அதிக வசூல் திரைப்படமாகவும் இது உருமாற வாய்ப்புள்ளதோ என்று தோன்றுகிறது.இங்கு வெளிவந்து கொண்டிருக்கும் சினிமாக்களின் மத்தியில் ‘சைக்கோ’ கையாண்டிருக்கும் கதைக்களம் வேறெந்த தமிழ் திரைப்படத்துடனும் ஒப்பிட இயலாத ஒரு தனியிடத்தைக் கோருகிறது. வெற்றிப் படங்களை உருவாக்குகிறேன் என்கின்ற பேர்வழியில் திரும்பத் திரும்ப வழமைக்கு மாற்றமில்லாத ஒரே மாதிரியான திரைப்படங்களை உருவாக்கும் மசாலா நடைமுறையிலிருந்து சைக்கோ எந்தளவிற்கு தூரம் சென்றுள்ளது என்பதில் சந்தேகம் உள்ளது. அதாவது, கதைக்கருவின் ம���யத்தின்பால் பார்வையாளர்கள் கடுமையாக ஈர்க்கப்பட்டதனாலோ என்னவோ முக்கியத்துவமற்றதாகக் கருதப்படும் படத்தின் இதர பகுதிகளை படக்குழுவினர் மேம்போக்குத்தனத்துடன் கையாண்டிருப்பதனைப் படத்தைக் கொண்டாடும் பார்வையாளர்கள் உண்மையிலேயே கவனிக்கவில்லையா அல்லது அவர்கள் கண்டும் காணாதது போல பாவனை செய்கின்றனரா எனத் தெரியவில்லை.\nஇத்தகைய வழக்கமான தமிழ் சினிமாப்பாங்கில் சற்றும் அடிபிரளா காட்சிகள் முதல் பாதியில் ஏராளம். நாயகர் கவுதமுக்கும் தாகினிக்கும் இடையில் காதல் உருவாவதை காண்பிக்கும் காட்சிகள் முதற்கொண்டு,தாகினி கடத்தப்படும் இடம் வரை காட்சிப்படுத்தப்பட்டவைகள் யாவுமே மிஷ்கின் கோரும் மாற்று/ஆத்தேர் சினிமா ரகத்துக்கு எந்த அளவுகோல்களிலும் பொருந்தாதவை.\nதமிழ் சினிமாவில் காலங்காலமாக தூக்கிப்பிடிக்கப்படும் பெண்ணுடற் பண்டமாக்கலை முன்னிறுவித்தான் பார்வையாளர் மனங்களில் நாயகியின் அழகை இயக்குனர் பதிய வைக்கிறார். ஒரு நூலகத்திற்குள் ஸ்லீவ்லஸ் ஆடையை அணிவித்து, இடுப்பை இங்குமங்குமாக ஆட்டி ஆட்டி அவரை நடக்கச் செய்து என இவற்றையெல்லாம் கண்டு ஆர்ப்பரித்த பார்வையாளர் கூட்டத்தை இறுதியில் காயடிக்கும் விதமாக, நாயகியின் தந்தையை விட்டு “என் பொண்ணு தான், உட்காரு” என்ற வசனத்தைச் சொல்லும்படி வைக்கிறார். இது பார்வையாளரை பகடி செய்யும் காட்சி தான். அதற்காக, இங்கு பதிவு செய்யப்படும் நாயகியின் அழகு ,திரைப்படம் முன்னே செல்லச்செல்ல, இயக்குனர் காட்டமுனையும் பேரழகெனும் பிம்பம் சைக்கோவில்லனால் சிதைக்கப்பட்டுவிடுமோ என்று பார்வையாளர்களின் அச்சத்தை மேலோங்கச்செய்யவும் உதவுகிறது.\nசைக்கோக்கொலைகாரனைத் தேட முனையும் காவல் துறையினருக்கென இயக்குனர் ஒதுக்கியிருக்கும் வசனங்களும் அவை நடித்து வெளிக்கொணரப்பட்ட விதமும், பல இடங்களில், திரையில் பார்த்தமாத்திரத்திலேயே பார்வையாளர்களுக்கு அச் சம்பவம் குறித்து இயல்பாக எழும் பாமரத்தனமான கேள்விகளின் பிரதிநிதிகளாக காட்சிப்படுத்தப்படுகின்றன.இது இயக்குனரின் பார்வையாளர்கள் குறித்த மேலோட்டமான மதிப்பீட்டின் வெளிப்பாடாகவுள்ளது. இதை தனது திரையாக்கல் யுக்தியெனவே தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகிறார்.உதாரணமாக ‘துப்பறிவாளன்’ வெளிவந்த போது டாக்டர் வாட்சன் கதாப்பாத்திரத்தில் பிரசன்னாவை நடிக்க வைத்திருப்பார் மிஷ்கின். அவரைப் பொறுத்தவரை வாட்சன் என்பவன் சாதாரண பார்வையாளருக்கு ஷெர்லாக் குறித்து எழும் கேள்விகளை பிரதிநிதித்துவப்படுத்துபவன். பிரசன்னா துப்பறிவாளன் படத்தில் எழுப்பும் கேள்விகளைக் கண்டால் (ஒரிஜினல் ஷெர்லாக்கை படித்த எவருக்கும் இது விளங்கியிருக்கும்) “வாட்சன் இவ்வளவு முட்டளாக எந்த கதையிலும் இடம்பெற்றதில்லையே” என்று நிச்சயம் தோன்றியிருக்கும்.மிஷ்கின் தனது வசனங்களுக்கென ‘பார்வையாளர் கருத்து’ அல்லது ‘பார்வையாளர் அறிவு’ என்ற அளவுகோலொன்றை நிர்ணயம் செய்கிறார் அல்லவா, அதன்மூலம் பார்வையாளர்கள் என்கிற மாபெருந்திரளையும் தன்னளவில் கீழ்மையானவொரு இடத்தில் வைத்து மதிப்பிட்டே அவ்வசனங்களை அவர் எழுதுகிறாரோ என்று நம்மை எண்ணச் செய்கின்றது.\n‘சைக்கோ’ திரைப்படத்தில் தாகினி கடத்தப்பட்ட பின் போலீஸ் அதிகாரியான ராம், ‘அவன் எதுக்கு அந்த தாகினியக் கடத்தணும்’ என்று கேட்டதற்கு காவல் உதவியாளரான பவா செல்லத்துரை கதாப்பாத்திரம் “அந்தப்பொண்ணு பாக்குறதுக்கு லச்சணமா இருக்குறாய்யா” என்று பதில் சொல்லுவார்.இவ்வாறாக போலீஸ் எழுப்பும் கேள்விக் காட்சிகள் யாவும் பார்வையாளரை மட்டந்தட்டுதலுக்கான உதாரணமாக விளங்குகின்றன.\nஅதுமட்டுமல்லாமல், பெண்களைக் கடத்தும் சைக்கோவில்லன் கதாப்பாத்திரம் தொடர்ச்சியாக மேல்வர்க்கப் பெண்களையே கடத்தி வருகிறது. அதற்கென அவர் பயன்படுத்தும் யுக்திகள் மேல்வர்க்கப் பெண்களின் ஆதர்சமாக இருக்கும் “வெளிநாட்டு நாய்களை”க்கொண்டு காட்சிப்படுத்தப்படுகின்றன.இக்கடத்தல் காட்சிகளை காட்சிப்படுத்திய விதம் அப்பெண்கள் கடத்தப்படுவதில் இருக்கும் பதைபதைப்பு ,பயம்,பதற்றத்தைக் காட்டிலும், “ஒரு வெளிநாட்டு நாயைக் காண்பித்தால் போதும் மேல்வர்க்கப் பெண்கள் அகப்பட்டுவிடுவார்கள்” என்கிற நையாண்டித்தொனியில் உருவாக்கப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது.\nஇதே போலத்தான் ஒரு twitter id ஹேக்கர் கதாப்பாத்திரம் அணுகப்பட்டுள்ளது. தலை நிறைய முடி வளர்த்துக் கொண்டு, தடியான கண்ணாடியொன்றை அணிந்தவாறு, நீண்ட ஸ்ட்ராவில் எதையோ குடித்துக் கொண்டிருப்பார். மிகவும் செய்றகையான நடிப்பில் உருவாக்கப்பட்ட காட்சிக் கோர்வையாக அது இருந்தது. சைக்கோவில்லனால் ஹேக்கர் குத்தப்பட்ட பிறகு ஒரு போஸ்டரை முத்தமிட்டவாறு அவர் கீழே விழுந்து இறந்து போகிறார். இறக்கும் தருவாயிலும் அந்த இளைஞனின் தேவை அதுவாகவே உள்ளதாக இக்காட்சி செல்கிறது. அதற்கொரு ஹ்யூமர் எலிமன்ட்டும் இருந்திருக்கலாம். எதுவாயினும் இது சமகால இளைஞர் வாழ்வியலின் மீதான மிஷ்கினின் விமர்சனமாகவே திரையில் வெளிப்படுகிறது.\nபடத்திற்கு ஆதரவாகப் பேசும் பலர், இப்பகுதிகளை முக்கியத்துவமிக்கதாகக் கருதுவதில்லை. கருதப்போவதுமில்லை. தொடர்ச்சியாக தமிழ் திரைப்படங்களைக் கண்டு பழகியவர்களுக்கும் இக்காட்சிகள் பிடிக்காமற் போகுதல் ஒருபுறம் நிகழ்ந்தாலும், மறுபுறம் ஒரு நல்ல திரைப்படமென அவர்கள் அடையாளங்காணுவதற்குள் இது போன்ற காட்சிகள் இடம்பெற்றாலும் பரவாயில்லை என்று கூறிக்கொண்டு, அக்காட்சிகளை மட்டும் தன் மனதளவில் நீக்கிவிட்டு, படத்தின் மையத்தை வைத்து மட்டுமே இவர்கள் திரைப்படம் குறித்த முழுமையான மதிப்பீட்டை நிகழ்த்துவதை என்னவென்று கூறுவது.\nமேற்கூறியவற்றை வைத்துப் பார்க்கும் பொழுது மிஷ்கின் தனது எண்ணற்ற நேர்காணல்களில் கூறுவது போல, “தமிழின் கமர்ஷியல் சினிமா” என்று அறியப்பட்டவையின் காட்சிப் படிமங்களுக்கு இயக்குனர் தன் வார்த்தைப் பிரயோகத்தின் மூலம் காட்டும் எதிர்ப்பிற்கு முற்றிலும் நேர்மாறாகவே அவரின் திரைப்படங்களில் அப்படிமங்களின் பயன்பாடு அமைகின்றன.உதாரணமாக சைக்கோத் திரைப்பட, ஆரம்பத்தில் பெண்ணை கவர்ச்சிமிக்கவொரு பண்டமாக காட்சிப்படுத்தல், நாயகரின் ‘பின்தொடர்தல்’ (stalking)மனோபாவம், ஒரேயொரு இளையராஜா பாடலைப் பாடி பெண்ணை காதலில் விழச் செய்தல் போன்றவை கமர்ஷியல் சினிமாவில் நாம் கண்டு பழகியவை தானே\nஇங்கு நிகழ்வது என்னவென்றால் இந்தப் பிற்போக்குத் தனமான திரைப்பட நடைமுறையை பலவந்தமாக உடைத்து, ‘தான் அதிலிருந்து மேலெழுகிறேன் பார்’ என்ற சுயநீட்சி மிஷ்கினுக்கு அவசியமாக உள்ளது. தமிழ் கமர்ஷியல் சினிமாக்கூறுகளுடன் மிஷ்கினின் திரைப்படங்கள் ஒப்பிடப்படும் பொழுது மட்டுமே அவை சற்று செழுமை மிக்கவையாக தோன்றுகின்றனவே தவிர தான் கூறும் உலகளாவிய கலை அல்லது மாற்று சினிமாப் படைப்புகளுடன் ஒப்பிடும் பொழுது அவற்றால் போட்டியிட இயலாமல் போய்விடுகின்றன.\n‘துன்பச் சூழலில் இருந்து மட்டுமே ஒரு உண்மையான கலை பிறக்கும்’ என்று மற்றுமொரு நேர்காணலில் இயக்குனர் கூறியிருப்பார். அதாவது அப்படியொரு உயர்ந்த கலை உருவாக்குவதற்காகவே துன்பம் அச்சமூகத்தில் நிலவுதல் வேண்டும் என்று எண்ணும் மனப்போக்கு. அதே போலத்தான் மிஷ்கின் வெறுப்பதாகவும் மறுவுருவாக்கம் செய்வதாகவும் கருதிக்கொண்டிருக்கும் கமர்ஷியல் திரைப்படப் பாணி உயிர்ப்புடன் இருத்தலே அவரின் படைப்புகளை மட்டும் பிரித்துக் காண்பிக்க உதவுகின்றன.\nஆக, மிஷ்கினின் வித்தியாச () படைப்புகள் தொடர்ச்சியாக கமர்ஷியல் திரைப்படப் பாணியின் கோரமுகத்தை மறைமுகமாகவேனும் தக்கவைத்துக் கொண்டேதானிருக்குமே தவிர அவர் வெறுப்பதாகக் கூறும் அந்தத் தமிழ் கமர்ஷியல் திரைப்படப் பாணியை அவரது திரைப்படங்கள் இதுவரை எந்த இடத்திலும் உடைத்ததேயில்லை.\nபடத்தில் அதிகப் பாராட்டுக்குள்ளாக வேண்டியவர் சைக்கோவில்லனாக நடித்திருக்கும் ராஜ்குமார். திரைப்படத்தின் தலைப்பு ‘சைக்கோ’வாக இருந்தாலும் இந்தக் கதாப்பாத்திரத்தைத் தொடர்ச்சியாக “சைக்கோவில்லன்” என்று அடையாளப்படுத்த நமக்கு போதுமான காரணங்கள் உள்ளன. உளவியல் இலக்கியம், உலகத் திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்களின் முன் அனுபவங்கள் பலருக்கும் (Psychosis) மனநோயால் பாதிக்கப்பட்டோரின் சித்திரம் எப்படியிருக்கும் எனும் யோசனையை வழங்கியிருக்கும். அதன்படி மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் கூச்ச சுபாவமுடையவர்கள், வெளியுலகத்தில் அதிக நேரம் கழிக்காதவர்கள், மிகக் கடுமையான குற்றவுணர்ச்சியால் பாதிப்புக்குள்ளானவர்கள் (இப்படத்தின் கான்டெக்ஸ்டுக்கு ஒற்றுப் போவதை மட்டும் வழங்குகின்றோம்). மிஷ்கின் காண்பித்திருக்கும் சைக்கோ பல முரண்களை தாங்கி நிற்கிறார்.\nசைக்கோஸிஸ் நோயாளியால் தான் நிகழ்த்தும் psycho Actஇல் மட்டுமே தனது முழுமையான சுதந்திரத்தையும் சக்தியையும்(power) அனுபவித்து உணரமுடியும். அங்கு மட்டுமே அவரால் எவ்வித சந்தேகங்களும் கூச்ச நாச்சங்களுமின்றி தனது இருப்பை முழுமையாக வியாபித்துக் களித்திட இயலும். மற்ற வெளியிடங்கள் அல்லது வாழ்வியல் சூழல்களில் அவரின் இருப்பு ஒரு பூஜியமாகவே இருக்கும்.\nநிற்க.இப்படத்தின் நோயாளியை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தக் கதாப்பாத்திரத்தை முழுமைப்படுத்தும் Act அவர் கடத்திவரும் பெண்களின் தலையை துண்டித்துக் கொல்வது அல்ல.படத்தின் பிந்தைய பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் கிறித்துவ மூலத்தாலான சடங்கே இந்த நோயாளியை முழுமைப்படுத்தும் நடவடிக்கை.இங்கு மிஷ்கின் வேண்டுமென்றே பல கேள்விகளுக்கு பதிலளிக்காமல் விட்டு வைத்திருக்கிறார்.\nஏன் வெண்தோலுடைய மற்றும் தொழிற்துறையில் முன்னணியிலிருக்கும் பெண்களை கடத்த வேண்டும் நோயாளி தனது கிறித்துவ கான்வென்ட் படிப்பில் சுயமைதுனத்தில் ஈடுபட்டு, தனது டீச்சரிடம் சிக்கிக் கொண்டது அவரை மனதளவில் பாதிப்புறச் செய்கிறது. சற்று ஆழமாகச் சென்றோமெனில், சைக்கோவிற்கு தன்னை வசைப்பாடிய டீச்சரின் குரல் மீது வெறுப்பு ஏற்பட்டது என்றும், அதனாலேயே தான் கடத்தும் பெண்களின் கழுத்தை வெட்டி எறிகிறார் என்றும் இயக்குனர் மிஷ்கின் இந்த சைக்கோ செய்முறைக்கு ஒரு விளக்கம் வழங்குகிறார். சைக்கோவிற்கு தமது வெறுப்புக்கு உள்ளாகிய பெண்மணியை (டீச்சரை) கொல்ல இயலாததால் அந்த வெறுப்புணர்வை அதே போல இருப்பதாக அவன் எண்ணும் இதர பெண்களின் மீது project செய்கிறான்.\nஅதே சமயம் இதன் நீட்சியாக நோயாளிக்கு பாலியல் அனுபவம் போய், சிறுவயதில் டீச்சர் வழங்கிய தண்டனை அனுபவமே பின்னாளில் அவனது இன்பத்தூய்ப்பின் மையமாக மாறிவிடுகிறது. ஒருவகையான சாடோ-மசோகிஸ்ட்டிக் (Sado-Masochistic) பாலியல் திரிபு நிலை. இந்தக் கதாப்பாத்திரத்தின் சைக்கோஸிஸ் நோய்-மூலம் இதுவே. ரேச்சல் டீச்சரை தன் கஷ்டடியில் வைத்துக்கொண்டு அவன் டீச்சரிடம் பெறப்போகும் பிரம்படிகளும் சாடல்களும் பாவனைகளுமே அவனுக்கான இன்பத்தூய்ப்பாயிருக்கிறது. அந்தச் சாடலை உறுதி செய்து கொள்ளவும் அவன் கொலை செய்து அந்தத் தலைகளை டீச்சரின் இருக்கைக்கு பின்னால் வைத்து அழகு காணக் கூடும். டீச்சரை அவன் தனது வாழ்கையிலிருந்து தூக்கியெறிய விழையும் அதே சமயம் டீச்சரால் அவனுக்குக் கிடைக்கும் பிரம்படிகளாலான குற்றவுணர்ச்சிகளும் அவனுக்குத் தேவையாக உள்ளன.இந்த அடிப்படை உளவியல் முரணே அவனது சைக்கோஸிசை உயிர்ப்புடன் வைத்திருந்து நோய்க்கூறாக மாற்றுகிறது.\nசரி, சைக்கோஸிசை சரிசெய்யும் விதமாக இதற்கு மிஷ்கின் வழங்கும் தீர்வு என்ன ஒரு நேர்காணலில் அவர் இவ்வாறு கூறிகிறார்: கொலை செய்யும் அறையிலிருந்த இரத்தத்தை தாகினி துடைத்துச் சுத்தம் செய்வதைப் பார���த்தவுடன்தான் (சைக்கோ)அங்குலிக்கு தான் இத்தனை காலம் செய்து வருவது ஒரு மாபெரும் தவறு என்று தோன்றுகிறது. ‘தனது தவறை தானே உணரத் துவங்கும் பொழுது ஒருவன் புத்தனாகிறான்’ என்கிறார் மிஷ்கின். இது மிகவும் வெளிப்படையான உளவியல் கோட்பாட்டுத் திருட்டு. கோட்பாட்டை தனது தேவைக்கென உண்மைக்குப் புறம்பாக பயன்படுத்திக் கொள்ளும் தன்மை. காரணம், சைக்கோஸிஸ் நோயாளியோ அல்லது வேறெந்தவகையான மனநலம் பாதிக்கப்பட்டவருக்கோ தான் புரியும் செயல் தவறானதுதான் என்பது தொடர்ச்சியாக எல்லா சமயமும் அவர்களின் மனதிற்குள் வேரூன்றிக் கிடக்கும் ஒரு உணர்வு.இந்தக் குற்றவுணர்ச்சியே மனப்பிறழ்வை ஏற்படுத்துவதில் கணிசமான பங்கை வகிக்கவும் செய்யும். அவர்களுக்கு தாம் செய்யும் காரியம் தவறு என்று தெரியும்;அதே நேரம் அவர்களால் அதைச் செய்யாமலும் இருக்க இயலாது.மிஷ்கின் காண்பிக்கும் சைக்கோ கதாப்பாத்திரத்தில் தென்படும் இரண்டாவது முரண் இது.\nஇங்கு படத்தின் சைக்கோக் கதாப்பாத்திரம் ஏதோ அதுவரை தான் செய்து வந்தவை குற்றச் செயல்களென அவர் உணராதது போலவும், தாகினி தான் அவற்றை குற்றங்களென அவருக்குப் புரிய வைக்கிறார் என்றவாறு மிஷ்கின் விவரிப்பதை இங்கு துளியளவும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. மிஷ்கின், சைக்கோவின் கண்களில் தன்னைத் துன்புறுத்திய டீச்சரின் வெவ்வேறு பிரதிநிதிகளாகவே தான் கடத்தும் பெண்களை பார்க்கிறார் என்ற கருத்தை முன்வைக்க முயற்சிக்கிறார். கதையில் சைக்கோ நடந்து கொள்ளும் விதமும் பட்டப்பகலில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபடுகையில் அவனுக்கிருக்கும் தெளிவு ஆகியவை மிஷ்கினின் கருத்துக்கு நேரெதிராக உள்ளன. ஒன்று, இது சைக்கோவின் உளநிலை குறித்த தவறான மதிப்பீடாக இருக்க வேண்டும். இல்லாவிடில், அது சைக்கோவின் கதாப்பாத்திர வடிவமைப்பில் நிகழ்த்தப்பட்ட தவறாக இருக்க வேண்டும். இரண்டில் எது என்று இயக்குனரைத் தான் கேட்க வேண்டும்\nமேற்கூறியது போல இந்தக் கதாப்பாத்திரத்துக்கு வெளியுலகம் சார்ந்த கூச்சமோ தயக்கமோ எதுவுமேயில்லை. இதர சைக்கோ கொலைகார திரைப்படங்களை போன்று இரவில் பெண்களை கடத்துவதாக காண்பித்திருந்தாலும் கூட, இருட்டில் மட்டுமே அக்கதாப்பாத்திரத்தால் தன்னை வெளிக் காண்பித்துக் கொள்ள இயல்கிறது போலும் என்ற முடிவுக்கு நம்மால் ��ந்திருக்க முடியும். ஆனால் இங்கோ இக்கதாப்பாத்திரம் பட்டப்பகலில் பெண்களை கடத்திச் செல்கிறது. அத்தகைய பிறரை விஞ்சிய அதிகாரத்தொனிமிக்கதாக (superior) அக்கதாப்பாத்திரம் உணருமிடத்து, படத்தின் சடங்குக் காட்சியில் சைக்கோ கதாப்பாத்திரத்துக்குக் கிடைக்கும் உளவியல் ஆசுவாசம், மற்றும் அந்த ஆசுவாசத்தால் உதிக்கும் சுதந்திர உணர்வு, கேள்விக்குரியதாகிவிடுகிறதே \nசைக்கோ தன் சிறுவயதில் காவல் அதிகாரி ஒருவரால் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டதாக ஒரு தகவல் இடம்பெறுகிறது. (Sexual trauma)பாலியல் பலாத்காரத்தினால் ஏற்பட்ட ‘ஊறுறு’ எவ்வளவு முக்கியமானது என்பது நாம் அறிந்ததே. அதை மிஷ்கின் தொட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது.ஆயினும் சைக்கோதான் தன்னை பாலியல் வன்புணர்வு செய்தவனையே கடத்திக் கொண்டு வந்து துன்புறுத்திக் கொன்று விட்டானே இதற்குக் காரணமானவன் தன் முன்னாலேயே சாவதைக் காணும் பொழுது பலாத்காரத்தால் உருவான traumaவின் இறுக்கம் ஓரளவிற்கேனும் குறையத்தான் செய்யும் என்கின்றன உளவியல் படிப்பினைகள்.அப்பொழுது பலாத்காரம் செய்யப்பட்ட சைக்கோ அந்த பாலியல் வன்புணர்வு Traumaவிலிருந்து வெளிவந்து விட்டார் என்றால், எதற்காக அதை எந்தவித முகாந்திரங்களுமின்றி, பார்வையாளர்களை குழப்பும் விதத்தில் ஒரே காட்சிக்கு ஒற்றை வசனமாக மாத்திரம் வைக்க வேண்டும\nபாலியல் வன்புணர்வு (Rape) இத்திரைப்படத்தில் இவ்வாறு பயன்படுத்தப்பட்டிருப்பது இரண்டு தளங்களில் வேலை செய்கிறது:\nஒன்று:குற்றம் புரியும் சைக்கோவின் நடத்தைக்கான காரணத்தை விளக்குவதாக அமைவது.தன்னை ரேப் செய்தவனை பிடித்துக் கொன்றுவிடுவதன் மூலமே அந்த trauma விலிருந்து தன்னால் (ஓரளவிற்கேனும்) வெளியேறிட முடியும் என்றிருக்கையில், சைக்கோ தொடர்ச்சியாகப் புரியும் பெண் கொலைச் சம்பவங்களுக்கு தனக்கு முந்தைய காலத்தில் நிகழ்ந்த “பாலியல் வன்புணர்வு”(rape) ஒரு காரணியாக இருக்கும் தகுதியை இழந்துவிடுகின்றது.\nஇரண்டு:இந்த பாலியல் வன்புணர்வுச்சம்பவம் சைக்கோவைப் புரிந்து கொள்ளவும்,அவர் மீது பார்வையாளர்கள் அனுதாபப்படவும் பயன்படுத்தப்படுவது. இவ்வாறு திரைப்படங்களின் பாலியல் வன்புணர்வுச்சம்பவங்கள் வெறுமனே அனுதாபத்தை தூண்டுவதும் சுவாரஷ்யம் கருதி பார்வையாளர்களைச் சுரண்டும் நோக்கையும் ‘Sexual violence and Exploitation’ எனும் வகைமாதிரிக்குள் பொருத்தி வன்மத்தை மையாமாக கொண்ட Rape Revenge மற்றும் இதர ஜானர்களுள் வைத்து உலகளாவிய திரைப்படக் கருத்தியலாளர்கள் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.இங்கே சைக்கோவைப் புரிந்துகொண்டு அவனை மன்னிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே ஒற்றை வரியில் Rape பற்றிய சம்பாஷனை முடிந்து விடுகிறது.இனி இயக்குனர் நாட்டப்படி நாம் மன்னிக்க வேண்டியது கடமை.\nசைக்கோஸிஸின் இந்த அரைகுறைத் தன்மைக்குக் காரணம், அதன் இயல்புகள் முழுமையாக இப்படத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை. நியாயமாக இந்த ஒட்டுமொத்தத் திரைப்படமே அந்த சைக்கோ கதாப்பாத்திரத்தின் case-studyயாக இருந்திருக்க வேண்டும். மிஷ்கின் காண்பித்திருக்கும் சைக்கோ கதாப்பாத்திரமோ வெறும் மனநலம் பாதிக்கப்பட்டவரல்ல; மாறாக, பௌத்த மதப் படிப்பினையும், கிருத்துவத் தீய சக்தி என வரையறுக்கப்பட்டிருப்பவையின் இயல்புகளுக்கொத்த சில உளவியல் பின்புலங்களை கொண்டிருக்கும் ‘தமிழ் சினிமா வில்லன்.அவ்வளவே அக்கதாப்பாத்திரத்தின் காட்சியமைப்பில் அதன் உளவியல் சிக்கல்கள் திரையில் இடம் பெறாத சமயங்களில் அதன் வில்லத்தனம் திரையை நிரப்பிவடுகின்றன.\nஒரு மனநலம் பாதித்த சைக்கோவை ‘வில்லனாகச்’ சித்தரித்ததில் என்ன தவறு என்ற கேள்வி இங்கு எழலாம். வில்லன் என்பவர் தனிநபர் அல்லது சமூகத்தின் அறவியலுக்கு (morality) எதிரானவர் (இவர் ஆணாகவும் இருக்கலாம், பெண்ணாகவும் இருக்கலாம்).இவர் அச்சமூகத்தில் வரையறுக்கப்பட்டிருக்கும் சமூக-பொருளாதார மற்றும் சமூக-உளவியல் பொதுத் தன்மைகளுக்கு குந்தகம் விளைவிப்பவராவார். இதனால், தமிழ் சினிமா என்று மட்டுமல்ல, உலகளாவிய திரைப்படங்களிலும் வில்லன் என்பவர் சமூகச் சீர்கேட்டுக்கு வழிவகுப்பவராகவும், கேங்க்ஸ்டராகவும், நல்லவர்கள் என்று கருதப்படுவோரை கொலை செய்யும் நெஞ்சுரம் கொண்டவராகவுமே சித்தரிக்கப்படுவதை நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.\nஎப்பொழுது இந்த வில்லத்தனம் மறையும் என்றால், படத்தில் இடம்பெறும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் ஒரே தளத்தில் (grey) வடிவமைக்கப்படும் பொழுது, இதர கதாப்பாத்திரங்களிலிருந்து வில்லன் தனியாக தெரிய வாய்ப்பில்லாமல் போகும் பொழுது, இங்கு வில்லன் என்ற கதாப்பாத்திரப் படிமம் கரைந்து போவது மட்டுமல்லாமல், அது மக்களால் புரிந்து கொள்ளப்படும் தெளிவிடத்திற்கும் சென்றுவிடும்.\nபெரும்பான்மையான அமெரிக்கத்திரைப்படங்கள் “சைக்கோத் தனங்கள் மனிதப்புரிதலுக்கு அப்பாற்பட்டது” எனும் பிம்பத்தை பல தசாப்தங்களாக உலகை நம்பவைத்தும் அதை ஒரு சமூக உண்மையாக கட்டமைத்தும் வருகிறது. மிஷ்கினின் பாணி அதிலிருந்து துளியும் விலகவில்லை.\nகுற்றம் புரியும் மனிதனின் வாழ்வியலை நெருங்கிப் படம் பிடித்து காட்டுவதன் மூலம் மட்டும் தான் “அவன் சாமான்ய மனிதருக்குள் ஒருவன்,அவன் புரிந்து கொள்ளப்படவேண்டியவன்” என்ற எண்ணம் சக மனிதருக்குள் எழும்.\nஉலகளாவிய ரீதியில் பெயர் பெற்ற ஜப்பானிய இயக்குனர் koji wakamatsu வின் Serial Rapist(1978) திரைப்படம் முதற்கொண்டு, சமகாலத்தில் ஒவ்வொரு திரைப்பட விழாக்களிலும் பிரம்மிப்பை ஏற்படுத்திவரும் ஜேர்மனிய இயக்குனரான Fatih Akin இன் அண்மையில் வெளியான Golden Glove (2019) திரைப்படம் வரை தொடர்ச்சியாக பெண்களை கொலை செய்துகொண்டிருக்கும் ஒரு சைக்கோவின் வாழ்வியலை படக்குழுவினர் அவ்வளவு யதார்த்தத்துடன் காட்சிப்படுத்தியிருப்பர்.திரைப்படத்தின் பிரதான கதாப்பத்திரமே (சைக்கோ)இவர்கள் தான். எது நல்லது எது கெட்டது என்ற கோட்பாட்டுக் கருத்தியல் நெருக்கடிகளையெல்லாம் இயக்குனர் பார்வையாளர்களிடம் திணித்துவிடவில்லை.இங்கு இவர்கள் எங்கு வாழ்கிறார்கள் பெண்களை எவ்வாறு நடாத்துகின்றார்கள் பிற ஆண்களுடன் எவ்வாறு உரையாடுகிறார்கள் இனி எப்படிக் கொலை செய்து அதற்குள் வாழ்கையை கொண்டு செல்கின்றார்கள் இனி எப்படிக் கொலை செய்து அதற்குள் வாழ்கையை கொண்டு செல்கின்றார்கள் என்பதாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.இக்கதாப்பாத்திரங்கள் பார்வையாளர்களால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்குமே தவிர அக்கதாப்பாத்திரங்களுக்கு நியாயம் கற்பிப்பப்பதாகவோ தீர்ப்பு வழங்குவதாகவோ அவ்வியக்குனர்களின் பார்வை இருந்துவிடாது.“சைக்கோ கதாப்பாத்திரங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும்” என்ற இடத்தில் இதுவே சிறந்த அணுகுமுறையாகக் கருதப்படுகின்றது.\nமிஷ்கின் தனது சைக்கோ கதாப்பாத்திரத்துக்கு, புத்த மத தத்துவத்தின் அடிப்படையில் (பௌத்த மூலக் கதையை அடிப்படையாகக் கொண்டு), ஒரு தீய குணத்தையும், பொதுக்கருத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘வில்லன்’ படிமத்தையும் வலிந்து திணிக்க வேண்டிய தர்மசங்கட நிலைக்கு உள்ளாகியுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டோரை புரிந்த கொள்ள வேண்டும் எனும் பொழுது அவர்களை முதலில் ‘வில்லன்’ என்று மதிப்பீடு செய்து, பொதுமக்களிலிருந்து பிரித்து வைத்து அணுகுவது, உலகளாவிய மனிதத்தை முன்வைக்கும் கலைஞன் ஒருவனின் நிலைப்பாடாக எப்படி இருந்துவிட முடியும்\nகிம்கி டுக் புராதன பௌத்த தத்துவத்தை சமகால வாழ்வியலுக்கு ஏற்றாற்போல தகவமைப்பதை கலை என்று நம்மால் ஏற்க இயலும். காரணம் அதில் மக்களை பிரதிநித்துவப்படுத்தும் பொழுது அவர் மக்களுடன் மக்களாகவே தன்னையும் இணைத்துக் கொள்கிறார். ஆனால், இங்கோ, பௌத்த தத்துவத்துக்குள் பொருந்துவதற்காகவே சமகால வாழ்வியல் அம்சங்களும், மக்களின் குணாதிசியங்களும் வலிந்து ஒரு திரைக்கதையாக சுருக்கப்பட்டுள்ளது.\nஇயக்குனர் மனநலம் பாதித்தவரை தம்மில் ஒருவராக பாவிக்கவில்லை; மாறாக சைக்கோவின் பிரச்சனைக்குத் தீர்வு வழங்கும் இடத்தில் தன்னை நிறுவிக் கொள்கிறார். இந்தக் காரணங்களால் இந்த “அபலையை ஏற்றுக் கொள்ளுங்களேன்” என்னும் தொனியில் சைக்கோவுக்காக பார்வையாளர்களிடம் மன்றாடுகிறார். துவக்கக் காட்சியில் கொல்லப்பட்ட பெண்ணின் தாயார் ‘ஏய் கடவுளே’ என்று உணர்ச்சிப் பூர்வமாகக் கத்துவார். அந்த ஓலம் கடவுளுக்கானதல்ல; ஏன், பார்வையாளர்களுக்கும் அல்ல. அது இயக்குனர் மிஷ்கினை நோக்கியே’ என்று உணர்ச்சிப் பூர்வமாகக் கத்துவார். அந்த ஓலம் கடவுளுக்கானதல்ல; ஏன், பார்வையாளர்களுக்கும் அல்ல. அது இயக்குனர் மிஷ்கினை நோக்கியே சைக்கோ கொலைகாரரின் புத்திப் பேதலிப்புக்கு ஒரு காரணத்தை நிறுவியும், அதற்கொரு பாசாங்கான தீர்வை முன்வைத்ததும் மிஷ்கின் தனது படைப்பில் தன்னை கடவுளாக நிர்ணயம் செய்து கொள்கிறாரோ என்ற முடிவுக்கே நம்மை தள்ளுகின்றது.மனநலம் பாதித்தவரை மக்களிலிருந்து பிரித்து வைத்து அவருக்கு அறபோதனையை வழங்க வேண்டும் என்ற கீழோரிடத்துக்கருணை காட்டுகின்ற (condescending) தொனியில் கடவுளால் தான் இருக்க முடியும்; ஒரு கலைஞனால் எப்படியிருக்க முடியும்\nமிஷ்கின் பௌத்த மூலக் கதையின் பல்வேறு அம்சங்களை திரைப்படத்திற்கென மாற்றியமைத்துள்ளார். அவற்றில் முதன்மையானது தாகினி கதாப்பாத்திரம். மூலத்தில் அங்குலிக்குக் கருணையை உணர்த்தும் இடத்திலிருந்த புத்தர், திரைப்படத்தில் கௌதம் கதாப்பாத்திரமாக இருப்பதைக் காட்டிலும், தாகினி கதாப்பாத்திரத்தின் மூலமே அதிகம் வெளிப்படுகிறார். சைக்கோ வில்லனுக்குக் கருணையை வழங்குமிடத்தில் – புத்தரின் இடத்தில் – தாகினியை பொருத்தியது இதையே உணர்த்துகிறது.இதனால் மிஷ்கினின் இப்படைப்பு பெண்மையெனும் சமூகக் கட்டமைப்புக்குச் சாதகமானதாக இருக்கலாமேயொழிய அது பெண்களுக்குச் சாதகமானது அல்ல. இது மறைமுக பெண் வெறுப்பை ப்போதித்துவிட்டுச்செல்கிறது.பெண்களை இலகுவாக சைக்கோவினால் கடத்திவிட முடிகிறது.ஆரம்பத்திலிருந்தே கடத்தப்பட்ட பெண்கள் “வன்புணரப்படாமல்” தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள் என்பதே “ அந்த சைக்கோ யாரையும் ரேப் செய்யவில்லை தானே ஆக அவனை மன்னித்துவிடலாம்” என்ற இயக்குனரின் மகா மனிதத் தன்மையை ஏற்றுக்கொள்ளக்கூடியவாறும் தமிழ் சமூகத்திற்கு பொருந்துமாறும் அக்கதாப்பாத்திரம் வழிநடாத்தப்படுகிறது.\nஇதுவே கடத்தப்பட்ட பெண்கள் அனைவரும் வன்புணரப்பட்டு கொல்லப்பட்டுக்கொண்டிருக்கையில் தாகினியைக்கூட வன்புணர்ந்து விட்டு தன் கஷ்டடியில் உயிருடன் வைத்து அவனது சிக்கல்களை ஒவ்வொன்றாக கண்டறிய வைத்திருந்தால், இதே தாகினியைகொண்டு அதற்கும் மன்னிப்பு வழங்கக் கோரும் வகையில் இயக்குனரால் கதை எழுத முடியும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. Stockholm syndrome இல் தாகினி உள்வாங்கப்பட்டு அவளை அந்த சைக்கோ ஏன் கடத்தியிருக்கிறான் அவனது நியாயம் என்ன என்பதை புரிந்து கொள்வதெல்லாம் சரி ,சைக்கோவை தாகினி மன்னித்தருளும் தொனியானது , இப்படி ஒரு மன நலம் பாதிக்கப்பட்டவன் ஒரு பெண்ணைக்கடத்தி வன்புணர்ந்து விட்டாலும் கூட அவனை புரிந்து கொண்டு மனிதத்தை நிலை நாட்ட அவனை அப்பெண் மன்னிக்க வேண்டும் என்பதுதான். புத்தரின் வழியாக இயக்குனர் மறைமுகமாகக் கோருவதும் இதனைத்தான்.\nஅடுத்து திரைப்படத்தில் எந்த இடத்திலுமே பெண்களுக்கான தனித்துவமான இடம் கொடுக்கப்பவில்லை.சைக்கோ பெண்களை நடாத்துவது ஒரு புறமிருக்கட்டும்.சைக்கோ கடத்த நினைக்காத இடத்தில் இருக்கும் பெண் கதாப்பாத்திரங்களை இயக்குனர் எப்படி நடத்துகிறார் என்பதே இங்கு கேள்வியாக உள்ளது.\nகலைக்குள்ளும் கனவுகளுக்குள்ளும் பாலியல் வெளிப்பாடுகள் குறியீட்டுத் தன்மையுடன் வெளிப்படும் விதங்கள் குறித்த படிப்பினைகள் நாம் அறிந்ததே. அதிலும் தன்னை தீவிர வாசிப்பாளராக காட்டிக்கொள்ளும் மிஷ்கினும் இது குறித்து அறிந்திருப்பார் என்றே நினைக்கின்றோம்.அதாவது, நிஜத்தில் பெண்ணுடலாக இருக்கும் ஒருவரின் பாலியல் உணர்வுகள், கனவிலும், கலையிலும் அதே பெண் வசிக்கும் அறையாகவோ வீடாகவோ சித்தரிக்கப்படும் (இயக்குனர் ரோமன் போலான்ஸ்கியின் Repulsion திரைப்படத்தில் இதன் சீரிய வெளிப்பாட்டைக் காணலாம்).இதற்குள் அனுமதியின்றி எவரும் நுழைவாராயின்,அது ஒரு பெண் உடலுக்குள் அனுமதியின்றி ஒருவன் நுழைய முயலும் உடல் பலாத்காரத்துக்கு இணையான கலைப் பிரதிபலிப்பாகும்.\n‘சைக்கோ’ திரைப் படத்தில் வரும் பெண் கதாப்பத்திரங்களில் தாகினி, கமலா தாஸ், ரேச்சல் டீச்சர் ஆகியோர் முதன்மையானவர்கள். படத்தின் ஆரம்பப் பகுதிகளில் கௌதம் தாகினியை பின்தொடர்ந்து தொல்லைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்; இடையில் கமலா தாஸின் அறிமுகக் காட்சியில் கெளதம் அனுமதியின்றி அவர் அறைக்குள் நுழைந்தது மட்டுமல்லாமல், தனக்கு உதவ முன்வரவில்லையென கமலா தாஸ் கன்னத்தில் அறைந்து விட்டு செல்கிறார்; இதுதவிர கமலா தாஸுக்குத் தாயாக நடித்திருக்கும் ரேனுகா கதாப்பாத்திரத்தை கமலா தாஸ் நடத்தும் விதமென்ன என்று படம் பார்த்த அனைவருக்கும் புரிந்திருக்கும்.ரேச்சல் டீச்சரோ வெளிப்படையாகவே சைக்கோ வில்லனுக்குத் தீங்கிழைத்தவர்,அதனால் திரைப்படத்தில் அவரின் சிறை இருப்புக்கு கதைக்குள்ளேயே ஒரு நியாயம் இருப்பதென மிஷ்கினால் முன்வைக்க முடியும்.\nபடத்தில் இடம்பெறும் பெண் கதாப்பாத்திரங்கள் யாருக்கும்,கதாநாயகனோ சைக்கோவில்லனோ உட்புகாத, தனியிடம் (privacy), indivduval space என்று எதுவுமேயில்லை.அவர்களின் தங்குமிடங்கள் தொடர்ச்சியாக வெளியாள் ஒருவனால் பலவந்தமாக உட்புகப்படுகிறது. அது ஒன்று நாயகர் கௌதமால் நிகழ்த்தப்படுகிறது, இல்லாவிடில் சைக்கோவால் (அவர்தான் சைக்கோ வில்லனாயிற்றே) நிகழ்த்தப்படுகிறது. படத்தின் முழுமையில் இதன் பெண் கதாப்பாத்திரங்களை கணக்கிலெடுத்துக் கொண்டால், ஒரு புறம் மிஷ்கின் அப்பெண்களை புனிதப்படுத்துவதும், உடல்/உள ஊனங்களை மீறுபவர்களாக சித்தரித்தும், மறுபுறம் இலக்கியக் குறியீட்டு ரீதியாக அப்பெண்களுக்கென தனிப்பட்ட புழங்கிடத்தையோ சிந்திக்குமிடத்தையோ ��ழங்கிடாமல் இருப்பதும், ஒருவேளை வழங்கப்பட்டாலும் அவ்விடம் வெளியாள் ஒருவரால் பகிரங்கமாக உட்புகப்படும் வகையிலும் சித்தரிக்கப்படுவது ஒரு முரண்.\nசைக்கோ தான் கடத்தும் பெண்களின் கழுத்தை – குரல் வளையை – அறுத்து கொலை செய்வது குறித்து முந்தைய பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். அதற்கு ஏற்றாற்போல படத்தில் சைக்கோ, கடத்தும் பெண்கள் அவர்தம் தொழிலில் முன்னணியில் இருப்பவர்கள் எனும் குறிப்பும் இடம்பெறுகிறது. இங்கு நமக்குக் கிடைக்கும் சைக்கோவின் பெண் தேர்வு குறித்த பாய்ச்சற்கோட்டுப் படம் இவ்வாறாக உள்ளது: டீச்சர் மீதான வெறுப்பு -> டீச்சரின் குரல் -> தொழிற்துறையில் முன்னணியில் இருக்கும் இளம்பெண்கள் () அல்லது குரலை பயன்படுத்தித் தொழில் புரியும் பெண்கள் -> டீச்சரின் பிம்பத்தை அவர்களின் மீது படர்த்தி அவர்களைக் கொல்லுதல். இந்தச் சங்கிலி அதனளவிலேயே பல போதாமைகளைக் கொண்டது என்பதை அறிய பெரிய உளவியல் கோட்பாட்டாளர்களின் உதவி நமக்குத் தேவையில்லை. இதன் உச்சபட்ச முரணாக குரல் குறித்த சைக்கோவின் வெறுப்பையும், அவர் கடத்தும் பெண்களின் தொழில் ரீதியிலான முன்னேற்றத்தையும் இணைக்கும் பாலம், மிஷ்கினின் மனோபாவத்தைத் தோலுரித்துக் காண்பித்து விடுகிறது: பெண்கள் அவர்தம் குரல்கள் – பேச்சு – மூலமே அவர்கள் புரியும் தொழிலில் முன்னேற்றம் அடைகின்றனர் எனும் நிலைப்பாடே இதன் சிந்தனையியல் முடிவிடமாக அமைகிறது.\nஇவற்றை கொண்டுதான் மிஷ்கினின் படங்களில் – சைக்கோவில் – மறைமுக பெண் வெறுப்பு மற்றும் பெண் உளவியல் அத்துமீறல்கள் பொதிந்துள்ளன என்று கூறுகிறோம். அவர் இதுவரை எடுத்திருக்கும் திரைப்படங்கள் அனைத்திலும் இந்த மறைமுக அத்துமீறலை நம்மால் கோடிட்டுக் காட்ட இயலும்.\nஎன்னதான் மிஷ்கின் அவரைப்பொறுத்தவரையில் தேர்ந்த கதைச் சொல்லல் பாணிகளை கடைப்பிடித்து ஒரு திரைப்படத்தை உருவாக்கியிருந்தாலும், ஒவ்வொரு பிரேமிலும் அழகியல் அம்சங்க்ளை இடம்பெறச் செய்திருந்தாலும், அவரின் உணர்வியல் அடிப்படைகளும், உலகப் பார்வையும், இதுவொரு சினிமாட்டிக்காக உருவாக்கப்பட்டிருக்கும் பிற்போக்குவாத படைப்பு என்ற தீர்மானத்திற்கே நம்மைத் தள்ளுகின்றன.\nகீழ்மையான கமர்ஷியல் படங்களும் மசாலா படங்களும் வெளியாகிக் கொண்டிருக்கும் சூழலில் இப்படி��ொரு உளவியல் பின்புலத்துடன் வெளிவரும் படைப்பு, இன்று நிகழ்வதைப் போல, பல்வேறு விதமான உரையாடல்களுக்கு இட்டுச் செல்லும் அதே சமயம் அப்படைப்பு மதிப்பிடப் பட அதன் ஒப்பீட்டுக் கூறுகளாக உலகின் இதர உளவியல் கலைப்படங்களை வைத்தல் தான் நியாயமே தவிர, மசாலா/கமர்ஷியல் படத் தன்மையை தம் இஷ்டம் போல ஒப்பீட்டுக் கூறுகளாகக் கொண்டு ஒரு படத்தை சிறப்பானது என்று தூக்கிப் பிடித்தல் ஒரு பகட்டுத் தன்மையின் வெளிப்பாடே அன்றி வேறில்லை.\nஅந்த வகையில் ‘சைக்கோ’ தேர்ந்த கலை யுக்திகளையும் சினிமா தொழில்நுட்ப அம்சங்களையும் (கலை, இசை ஆகியவை) கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் பிற்போக்கு வாதப் படைப்பு; பெண் பாலினத்தின் இருப்பையே ‘தாய்மை’ எனும் ஒற்றைப் பதத்திற்குள் சுருக்கும் typical ஆணாதிக்கவாத மனோநிலையின் உளிவயல் வடிவம்.\nஒரு மனநோயாளி புரிந்து கொள்ளப்பட வேண்டியவரே அன்றி மன்னிக்கப்பட வேண்டியவரல்ல; குழந்தையின் செய்முறைகளை ஒத்து அவரின் செய்முறைகளும் இருக்கிறதேயன்றி அவர் குழந்தையல்ல.\nஇந்நேரம் ஃப்ராய்டும் யூங்கும், ஏன் ஹிட்ச்காக்கும் கூட, படத்தைப் பார்த்திருந்தால் கல்லறைக்குள்ளேயே தம் தலையிலடித்துக் கொண்டிருப்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2011/07/12/", "date_download": "2021-01-25T07:08:39Z", "digest": "sha1:RNXOMPIMMHHUHFBF3UI7X7XAUQQ7DUAD", "length": 79655, "nlines": 288, "source_domain": "senthilvayal.com", "title": "12 | ஜூலை | 2011 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅன்பும், அரவணைப்பும் நிறைந்த வாழ்க்கைதான் நிறைவானது என்று பெரும்பாலான பெண்கள் கருதுகின்றனர். தன் வாழ்க்கைத் துணைவரிடம் இருந்து வெறும் உடல்ரீதியான தொடர்பை மட்டுமே அவர்கள் விரும்புவதில்லை. நேசம் மிகுந்த வார்த்தைகளைத்தான் பெண்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.\nஇந்த விசயம் ஆண்களுக்குத் தெரியாமல் போகும்போதுதான் கருத்து மோதல்கள் ஏற்பட்டு விரிசல்கள் தோன்றுகின்றன. பெண்களின் மனதை புரிந்து கொண்டு உரிமையோடு நேசத்தை வெளிப்படுத்தினால் உறவுகள் வலுப்படும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.\nபேச்சுதான் பெண்களின் விருப்பத்திற்குரிய செயல். திருமணத்திற்கு முன்பு வரை உறவுகளோடும், நண்பர்களோடும் சந்தோசமாய் பேசிக���கழித்த பொழுதுகள் அடிக்கடி பெண்களின் நினைவுகளில் நிழலாடும். இது போன்ற சமயங்களில் ஆறுதலாய் பேசினால் அது பெண்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும். உங்களின் காதலையும், அன்பையும் முதலில் பேச்சின் மூலம் வெளிப்படுத்துங்கள்.\nநடந்து கொண்டே படிப்பது எத்தனை சுகமானதோ, அதுபோல இல்லறத் துணையுடன் நடந்து கொண்டே பேசுவது இனிமையானது. நீண்ட தூரம் நடந்தபடி பேசுவது என்பது இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும். இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த நடை பேச்சு உதவும்.\nதிருமணம் செய்தவர்களின் வாழ்க்கையில் உடலுறவு என்பது பிரிக்க முடியாதது. எந்த வித வருத்தமும், வலியும் இன்றி அதனை அனுபவிக்க வேண்டும். இந்த விசயத்தில் பெண்களை ஜெயித்த ஆண்கள் நிரந்தரமாக பெண்களின் இதய சிம்மாசனத்தில் அமரலாம்.\nதனது வாழ்க்கைத் துணைவர் தன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அனைத்து பெண்களுக்குமே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். பல விசயங்களை அவர்கள் மனதுக்குள் கற்பனை செய்து பார்த்திருப்பார்கள். எனவே எனவே உறவுக்கு முன்பும் சரி, உறவின்போதும் சரி ஆண்கள் பெண்களிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.\nபெண்களைப் பொறுத்தவரை மன ரீதியான திருப்தியையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஆண்களோ, காரியம் முடிந்தவுடன் மறந்து விடுவார்கள் சற்று முன் நடந்ததை. ஆனால் பெண்கள் அப்படி இல்லை. அந்த இனிய உணர்வின் நினைவுகளில் சில மணி நேரங்களாவது மூழ்கிக் கிடப்பார்கள்.\nமடியில் தலைசாய்ப்பது, விரலால் தலைகோதுவது, அன்பான, ஆறுதலான முத்தம், என சின்னச் சின்ன ரொமான்ஸ்கள் பெண்களுக்குப் பிடித்தமானவை. இவற்றை நிறைய பேர் நிறைய செய்வதில்லை. இதில்தான் சிக்கலே ஆரம்பிக்கிறது.\nநேரடியாக விசயத்தை தொடங்குவதை விதம் விதமான முன் விளையாட்டுகளை விளையாடுங்கள். இந்த எதிர்பார்ப்புகளை நிறைவு செய்தாலே உறவுகளில் விரிசல் விழ வாய்ப்பில்லை\nஒரு பெண் பருவமடைந்ததும், மாதந்தோறும் தோன்றும் பூப்பு என்னும் மாதவிலக்கானது பெண்ணின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தக்கூடியதாக அமைகிறது. ஆனால், ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கின்போது ஏற்படும் வேதனையும், மாதவிலக்கிற்கு முந்தைய காலங்களில் தோன்றும் உடல் மற்றும் மன உபாதைகளும் பெண்ணிற்கு மாதவிலக்கின்மேல் வெறுப்பை ஏற்படுத்துகின்றன. பூப்புக்கு முந்தைய குறிகுணங்கள் என்று அழைக்கப்படும் பி.எம்.எஸ். பல பெண்களுக்கு உடலளவிலும் மனதளவிலும் சோர்வை ஏற்படுத்துகின்றன.மாதவிலக்கிற்கு 14 நாட்கள் முன்பாகவே உடல் மற்றும் மனதளவில் சில பாதிப்புகள் தோன்றி, பின் மாதவிலக்கு ஏற்பட்டதும் இயல்பு நிலைக்கு திரும்பும் சில தொல்லைகள் மாதந்தோறும் பெண்களை பாடாய்படுத்துகின்றன.\nஒருவித எரிச்சல் உணர்வு, பதட்டம், மகிழ்ச்சியின்மை, மன இறுக்கம், மன அழுத்தம், தூக்கமின்மை, தலைவலி, முரண்பட்ட மனநிலை, வயிறு உப்புசம், வயிற்று சதைகள் இறுக்கி பிடித்தல், வாந்தியோ, குமட்டலோ உண்டாதல், மலச்சிக்கல், மார்புகளில் இறுக்கம், முகப்பருக்கள் ஆகியன மாதவிலக்குக்கு முன்பாக தோன்றி, உதிரப்போக்கு ஏற்பட்டதும் மறைந்துவிடுகின்றன.அதிகமாக காபி, தேநீர் அருந்துபவர்கள், மன அழுத்தமுடையவர்கள், முதிர் கன்னிகள், குறைந்த ரத்த அழுத்தமுடையவர்கள், ஹார்மோன் குறைபாடு உடையவர்கள், மெக்னீசியம், மாங்கனீஸ் போன்ற ஊட்டச்சத்து பற்றாக்குறை உடையவர்கள், வைட்டமின் பி6, ஈ மற்றும் டி சத்து குறைபாடு உடையவர்கள் பூப்புக்கு முந்தைய தொல்லைகளால் பாதிக்கப்படுகின்றனர்.அறிவியல் ஆய்வுப்படி மத்திய நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்ச்சி தரும் செரடோனின், என்டோர்பின் போன்ற ஹார்மோன்களின் குறைபாட்டினாலும், மரபு சார்ந்த காரணிகளாலும் இந்த தொல்லைகள் உண்டாவதாக கண்டறியப் பட்டுள்ளது. இந்த தொல்லை உடையவர்கள் காபி, தேநீர், இனிப்பு, உப்பு போன்றவற்றை உணவில் குறைத்துக் கொள்ள வேண்டும். சுண்ணாம்புச்சத்து அதிகம் நிறைந்த கீரைகளையும், பழங்களையும் அதிகம் உட்கொள்ள வேண்டும். ஆக்சிஜன் அதிகமாக நிறைந்துள்ள இடங்களில் மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும். அத்துடன் உடலையும் மனதையும் அமைதிப்படுத்தும் தியானத்தை முறையாக பின்பற்ற வேண்டும். அப்பொழுதுதான் ஹார்மோன்கள் சீரடையும். பெண்களுக்கு பூப்பு காலத்திற்கு முன்பு தோன்றும் பலவித தொல்லைகளை நீக்கி, புத்துணர்ச்சியையும் சுறுசுறுப்பையும் தரும் அற்புத மூலிகை ஈவினிங் ப்ரைம்ரோஸ் என்ற சீமை செவந்தி.மஞ்சள் மற்றும் சிவப்புநிற அழகிய பூக்களை உடைய இந்த பெருஞ்செடிகள் மேற்கத்திய நாடுகளில் ஏராளமாக வளருகின்றன.\nஇந்தியாவின் தோட்டங்களிலும் பயிரிடப்படுகின்றன. இதன் நீண்ட விதைகளிலுள்ள பன்பூ���ித அமிலங்களில் காணப்படும் ஒமேகா கொழுப்பு அமிலம் ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. வெயில் காலத்தில் அதிகமாக பூக்கும் இந்த செடிகளின் விதைகளிலிருந்து, இயற்கை முறைப்படி பிரித்தெடுக்கப்படும் வேதிச்சத்துக்களில் பெண்களின் பூப்புகால தொல்லைகளை கட்டுப்படுத்தும் மருந்துகள் ஏராளமாக காணப்படுகின்றன. ரினோலிக் அமிலம் ஜி.எல்.ஏ. என்ற காமாலினோலெனிக் அமிலம், லினலூல் மற்றும் புரோஸ்டோகிளான்டின்களின் மூலகங்கள் மாதவிலக்குக்கு முந்தைய காலங்களில் தோன்றும் வயிற்றுவலி, வயிற்று உப்புசம், மார்பகங்களின் இறுக்கம், பிறப்புறுப்பில் தோன்றும் தேவையற்ற நீர்க்கசிவு, மனம் மற்றும் உணர்வு சார்ந்த இறுக்கநிலை ஆகியவற்றை கட்டுப்படுத்தி, மகிழ்ச்சியானபூப்பை உண்டாக்குகின்றன.ஈவினிங் ப்ரைம்ரோஸ் எண்ணெயில் உள்ள மருந்துச் சத்துகள் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியை தருகின்றன. பலஹீனமான சர்க்கரை நோய் பெண்களுக்கு இன்சுலினின் சுரப்பை சமப்படுத்துகின்றன. மாதவிலக்கு முதிர்வுக்கு பிந்தைய நிலையில் உடல் பருமன் மற்றும் தோல் வறட்சி ஏற்படாமல் தடுக்கின்றன. மாதவிலக்கின் முந்தைய காலத்தில் தோன்றும் மார்பு துடிப்பு சீரற்ற நிலை, வயிற்றுவலி, வாந்தி ஆகியவற்றையும் கட்டுப்படுத்துகின்றன. ஒரு நாளைக்கு குறைந்தது 500 மி.கிராம் முதல் 2 கிராம் வரை காமாலினோலினிக் அமிலம் தேவைப்படுகிறது. இதனை ப்ரைம்ரோஸ் எண்ணெயிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.\nமருந்துக்கடைகளில் கிடைக்கும் ஈவினிங் ப்ரைம்ரோஸ் அல்லது ப்ரைம்மோஸ் மென்குமிழ் மாத்திரையை தினமும் 1 வீதம் மாதவிலக்கான மூன்றாம் வாரத்திலிருந்து 14 நாட்கள் தொடர்ந்து உட்கொள்ள பூப்பு காலத்தில் தோன்றும் பலவிதமான தொல்லைகள் நீங்கும். ஈவினிங் ப்ரைம்ரோஸ் விதையிலிருந்து எடுக்கப்படும்\nஎண்ணெயை உப உணவாகவும், ஊட்டச்சத்து உணவாகவும் அறிவியல் உலகம் அங்கீகரித்துள்ளது.\n*காபி, தேநீர், இனிப்பு, உப்பு போன்றவற்றை உணவில் குறைத்துக் கொள்ள வேண்டும். கீரைகளையும், பழங்களையும் அதிகம் உட்கொள்ள வேண்டும். ஆக்சிஜன் அதிகமாக நிறைந்துள்ள இடங்களில் மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும்.\n* வெயில் காலத்தில் அதிகமாக பூக்கும் இந்த செடிகளின் விதைகளிலிருந்து, இயற்கை முறைப்படி பிரித்தெடுக்கப்படும் வேதிச்சத்துக்களில���, பெண்களின் பூப்பு கால தொல்லைகளை கட்டுப்படுத்தும் மருந்துகள் ஏராளமாக காணப்படுகின்றன.\n* நன்னாரியால் நன்மையே நன்னாரி ரத்தத்திலுள்ள கால்சியம் ஆக்சலேட் அளவை கட்டுப்படுத்தி, அவற்றின் கூட்டுத்தன்மையை குறைக்கும் தன்மை உடையதாக கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சிறுநீரை நன்கு வெளியேற்றி, பாக்டீரியாக்கள் மற்றும் அதற்காக உட்கொண்ட எதிர் உயிரி மருந்துகளால் ஏற்பட்ட பாதிப்புகளையும் நீக்குகின்றன. அலனைன் கிளைக்காக்ஸ்லேட் அமினோடிரான்ஸ்பரேஸ் பற்றாக்குறையினால் அதிகப்படும் ஆக்சலேட் உப்புகளை நீக்கி, நீரில் கரையக்கூடிய கால்சியம் ஆக்சலேட்டுகளாக மாற்றும் தன்மை நன்னாரிக்கு உண்டு.இதனால் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் பலவகையான கற்கள் தோன்றுவது தவிர்க்கப்படுகிறது. நன்னாரியை நீரில் ஊறவைத்தோ அல்லது வேகவைத்து சர்பத் போல் செய்தோ வெயில் காலத்தில் சாப்பிடுவது சிறுநீரக கற்கள் வருவதை தடுக்கும். நன்னாரியை அரசர் காலத்திலிருந்தே பானகமாக பயன்படுத்தி, பொதுமக்களுக்கு வழங்கி வந்த வரலாற்று குறிப்புகள் உள்ளன.\n– டாக்டர் ஜெ. ஜெயவெங்கடேஷ்\nPosted in: உடல்நலம், மகளிர்\nகாலையில் சிலர் காபி முகத்தில் தான் கண் விழிப்பார்கள். இன்னும் சிலரோ டீ வாசனை முக்கைத் துளைக்கும் போதுதான் படுக்கையில் இருந்தே எழுவார்கள். இப்படி காபி, டீயுடன் அன்றைய நாளைத் தொடங்கும் சுவைப்பிரியர்களின் மனதில் கூட எப்போதாவது எட்டிப்பார்க்கும் கேள்வி: `எது நல்லது காபியா\n டீ குடித்தால் சில புற்று நோய்களும், இதயநோய்களும் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்கிறார்கள், மருத்துவ நிபுணர்கள். அதோடு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க டீ உதவுகிறது.\nஒரு கப் டீயில் காபியை விட குறைவான `காபினே’ இருக்கிறது. அதனால் கொலஸ்ட்ரால் பற்றி கவலைப்பட அவசியமில்லை. உயர்ரத்த அழுத்தம் இருப்பவர்கள் ஒருநாளைக்கு ஒரு கப் டீயுடன்நிறுத்திக் கொள்வது நல்லது. இப்படிப்பட்டவர்கள் அதிகமாய் டீ குடிப்பது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து விடக்கூடும்.\nசிலர் டீ கொதிக்க கொதிக்க இருக்கும்போதே அதே சூட்டில் தொண்டைக்குள் இறக்குவார்கள். இப்படியே தொடர்ந்தால் தொண்டையில் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று எச்சரிக்கிறது, சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று.\nகாபி கதைக்கு வருவோம். `டீ’யை விடவும் காபியில் `காபின்’ அதிகம் இருப்பதால் டீயை விட சிறப்பாகவும், வேகமாகவும், அதிக செயல்திறனை உணரமுடிகிறது. டீ குடிப்பவர் களுக்கு ஏற்படும் சுறுசுறுப்பை விட இது அதிகம். குறிப்பாக டிகாக்ஷன் காபிக்கு நகர்ப்புறத்தில் பிரியர்கள் அதிகம்.\nவடி கட்டப்பட்ட `பிளாக் காபி’க்கு அல்சைமர்ஸ், பெருங்குடல் புற்றுநோய், டைப்-2 நீரிழிவு நோய் ஆகியவற்றை தடுக்கும் வாய்ப்பு அதிகம்.\nசிலர் கையில் எப்போதும் காபிக்கோப்பை புகைந்து கொண்டிருக்கும். இப்படிப்பட்டவர்கள் பின்னாளில் மனக்கவலை சார்ந்த நோய்களுக்கு உள்ளாகக்கூடும். எனவே காபியானாலும் அளவோடு குடித்து ஆரோக்கியம் காக்கலாம். காபிக்கு அடிமையாகி விட்டதை உணர்ந்து திடுமென அதை நிறுத்த முயல்பவர்கள் ஒரேயடியாக சோர்ந்து போவார்கள். கவனம் செலுத்துதலில் குறைபாடு ஏற்படக்கூடும். கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கலாம்.\nசனி கிரகத்தில் உப்பு நீர் ஏரி ; விஞ்ஞானிகள் தகவல்\nகடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சனி கிரகத்தில் உள்ள என்செலாடஸ் என்ற சந்திரனில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு வெந்நீர் ஊற்றுகளும், ஐஸ் கட்டிகளும் இருப்பதை கண்டறிந்தனர்.\nஇந்நிலையில் ஜெர்மனியைச் சேர்ந்த ஹெய் டெல்பெர்க் பல்கலைக்கழக வானவியல் விஞ்ஞானி பிராங்க் போஸ்ட் பெர்க் தலைமையில் நிபுணர்கள் அந்த நீர் ஊற்றுகள் அங்குள்ள ஏரியிலிருந்து உற்பத்தி ஆவதாக கண்டுபிடித்துள்ளனர்.\nஇதற்கு முன்பு என்செலாடஸ் சந்திரனில் இருக்கும் ஐஸ் படிவங்களை நாசா விண்வெளி மையத்தின் காசினி விண்கலம் போட்டோ எடுத்து அனுப்பியது. அதன் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் அந்த ஐஸ் கட்டியில் அதிகளவு உப்பு படிவங்கள் இருப்பதை விஞ்ஞானி பிராங்க் போஸ்ட் பெர்க் தலைமையிலான நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.\nஎனவே இங்கு உப்பு நீர் ஏரி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த உப்பு படிவங்களில் 30 சதவீதம் என்செலாடஸ் சந்திரனின் நீரூற்றுகளில் உள்ளது. நீரூற்றுகள் 2 ஏரிகளில் இருந்து வருகின்றன. அதில் ஒன்று என்செலாடஸ் மேற்பரப்பின் அருகே அமைந்திருக்க வேண்டும் என்றும் இது மிகவும் பெரியதாகவும், ஆழமாகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.\nPosted in: அறிவியல் செய்திகள்\nஆடிப் பண்டிகை தமிழ்நாட்டில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும். `ஆடிப் பட்டம் தேடி விதை` என்பது முதுமொழி. விதைப்பதற்கேற்ற பருவம் என்பதால் விவசாயிகள் பயிரிட தொடங்குவார்கள். நல்ல மழை மற்றும் மகசூல் வேண்டி விழாக்கள் கொண்டாடி வழிபாடு செய்வது உண்டு.\nவிழாக்கள் என்றாலே சிறப்பு பதார்த்தங்கள் செய்து ருசிப்பது நமது மரபல்லவா ஆடிப் பண்டிகைக்கு ஆடிப்பால் காய்ச்சி உறவினர்களுக்கும், அக்கம் பக்கத்தவர்களுக்கும் கொடுக்கும் பழக்கம் தமிழ்நாட்டில் இருந்து வந்தது. இன்று அந்த வழக்கம் குறைந்துவிட்டாலும் இன்னும் பல இடங்களில் ஆடிப்பால் உபசரிப்பு நடக்கத்தான் செய்கிறது.\nஇயற்கை நமக்கு அளித்திருக்கும் பொருட்களான தேங்காய், வெல்லம், ஏலக்காய் முதலியவற்றைக் கொண்டு ஆடிப்பால் செய்வார்கள். சற்றே இனிப்பான சுவையை தன்னிடத்தே அடக்கி உள்ள தேங்காயின் பாலெடுத்து, அதனுடன் இயற்கை இனிப்பான வெல்லம், ஏலக்காய்ப் பொடி சேர்த்து செய்யப்படும் ஆடிப்பால் தனிச்சுவை கொண்டது.\nஇரும்புச்சத்து நிறைந்த வெல்லம் நம் ரத்தத்தை சுத்திகரிக்க வல்லது. மேலும் சற்று விஷ முறிவுத் தன்மையும் வாய்ந்தது. அற்புத மணமிக்க ஏலக்காய்த் தூள் இதனுடன் சேர்க்கப்படுவதால் ஆடிப்பால் மணமும், சுவையும் ஒருங்கே கொண்டது.\nவாருங்கள், பாரம்பரிய பானமான ஆடிப்பால் தயாரித்து பருகலாம்…\nபொடியாக அரிந்த வெல்லம் – 1/2 கப்\nஏலக்காய்ப் பொடி – 1/2 டீ ஸ்பூன்\n* தேங்காயைத் துருவி, சிறிது நீருடன் மிக்சியில் ஓடவிட்டு, உலோக வடிகட்டியில் போட்டு கரண்டியால் நன்கு கசக்கி தேங்காய்ப் பால் எடுக்கவும்.\n* உலோக வடிகட்டியில் உள்ள சக்கையுடன் மீண்டும் சிறிது நீர் விட்டு அரைத்து மீண்டும் மேற்கண்ட முறையில் பால் எடுக்கவும். மீண்டும் சிறிது நீர் சேர்த்து சுற்றி மூன்றாம் முறை பால் எடுக்கவும்.\n* பொடியாக அரிந்த வெல்லம், மூன்றாம் முறை எடுத்த தேங்காய்ப் பால் சேர்த்து அடிகனமான வாணலியில் கொதிக்கவிட்டு வெல்லம் கரைந்ததும் வடிகட்டவும்.\n* அதை சிறிது கொதிக்க விட்டு, இரண்டாம் முறை பிழிந்த பாலைச் சேர்த்து கொதிக்க விடவும்.\n* பிறகு முதல் தேங்காய்ப் பாலை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் ஏலக்காய்ப் பொடி சேர்த்து கலந்து இறக்கி வைத்து பரிமாறவும்.\n* தேங்காய் நன்கு முற்றியதாக இருந்தால் ஆடிப்பாலின் சுவை மிகவும் தூக்கலாக இருக்கும்.\n* தேங்காயைப் பூத்துருவலாக வெள்ளை வெளேர் ��ன்று துருவி உடனே பால் எடுத்தால் நல்ல சுவை மிக்க பால் கிடைக்கும்.\nPosted in: சமையல் குறிப்புகள்\nடிஜிட்டல் வடிவில் 4 கோடி பக்கங்கள்\nபிரிட்டிஷ் நூலகத்தில் உள்ள நூல்களை, கூகுள் நிறுவனம் டிஜிட்டல் வடிவிற்கு மாற்றுகிறது. கூகுள் நிறுவனத்தின் கூகுள் புக்ஸ் மற்றும் பிரிட்டிஷ் லைப்ரேரிக்கும் இடையே இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. காப்புரிமை இல்லாத 2 லட்சத்து 50 ஆயிரம் நூல்கள் இவ்வகையில் வடிவம் பெற உள்ளன. இவை 1700 – 1870 ஆண்டுகளில் வெளிவந்தவை. ஏறத்தாழ 4 கோடி பக்கங்களைப் பொதுமக்கள் டிஜிட்டல் வடிவில் எளிதாகப் பெற்றுப் பயன்படுத்தலாம். இந்த கால கட்டத்தில் தான் அமெரிக்க மற்றும் பிரெஞ்ச் புரட்சிகள் நடந்தேறின. தந்தி அனுப்பும் முறை, பயண ரயில், அடிமைத்தன ஒழிப்பு ஆகியன மக்களை அடைந்ததும் இந்தக் கால கட்டத்தில் தான்.\nஇந்த டிஜிட்டல் மயமாக்குவதற்குத் தேவையான அனைத்து செலவுகளையும் கூகுள் ஏற்றுக் கொள்கிறது என்பது இத்திட்டத்தின் சிறப்பாகும். திட்டம் தொடங்கப்பட்டு சில நூல்கள் டிஜிட்டல் வடிவில் வந்துள்ளன. இந்த திட்டம் முடிய சில ஆண்டுகள் ஆகலாம்.\nபிரிட்டிஷ் நூலகம் கடந்த 258 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. கூகுள் புக்ஸ் நிறுவனத்துடன் இத்தகைய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள 40 ஆவது நூலகம் இது. பிரிட்டிஷ் நூலகம் ஏற்கனவே மைக்ரோசாப்ட் மற்றும் பிரைட் சாலிட் (BrightSolid) நிறுவனங்களுடனும் இது போன்ற ஒப்பந்தத்தினை மேற்கொண்டு செயல்படுத்தி வருகிறது. என்ற திட்டத்தின் கீழ் இத்தகைய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டு நூல்கள் அனைத்தும் டிஜிட்டல் வடிவில் அமைக்கப்பட்டு வருகின்றன.\nடிஜிட்டல் வடிவில் கிடைக்கும்போது, அவற்றை பரிமாறிக் கொள்வது மிக எளி தாகும். உலகில் எங்கிருந்தும் இவற்றை டவுண்லோட் செய்து கொள்ளலாம். ஆய்விற்குத் தகவல்களைத் தேடுவது எளிதாகும். இதன் மூலம் மனித குலத்தின் அறிவுத் தேடல்கள் அனைத்தும் வாழும் மற்றும் வருங்கால சந்ததியினருக்கு கிடைக்கும். அறிவின் படிமங்கள் மட்டுமின்றி, நம் சமுதாயப் பண்பாடு, கலை, சரித்திர நிகழ்வுகளை எதிர்காலத்தில் அனைவரும் பெறும் வாய்ப்பினைப் பெறுவார்கள்.\nஅனைத்து நாடுகளும், நிறுவனங்களும், சமுதாயமும் இதனைப் பின்பற்ற கூகுள் மற்றும் பிரிட்டிஷ் நூலகமும் பாதை வகுத்துள்ளன என்றால் அது உண்மையான ��ரு கூற்றே.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nதோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்\nசைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே:\nநார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை. உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு. அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரதச்சத்து இருக்கும் அளவுக்கு நார்ச்சத்து இருப்பதில்லை.\nஇறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது. மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சினை இல்லை.\nஅசைவ உணவு அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு கார்போஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு. இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும்.\nசைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளுகோஸ் சத்தை சீராக அளிக்கும். அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.\nபீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும்.\nகுழந்தைகளைப் பழக்க வேண்டிய விஷயங்கள்…-கவியரசு கண்ணதாசன்\n`ஆரம்பத்தில் பிறப்பும் நம்கையில் இல்லை;\nஅடுத்தடுத்து நடப்பும் நம்வசம் இல்லை.’\nகுழந்தை பிறந்ததிலிருந்து சுமார் பன்னிரண்டு வருஷங்கள் வரை இது முழுக்கப் பொருந்தும்.\n`இந்தப் பருவத்தில் எப்படி வாழ்வது’ என்று அவனுக்குச் சொல்லிப் புரியாது. ஆனால், அவனை `எப்படி வளர்ப்பது’ என்று தாய் தந்தையர்க்குச் சொல்வது முக்கியம்.\nஇந்தப் பருவத்தில் ஒரு குழந்தையைக் கவனமாகப் பழக்க வேண்டிய விஷயங்கள் இரண்டு.\nஒன்று, உணவு; மற்றொன்று, கல்வி.\nசுத்தமாக இருக்கப் பழக்கி வைப்பது முக்கியம்.\nகிராமத்தில் நான் வெளியே போய்விட்டு வீட்டுக்குத் திரும்பினால், கால்களை அலம்பிக் கொள்ளாமல் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டார்கள், என் தாயார்.\nகாலைக் கழுவும் போது, முழுப் பாதத்திலும் தண்ணீர் ஊற்றி ஒரு காலால் இன்னொரு காலைத் தேய்த்துக் கழுவச் சொல்வார்கள். முன் காலில் தண்ணீர் விழுந்து கணுக்காலில் விழாமல் போனால், `எந்த இடத்தில் தண்ணீர் படவில்லையோ அந்த இடத்தில் சனீஸ்வரன் வந்து உட்கார்ந்து கொள்வான்’ என்பார்கள். நள மகா\nராஜனை அப்படித்தான் சனீஸ்வரன் பற்றிக் கொண்டானாம்.\nபேரின்பம் தருகின்றவன் பரமேஸ்வரன்; பெருந்துன்பம் தருகின்றவன் சனீஸ்வரன். இந்த இரண்டு பேருக்கு மட்டும்தான் `ஈஸ்வரன்’ பட்டம் உண்டு.\nஇந்த இரண்டாவது ஈஸ்வரன் எப்பொழுது ஒரு குழந்தையைப் பற்றி கொள்கிறானாம்\nதயிரும், கீரையும் அதிகம் சாப்பிட வேண்டியவை.\nஆனால், இரவிலே இவற்றைச் சாப்பிடவே கூடாது. அப்படிச் சாப்பிட்டால், `சனீஸ்வரன் பிடிப்பான்’ என்பார்கள்.\nதயிரும், கீரையும் முழு அளவில் ஜீரணமாகப் பதினெட்டு மணி நேரமாகும்.\nபகலில் சாப்பிட்டால், காலையிலேயே தெளிவாக மல ஜலம் கழியும். இரவிலே சாப்பிட்டால் மறுநாள் மத்தியானம் அகாலத்தில் வயிற்றைக் கலக்கும்.\nஇந்துக்களின் தெய்வ நம்பிக்கை பெரும்பாலும் ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது.\nஒன்று, உடல் ஆரோக்கியம்; மற்றொன்று, ஆன்ம ஆரோக்கியம்.\nபன்னிரண்டு வயது வரையில் நான் தலை முடியை கிராப்பு வெட்டிப் பழகியதில்லை. மொத்தமாக வளர விட்டு விடுவார்கள். எனக்கு என் தாயார் ஜடை போட்டு விடுவார்கள். `மலைக் கோயிலுக்கு முடி, அழகர் கோயிலுக்கு முடி’ என்று ஒவ்வொரு கோயிலுக்காக முடி வளர்க்கச் சொல்வார்கள்.\nஒரு கோயிலுக்குப் போய் முடி இறக்கிக் கொண்டு வந்தவுடனேயே, அடுத்த கோயிலுக்காக `நேர்ந்து’ விடுவார்கள்.\nகாரணம், பால வயதில் சேருகிற அழுக்கு, மூளையின் ஆரோக்கியத்தைப் பாதிக்கா வண்ணம் அடிக்கடி `முடி இறக்குதல்’ என்ற பெயரில் மொட்டை அடித்துக் கொண்டு இருப்பார்கள். அதையும் தெய்வத்தின் பெயரால் கட்டுப்பாடாகச் செய்வார்கள்.\nபுத்த சந்நியாசிகளும் சரி, சமண சந்நியாசிகளும் சரி, இந்து சந்நியாசிகளில் ஒரு பகுதியினரும் சரி தலையை மொட்டையாக வைப்பதற்குக் காரணம் இதுதான்.\nஅடுத்தது, புதன் கிழமையும், சனிக்கிழமையும், மறந்து விடாமல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவார்கள்.\nஉடம்பிலே உஷ்ணக் கோளாறு வராமல் இருக்க இதுவே ஒரே வழி.\nஎண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாளில் மோர் சாதமோ, தயிர் சாதமோ சாப்பிட விடமாட்டார்கள்.\nகுளிர்ச்சியாக எண்ணெய் தேய்த்துக் கொள்ளும்போது மேலும் குளிர்ச்சி தரக்கூடிய பொருள்களைச் சாப்பிடக் கூடாது என்பார்கள்.\nதாய் தந்தையின் சுவை உணர்ச்சிதான் குழந்தையைப் பற்றிக் கொள்கிறது. அதனால்தான் குழந்தை கருவில் இருக்கும் போது தாய் பத்தியமாக இருக்கிறாள். குழந்தை பிறந்த பிறகும் பெற்றோர் உணவு முறையைக் கட்டுப்பாடாகக் கடைப்பிடித்தால், குழந்தைக்கும் அதே பழக்கம் வரும்.\nஅதோடு உணவு நேரத்தைப் பற்றிய உணர்ச்சியையும் குழந்தைக்கு உண்டாக்க வேண்டும்.\nகாலையில் ஆறு மணியடித்தால், `ஆறு மணி, ஆறு மணி எழுந்திரு’ என்று எழுப்ப வேண்டும்.\nகாலைக் கடன்களை முடிக்க வைக்க வேண்டும்\nஎட்டு மணியடித்ததும், `எட்டு மணி, எட்டு மணி பலகாரம்’ என்று அவசரப்படுத்த வேண்டும்.\nபள்ளிக்குச் சென்று திரும்பியதும், `ஒரு மணி, ஒருமணி’ என்று சாப்பாட்டுக்கு அவசரப்படுத்த வேண்டும்.\nஇரவிலே `எட்டு மணி, எட்டு மணி’ என்று, துரிதப்படுத்த வேண்டும்.\nபல வருஷங்கள், இந்த மணியைப் பற்றிய உணர்ச்சி ஒரு குழந்தைக்குப் படிந்து விட்டால், உடம்புக்கே இது பழக்கமாகி விடும்.\nஅகால உணவை அந்த உடம்பு ஏற்க மறுக்கும்.\nகாலம், ஆரோக்கியமான உணவு, அதன் அளவு இந்த மூன்றையும் குழந்தையின் உடற் பழக்கமாக ஆக்கிவிட வேண்டும்.\nபடிப்பு என்பது, இயற்கையாகவே சில குழந்தைகளுக்கு வரும்; சில குழந்தைகளுக்கு வராது. வராத குழந்தையை உதைத்துப் படிக்க வைப்பது பயன் தராது.\n`படிக்காவிடில் வாழ்க்கை இருண்டு போகும்’ என்று அடிக்கடி சொல்வதன் மூலம், கல்வியைப் பற்றி ஒரு உணர்ச்சியை உண்டாக்கலாம்.\nஒழுங்கான பழக்க வழக்கங்களை மட்டும் ஒரு குழந்தைக்கு உண்டாக்கி விட்டால், பிறகு அது எந்தத் துறையில் ஈடுபடுவதையும் அனுமதித்து விடலாம். ஏதாவது ஒரு துறையில் அது முன்னேறி விடும்.\nபின்னாளில் அதற்கு வரக்கூடிய உடல் துன்பம் மனத் துன்பம் இரண்டில் இருந்தும், பெற்றோர் அந��தக் குழந்தையை ஓரளவு காப்பாற்றிவிட முடியும்.\n`வறுமை நிறைந்த வீட்டில் பெரும்பாலும் அகால நேரத்தில்தானே உணவு கிடைக்கும்’ என்ற கேள்வி எழும்.\nஅகாலத்தில் கிடைக்கும் உணவைக் கூடச் சூடாக்கிக் காலத்தில் சாப்பிடப் பழக்க வேண்டும்.\n`கல்வி கற்க முடியாதே’ என்பீர்கள்.\nவறுமையைவிடச் சிறந்த பள்ளிக்கூடம் வேறெதுவும் கிடையாது.\nநான் சொல்வது நம்மால் ஆகக்கூடிய காரியங்களை மட்டுமே.\nPosted in: அர்த்தமுள்ள இந்துமதம்\nஉங்கள் பெயர் நிலைத்து நிற்க வேண்டுமா\n“பாடுபட்டு தேடி பணத்தை புதைத்து வைக்கும்…’ என்று ஆரம்பிக்கும் ஒரு பாடல் நினைவு இருக்கிறதா; தேடி வைத்த பொருளை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும்; தான, தர்மங்கள் செய்ய வேண்டும்.\nபணத்தை சேர்த்து பூட்டி வைத்தால், “ஐயோ… ஏழைகளுக்கு உதவாமல், இவனிடம் வந்து அகப்பட்டு, பெட்டியில் பூட்டி வைக்கப்பட்டுள்ளோமே; இவனிடமிருந்து எப்போது விடுதலை கிடைக்குமோ…’ என்று அந்த பணம் அழுமாம்.\nகோடிக்கணக்கான பணம் இருக்கிறது என்று பெருமைப்பட்டுக் கொள்வதால், பிரயோஜனமில்லை; அது பிற்காலம் யாருக்கு போய் சேருமோ இருக்கும் போதே நல்ல காரியங்களுக்கு செலவிட வேண்டும்.\nதுளசிதாசருடைய மடத்தில், ஏராளமான செல்வம் குவிந்து கிடந்தது. நிறைய சாதுக்கள் வந்து நன்றாக சாப்பிடுவர்; தேவையான பணம், பொருள் பெற்று செல்வர். ஒரு சமயம் நான்கு திருடர்கள், சாதுக்கள் போல வேஷமிட்டு மடத்துக்குள் வந்து தங்கி விட்டனர்.\nஇரவு நேரம் வந்ததும் மடத்திலிருந்த சில பொருட்களை திருடி, கொல்லை வழியாக வெளியேற முயன்றனர்; ஆனால், அங்கிருந்த இரண்டு காவலர்கள் திருடர்களை அடித்து, உதைத்து மடத்திலிருந்தவர்களின் முன் கொண்டு வந்து நிறுத்தினர்.\nவிஷயம் அறிந்த துளசிதாசர், திருடர்களைப் பார்த்து, “இந்த பொருளுக்காக இப்படி இரவில் வந்து ஏன் கஷ்டப்பட்டீர்; பகலிலேயே வந்து என்னை கேட்டிருந்தால், நானே கொடுத்திருப்பேனே; இதை நீங்களே எடுத்து செல்லுங்கள்…’\nஎன்றார்; திருடர்கள் மனம் மாறினர்.\n“ஐயா… எங்களுக்கு புத்தி வந்தது. காவல்காரர் அடித்த அடியை மறக்க மாட்டோம்…’ என்றனர். இதை கேட்ட துளசிதாசர், “என்னது… காவல்காரர்கள் உங்களை அடித்து விட்டனரா அவர்களை காட்டுங்கள், நான் தண்டிக்கிறேன்…’ என்றார். திருடர்கள், காவல்காரர்களை தேடிச் சென்றனர்; ஆனால், அ���ர்களை காணவில்லை.\nதுளசிதாசருக்கு கோபம் தணியவில்லை. அப்போது ராமர், லஷ்மணர் இருவரும், தாசர் முன் தோன்றி, “நாங்கள் தான் திருடர்களை அடித்தது; காவலுக்கு இருந்ததும் நாங்கள் தான். எங்களை தண்டியுங்க…’ என்றனர்.\nதாசர் மனமுருகி, “தங்களை, என் பொருளை காக்கும்படி செய்து விட்டேன். அபசாரம்; என்னை மன்னியுங்கள்…’ என்று கூறி, விழுந்து வணங்கினார்.\nஅவரை பார்த்து, ராமர், லஷ்மணர், “தாசரே… பொருளை சேர்த்து வைக்காதீர். அன்னதானம் மிகச்சிறந்த தானம். ஆகவே, உம் பொருளை அன்னதானம் செய்து செலவிடுங்க…’ என்று கூறி, அருள் செய்து மறைந்தனர். பிறகு, அவர் அப்படியே செய்தார்.\nபணம், பொருள் என்பது பகவானால், ஒரு சிலருக்கு கொடுக்கப்படுகிறது. அவன் மூலமாக அது தர்மத்துக்கு செலவிடப்பட வேண்டும் என்பது பகவானின் எண்ணம். பகவானின் எண்ணத்தை இவன் பூர்த்தி செய்ய வேண்டும்; சேர்த்து வைத்துவிட்டு போகக் கூடாது.\nஎன்ன கொண்டு வந்தோம்; என்ன கொண்டு போகப் போகிறோம் என்று நினைக்க வேண்டும். உயிருடன் இருக்கும் போதே தான, தர்மங்களை செய்து விட்டால், தர்மவான் என்ற பெயராவது என்றென்றும் நிலைத்திருக்கும்.\nஎனவே, நாம் உயிருடன் இருக்கும் போதே, நல்ல காரியங்களுக்கு செலவழித்து, திருப்தியுடன் வாழலாம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n – ஸ்டாலின் சரண்டர் பின்னணி…\nCOVID19 தடுப்பூசி: யார் போடலாம், எப்போது ஆன்டிபாடி உருவாகும்… விடையளிக்கிறார் மருத்துவர்\nஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்…\n50 டூ 60.. 10 அல்லது 12 நிச்சயம்.. இதுதான் ஒரே வழி.. என்ன சொல்றீங்க.. அதிரடிக்கு தயாராகும் ராமதாஸ்\nசசிகலா விதித்த 7 நிபந்தனைகள் – அதிர்ந்த பன்னீர்… பணிந்த பழனிசாமி.\nஈரப்பதமான சருமத்திற்கு இந்த இயற்கை பொருட்களை வீட்டில் பயன்படுத்துங்கள்\n தாடி, மீசை அடர்த்தியா வளரணுமா இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்\nதினமும் சீரகத் தண்ணீர் குடித்து பாருங்கள். நீங்களே ஆச்சரியப்பட்டு போய்டுவீங்க\n இதை செய்தால் பேட்டரி நீண்ட காலம் நீடிக்கும்\nசும்மா என்ற வார்த்தைக்கு எத்தனை அர்த்தங்கள்\nஆண்கள் பருவமடைவதை எப்படி கண்டறிவது..\nநல்ல கடன் Vs மோசமான கடன் – அடையாளம் காணும் வழிகள்..\nஅப்ரூவல் இல்லாத பட்டா மனைகளைப் பதிவு செய்ய முடியுமா\n – வாய்ப்பூட்டு போடும் அறிவாலயம்…\n’ – கங்குலி நிகழ்வு உணர்த்துவது என்ன\nபத்து ஆண்டுகள் ஆட்சியில் இல்லை ஆனால் பலநூறு கோடி செலவு செய்ய எப்படி முடிகிறது தி.மு.கவால்\nஇந்திய பாஸ்போர்ட்டை கொண்டு உலகின் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்\nஞாபக மறதி நோயை எதிர்த்துப் போராட வேண்டுமா கட்டாயம் இந்த உணவுகளே சாப்பிடுங்க\nஉதயநிதிக்கு எதிராகவே உள்குத்து அரசியல்.. கலகலக்கும் திமுக மேலிடம்..\nதினமும் 2 சாப்பிடுங்க போதும். அப்புறம் பாருங்க உங்கள் உடலில் தெரியும் மாற்றத்தை..\nஅ.தி.மு.க இல்லாத கூட்டணி பா.ஜ.க அதிரடி\nஇந்த ஈஸியான டிப்ஸ்கள ஃபாலோ பண்ணா… நீங்க சீக்கிரமாவே கர்பமாகலாம் தெரியுமா\nஉணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க. சில எளிய டிப்ஸ்..\nசசிகலா விடுதலையும்.. சிலம்பாட்டம் ஆட காத்திருக்கும் “அந்த” 3 கட்சிகளும்.. பரபர காட்சிகள்..\nதொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டால் இவ்வளவு நன்மைகளா.. தூங்கும் முன் கட்டாயம் செய்யுங்கள்..\nஎந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் அ.தி.மு.க., கூட்டணியில் ரகசிய பேச்சு\nரஜினியின் ஆதரவு: எடப்பாடிக்கா… சீமானுக்கா… கமலுக்கா\nஅ.தி.மு.க-வில் பா.ஜ.க-வின் எதிர்பார்ப்பு தொகுதிகள்… அடுத்தகட்ட நகர்வுகள் என்னென்ன\n – ரஜினிக்கு சிரஞ்சீவி செய்த அட்வைஸ்…\n`அந்த முடிவுதான் அவருக்கு பாதுகாப்பானது’ – ரஜினி குறிப்பிட்ட Immunosuppressant பற்றி மருத்துவர்\nதமிழகத்தில் ஏப்., 7 சட்டசபை தேர்தல்…\nதேங்காய் வைத்து நிலத்தடி நீரை கண்டறிவது உண்மையா.. அதை எவ்வாறு செய்கிறார்கள்.. நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்..\nசிகரெட் பிடித்து கெட்டுப்போன நுரையீரலை சுத்தம் செய்யும் அற்புதமான பானம்\nகாக்க வைத்த எடப்பாடி.. கதறிய விஜய்\nஆதார் அட்டையில் முகவரி, பிறந்த தேதி போன்ற முக்கிய விவரங்களை, இனி ஆன்லைனில் மாற்றலாம்.. எளிய வழிகள் இதோ..\n100 மில்லியன் டிகிரிக்கு மேல் ஒளிரும் செயற்கை சூரியனை உருவாக்கி உலக சாதனை.. உண்மையான சூரியனே 15M டிகிரி தான் ஒளிருமாம்..\n“சாத்தியமே” இல்லை என்று சத்தியம் செய்த நிறுவனம்… ரஜினி பின்வாங்க இதுதான் காரணமாம்\nஅதிமுகவிடம் பா.ம.க. கேட்கும் தொகுதி பட்டியல்\nரஜினி: `அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்’ டு `அரசியலுக்கு வர முடியவில்லை’ – 1990 முதல் 2020 வரை\nவருமான வரித் தாக்கல்: இதை மட்டும் செஞ்சிடாதிங்க\nஆவி பிடிக்கும்போது இந்த தவறெல்லா��் நீங்களும் செய்றீங்களா\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2021-01-25T08:55:11Z", "digest": "sha1:MOMAW723TYPNNT2KIDYAKSVQI6QJLH6K", "length": 26210, "nlines": 224, "source_domain": "ta.wikipedia.org", "title": "டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ராதாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nடாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி, (Dr. Radhakrishnan Nagar State Assembly Constituency, சுருக்கமாக ஆர். கே. நகர்) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 11. இது வட சென்னை மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. இராயபுரம், துறைமுகம், பூங்கா நகர், பெரம்பூர், திருவொற்றியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.\n2 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்\n4 2016 சட்டமன்றத் தேர்தல்\n4.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\n5 இடைத் தேர்தல், 2017\n1977 ஆம் ஆண்டில் இச்சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது. இத்தொகுதியில் அதிமுக ஏழு முறையும், திமுக இரண்டு தடவைகளும், இந்தியக் காங்கிரசு கட்சி இரண்டு தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன. 2011 தேர்தலில் திருவரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 2014ல் சொத்துக்குவிப்பு வழக்கால் பதவியிழந்தார். அந்த வழக்கிலிருந்து உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதும், ஆர். கே. நகரில் போட்டியிட்டு 88 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். பின்னர் 2016 இல் நடந்த தேர்தலில் 56 வீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.[1] 2016 திசம்பரில் செயலலிதா இறந்ததை அடுத்து, இத்தொகுதியில் 2017 ஏப்ரல் 12 இல் இடைத் தேர்தல் நடக்கவிருந்த்து.[2] அதிமுக (அம்மா) அணி சார்பில் டிடிவி தினகரனும், அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) அணியின் சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருது கணேசும் போட்டியிட்டனர். இநிநிலையில் வாக்கு அளிக்க பணவிநியோகம் நடநதது ���ன்று வாக்குப் பதிவுக்கு இரண்டு நாளுக்குமுன் தேர்தலை தேர்தல் ஆணையும் நிறுத்தியது. இதன் பிறகு இடைத்தேர்தல் 2017 டிசம்பர் 21-ம் தேதி நடந்து முடிந்தது. தேர்தலில் சுயோட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரது வாக்கு சதவிகிதம் 50.32%. அவரைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்றார். இவரது வாக்கு சதவீதம் 27.31%. திமுக பெற்ற வாக்கு 24,581 அதன் சதவீதம் 13.94% ஆகும்.[3]\nசென்னை மாநகராட்சி வார்டு எண் 3 முதல் 8 வரை, 10, 11 மற்றும் 14[4]\nஇடைத் தேர்தல், 2017 டி. டி. வி. தினகரன் சுயேட்சை 50.32\n2016 ஜெ. ஜெயலலிதா அதிமுக 55.87\nஇடைத்தேர்தல் 2015 ஜெ. ஜெயலலிதா அதிமுக 88.43\n2011 பி. வெற்றிவேல் அதிமுக 59.30\n2006 P.K.சேகர் பாபு அதிமுக 50.36\n2001 P.K.சேகர் பாபு அதிமுக 58.43\n1996 எஸ். பி. சற்குண பாண்டியன் திமுக 62.12\n1991 இ. மதுசூதனன் அதிமுக 60.30\n1989 எஸ். பி. சற்குண பாண்டியன் திமுக 45.31\n1984 S.வேணுகோபால் இ.தே.காங்கிரசு 50.71\n1980 V.இராஜசேகர் இ.தே.காங்கிரசு 48.62\n1977 ஐசரி வேலன் அதிமுக 35.57\nஏப்ரல் 29, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[5],\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nவேட்புமனு தாக்கல் செய்தோர் 42 10 2\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் 36 8 1\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் 0 0 0\nகளத்தில் இருந்த வேட்பாளர்கள் 36 8 1\nசி. தேவி நாம் தமிழர் கட்சி\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\nமுதன்மைக் கட்டுரை: டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், 2017\n↑ அங்கீகாரத்துக்காக அலைபாயும் அதிமுக அணிகள்: ஆர்.கே. நகரில் மக்கள் யார் பக்கம், பிபிசி தமிழ், அணுக்கம்: 9-04-2017\n↑ \"ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: டிடிவி தினகரன் வெற்றி; திமுக டெபாசிட் இழந்தது\". செய்தி. தி இந்து தமிழ் (2017 திசம்பர் 24). பார்த்த நாள் 26 திசம்பர் 2017.\n↑ \"AC wise Electorate as on 29/04/2016\". இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு (29 ஏப்ரல் 2016). பார்த்த நாள் 12 மார்ச் 2017.\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\nஅம்பத்தூர் • மாதவரம் • ராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி • மதுரவாயல்\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • திருவொற்றியூர்\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ரு���்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nதிருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • தாராபுரம் • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம் • காங்கேயம் • அவிநாசி\nஅரியலூர் • குன்னம் • ஜெயங்கொண்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 திசம்பர் 2020, 02:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/cars/porsche/", "date_download": "2021-01-25T07:15:08Z", "digest": "sha1:VFGQI3J72ND7TCKSMGUTW4PENYXX73IV", "length": 9435, "nlines": 256, "source_domain": "tamil.drivespark.com", "title": "?????? இந்தியாவில் கார்கள் - விலை, மாடல்கள், படங்கள் - டிரைவ்ஸ்பார்க்", "raw_content": "\nமுகப்பு » கார்கள் » \n கார் நிறுவனம் இந்தியாவில் 6 கார்களை விற்பனை செய்கிறது. கார்களின் விரிவான விலை பட்டியலுடன் கார்களின் விரிவான விலை பட்டியலுடன் நிறுவனத்தின் படங்கள் இங்கே கொடுக்கப்பட்���ுள்ளன. அனைத்து நிறுவனத்தின் படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்து கார்களின் ஆன்ரோடு விலை, மாதத் தவணை மற்றும் பராமரிப்பு செலவுகள் பற்றிய தகவல்களை இங்கு ஒரே இடத்தில் பெற முடியும். இந்தியாவில் விற்பனையாகும் ஒவ்வொரு கார்களின் ஆன்ரோடு விலை, மாதத் தவணை மற்றும் பராமரிப்பு செலவுகள் பற்றிய தகவல்களை இங்கு ஒரே இடத்தில் பெற முடியும். இந்தியாவில் விற்பனையாகும் ஒவ்வொரு காரின் வேரியண்ட்டுகள், வண்ணங்கள், மற்றும் தொழில்நுட்பக் குறிப்புகள் போன்ற தகவல்களைப் பெற, உங்கள் விருப்பமான காரின் வேரியண்ட்டுகள், வண்ணங்கள், மற்றும் தொழில்நுட்பக் குறிப்புகள் போன்ற தகவல்களைப் பெற, உங்கள் விருப்பமான \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/01/13/love-jihad%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2021-01-25T07:47:21Z", "digest": "sha1:ZMV3ZJCWO6QC3UA3UGJKGYHRDY2FGOX2", "length": 21869, "nlines": 244, "source_domain": "tamilandvedas.com", "title": "LOVE JIHADஜிஹாதி லவ் – மதமாற்றக் கொடுமைக் காதல்! (Post No.7449) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nLOVE JIHADஜிஹாதி லவ் – மதமாற்றக் கொடுமைக் காதல்\nஜிஹாதி லவ் – மதமாற்றக் கொடுமைக் காதல்\nமுஸ்லீம்களின் மதமாற்றக் கொடுமையின் ஒரு வழிமுறை ஜிஹாதி லவ். இளம் ஹிந்துப் பெண்களை மயக்கி, பயமுறுத்தி, கற்பழித்து மதமாற்றும் ஜிஹாதி லவ் பற்றி ரதி ஹெக்டே ஃபேஸ் புக்கில் செய்த பதிவு இது.\nபெண்ணைப் பெற்ற ஒவ்வொரு ஹிந்துவும் படிக்க வேண்டிய பதிவு இது. படித்து விட்டு பத்துப் பேருக்குச் சொல்ல வேண்டிய விஷயம் இது.\nஇன்று நான் லவ்-ஜிஹாதி கேஸில் உதவி செய்தவதற்காக அழைக்கப்பட்டேன். கடந்த 3 மாதங்களில் இது 4 அல்லது 5வது கேஸ். இதை நான் எழுதுகிறேன் என்றால் பெற்றோர்கள் குழந்தைகள் அப்படிப்பட்ட கேஸ்களில் எப்படி அவஸ்தைப் படுகிறார்கள் என்பதை அறிந்து விழிப்புணர்ச்சி கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்.\n1. எனக்கு வந்த 5 விசித்திரமான கேஸ்களில் ஒரே ஒரு கேஸ் தான் தாழ்ந்த ஜாதி கேஸ். (அதாவது பையன் தாழ்ந்த ஜாதி பெண்ணை மயக்கி கல்யாணம் செய்த கேஸ்)\n2. பெண்கள் எந்த வயதிலும் வலையில் சிக்க வைக்கப்படுகிறார்கள். ஒரு பெண் இரண்டு குழந்தைகளைக் கொண்ட விதவை. இந்தக் காதல் விஷயம் ஆரம்பிக்கும் போது மற்ற அனைத்துப் பெண்களும் 14 முதல் 16 வயதுடைய இளம் பருவப் பெண்கள்.\n3. பெரும்பாலான கேஸ்களில் முதலில் பைக் சவாரியில் தான் பையன்கள் பெண்களைக் கவர்ந்திழுத்துக் கூட்டிச் செல்வர். இது பெண்களுக்கான சுதந்திரம் என்று அவர்கள் உணரும்படி சொல்லப்படும்.\n4. ‘எம்’ பையன்கள் இளம்பெண்களை காதல் கவர்ச்சி மூலம் கவர்ந்திழுக்கப் பயிற்சி தரப்படுகிறார்கள். முதலில் கையைப் பிடிப்பார்கள். பின்னர் நட்பு ரீதியான உரசல், தழுவல் இருக்கும். பின்னர் ‘தற்செயலாகவும், தவறுதலாகவும்’ சில பகுதிகளைத் தொடுவர். பின்னர் முத்தமிடுதல் .. பின்னர் உடலுறவு என்று நீளும். பெண்கள் மன அழுத்தம் கொள்ளும் காலமான 10வது அல்லது 12வது படிப்பின் போது இது நடக்கும். இந்த உறவி வீடியோவாகப் படம் பிடிக்கப்படும் (ரகசியமாக)\n5. விஷயம் எல்லை மீறிப் போன பின்னர் தான் பெற்றோர்களுக்கே இந்த விஷயம் தெரியவரும்.\n6. விஷயம் பெற்றோர்களுக்குத் தெரிந்தவுடன் இந்தத் தகாத உறவை அவர்கள் முறிக்க முனையும் போது அந்தப் பெண்ணானவள் வீட்டை விட்டு ஓடுவதற்குக் கட்டாயப்படுத்தப்படுவாள் அல்லது 4இல் சொன்னபடி வீடியோவைக் காண்பித்து அவள் ப்ளாக் மெயில் செய்யப்பட்டு உறவை நீடிக்க வற்புத்தப்படுவாள். அது வரை அப்படிப்பட்ட ஒரு வீடியோ எடுத்ததே அந்தப் பெண்ணுக்குத் தெரியவராது.\n7. அந்தப் பெண் உறவை முறிக்க வற்புறுத்தினால், ப்ளாக்மெய்ல் செய்யவோ அல்லது பயமுறுத்தவோ பையன் தனது நண்பர்களை ஏவி விட்டு அவளுடன் உடலுறவைக் கொள்ளச் செய்வான். ஆனால் எப்போதுமே அந்தப் பெண்ணிடம் உன்னை ஒரு போதும் கை விட மாட்டேன்.திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லிக் கொண்டே இருப்பான்.\n8. பெற்றோர்கள் குறுக்கிடால் பையன் தற்காலிகமாக விலகி விடுவான். ஆனால் பெண் 18 வயதை எட்டி விட்டல் அவன் திருப்பியும் அந்தப் பெண்ணை இழுத்துத் தன் வலையில் விழச் செய்வான்.\n9. பெரும்பாலும் திருமணம் நடந்து விடும். பெண் மதம் மாற்றப்படுவாள். முதல் 6 மாதங்களுக்கு ஒரு பிரச்சினையும் இருக்காது. பின்னர் தான் சித்திரவதை ஆரம்பிக்கப்படும். முதலில் அடி உதை தான். பின்னர் தொடர்ந்து கர்ப்பம் ஏற்படும். பின்னர் கர்ப்பமுறுவது நிறுத்தப்படும்.\n10. இரண்டு வருடங்களுக்குப் பிறகு அதே பையன் இன்னொரு பெண்ணை மணப்பான். முதலில் மணந்தவளும் அப்படியே தான் இருப்பாள்.\n11.இப்போது பெண் நிச்சயமாக எதிர்ப்��ாள். அவளைத் தொடர்ந்து மணந்த நிலையில் வைத்திருக்கப் பையனின் அப்பா அவளைக் கற்பழிப்பார். பின்னர் சகோதரர்கள் கற்பழிப்பர். பையனின் அம்மா, சகோதரிகள் அவளைத் தினமும் அடித்து நொறுக்குவர்.\n12. போலீஸும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் (இன்னும் பேசும் நிலைமை நீடித்தால்) பெண்ணை அட்ஜஸ்ட் செய்து திருமண உறவு நீடிக்கட்டும் என்று ஆலோசனை சொல்வார்கள்.\n13. பெரும்பாலான கேஸ்களில், பெண் மிகவும் மனவலிமை கொண்டவளாக இருந்தால் அவளை வீட்டில் ஜெயிலில் வைப்பது போல சிறை வைக்கப்படுவாள். அவளிடம் மொபைல் போன் இருக்காது.\n14. அவள் ஒருவேளை ஓடிப் போகத் துணிந்தால் அவளது குழந்தைகளை அவளுடன் இருக்க விடமாட்டார்கள். அல்லது ஒரு குழந்தை மட்டும் அவளிடம் இருக்கும். மற்ற குழந்தை(கள்) கணவனிடம் இருக்கும்.\n15. கோர்ட் மாதாந்திர ஜீவனாம்சத்தைத் தரும்படி தீர்ப்பளித்தாலும் கணவன் ஒரு போதும் அதைத் தர மாட்டான். ஏனெனில் திருமணம் சாதாரணமாக நடக்கும் திருமணம் அல்ல. ஏனெனில் அவள் திருமணத்திற்குப் பின்னர் தான் மதம் மாற்றப்படுவாள். நிச்சயமாக முன்னால் அல்ல ஆகவே அவளால் கணவனது சொத்தின் மீது உரிமை கொண்டாட முடியாது. ஆனால் பையனோ பெண்ணின் பெற்றோரின் சொத்தின் மீது ஹிந்து பாரம்பரியத்தின் படி உரிமை கொண்டாடலாம்.\n16. தயவு செய்து விழிப்புடன் இருங்கள். உங்கள் குழந்தைகளுக்கு ஜிஹாதி லவ் பற்றி நன்கு கற்பியுங்கள்.\nநன்றி : Truth வார இதழ் 27-12-2019 – தொகுதி 87 இதழ் 35\nஇதன் ஆங்கில மூலத்தைக் கீழே படிக்கலாம். அனைவருக்கும் சொல்லலாம்.\ntags- LOVE JIHAD , ஜிஹாதி லவ் , மதமாற்றக் கொடுமை, காதல்\nPosted in அரசியல், தமிழ் பண்பாடு, தமி்ழ், Uncategorized\nநேமி – ரிக் வேதம் முதல் சங்க இலக்கியம் வரை\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சிவன் சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/04/windows-defender.html", "date_download": "2021-01-25T07:19:18Z", "digest": "sha1:SFRNRX5XXYKJMZST2BTQPPPABDZKN3HO", "length": 4118, "nlines": 47, "source_domain": "www.anbuthil.com", "title": "Windows Defender உங்கள் கணினிக்கு தேவையா?", "raw_content": "\nWindows Defender உங்கள் கணினிக்கு தேவையா\nவிண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 இயங்குதளங்களில் Windows Defender உங்கள் டாஸ்க் பாரில் வந்திருப்பதை பார்த்திருக்கலாம். மைக்ரோசாப்ட் இன் இந்த வசதி உங்கள் கணினியை மால்வேர் மற்றும் ஸ்பைவேர்களிலிருந்து காக்கும் பணியை செய்கிறது.\nஒரு வேளை உங்கள் கணினியில் Kaspersky, Malware bytes போன்ற நல்ல anti மால்வேர் மென் பொருளை நீங்கள் நிறுவியிருந்தால், இந்த Windows Defender கட்டாயமாக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை.\nஇது விண்டோஸ் உடன் உள்ளிணைந்த ஒரு கருவி என்பதால் இதனை தனியாக Uninstall செய்ய இயலாது. இதனை செயலிழக்க வைக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.\nமுதலில் ஸ்டார்ட் மெனுவில் உள்ள சர்ச் பாக்ஸில் Services.msc என டைப் செய்து Services விண்டோவை திறந்து கொள்ளுங்கள். இங்குள்ள பட்டியலில் Windows Defender ஐ தேர்வு செய்து இரட்டை க்ளிக் செய்யுங்கள்.\nஇனி திறக்கும் Windows Defender Properties வசனப் பெட்டியில்,\nStartup Type என்பதற்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில் Disabled என்பதை தேர்வு செய்து OK கொடுங்கள்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2666696", "date_download": "2021-01-25T07:33:24Z", "digest": "sha1:XXKYYOGZMJ34S55LEN43XVUC2CRNWBYM", "length": 17282, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "சத்திரக்குடியில் உலக மண் தினம்| Dinamalar", "raw_content": "\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 21\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 3\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 3\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 18\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 15\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nநன்கு சமைக்கப்பட்ட கோழிக்கறியால் பறவை காய்ச்சல ... 2\nசத்திரக்குடியில் உலக மண் தினம்\nபரமக்குடி : பரமக்குடி மற்றும் சத்திரக்குடி வேளாண்மை துறை சார்பில் உலகமண் தினம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.போகலுார் ஒன்றியம்மஞ்சக்கொல்லை, மென்னந்தி, தீயனுார், சேமனுாரில் விவசாயிகளிடம் மண்ணின் தன்மை, அதன் முக்கியத்துவம் குறித்து சத்திரக்குடி வேளாண்மை உதவி இயக்குநர் கதிரேசன் பேசினார்.தாவரத்திற்கு மண்ணிலிருந்து நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபரமக்குடி : பரமக்குடி மற்றும் சத்திரக்குடி வேளாண்மை துறை சார்பில் உலகமண் தினம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.\nபோகலுார் ஒன்றியம்மஞ்சக்கொல்லை, மென்னந்தி, தீயனுார், சேமனுாரில் விவசாயிகளிடம் மண்ணின் தன்மை, அதன் முக்கியத்துவம் குறித்து சத்திரக்குடி வேளாண்மை உதவி இயக்குநர் கதிரேசன் பேசினார்.தாவரத்திற்கு மண்ணிலிருந்து நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், சுண்ணாம்பு, மக்னீசியம், கந்தகம், மாங்கனீசு, போரான், தாமிரம், துத்தநாகம்,குளோரின் போன்றவைகள் சத்துக்களாக கிடைக்கிறது. மண்ணின்களர்த்தன்மை, உவர்த்தன்மை, மண்ணின் குறைகளாகும்.\nஅவற்றின் இயல்புகளை இயற்கை உரமிட்டு, வளத்தை மாற்றலாம்.பரமக்குடி வேளாண் துறை சார்பில் பாம்பூரில், நடந்த உலக மண்தின விழாவில், உதவி இயக்குநர் ராஜேந்திரன், மண்ணின் சத்துக்களான பேரூட்டம் மற்றும் உயிர் உரங்களின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஜாதிவாரி கணக்கெடுப்புக்கு நீதிபதி குலசேகரன் ஆணையம்\nமுத்துப்பட்டினத்தில் மழை நீர் தேக்கம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜாதிவாரி கணக்கெடுப்புக்கு நீதிபதி குலசேகரன் ஆணையம்\nமுத்துப்பட்டினத்தில் மழை நீர் தேக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2667587", "date_download": "2021-01-25T07:31:16Z", "digest": "sha1:WN5KKG2EUVAO2752JVO7P5H4BWVLLWEJ", "length": 20228, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "பள்ளிகளை மதிப்பீடு செய்வது எப்படி? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு| Dinamalar", "raw_content": "\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 21\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 3\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 3\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 15\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 13\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nநன்கு சமைக்கப்பட்ட கோழிக்கறியால் பறவை காய்ச்சல ... 2\nபள்ளிகளை மதிப்பீடு செய்வது எப்படி\nதிருப்பூர்;ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, 2020-21ம் கல்வியாண்டுக்கான, 'பள்ளி தரநிலை மற்றும் மதிப்பீடு' சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதல் படி, தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக பல்கலைக்கழகம், பள்ளிகள் தரம் மற்றும் மதிப்பீட்டு தேசிய திட்டத்தை உருவாக்கி வழிநடத்தி வருகிறது. ஒவ்வொரு பள்ளியும் தன்னை ஒரு நிறுவனமாக\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பூர்;ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, 2020-21ம் கல்வியாண்டுக்கான, 'பள்ளி தரநிலை மற்றும் மதிப்பீடு' சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதல் படி, தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக பல்கலைக்கழகம், பள்ளிகள் தரம் மற்றும் மதிப்பீட்டு தேசிய திட்டத்தை உருவாக்கி வழிநடத்தி வருகிறது. ஒவ்வொரு பள்ளியும் தன்னை ஒரு நிறுவனமாக கருத்தில் கொண்டு சுய முன்னேற்றத்திற்கான உத்திரவாதத்தோடு செயல்பட வேண்டும் என்பதே இதன் சிறப்பம்சம்.கடந்த, 2018 -19ல் ஒன்றியத்துக்கு, 20 பள்ளிகள் வீதம், 8 ஆயிரத்து, 260 பள்ளிகளிலும், 2019-20ல் ஒன்றியத்துக்கு, 40 பள்ளிகள் வீதம், 16 ஆயிரத்து, 520 பள்ளிகளிலும் மதிப்பீடு நடத்தப்பட்டது. இந்நிலையில், 2020-21ம் ஆண்டுக்கான சுயமதிப்பீடு அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:அனைத்து பள்ளிகளும் தங்களை தாங்களே நேர்மறை செயல்பாடுகளோடு ஆராய்ந்து மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.மத்திய அரசு பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய சுயமதிப்பீடு மற்றும் புறமதிப்பீடு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.இதில், வகுப்பறை, நுாலகம், விளையாட்டு மைதானம், ஆய்வகம், கணினி, மின்வசதி, சாய்தளம், மதிய உணவு பொருட்கள், குடிநீர் வசதி, கழிப்பறை, கை கழுவும் வசதிகள் போன்ற பள்ளி வளாகங்களை கையாளுதல் குறித்து சுயமதிப்பீடு செய்யப்படும். மேலும், பள்ளி தலைமை மற்றும் மேலாண்மை, உள்ளடங்குதல், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு, ஆக்கப்பூர்வமான சமுதாய பங்கேற்பு போன்றவையும் ஆய்வு செய்யப்படும்.திருப்பூர் மாவட்டத்தில், 13 ஒன்றியங்கள் உள்ளன. ஒன்றியத்துக்கு தலா, 40 பள்ளிகள் வீதம், 520 பள்ளிகளில் புறமதிப்பீடு மேற்கொள்ளப்படும். இதற்காக ஒரு பள்ளிக்கு, 600 ரூபாய் வீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதமிழில் படித்தோருக்கு முன்னுரிமை சட்ட மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்\nதண்ணீர் பந்தல் பாலம் பணி துவங்குகிறது விளாங்குறிச்சி மக்களின் 14 ஆண்டு 'தாகம் தணிகிறது'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதமிழில் படித்தோருக்கு முன்னுரிமை சட்ட மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்\nதண்ணீர் பந்தல் பாலம் பணி துவங்குகிறது விளாங்குறிச்சி மக்களின் 14 ஆண்டு 'தாகம் தணிகிறது'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2668478", "date_download": "2021-01-25T07:28:08Z", "digest": "sha1:2FGFJP7CCHP5H3XRXXQI2GK7O7LW5AYU", "length": 16628, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "சோனியாகாந்தி பிறந்த நாள்: நலத்திட்ட உதவி வழங்கல்| Dinamalar", "raw_content": "\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 21\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 3\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 3\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 15\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 13\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nநன்கு சமைக்கப்பட்ட கோழிக்கறியால் பறவை காய்ச்சல ... 2\nசோனியாகாந்தி பிறந்த நாள்: நலத்திட்ட உதவி வழங்கல்\nஈரோடு: ஈரோடு மாநகர மாவட்ட காங்., சார்பில், காங்., தலைவர் சோனியாகாந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் ரவி தலைமையில், மாநகராட்சி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. புனித அமலஅன்னை ஆலயத்தில், சிறப்பு வழிபாடு நடந்தது. பின், கட்சி அலுவலகத்தில், 74 பெண்களுக்கு இலவச புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட தலைவர் ரவி வழங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஈரோடு: ஈரோடு மாநகர மாவட்ட காங்., சார்பில், காங்., தலைவர் சோனியாகாந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் ரவி தலைமையில், மாநகராட்சி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. புனித அமலஅன்னை ஆலயத்தில், சிறப்பு வழிபாடு நடந்தது. பின், கட்சி அலுவலகத்தில், 74 பெண்களுக்கு இலவச புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட தலைவர் ரவி வழங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், மாவட்ட துணை தலைவர் ராஜேஷ்ராஜப்பா, பாபு, பாஷா, விஜயபாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரூ 2.96 கோடி மதிப்பில் திட்ட பணிக்கு பூமி பூஜை\nமரங்களை வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் நடும் பணி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெ��ியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரூ 2.96 கோடி மதிப்பில் திட்ட பணிக்கு பூமி பூஜை\nமரங்களை வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் நடும் பணி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2669369", "date_download": "2021-01-25T07:21:15Z", "digest": "sha1:HUJTNP4NN26HKSAILKRKGQ63BP6BVJUT", "length": 18240, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "தேனிலவை ஒதுக்கிய புதுமண தம்பதி| Dinamalar", "raw_content": "\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 21\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 3\nஇந்தியாவில் 16 லட்சம் பே��ுக்கு கொரோனா தடுப்பூசி\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 3\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 15\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 13\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nநன்கு சமைக்கப்பட்ட கோழிக்கறியால் பறவை காய்ச்சல ... 2\nதேனிலவை ஒதுக்கிய புதுமண தம்பதி\nஉடுப்பி:கர்நாடகாவில், தேனிலவை ஒதுக்கிவிட்டு, சொந்த ஊரின் கடற்கரையை சுத்தம் செய்த புதுமண தம்பதியருக்கு பாராட்டுகள் குவிகின்றன. கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள உடுப்பி மாவட்டம் பைண்டூரைச் சேர்ந்த அனுதீப் ஹெக்டேவுக்கும், மினுஷா காஞ்சனுக்கும், சமீபத்தில் திருமணம் நடந்தது. லட்சத்தீவுக்கு தேனிலவு செல்வது குறித்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉடுப்பி:கர்நாடகாவில், தேனிலவை ஒதுக்கிவிட்டு, சொந்த ஊரின் கடற்கரையை சுத்தம் செய்த புதுமண தம்பதியருக்கு பாராட்டுகள் குவிகின்றன.\nகர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள உடுப்பி மாவட்டம் பைண்டூரைச் சேர்ந்த அனுதீப் ஹெக்டேவுக்கும், மினுஷா காஞ்சனுக்கும், சமீபத்தில் திருமணம் நடந்தது. லட்சத்தீவுக்கு தேனிலவு செல்வது குறித்து ஆலோசித்த அவர்களுக்கு, தங்கள் சொந்த ஊரில் சோமேஷ்வரா கடற்கரையில், கழிவுப் பொருட்கள் சேர்ந்திருப்பது நினைவுக்கு வந்தது. அவற்றை அகற்ற இருவரும் முடிவு செய்தனர்.\nஅடுத்த நாள் தேனிலவுக்கு செல்லாமல், கையுறைகள் மற்றும் கோணிப்பையுடன் கடற்கரைக்கு புறப்பட்ட அவர்களை பார்த்து உறவினர்களும், நண்பர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அதுபற்றி கவலைப்படாத அவர்கள், தங்கள் பணியை ஆர்வமுடன் துவக்கினர்.\nஇதுகுறித்து அவர்கள், சமூக வலைதளங்களில் தகவல் ஏதும் பகிரவில்லை. இருப்பினும், சேவை குறித்து அறிந்த, 1,500க்கும் மேற்பட்ட இளைஞர்கள அவர்களுடன் கைகோர்த்தனர். அனைவரும் இணைந்து கடற்கரையில் இருந்த, 600 டன் கழிவுகளை சேகரித்து, உள்ளாட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இந்த தகவல் சமூக ஊடகங்களில் பரவியதால், புதுமண தம்பதியருக்கு பாராட்டுகள் குவிகின்றன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் ப��ர்க்கலாம்\n98 லட்சத்தை எட்டியது கொரோனா பாதிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு ச���ய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n98 லட்சத்தை எட்டியது கொரோனா பாதிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2676992", "date_download": "2021-01-25T08:18:47Z", "digest": "sha1:EZDSTEQ456ACUXGQASNJWBF3BQPDKGKT", "length": 16519, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "பா.ம.க.,வினர் மனு| Dinamalar", "raw_content": "\nசீனா என்ற வார்த்தையை சொல்ல தைரியமற்றவர் மோடி: ராகுல் ...\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 36\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 5\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி 1\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 7\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 25\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 15\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nதிட்டக்குடி; வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி திட்டக்குடி பேரூராட்சி அலுவலகத்தில் பா.ம.க., சார்பில் மனு கொடுத்தனர். திட்டக்குடி பஸ் நிலையத்தில் பா.ம.க., கொடியேற்றினர். பா.ம.க., மாநில துணை பொதுச் செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், துணைச் செயலாளர் கருணாநிதி, மாநில தேர்தல் பணிக் குழு தனபால், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சிங்காரவேல், மாவட்ட\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிட்டக்குடி; வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி திட்டக்குடி பேரூராட்சி அலுவலகத்தில் பா.ம.க., சார்பில் மனு கொடுத்தனர். திட்டக்குடி பஸ் நிலையத்தில் பா.ம.க., கொடியேற்றினர். பா.ம.க., மாநில துணை பொதுச் செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், துணைச் செயலாளர் கருணாநிதி, மாநில தேர்தல் பணிக் குழு தனபால், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சிங்காரவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஞானவேல், நகர செயலாளர் சுரேஷ், மங்களூர் ஒன்றிய செயலாளர்கள் நெப்போலியன், சரவணன், அங்கமுத்து, கோபி உட்பட பலர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅ.தி.மு.க.,வை நிராகரிப்போம்கம்மாபுரத்தில் உதயநிதி பிரசாரம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே ��திவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅ.தி.மு.க.,வை நிராகரிப்போம்கம்மாபுரத்தில் உதயநிதி பிரசாரம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2677388", "date_download": "2021-01-25T08:22:44Z", "digest": "sha1:4G6GGLIUO4IFY22JFBCXWKEVZXDKVF3M", "length": 17918, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "ஐயப்பன் கோவிலில் அகண்ட நாம பஜனை| Dinamalar", "raw_content": "\nசீனா என்ற வார்த்தையை சொல்ல தைரியமற்றவர் மோடி: ராகுல் ...\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 36\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 5\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி 1\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 7\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 25\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 15\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nஐயப்பன் கோவிலில் அகண்ட நாம பஜனை\nபொள்ளாச்சி:குள்ளக்காபாளையம் ஐயப்பன் கோவிலில், மார்கழி மாதத்தை முன்னிட்டு, 24 மணி நேர அகண்ட நாம பஜனை செய்யப்பட்டது.ஆண்டில் மார்கழி மாதம், இறைவனின் மாதம் எனவும், ஆண்டின் பிரம்ம முகூர்த்த காலம் எனவும் போற்றப்படுகிறது. இதையொட்டி, ஆன்மிக ஆர்வலர்கள், மார்கழி மாதம் முழுக்க அதிகாலையில், இறைவனை போற்றி பஜனை பாடுவது வழக்கம். குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபொள்ளாச்சி:குள்ளக்காபாளையம் ஐயப்பன் கோவிலில், மார்கழி மாதத்தை முன்னிட்டு, 24 மணி நேர அகண்ட நாம பஜனை செய்யப்பட்டது.ஆண்டில் மார்கழி மாதம், இறைவனின் மாதம் எனவும், ஆண்டின் பிரம்ம முகூர்த்த காலம் எனவும் போற்றப்படுகிறது. இதையொட்டி, ஆன்மிக ஆர்வலர்கள், மார்கழி மாதம் முழுக்க அதிகாலையில், இறைவனை போற்றி பஜனை பாடுவது வழக்கம். குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில், மார்கழியை முன்னிட்டு, தொடர்ந்து, 24 மணி நேர பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது.கடந்த, 24ம் தேதி காலை, 5:00 மணிக்கு துவங்கி, இன்று (25ம் தேதி) அதிகாலை, 5:00 மணி வரை இந்நிகழ்ச்சி நடக்கிறது. ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கு ஒரு பஜனை குழு என, எட்டு குழுவினர் இதில் பங்கேற்கின்றனர்.கோவை சித்தாபுதுார் பஜனை குழுவினரில் துவங்கி, பழனிக்கவுண்டன்புதுார் விஷ்ணு கோவில் குழு, ஐயப்பன் கோவில் பக்தர்களின் மகளிர் அணி, இளைஞர் சேவா அணி, சவுடேஸ்வரி இளைஞர் நலச்சங்கம், சபரிமலை யாத்திரைக்குழு, ஹரிகந்த பஜனைக் குழுவினரில் இரண்டு பிரிவினர் என தொடர்ந்து, 24 மணி நேரம் இறைவனின் நாமத்தை மையப்படுத்தி, பஜனை நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை, தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் அறங்காவலர் குழு ஏற்பாடு செய்திருந்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமழை பாதிப்பை ஈடுகட்ட வேளாண் துறை பரிந்துரை\nராமநாதபுரம் பேக்கரியில் மாரடோனா உருவ கேக்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்��ி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமழை பாதிப்பை ஈடுகட்ட வேளாண் துறை பரிந்துரை\nராமநாதபுரம் பேக்கரியில் மாரடோனா உருவ கேக்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2677883", "date_download": "2021-01-25T08:13:53Z", "digest": "sha1:TCBBTR5GBK5ROHTSVP7MSQ6EMZKEU5AZ", "length": 19906, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "சொர்க்க வாசல் வழியாக செல்ல திருமலையில் பக்தர்களுக்கு அனுமதி| Dinamalar", "raw_content": "\nசீனா என்ற வார்த்தையை சொல்ல தைரியமற்றவர் மோடி: ராகுல் ...\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 36\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 5\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி 1\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 7\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 25\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 15\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nசொர்க்க வாசல் வழியாக செல்ல திருமலையில் பக்தர்களுக்கு அனுமதி\nதிருப்பதி:திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நேற்று தங்க தேரில், ஸ்ரீதேவி பூதேவி சமேதராய், மலையப்ப ஸ்வாமி வலம் வந்தார். சொர்க்க வாசல் வழியாக செல்ல, பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப் பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. காலை, 4:30 முதல், தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பதி:திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நேற்று தங்க தேரில், ஸ்ரீதேவி பூதேவி சமேதராய், மலையப்ப ஸ்வாமி வலம் வந்தார்.\nசொர்க்க வாசல் வழியாக செல்ல, பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப் பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. காலை, 4:30 முதல், தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப் பட்டனர்.\nதரிசனம் முடித்த பக்தர்கள் வரிசையாக சொர்க்க வாசல் வழியாக செல்ல அனுமதிக்கப் பட்டனர். 'ஆன்லைன்' வாயிலாக டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான, எஸ்.ஏ.பாப்டே, நகரி எம்.எல்.ஏ., ரோஜா உட்பட பல முக்கிய பிரமுகர்கள், ஏழுமலையான் சேவையில் பங்கேற்ற பின், சொர்க்க வாசல் வழியாக சென்று வந்தனர். திருமலையில் இந்தாண்டு, 10 நாட்களுக்கு சொர்க்க வாசலை திறந்து வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதால், பக்தர்கள் பலர், சொர்க்க வாசல் வழியாக செல்ல மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, காலை, 9:00 - 11:00 மணி வரை, தங்கதேரில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் மலையப்ப ஸ்வாமி வலம் வந்தார்.\nமகாலட்சுமியின் அம்சம் பொருந்திய தங்கத் தேரை, பெண்கள் வடம் பிடித்து இழுத்து துவங்கி வைத்தனர். பல மாதங்களுக்கு பின், மாடவீதியில் தங்கத் தேர் புறப்பாட்டை பார்த்த பக்தர்கள், கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினர். ஏழுமலையான் கோவிலில் முன்வாசல், கொடிமரம், பலிபீடம், ரங்கநாயகர் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் மலர்கள், பழங்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.\nதமிழகத்தின் உளூந்துார்பேட்டை தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான குமரகுரு, வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, ஏழுமலையான் சேவையில் பங்கேற்றார். இதன்பின், தன் தொகுதியான உளூந்துார்பேட்டையில் ஏழுமலையான் கோவில் கட்ட , ஒரு கோடி ரூபாயை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் ச��னலில் பார்க்கலாம்\nசரணாலயத்தில் 'ஏர் பலுான்' வசதி\nசபரிமலையில் 39 நாட்களில் 71 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வி���ும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசரணாலயத்தில் 'ஏர் பலுான்' வசதி\nசபரிமலையில் 39 நாட்களில் 71 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2678774", "date_download": "2021-01-25T08:10:18Z", "digest": "sha1:MFSJ44OFTI6SUMJWH6ZUC5OQVJS3RCP6", "length": 18678, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "கத்தியை காட்டி கடத்திய கார் மீட்பு: கிராமங்களில் போலீசார் விசாரணை| Dinamalar", "raw_content": "\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 36\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 5\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி 1\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 7\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 25\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 15\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nநன்கு சமைக்கப்பட்ட கோழிக்கறியால் பறவை காய்ச்சல ... 2\nகத்தியை காட்டி கடத்திய கார் மீட்பு: கிராமங்களில் போலீசார் விசாரணை\nபேரூர்:கத்தியை காட்டி கடத்தப்பட்ட கார், மாதம்பட்டி - சிறுவாணி ரோட்டில், நேற்று மீட்கப்பட்டது.கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்த அப்துல் சலாம், 50, டிரைவர் சம்சுதீனுடன், கோவையில் இருந்து கேரளா நோக்கி நேற்று முன்தினம் சென்றார். நவக்கரை அருகே, கார்களில் வந்த மர்ம கும்பல், கத்தியை காட்டி மிரட்டி, கார் மற்றும் பல லட்சம் ரூபாயை பறித்துச் சென்றது. அக்கும்பலை பிடிக்க,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபேரூர்:கத்தியை காட்டி கடத்தப்பட்ட கார், மாதம்பட்டி - சிறுவாணி ரோட்டில், நேற்று மீட்கப்பட்டது.கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்த அப்துல் சலாம், 50, டிரைவர் சம்சுதீனுடன், கோவையில் இருந்து கேரளா நோக்கி நேற்று முன்தினம் சென்றார். நவக்கரை அருகே, கார்களில் வந்த மர்ம கும்பல், கத்தியை காட்டி மிரட்டி, கார் மற்றும் பல லட்சம் ரூபாயை பறித்துச் சென்றது. அக்கும்பலை பிடிக்க, தனிப்படைகள் அமைக்கப்பட��டன.காளம்பாளையம் சிறுவாணி ரோட்டில், இரண்டு மொபைல் போன்கள் கிடந்தன. அதை எடுத்த, ஒரு லாரி டிரைவர், செல்வபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில், பாதிக்கப்பட்ட நபர்களின் மொபைல் போன்கள் என்பது தெரியவந்தது.தனிப்படை போலீசார், சிறுவாணி ரோட்டில், நேற்று காலை சோதனை மேற்கொண்டனர். கடத்தப்பட்ட கார், மாதம்பட்டி சிறுவாணி ரோட்டில் நின்றிருந்தது. தடயங்களை சேகரித்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, சுற்றுப்பகுதி கிராமங்களில் விசாரித்து வருகின்றனர். காரின் முன்பகுதி மற்றும் பின்பகுதிகளில், விபத்து ஏற்படுத்தியதற்கான தடயங்கள் காணப்பட்டன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமுதியவரை தாக்கியவர் சிறையில் அடைப்பு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபொள்ளாச்சியில் கடந்த ஜந்து மாதங்களுக்கு முன் பல கோடி ரூபாய் நில பரிவர்த்தனை நடந்தது வரலாற்றில் இல்லாதது முறையில்லா வழியில் வரும் பணத்தால் மக்கள் மட்டுமல்ல நாடும் வீழ்ந்து விடும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் க���ுத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமுதியவரை தாக்கியவர் சிறையில் அடைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2686298", "date_download": "2021-01-25T07:38:51Z", "digest": "sha1:SZ3ZL5235QGWYZSOWQKFF2OZ5RLCU26H", "length": 17429, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "படைப்புழு தாக்கம் குறைந்தது மக்காச்சோள விவசாயிகள் மகிழ்ச்சி| Dinamalar", "raw_content": "\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 24\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 3\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 3\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 24\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 15\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nநன்கு சமைக்கப்பட்ட கோழிக்கறியால் பறவை காய்ச்சல ... 2\nபடைப்புழு தாக்கம் குறைந்தது மக்காச்சோள விவசாயிகள் மகிழ்ச்சி\nபல்லடம்:பல்லடம் பகுதியில், படைப்புழு தாக்கம் காரணமாக மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகள் நஷ்டத்தை ��ந்தித்தனர். மக் காச்சோளம் பயிரிட விவசாயிகள் பெரிதும் யோசித்தனர். வேளாண் துறை நடவடிக்கைகள் காரணமாக, படைப்புழு பாதிப்பு குறைந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.அவர்கள் கூறுகையில், 'படைப்புழுக்களை கட்டுப்படுத்த கோடை உழவு, மருந்து தெளித்தல் உள்ளிட்ட வேளாண் துறையின்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபல்லடம்:பல்லடம் பகுதியில், படைப்புழு தாக்கம் காரணமாக மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர். மக் காச்சோளம் பயிரிட விவசாயிகள் பெரிதும் யோசித்தனர். வேளாண் துறை நடவடிக்கைகள் காரணமாக, படைப்புழு பாதிப்பு குறைந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.அவர்கள் கூறுகையில், 'படைப்புழுக்களை கட்டுப்படுத்த கோடை உழவு, மருந்து தெளித்தல் உள்ளிட்ட வேளாண் துறையின் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி மக்காச்சோளம் பயிரிட்டோம்.படைப்புழுவின் தாக்கம் பெரிதும் குறைந்துள்ளது. விளைச்சல் அதிகரித்துள்ளதால் வழக்கத்தை விட கூடுதல் மகசூல் கிடைக்கும் என நம்புகிறோம். செப்., மாதம் சாகுபடி துவங்கப்பட்ட மக்காச்சோளப் பயிர்கள், அடுத்த மாதம் அறுவடை செய்ய தயார் நிலையில் உள்ளது.தற்போது, குவின்டால் ஒன்று, 1,500 - 1,600 ரூபாய் வரை விற்பனையாகிறது. 1,800 ரூபாய்க்கு விற்றால் லாபம் கிடைக்கும். படைப்புழு பாதிப்பு குறைந்து விளைச்சல் அதிகரித்தது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் த���ரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2686793", "date_download": "2021-01-25T07:06:49Z", "digest": "sha1:I44H5Z3WHWEUKP2RSWKYEUMEK6ZDZIXM", "length": 17174, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "கிராமப்புற காவலர் அறிமுகம்| Dinamalar", "raw_content": "\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ...\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ...\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 3\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 15\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தி���் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 13\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nநன்கு சமைக்கப்பட்ட கோழிக்கறியால் பறவை காய்ச்சல ... 2\nபுதுச்சத்திரம்: புதுச்சத்திரத்தில் கிராமப்புற காவலர் அறிமுகக் கூட்டம் நடந்தது.இன்ஸ்பெக்டர் கவிதா தலைமை தாங்கினார்.கூட்டத்தில், டி.எஸ்.பி., லாமேக் பேசுகையில், 'ஒவ்வொரு கிராமத்திலும் நடக்கும் குற்றச் செயல்கள், சந்தேக நபர்கள், சட்ட விரோத செயல்கள் குறித்து சிறப்பு அதிகாரியிடம் தெரிவிக்கலாம்.ஒவ்வொறு பகுதிக்கும் தனி காவல் அதிகாரி நியமிக்கப்படுவதால், அந்த கிராமங்கள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுச்சத்திரம்: புதுச்சத்திரத்தில் கிராமப்புற காவலர் அறிமுகக் கூட்டம் நடந்தது.இன்ஸ்பெக்டர் கவிதா தலைமை தாங்கினார்.கூட்டத்தில், டி.எஸ்.பி., லாமேக் பேசுகையில், 'ஒவ்வொரு கிராமத்திலும் நடக்கும் குற்றச் செயல்கள், சந்தேக நபர்கள், சட்ட விரோத செயல்கள் குறித்து சிறப்பு அதிகாரியிடம் தெரிவிக்கலாம்.ஒவ்வொறு பகுதிக்கும் தனி காவல் அதிகாரி நியமிக்கப்படுவதால், அந்த கிராமங்கள் குறித்த அனைத்து நடவடிக்கையும் விழிப்புணர்வு காவல் அதிகாரிக்கு தெரியும். இதனால் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே நல்லுறவு ஏற்படுவதுடன், குற்றச் செயல்கள் குறையும்' என்றார்.சப் இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், சிவகுருநாதன், சுப்பிரமணியன், சிறப்பு உதவி ஆய்வாளர் மில்டன், போலீசார் மணிகண்டன், முத்துக்குமார், வெற்றிவேல், திருஞானம், பாலமுருகன் மற்றும் கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவிருத்தாசலத்தில் மினி கிளினிக் எம்.எல்.ஏ., கலைச்செல்வன் திறப்பு\n13ம் தேதி போகி பண்டிகை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிருத்தாசலத்தில் மினி கிளினிக் எம்.எல்.ஏ., கலைச்செல்வன் திறப்பு\n13ம் தேதி போகி பண்டிகை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2687189", "date_download": "2021-01-25T07:35:29Z", "digest": "sha1:A26WM5H7YRCRSDCF3Y7SHF25RBS4AMCK", "length": 18353, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "கற்போம - எழுதுவோம் திட்டப்பணியில் ஹெச்.எம்., ஆசிரியர்களை விடுவிக்க கோரிக்கை| Dinamalar", "raw_content": "\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 21\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 3\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 3\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 24\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 15\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nநன்கு சமைக்கப்பட்ட கோழிக்கறியால் பறவை காய்ச்சல ... 2\nகற்போம - எழுதுவோம் திட்டப்பணியில் ஹெச்.எம்., ஆசிரியர்களை விடுவிக்க கோரிக்கை\nநாமக்கல்: 'கற்போம்-எழுதுவோம் திட்டப்பணிகளில் இருந்து, தலைமையாசிரியர், ஆசிரியர்களை முழுமையாக விடுவிக்க வேண்டும்' என, மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின், மாவட்ட ஆசிரியர் கோரிக்கை மாநாடு, நாமக்கல்லில் நடந்தது. மாவட்ட தலைவர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் சண்முகநாதன், செயலாளர் செல்வராசன்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nநாமக்கல்: 'கற்போம்-எழுதுவோம் திட்டப்பணிகளில் இருந்து, தலைமையாசிரியர், ஆசிரியர்களை முழுமையாக விடுவிக்க வேண்டும்' என, மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின், மாவட்ட ஆசிரியர் கோரிக்கை மாநாடு, நாமக்கல்லில் நடந்தது. மாவட்ட தலைவர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் சண்முகநாதன், செயலாளர் செல்வராசன், தி.மு.க., கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் பேசினர். ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியர், அரசு ஊழியர்கள் மீது, புனையப்பட்டுள்ள குற்றவியல் வழக்குகள், ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். ஊதியப்பிடித்தம், பறிக்கப்பட்டுள்ள ஆண்டு ஊதிய உயர்வு, தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் மற்றும் பதவி உயர்வுகளை திரும்ப வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர வேண்டும். வயது உச்சவரம்பின்றி, ஆசிரியர் பணி நியமனங்கள் நடக்க வேண்டும். வாழ்நாள் தகுதி சான்று வழங்கி, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி ��ெற்றுள்ள, 80 ஆயிரம் பேருக்கு, பணி வாய்ப்பு வழங்க வேண்டும். கற்போம்-எழுதுவோம் திட்டப்பணிகளில் இருந்து, தலைமையாசிரியர், ஆசிரியர்களை முழுமையாக விடுவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதிருமுறைக்கழகம் சார்பில் 4ம் நாள் பக்தி இன்னிசை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதி���ு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிருமுறைக்கழகம் சார்பில் 4ம் நாள் பக்தி இன்னிசை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2687684", "date_download": "2021-01-25T06:49:07Z", "digest": "sha1:MPOXZ4RTJGT6FGKYJ6ZOA5RXSSYF63XO", "length": 17681, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "பொங்கல் பரிசு 96 சதவீதம் வழங்கல்| Dinamalar", "raw_content": "\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ...\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ...\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 3\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 15\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 13\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nநன்கு சமைக்கப்பட்ட கோழிக்கறியால் பறவை காய்ச்சல ... 2\nஜன.,25: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபொங்கல் பரிசு 96 சதவீதம் வழங்கல்\nசேலம்: ரேஷன் கடைகளில், இலவச வேட்டி, சேலை வரும், 31 வரை வினியோகம் செய்யப்படும் என, கலெக்டர் ராமன் கூறினார். சேலம் மாவட்டத்தில், 1,583 ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு தொகுப்பு கடந்த, 4 முதல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள, 10 லட்சத்து, 12 ஆயிரத்து, 204 குடும்ப அட்டைதாரர்களில், நேற்று இரவு, 7:00 மணி நிலவரப்படி, ஒன்பது லட்சத்து, 76 ஆயிரத்து, 986 பேருக்கு பொங்கல் பரிசு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசேலம்: ரேஷன் கடைகளில், இலவச வேட்டி, சேலை வரும், 31 வரை வினியோகம் செய்யப்படும் என, கலெக்டர் ராமன் கூறினார். சேலம் மாவட்டத்தில், 1,583 ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு தொகுப்பு கடந்த, 4 முதல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள, 10 லட்சத்து, 12 ஆயிரத்து, 204 குடும்ப அட்டைதாரர்களில், நேற்று இரவு, 7:00 மணி நிலவரப்படி, ஒன்பது லட்சத்து, 76 ஆயிரத்து, 986 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இது, 96.52 சதவீதம். இன்னும், 35 ஆயிரத்து, 218 பேர் வாங்கவில்லை. நாளை மற்றும், 13 என இரு நாட்கள் மட்டும் அவகாசம் இருப்பதால், நுகர்வோர், உடனடியாக பொங்கல் பரிசு பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு கிடைக்காதவர்கள், 9445000222; 8220308836 என்ற மொபைல் எண்ணுக்கு பேசலாம். இதுகுறித்து, கலெக்டர் ராமன் கூறியதாவது: ஊர்ப்புற பகுதியில், பொங்கல் பரிசுடன், இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. நகர்பகுதியில், வழங்கப்படவில்லை. பொங்கல் பரிசு வினியோகம் முடிந்ததும், நகர்பகுதி ரேஷன் கடைகளில், இம்மாதம் முழுவதும், இலவச வேட்டி, சேலை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமுதல்வர் வீட்டுக்கு படையெடுத்த ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தம்\nபா.ஜ., மகளிர் அணி சார்பில் பொங்கல் விழா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமுதல்வர் வீட்டுக்கு படையெடுத்த ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தம்\nபா.ஜ., மகளிர் அணி சார்பில் பொங்கல் விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2688575", "date_download": "2021-01-25T06:34:45Z", "digest": "sha1:QXQWPXACPVMPVIQVYZOXN6ODTILZEUNM", "length": 20144, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "சேவல்கட்டுக்கு அதிகாரப்பூர்வ அனுமதியில்லை: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையால் குழப்பம்| Dinamalar", "raw_content": "\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ...\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ...\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 3\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 15\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 13\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nநன்கு சமைக்கப்பட்ட கோழிக்கறியால் பறவை காய்ச்சல ... 2\nஜன.,25: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசேவல்கட்டுக்கு அதிகாரப்பூர்வ அனுமதியில்லை: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையால் குழப்பம்\nகரூர்: சேவல் சண்டைக்கு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்காததால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.கரூர் மாவட்டம், அரவக் குறிச்சி அருகில், பூலாம் வலசில், நாளை முதல், 15 வரை, மூன்று நாட்களுக்கு சேவல் கட்டு நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது, வாய்மொழியாக அனுமதி வழங்கி இருப்பதாக வந்துள்ள தகவல், சர்ச்சையையும், குழப்பத்தையும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகரூர்: சேவல் சண்டைக்கு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்காததால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nகரூர் மாவட்டம், அரவக் குறிச்சி அருகில், பூலாம் வலசில், நாளை முதல், 15 வரை, மூன்று நாட்களுக்கு சேவல் கட்டு நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது, வாய்மொழியாக அனுமதி வழங்கி இருப்பதாக வந்துள்ள தகவல், சர்ச்சையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து, அரசு அலுவலர்கள் கூறியதாவது: கடந்த, 2014ல் கத்தி சேவல் சண்டையில், இருவர் பலியானதை தொடர்ந்து, அதற்கு தடை விதிக்கப்பட்டது. 2019ல் நீதிமன்ற உத்தரவுப்படி அனுமதி அளிக்கப்பட்டு, போட்டி நடந்து வருகிறது. கடந்த, இரண்டு ஆண்டுகளாக, கத்தி கட்டி சேவல் சண்டை நடந்து வருகிறது. இதனால், அசம்பாவிதம் ஏற்படும்பட்சத்தில், நீதிமன்ற நடவடிக்கையிலிருந்து தப்பித்து கொள்ளவே, மாவட்ட நிர்வாகம் சார்பில், இந்த ஆண்டு அதிகாரப்பூர்வமான அனுமதி வழங்கவில்லை. வாய்மொழியாக, 'நடத்தி கொள்ளுங்கள்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், போட்டி நடத்தும் கமிட்டியிடம், வழங்கப்பட்ட அச்சிடப்பட்ட கொரோனா வழிகாட்டி நடைமுறையில், அரசு அதிகாரிகள் கையெழுத்து இல்லை. ஆகையால், போட்டி நடக்கும் இடத்தில், கால்நடை, சுகாதார துறையினர், எந்த முகாம்களையும் அமைக்க திட்டமிடவில்லை. சேவல் கட்டுக்கு வழங்கப்படும் அனுமதி விவகாரத்தில், தன்னை பாதுகாத்து கொள்வதில் கவனமாக இருக்கும் மாவட்ட நிர்வாகம், கொரோனா காலத்தில் தினசரி, 10 ஆயிரம் பேர் கூடும், சேவல் கட்டு போட்டி நடத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து சிந்திக்கவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர். இதுகுறித்து, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்தியாவிடம் கேட்டபோது, ''அதுபற்றி கலெக்டர் அலுவலக மேலாளரிடம் கேளுங���கள்,'' என்றார். கலெக்டர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) கலியமூர்த்தி கூறுகையில், ''இந்த சேவல் கட்டுக்கு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்படவில்லை. நடத்தி கொள்ளுங்கள் என்று, வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n2017-18ல் வழங்கப்படாத மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி: அமைச்சர் தகவல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நா���ு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n2017-18ல் வழங்கப்படாத மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி: அமைச்சர் தகவல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/09/28/chennai-hc-has-ordered-tn-govt-to-make-high-level-meeting-on-sc-st-act", "date_download": "2021-01-25T08:39:14Z", "digest": "sha1:KLA3ITUBNHU53WQUSHJTGBDUONGKOJFO", "length": 9461, "nlines": 63, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "chennai hc has ordered tn govt to make high level meeting on sc st act", "raw_content": "\nதீண்டாமைக்கு எதிரான கண்காணிப்புக்குழுவை கூட்டாத தமிழக அரசு - உயர்நிலை கூட்டத்தை நடத்த ஐகோர்ட் உத்தரவு\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை அமல்படுத்துவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது, சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மாநில அளவிலான உயர்நிலை கண்காணிப்புக் குழு கூட்டம் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினர் மீதான தீண்டாமையை தடுப்பதற்காக கடந்த 1,989 ஆம் ஆண்டு மத்திய அரசால் இயற்றப்பட்ட வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ், மாநில அளவில் ஆண்டுக்கு இரு முறையும் மாவட்ட அளவில் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும் கண்காணிப்புக் குழுவை கூட்டி சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிப்பது தொடர்பாகவும் கலந்தாலோசித்து மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் மார்ச் 31ம் தேதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.\nஆனால் தமிழகத்தில் அதுபோன்ற கண்காணிப்புக் குழு கூட்டங்கள் சில ஆண்டுகளாக நடத்தப்படவில்லை என கோய���்புத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆஜரான அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலாளர் சார்பில் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.\nஅந்த மனுவில், வன்கொடுமை தடுப்பு சட்டப்படி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய மாநில அளவிலான உயர்நிலை கண்காணிப்பு குழு கடந்த 2019 ம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டு தமிழக முதல்வர் தலைமையில் கடந்த 8 ம் தேதி கூட்டம் நடத்தப்பட்டதாகவும், கூட்டத்தில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை அமல்படுத்துவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது, சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, இனி ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், மாநில அளவிலான உயர்நிலை கண்காணிப்பு குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.\nஎடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் தொடரும் கிசான் திட்ட முறைகேடு: உதவி வேளாண் அலுவலர் சஸ்பெண்ட்\nஉச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல் : அமைச்சர் மா.ப.பாண்டியராஜனை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் \n“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”- ஜன.29 முதல் புதிய கோணத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்\n“நீதிபதிகள் நியமனத்தில் இனி சமூக நீதி காக்கப்படும்”: தி.மு.க எம்.பி கடிதத்திற்கு மத்திய அமைச்சகம் பதில் \n“மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்” : தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை \n“நீதிபதிகள் நியமனத்தில் இனி சமூக நீதி காக்கப்படும்”: தி.மு.க எம்.பி கடிதத்திற்கு மத்திய அமைச்சகம் பதில் \n“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”- ஜன.29 முதல் புதிய கோணத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்\n“மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்” : தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை \nஉச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல் : அமைச்சர் மா.ப.பாண்டியராஜனை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/pasumai-vilaivugalin-pangaaligal", "date_download": "2021-01-25T07:51:12Z", "digest": "sha1:PH5443UYTOGQPJEY2YLHIFVJD5QURPMZ", "length": 4583, "nlines": 120, "source_domain": "www.pustaka.co.in", "title": "Pasumai Vilaivugalin Pangaaligal Book Online | Dr. AR. Solayappan Tamil Novel | eBooks Online | Pustaka", "raw_content": "\nPasumai Vilaivugalin Pangaaligal (பசுமை விளைவுகளின் பங்காளிகள்)\nநான் பல்வேறு சமயங்களில் - பல்வேறு ஊர்களில் சந்தித்த பல வேறுபட்ட விவசாய நண்பர்களைப் பற்றி - அவர் தம் அனுபவங்கள் பற்றி 'தமிழக விவசாயி உலகம்' போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்துள்ளேன். அந்த இயற்கை விவசாய அனுபவப் பகிர்வுகள், அனைத்து விவசாய நண்பர்களுக்கும் உதவ வேண்டுமெனக் கருதி அக்கட்டுரைகளை எல்லாம் தொகுத்து இந்த நூலை உருவாக்கி, அதற்கு 'பசுமை விளைவுகளின் பங்காளிகள்' என்ற தலைப்பிட்டு உங்கள் முன் நடமாட விட்டுள்ளேன்.\nஇனி, அதைத் தொட்டுப் பார்ப்பதும் - உச்சி முகர்வதும் - கொஞ்சிப் படிப்பதும் - நெஞ்சில் பதிப்பதும் - உங்கள் கையிலுள்ளது.\nசந்தேகங்களை என்னுடன் தொடர்பு கொண்டு தீர்த்துக் கொள்ளுங்கள்.\nஇவர் இப்போதைய சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தவர். இவர் தனது வேளாண் கல்வியை அண்ணாமலை பல்கலைக் கழகம், கோவை, லண்டன் மற்றும் மேற்கிந்திய தீவுகள் போர்ட் ஆஃப் ஸ்பெயினிலும் கற்றவர். பள்ளிப் பருவத்திலேயே எழுதத் வந்துவிட்டார்.\nசிறுவர் கதைகள், குழந்தைப் பாடல்கள், தொடர் கதைகள், நாவல்கள், வேளாண் தொழில் மற்றும் இதர நூல்கள் என்று இதுவரை 78 நூல்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/08/Missingpersons.html", "date_download": "2021-01-25T06:29:12Z", "digest": "sha1:DVNL7M6UWPJNGV2BBA7B6SUDF25IFC3R", "length": 3499, "nlines": 55, "source_domain": "www.tamilarul.net", "title": "சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின எழுச்சிப் போராட்டத்திற்கு அழைப்பு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / BREAKING / சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின எழுச்சிப் போராட்டத்திற்கு அழைப்பு\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின எழுச்சிப் போராட்டத்திற்கு அழைப்பு\nஇலக்கியா ஆகஸ்ட் 26, 2020\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கன���ா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/01/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8F-%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/email/", "date_download": "2021-01-25T07:24:31Z", "digest": "sha1:SWXJRTOLWUSLAKC7YCGJHTRYIMPBBJMV", "length": 8745, "nlines": 119, "source_domain": "chittarkottai.com", "title": "ஹாஜி எம்.கே.ஏ. ஜப்பார் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » E-Mail", "raw_content": "\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nதொப்பையை கரைத்து இளமையை மீட்கும் யோகமுத்திரா\nஅல்சர் – அசிடிட்டிக்கான அசத்தல் ரெசிபிக்கள்\nநீரழிவு பற்றிய உண்மைகள் – myths about diabetes\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,535 முறை படிக்கப்பட்டுள்ளது\n« கீரனூரி ஹழரத் விடைபெற்றார்கள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/vegetarian-recipes/how-to-make-paneer-butter-masala-119022300037_1.html", "date_download": "2021-01-25T08:27:12Z", "digest": "sha1:T4E4XSREDLUX3GMG6J7E57MZKMLVINOP", "length": 11021, "nlines": 170, "source_domain": "tamil.webdunia.com", "title": "பன்னீர் பட்டர் மசாலா எப்படி செய்வது.....? | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபன்னீர் பட்டர் மசாலா எப்படி செய்வது.....\nபன்னீர் - 200 கிராம்\nபச்சை பட்டாணி - அரை கப்\nபட்டர் - 100 கிராம்\nபால் - ஒரு கப்\nஇஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்\nமல்லித் தூள் - ஒரு ஸ்பூன்\nகரம் மசாலா - அரை ஸ்பூன்\nமிளகாய் தூள் - அரை ஸ்பூன்\nதக்காளி சாஸ் (அ) கெட்ச்அப் - ஒரு ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nமுதலில் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். பின்னர் பன்னீரை தேவையான அளவில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நன்கு அரைக்கவும். பிறகு சிறு பாத்திரத்தில் தக்காளி, பால், தனியாத் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், தக்காளி சாஸ் ஆகியவற்றை கலந்து வைத்துக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் வெண்ணெய் போட்டு உருக்கி, அதில் வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது ஆகியவற்றைப் போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். பின்னர் கலந்து வைத்த கலவையை அதில் ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்தவுடன் அதில் பன்னீரை போட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும்.\nபின்னர் வேக வைத்த பட்டாணி மற்றும் கறிவேப்பிலையை பொடியாய் நறுக்கி அதனுடன் சேர்த்து கிளறவும். இப்போது சுவையான பன்னீர் பட்டர் மசாலா தயார்.\nசுவையான ரவா இனிப்பு பணியாரம் செய்வதற்கு...\nகறிவேப்பிலை குழம்பு செய்வது எப்படி...\nசுலபமான பேல் பூரி செய்ய...\nசுவையான சர்க்கரைவள்ளிக் கிழங்கு பாயசம் செய்ய...\nசுவை மிகுந்த புளியோதரைப் பொடி செய்ய...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/90616", "date_download": "2021-01-25T07:43:57Z", "digest": "sha1:FM6KPQT2RITBEGMURHUUKRXB3NM6XA7M", "length": 3439, "nlines": 62, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nபொடி பையன் போலவே மனம் இன்று துள்ளுதே\nஅது உன்னை தேடி தேடி தேடி தேடி வந்ததே\nஅளவில்லா காதலை தரச்சொல்லி கெஞ்சுதே\nதினம் உன்னை காணவே சொல்லுதே\nஎங்கே நான் போனாலும் போகாமலே\nசொல் பேச்சை கேட்காமல் எப்போதுமே\nபொடி பையன் போலவே மனம் இன்று துள்ளுதே\nஅது உன்னை தேடி தேடி தேடி தேடி வந்ததே\nஅளவில்லா காதலை தரச்சொல்லி கெஞ்சுதே\nதினம் உன்னை காணவே சொல்லுதே\nநடை வண்டி பின்னே ஓடும் ஒரு நாயாய்\nகாதல் எனக்குள்ளே ஓடக்கண்டேன் சில நாளாய்\nஎன்னை உப்பு மூட்டை தூக்கும் முதல் ஆளாய்\nகாதல் சுமந்தெங்கும் போக கண்டேன் பகல் ராவாய்\nஅங்கே எப்போதுமே என் அன்பே நீதானே\nஎங்கே நான் போனாலும் போகாமலே\nசொல் பேச்சை கேட்காமல் எப்போதுமே\nஉன்னை பார்த்து வைக்கும் கண்ணையே\nமழை வந்தால் நிற்காமல் ஓடுவேன்\nநீ என்பதால் நான் நனையக்கூடாதே\nஎங்கே நான் போனாலும் போகாமலே\nசொல் பேச்சை கேட்காமல் எப்போதுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/mizoram-government-imposes-7-day-lockdown-in-aizawl-amid-corona/", "date_download": "2021-01-25T07:08:22Z", "digest": "sha1:374DYS4PQVOIMDSOTBXAS2B3SLCLXIKA", "length": 6215, "nlines": 128, "source_domain": "dinasuvadu.com", "title": "மிசோரம்: ஐசவ்ல் மாவட்டத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு! -", "raw_content": "\nமிசோரம்: ஐசவ்ல் மாவட்டத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு\nமிசோரம் மாநிலம், ஐசவ்ல் மாவட்டத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முதலில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு, சில தளர்வுகளை அறிவித்தது. இந்த தளர்வுகளுடனான ஊரடங்கை நவம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.\nமேலும், கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பொதுமுடக்க தளர்வுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மிசோரம் மாநிலத்தில் உள்ள “ஐசவ்ல்” மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகாரிக்க தொடங்கிய நிலையில், இன்று முதல் 7 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.\nமக்கள் ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்தி��்கு செல்வதை தவிர்ப்பதற்காகவும், அவர்களை கண்காணித்து சோதனை செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், விமான உள்ளிட்ட போக்குவரத்துக்கு சேவைகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇணையத்தில் வைரலாகும் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் புதிய புகைப்படம் லைக்குகளை அள்ளி குவிக்கும் ரசிகர்கள்\nமூடநம்பிக்கையால் இரு மகள்களை கொன்ற பெற்றோர்கள்..\n#BREAKING: தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்.\nஅடிக்கடி முகத்தில் எண்ணெய் வழியுதா ….. சில இயற்கையான டிப்ஸ் இதோ\nஇணையத்தில் வைரலாகும் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் புதிய புகைப்படம் லைக்குகளை அள்ளி குவிக்கும் ரசிகர்கள்\nமூடநம்பிக்கையால் இரு மகள்களை கொன்ற பெற்றோர்கள்..\n#BREAKING: தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்.\nஅடிக்கடி முகத்தில் எண்ணெய் வழியுதா ….. சில இயற்கையான டிப்ஸ் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://schlaflosinmuenchen.com/ta/revitol-eye-cream-review", "date_download": "2021-01-25T07:03:59Z", "digest": "sha1:L4BQRHOWN5TNLHPKMVVLH4ZAIRXX3SGR", "length": 30421, "nlines": 107, "source_domain": "schlaflosinmuenchen.com", "title": "Revitol Eye Cream ஆய்வு: அற்புதமான முடிவுகள் சாத்தியமா? படியுங்கள்!", "raw_content": "\nஎடை இழப்புபருவயதானதனிப்பட்ட சுகாதாரம்தள்ளு அப்அழகான அடிகூட்டு பாதுகாப்புசுகாதாரஅழகிய கூந்தல்இலகுவான தோல்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசை கட்டிடம்Nootropicஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கவெள்ளை பற்கள்அழகான கண் முசி\n அது உண்மையில் அவ்வளவு எளிதானதா பாதிக்கப்பட்டவர்கள் வெற்றி அனுபவங்களைப் பற்றி பேசுகிறார்கள்\n அனுபவ அறிக்கைகளை ஒருவர் நம்பினால், \"ஏன்\" நேரடியாக அடையாளம் காணப்படுகிறது: Revitol Eye Cream அசாதாரணமாக எளிமையானது மற்றும் உண்மையிலேயே நம்பகமானதாக செயல்படுகிறது. தீர்வு புத்துயிர் பெற உதவுகிறது என்பது எவ்வளவு நம்பகமானதாக இருந்தாலும், இந்த மதிப்பாய்வில் நாங்கள் நிரூபிக்கிறோம்.\nRevitol Eye Cream பற்றிய விரிவான தகவல்கள்\nRevitol Eye Cream இயற்கையான பொருட்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் எண்ணற்ற மக்களால் முயற்சிக்கப்பட்டுள்ளது. தீர்வு மலிவானது மற்றும் கிட்டத்தட்ட ஒருபோதும் பக்க விளைவுகளை ஏற்படுத்தாது\nகூடுதலாக, மொபைல் ஃபோன் மற்றும் நோட்புக் மூலம் எந்தவொரு தேவைகளும் இல்லாமல் நீங்கள் தயாரிப்பைத் தீர்க்கமுடியாது, வழக்கமான அனைத்து தரங்களும் (எஸ்.எஸ்.எல் ரகசியம், தனியுரிமை போன்றவை) இணங்கும்போது வாங்கும் போது தனியார் கோளம்.\nRevitol Eye Cream உங்களை திருப்திப்படுத்துமா\nஎந்த இலக்கு குழு Revitol Eye Cream பகுப்பாய்வு செய்வதன் மூலம் இதை விரைவாக விளக்க முடியும்.\nஉங்களுக்குத் தெரிந்தபடி, விரும்பத்தகாத புத்துணர்ச்சியூட்டும் கருப்பொருள்கள் உள்ள எவரும் அல்லது எவரும் Revitol Eye Cream பயன்படுத்தி விரைவான மாற்றங்களைச் செய்யலாம் என்பது Revitol Eye Cream.\nRevitol Eye Cream க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு\nசிந்திக்கும் தவறை ஒருபோதும் செய்யாதீர்கள், நீங்கள் எளிதாக Revitol Eye Cream மட்டுமே எடுக்க முடியும் & திடீரென்று அனைத்து அறிகுறிகளும் மறைந்திருக்கும். பொறுமையாக இருங்கள். நீங்கள் அதை அறிந்திருக்க வேண்டும். ஒரே இரவில் யாரும் இளைய தோற்றத்தைப் பெறவில்லை. இதற்கு சில வாரங்கள் பொறுமை தேவை.\nRevitol Eye Cream நிச்சயமாக வழியைக் குறைக்கும். நிச்சயமாக நீங்கள் இதை தவிர்க்க முடியாது.\nஎனவே, நீங்கள் இளைய தோற்றத்தை வேகமாகத் Revitol Eye Cream, நீங்கள் Revitol Eye Cream வாங்க Revitol Eye Cream, ஆனால் நீங்கள் அதை நோக்கத்துடன் பயன்படுத்த வேண்டும். இது Titan Gel Gold போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த கட்டுரையை வேறுபடுத்துகிறது. இந்த நடைமுறையின் மூலம், எதிர்காலத்தில் முதல் முடிவுகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். இருப்பினும், நீங்கள் ஏற்கனவே வயது வந்தவராக இருந்தால் மட்டுமே இதைச் செய்ய முடியும்.\nRevitol Eye Cream விதிவிலக்காக கவர்ந்திழுக்கும் விஷயங்கள்:\nதயாரிப்பை நாங்கள் நெருக்கமாக ஆராய்ந்த பிறகு, கூடுதல் நன்மை அதிகமாகும் என்ற தெளிவான முடிவுக்கு எங்கள் நிபுணர்கள் வந்துள்ளனர்:\nஆபத்தான மற்றும் விலையுயர்ந்த செயல்பாடு தவிர்க்கப்படுகிறது\nRevitol Eye Cream ஒரு வழக்கமான மருந்து அல்ல, எனவே நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடியது மற்றும் பக்கவிளைவுகள் குறைவாக இருக்கும்\nஉங்களுக்கு மருத்துவரிடமிருந்து ஒரு மருத்துவரின் பரிந்துரை தேவையில்லை, குறிப்பாக மருந்து ஒரு மருந்து இல்லாமல் ஆன்லைனில் கோரப்படலாம��, மேலும் மலிவாகவும்\nஇணையம் வழியாக ஒரு ரகசிய கோரிக்கையின் காரணமாக உங்கள் நிலைமை பற்றி யாரும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை\nRevitol Eye Cream தனிப்பட்ட விளைவுகள்\nRevitol Eye Cream மிகச்சிறந்த விளைவு துல்லியமாக அடையப்படுகிறது, ஏனெனில் தனிப்பட்ட பொருட்களின் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக செயல்படுகிறது.\nஇது உங்கள் உடலின் மிகவும் சிக்கலான செயல்பாட்டைப் பயன்படுத்துகிறது, இதனால் ஏற்கனவே கொடுக்கப்பட்ட இந்த செயல்முறைகளைப் பயன்படுத்துகிறது.\nஉடலில் வயதானதை நிறுத்துவதற்கான உபகரணங்கள் உள்ளன, மேலும் இது செயல்பாடுகளை பெறுவது பற்றியது.\nஉற்பத்தியாளரின் பொது தகவல் பக்கத்தின்படி, பின்வரும் விளைவுகள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன:\nதயாரிப்பு முதல் பார்வையில் இப்படித்தான் பார்க்க முடியும் - ஆனால் அதற்கு அது இல்லை. மருந்துகள் தனிப்பட்ட ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டவை என்பது விழிப்புடன் இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் பலவீனமாகவும் வலுவாகவும் இருக்கலாம்.\nசிறப்பு பொருட்களின் கண்ணோட்டம் கீழே\nதொகுப்பு துண்டுப்பிரசுரத்தை ஆழமாகப் பார்த்தால், Revitol Eye Cream பயன்படுத்தும் கலவை பொருட்களைச் சுற்றி Revitol Eye Cream, &.\nசூத்திரம் முக்கியமாக அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஒரு வலுவான அடிப்படையாக இருப்பதால், நிச்சயமாக, ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை அடைய முடியும் என்பதை நிரூபிக்கிறது.\nபொதுவாக, Revitol Eye Cream பற்றாக்குறை உள்ளது, ஆனால் Revitol Eye Cream இல்லை.\nஆரம்பத்தில் நான் கொஞ்சம் ஆச்சரியப்பட்டாலும், மருந்து மேட்ரிக்ஸில் ஏன் ஒரு பிரிவைப் பெற்றுள்ளேன், ஆகவே, தற்போது ஒரு குறுகிய விசாரணைக்குப் பிறகு, வயதானதில் மெதுவாக இந்த பொருள் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்க முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.\nஎனவே விரைவாக சுருக்கமாகக் கூறுவோம்:\nமேலும் தோண்டப்படாமல், Revitol Eye Cream மற்றும் இளமைத்தன்மையை சாதகமாக Revitol Eye Cream என்பது உடனடியாகத் தெரிகிறது.\nதயாரிப்புடன் சூழ்நிலைகளைச் சேர்ப்பதற்கான தேவை தற்போது உள்ளதா\nதயாரிப்பு பயனுள்ள செயல்முறைகளை அடிப்படையாகக் கொண்டது, அவை அந்தந்த கூறுகளின் பயன்பாட்டால் ஆதரிக்கப்படுகின்றன.\nடஜன் கணக்கான போட்டியாளர்களின் தயாரிப்புகளுக்கு மாறாக, தயாரிப்பு உங்கள் உடலுடன் தொடர்பு கொள்கிறது. இது பெரும்பாலும் ஏற்படாத பக்க விளைவுகளையும�� நிரூபிக்கிறது.\nஆரம்ப உட்கொள்ளல் சில நேரங்களில் அறிமுகமில்லாததாக இருக்க வாய்ப்பு உள்ளதா விளைவு தீவிரமாக சுவாரஸ்யமாக இருக்க சிறிது நேரம் ஆகும்\n உடல் மாற்றங்கள் மிகவும் கவனிக்கத்தக்கவை மற்றும் சீரழிவின் ஆரம்பத்தில் ஒரு அறியப்படாத உணர்வாக இருக்கலாம் - இது பொதுவானது மற்றும் நீண்ட காலத்திற்குப் பிறகு மறைந்துவிடும்.\nபோலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை. போலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை.\nதுணை தயாரிப்புகள் தற்போது வெவ்வேறு நுகர்வோரால் புகாரளிக்கப்படவில்லை ...\nRevitol Eye Cream ஆதரவாக என்ன இருக்கிறது, என்ன தவறு\nஅறியப்பட்ட பக்க விளைவுகள் இல்லை\nஅன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைக்க எளிதானது\nஇந்த பரிகாரத்துடன் யாராவது என்ன கருத்தில் கொள்ள வேண்டும்\nஉற்பத்தியாளரின் விரிவான விளக்கம் மற்றும் ஒட்டுமொத்த உற்பத்தியின் எளிமை காரணமாக - தயாரிப்பை யாராலும் கவனக்குறைவாக, எப்போதும் மற்றும் எந்தவிதமான சலனமும் இல்லாமல் பயன்படுத்தலாம்.\nRevitol Eye Cream யாரும் கவனிக்காமல் எல்லா நேரத்திலும் மொபைல். நீங்கள் தீர்வைப் பயன்படுத்துவதற்கும் சிறந்த முடிவுகளைப் பெறுவதற்கும் வழி வரும் ஆவணங்களிலிருந்து கற்றுக்கொள்ளப்படுகிறது - எனவே அதிக முயற்சி இல்லாமல் நீங்கள் அங்கு செல்லலாம்\nமுதல் முன்னேற்றத்தை விரைவில் எதிர்பார்க்கலாமா\nவழக்கமாக Revitol Eye Cream முதல் பயன்பாட்டிற்குப் பிறகு தன்னை Revitol Eye Cream ஆக்குகிறது மற்றும் சில நாட்களுக்குள், உற்பத்தியாளரின் கூற்றுப்படி சிறிய முன்னேற்றம் ஏற்படலாம்.\nஆய்வுகளில், நுகர்வோரின் தயாரிப்பு பெரும்பாலும் கடுமையான விளைவுகளுடன் தொடர்புடையது, அது குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும். மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது இந்த முடிவுகளை உறுதிப்படுத்தும், இதனால் பயன்பாட்டிற்குப் பிறகும் விளைவுகள் நிரந்தரமாக இருக்கும். இது Viaman போன்ற பிற கட்டுரைகளிலிருந்து வேறுபடுகிறது.\nபலர் நீண்ட காலத்திற்குப் பிறகும் கூட கட்டுரையைப் பற்றி நேர்மறையாகச் சொல்வது சரியானது\nஇதன் விளைவாக, நம்பமுடியாத வேகமான முடிவுகளை அவர்கள் உறுதியளித்தால் சோதனை அறிக்கைகளால் ஒருவர் திசைதிருப்பக்கூடாது. வாடிக்கையாளரைப் பொறுத்து, இது முதல் குறிப்பிடத்தக்க வெற்றியாக இருக்க வேண்டுமானால் முற்றிலும் மாறுபட்ட நேரத்தை எடுக்கலாம்.\nRevitol Eye Cream தொடர்பான ஆய்வுகள்\nநுகர்வோரின் அறிக்கைகளை ஒருவர் இன்னும் துல்லியமாகப் பார்த்தால், கட்டுரையை நன்மைக்காக தயங்காமல் கருதுகின்றனர். மறுபுறம், குறைவான வெற்றியைப் புகாரளிக்கும் ஆண்களைப் பற்றியும் அவ்வப்போது நீங்கள் கேள்விப்படுகிறீர்கள், ஆனால் அவர்கள் சிறுபான்மையினரில் தெளிவாக உள்ளனர்.\nRevitol Eye Cream பற்றி Revitol Eye Cream இன்னும் கவலைப்படுகிறீர்கள் Revitol Eye Cream, உங்கள் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆர்வம் உங்களுக்கு இருக்காது.\nஆயினும்கூட, தயாரிப்பு பற்றி மற்றவர்கள் என்ன சொல்ல வேண்டும் என்பது பற்றிய நமது பார்வையை மாற்றுவோம்.\nRevitol Eye Cream மதிப்புரைகளில் அற்புதமான முன்னேற்றத்தைக் Revitol Eye Cream\nமுடிவுகளைப் பார்க்கும்போது, தயாரிப்பு அதன் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது என்று மாறிவிடும். நிச்சயமாக, இது எந்த வகையிலும் இல்லை, ஏனென்றால் இதுபோன்ற தொடர்ச்சியான புகழ்பெற்ற கருத்து உங்களுக்கு எந்த தயாரிப்பையும் அளிக்காது. இந்த தயாரிப்புகளில் சிலவற்றை நான் சந்தித்ததில்லை, சோதித்ததில்லை.\nமொத்தத்தில், நிறுவனம் உத்தரவாதம் அளித்த விளைவு பயனர்களின் அறிக்கைகளில் சரியாக பிரதிபலிக்கிறது:\nஎனவே எனது முடிவு அதன்படி\nகவனமாக அமைப்பதில் இருந்து திருப்தியடைந்த வாடிக்கையாளர் அனுபவங்கள் வரை உற்பத்தியாளர் வாக்குறுதியளித்தவர்கள் வரை.\nஒரு சோதனை தெளிவாக பரிந்துரைக்கப்படுகிறது. இந்த சிக்கலுக்கு தயாரிப்பு உண்மையான தீர்வை வழங்குகிறது என்று சொல்வதற்கு ஒரு சோதனையில் வயதானதை மெதுவாக்கும் அளவுக்கு நான் குறைத்து வருகிறேன்.\nதயாரிப்புக்கான காரணங்களின் முழுமையை நீங்கள் கருத்தில் கொண்டால், தயாரிப்பு உறுதியானது என்பதை நீங்கள் அடையாளம் காண முடியும்.\nஒரு பெரிய நன்மை என்னவென்றால், அதை எந்த நேரத்திலும் அன்றாட வழக்கத்தில் எளிதாக ஒருங்கிணைக்க முடியும்.\nஒட்டுமொத்தமாக, இந்த தீர்வு அதற்கேற்ப ஒரு கட்டாய முறையாகும்.\nRevitol Eye Cream -ஐ முயற்சிப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஉங்கள் தயாரிப்புகளை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து மட்டுமே வாங்கவும்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\nநீங்கள் கவனமாக இருக்க வேண்டிய Revitol Eye Cream : உண்மையான மூலத்தின் மீது ஒவ்வொரு முறையும் Revitol Eye Cream வாங்கவும். சரிபார்க்கப்படாத வழங்குநர்களிடமிருந்து நீங்கள் எதைப் பெறுகிறீர்கள் என்பதை நீங்கள் ஒருபோதும் உறுதியாக நம்ப முடியாது.\nகவனம்: நீங்கள் தயாரிப்பு வாங்குவதற்கு முன் கவனம் செலுத்த மறக்காதீர்கள்\nஎன்னால் போதுமான அளவு வலியுறுத்த முடியாது: சரிபார்க்கப்படாத மூலத்திலிருந்து தயாரிப்பு ஒருபோதும் ஆர்டர் செய்யப்படக்கூடாது. எனது நண்பர், மிகச்சிறந்த சோதனை முடிவுகளின் அடிப்படையில் அவருக்கு Revitol Eye Cream பரிந்துரைத்ததால், மற்ற அனைத்து விற்பனையாளர்களுக்கும் ஒரே மாதிரியான தீர்வு வழங்கப்படும் என்று கற்பனை செய்துள்ளார். எதிர்மறை முடிவுகள் வியத்தகு முறையில் இருந்தன.\nபட்டியலிடப்பட்ட இணைப்புகளிலிருந்து எல்லா தயாரிப்புகளையும் ஆர்டர் செய்துள்ளேன். நான் உருவாக்கிய அனுபவங்களின் அடிப்படையில், பட்டியலிடப்பட்ட வலை முகவரிகள் மூலம் மட்டுமே பொருட்களை ஆர்டர் செய்யுமாறு நான் பரிந்துரைக்க முடியும், ஏனெனில் பொருட்களின் அசல் உற்பத்தியாளருக்கு நீங்கள் நேரடியாக அணுகலாம். Yarsagumba ஒப்பீட்டைக் காண்க.\nநாம் பார்த்தபடி, தயாரிப்பைப் பெறுவது அசல் விற்பனையாளர் மூலமாக மட்டுமே நியாயமானதாகும், எனவே மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடமிருந்து வாங்குவது பொதுவாக தவிர்க்கப்பட வேண்டும். அசல் சப்ளையரிடமிருந்து மட்டுமே தயாரிப்பை ஆர்டர் செய்யுங்கள் - வேறு எங்கும் நீங்கள் குறைந்த விலை, அதே அளவு பாதுகாப்பு மற்றும் விவேகத்தைக் கண்டுபிடிக்க முடியாது, அல்லது அது உண்மையில் உண்மையானது என்பதை உறுதிசெய்கிறது.\nநான் ஆராய்ச்சி செய்த இணைப்புகளுக்கு நன்றி, நீங்கள் நிரந்தரமாக பாதுகாப்பான பக்கத்தில் இருக்கிறீர்கள்.\nஎனவே, நீங்கள் தயாரிப்பைச் சோதிக்க முடிவு செய்திருந்தால், எந்த எண்ணை வாங்குவது என்பதுதான் கேள்வி. ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு பெரிய தொகுப்பை வாங்கும்போது, நீங்கள் தொகுதி தள்ளுபடியைப் பயன்படுத்த முடியும், அடுத்த சில மாதங்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. நீங்கள் தவறாகக் கருதினால், பெட்டியைப் பயன்படுத்திய பிறகு உங்களிடம் சிறிது நேரம் தயாரிப்பு இருக்காது.\nஇதுதான் Raspberry போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது.\nRevitol Eye Cream -ஐ மி���க் குறைந்த விலையில் வாங்க ஆர்வமா சரியான தேர்வு ஆனால் போலிகளைத் தவிர்ப்பதற்காக மட்டுமே நம்பகமான ஆதாரங்களில் வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nநாங்கள் இந்த கடையை சோதித்தோம் - 100% உண்மையானது & மலிவானது:\n→ எங்கள் நம்பகமான கடையை இங்கே காணலாம்\nRevitol Eye Cream க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2694853", "date_download": "2021-01-25T08:10:29Z", "digest": "sha1:AW7O77JDXZH45E76FXRD4AJOVJYIM5QN", "length": 5032, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மேஜர் சுந்தரராஜன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மேஜர் சுந்தரராஜன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:15, 18 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\nKanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n12:01, 18 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n12:15, 18 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n| caption = [[மேஜர் சந்திரகாந்த்]] படத்தில் ஒரு காட்சி\n'''மேஜர் சுந்தரராஜன்''' என்று பரவலாக அறியப்பட்ட '''சுந்தரராஜன்''' (மார்ச்சு 1, 19251935 – மார்ச்சு 1, 2003), 1965 முதல் 2003 வரை [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படங்களில்]] நடித்து வந்த ஓர் திரைப்பட நடிகர்.{{Citation | title = Sundarrajan | publisher = IMDb | url= http://www.imdb.com/name/nm1139300/ | accessdate = 2008-12-14 }} [[மேஜர் சந்திரகாந்த்]] என்ற மேடைநாடகத்திலும் பின்னர் அதே பெயரிலான திரைப்படத்திலும் அவர் சிறப்பாக முன்னணி வேடத்தில் நடித்ததை ஒட்டி அவர் ''மேஜர் சுந்தர்ராஜன்'' என்று அழைக்கப்படலானார். திரைப்படங்களில் இவரது குரல்வளமைக்காகவும், உச்சரிப்புத் தெளிவிற்காகவும் சிறப்பானவராகக் கருதப்பட்டார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/cuddalore/edappadi-palanisamy-review-flood-affect-in-cuddalore-404271.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2021-01-25T08:41:57Z", "digest": "sha1:SV4T73N4HDK6JTQITDKLSKCLAVPJIE7G", "length": 18765, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடலூரில் முறிந்த வாழை மரங்கள்.. கனிவுடன் விசாரித்த முதல்வர்.. நேரில் வந்ததால் மக்கள் நெகிழ்ச்சி | Edappadi Palanisamy review flood affect in Cuddalore - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கடலூர் செய்தி\nதமிழகத்தில் இன்று மேலும் 569 பேருக்கு கொரோனா பாதிப்பு- 7 பேர் உயிரிழப்பு\nசீனா என்ற வார்த்தையே மோடியின் வாயில் இருந்து வரவில்லையே.. எங்கே போனது 56 இஞ்ச் மார்பு\nரிசர்வ் வங்கியில் மாசம் ரூ 10 ஆயிரத்துக்கு வேலை.. 241 காலிப்பணியிடங்கள்\nடீசல் வழங்க தடை போட்ட உ.பி. அரசு... என்னவாகும் விவசாயிகளின் டெல்லி டிராக்டர் பேரணி\nஉங்களை சம்ஹாரம் செய்ய தான் ஸ்டாலின் வேல் எடுத்தார்...துரைமுருகன் அட்டாக்\nபறவை காய்ச்சல் பீதிக்கு மத்தியில்... பறவைகளுக்கு உணவளித்து சர்ச்சையில் சிக்கிய தவான்.\nயானைக்கு தீ வைத்தவர்கள் மீது குண்டர் சட்டம்.. ஆட்சியரிடம் பரிந்துரை\nமசினகுடியில் யானை மீது எரியும் டயரை வீசிய சம்பவம்.. தங்கும் விடுதிக்கு சீல் வைத்த ஆட்சியர்\nகடலூர் மாவட்டத்தில் அடுத்த சில மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அலார்ட்\nஎதிர்பார்த்த மாதிரியே கடலூரில் வச்சு செய்த மழை.. என்ன இது பச்சாதாபமே பாக்க மாட்டேங்கிதே\n\"36 வயதினிலே\".. நிர்வாண நிலையில் ஒரு கொடூரம்.. சத்யாவை மாடிக்கு அழைத்து சென்று.. அலறிய கடலூர்\nகடலூர் பேருந்து நிலையத்தின் எதிரே என்ன நடக்குதுன்னு பாருங்க.. உஷார் மக்களே\nFinance டாப் கியரில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.. இது வேற லெவல் ஆட்டம்..\nSports தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு\nMovies அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்\nAutomobiles ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் உடன் பிரபலமான கியா செல்டோஸ் கார் எப்படி இருக்கும்\nLifestyle காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு ��ெய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடலூரில் முறிந்த வாழை மரங்கள்.. கனிவுடன் விசாரித்த முதல்வர்.. நேரில் வந்ததால் மக்கள் நெகிழ்ச்சி\nகடலூர்: கடலூரில் முறிந்து கிடந்த வாழை மரங்களை பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளிடம் கனிவுடன் விசாரித்து ஆறுதல் கூறினார்.\nநிவர் புயல் நேற்று இரவு புதுவை அருகே கரையை கடந்தது. இதனால் கடலூர், புதுவை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இதனால் மரங்கள் முறிந்து விழுந்து கடலூரே சின்னாபின்னமாக இருக்கிறது.\nஇந்த நிலையில் புயல் கரையை முழுவதுமாக கடந்தவுடன் சில மணி நேரங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடலூருக்கு சென்றார். அவருடன் அமைச்சர் எம்சி சம்பத்துடன் சென்றார்.\nஹீரோ எடப்பாடியார்.. \"வாங்க.. உட்காருங்க\".. எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்து.. கலக்கிய முதல்வர்\nரெட்டிசாவடி - கீழ் குமாரமங்கலம் சாலையில் பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் இன்னும் சில நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தற்போது முறிந்து விழுந்துவிட்டது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முறிந்து கிடந்த வாழை மரங்களை முதல்வர் பார்வையிட்டார்.\nஅப்போது சேற்றில் இறங்கிய முதல்வர் வாழையை பயிரிட்ட விவசாயியை அழைத்து ஆறுதல் கூறினார். மேலும் விவசாயத் துறை செயலாளர் ககன்தீப் பேடியிடம் என்னென்ன பயிர்கள் சேதமடைந்தது என்ற விவரத்தையும் எத்தனை ஏக்கர் என்ற தகவலையும் கேட்டறிந்தார்.\nதைத் திங்களுக்கு விற்பனை செய்யப்படும் பன்னீர் கரும்புகளும் முற்றிலும் சேதமடைந்தது. அது போல் நிலக்கடலை, நெல் ஆகியவை குறித்தும் விசாரித்தார். வாழை சேதத்தை பார்வையிட்ட போது தானும் விவசாயி என்பதால் அந்த சேதத்தை பார்த்து முதல்வர வேதனை அடைந்தார்.\nகடலூர் மாவட்டம், ரெட்டிசாவடி - கீழ் குமாரமங்கலம் சாலையில் நிவர் புயலால் சேதமடைந்த வாழை பயிர்களை இன்று, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினேன். #NivarCylone #நிவர்புயல் pic.twitter.com/uRsC2hU0Tg\nபுயல் பாதிப்பை பார்வையிட புயல் கரையை கடந்த சில மணி நேரங்களில் தங்கள் ஊருக்கு முதல்வர் நேரில் வந்ததால் மக்கள் நெகிழ்ச்சி அடைந்த���ர். கடலூர் - தேவனாம்பட்டினம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நிவர் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மூதாட்டியிடம் நலம் விசாரித்து, அவரது குறைகளைக் கேட்டறிந்தார்.\nஜாக்கெட்டில் கழுத்தை நெரித்த சுதா.. கூரைவீட்டில் நடந்த பயங்கரம்.. கடலூர் ஷாக்..\nவடலூர் வள்ளலார் சன்மார்க்க சபையில் உதயநிதி ஸ்டாலின்... சூடு பிடிக்கும் இரண்டாம் கட்ட பிரச்சாரம்..\nகஞ்சா மணியும் காவல்துறையும்.. பெற்ற தந்தையை எகிறி எகிறி உதைத்த மகன்கள்.. 2020ல் கடலூர் டாப் 10\n\"யார் கிட்ட வெள்ளை அறிக்கை கேக்கறீங்க.. அவங்கதான் என்கிட்ட கேள்வி கேட்கணும்\".. கடலூரில் பொங்கிய கமல்\nகொடுமை.. பறந்து வந்து கயிறு.. கழுத்தில் சிக்கி... தரதரவென இழுத்து சென்று.. சிதம்பரம் அருகே பரிதாபம்\nபொங்கல் பரிசு கொடுக்கச் சொன்னதே நாங்க தான்... ரூ.5,000 தரச் சொன்னால் ரூ.2,500 தருகிறார்கள் -உதயநிதி\nகடலூரை இயற்கைப் பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேல்முருகன் கோரிக்கை\nஇடுப்பளவு வெள்ள தண்ணீரில் தலையில் பால் பாக்கெட்டுகளை சுமந்த விருத்தாசலம் தாசில்தார்.. வைரல் போட்டோ\nவேட்டியை மடிச்சி கட்டி.. \"புயல் வேக\" பயணம்.. ரெண்டே நாளில் தெறிக்க விடப்போகும் எடப்பாடியார்..\nஅன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்... வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உணவு வழங்கிய தமிமுன் அன்சாரி கட்சி..\nசேலம் டூ கடலூர்... புயல்-மழையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஸ்டாலின் சந்திப்பு..\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் வலுவிழக்கும் - 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்\nகொட்டித்தீர்த்த கனமழை... கடலாக மாறிய கடலூர்... விளைநிலங்களில் வெள்ளம் - கண்ணீரில் விவசாயிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncyclone nivar cm edappadi palanisamy நிவர் புயல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theleader.lk/news/1926-2021-01-13-13-51-14", "date_download": "2021-01-25T07:40:32Z", "digest": "sha1:DOYZUMQ6Z3GAUE7YS3P5YM7T53WYZ2XX", "length": 15097, "nlines": 104, "source_domain": "tamil.theleader.lk", "title": "நினைவுச்சின்னத்தை இடித்தழித்த அதிகாரிகளே அதனை மீள அமைப்பது குறித்து கேள்வி!", "raw_content": "\nநினைவுச்சின்னத்தை இடித்தழித்த அதிகாரிகளே அதனை மீள அமைப்பது குறித்து கேள்வி\nயுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்தை இடித்தழிக்க முன்னின்ற பல்கலைக்கழக துணைவேந்தர், மூன்று நாட்களுக்குப் பின்னர் அதனை மீள அமைக்க அடிக்கல் நாட்டியமைத் தொடர்பில் இலங்கையின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது.\nமுள்ளிவாய்க்காலல் நினைவுச் சின்னத்தை இடித்தழித்த துணைவேந்தர், அதனை மீள அமைக்க அடிக்கல் நாட்டியமை, இடிபாடுகளை வழிபட்டு, ஸ்தோத்திர பாடல்களைப் பாடியமை வடக்கின் ஊடகவியலாளர்கள் அறிக்கை இட்டிருந்தனர்.\nஜனவரி 8, வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டமைக்கு எதிராக பல்கலைக்கழ மாணவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nஅதன் பின்னர் நினைவுச்சின்னத்தை மீளமைக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ் ஸ்ரீசற்குணராஜா நடவடிக்கை எடுத்ததோடு, ஜனவரி 11 திங்களன்று அடிக்கல் நாட்டவும் நடவடிக்கை எடுத்திருந்தார்.\nஅசல் நினைவுச்சின்னம் அகற்றப்படுவதை நியாயப்படுத்திய பல்கலைக்கழக மானியயங்கள் ஆணையக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, \"சிங்கள மற்றும் தமிழ் மாணவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட அனுமதிக்காத” வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.\nபேராசிரியர் அமரதுங்கவின் கூற்றை பொருட்படுத்தாது கருத்து வெளியிட்ட துணைவேந்தர், நினைவுச்சின்னத்தை அகற்றுமாறு \"உயர் அதிகாரிகள்\" அவருக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறினார்.\n“நிர்வாகப் பொறுப்புகளைக் கொண்ட ஒரு குடிமகனாக, உயர் அதிகாரிகளிடமிருந்து எனக்கு ஆலோசனை கிடைத்தது. அந்த உயர் அதிகாரிகள் இலங்கையின் பாதுகாப்பு, புலனாய்வுப் பிரிவு மற்றும் கல்வி அமைச்சு ”என துணைவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீற்குணராஜா ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.\nபேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜாவின் நிர்வாகத் திறன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு வெளிப்படுத்தியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின், சுட்டிக்காட்டியுள்ளார்.\n\"சிறந்த விஞ்ஞானி மற்றும் திறமையான நிர்வாகியான பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா, இன்றைய சூழ்நிலைக்கும் எதிர���காலத்திற்குத் பொருந்தாது என்ற அடிப்படையில் இந்த நினைவுச்சின்னத்தை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து அகற்ற முடிவு செய்துள்ளார் என பேராசிரியர் சம்பத் அமரதுங்க வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது”\nஅத்தகைய தீர்மானத்தின் அடிப்படையில் நினைவுச்சின்னம் அகற்றப்பட்டால், எந்த அடிப்படையில் துணைவேந்தர் மீள் நிர்மாணத்திற்கு அடிக்கல் நாட்டினார் என்பது குழப்பமான நிலையை தோற்றுவித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.\nமாணவர்களின் ஒற்றுமைக்காக இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், பேராசிரியர் சம்பத் அமரதுங்கா குறிப்பிடுவது போல் ஒரு திறமையான நிர்வாகி, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களுடன் கலந்தாலோசித்து தீர்மானம் மேற்கொண்டிருக்க வேண்டுமேத் தவிர, இராணுவத்தைப் பயன்படுத்தி, தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் செயற்பட்டிருக்கக் கூடாது எனவும், இது கவலைக்குரிய விடயம் எனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.\nஅதிகாரிகள் நினைவுச்சின்னத்தை இடித்தழிக்க எடுத்த நடவடிக்கைக்கு எதிராக திங்கட்கிழமை (11) வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்கள் ஹர்த்தாலை முன்னெடுத்திருந்தனர்.\nதெற்கில் பல பல்கலைக்கழங்களில் பல நினைவுச்சின்னங்கள் அமைக்கபட்டுள்ளதாகவும், குறிப்பாக நினைவுச்சின்னங்கள், இலக்கிய படைப்புகள், சிற்பங்கள், ஓவியங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றின் ஊடாக ஒருவரின் கருத்துக்களை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்துவது மனித உரிமை என ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டார்லின் குறிப்பிட்டுள்ளார்.\n\"யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாத்திரம் அந்த உரிமையைப் பயன்படுத்துவது சிக்கலானது அல்ல.\"\nஇந்த காலகட்டத்தில் மாத்திரமன்றி, யுத்த காலத்திலும் சிங்கள மாணவர்களும், சிங்கள பேராசிரியர்களும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பணியாற்றியதை பல்கலைக்கழக மானியங்கள் மறந்துவிட்டமை பாரதூரமான விடயமென சுட்டிக்காட்டியுள்ள ஜோசப் ஸ்டார்லின் சிங்கள மொழி பேராசிரியர் சுச்சரித்த கம்லத், தர்மசேன பதிராஜ் உள்ளிட்ட பிற கலைஞர்கள் அந்த நேரத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பணியாற்றியதாக சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇவ்வளவு நீண்ட வரலாற்றைக் கொ��்ட யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஒரு போர் நினைவுச்சின்னம் அழிக்கப்பட்டதையும், மனித உரிமைகளை மீறியதையும் இலங்கை ஆசிரியர் சங்கம் கடுமையாக கண்டித்துள்ளது.\n\"இது போரில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து, இழப்பில் வாழும் தமிழ் மக்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தும் செயலாகும். இது இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாகும்.\"\n“சஜித் - கோத்தா போட்டியில் சஜித்திற்கு இலகு வெற்றி” - விக்டர் ஐவன் (காணொளி)\nஅமெரிக்க ஒப்பந்தம் தொடர்பில் கோத்தாபய அணியினரிடத்தில் கடும் மோதல்\nகிழக்கு முனைய விவகாரத்தில் சிக்கித் தவிக்கும் அரசு\nநாடாளுமன்ற கூட்டத்தொடரை தொடங்குவது தொடர்பாக பிரதமர் மற்றும் சபாநாயகர் இடையே சந்திப்பு\n4 மில்லியன் மக்களுக்கு இந்த பாணியை வழங்கியுள்ளேன் பவித்ரா பாணியை சரியாக பருகவில்லை\nபோலி வாகுறுதிகளை நம்பி சர்வதேச சமூகம் இலங்கையிடம் ஏமாறக் கூடாது\nபிள்ளையான் சட்ட விரோதமாக என்னுடைய பாரம்பரிய வீட்டினை அபகரித்திருந்தார்\n28 சிறைகளில் சாட்சியமளிக்க காணொளி வசதிகள் இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது\nயானைகளுடன் வாழ்ந்து சலித்துவிட்டது, அரசாங்கத்துடன் போராடும் விவசாயிகள்\nஉண்மையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னால் உள்ளவர்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/health-news-in-tamil/rich-nutrients-in-popcorn-more-than-fruits-116021200022_1.html", "date_download": "2021-01-25T06:54:45Z", "digest": "sha1:6SZCSI6U5332ZHPPWLUKSDWZZ4MCE4CM", "length": 10595, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "பழங்களை விட அதிக சத்துக்கள் நிறைந்த பாப்கார்ன் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபழங்களை விட அதிக சத்துக்கள் நிறைந்த பாப்கார்ன்\nபழங்களை விட அதிக சத்துக்கள் நிறைந்த பாப்கார்ன்\nகாய்கறி, பழங்களை காட்டிலும�� பாப்கார்ன் மிகவும் சத்தானது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதை சத்து நிறைந்த சீர்படுத்தப்படாத தங்கம் என வர்ணக்கின்றனர்.\nபென்சில்வேனியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், தானியங்களில் காணப்படும் சத்துக்கள் குறித்து ஆராய்ச்சி நடத்தினர். இந்த ஆராய்ச்சியில் மக்காச்சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் பாப்கார்ன் மிகவும் சத்தானது என்று தெரியவந்துள்ளது.\nமேலும் உப்பு, எண்ணெய், வெண்ணெய் போன்றவை சேர்க்கப்படாமல் தயாரிக்கப்படும் பாப்கார்ன், காய்கறி, பழங்களை காட்டிலும் மிகவும் சத்தானது என்றும் தெரிய வந்துள்ளது. மற்ற தானியங்களில் உள்ளதை விட மக்காச்சோளத்தில் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் நார்ச்சத்து அடங்கி இருப்பதால் உடல்நலத்துக்கும் நல்லது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nபார்வைத் திறனை மேம்படுத்த உதவும் சப்போட்டா\nபாலுறவுத் திறத்தினை மேம்படுத்தும் வயாகரா: வெங்காயம்\nதாம்பத்திய சக்தியை அதிகரிக்கும் உணவுமுறைகள்\nசிறுநீரகத்தைக் காக்க 8 பொன்விதிகள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-27-1-27-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1/", "date_download": "2021-01-25T08:10:50Z", "digest": "sha1:Y7X57K7CHNIRMUGSMAPXK2V3RWNKKQMC", "length": 12103, "nlines": 80, "source_domain": "totamil.com", "title": "கூடுதல் 27 1.27 கோடியைப் பெற இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியலுக்கான மருத்துவ ஆராய்ச்சியில் சிறந்த மையம் - ToTamil.com", "raw_content": "\nகூடுதல் 27 1.27 கோடியைப் பெற இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியலுக்கான மருத்துவ ஆராய்ச்சியில் சிறந்த மையம்\nஸ்ரீ தர்மஸ்தாலா மஞ்சுநாதேஸ்வரா இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் மற்றும் மருத்துவமனையில் உள்ள இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியலுக்கான மருத்துவ ஆராய்ச்சிக்கான சிறப்பு மையத்திற்கு மத்திய அரசு கூடுதலாக 27 1.27 கோடி மானியத்தை மத்திய அரசு வழங்கும் என்று மத்திய ஆயுஷ் மாநில அமைச்சர் ஸ்ரீபாத் யெசோ நாயக் தெரிவித்தார். , உஜிரே மற்றும் பரீகா ஆராய்ச்சிக்கு.\nமையத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக ஏற்பா���ு செய்யப்பட்டிருந்த விழாவில் தர்மஸ்தாலாவில் பேசினார்.\nஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக இந்த மையத்திற்கு அரசாங்கம் ஏற்கனவே 73 8.73 கோடியை அனுமதித்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.\nவெள்ளி விழா கொண்டாட்டங்களுக்காக 2014 ஆம் ஆண்டில் உஜிரில் உள்ள கல்லூரிக்குச் சென்றபோது, ​​கல்லூரியில் கல்வி மற்றும் ஆய்வகத்தின் தரத்தை அவதானித்ததாக அவர் கூறினார். பின்னர் கல்லூரிக்கான ஆராய்ச்சி மையம் அனுமதிக்கப்பட்டது. புகழ்பெற்ற ஆராய்ச்சி பத்திரிகைகளில், ஆராய்ச்சியின் முடிவுகளை இந்த மையம் பூர்த்தி செய்ய வேண்டும்.\nஆரோக்கியமான வாழ்க்கை வாழ மக்களுக்கு மையம் வழிகாட்டுதலையும் பயிற்சியையும் வழங்க வேண்டும் என்று திரு. நாயக் கூறினார். இது மற்றவர்களுக்கு ஒரு மாதிரியாக உருவாக்கப்பட வேண்டும். தரமான கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது.\nஆயுர்வேதம், இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் மூலம் சுகாதார சிகிச்சை முறைகள் இப்போது உலகம் முழுவதும் மக்களை ஈர்த்து வருகின்றன என்று தட்சிணா கன்னட எம்.பி. நலின் குமார் கட்டீல் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியும் உலகில் யோகாவை ஊக்குவித்துள்ளார். எனவே, ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியலில் இந்தியா “விஸ்வா குரு” என்ற நிலையை அடைந்துள்ளது.\nஆயுஷ் (இயற்கை மற்றும் யோகா) அமைச்சின் இயக்குனர் விக்ரம் சிங், யோகாவில் நிபுணர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளன. யோகாவிற்கு விளையாட்டுக்கு இணையாக அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது.\nராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ்.சச்சிதானந்த் கூறுகையில், பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400 கோடி ரூபாய் ஆராய்ச்சிக்காக செலவிடுகிறது. மாணவர்கள் தங்கள் அறிவையும் திறமையையும் மேம்படுத்த இந்த மையத்தை சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும்.\nஉத்தர கன்னடத்தில் 10 ஆயுஷ் பிரிவுகளை விரைவில் அரசாங்கம் திறக்கும் என்று ஆயுஷ் இயக்குநரகம் கர்நாடக மீனாட்சி நேகி தெரிவித்தார். மாவட்டங்களில் ஆயுஷ் கிராமங்களையும் இந்த அரசு உருவாக்கும் என்று அவர் கூறினார்.\nசில இந்திய மரபுகள் மற்றும் நடைமுறைகள் விஞ்ஞான அணுகுமுறையும் கண்ணோட்டமும் கொண்டவை என்று தர்மஸ்தலா டி.வீரேந்திர ஹெகடேயின் பட்டாதிகாரி கூறினார். அவை அனைத்தும் மூடநம்பிக்கை நடைமுறைகள் அல்ல, என்றார்.\nஆராய்ச்சி மையம் மேலும் உயர்தரத்திற்கு அபிவிருத்தி செய்யப்படும் என்றார்.\nஎம்.எல்.சி.களான கே.பிரதாப் சிம்ஹா நாயக் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கே.\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.\nஅன்றைய செய்தித்தாளில் இருந்து எளிதாகப் படிக்கக்கூடிய பட்டியலில் மொபைல் நட்பு கட்டுரைகளைக் கண்டறியவும்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைப் பார்ப்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n* எங்கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\nPrevious Post:ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பனிப்பொழிவு விமான நடவடிக்கைகளை சீர்குலைக்கிறது\nNext Post:டி.எம்.கே என்.ஆர்.ஐ நலன்புரி பிரிவைக் கொண்டுள்ளது\nபாலியல் குற்றங்களுக்காக விரும்பிய பெண்ணை இஸ்ரேல் ஆஸ்திரேலியாவுக்கு ஒப்படைக்கிறது\nகொரோனா வைரஸ் லைவ்: கோவா சட்டமன்றம் கோவிட் -19 பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறது\nசென்னை நகர காவல்துறைத் தலைவருக்கு ஜனாதிபதி பொலிஸ் பதக்கம்\nஅறிமுக மைய இயக்குனர் காவ்யா பிரகாஷ், பெண்ணை மையமாகக் கொண்ட மலையாள படமான ‘வாங்கு’\nஎல்லா வகையான அலங்காரங்களுக்கும் மாறுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/singapore/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-4/", "date_download": "2021-01-25T07:49:14Z", "digest": "sha1:7AEOKU5WGVGKC5EZCAJOMII3ON6E3LRL", "length": 12528, "nlines": 73, "source_domain": "totamil.com", "title": "சென்டோசா கோவ் பணிப்பெண் 4 மணிநேர தூக்கத்திற்கு உட்படுத்தப்பட்டு, முதலாளி தனது மசாஜ்களுடன் \"மகிழ்ச்சியாக இல்லை\" - ToTamil.com", "raw_content": "\nசென்டோசா கோவ் பணிப்பெண் 4 மணிநேர தூக்கத்திற்கு உட்படுத்தப்பட்டு, ம���தலாளி தனது மசாஜ்களுடன் “மகிழ்ச்சியாக இல்லை”\nஇரண்டாவது நாள் விசாரணையின் போது, ​​தனது சென்டோசா கோவ் வீட்டில் தனது முதலாளியின் மனைவியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டும் வேலைக்காரிகளில் ஒருவர் புதன்கிழமை (டிசம்பர் 9) நிலைப்பாட்டை எடுத்தார். நீதிமன்றத்தில் அவர் இரவு முழுவதும் வேலை செய்யும்படி கேட்டுக் கொண்டார், மேலும் தனது மசாஜ் திருப்தியற்றதாக தனது முதலாளியின் மனைவி கண்டபோது தான் கிள்ளியதாகக் கூறினார்.\n39 வயதான ஜெனிபர் வேகாஃப்ரியா அரங்கோட், இரவு முழுவதும் வேலை செய்வதாகவும், மதியம் 1 அல்லது 2 மணிக்கு மட்டுமே தூங்குவதாகவும், தினமும் மாலை 5 அல்லது 6 மணிக்கு எழுந்திருப்பதாகவும் கூறினார். குற்றம் சாட்டப்பட்ட டான் லீ ஹூனுக்காக அவர் தனது பல மில்லியன் டாலர் பாரடைஸ் தீவின் வீட்டில் மூன்று மாதங்கள் பணியாற்றினார்.\nடானின் கணவர் சிம் குவான் ஹுவாட், 33 வயதான லிசார்டோ ஜோன் லோசாரெஸை 2015 அக்டோபரில் பணிப்பெண்ணாக பணிபுரிந்தார், செல்வி அரங்கோட்டை ஆகஸ்ட் 2018 இல் வீட்டு உதவியாளராக பணியமர்த்துவதற்கு முன்பு.\nநீதிமன்றத்தில், செல்வி அரங்கோட் தனது வேலைகளில் வீட்டை சுத்தம் செய்தல், சமையல் செய்தல், தோட்டக்கலை செய்தல், அத்துடன் பெண் தூங்கும் வரை தினமும் டானை மசாஜ் செய்வது என்று கூறினார்.\nஅவர் வீட்டு வேலை செய்த மூன்று மாதங்களில் தனக்கு விடுமுறை இல்லை என்றும் கூறினார்.\n2018 ஆம் ஆண்டு அக்டோபரில், டான் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு காலை 10 அல்லது 11 மணியளவில் தனது படுக்கையறையில் டானை மசாஜ் செய்தபோது, ​​பிந்தையவர் தன்னை கிள்ளினார் என்று திருமதி அரங்கோட் குற்றம் சாட்டினார்.\n“நான் அவளை மசாஜ் செய்யத் தொடங்கியபோது, ​​நான் அவளிடம் செய்த விதத்தில் அவள் மகிழ்ச்சியடையவில்லை. பின்னர் அவள் என்னிடம் கோபமடைந்தாள், அதனால்தான் அவள் என்னைக் கிள்ளினாள், ”என்று சி.எஸ்.என்.ஏ அறிக்கையின்படி, திருமதி அரங்கோட் கூறினார்.\nஅவர் மற்றும் திருமதி லோசரேஸ் இருவரும் தூங்கும் வரை டானை மசாஜ் செய்வார்கள் என்று அவர் கூறினார்.\nமுதல் முறையாக, டான் திருமதி அரங்கோட்டை அவரது தோள்களில் இரண்டு முறை கிள்ளினார். பிஞ்சுகள் செல்வி அரங்கோட்டின் தோள்களில் “நீல நிற அடையாளங்களை” விட்டுவிட்டன. மற்றொரு மசாஜ் போது, ​​டான் செல்வி அரங்கோட்டின் மார��பின் மேல் வலது பகுதியை இரண்டு முறை கிள்ளினார். சில நாட்களுக்குப் பிறகு, செல்வி அரங்கோட் அப்பகுதியில் ஒரு காயத்தை கவனித்தார்.\nமூன்றாவது சம்பவத்தின்போது, ​​செல்வி அரங்கோட் ஒரு மரத்தில் காகித விளக்குகளை ஏற்பாடு செய்தபோது, ​​தற்செயலாக ஒரு சிலைக்கு மேல் தட்டியபோது, ​​டானுக்கு கோபம் வந்தது. டான் அவளை தொடையின் பின்புறத்தில் கிள்ளினான், செல்வி அரங்கோட் கூறினார்.\nடான் பணிப்பெண்ணை அவளது உள் முன்கையில் விரல் நகங்களால் கிள்ளியதாக நான்காவது சம்பவம் நிகழ்ந்தது.\nகுற்றப்பத்திரிகைகளின்படி, செப்டம்பர் 2018 இல் செல்வி அரங்கோட்டின் வலது கை, வயிறு, மார்பு, கை மற்றும் தொடையில் கிள்ளியதாக டான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. செல்வி லோசரேஸின் தலையை கையால் தாக்கி, மார்பில் உதைத்ததாகவும், அத்துடன் 2018 அக்டோபரில் தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த ஆண்டு மற்றொரு சந்தர்ப்பத்தில் ஒரு குச்சியுடன் அவளது உடல்.\nதிருமதி அரங்கோட் அனைத்து காயங்களின் புகைப்படங்களையும் எடுத்து தனது தொலைபேசியில் வைத்திருந்தார். இருப்பினும், ஒரு முறை செல்வி அரங்கோட்டின் தொலைபேசியை பறிமுதல் செய்த பின்னர், டான் தொலைபேசியின் கடவுச்சொல்லைக் கேட்டு அவரது புகைப்பட கேலரியை சரிபார்த்தார்.\nதிருமதி அரங்கோட் இறுதியில் தனது தொலைபேசியை தனது முகவரிடமிருந்து திரும்பப் பெற்றார், ஆனால் புகைப்படங்கள் நீக்கப்பட்டன.\nதிருமதி அரங்கோட் மற்றும் திருமதி லோசாரெஸ் ஆகியோருக்கு தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்திய எட்டு குற்றச்சாட்டுகளை டான் போட்டியிடுகிறார்.\nதானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டால், டானுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் S $ 5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். குற்றங்கள் பணிப்பெண்களுக்கு எதிரானவை என்பதால், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவளுக்கு அசல் தண்டனையை ஒன்றரை மடங்கு வரை வழங்கலாம். / TISG\nPrevious Post:என் லெவல் தேர்வு முடிவுகள் டிசம்பர் 17 ஆம் தேதி வெளியிடப்படும், மாணவர்கள் வகுப்பறைகளில் முடிவுகளை சேகரிக்க\nNext Post:உங்கள் வாகனம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தல் – இந்து\nஎல்லா வகையான அலங்காரங்களுக்கும் மாறுகிறது\nIFFI 2021: டேனிஷ் திரைப்படம் ‘இன்டூ தி டார்க்னஸ்’ கோல்டன் மயில் வென்றது\nசூடானில் உள்ள இந்திய அமைதி காக்கும் படையினர் பொதுமக்களைப் பாதுகாக்க தற்காலிக இயக்க தளத்தை நிறுவுகின்றனர்\nஃபைசரின் COVID-19 தடுப்பூசி ஆஸ்திரேலியாவின் பிற்பகுதியில் பிப்ரவரி மாதத்தில் எதிர்பார்க்கப்படுகிறது\nகம்போங் ஆவி வாழ்கிறது: டோவா பயோவில் பஸ் பயணிகளுக்கு பெண் குடையை வைத்திருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/singapore/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2021-01-25T07:08:14Z", "digest": "sha1:FVGJTVT4P7XCTENYN4YEM6M4C556C2TO", "length": 11428, "nlines": 67, "source_domain": "totamil.com", "title": "மாணவர் தனது தந்தையை இழந்த வருத்தத்தை சமாளித்து, ஓ-லெவல்களை பறக்கும் வண்ணங்களுடன் கடந்து செல்கிறார் - ToTamil.com", "raw_content": "\nமாணவர் தனது தந்தையை இழந்த வருத்தத்தை சமாளித்து, ஓ-லெவல்களை பறக்கும் வண்ணங்களுடன் கடந்து செல்கிறார்\nபல மேல்நிலைப் பள்ளி பட்டதாரிகள் தங்கள் ஓ-லெவல் தேர்வுகளில் நேற்று தேர்ச்சி பெற்றதால் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர், ஒரு இளம் மாணவரின் வெற்றி குறிப்பாக அர்த்தமுள்ளதாக இருந்தது.\nபரீட்சைகளில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற அழுத்தத்தை அவரது சகாக்கள் எதிர்கொண்டதால், 16 வயதான சுவா ஜியா ஜுவான், பரீட்சைகளுக்குத் தயாரானபோது திடீரென தந்தையை இழந்ததில் இருந்து விலகிக்கொண்டிருந்தார். 30 ஏப்ரல் 2020 அன்று, டமாய் மேல்நிலைப் பள்ளி மாணவி, தனது தந்தை – 62 வயதான கிளீனர் – வேலையில் திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்டு காலமானார் என்று கூறப்பட்டது.\nஅவர் தனது தந்தையுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதை வெளிப்படுத்திய செல்வி சுவா, சீன நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவரது இழப்பு தன்னை எவ்வாறு பாதித்தது என்பதை நினைவு கூர்ந்தார். அவள் சொன்னாள்: “நான் என் குடும்பத்தில் ஒரே குழந்தை, என் தந்தையுடன் எனக்கு நெருங்கிய உறவு இருக்கிறது. அவர் காலமான பிறகு, நானும் என் அம்மாவும் ஒருவருக்கொருவர் தங்கியிருந்தோம்.\n“சில நேரங்களில் நான் தனிமையாக உணர்ந்தேன், நான் வீட்டிற்கு வரும்போதெல்லாம் கேட் திறக்க என் தந்தை எனக்கு உதவிய நேரங்களையும் நினைவில் வைத்தேன்.\n“அந்த நேரத்தில், எனது உடல் மற்றும் மன நிலை பாதிக்கப்பட்டது. நானும் உணர்ச்சி ரீதியாக நிலையற்றவனாக இருந்தேன், ஆனால் இ���்த நேரத்தில் என் வகுப்பு தோழர்கள் கவலைப்படுவதை நான் விரும்பவில்லை என்பதால், நான் மற்றவர்களுடன் பேசவில்லை. ”\nகண்களில் கண்ணீருடன், திருமதி சுவா தனது தந்தையின் காலத்திற்குப் பிறகு அடிக்கடி கனவுகள் இருப்பதாகக் கூறினார். தனது தந்தையின் மரணம் அவரது குடும்பத்தின் நிதி நிலைமைக்கும் அழுத்தம் கொடுத்தது, அவர்கள் மலிவாக வாழ்ந்தாலும், அவரது தாயார் தரவு நுழைவு வேலையில் பணிபுரிந்தார்.\nஇதயத்தைத் தூண்டும் நேர்காணலில் அவர் கூறினார்: “என் தந்தை தனது உணர்வுகளை வெளிப்படுத்துவதில் நல்லவர் அல்ல என்றாலும், நான் அதை புரிந்துகொள்கிறேன். என் தந்தை மிகவும் கடின உழைப்பாளி, இது எனது உந்துதலாக மாறியுள்ளது.\n“நான் உந்துதலை இழக்கும்போதோ அல்லது படிப்பதில் சோர்வாக உணரும்போதோ, என் தந்தையின் சிந்தனையால் நான் ஊக்கமடைந்து ஈர்க்கப்படுவேன். அவர் என்னைப் பற்றி பெருமைப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். “\nகடின உழைப்பு, உறுதிப்பாடு மற்றும் அவரது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊக்கத்தினால், அவர் தனது வருத்தத்தை சமாளித்து, தனது ஓ-லெவல் தேர்வுகளில் 11 புள்ளிகளின் ஈர்க்கக்கூடிய முடிவைப் பெற்றார். கல்வி ரீதியாக சிறப்பாக செயல்படுவதைத் தவிர, கடந்த ஆண்டு தனது பள்ளியின் நெட்பால் அணியின் கேப்டனாகவும் பதவி உயர்வு பெற்றார்.\nசெகண்டரி 3 மற்றும் 4 இல் கற்பித்த செல்வி சுவாவின் படிவ ஆசிரியர், சீன நாளிதழுக்கு கூறினார்: “ஜியா ஜுவான் எப்போதும் தனது பள்ளி வேலைகளில் உயர் நடுத்தர மட்டத்தில் இருந்து வருகிறார், மேலும் அவரது முயற்சிகள் மிகச் சிறந்தவை. நான் அவளை முதன்முதலில் சந்தித்தபோது, ​​அவள் கலகலப்பாகவும், மகிழ்ச்சியாகவும், நண்பர்களுக்கு உதவ தயாராக இருப்பதையும் கண்டேன்.\n“அவர் படிவம் நான்கிற்கு நெருக்கமாக இருக்கும் வரை, அவர் உண்மையில் எல்லோரிடமும் மிகவும் அன்பானவர், ஆனால் தன்னுடன் மிகவும் கண்டிப்பானவர் என்பதை நான் கண்டுபிடித்தேன். அவரது தந்தை காலமானபோது கூட, அவர் பரவாயில்லை என்றும், மக்கள் கவலைப்பட விரும்பவில்லை என்றும் அடிக்கடி சொன்னார். ”\nலாஸ் சுகாதாரத் துறையில் சேர்ந்து எதிர்காலத்தில் மருத்துவ தொழில்நுட்ப வல்லுநராக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இளம் வயதிலேயே துன்பங்களை எதிர்கொண்டதில் அவர் காட்டிய மனக்கவலை பல சிங்கப்பூரர்களை உற்சாகப்படுத்தியுள்ளது, அவர் தனது தந்தையின் பெயரை பெருமைப்படுத்தியதற்காக அவரை பாராட்டினார்.\nPrevious Post:வெப்ப பக்கவாதத்தால் இறந்த என்எஸ்எஃப் டேவ் லீவை வெளியேற்றுவதற்கான பரிந்துரைகளை அதிகாரி நிராகரித்தார்: கொரோனர் நீதிமன்றம்\nNext Post:‘மாஸ்டர்’ திரைப்பட விமர்சனம்: விஜய்யின் சமீபத்தியவற்றிலிருந்து ஐந்து எடுத்துக்காட்டுகள்\nநேதாஜி நிகழ்ச்சியில் திரிணாமுல், பாஜக கோஷங்களை எழுப்பியது\nநடப்பு கல்வியாண்டில் இருந்து கல்லக்குரிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை\nகோவையில் உள்ள உக்கடம் பிக் டேங்கை முதல்வர் ஆய்வு செய்கிறார்\nஅடர்த்தியான மூடுபனி, டெல்லியில் குறைந்த பார்வை, காற்றின் தரம் மோசமடைகிறது\nசீன போர் விமானங்கள் மீண்டும் தைவான் வான்வெளியில் நுழைகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/10/12/a-women-allegedly-gangraped-and-her-6-year-old-son-thrown-into-river-at-bihar", "date_download": "2021-01-25T08:05:05Z", "digest": "sha1:FQBJ5QNITGVFKIHP7A34YDIGGFGCPSPE", "length": 7688, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "a women allegedly gangraped and her 6 year old son thrown into river at bihar", "raw_content": "\n6 வயது மகனை கொன்ற கும்பலால் தாய் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஆற்றில் வீச்சு.. பீகாரில் கொடூரம்\nபீகார் மாநிலத்தில் 6 வயது குழந்தையைக் கொன்று தாயை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபீகாரின் பக்சார் மாவட்டத்தில் உள்ள ஒஜாகா பரான் என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது ஆறு வயது மகனுடன் வங்கிக்கு சென்ற பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றுள்ளது.\nஅதன் பிறகு அந்த குழந்தையை தாக்கிய கும்பல், அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து இதனை வெளியில் கூறிவிடக் கூடாது என்பதற்காக குழந்தை தாய் இருவரையும் கட்டிப்போட்டு அருகில் இருந்த ஆற்றில் வீசிவிட்டு தப்பித்திருக்கிறார்கள்.\nஇதனையடுத்து ஆற்றில் அலறல் சத்தம் கேட்டு கிராமத்து மக்கள் அந்த பெண்ணை மீட்டுள்ளனர். ஆனால் கடுமையாக தாக்கப்பட்ட அந்த 6 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. அதன் பிறகு சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nதியானம் செய்ய வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அர்ச்சகர் கைது - சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nமேலும் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவர் அளித்த புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட எழுவரில் இருவர் அடையாளம் காணப்பட்டு அதில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், குற்றங்கள் வட மாநிலங்களிலேயே பெரும்பாலும் நடந்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் கொடூரத்தில் அதிர்வலைகள் ஓயாத நிலையில் தற்போது தாய் ஒருவரும் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉ.பி-யில் மீண்டும் தொடரும் பாலியல் குற்றங்கள் - நேற்று ஒரே நாளில் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை \n“நீதிபதிகள் நியமனத்தில் இனி சமூக நீதி காக்கப்படும்”: தி.மு.க எம்.பி கடிதத்திற்கு மத்திய அமைச்சகம் பதில் \n“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”- ஜன.29 முதல் புதிய கோணத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்\nஉச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல் : அமைச்சர் மா.ப.பாண்டியராஜனை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் \n“வீறுகொண்டெழுந்த மொழிப்போர் வீரர்கள்” : இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் வரலாறு \n“நீதிபதிகள் நியமனத்தில் இனி சமூக நீதி காக்கப்படும்”: தி.மு.க எம்.பி கடிதத்திற்கு மத்திய அமைச்சகம் பதில் \n“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”- ஜன.29 முதல் புதிய கோணத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்\n“மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்” : தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை \nஉச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல் : அமைச்சர் மா.ப.பாண்டியராஜனை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/09/03/anna-universitys-announcement-should-be-withdrawn-immediately-and-extend-deadline-to-pay-semester-fees-says-mk-stalin", "date_download": "2021-01-25T08:30:48Z", "digest": "sha1:L7M7Y4343GVQSX6FGUCTU3BX7KAGKP6D", "length": 11187, "nlines": 61, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Anna University's announcement should be withdrawn immediately and extend deadline - MK Stalin", "raw_content": "\n“கட்டணத்தை செலுத்த அண்ணா பல்கலை. 3 நாள் கெடு விதித்திருப்பது மனிதநேயமற்றது” - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nசெமஸ்டர் கட்டணம் செலுத்த அண்ணா பல்கலைக்கழகம் 3 நாள் கெடு விதித்திருப்பது இதயமற்ற செயல். இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற்று இம்மாத இறுதிவரை நீட்டிக்க வேண்டும் - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்\n\"கொரோனா பேரிடரிலிருந்து மீள வழிவகையின்றி, தத்தளித்துக் கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு - செமஸ்டர் கட்டணம் செலுத்த அண்ணா பல்கலைக்கழகம் மூன்று நாள் - ஏழு நாள் எனக் கெடு விதித்திருப்பது இதயமற்ற செயலாகும். இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற்று இம்மாத இறுதிவரை நீட்டிக்க வேண்டும்\" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கொரோனா நோய்த் தொற்று தணியாது பெருகிக் கொண்டிருக்கிறது. பல வகைத் தளர்வுகளோடு ஊரடங்கு 30.09.2020 வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் “பொறியியல் கல்வி பயிலும் (B.E/M.E) மாணவர்கள் மற்றும் எம்.எஸ்.சி மாணவர்கள் 3.9.2020-ம் தேதிக்குள் செமஸ்டர் கட்டணத்தைச் (ODD SEMESTER) செலுத்த வேண்டும்” என்றும்- “அவ்வாறு கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பெயர்ப் பட்டியலை அறிவிப்புப் பலகையில் ஒட்டி, 7.9.2020-க்குள் அவர்களை நீக்கிவிட வேண்டும்” என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு மனித நேயமற்றது; கண்டனத்திற்குரியது.\nநாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இதுவரை வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்திருக்கிறது. பெரும்பாலான பெற்றோர் வருமானத்தை இழந்திருக்கிறார்கள்; குடும்பங்களில் பலர் வேலை இழந்திருக்கிறார்கள்; சிறு, குறு தொழில்கள் கடும் நட்டத்தைச் சந்தித்திருக்கிறது. ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பு, மாணவர்களையும் பெற்றோர்களையும் கடுமையான மன உளைச்சலில் தள்ளியிருக்கிறது; பலர் ஆழமான மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். இது மாணவர்களின் கல்வியையும் மிக மோசமாகப் பாதிக்கக்கூடியது.\nபேரிடரிலிருந்து மீள வழிவகையின்றி, தத்தளித்துக் கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு - கல்விக்கட்டணம் செலுத்த அண்ணா பல்கலைக்கழகம் விதித்துள்ள “மூன்று நாள் கெடு”, “ஏழு நாள் கெடு” என்பவை மிகுந்த வேதனை அளிப்பதாகவும், ஊரடங்கு இன்னல்களுக்கு உள்ளாகியிருக்கும் அவர்களின் சோகமயமான சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ள மறுக்கும் இதயமற்ற செயலாகவுமே எண்ணிட வேண்டியிருக்கிறது.\nஆகவே, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூ���ப்பா அவர்கள், சூழ்நிலைகளுக்குப் பொருத்தமில்லாத இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற்று; 3.9.2020 வரை விதித்துள்ள கெடுவை, இந்த மாத இறுதி வரை நீட்டித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். முதலமைச்சர் பழனிசாமியும் இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பித்து, மாணவர்கள் நலன் காத்திடத் தாமதமின்றி முன் வர வேண்டும்.\nதேர்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்களையும் - சம்பந்தப்பட்ட செமஸ்டர்களில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என்று ஏற்கனவே நான் விடுத்த வேண்டுகோள் குறித்து முதலமைச்சர் இன்னும் மவுனம் காத்துவருவது கவலையளிக்கிறது. அதுகுறித்தும் உடனடியாக முடிவு செய்து - பேரிடர் காலத்தில் தேர்வுக் கட்டணம் செலுத்தாத அந்த மாணவர்கள் தொடர்பான அறிவிப்பினையும் முதலமைச்சர் தாமதமின்றி வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.\n“கேள்வி நேரத்தை ரத்து செய்வது எதிர்க்கட்சிகளின் பங்களிப்பை நசுக்குவதாகும்” : மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஉச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல் : அமைச்சர் மா.ப.பாண்டியராஜனை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் \n“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”- ஜன.29 முதல் புதிய கோணத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்\n“நீதிபதிகள் நியமனத்தில் இனி சமூக நீதி காக்கப்படும்”: தி.மு.க எம்.பி கடிதத்திற்கு மத்திய அமைச்சகம் பதில் \n“மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்” : தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை \n“நீதிபதிகள் நியமனத்தில் இனி சமூக நீதி காக்கப்படும்”: தி.மு.க எம்.பி கடிதத்திற்கு மத்திய அமைச்சகம் பதில் \n“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”- ஜன.29 முதல் புதிய கோணத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்\n“மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்” : தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை \nஉச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல் : அமைச்சர் மா.ப.பாண்டியராஜனை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2010/04/blog-post_10.html", "date_download": "2021-01-25T07:35:35Z", "digest": "sha1:KCQQ5XCPTNDRYBIPYVF766SKP4YCF6ZI", "length": 2704, "nlines": 42, "source_domain": "www.lalpetexpress.com", "title": "சிறுபான்மை மாணவர்களுக��கான கல்வி உதவி ! உடனே விண்ணப்பிக்கவும் ! - Lalpet Express", "raw_content": "\nசிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவி \nஏப். 10, 2010 நிர்வாகி\nஇந்த தேசத்தை உருவாக்க ஊண், உறக்கம் மற்றும் உயிருக்கு சமமான கல்வியினையும் இழந்த எனதருமை இஸ்லாமிய சமுதாயமே நம் வரி பணங்களில் வழங்கப்படும் கல்வி உதவிக்காக உடனே விண்ணப்பிக்கவும்.\n24-1-2021 முதல் 31-1-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nகடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகிகள் தேர்வு\nலால்பேட்டையின் முதல் காவலர் அப்துல் ஹமீது\nலால்பேட்டை சுலைமான் சேட் வீதி சமணன் மவ்லவி அப்துஸ் ஸமீவு மறைவு\nM.K இம்தியாஜ் அஹமது - ரிஸ்வானா பேகம் திருமணம்\nலால்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2010/08/blog-post_25.html", "date_download": "2021-01-25T07:39:13Z", "digest": "sha1:C6DRUTR7U2KI4KV2CFT7L3JEYSKVJIMW", "length": 3464, "nlines": 53, "source_domain": "www.lalpetexpress.com", "title": "அபுதாபி அய்மான் சங்கம் : பத்ரு ஸஹாபாக்கள் தினம் - Lalpet Express", "raw_content": "\nஅபுதாபி அய்மான் சங்கம் : பத்ரு ஸஹாபாக்கள் தினம்\nஆக. 25, 2010 நிர்வாகி\nமற்றும் ரமளான் உம்ரா விளக்க கூட்டம்\nநாள்: 26.08.2010 வியாழன் இரவு 10 மணி (தராவீஹ் தொழுகைக்குப் பின்)\nஇடம்: ஈ டி.ஏ. ஹால் RED TAG பில்டிங் நஜ்தா சாலை.\nஹாபிழ். ஹுஸைன் மக்கீ மஹ்லரி\nமெளலவி. ஏ.சிராஜுத்தீன் ஃபாஜில் மன்பஈ\nஅய்மான் வெள்ளி விழா முழக்கம்:\nபத்ரின் வெற்றிக் கொடியை மதீனா நகரில் பறக்கச் செய்த நமது வீரமிக்க ஸஹாபாக்களின் வரலாற்று சம்பவத்தை அரிய சமுதாய ஆர்வலர்கள் அனைவரும் திரளாக பங்கேற்க அன்புடன் அழைக்கின்றோம்.\n24-1-2021 முதல் 31-1-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nகடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகிகள் தேர்வு\nலால்பேட்டையின் முதல் காவலர் அப்துல் ஹமீது\nலால்பேட்டை சுலைமான் சேட் வீதி சமணன் மவ்லவி அப்துஸ் ஸமீவு மறைவு\nM.K இம்தியாஜ் அஹமது - ரிஸ்வானா பேகம் திருமணம்\nலால்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/11/07150612/2049931/Worker-Dies-in-Ernakulam-District.vpf", "date_download": "2021-01-25T08:34:21Z", "digest": "sha1:6UGFSW77N4BPUTNVR4D7EF3BJY2ZUUID", "length": 15984, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆலுவா அருகே கள் குடித்த தொழிலாளி திடீர் பலி || Worker Dies in Ernakulam District", "raw_content": "\nசென��னை 25-01-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆலுவா அருகே கள் குடித்த தொழிலாளி திடீர் பலி\nஆலுவா அருகே கள் குடித்த தொழிலாளி திடீரென்று இறந்தார். இதையடுத்து கள்ளுக்கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.\nஆலுவா அருகே கள் குடித்த தொழிலாளி திடீரென்று இறந்தார். இதையடுத்து கள்ளுக்கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.\nஎர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள அசோகபுரம் பகுதியை சேர்ந்தவர் என்.கே.சிவன் (49 வயது), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை ஆலுவா அருகே உள்ள குன்னரத்தேரி பகுதியில் இருக்கும் ஒரு கள்ளுக்கடைக்கு சென்றார். பின்னர் அவர் அங்கு கள் வாங்கி குடித்தார்.\nபிறகு கடையை விட்டு வெளியே வந்த அவர் பைப் லைன் சாலையை நோக்கி நடந்து சென்றார். அப்போது அவர் திடீரென்று சாலையில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து என்.கே.சிவனை மீட்டு ஆலுவா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nஇந்த சம்பவம் குறித்து ஆலுவா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கள் குடித்து என்.கே.சிவன் உயிரிழந்தை அறிந்த எர்ணாகுளம் மாவட்ட கலால்துறை அதிகாரி டி.ஏ.அசோக்குமார் தலைமையில் துணை ஆணையர் டீ.எஸ். சசிகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலுவாவில் உள்ள அந்த கள்ளுக்கடைக்கு வந்தனர்.\nபின்னர் அவர்கள் அங்கு இருக்கும் கள் மாதிரிகளை சேகரித்ததுடன் அவற்றை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன் அதிகாரிகள் அந்த கள்ளுக்கடையை பூட்டி சீல் வைத்தனர். ஆய்வு அறிக்கை கிடைத்த பின்னர் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.\nஇந்த கடையில் கலப்படம் நிறைந்த கள் விற்பனை செய்யப்படுவதாக, பலமுறை கலால்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் புகார் செய்தனர். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும், தற்போது கலப்படம் நிறைந்த கள்ளை குடித்து ஒருவர் இறந்த பின்னர்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர் எனவும், இனிமேல் இதுபோன்று உயிர்பலி ஏற்படுவதற்கு முன்பு கலப்படம் நிறைந்த கள் விற்கும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nராஜினாமா செய்தார் அம���ச்சர் நமச்சிவாயம்- புதுச்சேரி அரசியலில் பரபரப்பு\nஇந்திய விவசாயத்தை அழிக்கவே 3 சட்டங்கள்... கரூர் பிரசாரத்தில் ராகுல் காந்தி தாக்கு\n4 மீனவர்கள் கொலை- இலங்கை அரசை கண்டித்து வைகோ ஆர்ப்பாட்டம்\nஉங்கள் தொகுதியில் ஸ்டாலின்- புதிய கோணத்தில் திமுக பிரசாரம்\nசிக்கிம் எல்லையில் ஊடுருவ சீன வீரர்கள் முயற்சி- மோதலில் இரு தரப்பு வீரர்களும் காயம்\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு- மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nஜெயலலிதா நினைவு இல்லத்தை முதலமைச்சர் 28ந்தேதி திறந்து வைக்கிறார்\n29ந் தேதி முதல் புதிய கோணத்தில் பிரசாரம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசன விழா நாளை மறுநாள் தொடங்குகிறது\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nமணப்பாறை அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்\nராஜினாமா செய்தார் அமைச்சர் நமச்சிவாயம்- புதுச்சேரி அரசியலில் பரபரப்பு\nஇது எல்லாம் ராகுல் டிராவிட் செயலாகும்: இன்சமாம் உல் ஹக் புகழாரம்\nஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா\nஇனிமேல் ஆஸ்திரேலியா சிறந்த அணி கிடையாது: இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்த வேண்டும்- ஸ்வான்\nமதபோதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன்\nகங்காரு வடிவிலான கேக்கை கட் செய்ய மறுத்த ரஹானே\nதொடரை ரத்து செய்வோம்: ரவி சாஸ்திரியின் மிரட்டலால் யு-டர்ன் ஆன ஆஸ்திரேலியா\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சென்னை சூப்பர் கிங்சுக்கு மாறினார் உத்தப்பா\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nமுக்கியமான தொடரில் வீரர்களுக்கு ஓய்வு என்பது அவமரியாதைக்குரியது: கெவின் பீட்டர்சன் கண்டனம்\nஇந்தியாவிலேயே முதல் நடிகை... சமந்தாவின் புதிய சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2006/01/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2021-01-25T07:17:57Z", "digest": "sha1:4XVZ2E4IG6GLFZCXIQEQJTAXI3VWHJNW", "length": 28207, "nlines": 188, "source_domain": "chittarkottai.com", "title": "மின்சார கம்பிகள் மூலம் இன்டர்நெட் இணைப்புகள் « சித்தார்கோட்டை ப���்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஉறுப்புகளை சீரழிக்கும் “ப்ரீ ராடிக்கல்’கள்\nபல நோய்களுக்கு காரணமாக அமையும் மலச்சிக்கல்\nகாலை வேளையில் ‘கார்போஹைடிரேடு’ அவசியம்\nநரக சிகிச்சையை அறுவை சிகிச்சையாக மாற்றியவர்\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,130 முறை படிக்கப்பட்டுள்ளது\nமின்சார கம்பிகள் மூலம் இன்டர்நெட் இணைப்புகள்\nதகவல் தொடர்பு துறையில் ‘இன்டர்நெட” எனப்படும் (இணையம் சார்ந்த) தொழில்நுட்பம் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. கடிதங்கள், பேக்ஸ், தொலைபேசி மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டது போல் தற்போது இணைய தளங்கள் மூலம் தகவல்கள் பரிமாற்றம், மின் அஞ்சல்கள் அனுப்புதல், பெறுதல் போன்றவை அதிகரித்து வருகிறது.\nஒருவர் இன்டர்நெட் வசதிகளை அதற்கான மையங்களில் பெறலாம். அல்லது அலுவலகம், வீடுகளில் அதற்கான வசதிகளை செய்து கொள்ளலாம். இன்டர்நெட் இணைப்பை பெற டெலிபோன் இணைப்பு அவசியமாகும். தற்போது டெலிபோன் இணைப்பு இல்லாமல் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் மின் கம்பம் மூலம் இன்டர்நெட் இணைப்புகளை வழங்கும் ஆய்வுகள் நடந்து வருகிறது.\nமின்சார கம்பிகள் மூலம் இன்டர்நெட் இணைப்புகள் பெறுவது தொடர்பான அறிவியல் தகவல்கள் இந்த வார அறிவியல் அதிசயம் பகுதியில் இடம் பெறுகிறது.\nஅறிவியல் தொழில்நுட்பம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய தொழில் நுட்பங்கள் அறிமுகப் படுத்தப்படுகின்றன.\nமுதலில் ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் பொழுது அதில் நடைமுறை சிக்கல்கள் ஏற்படத்தான் செய்யும். அவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் அதை செயல்படுத்தும் முனைப்பில் தான் தீவிரம் காட்டப்படுகிறது. நாளடைவில் சிக்கல்கள், தடைகள் நீக்கப்பட்டு அதை மேம்படுத்துவதில் அதிக ஈடுபாடு காட்டப்படும்.\nஅந்த வகையில் மின்சார கம்பி மூலம் இன்டர்நெட் இணைப்புகளை வழங்குவது குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.\nகுறுகிய காலத்தில் அபரிமிதமான வளர்ச்சியை இன்டர்நெட் பெற்றுள்ளது. வளரும் நாடுகளில் மூலை முடுக்குகளில் கூட இன்டர்நெட் வசதி கிடைக்கும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.\nடெலிபோன் இணைப்பு மூலம் மட்டுமே இன்டர்நெட் வசதியை பெற முடியும் என்ற நிலையை மாற்றி மின்சார கம்பி வழியாகவும் இன்டர்நெட் வசதியை அளிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nமின்சார கம்பி மூலம் தகவல் தொடர்பு ஏற்படுத்தும் ஆய்வு 1950-ம் ஆண்டில் மிக தீவிரமாக இருந்தது. ‘பிராட்பேண்ட்’ என்று அழைக்கப்படும் முறை மூலம் மின் கம்பிகளை பயன்படுத்தி தகவல் தொடர்பு வசதிகளை உருவாக்க தீவிர ஆய்வுகள் நடைபெற்றது.\nஇந்த நிலையில் ‘ஹாம்’ ரேடியோ ஆபரேட்டர்கள் மின்சார வடிகால் (outlet) களை இணையதள துறை (port)களாக மாற்றும் முறைகளுக்கு வித்திட்டவர்கள். இதன் அடிப்படையில் மின்சார கம்பிகள் மூலம் சந்தாதாரர்களுக்கு இணையதள சேவைகளை கொடுக்க முடியும். இந்த முறைக்கு டி.எஸ்.எல். (D.S.L. – Digital subscriber line) என்று பெயர். ஒரே கம்பியில் மின்சாரம் மற்றும் இணையதள சேவைகளை பயன்படுத்துவதன் மூலம் குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் பலன் பெறமுடியும்.\nமேலும் மின்சாரம் இல்லாத பகுதியே இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு எல்லா இடங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால், தொலைபேசி வசதி இல்லாத பல கிராமங்கள் உள்ளன. அப்படிபட்ட இடங்களுக்கு மின் கம்பிகள் மூலம் இன்டர்நெட் சேவையை எளிதில் அளிக்கலாம்.\nமின்சார கம்பி மூலம் இன்டர்நெட் வசதி அளிக்கும் வகையில் ‘சாதனம்’ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதை பல்வேறு கம்ப்யூட்டர் நிறுவனங்களும் மின்னணு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் தயாரிக்கின்றன.\nநமது வீட்டுக்கு மின்சார இணைப்பு தரும் மின் கம்பத்தில் இந்த சாதனத்தை பொருத்தி விட்டால் போதும் வீட்டுக்கு மின்சார இணைப்பு வருவதுபோல இன்டர்நெட் இணைப்பும் கிடைத்துவிடும்.\nஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம் ‘ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ” என்ற புதிய சாதனத்தை தயாரித்துள்ளது. இதை மின் கம்பி மோடத்துடன் இணைத்து விட்டால் கம்பியில்லா தொடர்பு வசதியை எந்த ஒரு மின் சாக்கெட்டிலும் பொருத்திக் கொள்ளலாம்.\nஇந்த வசதிகளை அடிப்படையாகக் கொண்டு பல அமெரிக்க நிறுவனங்கள் சோதனை முறையில் மின் கம்பி மூலம் தகவல் தொடர்புகளை ஏற்படுத்தும் திட்டத்தை தொடங்கியுள்ளன. கலிபோர்னியாவில் இருந்து சினெர்ஜி, எடிசன் போன்ற மின் சக்தி நிறுவனங்கள் இதற்கான ஆய்வுத்திட்டத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.\nமேலும் பல விதமான முன்னேற்றங்களுக்கு வழி வகுக்கப்போகும் இந்த திட்டத்தில் பிரபல நிறுவனங்களும் இணைந்துள்ளன.\nமின் கம்பி மூலம் இன்டர்நெட் இணைப்புகளை வழங்குவதிலும் பல தொழில்நுட்ப சிக்கல்கள், இடையூறுகள் ஏற்படத்தான் செய்தன. தகவல்களை பெறுவதில் ஏற்பட்ட ‘இரைச்சல்’ இதில் ஒரு முக்கிய பிரச்சினையாக இருந்தது. தற்போது உருவாக்கப்பட்டுள்ள நவீன கருவிகள் மூலம் தெளிவான முறையில் தகவல்களை பெற முடிகிறது.\nஇந்த தொழில்நுட்பம் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக ‘ஹாம்’ ரேடியோ ஆபரேட்டர்கள் புகார் கூறினார்கள். மேலும் விமான நிலைய தகவல் தொடர்புகளில் பயன்பாட்டுக்கும் இந்த தொழில்நுட்பம் குறுக்கீடுகள் ஏற்படுத்துவதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து குறைபாடுகள் இல்லாத வகையில் இணைப்புகளைத் தரும் கருவிகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.\nஎதிர்காலத்தில் மின் கம்பிகள் மூலம் இன்டர்நெட் இணைப்பு வசதி கிடைக்கும் போது நமது நாட்டில் குறிப்பாக கிராமப்புறங்களில் கூட இன்டர்நெட் என்பது சர்வசாதாரணமாகிவிடும். மேலும் இன்டர்நெட் வசதியைத் தேடி வெளியில் எங்கும் செல்ல வேண்டியதில்லை. குறைந்த செலவில் நமது வீட்டிலேயே அந்த வசதியை பெறமுடியும்.\nஇந்த விஞ்ஞான முன்னேற்றத்தின் மூலம் உலகமே ஒவ்வொரு வீட்டிற் குள்ளும் சுழன்று கொண்டிருக்கும் வாய்ப்பு சாதாரணமாகிவிடும். குறிப்பாக விவசாயிகளின் வீட்டில்கூட.\nஇனிமேல் மின்சார கம்பிகள் மின் விளக்குகளை ஒளிர வைக்க மட்டுமல்ல உங்கள் அறிவையும் ஒளிர வைக்க வருகிறது.\nபவர் லைன் கம்யூனிகேசன் எனப்படும் மின் கம்பி மூலமும் தகவல் தொடர்பு வசதியின் மூலமும் பல நன்மைகளை நாம் பெற முடியும். அவற்றில் சில…\nமின்சார கம்பிகள் மூலம் வீடுகளுக்கு, அலுவலகங்களுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு மின் விளக்கு எரிவது போல மின்சார கம்பியை பயன்படுத்தி அதன் மூலம் தகவல்களை அனுப்பலாம், பெறலாம்.\nகட்டிடங்கள், வாகனங்கள் போன்றவற்றிலும் இதை பயன்படுத்த முடியும்.\nஏற்கனவே உள்ள மின்சார இணைப்பை பயன்படுத்தி இந்த வசதியை பெற முடியும். இதன் காரணமாக செலவுகள் குறையும். (புதிதாக இன்டர்நெட் இணைப்பு பெற டெலிபோன் செலவு உள்பட பல செலவுகள் ஆகின்றன. மின் கம்பி மூலம் இன்டர்நெட் வசதி பெறும் போது அந்த செலவுகள் இருக்காது.)\nஇதை பராமரிக்க செலவு எதுவும் இல்லை.\nபழுதடைவது, கோளாறுகள் ஏற்படுவது போன்றவை மிக குறைவு.\n1920-ம் ஆண்டு அமெரிக்க நிறுவனம் ஒன்று மின்சார கம்பியை பயன்படுத்தி தகவல்களை பரிமாறிக்கொள்ளும் முறையை அறிமுகப்படுத்தியது. தனி தொலைபேசி இணைப்பு எதுவும் இன்றி மின் கடத்திகள் உதவியுடன் இந்த பரிமாற்றம் நடைபெற்றது. இந்த பரிமாற்றம் குறைந்த செலவு மற்றும் பாதுகாப்பு மிகுந்ததாக இருந்தது.\nஇந்தியாவில் 1950-ம் ஆண்டு இந்த முறை பயன்படுத்தப்பட்டது. 30 முதல் 50 கிலோ ஹெர்ட்ஸ் அளவு அலைவரிசை கொண்ட ஒலி அலைகளை மின் கம்பி மூலம் அனுப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது.\nவெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்\nவீடுகளில் ரூ.1 1/2 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம்\nமின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்\n9 ஆண்டு குளறுபடிக்கு பொறுப்பு யார் அபார மின் கட்டண உயர்வால் மக்கள் தவிப்பு\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.2\nகடற்பாசி எண்ணெய் மூலம் மின்சாரம் உற்பத்தி\nகார் தயாரிப்பில் சீனிக்கிழங்கு »\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nதோல் நோய்கள் ஓர் அறிமுகம்\nவிண்வெளி மண்டலத்தில் கறுப்பு துவாரம்\nஐ.பி.எல்.: ஒரு விளையாட்டே அல்ல\nதர்பூசணிய இலேசாக மதிப்பிட வேண்டாம்\nகழுதை தேய்ந்து கட்டெறும்பானது – தேர்ச்சி விகிதம்\nஈஸியா வாங்கலாம் நூற்றுக்கு நூறு\nபெண்கள் கட்டாயம் உண்ண வேண்டிய 5 உணவுகள்\nஜனாஸா (மய்யித்) சம்பந்தமான சட்டங்கள்\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ���வாராய்ச்சி\nமில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்\nசுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி\nராமநாதபுரம் விவசாயி செய்த சாதனை\nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை முன்னுரை\nமரணவேளையிலும் இறைவனை வணங்கிய மாவீரர்\nஉமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/90617", "date_download": "2021-01-25T07:01:50Z", "digest": "sha1:RTUVSOWRWRULKAYSI5NZA6CQ4RCFYLEJ", "length": 4538, "nlines": 73, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nஆண் :ஹே லட்டு லட்டு ரெண்டு லட்டு\nலட்டு லட்டு ரெண்டு லட்டு\nசேர்ந்து கெடச்சாலே லக்கே லக்கே\nபெண் :சுக்குனா சுக்கு மல்லி\nசூடா கொதிக்கயிலே சோடா என்னத்துக்கு\nஎடுத்து குடிக்கவா தோஸ்து தோஸ்து\nஇதுக்கு எதுவும் இல்ல வாஸ்து வாஸ்து\nகுச்சினா குச்சி மிட்டாய் குமரினா பஞ்சு மிட்டாய்\nபேஷா இருக்கையிலே பீஸ்சா என்னத்துக்கு\nஇந்தா எடுத்துக்கோ டேஸ்ட்டு டேஸ்ட்டு\nஇன்னும் தயங்குனா வேஸ்ட்டு வேஸ்ட்டு\nஆண் :லட்டு லட்டு ரெண்டு லட்டு\nசேர்ந்து கெடச்சாலே லக்கே லக்கே\nஒட்டு ஒட்டு திக்கா ஒட்டு\nவாரி அணைச்சாலே கிக்கு கிக்கு\nபெண் :அட வடிவேல் கந்தனுக்கு ரெண்டு பேரு ஜோடி\nஅவங்க அப்பாவுக்கும் உள்ளதுதான் போடி\nஅடியே பொம்பளைக்கும் ரெண்டு வீடு தாண்டி\nஅதுல என்ன குத்தம் வாய பொத்திக்கோடி\nஆண் :ஏ காலு கை ரெண்டுனா தேவ தேவ\nவீடு வாசல் ரெண்டுனா ஓகே ஓகே\nபொண்டாட்டிங்க ரெண்டு ஏன் நீ கூறு\nபெண் :ஆசை மீறுனா அளவே இல்லயே\nஎதுக்கு போடுற வேலி வேலி\nபாம்பு வேணுமா ஏணி வேணுமா\nகுலுக்கி போடவா சோழி சோழி\nஆண் :லட்டு லட்டு ரெண்டு லட்டு\nசேர்ந்து கெடச்சாலே லக்கே லக்கே\nஒட்டு ஒட்டு திக்கா ஒட்டு\nவாரி அணைச்சாலே கிக்கு கிக்கு\nபெண் :பகலே இல்லையின்னா வந்திடுமா நைட்டு\nகவல வேணாமுன்னா வச்சுக்கணும் சைட்டு\nதவறே இல்லயின்னா ஒண்ணும் இல்ல ரைட்டு\nஜெயிக்க வேணுமுன்னா போடனுமே பைட்டு\nஆண் :சூரியன போல நான் ஒத்த ஆளு\nதாமரைக்கு தண்ணி தான் கூட்டு கூட்டு\nதண்ணி வத்தி போச்சுனா தாங்காதே\nபெண் :எதையும் தாங்குவேன் என்ன ஏத்துக்கோ\nகோரப் பாய் அவ இலவ பஞ்சிது\nஇழுக்க பாக்குறா கூவி கூவி\nஆண் :லட்டு லட்டு ரெண்டு லட்டு\nசேர்ந்து கெடச்சாலே லக்கே லக்கே\nஒட்டு ஒட்டு திக்கா ஒட்டு\nவாரி அணைச்சாலே கிக்கு கிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-01-25T07:12:02Z", "digest": "sha1:RK7PIPWC6JXE3NMG3U6T7TKXEDPOTDQV", "length": 11681, "nlines": 125, "source_domain": "www.tamilhindu.com", "title": "சங்கர நேத்ராலயா Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபாதுகாப்பான தீபாவளியே ஆனந்தமான தீபாவளி \nஒரு பட்டாசினை பற்றவைக்கும்போது கை மற்றும் உடம்பின் எந்த பாகமும் பட்டாசின் அருகில் இருப்பது நல்லது அல்ல. ஒரு பட்டாசினை நீங்கள் பற்ற வைக்கும்போது உங்கள் கண்ணை கவசமாக பாதுகாக்கும்விதமாக பாதுகாப்புக் கண்ணாடி அணிந்து கொள்வது நல்லது… எதிர்பாராதவிதமாக பட்டாசினால் நெருப்புக் காயம் பட்டுவிட்டால் உடனடியாக காயம் பட்ட இடத்தை தண்ணீரில் நனைக்க வேண்டும். தீக்காயம் பட்ட இடம் எரிச்சல் அடங்கிக் குளிரும். முகத்தில் காயம் ஏற்பட்டு கண்ணிலும் காயம் ஏற்பட்டுவிட்டால், முகத்தையும் கண்ணையும் தண்ணீர் விட்டு கழுவவே கூடாது.சுத்தமான துணியைக் கொண்டு முகத்தை லேசாக மூடி உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்….\nகலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் மந்திரம்\nஒருவர் ஆறு மாதங்களுக்கும் மேலாக ஐ.சி.யு.வில் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடிக் கொண்டிருப்பது, வெஸ்ட் இண்டீஸ் பல்கலைக்கழகத்தின் அனைத்து பேராசிரியர்கள், அறிஞர்கள், மருத்துவ மாணவர்கள் அனைவருக்கும் மிகுந்த கவலையை அளித்துக் கொண்டிருந்தது….அந்த அசரீரியான குரலில் திரு வெங்கட்ராமனின் கனவில் அந்த அறிவுரை ஒலித்தது. ஒரு ஆசிரியர் மாணவனுக்கு கட்டளையாக எடுத்துச்சொல்வது போல தமிழில் தெள்ளத்தெளிவாக அந்த அறிவுரை ஒலித்தது… தனக்கு டாக்டர் சார் குடும்பத்தோடு அதிக நெருக்கம் கிடையாது. இதனை எப்படி சொல்வது சொன்னாலும் ஏற்றுக் கொள்வார்களா… ஸ்ரீகால சம்ஹார மூர்த்தியின் ஆசியினால் வறுமையில் வாடும் 11 எழை நோயாளிகளுக்கு சங்கர நேத்ராலயாயில் ஒவ்வொரு வருடமும் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை கிடைத்து வருகிறது….\nபாதுகாப்பான தீபாவளியே ஆனந்தமான தீபாவளி \n குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் ஆனந்தமாக எதி��்பார்த்து, காத்திருந்து வரவேற்க்கும் திருநாள் தீபாவளி என்றாலே உடனே நினைவுக்கு வருவது புத்தாடைகள், புது மகிழ்ச்சி, பலவகைப் பலகாரங்கள், ரொம்ப முக்கியமானது பட்டாசுகளும் மத்தாப்புகளும் தான் தீபாவளி என்றாலே உடனே நினைவுக்கு வருவது புத்தாடைகள், புது மகிழ்ச்சி, பலவகைப் பலகாரங்கள், ரொம்ப முக்கியமானது பட்டாசுகளும் மத்தாப்புகளும் தான் ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு முன்பும் தீபாவளியன்றும், அதனைத் தொடர்ந்து வருகின்ற நாட்களிலும் பட்டாசு விபத்துகளின் காரணமாக பலர் மருத்துவமனைகளுக்கு…\n“சேனைகள்” – மஹாராஷ்டிரத்தின் மராட்டிய “கழகங்கள்” – 2\nஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nபக்தி – ஓர் எளிய அறிமுகம்: பாகம் 1\nகாஷ்மீரிலும் பாஜக கொடி பறக்குது\nபழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 2\nமக்களை முட்டாளாக்கும் புத்திசாலி மந்திரி\nநம்மைத் தேடி வரும் இறைவன்\nஅறியும் அறிவே அறிவு – 10\nகாங்கிரஸ்: புயலிலே ஒரு தோணி\nஒரு காதல் காவியம் [சிறுகதை]\nபுதிய அரசு – நம்பிக்கை ஏற்படுத்தும் தொடக்கம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 7\nBreaking India புத்தக வெளியீட்டு விழா\nஅரபு நாடுகளில் துளிர்க்கும் சாயி பக்தி இயக்கம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/neymar-invite-messi-to-join-psg-120120400033_1.html", "date_download": "2021-01-25T08:15:14Z", "digest": "sha1:H3AYXGWPTUSKZX2F7PKXFTQHJEPLXZGW", "length": 12449, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "நண்பா என் டீமில் வந்து சேந்துடு..! – மெஸ்சிக்கு அழைப்பு விடுக்கும் நெய்மார்! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநண்பா என் டீமில் வந்து சேந்துடு.. – மெஸ்சிக்கு அழைப்பு விடுக்கும் நெய்மார்\nஅடுத்த ஆண்டு முதல் கால்பந்து போட்டிகளில் பார்சிலோனா அணியிலிருந்து மெஸ்சி விலகப்போவதாக கூறப்படும் நிலையில் தனது பிஎஸ்ஜி அணியில் விளையாட நெய்மார் அழைப்பு விடுத்துள்ளார்.\nநீண்ட நாள் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஐரோப்பிய நாடுகளில் ப்ரீமியர் லீக், லா லிகா, லே கோபா உள்ளிட்ட கால்பந்து ஆட்டங்கள் விமரிசையாக தொடங்கி நடந்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பிஎஸ்ஜி அணி உள்ளூர் அணியான மான்செஸ்டர் யுனைடடை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் பிஎஸ்ஜிக்காக நெய்மார் போட்ட 2 கோல்களை சேர்த்து 3 – 1 என்ற புள்ளியில் மான்செஸ்டரை வீழ்த்தியது.\nஇந்த ஆட்டத்தின் முடிவில் பத்திரிக்கை சந்திப்பில் பேசிய நெய்மாரிடம் மெஸ்சி பார்சிலோனா அணியிலிருந்து விலகுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதுகுறித்து பேசிய நெய்மார் “மெஸ்ஸி எனக்கு நல்ல நண்பர். நாங்கள் இருவரும் இணைந்து சில காலங்கள் பார்சிலோனாவுக்காக விளையாடியுள்ளோம். அவர் பிஎஸ்ஜியில் இணைவதாக இருந்தால் எனது இடத்தை அவருக்கு தருவேன்” என கூறியுள்ளார்.\nசமீப காலமாக பார்சிலோனா நிர்வாகிகளுக்கும், மெஸ்ஸிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக இந்த ஆண்டு லா லிகா போட்டிகளுக்கு பிறகு அவர் பார்சிலோனா அணியிலிருந்து வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது. சிறுவயதிலிருந்தே பார்சிலோனா அணியி மீது பிரியம் கொண்ட மெஸ்ஸி 14 ஆண்டுகளாக பார்சிலோனாவுக்காக விளையாடி வருகிறார்.\nமாரடோனா மரணத்தில் மர்மம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமரடோனாவுக்கு வெற்றியை காணிக்கையாக்கிய மெஸ்ஸி\nமாரடோனாவின் அறுவை சிகிச்சைக்குப் பிறகு கவனக் குறைவான ஏற்பாடுகளா - மருத்துவர் வீட்டில் சோதனை\nமாரடோனாவுக்கு கேரளாவில் அருங்காட்சியம் –விடுதி உரிமையாளர் அறிவிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/corona-positive", "date_download": "2021-01-25T08:16:42Z", "digest": "sha1:ZNCRZZWHAOPWQXFGVD7WJFCZ2AW5J73V", "length": 4265, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "corona positive", "raw_content": "\nஎனக்கு கொரோனா வந்தால் மம்தாவை கட்டிப்பிடிப்பேன் என்ற பா.ஜ.க தலைவருக்கு வைரஸ் தொற்று\n“ஒரே நாளி��் 1000 பேர் பலி- 4 நாட்களில் 3.62 லட்சம் பேர் பாதிப்பு”: Mr.பிரதமர் இதுதான் சரியான நடவடிக்கையா\n“பாதிப்பு 18 லட்சத்தை தாண்டியது; பலி 38,135ஆக அதிகரிப்பு” : தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த கோரிக்கை\nகர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி - மோடி அரசின் தாமதம் இனியும் தேவைதானா\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா.. இப்போதாவது கொரோனாவின் வீரியத்தை உணருமா மோடி அரசு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 17.50 லட்சத்தை தாண்டியது - ஒரே நாளில் 48,916 பேர் பாதிப்பு.. 757 பேர் பலி\n“ஒரே மாதத்தில் 19,111 பேர் பலி” : கொரொனா உயிரிழப்பு சதவீதம் குறைவாகதாக மக்களை ஏமாற்றும் மோடி அரசு\nகடந்த ஒரு மாதத்தில் 11.10 லட்சம் பேர் பாதிப்பு - இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17 லட்சத்தை நெருங்கியது\nகொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை வெளியிடுவதை நிறுத்திய சுகாதாரத்துறை: சமூகப் பரவலை மறைக்கும் மோடி அரசு\n“பலி 32 ஆயிரம் தாண்டியது; பாதிப்பு 13.85 லட்சமாக அதிகரிப்பு” - என்ன செய்ய காத்திருக்கிறது மோடி அரசு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 13.36 லட்சத்தை தாண்டியது - ஒரே நாளில் 48,916 பேர் பாதிப்பு.. 757 பேர் பலி\nஇந்தியாவில் பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது - ஒரே நாளில் 49,310 பேருக்குப் கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/90618", "date_download": "2021-01-25T06:31:41Z", "digest": "sha1:WLVE5OQRYYDE4HHB535DTRBYWRDOGGIO", "length": 4503, "nlines": 69, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nSong Lyrics பெண் :வில்லாதி வில்லன்கள் எல்லோருமே\nஎன்னை விலை பேச வந்தார்களே\nசொன்ன விலை கூட தந்தார்களே\nஎன்றாலும் நான் என்னை தரவில்லையே\nகட்டோடு மஸ்தான உடல் இல்லையே\nநா அல்டாப்பு ராணி நீ விட்டு புடி\nவந்து புல்ஸ்டாப்பே வெக்காம கட்டி புடி\nஆண் :நா தொட்டாலே தூளாகும் ஒத்துகடி\nமெத்த மேலே நீ பாடத்த கத்துக்கடி\nஹே ஹே ஹோ ஹோ கிளு கிளு எப்போ\nஹே ஹே ஹோ ஹோ கிளு கிளு எப்போ\nபெண் :சிலு சிலு சிலு\nகுறு குறு குறு ஏதும் இல்லா வாழ்வே இன்பம்\nநாளை எதற்கு இன்று தானே இன்பம்\nபறி பறி பறி பாராதெல்லாம் பார்த்தால் இன்பம்\nநானே அதை ரசிக்கும் போதே இன்பம்\nஅழகே இன்பம் அள்ளி தருவேன் இன்பம்\nதொட்டு தொடங்காமல் இருந்தாலே வருமா இன்பம்\nகட்டுகடங்காமல் அலை பாயும் உடலே இன்பம்\nகொட்டி கொடுத்தாலும் குறையாது பொருளே இன்பம்\nஹே ஹே ஹோ ஹோ கிளு கிளு எப்போ\nஹே ஹே ஹோ ஹோ கிளு கிளு எப்போ\nவிடு விடு விடு வீரம் இல்லா தேகம் சும்மா\nதிடு திடு திடு காலம் வந்தால் நேரம் சும்மா\nகாமம் விலக்கி விட்ட காதல் சும்மா..அஆஹ்ஹா\nசிடு சிடு சிடு கோவம் எல்லாம் பாயில் சும்மா\nகடு கடு கடு லீலை இல்லா ராகம் சும்மா\nபோதை தெளிந்த பின்பு ராவே சும்மா..ஓஒஹ்ஹ்ஹ\nதொடவா சும்மா தொல்லை தரவா சும்மா\nகட்டி பிடிப்பேனே உன்னை நானே இருடா சும்மா\nதட்டி பறிப்பேனே தயங்காமல் கொடுடா சும்மா\nஎட்டி முறுக்கேற தருவேனே வெறி ஆகுமா\nஆண் :வில்லாதி வில்லன்கள் எல்லோருமே\nஎன்னை விலை பேச வந்தார்களே\nசொன்ன விலை கூட தந்தார்களே\nஎன்றாலும் நீ உன்னை தரவில்லையே\nஎன் போல ஆள் யாரும் இதில் இல்லையே\nஅல்டாப்பு ராணி நா ஒத்துக்குறேன்\nவந்து புல்ஸ்டாப்பே வெக்காம கட்டிக்குறேன்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2020/01/blog-post_84.html", "date_download": "2021-01-25T07:11:29Z", "digest": "sha1:JDSB2OD23TVFAQSGJ23KKZGVFP23KO6V", "length": 37289, "nlines": 205, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: வெட்டுப்புள்ளி வீதம் உயர்த்தப்படல். வை எல் எஸ் ஹமீட்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nவெட்டுப்புள்ளி வீதம் உயர்த்தப்படல். வை எல் எஸ் ஹமீட்\nமாவட்ட வெட்டுப்புள்ளி வீதம் 5 இலிருந்து 12.5 ஆக உயர்த்துவதற்கு விஜேதாச ராஜபக்ச பிரேரணை கொண்டுவந்துள்ளார். 5 ஆசனங்களைப்பெற்று 100 ஆசனங்கள் பெறுகின்ற கட்சியை ஆட்டிப்படைத்து அதிக அமைச்சுக்களைப் பெறுவது நிறுத்தப்பட வேண்டும். ஆட்சியைத் தீர்மானிப்பவர்களாக சிறுபான்மைகள் இருப்பதைத் தடுக்கவேண்டும்; என்பதே இதன் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nஜனாதிபதி தனது பாராளுமன்ற உரையில் (03/01/2020) தேர்தல் முறைமை கட்டாயம் மாற்றியமைக்கப்படவேண்டும்; எனத் தெரிவிக்கிறார்.\nஜனாதிபதித் தேர்தலிலும் 70% இருக்கின்ற பெரும்பான்மையினர் சிறுபான்மையின் தயவின்றி தாமே ஜனாதிபதியைத் தெரிவுசெய்யவேண்டும்; என்ற அவர்களின் இலக்கு 2015இல் தோல்வியுற்றபோதும் இத்தேர்தலில் ஓரளவு வெற்றிபெற்றுவிட்டது. பாராளுமன்ற தேர்தலிலும் இதே இலக்கை அடைவதற்கான திட்டமாகவே இம்முயற்சி அமைகின்றது.\nஎந்தவொரு ஜனநாயக நாட்டிலும் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியாளர்களாக வருவது இயல்பானதே ஜனநாயகத் தத்துவம் அதுவாக இல்லாதபோதிலும்கூட. ஆனால் அந்த ஆட்சியாளரைத் தீர்மானிப்பதில்கூட சிறுபான்மைக்கு பங்கு தரமாட்டோம்; என்பதுதான் இந்த வெட்டுப்புள்ளி உயர்த்தல் திட்டத்தின் பின்னணியாகும்.\nசிறுபான்மை கட்சிகள் ஆட்சியை தீர்மானிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு\nஇந்நாட்டில் இதுவரை இரு பிரதான தேசியக்கட்சிகள் இருந்து வந்திருக்கின்றன. தற்போது அது மூன்றாகியபோதிலும் இன்னும் யதார்த்தத்தில் இரண்டுதான். இந்த இரண்டையும் பெருவாரியாக பெரும்பான்மை மக்களே தெரிவுசெய்கிறார்கள். ஆனாலும் விகிதாசாரத் தேர்தல்முறையின்கீழ் அதிகமான சந்தர்ப்பங்களில் அவற்றிற்கு அறுதிப்பெரும்பான்மைக்கு சற்று குறைவு ஏற்படுகின்றது. அந்தக்குறையை நிரப்புகின்ற பணியைத்தான் சிறுபான்மைக் கட்சிகள் செய்கின்றன.\nஇக்குற்றச்சாட்டை முன்வைக்கின்றவர்கள் புரிந்துகொள்ளவேண்டிய விடயம் சிறுபான்மைக் கட்சிகள் சுயமாக ஆட்சியைத் தீர்மானிப்பதில்லை; என்பதாகும். உதாரணமாக, சிறுபான்மைக்கட்சிகள் விரும்பினால் ஜே வி பி யை ஆட்சிக்கு கொண்டுவரமுடியுமா அவ்வாறு முடியுமென்றால் பெரும்பான்மை சமூகம் நிராகரித்த ஒரு கட்சியை சிறுபான்மைக் கட்சிகள் ஆட்சிக்கு கொண்டுவருகிறார்கள்; அதனை ஏற்றுக்கொள்ள முடியாது; எனக்கூறலாம்.\nமாறாக பெரும்பான்மை சமூகம் அண்ணளவாக சமமான முறையில் இருபிரதான கட்சிகளுக்கும் வாக்களிக்கின்றபோது அவற்றில் ஒன்றிற்குத்தான் சிறுபான்மைக் கட்சிகள் ஆதரவு வழங்கி ஆட்சிபீடமேற்றுகிறார்கள். உதாரணமாக, ஒரு கட்சி 105 ஆசனங்களையும் இன்னுமொரு கட்சி 95 ஆசனங்களையும் பெறும்போது அவற்றில் ஒன்றிற்குத்தான் சிறுபான்மைக் கட்சிகள் ஆதரவு வழங்குகின்றன.\nஇவை இரண்டும் பெரும்பான்மை சமூகத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கட்சிகள் இல்லையா பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவைப்பெற்ற ஒரு கட்சிக்கு சிறுபான்மைக்கட்சிகளும் ஆதரவு வழங்குவதன்மூலம் அவ்வாட்சியில் அவர்கள் பங்காளர்களாகக்கூடாதா\nஇந்த உரிமைகூட சிறுபான்மைகளுக்கு இல்லையென்றால் , அரசு என்பது “மக்களுக்காக மக்களால் தெரிவுசெய்யப்படும் மக்களாட்சி” என்பதற்குப் பதிலாக “ பெரும்பான்மை சமூகத்திற்காக, பெரும்பான்மை சமூகத்தால் தெரிவுசெய்யப்படும் பெரும்பான்மை சமூகத்தின் ஆட்சி” என்றா வரைவிலக்கணப்படுத்துவது\nஒரு நாட்டின் அரசைத் தீர்மானிப்பது; என்பதே “இறைமை” என்ற தத்துவத்தில் இருந்துதான் பிறக்கிறது. இல்லையெனில் பலம் கூடிய நாடு பலம் குறைந்த நாட்டை வரித்துக்கொள்வதில் தடையேது ஐ நா சபையே இறைமைத் தத்துவத்தின் அடிப்படையில்தானே கட்டியெழுப்பப் பட்டிருக்கிறது. அதற்குமுன் பலம் பொருந்திய நாடுகள் பலம்குன்றிய நாடுகளை கையகப்படுத்தவில்லையா\nஅந்த இறைமை மக்களுடையது; என்பது சரியா அல்லது பெரும்பான்மை சமூகத்தினதுடையது; என்பது சரியா\nமக்களுடையது; எனில் அங்கு சிறுபான்மையும்தானே இருக்கிறார்கள். அந்த இறைமையுடைய சிறுபான்மைக்கு அரசை தீர்மானிப்பதில் பங்கு இருக்கக்கூடாதா விஜேதாச ராஜபக்ச போன்ற படித்தவர்களும் ஏன் இவ்வாறு பிழையாக சிந்திக்கின்றார்கள்.\nஇங்கு கவனிக்க வேண்டிய இன்னுமொரு விடயம் ஒரு கட்சி 105 உம் இன்னுமொரு கட்டி 95ம் பெறும்போது சிறுபான்மைக்கட்சிகள் ஒருபோதும் 95 ஆசனங்களைப் பெற்ற கட்சியை ஆட்சிக்கு கொண்டுவரவில்லை. மாறாக 105 பெற்ற கட்சியையே வரலாற்றில் எப்போதும் ஆட்சிக்கு கொண்டிவந்திருக்கின்றார்கள்.\nவிகிதாசாரப் பொதுத்தேர்தல் முதலாவது நடைபெற்றது 1989 இல்.\n1989- UNP தனிப்பெரும்பான்மை, தனியாட்சி\n1994- அதிகூடிய ஆனால் 113 இற்கு குறைந்த ஆசனம்பெற்ற PA ஆட்சி\n2000- மீண்டும் அதிகூடிய ஆனால் 113 இற்கு குறைவான ஆசனம்பெற்ற PA ஆட்சி\n2001- அதிகூடிய ஆனால் 113 இலும் குறைவான ஆசனம்பெற்ற UNP ஆட்சி\n2004- அதிகூடிய ஆனால் 113 இலும் குறைந்த UPFA ஆட்சி\n2010 UPFA, தனிப்பெரும்பான்மை, தனியாட்சி\n2015- அதிகூடிய ஆனால் 113 குறைந்த UNP ஆட்சி\nஇங்கு தெளிவாவது, பெரும்பான்மை சமூகம் முதலாவதாக தெரிவுசெய்த தேசியக்கட்சிதான் எப்போதும் ஆட்சியமைத்திருக்கிறது. சிறுபான்மைக் கட்சிகள் ஒருபோதும் ஆட்சியைத் தெரிவுசெய்யவில்லை. மாறாக, அவ்வாறு பெரும்பான்மை சமூகம் முதலாவதாக தெரிவுசெய்த கட்சிக்கு ஏற்பட்ட ஆசனக்குறைவை நிவர்த்திசெய்யவே சிறுபான்மைக் கட்சிகள் உதவிசெய்திரு��்கின்றன. இது குற்றமா\nஅவ்வாறு சிறுபான்மைக்கட்சிகள் செய்கின்ற உதவிக்கு பகரமாக தான் சார்ந்த சமூகத்தின் சில நியாயமான குறைபாடுகளை முன்வைத்து தீர்வினை வேண்டுவது குற்றமா துரதிஷ்டவசமாக மறைந்த தலைவருக்குப்பின் முஸ்லிம்கட்சிகள் சமூகத்திற்காக பேரம்பேசவுமில்லை, அவ்வாறு பேசி எதையும் சாதிக்கவுமில்லை. ஆயினும் அவ்வாறு பேரம்பேசுவது தவறா\nதேசியக்கட்சிகள் சிறுபான்மைகளை நியாயமாக நடாத்தியிருந்தால், அவர்களது பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கியிருந்தால் ஏன் பேரம்பேச வேண்டும்\nமுஸ்லிம்களுக்காக அரசியல்வானில் ஓர் முஸ்லிம்கட்சி கால்பதிப்பதற்கு பல ஆண்டுகளுக்குமுன், தமது சமூகத்தில் சகலருக்கும் வாக்குரிமை கிடைப்பதற்கு முன் அமரர் தொண்டமான் கட்சி தொடங்கியிருந்தாரே ஏன் அவரது சமூகம் நியாமாக நடாத்தப்பட்டிருந்தால் தொடங்கியிருப்பாரா\nவடகிழக்கு பிரச்சினை தொடர்பாக இந்திய அரசுடன் பேசியபோது முஸ்லிம்கள் உள்வாங்கப்பட்டார்களா ஏன் உள்வாங்கப்படவில்லை வட்டமேசை மாநாட்டில் முஸ்லிம்கள் ஒரு தனிக்கட்சி இல்லை என்பதால் அவர்களுக்கு இடம் மறுக்கப்படவில்லையா\nஇந்நாட்டில் சமூக விகிதாசாரத்திற்கேற்ப அரச உத்தியோகங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றனவா மறைந்த தலைவரின் முயற்சியால் சந்திரிக்காவின் ஆட்சியில் இன விகிதாசாரத்திற்கேற்ப தொழில் வழங்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அவரின் மறைவிற்குப்பின் அத்தீர்மானம் காற்றில் பறக்கவிடப்படவில்லையா மறைந்த தலைவரின் முயற்சியால் சந்திரிக்காவின் ஆட்சியில் இன விகிதாசாரத்திற்கேற்ப தொழில் வழங்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அவரின் மறைவிற்குப்பின் அத்தீர்மானம் காற்றில் பறக்கவிடப்படவில்லையா\nஇவை தொடர்பாக பேரம்பேசுவது தவறா ஒரு சமூகம் தனது குறைகளை அரசிடம்பேசி நிவர்த்தி செய்யமுற்படுவது தவறா ஒரு சமூகம் தனது குறைகளை அரசிடம்பேசி நிவர்த்தி செய்யமுற்படுவது தவறா அதற்காக அவர்களுக்கு கட்சிகள் இருக்கக்கூடாதா அதற்காக அவர்களுக்கு கட்சிகள் இருக்கக்கூடாதா கட்சிகள் இருக்கும்போதே இத்தனை குறைபாடுகள்; என்றால் கட்சிகள் இல்லாதபோது ஆட்சியாளர்களே சிறுபான்மைகளின் குறைபாடுகளை சுயமாக தீர்த்துவைப்பார்களா\nசிறுபான்மை கட்சிகள் குறைவான ஆசனங்களை வைத்துக்கொண்ட��� கூடுதலான அமைச்சுக்களைப் பெறுவது நிறுத்தப்படவேண்டும்; என்கின்றார் விஜேதாச ராஜபக்ச. இதன்மூலம் முஸ்லிம்கட்சிகள் சமூகத்திற்காக எந்தப்பேரம்பேசலையும் செய்யவில்லை; அரசும் அமைச்சுப் பதவிகளைத்தவிர முஸ்லிம்களுக்கு வேறு எதையும் செய்யவில்லை; என்பதை மறைமுகமாக ஏற்றுக்கொள்கின்றார்.\nமாறாக சமூகத்திற்காக பேரம்பேசி எதையாவது அவர்கள் சாதித்திருந்தால் அமைச்சுப் பதவிகளையே பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் அவற்றை பொறுத்திருப்பார்களா அவ்வாறாயின் சிறுபான்மை சமூகங்களது எதிர்கால நிலையென்ன\nஇந்நாட்டில் சகல சமூகங்களும் நியாயமாக நடாத்தப்படவேண்டும்; அவர்களுக்கும் நீதி வழங்கப்படவேண்டும்; என நினைக்கின்ற எவரும் அவர்களது கட்சிகளை இன்னும் எவ்வாறு பலப்படுத்த உதவமுடியும் அதன்மூலம் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் அதன்மூலம் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் அவர்களின் குறைபாடுகளைப்பற்றி பேசித் தீர்வு வழங்கப்படுகின்றபோது சகல சமூகங்களும் இந்நாட்டில் சந்தோசமாக வாழும் நிலை உருவாகும்.\nஅவ்வாறான சூழ்நிலையில் யாரும் பிழையான வழியில் போகமாட்டார்கள். நாடு ஸ்த்திரமாக இருக்கும்; என்றுதான் சிந்திப்பார்கள். மாறாக, அவர்களது பிரதிநிதித்துவங்களை இல்லமலாக்கி அவர்களின் குரல்களை நசுக்க முனையமாட்டார்கள்.\nவட கிழக்கிற்கு வெளியே சிறுபான்மைக் கட்சிகள்\nவெட்டுப்புள்ளி உயர்த்தல் பாதிப்பதில்லை; என்பது\nவிகிதாசாரத் தேர்தல்முறையின்கீழ் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தேசியக்கட்சிகள் அறுதிப்பெரும்பான்மை பெறத்தவறுவதேன்\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுருகந்த பௌந்த விகாரைக்கு நிதியுதவி யார் தெரியுமா பிரபாகரன் கொல்லப்பட்ட மகிழ்ச்சியில் முன்னாள் புலி உறுப்பினர்.\nமுல்லைத்தீவு மாவட்டம் குருந்தக் குன்றில் அமைந்துள்ள சைவ ஆலயம் மற்றும்; பௌத்த விகாரை தொடர்பில் காலத்திற்கு காலம் இனமுரன்பாடுகளை தோற்றுவிக்கின...\nகுருந்தக் குன்றில் முச் சூலத்தை எவரும் அகற்றவில்லையாம் கூறுகின்றார் மறவன்புலவு க. சச்சிதானந்தன் சிவ சேனை\nகுருந்தக்குன்றிலமைந்துள்ள இந்து ஆலயத்தினுள்ளிருந்த முச்சூலத்தை பிடுங்க���யெறிந்து அங்கே புத்தர் சிலை வைக்கப்பட்டதாக சமூக வலைத்தலங்களிலும் இணைய...\nயாழ்ப்பாண காமக்குற்றவாளி இளங்குமரன். By நட்சத்திரன் செவ்விந்தியன்\nஇலங்கைப் பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக அதிகளவில் பல்கலைக்கழக மாணவிகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகத்துக்கோ பாலியல் வல்லுறவுக்கோ உட்படுத்...\nமட்டு பட்டதாரிகளின் கீழ்த்தரம். சொகுசான இடங்களில் நியமனம் தேடி அரசியல்வாதிகளின் காலடியில்.\nசாடுகின்றது கிழக்கிலங்கை உயர்கல்வி மாணவர் ஒன்றியம். மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை பட்டதாரிகள கொண்டு நிரப்புவ...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nஇலங்கை அரசினால் கைவிடப்பட்ட கடைசி கறிவேப்பிலையாக யாழ் உபவேந்தர் இருக்கட்டும்\nயாழ் பல்கலைக் கழகத்தில் சட்டத்திற்கு , இயற்கையின் நியதிகளுக்கு , மனட்சாட்சிக்கு மாறாகவும் மாணவர்களின் மனநிலை சமநிலையில் இருக்கக்கூடாது என்ற ...\nநான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டு சம்பவங்கள் - ஒரு நேரடி அனுபவம். மணியம்..\nயாழ்ப்பாணத்தில 1974 ஜனவரியில் நடைபெற்ற நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளான ஜனவரி 10 ஆம் திகதி நடைபெற்ற அசம்பாவிதங்கள் எப்படி தமிழ...\nதம்பியை கொலைசெய்ததற்கான காரணத்தைக் கேட்ட தமயனையும் கொலை செய்தார் உமாமகேஸ்வரன்.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரால் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதுவரை துல்லியமாக எத்தரப்பாலும் கணக்கிடப்படவில்லை. ஆனாலும்...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nமனநோயாளியான கறுப்பினத்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை\nஐக்கிய அமெரிக்க இராட்சியத்தில் மனநோயாளியான கறுப்பினத்தவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வைத்திய உதவிகோரி குடும்ப அங்கத்தினர்கள் அவசர சே...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/40470/Youngster-tease-the-Elephant-in-Krishnagiri-:-It-Chase-the-Youngster", "date_download": "2021-01-25T07:38:45Z", "digest": "sha1:UVAS7SQS4T2PDPGRESJZJ6GLAKKBJ75Q", "length": 7489, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோபத்தை தூண்டிய இளைஞர் - விரட்டிச் சென்ற யானை | Youngster tease the Elephant in Krishnagiri : It Chase the Youngster | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகோபத்தை தூண்டிய இளைஞர் - விரட்டிச் சென்ற யானை\nகிருஷ்ணகிரியில் கோபத்தை தூண்டிய இளைஞரை யானை ஒன்று‌விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு வனப்பகுதிக்குள் 80 யானைகள் தஞ்சமடைந்துள்ளன. இவற்றில் 20க்கும் அதிகமான யானைகள் உத்தனப்பள்ளி T.குருபரப்பள்ளி அருகே விளைநிலத்தில் புகுந்தன. இவற்றை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் விரட்ட முயன்றதால் யானைகள் வழிதவறி அங்கேயே சுற்றிவருகின்றன.\nஇந்நிலையில், அவற்றில் ஓரு யானையை இளைஞர் ஒருவர் சீண்டினார். இதனால் கோபமடைந்த யானை அந்த இளைஞரை ஆக்ரோஷத்துடன் விரட்டியது. உடனே அந்த இளைஞர் அலறிஅடித்து ஓடினர். காலால் மண்ணை கிளறியபடி கோபத்துடன் அவரைத் தொடர்ந்து விரட்டிய யானை, அங்கிருந்த மக்களை கண்டதும் மேலும் கோபமானது. பின்னர் அங்கிருந்த பொதுமக்களையும் விரட்‌டத் தொடங்கியது. யானைகளை சீண்டிவிடும் இதுபோன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்கின ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\n“ஜெயலலிதா பிழைக்கக்கூடாது என நினைத்தது யார்” - சி.வி.சண்முகம் பகீர்\n“சசிகலா குடும்பம் சாப்பிட்ட பில்தான் அந்த ஒரு கோடி” - ஜெயக்குமார்\nRelated Tags : Elephant, Angry Elephant, Elephant Attack, காட்டு யானைகள், யானை, விரட்டிய யானை, இளைஞரை விரட்டிய யானை,\nபுதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்\n“சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட தைரியமற்றவர் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி\nராமர் பாலம் எப்போது, எப்படி உருவானது - கடலுக்கடியில் ஆய்வு செய்ய மத்திய அரசு ஒப்புதல்\nதிமுக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு : மு.க.ஸ்டாலின்\nசிக்கிம் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல் முயற்சி: இந்திய ராணுவம் முறியடிப்பு\nPT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லைய���ன கூறியது ஏன் - நேர்காணலில் முதல்வர் விளக்கம்\nPT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்\nகண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்\nதிரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ஜெயலலிதா பிழைக்கக்கூடாது என நினைத்தது யார்” - சி.வி.சண்முகம் பகீர்\n“சசிகலா குடும்பம் சாப்பிட்ட பில்தான் அந்த ஒரு கோடி” - ஜெயக்குமார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-25T08:17:43Z", "digest": "sha1:VXYRAJTYYC6KBKRUNJHL2QFSKDU5RSGX", "length": 8031, "nlines": 159, "source_domain": "tamilandvedas.com", "title": "வசந்தன் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nராமன் – யமன் சண்டை\nகம்ப ராமாயணத்திலும்,வால்மீகி ராமாயணத்திலும் இல்லாத எவ்வளவோ விஷயங்கள் செவி வழியாக வந்துள்ளன. புற நானூற்றில் உள்ள இரண்டு பாடல்களில் உள்ள செய்திகள் இரண்டு ராமாயணங்களிலும் இல்லை. ஆழ்வார் பாடல்களில் உள்ள அணில் கதையும் முந்தைய இரண்டு ராமாயணங்களில் இல்லை. இவைகள் குறித்து முன்னரே எழுதிவிட்டேன். ஒரு வேளை இவைகள் நமக்குக் கிடைக்காமற்போன போதாயன ராமாயணம் முதலியவற்றில் இருந்திருக்கலாம். ராமனுக்கும் யமனுக்கும் நடந்த சண்டை குறித்த ஏட்டுப் பிரதி விஷயம், ஒரு சிறிய நூலாக வெளிவந்து, பிரிட்டிஷ் லைப்ரரியில் வைக்கப்பட்டுள்ளது. இதோ அந்தப் புத்தகம்.\nவெளியான தேதி – 6-11-1917\nவெளியிட்டவர்: கும்பகோணம் அ.அரங்கசாமி மூப்பனார்\n(தற்போதைய கம்பராமாயணப் பதிப்புகளில் இந்தப் படலம் சேர்க்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை).\nPosted in சமயம். தமிழ்\nTagged யமன், ராமன், ராமாயணம், வசந்தன்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சிவன் சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன�� ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/storm-in-italy-and-france/", "date_download": "2021-01-25T07:19:42Z", "digest": "sha1:XN6J2XGD435HHSZTDE4ZIWXHQ7SL5TSO", "length": 9089, "nlines": 73, "source_domain": "tamilnewsstar.com", "title": "இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் புயல் Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 25.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைக்கும்\nதெற்கு ஷெட்லேண்ட் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்\nதாலிபனுடன் ஏற்படுத்திய சமரச ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா அமெரிக்கா\nசீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில், சிக்கியவர்களில் ஒருவர் மீட்பு\nToday rasi palan – 24.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது\nபாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா\nவேலைவாய்ப்பு குறித்து அச்சம் வேண்டாம்: பைடன்\nToday rasi palan – 21.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nHome/உலக செய்திகள்/இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் புயல்\nஇத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் புயல்\nஅருள் October 4, 2020\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் 7 Views\nஇத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் புயல்\nபுயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.\nபிரான்சின் தென்கிழக்கு மற்றும் இத்தாலியின் வடக்குப் பகுதியைத் தாக்கிய புயலால் இரு பகுதிகளிலும் கனமழை பெய்து கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.\nஇதனால் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தும், பாலங்கள் உடைக்கப்பட்டும் காட்சியளிக்கின்றன.\nபெரும்பாலான பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாலும், மலைப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவினாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போயுள்ளது.\nஇரு நாடுகளிலும் வெள்ளத்தில் சிக்கிய 24 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.51-கோடி\nTags Cyclone Flood France Italy இத்தாலி பிரான்ஸ் புயல் வெள்ளம்\nPrevious உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.51-கோடி\nNext Today rasi palan – 05.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 25.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைக்கும்\nதெற்கு ஷெட்லேண்ட் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்\nதாலிபனுடன் ஏற்படுத்திய சமரச ஒப்பந்தத்தை ரத்து செய்யுமா அமெரிக்கா\nசீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில், சிக்கியவர்களில் ஒருவர் மீட்பு\nToday rasi palan – 24.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது\nபயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்த 20 வயது ராணுவ வீரர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kertouch.com/ta/", "date_download": "2021-01-25T06:36:37Z", "digest": "sha1:JGIHQAYHUNMPMZM3JBRUC7CDEUQXLOCU", "length": 6967, "nlines": 164, "source_domain": "www.kertouch.com", "title": "கொள்ளளவு டச் சென்சார், டச் ஸ்கிரீன் ஸ்மார்ட் மிரர் - Chujie", "raw_content": "\nசுய சேவை வரிசைப்படுத்தல் மெஷின்\nதொடுதிரை ஆல் இன் ஒன் பிசி\nநிறுவன முதன்மை பொருட்கள் சுய சேவை கியோஸ்க்குகள், அனைத்து இன் ஒன் பிசி, தானியங்கி டிக்கெட் பிசி, வெளிப்புற டிஜிட்டல் விளம்பரம், LED ஊடாடும் போர்டு, இலவச நிலைப்பாட்டை டிஜிட்டல் விளம்பரம், சுவர் ஏற்ற டிஜிட்டல் LCD, LED வீடியோ சுவர் மற்றும் அமைத்துக்கொள்ள சுய சேவை முனையம் மற்றும் பிற உள்ளன பல்வேறு துறைகளில் பொருட்கள்.\nதொழிற்சாலை ஆல் இன் ஒன் பிசி\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nஏன் எங்களை தேர்வு செய்தாய்\nகங்க்ஜோ Chujie தகவல் தொழில்நுட்ப கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் வணிக தொடர்பு கட்டுப்பாடு உபகரணங்கள் மற்றும் சுய சேவை டெர்மினல்கள் வளர்ச்சி மற்றும் உற்பத்தி சிறப்பு தேசிய உயர் தொழில்நுட்ப நிறுவனமாக விளங்குகிறது. இது பல்வேறு துறைகளில் தொழில்முறை தொடர்பு சுய சேவை தீர்வுகளை அளிக்க கடமைப்பட்டுள்ளோம் உள்ளது. அது அதன் சொந்த பிராண்ட் கொண்டிருக்கும்: Ker.\nகங்க்ஜோ chujie தகவல் தொழில்நுட்பம் இணை., Ltd\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nசூடான தயாரிப்புகள் - வரைபடம் - AMP ஐ மொபைல்\nடச் ஸ்கிரீன் ஸ்மார்ட் மேஜிக் மிரர் , ஸ்மார்ட் டச் ஸ்கிரீன் ஊடாடு���் மேஜிக் மிரர் , ஸ்மார்ட் மிரர் காட்சி மேஜிக் மிரர் , ஸ்மார்ட் மேஜிக் மிரர் டச் ஸ்கிரீன் அண்ட்ராய்டு ,\nநெருங்கிய தேடலாம் அல்லது ESC, enter ஹிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=781:2008-04-20-16-58-07&catid=74&Itemid=237", "date_download": "2021-01-25T08:24:58Z", "digest": "sha1:CHOZV3NI7VODG4D2QQ2MCRQJJVLGDYXL", "length": 22782, "nlines": 140, "source_domain": "www.tamilcircle.net", "title": "கிரிமனல் மயமாகிவிட்ட அரசியலே, தேசத்தின் அரசியல்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nகிரிமனல் மயமாகிவிட்ட அரசியலே, தேசத்தின் அரசியல்\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 20 ஏப்ரல் 2008\nதனக்கென்று ஒரு மக்கள் அரசியல் நிலையை எடுக்காத அனைவரும், நிலவும் கிரிமினல் அரசியலை ஏதோ ஒரு வகையில் பிரதிபலிப்பவர்கள் தான். புலிகளின் அரசியல், புலியெதிர்ப்புக் கூலிக் குழுக்களின் அரசியலும் இதே வகைப்பட்டவை தான். இவற்றைத் தாண்டி \"தேசத்\"திடமும் அவற்றை விட எந்த மாற்று அரசியலும் கிடையாது. இதை கொண்டு பரஸ்பரம் தூற்றுகின்ற,\nஇதுவல்லாத மாறுபட்ட கருத்துகள் மீது தனிநபர் தாக்குதலை நடத்தவென உருவாக்கப்பட்டதே, \"தேசம்\". இதனால் தேசத்தில் இருந்த இடதுசாரி கருத்தாளர்களும், அக் கருத்துகளும் துரத்தியடிக்கப்பட்டன. இப்படி தேசமோ பக்காக் கிரிமினல்களின், கும்மியடிக்கும் ஒரு தளமாகியது.\nவெளிச்சத்திலோ கவுரமான வெள்ளை வேட்டி அரசியல் வாதிகள். இருட்டில் இவர்கள் தமது வக்கிரத்தைக் கொட்டும் கிரிமினல்கள். இதற்கேற்ப உருவாக்கப்பட்டது தான் \"தேசம\". எத்தனை வாசகர்கள் தம்மிடம் உள்ளனர் என்று காட்டவே இணைய வித்தை. தமது வாசகர் எண்ணிக்கையை பெருப்பித்துக்காட்டும், இழிவான மலிவான விளம்பர மோசடிகள். தளத்தில் ஒரே நபரே எத்தனை தடவைகள் மீள வந்தாலும் அவ்வருகைகள் எல்லாவற்றையும் (HITS), இலக்கமாக மாற்றி விட்டு, பார்வையாளர் எண்ணிக்கை என்று போட்டுவிடுகின்றனர். எல்லாம் கிரிமினல்களுக்கே உரிய அற்ப உத்தி.\nஇப்படிப்பட்ட சகலகலாவல்ல பக்காக் கிரிமினல்களுடன் நாம் மோதுகின்றோம். புலி மற்றும் புலியல்லாத முன்னாள் இன்னாள் கொலைகாரர்கள் முதல், அதன் வாரிசுகள் தான் இந்த தளத்தில், இவர்களுக்கு ஆதாரமாக எமக்கு எதிராக உள்ளனர்.\nநாங்கள் சமூக மாற்றம் பற்றிப் பேசுவதோ, இவர்களால் சகித்துக்கொள்ளவே முடிவதில்லை. எமக்கு முன்னால் இந்தக் கிரிமினல்��ள் தொடர்ச்சியாக அம்பலமாவதால், \"தேசம்\" தனது கடைந்தெடுத்த பொறுக்கித்தனத்தை பாதுகாத்துக் கொள்ள முனைகின்றது. இதனால் தம்மைத் தாம் ஊடகவியலாளர் என்று கூறி, தம் மீது பட்டு வேட்டியை போட்டு மூடுவதன் மூலம் அரசியலில் நடிக்கின்றனர். ஊடகவியலாளனுக்கு அரசியல் கிடையாதாம். இந்திய கைக்கூலிகளான ஈ.என்.டி.எல்.எப் அரசியல் செய்யும் ரீ.பீ.சீயும் கூட, தாம் ஊடகவியலாளர் என்று இதையே கூறிக் கொள்கின்றது. இப்படி எல்லா கிரிமினல்களும் வேஷம் போட்டே, மக்களின் முதுகில் அரசியல் செய்ய முனைகின்றனர்.\nஒரு மனிதன், நிலவும் இச் சமூக அமைப்பிலான பொதுவாழ்வில் எதைச்செய்தாலும், தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள போக்குகளையும் சுயவிசாரணை செய்தேயாக வேண்டும். இது யாருக்கும் விதிவிலக்கு கிடையாது. அதிலும் புலியை விமர்சிக்கின்றவன், புலியல்லாத கைக்கூலி அரசியலை கடுமையாக விமர்சித்தேயாக வேண்டும். இதேபோல் புலியல்லாத தளத்தை விமர்சிக்கின்றவன், புலிகளின் பாசிச அரசியலை கடுமையாக விமர்சித்தேயாக வேண்டும். இந்த இரண்டையும் செய்யாதவர்கள், எப்படிப்பட்ட கிரிமினலாக இருப்பான் என்பது வெளிப்படையானது.\nதேசத்தில் கருத்திடும் வாசகர்களில் பெரும்பான்மை, இப்படிப்பட்ட பக்காக் கிரிமினல்கள். முன்னாள் இன்னாள் கொலைகார கும்பல்கள் அல்லது அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், இருப்பவர்கள் தான். இந்த எல்லைக்குள் தான் தேசம், நடுநிலை வேட்டி கட்டி, தனக்கு வேஷம் போடுகின்றது. ஊடகவியலாளன் பெயரில், சமூக பொறுப்பற்ற ஒரு பொறுக்கியாக இருக்க முடியும் என்கின்றது. இதனால், தாம் எந்த முடிவையும் எடுக்கத் தேவையில்லை என்கின்றது. ஊடகவியலாளன் பணி இதுவா இவர்களா இந்த சமூகத்தை வழிகாட்டுகின்றனர். இல்லை இவர்கள் சமூகத்துக்கு வேட்டு வைக்கின்ற பிழைப்புவாதிகள்.\nபுலி மற்றும் புலியெதிர்ப்பு அரசியல் என்பது, அரசியல் ரீதியாக ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். இந்த இரண்டும், மனிதத்தையே வேட்டையாடியவை, வேட்டையாடுபவை. இதை யாராலும் மறுக்க முடியுமா இதைப்பற்றி முடிவெடுக்க முடியாது என்று கூறுகின்றவன் யார் இதைப்பற்றி முடிவெடுக்க முடியாது என்று கூறுகின்றவன் யார் இவற்றுடன் ஒன்றி சலசலப்பவனை, இதை மறுக்காது இந்த இழிவான நடத்தைகளை கொண்டு அரசியல் வம்பளப்பவனை, நாம் எப்படி அழைப்பது இவற்றுடன் ஒன்றி சலசலப்பவனை, இதை மறுக்காது இந்த இழிவான நடத்தைகளை கொண்டு அரசியல் வம்பளப்பவனை, நாம் எப்படி அழைப்பது நாம் பொறுக்கிகள் என்றும் கிரிமினல் என்று கூறுவதில், என்ன தவறு உண்டு. இல்லை என்று யாராலும் இதை மறுக்க முடியுமா\nஇப்படி இதற்குள் அரசியலே கிரிமினல் மயமாக்கிவிட்டது. பாசிசம் தேசியமாகிவிட்டது. ஜனநாயகம் கைக் கூலித்தனமாகிவிட்டது. இலங்கை இந்தியா முதல் ஏகாதிபத்தியம் வரை நக்குவதைத் தான் ஜனநாயகம், என்கின்றனர். இப்படி இவற்றுக்குள் இயங்குபவன், எப்படி சமூக அக்கறை உள்ளவனாக இருக்கமுடியும். இதன் மீது விமர்சனம் செய்யாத, விமர்சனம் செய் மறுக்கின்றவர்கள் யார் இவர்கள் எல்லாம் பக்காக் கிரிமினல்கள் தானே.\nஇப்படிப்பட்ட \"தேசத்\"திடம் எந்த நேர்மையும் கிடையாது. '.. 'எனது பதிவு ஒன்றில் இருந்து ஒரு பகுதியை நீக்கிய தேசம் அதை அவதூறு என்றது.” இதுவே இரயாகரன் தேசம் மீது கொதிப்படையக் காரணம்\" என்கின்றது. இதுவே அப்பட்டமான முழுப் பொய். எமது கருத்தை மறுக்கின்ற, தேசத்தின் இழிவான அரசியல் உத்தி. அத்துடன் கருத்துக்கு வெளியில், முதலில் முரண்பாடுகள் தொடங்கியது எங்கே நான் ஒரு கூட்டத்தில் பேசியதையே தேசம் திரித்தபோது தான், விவாதம் தொடங்கியது.\nபாரிஸ் தலித் மாநாட்டை தொகுத்த விதமே திரிபுதான். இதை நாம் மறுத்தபோது தான், நேரடி விவாதம் தொடங்கியது. வேறு இருவர் இதே போன்று குற்றச்சாட்டை வைத்தபின் தான், மௌனவிரதத்துக்குச் சென்றார். பின் எம்மீது எதிர் தாக்குதலுக்கான சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொண்டு, தாக்கத் தொடங்கியவர், எனது அரசியலை விமர்சிக்க முடியாது, தனிநபர் தாக்குலை நடத்தத் தொடங்கினார். அவரே கூறுவதுபோல், 'அது ஊடக வரைமுறைகளுக்கு அப்பால் தனக்கென ஒரு அரசியல் கருத்து நிலையை எடுக்காது\" என்று மற்றவனை கேனயனாக்கி கதை கூறுகின்றவர்கள், எம்மீது என்ன நிலையை எடுக்கின்றனர். அதுவே தனிநபர் தாக்குதலாகின்றது. அதனூடாக அரசியல் செய்ய முனைகின்றனர். எம்மீது குற்றம் கண்டு பிடிக்க முனைந்தனர், முனைகின்றனர். இப்படித் தான், இதற்குள் தான் அனைத்தும். இதனால் இல்லாத பொல்லாததை, எம்மீது வாரி அறைகின்றனர்.\nதேசம் ஊடகவியல் நேர்மையைப் பாருங்கள் '4. 'ஈ.என்.டி.எல்.எப் ஏகபோக தலைவர் ராஜனின் சகோதரர் கொழும்பில் காணாமல்போன பின்னணியுடன் இந்த தேன் நிலவு” என்று நான் ��ழுதியதைப் குறிப்பிட்டெழுதி, 'ராஜனைக் கடத்தியது யார்\"என்கின்றார். ராஜனைக் கடத்தியது யார் என்று நான் எழுதினேனா\"என்கின்றார். ராஜனைக் கடத்தியது யார் என்று நான் எழுதினேனா எப்போது ராஜனின் தம்பி கடத்தப்பட்டார் என்று தானே நான் கூறினேன். ஒரு ஊடகவியலாளன் அரசியல் அவதூறுக்காக, ராஜனைக் கடத்தியது யார் என்று கேள்வி எழுப்புவது வேடிக்கை தான். இவரே கூறும் 'ஒரு ஊடகவியலாளன் ஒரு தகவலை சேகரிக்கும் போது, யார் யாரால் போன்ற கேள்விகளைக் கேட்டு தகவலை உறுதிப்படுத்த வேண்டும்.\" என்கின்றார். ஆனால் அவரின் இந்த வாக்கு அது எனக்கு விதிவிலக்கு.\nராஜனின் தம்பியை புலி தான் கடத்தியது. இதற்குள் தான் அரசியல் பேரம் நடந்தது. இதற்கு ஆதாரம் இல்லை என்பது, பிழைப்புவாத அரசியலின் திருகுதாளங்கள். இது மக்களுக்கு உதவாது. கிரிமினல்கள் இதை தொடர்வதற்கே உதவும். 'யார் யாரால்\" என்று எழுதும் இவர்கள், இதன் மூலம் அந்த கிரிமினல்களை பாதுகாப்பவர்கள். ஆனால் எமக்கு எதிராக கற்பிக்கும் கற்பனையை பாருங்கள். 'உடைந்த ரீ.பீ.சீயின் உபகரணங்களை புலிகளே திருத்திக் கொடுத்ததாகவும் எழுதுகிறார்.\" நாம் சொல்லாத ஒன்றை, இப்படி சொல்ல முனைவது தான் இவர்களின் அரசியல் உள்நோக்கம் கொண்ட ஊடகவியல்.\n\" என்றால் இதை, மூடிமறைத்து இருட்டில் இயங்கும் கிரிமினல்களுக்கு, இதை எப்படி பயன்படுத்துவது அதன் கொலை அரசியல் முதல் அதன் இழிவான தேசியம் ஜனநாயக அரசியல் வரை எப்படி சுயவிசாரணை செய்வது\nதமிழ் மக்கள் தம்மைத் தாம் சுட்டுக் கொன்றனரா தம்மை தாம் கழுத்தை அறுத்து கொன்றனரா தம்மை தாம் கழுத்தை அறுத்து கொன்றனரா. தம்மைத் தாம் கடத்திச் சென்றனரா. தம்மைத் தாம் கடத்திச் சென்றனரா மொத்தத்தில் அரசியல் தற்கொலைக்கு உரிய சதி அரசியலையும் பேரங்களையும் தமிழ் மக்களா செய்தனர் மொத்தத்தில் அரசியல் தற்கொலைக்கு உரிய சதி அரசியலையும் பேரங்களையும் தமிழ் மக்களா செய்தனர் இவற்றுக்கு, 'யார்\" என்று, எந்த நேரடி ஆதாரமும் கிடையாது என்று கூறி, தேசம் அதைப் பாதுகாக்கின்றது. அதை தொடர ஊக்கமளிக்கின்றது. இதுதான் தேசத்தின் அரசியல்.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/90619", "date_download": "2021-01-25T08:10:10Z", "digest": "sha1:7YAO3WC5PDAIXKVTUSJ2A5GIH3WAD2GD", "length": 4204, "nlines": 82, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nஆவி…ஆவி ஆவி பறக்கும் டீ கட\nநான் மறந்தே போனேன் சாப்பிட\nஅவ பாத்து சிரிச்ச பிறகுதான்\nஆனேனே சால்ட்டும் சீனியா சீனியா சீனியா\nஆவி… ஆஆ ஆவி ஆவி பறக்கும் டீ கட\nநான் மறந்தே போனேன் சாப்பிட\nகாதல் என்பது டபரா செட்டு\nஆசை என்பது பலகாரத் தட்டு\nஅவ பேச்சு செம டேஸ்டு\nஆவி பறக்கும் டீ கட\nநான் மறந்தே போனேன் சாப்பிட\nரஜினி முருகன் டீய குடிக்க சொல்லு\nவாய் மணக்க தாம்பூலம் சிறக்க\nகன்னி தீவப் போல் தொடரும் லவ்வ\nஉப்பு பிஸ்கட்டா அவளும் என்ன\nஅவ தொட்டு தரும் கிளாசு\nமிஸ்டா் ஜேக் அந்த கொடிய மிருகம்\nநம்மள நோக்கிதான் வந்துட்டு இருக்கு\nஆவி பறக்கும் டீ கட\nநான் மறந்தே போனேன் சாப்பிட ஆவி\nநம்பி வாங்க சந்தோசமா போங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/37896", "date_download": "2021-01-25T08:21:40Z", "digest": "sha1:ACFTVQY2XNWLEYXI5BM4L35EWHZ4557P", "length": 5449, "nlines": 51, "source_domain": "www.allaiyoor.com", "title": "யாழ் தீவகத்தில் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைக்கப்படுகின்றன-விபரங்கள் படங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nயாழ் தீவகத்தில் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைக்கப்படுகின்றன-விபரங்கள் படங்கள் இணைப்பு\nமழை நீர் சேகரிப்பு திட்டம்-யாழ் மாவட்டம்….\nஇலங்கை அரசின் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைமையில், மழை நீர் சேகரிப்பு திட்டம்-யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nவடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்களினதும் -முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் மற்றும்-வட மாகாண முதலமைச்சர் கௌரவ சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் பங்களிப்பில், தீவகம் வேலணை பிரதேச செயலகத்திற்குற்பட்ட பகுதிகளில் சுமார் 200 மழை நீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட்ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநயினாதீவு பகுதியில் 41 மழை நீர் சேகரிப்புத் தொட்டிகள் . J 34,J35,J36 ஆகிய கிராம அலுவலர்கள் பிரிவுகளில் அமைக்கபட்டுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.\nPrevious: புது வருடத்தை முன்னிட்டு- யாழிலும், தீவகத்திலும் இடம்பெற்ற- விஷேட திருப்பலி வழிபாடுகளின் நிழற்படத் தொகுப்பு\nNext: யாழ் தீவகம் புங்குடுதீவின் பிரதான வீதிகளுக்கு மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்-படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/p/blog-page_530.html", "date_download": "2021-01-25T07:22:17Z", "digest": "sha1:UQEYCFFEUXK6ZOZEASCRDBXACUHRRNLD", "length": 94269, "nlines": 357, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ஓசே ஆகமம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n1 யூதாவின் அரசர்களாகிய ஓசியாஸ், யோவத்தாம், ஆக்காஸ், எசெக்கியாஸ் ஆகியோரின் நாட்களிலும், இஸ்ராயேலின் அரசனாகிய யோவாஸ் என்பவனின் மகன் யெரொபோவாமின் நாட்களிலும் பேயேரி என்பவனின் மகனான ஓசேயுக்கு அருளப்பட்ட ஆண்டவரின் திருவாக்கு இதுவே.\n2 ஆண்டவர் ஓசேயின் வாயிலாக முதலில் பேசிய போது, ஆண்டவர் ஓசேயை நோக்கி, \"நீ போய் வேசிப்பெண் ஒருத்தியை மணந்து, வேசிப்பிள்ளைகளைப் பெற்றெடு; ஏனெனில் நாடு ஆண்டவரை விட்டு விலகி வேசித்தனத்தில் மூழ்கியுள்ளது\" என்றார்.\n3 அவ்வாறே அவர் போய், தேபெலாயிம் என்பவனின் மகள் கோமேர் என்பவளை மணந்து கொண்டார்; அவள் கருவுற்று அவருக்கொரு மகனைப் பெற்றாள்.\n4 அப்போது ஆண்டவர் ஓசேயைப் பார்த்து, \"குழந்தைக்கு எஸ்ராயேல் என்று பெயரிடு; ஏனெனில், இன்னும் சிறிது காலத்தில், எஸ்ராயேலின் இரத்தப் பழிக்காக ஜேயு குடும்பத்தைப் பழிவாங்குவோம்; மேலும் இஸ்ராயேலின் அரசுக்கு ஒரு முடிவுகட்டுவோம்.;\n5 அந்நாளில், எஸ்ராயேல் பள்ளத்தாக்கில் இஸ்ராயேலின் வில்லை முறித்துப் போடுவோம்\" என்றார்.\n6 கோமேர் மறுபடியும் கருவுற்றுப் பெண்குழந்தை ஒன்றைப் பெற்றாள்; அப்போது ஆண்டவர் அவரைப் பார்த்து, \"இவளுக்கு 'அன்பு பெறாதவள்' என்று பெயரிடு; ஏனெனில், இஸ்ராயேல் வீட்டின் மீது இனி மேல் அன்பு காட்டவே மாட்டோம்.\n7 ஆனால் யூதா வீட்டின் மீது அன்பு காட்டி, அவர்களுடைய கடவுளாகிய ஆ���்டவர் பேரால் அவர்களை மீட்போம்; வில், வாள், போர், குதிரைகள் கொண்டு நாம் அவர்களை மீட்கப்போவதில்லை\" என்றார்.\n8 'அன்பு பெறாதவள்' பால் மறந்த பின்பு கோமேர் திரும்பவும் கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றாள்;\n9 அப்போது ஆண்டவர் ஓசேயைப் பார்த்து, \"இவனுக்கு 'எம் மக்கள் அல்லர்' என்று பெயரிடு; ஏனெனில், நீங்கள் எம் மக்களல்லீர், நாமும் உங்கள் கடவுளல்லோம்\" என்றார்.\n10 ஆயினும் இஸ்ராயேல் மக்களின் எண்ணிக்கை, அளக்கவோ எண்ணவோ இயலாத கடற்கரை மணலுக்கு ஒப்பாகும்; \"நீங்கள் எம் மக்களல்லீர்\" என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டதற்கு மாறாக, \"உயிருள்ள கடவுளின் மக்கள்\" என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.\n11 யூதாவின் மக்களும் இஸ்ராயேல் மக்களும் ஒன்றாகக் கூட்டிச் சேர்க்கப்படுவர்; தங்களுக்கென ஒரே தலைவனை ஏற்படுத்திக் கொண்டு நாடு பிடிக்க எழும்புவார்கள்; அதுவே இஸ்ராயேலின் மாபெரும் நாள்.\n1 எம் மக்கள்\" என்று உன் சகோதரர்க்குச் சொல், \"அன்பு பெற்றவள்\" என்று உன் சகோதரிக்குச் சொல்.\n2 வழக்குத் தொடுங்கள், உங்கள் அன்னையோடு வழக்காடுங்கள்- அவள் எமக்கு மனைவியுமல்லள், நாம் அவளுக்கு கணவனுமல்லோம்- அவள் வேசித்தனத்தின் குறிகளைத் தன் முகத்தினின்றும், விபசாரக் குறிகளைத் தன் கொங்கைகளினின்றும், அகற்றட்டும்.\n3 இல்லையேல் அவளை நிருவாணமாய்த் துகிலுரிந்து, பிறந்த நாளின் கோலமாய் அவளை ஆக்குவோம்; பாலை நிலம் போலச் செய்து, உலர்ந்த தரை போல விட்டுத் தாகத்தினால் அவளைச் சாகடிப்போம்.\n4 அவள் பிள்ளைகள் மேலும் நாம் அன்பு கொள்ளோம், ஏனெனில், அவர்கள் வேசித்தனத்தில் பிறந்தவர்கள்.\n5 அவர்களைப் பெற்றவள் வேசியாய் இருந்தான், அவர்களைக் கருத்தாங்கியவள் ஒழுக்கம் கெட்டு நடந்தாள்; 'உணவும் நீரும், மயிராடையும் சணலாடையும், எண்ணெயும் பானமும் எனக்குத் தரும் என் காதலர்களோடே போவேன்' என்றாள்.\n6 ஆகவே உன் வழியில் முள்ளடைத்து மறிப்போம்; அவள் பாதையில் சுவரெழுப்பித் தடுப்போம்; வழி கண்டு பிடித்து அவளால் போக முடியாது.\n7 தன் காதலர்களைத் தொடர்ந்து ஓடுவாள், ஆயினும் அவள் அவர்களிடம் போய்ச் சேர மாட்டாள்; அவர்களை அவள் தேடித்திரிவாள், ஆயினும் அவர்களைக் காணமாட்டாள்; அப்போது அவள், 'என் முதல் கணவனிடம் நான் திரும்பிப் போவேன்; இப்போது இருப்பதை விட அப்போது மகிழ்ச்சியாய் இருந்தேன்' என்று சொல்லுவாள்.\n8 நாமே அவளுக்குக் கோதுமையும் திராட்சை இரசமும் எண்ணெயும் கொடுத்து, வெள்ளியும் பொன்னும் அவளுக்குப் பெருகப்பண்ணினோம் என்பதை அவள் அறியவில்லை; அந்தப் பொன், வெள்ளியைக் கொண்டே பாகால் சிலை செய்தார்கள்.\n9 ஆகையால் நாம் கொடுத்த கோதுமையை அதன் காலத்திலும், நாம் தந்த இரசத்தை அதன் பருவத்திலும் திரும்ப எடுத்து விடுவோம்; அவளது அம்மணத்தை மறைத்து மூடியிருந்த நமது மயிராடையும் சணலாடையும் உரிந்து விடுவோம்.\n10 இப்போது அவளுடைய காதலர் கண் முன் ஆடைகளை உரிந்து அவளை நாணச் செய்வோம்; நம்முடைய கைகளிலிருந்து அவளை விடுதலை செய்பவன் எவனுமில்லை.\n11 அவளது எல்லாக் கொண்டாட்டத்தையும் விழாக்களையும், அமாவாசைகளையும் ஓய்வு நாட்களையும், அவளுடைய திருநாள் அனைத்தையுமே நாம் நிறுத்தி விடுவோம்.\n12 இவை என்னுடைய உடைமைகள், என் காதலர் எனக்கு இவற்றைக் கொடுத்தார்கள்' என்று அவள் சொல்லிக் கொண்ட திராட்சைத் தோட்டங்கள், அத்திமரங்கள் அனைத்தையும் பழாக்குவோம்; அவற்றை நாம் காடாக்கி விடுவோம்; காட்டு மிருகங்கள் அவற்றைப் பாழ்படுத்தும்.\n13 பாகால்களின் விழாக்களை அவள் கொண்டாடி, அவற்றுக்கு நறுமணப் பொருட்கள் கொளுத்தி, வளையல்களாலும் நகைகளாலும் தன்னை அணி செய்து, தன் காதலர்கள் பின்னாலேயே போய் நம்மை மறந்ததற்கு அவளைப் பழிவாங்குவோம், என்கிறார் ஆண்டவர்.\n14 ஆதலால், இதோ, நாம் அவளை நயமாகக் கவர்ந்திழுத்துப் பாலை நிலத்துக்குக் கூட்டிப் போய் அவள் நெஞ்சோடு பேசுவோம்.\n15 நாம் அவளுடைய திராட்சைத் தோட்டங்களை அவளுக்குத் திரும்பக் கொடுப்போம்; ஆக்கோர் என்கிற பள்ளத்தாக்கை நம்பிக்கையின் வாயிலாய் ஆக்குவோம்; அப்பொழுது அவள் தன் இளமையின் நாட்களிலும், எகிப்து நாட்டினின்று வெளியேறிய காலத்திலும் செய்தது போல் அன்புக்கன்பு செய்வாள்.\n16 அந்நாளில்- 'என் கணவன்' என நம்மை அவள் சொல்லுவாள், 'என் பாகாலே' எனச் சொல்லமாட்டாள், என்கிறார் ஆண்டவர்\n17 அவளுடைய வாயினின்று பாகால்களின் பெயர்களை எடுத்து விடுவோம், இனி மேல் அவர்களைப் பெயரிட்டு அழைக்கமாட்டாள்.\n18 அந்நாளில்- வயல்வெளி மிருகங்களோடும், வானத்துப் பறவைகளோடும் நிலத்தில் ஊர்வனவற்றோடும் அவளுக்காக நாம் ஓர் உடன்படிக்கை செய்வோம்; வில்லையும் வாளையும் போரையும் நாட்டினின்றே நாம் அகற்றிவிட்டு, அவளை அச்சமின்றி ஒய்ந்திருக்கச் செய்திடுவோம்.\n19 முடிவில்லாக் காலத்திற்கும் உன்னை மணமுடிப்போம், நேர்மையிலும் நீதியிலும் நிலையான அன்பிலும், இரக்கத்திலும் உன்னை நாம் திருமணம் செய்து கொள்வோம்.\n20 பிரமாணிக்கத்துடன் நாம் உன்னை மணந்து கொள்வோம், நாமே ஆண்டவர் என்பதை நீயும் அறிந்து கொள்வாய்.\n21 அந்நாளில்- நாம் வானத்தின் மன்றாட்டை ஏற்போம், அது நிலத்தின் கோரிக்கையைக் கேட்கும்;\n22 நிலமானது கோதுமை, திராட்சை இரசம், எண்ணெய் இவற்றின் மன்றாட்டை ஏற்கும், என்கிறார் ஆண்டவர்.\n23 நிலத்தில் நமக்காக அவளை விதைப்போல விதைப்போம். 'அன்பு பெறாதவள்' மேல் நாம் அன்பு கூருவோம்.\n24 'எம் மக்களல்லர்' என்பவனை நோக்கி 'எம் மக்கள்' என்போம்; அவனும் 'நீரே என் கடவுள்' என்பான்.\"\n1 ஆண்டவர் மீண்டும் என்னிடம் சொன்னதாவது: \"வேற்றுத் தெய்வங்கள் மேல் பற்றுக்கொண்டு, உலர்ந்த திராட்சை அடைகளை விரும்புகின்ற இஸ்ராயேல் மக்கள் மேல் ஆண்டவர் எவ்வாறு அன்பு கொண்டுள்ளாரோ, அவ்வாறே வேறொருவனால் காதலிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒருத்தி மேல் நீ காதல் கொள்.\"\n2 அவளை நான் பதினைந்து வெள்ளிக்காசும், ஒன்றரைக் கலம் வாற்கோதுமையும் கொடுத்து எனக்கென்று வாங்கிக் கொண்டேன்.\n3 பின்பு அவளை நோக்கி, \"நீ வேசியாய்த் திரியாமலும், வேறொருவனுக்கும் உடைமையாகாமலும், நெடுநாள் எனக்கே உரியவளாக வாழவேண்டும். நானும் அவ்வாறே வாழ்வேன்\" என்றேன்.\n4 ஏனெனில் இஸ்ராயேல் மக்கள் நெடுநாளைக்கு அரசனும் தலைவனுமின்றி, பலியும் பீடமுமின்றி, அர்ச்சகரும் ஆசாரியனுமின்றி இருப்பார்கள்\n5 அதற்குப் பிறகு, இஸ்ராயேல் மக்கள் மனந்திரும்பித் தங்கள் கடவுளாகிய ஆண்டவரையும், தங்கள் அரசனாகிய தாவீதையும் தேடுவார்கள்; இறுதி நாட்களில் ஆண்டவரையும், அவர் நன்மைகளையும் நாடி நடுக்கத்தோடு அணுகி வருவார்கள்.\n1 இஸ்ராயேல் மக்களே, ஆண்டவருடைய வாக்கைக் கேளுங்கள்; நாட்டுக் குடிகளோடு ஆண்டவர் வழக்காடப் போகிறார்: உண்மையோ பரிவோ நாட்டில் இல்லை, கடவுளை அறியும் அறிவு கூட இல்லை.\n2 பொய்யாணை, புளுகு, கொலை, களவு, விபசாரம் ஆகியவை நாட்டில் மலிந்துள்ளன; இரத்தப் பழிமேல் இரத்தப்பழி குவிகின்றது.\n3 ஆதலால், நாடு புலம்புகிறது, அதில் வாழ்கின்ற உயிர்கள் யாவும், வயல் வெளி மிருகங்களும் வானத்துப் பறவைகளும் ஒருங்கே சோர்வடைந்திருக்கின்றன; கடல் வாழ் மீன்களும் அழிந்து போகின்றன.\n4 ஆயினும் எவனு��் வழக்காட வேண்டா, எவனும் குற்றஞ்சாட்ட வேண்டா; அர்ச்சகனே, உன்னைத்தான் குற்றஞ்சாட்டுகிறோம்.\n5 பகலிலே நீ இடறி விழுகிறாய், இரவில் தீர்க்கத்தரிசியும் உன்னோடு இடறி விழுகிறான்; உன் தாயை நாம் அழித்து விடுவோம்.\n6 அறிவின்மையால் நம் மக்கள் அழிகிறார்கள்; நீ அறிவைப் புறக்கணித்தது போல, நீ நமக்கு அர்ச்சகனாய் இராதபடி நாமும் உன்னைப் புறக்கணிப்போம். உன் கடவுளின் திருச்சட்டத்தை நீ மறந்து விட்டதால் நாமும் உம் மக்களை மறந்து விடுவோம்.\n7 எவ்வளவுக்கு அவர்கள் பலுகினார்களோ, அவ்வளவுக்கு அவர்கள் நமக்கு எதிராகப் பாவம் செய்தனர்; அவர்களது மகிமையை மானக் கேடாய் மாற்றி விடுவோம்.\n8 நம் மக்களின் பாவங்களால் இவர்கள் வயிறு வளர்க்கிறார்கள், அவர்கள் அக்கிரமம் செய்யும்படி இவர்கள் ஏங்குகிறார்கள்.\n9 அர்ச்சகன் எவ்வழியோ, அவ்வழியே மக்களும்; அவர்களுடைய நெறிகளுக்காக அவர்களைத் தண்டிப்போம், அவர்களுடைய செயல்களுக்கேற்ப பலனளிப்போம்.\n10 அவர்கள் சாப்பிடுவார்கள், ஆனால் நிறைவடைய மாட்டார்கள், வேசித்தனம் செய்தாலும் அவர்கள் பலுகமாட்டார்கள்; ஏனெனில் வேசித்தனத்தில் ஈடுபடுவதற்காக ஆண்டவரை அவர்கள் கைவிட்டார்கள்.\n11 திராட்சை இரசம், புத்தம் புதிய திராட்சை இரசம் அறிவை மழுங்கச் செய்கின்றது.\n12 நம் மக்கள் மரக்கட்டையிடம் குறி கேட்கின்றனர், அவர்கள் கோல் மறைமொழிகள் கூறிடும் விபசாரப் புத்தி அவர்களை நெறிதவறச் செய்தது; விபசாரம் செய்வதற்காக அவர்கள் தங்கள் கடவுளை விட்டு அகன்றனர்.\n13 மலைகளின் உச்சியில் அவர்கள் பலியிடுகிறார்கள், குன்றுகளின் மேலும், குளிர்ந்த நிழல் தருவதால் கருவாலி மரம், புன்னை மரம், தேவதாரு மரம் இவற்றின் கீழும் பலி செலுத்துகிறார்கள். ஆதலால் உங்கள் புதல்வியர் வேசித்தனம் செய்கிறார்கள், உங்கள் மனைவியரும் விபசாரம் புரிகின்றார்கள்.\n14 உங்கள் புதல்வியர் வேசித்தனம் செய்யினும், உங்கள் மனைவியர் விபசாரம் புரிந்தாலும் நாம் அவர்களைத் தண்டிக்கமாட்டோம்; ஏனெனில் ஆண்களே வேசிகளோடு திரிகிறார்கள்; தேவதாசிகளோடு சேர்ந்து பலியிடுகிறார்கள்; இவ்வாறு அறிவற்ற அம்மக்கள் அழிந்து போகிறார்கள்.\n15 இஸ்ராயேலே, நீ விபசாரியாய்ப் போனாலும் யூதாவாகிலும் குற்றமற்றவளாய் இருக்கட்டும்; கல்கலாவுக்குப் போகாதீர்கள், பெத்தாவென் என்னுமிடத்திற்கும் செல்ல வேண்டா; \"ஆண்டவர் மேல் ஆணை\" என்று நீங்கள் ஆணையிடவும் வேண்டா.\n16 கட்டுக்கடங்காத இளம் பசுபோல் இஸ்ராயேல் மக்கள் பிடிவாதமாய் இருக்க, அவர்களை ஆண்டவர் பரந்த புல் வெளியில் ஆட்டுக் குட்டியைப் போல மேய்க்க முடியுமா\n17 எப்பிராயீம் சிலைகளோடு சேர்ந்துகொண்டான், அவனை விட்டு விலகியிரு.\n18 குடிவெறியர் கூட்டமாகிய அவர்கள் வேசித்தனத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள்; தங்களுடைய மகிமையைக் காட்டிலும் மானக்கேட்டையே மிகுதியாய் விரும்புகிறார்கள்;\n19 காற்று அவர்களைத் தன் இறக்கைகளில் மூடிக் கொண்டது, தாங்கள் இட்ட பலிகளைக் குறித்துத் தலை நாணுவர்.\n1 அர்ச்சகர்களே, இதைக் கேளுங்கள், இஸ்ராயேல் வீட்டாரே, கவனியுங்கள், அரச குடும்பத்தினரே, செவி கொடுங்கள்; உங்களுக்கு எதிராகவே தண்டனைத் தீர்ப்பு தரப்படுகிறது: ஏனெனில் மிஸ்பாவில் நீங்கள் கண்ணியாகவும், தாபேரில் விரிக்கப்பட்ட வலையாகவும் இருந்திருக்கிறீர்கள்.\n2 வஞ்சகப் படுகுழியில் அவர்கள் சிக்கிக் கொண்டனர், ஆதலால் அவர்கள் அனைவரையும் தண்டிக்கப் போகிறோம்.\n3 எப்பிராயீமை நாம் அறிந்திருக்கிறோம், இஸ்ராயேல் நமக்குத் தெரியாததன்று; ஏனெனில் எப்பிராயீமே, நீ வேசித்தனத்தில் ஈடுபட்டுள்ளாய்; இஸ்ராயேல் மக்கள் தீட்டுப்பட்டுள்ளனர்.\n4 அவர்களுடைய கடவுளிடம் திரும்பி வருவதற்கு அவர்கள் செயல்கள் அவர்களை விடுவதில்லை; ஏனெனில் வேசித்தனப் புத்தி அவர்களை ஆட்கொள்கிறது, ஆண்டவரைப் பற்றிய அறிவு அவர்களுக்கில்லை.\n5 இஸ்ராயேலின் இறுமாப்பே எதிர்சாட்சி சொல்லுகிறது; எப்பிராயீம் தன் அக்கிரமத்தில் இடறி விழுகிறான்;\n6 யூதாவும் அவர்களோடு தடுக்கி வீழ்கிறான். தங்கள் ஆடுமாடுகளோடு அவர்கள் ஆண்டவரைத் தேடிப் போவார்கள், ஆயினும் அவரைக் கண்டடைய மாட்டார்கள்; ஏனெனில் அவர்களை விட்டு அவர் விலகி விட்டார்.\n7 ஆண்டவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தனர்; ஏனெனில் விபசாரத்தால் அந்நிய பிள்ளைகளைப் பெற்றார்கள். இப்பொழுது அவர்களையும், அவர்கள் நிலங்களையும் அமாவாசை அடியோடு விழுங்கி விடும்.\n8 காபாவிலே கொம்பு ஊதுங்கள், ராமாவிலே எக்காளம் ஊதுங்கள்; பெத்தாவானில் ஓலமிடுங்கள், பென்யமீனை எச்சரிக்கைப் படுத்துங்கள்.\n9 தண்டனையின் நாளில் எப்பிராயீம் பாழ் வெளியாகும், இஸ்ராயேலின் கோத்திரங்களுக்கு உறுதியாய் நேரிடப்போவதையே அறிவிக்கிறோம்.\n10 எல்லைக் கற்களைத் தள்ளிப் போடுகிறவர்களைப் போல யூதாவின் தலைவர்கள் ஆகிவிட்டனர்; வெள்ளப் பெருக்கைப் போல் அவர்கள் மேல் நமது கோபத்தை நாம் கொட்டித் தீர்ப்போம்.\n11 எப்பிராயீம் ஒடுக்கப்படுகிறான், தண்டனைத் தீர்ப்பால் நொறுக்கப்படுகிறான்; ஏனெனில் வீணானதைப் பின் தொடர்வதில் பிடிவாதமாய்க் கருத்தூன்றியிருந்தான்.\n12 ஆதலால் எப்பிராயீமுக்கு நாம் அரிபுழு போலும், யூதாவின் வீட்டுக்கு உளுப்புப் பூச்சி போலும் இருப்போம்.\n13 எப்பிராயீம் தன் பிணியைக் கண்டுகொண்டான், யூதாவும் தன் காயத்தை உணரலானான்; ஆதலால் எப்பிராயீம் அசீரியாவில் புகலிடம் தேடினான், தன்னைக் காக்கும்படி யூதா பேரரசனைக் கேட்டுக் கொண்டான். ஆனால் உங்களை நலமாக்கவோ, உங்கள் காயங்களை ஆற்றவோ அவனால் இயலாது.\n14 எப்பிராயீமுக்கு நாம் ஒரு சிங்கத்தைப் போலும், யூதாவின் வீட்டாருக்குச் சிங்கக் குட்டியைப் போலும் இருப்போம்; நாமே போவோம், அவர்களைக் கவ்விப் பிடிப்போம், தூக்கிக் கொண்டு ஓடுவோம்; விடுவிப்பவன் எவனுமிரான்.\n15 தங்கள் குற்றத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டு நமது முகத்தை அவர்கள் தேடும் வரை, நாம் நம்முடைய இடத்திற்கே மறுபடியும் திரும்பிப் போய் அவர்களுக்காகக் காத்திருப்போம்.\n1 தங்கள் துன்பத்திலே அவர்கள் நம்மைத் தேடுவார்கள். வாருங்கள் ஆண்டவரிடம் திரும்புவோம்;\n2 ஏனெனில், நம்மைக் காயப்படுத்தியவர் அவரே, அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே, அவரே நம் காயங்களைக் கட்டுவார்.\n3 இரண்டு நாளைக்குப் பிறகு நமக்கு அவர் புத்துயிரூட்டுவார், மூன்றாம் நாள் அவர் நம்மை எழுப்பி விடுவார்; அதன் பின் அவர் முன்னிலையில் நாம் வாழ்ந்திடுவோம். ஆண்டவரைப் பற்றி அறிந்திடுவோம், அவரைப் பற்றி அறிய முனைந்திடுவோம்; அவருடைய வருகை விடி வெள்ளிப் போலத் திண்ணமானது, மழை போலவும், நிலத்தை நனைக்கும் இளவேனிற்கால மாரி போலவும் அவர் நம்மிடம் வருவார்\" என்றார்கள்.\n4 எப்பிராயீமே, உன்னை நாம் என்ன செய்வோம் யூதாவே, உன்னை நாம் என்ன செய்வோம் யூதாவே, உன்னை நாம் என்ன செய்வோம் விடியற்காலையின் மேகம் போலும், கதிரவனைக் கண்ட பனி போலும் உங்கள் அன்பு இருக்கிறதே\n5 ஆதலால் தான் இறைவாக்கினர்களைக் கொண்டு நாம் அவர்களை வெட்டி வீழ்த்தினோம்; நமது வாய் மொழிகளால் அவர்களைக் கொன்றொழித்தோம், நமது தீர���ப்பு வெட்ட வெளிச்சம் போல வெளிப்படுகிறது.\n6 ஏனெனில், நாம் விரும்புவது பலியை அன்று, அன்பையே நாம் விரும்புகிறோம்; தகனப் பலிகள் நமக்கு வேண்டியதில்லை, கடவுளை அறியும் அறிவே நாம் விரும்புகிறோம்.\n7 அவர்களோ ஆதாமைப் போல் உடன்படிக்கையை மீறினர், அதனால் நமக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தனர்.\n8 காலாத் கொடியவர்கள் நிறைந்த பட்டணம், இரத்தக் கறை அங்கே படிந்துள்ளது.\n9 வழிப்போக்கருக்காகக் காத்திருக்கும் கள்ளர் போல் அர்ச்சகர்களின் கூட்டம் சிக்கேம் வழியில் காத்திருந்து கொலை செய்கிறது; கொடுமையன்றோ அவர்கள் செய்வது\n10 குலை நடுங்கும் செயலொன்றை நாம் இஸ்ராயேல் வீட்டாரிடம் கண்டோம்; அங்கே எப்பிராயீமின் வேசித்தனம் கண்டோம், இஸ்ராயேல் தீட்டுப்பட்டிருந்தது.\n11 யூதாவே, உனக்கும் அறுவடைக்காலம் குறிக்கப்பட்டுள்ளது, நம் மக்களை நன்னிலைக்கு மறுபடியும் கொணரும் போது அக்காலம் வரும்.\n1 நாம் இஸ்ராயேலைக் குணமாக்க வரும் போது, எப்பிராயீம் அக்கிரமம் வெளியாகும், சமாரியாவின் தீச்செயல்கள் புலனாகும். ஏனெனில் அவர்கள் வஞ்சகம் செய்கிறார்கள், திருடர்கள் உள்ளே நுழைகிறார்கள், கொள்ளைக் கூட்டம் வெளியே சூறையாடுகின்றது.\n2 அவர்களுடைய தீச்செயல்களை எல்லாம் நாம் அறிந்திருக்கிறோம் என அவர்கள் நினைப்பதில்லை; இப்பொழுது அவர்கள் செயல்கள் அவர்களை வளைத்துக் கொண்டன, அவை நம் கண்முன் இருக்கின்றன.\n3 இஸ்ராயேலில் சதித்திட்டம் மலிந்துள்ளது: தங்கள் தீமையினால் அரசனையும், பொய்களினால் தலைவர்களையும் மகிழ்வித்தனர்; அவர்கள் அனைவரும் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.\n4 மாவைப் பிசைந்தது முதல் புளிப்பேறும் வரையில் அப்பம் சுடுபவனால் மூட்டப்படாத அடுப்புக் கொத்தவர்கள்.\n5 நம் அரசனின் நாளில், தலைவர்கள் குடிவெறியால் போதையேறிக் கிடந்தனர்; அரசனும் கயவர்களோடு சேர்ந்து கொண்டான்.\n6 சதித்திட்டத்தால் அவர்கள் உள்ளம் அடுப்பைப் போல் எரிகின்றது. இரவெல்லாம் அவர்களது கோபத்தீ கனன்று கொண்டிருந்தது, காலையில் தீக்கொழுந்து போலச் சுடர் விட்டெரியும்.\n7 அவர்கள் எல்லாரும் அடுப்பைப் போல் எரிகிறார்கள், தங்களை ஆளுகிறவர்களை அவர்கள் விழுங்குகிறார்கள்; அவர்களின் அரசர்கள் யாவரும் வீழ்ந்துபட்டனர், அவர்களுள் எவனுமே நம்மை நோக்கிக் கூப்பிடவில்லை.\n8 எப்பிராயீம் புறவினத்தாருடன் கல��்து வாழ்கிறான், எப்பிராயீம் திருப்பிப் போடாத தோசையானான்.\n9 அவனுடைய ஆற்றலை அந்நியர்கள் உறிஞ்சி விட்டனர், ஆயினும் அதை அவன் உணரவில்லை. அவனுக்கு ஊடு நரை விழுந்துள்ளது, ஆயினும் அதை அவன் அறியவில்லை.\n10 இஸ்ராயேலின் இறுமாப்பே எதிர்சாட்சி சொல்லியும், தங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பவில்லை. இப்படியெல்லாம் இருந்தும் அவர்கள் அவரைத் தேடவில்லை.\n11 அறிவில்லாப் பேதைப் புறாவைப் போல் எப்பிராயீம் மக்கள் இருக்கிறார்கள்; எகிப்தைத் துணைக்கு அழைக்கிறார்கள்; அசீரியாவிடம் புகலிடம் தேடுகிறார்கள்.\n12 அவர்கள் எங்கே போனாலும் அவர்கள் மேல் நம் வலையை விரித்திடுவோம்; வானத்துப் பறவைகளைப் போல் அவர்களைக் கீழே வீழ்த்தி அவர்கள் தீச்செயல்களுக்காகத் தண்டிப்போம்.\n13 அவர்களுக்கு ஐயோ கேடு ஏனெனில் நம்மை விட்டு அகன்று போனார்கள்; அவர்களுக்கு அழிவுதான் காத்திருக்கிறது, ஏனெனில் நம்மை அவர்கள் எதிர்த்தார்கள்; அவர்களை மீட்க நமக்கு விருப்பந்தான், ஆனால் அவர்கள் நமக்கு விரோதமாய்ப் பொய் பேசுகிறார்களே\n14 தங்கள் உள்ளத்திலிருந்து நம்மை நோக்கி அவர்கள் கூக்குரலிடுவதில்லை, அதற்குப் பதிலாக தங்கள் படுக்கைகளில் கிடந்து கதறுகிறார்கள்; தானியத்திற்காகவும், திராட்சை இரசத்திற்காகவும் தங்களையே பிய்த்துப் பிடுங்கிக் கொள்கிறார்கள்; ஆயினும் நமக்கெதிராய் எழும்புகிறார்கள்.\n15 நாமே அவர்களைப் பயிற்றுவித்து அவர்களின் தோள்கள் வலிமை பெறச் செய்திருந்தும், நமக்கே விரோதமாய்ச் சதி செய்கிறார்கள்.\n16 பாகால் பக்கமே சேர்ந்து கொள்ளுகிறார்கள், வஞ்சக வில்லுக்கு ஒப்பாய் இருக்கிறார்கள்; தங்கள் நாவால் பேசிய இறுமாப்பை முன்னிட்டு அவர்களின் தலைவர்கள் வாளால் மடிவர்; இதைக் கண்டு எகிப்தியர் அவர்களை எள்ளி நகையாடுவர்.\n1 எக்காளத்தை எடுத்து உன் வாயிலே வை ஆண்டவருடைய வீட்டின் மேல் கழுகுவட்டமிடுகிறது, ஏனெனில் நம் உடன்படிக்கையை அவர்கள் மீறினார்கள், நம் திருச்சட்டத்தை மீறி நடந்தார்கள்.\n2 அவர்கள் நம்மை நோக்கிக் கூக்குரலிட்டு, \"எங்கள் இறைவா, இஸ்ராயேலராகிய நாங்கள் உம்மை அறிவோம்\" என்று சொல்லுகிறார்கள்.\n3 இஸ்ராயேல் நன்மையைத் தள்ளிவிட்டது, ஆதலால் பகைவன் அதைத் துரத்துவான்.\n4 அவர்களே தங்களுக்கு அரசர்களை ஏற்படுத்திக் கொண்டனர், ஆனால், அதுபற்றி அவர்கள் நம் ஆலோசனை கேட்கவில்லை. அவர்களே தலைவர்களை வைத்துக் கொண்டார்கள், நாமோ அதைப் பற்றி ஒன்றுமறியோம்; தங்களது வெள்ளி, பொன் கொண்டு சிலை செய்து கொண்டார்கள், தாங்கள் அழிந்து போகவே அவற்றைச் செய்து கொண்டார்கள்.\n5 சமாரியாவே, உன் கன்றுக்குட்டியை நாம் வெறுக்கிறோம், நம் கோபத்தீ அதற்கு எதிராய் எரிகின்றது, இன்னும் எத்துணைக்காலம் தூய்மையடையாமல் இருப்பார்கள்\n6 ஏனெனில் அக்கன்றின் சிலை இஸ்ராயேலில் செய்யப்பட்டது, அதை ஒரு தொழிலாளி செய்தான்; எனவே அது கடவுளன்று; சமாரியாவின் கன்றுக்குட்டி தவிடுபொடியாகும்.\n7 ஏனெனில் அவர்கள் விதைப்பது காற்று, அறுக்கப்போவது கடும் புயல்; கோதுமை கதிர் வாங்காது, கோதுமை மணி மாவு தராது, அப்படியே தரினும், அந்நியரே அதை விழுங்குவர்.\n8 பிறரை நமபி இஸ்ராயேல் பாழாயிற்று: இஸ்ராயேல் விழுங்கப்பட்டு விட்டது, ஏற்கனவே அவர்கள் புறவினத்தார் நடுவில் உதவாத பாத்திரம் போல் இருக்கின்றார்கள்.\n9 தனிமையில் திரிகிற காட்டுக் கழுதையான அசீரியாவைத் துணையாகத் தேடிப் போயினர், எப்பிராயீம் காசு கொடுத்துக் காதல் செய்கிறது.\n10 புறவினத்தார் நடுவில் துணைவர்களைக் கைக்கூலி கொடுத்து அமர்த்தினாலும், விரைவில் அவர்களைச் சிதறடிப்போம்; அரசனையும் தலைவர்களையும் அபிஷுகம் செய்யாமல் கொஞ்ச காலத்திற்கு ஓய்ந்திருப்பார்கள்.\n11 பாவம் செய்வதற்காகவே எப்பிராயீம் பீடங்களைப் பலவாகச் செய்து கொண்டதால், அந்தப் பீடங்கள் அவர்கள் பாவஞ் செய்வதற்கே காரணமாயின.\n12 பத்தாயிரம் சட்டங்களை அவர்களுக்கு நாம் எழுதிக் கொடுத்தாலும் அவை நமக்கில்லை என்று அவர்கள் கருதுகின்றனர்.\n13 அவர்கள் பலியை விரும்புகிறார்கள், பலி கொடுத்து, அந்த இறைச்சியையும் உண்ணுகிறார்கள்; ஆயினும் ஆண்டவர் அவற்றில் விருப்பம் கொள்ளவில்லை; அதற்கு மாறாக அவர்களுடைய அக்கிரமத்தை நினைவில் கொண்டு, அவர்கள் செய்த பாவங்களுக்குத் தண்டனை தருவார்; அவர்களோ எகிப்து நாட்டுக்குத் திரும்புவார்கள்.\n14 தன்னைப் படைத்தவரை இஸ்ராயேல் மறந்துவிட்டு அரண்மனைகளைக் கட்டினான்; யூதாவோ அரண் சூழ் பட்டணங்கள் பலவற்றை எழுப்பினான், நாமோ அவன் பட்டணங்கள்மேல் தீயனுப்புவோம், அவன் அரண்களை அது பொசுக்கி விடும்.\n1 இஸ்ராயேலே, நீ அகமகிழாதே, மற்ற மக்களைப்போல நீ அக்களிக்காதே; உன் கடவுளைக் கைவிட்டு நீ வேசித்தனம் செய்தாய், புணையடிக்கும் களங்களிலெல்லாம் நீ வேசிக்குரிய விலையை விரும்பியேற்றாய்.\n2 புணையடிக்கும் களமும், திராட்சைப் பழம் பிழியும் ஆலையும் அவர்களுக்கு உணவளிக்க மாட்டா; புதிய திராட்சை இரசமும் அவர்களை ஏமாற்றிவிடும்.\n3 ஆண்டவரின் நாட்டில் அவர்கள் குடியிருக்க மாட்டார்கள்; ஆனால் எப்பிராயீம் எகிப்துக்குத் திரும்புவான், அசீரியர்கள் நடுவில் தீட்டுப்பட்டதை உண்பான்.\n4 ஆண்டவருக்கு இரசத்தைத் தாரைப் பலியாய் வார்க்க மாட்டார்கள், தங்கள் பலிகளால் அவருக்கு உகந்தவர்கள் ஆக மாட்டார்கள், அவர்களுடைய உணவு இழவு வீட்டாரின் உணவு போலாம், அதை உண்பவர் யாவரும் தீட்டுப் படுவார்கள். ஏனெனில் அவர்களின் உணவு அவர்கள் வயிற்றில் தான் செல்லும், ஆண்டவரின் கோயிலில் அது படைக்கப்படாது,\n5 குறிக்கப்பட்ட விழாவின் போதும், ஆண்டவரின் திருநாளன்றும் என்ன செய்வீர்கள்\n6 இதோ, அழிவுக்கு அஞ்சி ஓடுகிறார்கள், எகிப்து அவர்களைக் கூட்டிச் சேர்க்கும், மேம்பிஸ் அவர்களை அடக்கம் செய்யும். அவர்கள் விரும்பி வைத்திருந்த வெள்ளியெல்லாம் பூனைக்காஞ்சொறிச் செடிகளுக்குச் சொந்தமாகும். அவர்கள் கூடாரங்களில் முட்புதர்கள் முளைத்து வளரும்.\n7 தண்டனையின் நாட்கள் வந்துவிட்டன, கைம்மாறு கிடைக்கும் நாட்கள் புலர்ந்து விட்டன; 'இறைவாக்கினன் மடையனாகி விட்டான், இறையூக்கம் பெற்றவன் வெறிகொண்டு உளறுகிறான்' என்று இஸ்ராயேலர் எதிர்த்துப் பேசுகிறார்கள்; ஆம், இது உன் அக்கிரமத்தின் பெருக்கத்தையும், அளவுக்கு மிஞ்சிய மதியீனத்தையும் காட்டுகிறது.\n8 என் கடவுளின் மக்களாகிய எப்பிராயீமுக்கு இறைவாக்கினர் ஒரு சாமக்காவலர்; ஆயினும் வேடனின் வலை அவரை எப்பக்கமும் சூழ்ந்துள்ளது, அவருடைய கடவுளின் கோயிலிலும் பகைமை நிலவுகிறது.\n9 முன்னாட்களில் காபாவில் நடந்ததுபோல் அவர்கள் கனமான பாவங்களைக் கட்டிக் கொண்டனர்; அவர்களுடைய அக்கிரமத்தை ஆண்டவர் நினைவில் கொண்டு அவர்களுடைய பாவங்களுக்குத் தண்டனை கொடுப்பார்.\n10 பாலை நிலத்திற்ல் திராட்சைக் குலைகளைக் கண்டாற் போல் இஸ்ராயேலை நாம் கண்டு பிடித்தோம்; பருவ காலத்தின் தொடக்கத்தில் பழுக்கும் அத்தி மரத்தின் முதற் கனி போல் உங்கள் தந்தையரை நாம் கண்டு பிடித்தோம்; ஆனால் பெல்பேகோருக்கு வந்து சேர்ந்த போது, தங்களையே மானக்கேடானவற்றுக்குக் கையளித்தார்கள்; அவர்கள் நேசித்தவற்றைப் போலவே அருவருப்புக்குள்ளாயினர்.\n11 எப்பிராயீமின் மகிமை பறவைப் போலப் பறந்தோடி விடும், அவர்களுக்குள் பிறப்புமில்லை, வயிற்றில் தாங்குவதுமில்லை, கருத்தரிப்பதுமில்லை.\n12 அவர்கள் மக்களை ஈன்றெடுத்து வளர்த்தாலும், பெரியவர்களாகு முன்பே அப்பிள்ளைகளை இழக்கச் செய்வோம்; நாம் அவர்களை விட்டு அகன்றுவிட்டால், அவர்களுக்கு ஐயோ கேடு\n13 எப்பிராயீம் தன் மக்களைக் கொள்ளைப்பொருள் ஆக்கிவிட்டான். ஆயினும் எப்பிராயீம் தன் மக்களையெல்லாம் கொலைக்களத்திற்கே கூட்டிச் செல்வான்.\n14 ஆண்டவரே, அவர்களுக்குக் கொடுத்தருளும், எதைக் கொடுப்பிர் கரு வளரும் முன் வெளியேற்றும் கருப்பையையும், பால்சுரக்கா முலைகளையும் கொடுத்தருளும்.\n15 அவர்களின் அக்கிரமங்கள் யாவும் கில்காலில் வெளிப்பட்டன, அங்கேதான் அவர்களை நாம் பகைக்கும் படியாயிற்று; அவர்களுடைய தீச்செயல்களை முன்னிட்டு, நம் வீட்டினின்று நாம் அவர்களை விரட்டியடிப்போம்; அவர்களுக்கு இனி நாம் அன்பு செய்வோம், ஏனெனில் அவர்களின் தலைவர்கள் அனைவரும் கலகக்காரர்கள் ஆவர்.\n16 எப்பிராயீம் மக்கள் வெட்டுண்டு வீழ்ந்தனர், அவர்களுடைய வேர் உலர்ந்து போயிற்று; இனி மேல் அவர்கள் கனி கொடுக்க மாட்டார்கள்; அப்படியே கொடுத்தாலும், அவர்களுடைய அன்புக் குழந்தைகளை நாம் மாய்த்து விடுவோம்.\n17 என் கடவுள் அவர்களைத் தள்ளிவிடுவார், ஏனெனில் அவர்கள் அவருக்குச் செவி கொடுக்கவில்லை; புறவினத்தார் நடுவில் அவர்கள் நாடோடிகளாய்த் திரிவார்கள்.\n1 இஸ்ராயேல் தழைத்து வளர்ந்த ஒரு திராட்சைக் கொடி, அது நிரம்பக் கனிகளைக் கொடுத்தது. எவ்வளவு மிகுதியாக கனிகளைக் கொடுத்ததோ, அவ்வளவு மிகுதியாகப் பீடங்களை அமைத்தது; நாடு எவ்வளவுக்குச் சிறப்புற்றதோ அவ்வளவுக்கு சிலைகள் சிறப்புப் பெற்றன.\n2 இருமனம் கொண்ட மக்கள் அவர்கள்,ஆதலால் அவர்கள் தண்டனை பெறுவார்கள். ஆண்டவரோ அவர்களுடைய பீடங்களைத் தகர்த்திடுவார், அவர்களுடைய சிலைகளை நொறுக்கிடுவார்.\n3 அப்போது அவர்கள், \"நமக்கு அரசன் இல்லை, நாமோ ஆண்டவருக்கு அஞ்சி நடக்கவில்லை, அரசனுந்தான் நமக்கு என்ன செய்வான்\n4 வீண் வார்த்தைகளையே அவர்கள் பேசுகிறார்கள்; பயனற்ற ஆணைகளையிட்டு உடன்படிக்கை செய்கிறார்கள்; ஆகவே வயலின் உழவுசால்களில் முளைக்கும் நச்சுப் பூண்டுகள் போலத் தண���டனைத் தீர்ப்பு முளைக்கும்.\n5 பெத்தாவானில் கன்றின் முன்னிலையில் சமாரியாவின் மக்கள் நடுங்குகின்றார்கள்; அதனுடைய மகிமை இப்பொழுது மறைந்து போயிற்று, ஆகவே அதன் மக்கள் அதைக் குறித்து அழுகின்றனர்; அதன் பூசாரிகளும் அதற்காகப் புலம்புகின்றனர்.\n6 ஆம், அந்தக் கன்றின் சிலையே திறைப் பொருளாக அசீரிய மாமன்னனுக்குக் கொண்டுப் போகப்படும்; எப்பிராயீம் இதைப்பற்றி வெட்கப்படும், இஸ்ராயேல் தனது சிலையை நினைத்துத் தலை நாணும்.\n7 சமாரியா அழிந்து போயிற்று, அதன் மன்னன் நீர்க் குமிழி போல் ஆனான்.\n8 இஸ்ராயேலின் பாவமாகிய சிலைவழிபாட்டின் உயர்ந்த இடங்களெல்லாம் அழிக்கப்படும்; அவற்றின் பீடங்கள் மேல் முட்களும் முட்புதர்களும் வளரும், அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, 'எங்களை மூடிவிடுங்கள்,\" குன்றுகளைப் பார்த்து, \"எங்கள்மேல் விழுங்கள்\" என்பார்கள்.\n9 காபாவில் தங்கியிருந்த காலந்தொட்டே நீ பாவஞ் செய்து வந்திருக்கிறாய், இன்னும் தொடர்ந்து செய்து வருகிறாய்; காபாவின்ன அக்கிரமக்காரர் மேல் கடும் போர் எழாமல் போய்விடுமா\n10 நாம் வந்து அவர்களைத் தண்டிப்போம், அவர்களது இருவகையான அக்கிரமத்திற்குத் தண்டனை அளிக்கும் பொருட்டு, அவர்களுக்கு எதிராக நாடுகள் ஒன்று கூடும்.\n11 எப்பிராயீம் புணையடிக்கப் பழக்கப்பட்டதும், புணையடிக்க விரும்புவதுமான பசுவுக்கு ஒப்பானவன், நாமே அதன் அழகான கழுத்தின் மீது நுகத்தை வைப்போம், எப்பிராயீமை நுகத்தில் பூட்டுவோம், யூதா நிலத்தை உழுவான், யாக்கோபு அவனுக்குப் பரம்படிப்பான்.\n12 உங்களுக்கென நீதியை விதையுங்கள், அன்பை அறுவடை செய்யுங்கள்; உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்; ஏனெனில் ஆண்டவர் வந்து உங்கள் மேல் நீதியைப் பொழியுமாறு நீங்கள் அவரைத் தேடுங்காலம் நெருங்கிவிட்டது.\n13 நீங்கள் அக்கிரமத்தை உழுதீர்கள், அநீதியை அறுவடை செய்தீர்கள், பொய்களின் கனியைத் தின்றீர்கள், உங்கள் தேர்ப்படைகளின் மேலும், வீரர்களின் எண்ணிக்கையின் மேலும் நீங்கள் நம்பிக்கை வைத்ததால்,\n14 உங்கள் மக்களிடையே போர்க்குரல் எழும்பும்; சல்மான் போரில் பெத்- ஆர்பெல்லை அழித்தது போல் உங்கள் கோட்டைகள் யாவும் அழிக்கப்படும்; தாய்மாரும் குழந்தைகளும் நொறுக்கப்படுவர்.\n15 இஸ்ராயேல் வீட்டாரே, உங்கள் மாபெரும் அக்கிரமத்திற்காக உங்களுக்கும் இவ்���ாறே செய்யப்படும்;\n1 வரவிருக்கும் கடும்பயுலில் இஸ்ராயேல் அரசன் முற்றும் அழிந்து போவான். இஸ்ராயேல் குழந்தையாய் இருந்த போதே நாம் அவன் மேல் அன்பு கூர்ந்தோம்; எகிப்திலிருந்து நம் மகனை அழைத்தோம்.\n2 எவ்வளவு வற்புறுத்தி நாம் அவர்களைக் கூப்பிட்டோமோ, அவ்வளவு பிடிவாதமாய் அவர்கள் நம்மை விட்டு விலகினார்கள்; பாகால்களுக்குப் பலியிட்டார்கள், சிலைகளுக்குத் தூபம் காட்டினார்கள்.\n3 எப்பிராயீமுக்கு நடை பயிற்றுவித்தவர் நாம் தாம், அவர்களைக் கையிலேந்தி நாம் சீராட்டினோம்; ஆயினும் தங்களைப் பராமரித்து வருபவர் நாமே என்பதை அவர்கள் உணரவில்லை.\n4 பரிவு என்னும் கயிற்றால் அவர்களைப் பிணைத்து, அன்புக் கயிற்றால் கட்டி நடத்தி வந்தோம். அவர்கள் கழுத்திலிருந்து நாம் நுகத்தை அகற்றி அவர்களை இளைப்பாறச் செய்து உணவளித்தோம்.\n5 எகிப்து நாட்டுக்கே அவர்கள் திரும்பிப் போவார்கள், அசீரியா அவர்களை அரசாள்வான்; ஏனெனில் நம்மிடம் திரும்பி வர அவர்கள் மறுத்துவிட்டனர்.\n6 அவர்களின் நகரங்களுக்கு எதிராக வாள் எழும்பும், அவர்களுடைய கதவுகளின் தாழ்ப்பாள்களை நொறுக்கிவிட்டு, கோட்டைகளுக்குள் இருக்கிறவர்களை விழுங்கி விடும்.\n7 நம் மக்கள் நம்மை விட்டு அகல்வதிலேயே கருத்தாய் இருக்கிறார்கள். ஆகையால் அவர்கள் மேல் நுகத்தடி பூட்டப்படும், அதை அகற்றுகிறவன் எவனுமில்லை.\n8 எப்பிராயீமே, உன்னை எப்படிக் கைநெகிழ்வோம் இஸ்ராயேலே, உன்னை எப்படிக் கைவிடுவோம் இஸ்ராயேலே, உன்னை எப்படிக் கைவிடுவோம் ஆதாமைப் போல் உன்னை எப்படி நடத்த முடியும் ஆதாமைப் போல் உன்னை எப்படி நடத்த முடியும் செபோயீமுக்குச் செய்தது போல் உனக்குச் செய்வோமோ செபோயீமுக்குச் செய்தது போல் உனக்குச் செய்வோமோ நமது உள்ளம் அதை வெறுத்தொதுக்குகிறது, நம் இரக்கம் பொங்கியெழுந்து துடிக்கிறது.\n9 நமது கோபத்தின் ஆத்திரத்தை நிறைவேற்ற மாட்டோம், மறுபடியும் எப்பிராயீமை அழிக்கமாட்டோம்; ஏனெனில் நாம் கடவுள், வெறும் மனிதன் அல்ல; நாமே உங்கள் நடுவில் இருக்கும் பரிசுத்தர்; எனவே உங்களை அழிக்கும்படி வர மாட்டோம்.\n10 ஆண்டவர் பின்னாலேயே அவர்கள் போவார்கள், அவரோ சிங்கத்தைப் போலக் கர்ச்சனை செய்வார்; ஆம், அவர் கர்ச்சனை செய்வார்; அவர் மக்கள் மேற்கிலிருந்து நடுங்கிக் கொண்டு வருவார்கள்.\n11 எகிப்தினின்று பறவைகள்போலப் ��றந்து வருவர், அசீரியர் நாட்டினின்று புறாக்களைப்போல விரைந்து வருவர்; அவர்களை நாம் அவர்களுடைய வீடுகளுக்கே கொண்டு வருவோம், என்கிறார் ஆண்டவர்.\n12 எப்பிராயீம் நம்மைப் பொய் சொல்லி ஏமாற்றினான், இஸ்ராயேல் வீட்டார் நமக்கு வஞ்சகம் செய்தனர்;ஆனால் யூதாவை இன்னும் கடவுள் அறிகிறார், அவனும் பரிசுத்தருக்குப் பிரமாணிக்கமாய் நடக்கிறான்.\n1 எப்பிராயீம் வெறும் காற்றை உண்டு, நாள் முழுவதும் கீழ்க்காற்றைத் துரத்தித் திரிகிறான்; பொய்யும் வன்செயலும் அவனிடம் மிகுந்துவிட்டன, அசீரியாவோடு உடன்படிக்கை செய்கிறான், எகிப்துக்கு எண்ணெய் கொடுத்தனுப்புகிறான்.\n2 யூதாவுக்கும் எதிராக ஆண்டவர் வழக்குத் தொடுக்கிறார், யாக்கோபை அவன் வழிகளுக்கேற்பத் தண்டிப்பார், அவன் செயல்களுக்குத் தக்கபடி கைம்மாறு தருவார்.\n3 தாய் வயிற்றிலேயே தன் தமையனை ஏமாற்றினான், வளர்ந்த பின்பும் கடவுளோடு போராடினான்.\n4 வானதூதரோடு போராடி வெற்றி கொண்டான், கண்ணீர் சிந்தி அவரருளை வேண்டிக் கொண்டான்; பேத்தேல் என்னுமிடத்தில் கடவுளைச் சந்தித்தான், அவரும் அங்கே அவனுடன் பேசினார்.\n5 அந்த ஆண்டவரே சேனைகளின் கடவுள், ஆண்டவர் என்பதே அவருடைய திருப்பெயர்.\n6 ஆகவே, இஸ்ராயேலே, உன் கடவுளிடம் திரும்பி வா, அன்பையும் நீதியையும் கடைப்பிடி, உன் கடவுள் மேல் எப்போதும் நம்பிக்கை கொள்.\"\n7 இஸ்ராயேலோ ஒரு கனானேயனைப் போலக் கள்ளத் தராசை வைத்துக் கொண்டு கொள்ளை லாபம் தேட விரும்புகிறான்.\n8 எப்பிராயீம், \"நான் பணக்காரனாகி விட்டேன், எனக்கென்று செல்வம் சேர்த்துக் கொண்டேன்\" என்கிறான்; ஆனால், அவனுடைய செல்வங்கள் எல்லாம் சேர்ந்து கூட அவனுடைய அக்கிரமத்தைப் போக்க முடியாதே\n9 எகிப்து நாட்டிலிருந்து உன்னை விடுவித்த நாள் முதல் நாமே உன் கடவுளாகிய ஆண்டவர்; திருவிழா நாட்களில் செய்வது போல மறுபடியும் உன்னைக் கூடாரங்களில் வாழச் செய்வோம்.\n10 இறைவாக்கினர்களிடம் பேசுவோம், காட்சிகள் பெருகச் செய்வோம்; இறைவாக்கினர் வாயிலாகச் சாவை வருவிப்போம்.\n11 காலாத்தில் அக்கிரமம் மலிந்திருந்தால், அவர்கள் திண்ணமாய் அழிவார்கள்; கில்காலில் அவர்கள் காளைகளைப் பலியிட்டால், நிலத்தின் உழவுசாலில் இருக்கும் கற்குவியல் போல் அவர்களுடைய பீடங்கள் ஆகிவிடும்.\n12 யாக்கோப் ஆராம் நாட்டிற்குத் தப்பி ஓடினான், பெண்ணுக்காக இஸ்ரா���ேல் தொண்டூழியம் செய்தான், பெண்ணை மணப்பதற்காக அவன் ஆடுமேய்த்தான்.\n13 ஓர் இறைவாக்கினரைக் கொண்டு ஆண்டவர் இஸ்ராயேலை எகிப்தினின்று கூட்டிவந்தார்; ஓர் இறைவாக்கினரால் அவன் பாதுகாக்கப் பட்டான்.\n14 எப்பிராயீம் நமக்கு மிகவும் கோபமூட்டினான்; அவனுடைய இரத்தப்பழி அவன் மேலேயே விழும், அவனுடைய நிந்தைகளை ஆண்டவர் அவன் மேலேயே திருப்புவார்.\n1 எப்பிராயீம் பேசியபோது, மனிதர் நடுங்கினர், இஸ்ராயேலில் அவன் மிக உயர்த்தப்பட்டான்; ஆனால் பாகாலை வழிபட்டப் பாவத்தில் வீழ்ந்தான், மடிந்தான்.\n2 இப்பொழுதோ தீவின் மேல் தீவினை செய்கிறார்கள், வார்ப்பிட்ட சிலைகளைத் தங்களுக்கெனச் செய்கிறார்கள்; அவர்களுடைய வெள்ளியில் செய்யப்பட்ட சிலைகள் அவை, அவை யாவும் தட்டானுடைய கைவேலைகளே. \"இவற்றுக்குப் பலியிடுங்கள்\" என்கிறார்கள்; கன்றுக்குகட்டிகளை மனிதர் முத்தம் செய்கிறார்கள்.\n3 ஆகையால் அவர்கள் காலைநேரத்துப் பனிபோலும், விரைவில் உலர்ந்துபோகும் பனித்துளி போலும், களத்திலிருந்த துரும்பு சுழற்காற்றில் சிக்கியது போலும், பலகணி வழியாய் வெளிப்பட்ட புகை போலும் ஆவார்கள்.\n4 எகிப்து நாட்டினின்று உன்னை விடுவித்த நாள் முதல் நாமே உன் கடவுளாகிய ஆண்டவர்; நம்மைத் தவிர வேறு கடவுளை நீ அறிவாய், நம்மையன்றி வேறு மீட்பரும் இல்லை.\n5 வறண்ட நிலமாகிய பாலைவெளியில் உன்னை அறிந்து ஆதரித்தவர் நாமே.\n6 ஆனால் அவர்கள் வளமான மேய்ச்சலால் வயிறு நிறைந்தனர், வயிறு நிறைந்ததும் அவர்கள் செருக்குற்று நம்மை மறந்து போனார்கள்.\n7 ஆனால் நாம் அவர்களுக்கு ஒரு சிங்கம் போல் இருப்போம், வேங்கைபோலப் பாய வழியோரத்தில் மறைந்திருப்போம்.\n8 குட்டிகளைப் பறிக்கொடுத்த பெண் கரடி போல் அவர்கள் மேல் பாய்ந்து, மார்பைப் பிளப்போம்; சிங்கத்தைப் போல் அங்கேயே அவர்களைத் தின்றொழிப்போம், காட்டு மிருகங்கள் அவர்களைக் கிழித்தெறியும்.\n9 இஸ்ராயேலே, உன்னை நாம் அழிக்கப்போகிறோம், உனக்கு உதவி செய்ய வல்லவன் யார்\n10 எனக்கு ஓர்அரசன் கொடும், தலைவர்கள் கொடும்\" என்று நீ நம்மிடம் கேட்டாயே அந்த அரசன் எங்கே அவர்கள் இப்பொழுது உன்னையும், உன் நகரங்களையும் மீட்கட்டுமே\n11 எரிச்சலோடு உனக்கு அரசனைத் தந்தோம், கோபத்தில் அவனை நாம் எடுத்து விட்டோம்.\n12 எப்பிராயீமின் அக்கிரமம் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது, அவனுடைய பாவம் சேமி��்து வைக்கப்பட்டுள்ளது.\n13 பிரசவ வேதனைகள் அவனுக்கு வருகின்றன, ஆனால், அவன் ஒரு புத்தியில்லாப் பிள்ளை, ஏனெனில் பேறு காலம் வந்துவிட்டது; இருப்பினும் வயிற்றை விட்டு வெளியேறுகிறானல்லன்.\n14 பாதாளத்தின் பிடியினின்று அவர்களை விடுவிப்போமோ சாவிலிருந்து அவர்களை நாம் மீட்போமோ சாவிலிருந்து அவர்களை நாம் மீட்போமோ சாவே, உன் வாதைகள் எங்கே சாவே, உன் வாதைகள் எங்கே பாதாளமே, உன் அழிவு (வேலை) எங்கே பாதாளமே, உன் அழிவு (வேலை) எங்கே இரக்கம் இப்பொழுது நம் கண் முன் இல்லை.\n15 எப்பிராயீம் நாணல்களின் நடுவில் செழித்து வளரலாம், ஆயினும் கீழ்த்திசையினின்று காற்று வரும், பாலை நிலத்திலிருந்து ஆண்டவரின் மூச்சு கிளம்பி வரும்; வந்து நீரோடைகளையும் நீரூற்றுகளையும் வறண்டு போகச் செய்யும், விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் வாரிக் கொண்டு போம்.\n1 சமாரியா அழியக் கடவது, ஏனெனில் தன் கடவுளை எதிர்த்துக் கோபமூட்டிற்று; அதன் குடிமக்கள் வாளால் மடியக்கடவார்கள், அவர்களுடைய குழந்தைகள் பாறைகளில் மோதப்படுவர்; கர்ப்பவதிகள் வயிறு கிழித்தெறியப்படும்.\n2 இஸ்ராயேலே, உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா, ஏனெனில் உன் அக்கிரமத்தினாலேயே நீ வீழ்ச்சியுற்றாய்,\n3 வாய் விட்டுச் சொல்லி ஆண்டவரிடம் திரும்புங்கள்: \"அக்கிரமங்களை எல்லாம் அப்புறப்படுத்தியருளும், நன்மையானதை ஏற்றுக்கொள்ளும், உதடுகளால் தரும் காணிக்கையை உமக்களிக்கிறோம்; அசீரியர் எங்களைக் காக்க மாட்டார்கள்,\n4 குதிரைகள் மேல் நாங்கள் இனி ஏற மாட்டோம்; எங்கள் கைவேலைப்பாடுகளை நோக்கி, 'எங்கள் இறைவா' என்று சொல்ல மாட்டோம்; ஏனெனில் திக்கற்ற பிள்ளைக்குப் பரிவு காட்டுபவர் நீரே\" என்று ஆண்டவரிடம் சொல்லுங்கள்.\n5 அவர்களுடைய பிரமாணிக்கமின்மையை நாம் குணமாக்குவோம், அவர்கள் மேல் உளமார அன்பு கூர்வோம்; ஏனெனில் அவர்கள் மேலிருந்த நம் சினம் ஆறி விட்டது,\n6 நாம் இஸ்ராயேலுக்குப் பனி போல இருப்போம், அவன் லீலியைப்போலத் தளிர்ப்பான், லீபானைப்போல வேரூன்றி நிற்பான்.\n7 அவனுடைய கிளைகள் நீண்டு படரும். ஒலிவ மரம் போல் அவன் அழகு இருக்கும்; லீபானைப்போல் அவன் நறுமணம் பரப்புவான்.\n8 நமது நிழலில் வாழ அவர்கள் திரும்பி வருவர், வளமான தானியமும் திராட்சையும் பயிரிடுவர், லீபானின் திராட்சை இரசம் போல் அவர்களது புகழ் விளங்கும்\n9 இனிமேல் ��ப்பிராயீமுக்குச் சிலைகள் எதற்கு நாமே அவனுக்குச் செவி சாய்த்துக் கண்காணிக்கிறோம்; பசுமையான தேவதாரு மரம் போல் இருக்கிறோம்; நீ கனிகொடுப்பது நம்மால் தான்.\n10 ஞானம் நிறைந்தவன் இவற்றைக் கண்டு பிடிக்கட்டும், புத்தியுள்ளவன் இவற்றை அறிந்து கொள்ளட்டும்; ஏனெனில் ஆண்டவரின் வழிகள் நேர்மையானவை, நேர்மையானவர்கள் அவற்றில் நடக்கிறார்கள்; மீறுகிறவர்கள் அவற்றில் இடறி விழுகிறார்கள்.\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_2000&oldid=409770", "date_download": "2021-01-25T08:06:42Z", "digest": "sha1:DF57XNKO66CXWA62HB5JRTIDFZVU457D", "length": 8251, "nlines": 79, "source_domain": "www.noolaham.org", "title": "மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா மலர் 2000 - நூலகம்", "raw_content": "\nமத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா மலர் 2000\nJeevakumari (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:18, 8 நவம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nமத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா மலர் 2000\nபதிப்பகம் மத்திய மாகாண கல்வி (தமிழ்) இந்துக் கலாசார அமைச்சு\nமத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா மலர் 2000 (14.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nமத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா மலர் 2000 (எழுத்துணரியாக்கம்)\nகெளரவ அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் அவர்களின் ஆசிச் செய்தி\nமத்திய மாகாண சபை உறுப்பினர் முத்துசாமி சிவஞானம் அவர்களின் ஆசிச் செய்தி\nமத்திய மாகாண சபை உறுப்பினர் துரைமதியுகராஜா அவர்களின் வாழ்த்துச் செய்தி\nமத்திய மாகாண சபை உறுப்பினர் கெளரவ எஸ். வெள்ளையன் அவர்களின் வாழ்த்துச் செய்தி\nமத்திய மாகாண சபை உறுப்பினர் கெளரவ ஜி. இராஜகுலேந்திரன் அவர்களின் வாழ்த்துச் செய்தி\nமத்திய மாகாண சபை உறுப்பினர் கெளரவ எம். நடராஜபிள்ளை அவர்களின் வாழ்த்துச் செய்தி\nமலையக இந்துகலாசார இணைப்பாளர் வி. சாந்தகுமார் அவர்களின் ஆசிச் செய்தி\nமத்திய மாகாண இந்து கலாசார அமைச்சின் செயலாளர் திரு. ஈ. எச். பீ. எல்கடுவ அவர்களின் ஆசிச் செய்தி\nபதிப்புரை - சாரல் நாடன்\nமலையக மக்களின் அடையாளங்கள் அவர்களை இனங்காட்டும் பண்புகளும் அவற்றின் சமூக, பொருளாதார, அரசியல் பரிமாணங்கள் - பேராசிரியர் மா. செ. மூக்கையா\nஇருபதாம் நூற்றாண்டில் மலையக மக்கள் ஒரு மீளாய்வு - பேராசிரியர் சோ. சந்திரசேகரம்\nபெருந்தோட்ட மக்களும் சமூக நலன் சேவைகளும் : நேற்றும், இன்றும், நாளையும் - பேராசிரியர் மு. சின்னத்தம்பி\nதோட்டத்துறை சார்ந்த மக்கள் தொடர்பாக சில சமூக அபிவிருத்திக் குறிகாட்டிகள்\nபெருந்தோட்டப் பெண்கள் நேற்று - இன்று நாளை - திருமதி லலிதா நடராஜா\nதோட்ட 'லயங்களும்' 'கொற்றேஜ்' வீடுகளும் - நா. வேல்முருகு\nஇருபத்தோராம் நூற்றாண்டில் மலையகத் தமிழரின் அரசியல் எதிர்காலம் - அம்பலவாணர் சிவராசா\nமலையகக் கல்வி - நேற்று, இன்று, நாளை... - தை. தனராஜ்\nமலையகமும் ஆசிரியர் கல்வியும் - எஸ். முரளிதரன்\nவிருது பெறும் நூலாசிரியர்கள் 2000\nவிருது பெறும் சாதனையாளர்கள் 2000\nவிருது பெறும் கலைஞர்கள் 2000\nசாகித்திய விழா அமைப்புக் குழு\nநூல்கள் [11,080] இதழ்கள் [12,709] பத்திரிகைகள் [50,510] பிரசுரங்கள் [966] நினைவு மலர்கள் [1,446] சிறப்பு மலர்கள் [5,207] எழுத்தாளர்கள் [4,194] பதிப்பாளர்கள் [3,447] வெளியீட்டு ஆண்டு [150] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,043]\nமத்திய மாகாண கல்வி (தமிழ்) இந்துக் கலாசார அமைச்சு\n2000 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maarutham.com/2020/08/15/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F-%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-25T07:18:51Z", "digest": "sha1:IZP6LZG2NFM7I4UQGWATEPVQFVBLOSQ5", "length": 9659, "nlines": 89, "source_domain": "maarutham.com", "title": "அங்கொட லொக்கா தொடர்பில் பொலிஸார் வௌியிட்டுள்ள தகவல் | Maarutham News", "raw_content": "\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nகடும் மழை காரணமாக வௌ்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு\nஇலங்கை அரசு தப்ப முடியாது\n“இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசுக்குச் சொல்லியிருக்கின்றோம். அதையும் மீறி இலங்கை அரசு செயற்பட்டால் எமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த முடிவுகளை...\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யலாம் என்று அது தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று பிரதமரின்...\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nதந்தை செவ்வாவினால் ஜனநாயகமிக்க சமத்துவமிக்க கட்சியாக உருவாக்கப்பட்டு பயணித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இன்றைய காலகட்டத்தில் பாரிய பின்னடைவினையும் விமர்சனத்தையும் ச���்தித்து வருகின்றது. இதனை ஊடறுத்து நாம் அறிய முற்பட்டு அறிந்த காரணங்களை...\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கு நீண்டகாலமாக பனிப்போர் நிலவி வருகிறது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சி காலத்தில் சீனாவுக்கு எதிரான பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. சீனாவுக்கு எதிரான வர்த்தக போரை கையில் எடுத்த டொனால்ட் ட்ரம்ப்,...\nHome Srilanka அங்கொட லொக்கா தொடர்பில் பொலிஸார் வௌியிட்டுள்ள தகவல்\nஅங்கொட லொக்கா தொடர்பில் பொலிஸார் வௌியிட்டுள்ள தகவல்\nஅங்கொட லொக்காவின் டீ.என்.ஏ பரிசோதனைகளை முன்னெடுக்க கைரேகை மற்றும் டீ.என்.ஏ மாதிரிகளை இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.\nதிட்டமிட்ட குற்றச் செயற்பாடுகளில் ஈடுபட்டு இந்தியாவிற்கு தப்பிச் சென்றிருந்த பாதாளகுழு தலைவர் அங்கொட லொக்க உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் , அதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பல முயற்சிகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில் இந்திய குற்றப் புலனாய்வு பிரிவின் மேற்பார்வையின் கீழ் விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன்,\nடீ.என்.ஏ. பரிசோதனைகள் ஊடாக அது உறுதிச் செய்யப்பட்டதன் பின்னர், இந்த உயிரிழப்பை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்க முடியும் என்பதினால், இது தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை இந்த டீ.என்.ஏ. பரிசோதனைகளின் முடிவுகள் விரைவில் கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.\nஇந்தியாவில் ஆர்.பிரதீப் சிங் என்ற போலி பெயரைக் கொண்டு வாழ்ந்து வந்த அங்கொட லொக்காவுக்கு எதிராக இந்நாட்டில் இரு கொலை வழக்குகளும் , கொலைக்கு உதவி ஒத்தாசைகளை பெற்றுக் கொடுத்ததாக 3 வழக்குகளும் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்தமை தொடர்பிலும் வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் இந்தியாவுக்குச் தப்பிச் சென்றிருந்த இவர் அங்கு உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடி���ாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B", "date_download": "2021-01-25T08:56:25Z", "digest": "sha1:6EJNGXTAROPCXDUSRPD7G2ELHOK5WZSW", "length": 12725, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "மனோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமனோ (தெலுங்கு: మనో) (பிறப்பு அக்டோபர் 26, 1965) தென்னிந்தியத் திரைப்படங்களில் பாடிவரும் ஓர் திரைப்படப் பின்னணிப் பாடகர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பாடியுள்ளார். தமது திரைவாழ்வை நடிகராகத் துவங்கி பின்னர் பின்னணிப் பாடகராக புகழ்பெற்றார். சின்னத் தம்பி என்ற படத்தில் \"தூளியிலே\" என்ற பாடலுக்காக தமிழ்நாடு அரசு விருது பெற்றார்.\n1 இளமை வாழ்வும் திரைவாழ்வும்\n3 பாடிய சில தமிழ் பாடல்கள்\nமனோ தெலுங்கு இசுலாமியக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் நாகூர் பாபு ஆகும். இவரது பெயரை பிற்காலத்தில் மனோ என்று இளையராஜா மாற்றினார். தமது கருநாடக இசைப் பயிற்சியை பிரபல பாடகர் நேதனூரி கிருஷ்ணமூர்த்தியிடம் பெற்றார்.[1]\nதுவக்கத்தில் பல மேடை நாடகங்களில் நடித்து 15 தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது படமொன்றிற்கு இசையமைக்க வந்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் இவருடைய பின்னணியை அறிந்து தன்னுடைய குழுவில் துணை புரிய சென்னைக்கு அழைத்துக்கொண்டார். அவரிடம் இரண்டரை ஆண்டுகள் பணி புரிந்துள்ளார்[1]. 1984ஆம் ஆண்டு தெலுங்கு இசையமைப்பாளர் சக்கரவர்த்தியிடம் பணிபுரியத் தொடங்கினார். 1984ஆம் ஆண்டு கற்பூரதீபம் என்ற படத்தில் எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலாவுடன் இணைந்து பாடும் ஓர் வாய்ப்பு கிடைத்தது[1]. அதனைத் தொடர்ந்து கன்னடத் திரைப்படம் ஒன்றில் இசையமைப்பாளர் அம்சலேகா வாய்ப்பு கொடுத்தார். 1986ஆம் ஆண்டு இளையராஜா பூவிழி வாசலிலே என்றத் தமிழ்த் திரைப்படத்தில் \"அண்ணே அண்ணே\" என்ற பாடலைப் பாட வாய்ப்பு கொடுத்தார். தொடர்ந்து எங்க ஊர் பாட்டுக்காரன் படத்தில் திருப்புமுனை தந்த \"செண்பகமே\", \"மதுரை மரிக்கொழுந்து வாசம்\" மற்றும் வேலைக்காரன் படத்தில் \"வா வா கண்ணா வா\", \"வேலையில்லாதவன்\" போன்ற பாடல்கள் மூலம் பரவலாக அறியப்படத் தொட���்கினார். சிங்கார வேலன் படத்தில் ஓர் வேடமேற்று நடித்துள்ளார்.\nகாதலன் படத்தில் \"முக்காலா முக்காபலா\", முத்து படத்தில் \"தில்லானா தில்லானா\" மற்றும் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் \"அழகிய லைலா\" போன்ற பாடல்கள் பெருவெற்றி பெற்றன.\n1979 ரங்கூன் ரவுடி தெலுங்கு ராஜூ கதாபாத்திரம்\n1992 சிங்கார வேலன் தமிழ் மனோவாக\n2003 எனக்கு 20 உனக்கு 18 தமிழ்\n2003 நீ மனசு நாக்கு தெலுசு தெலுங்கு\n2014 வெற்றிச் செல்வன் தமிழ்\nபாடிய சில தமிழ் பாடல்கள்[தொகு]\nபூவிழி வாசலிலே அண்ணே அண்ணே நீ இளையராஜா முதல் பாடல்\nசொல்ல துடிக்குது மனசு தேன்மொழி ௭ந்தன் தேன்மொழி இளையராஜா\nசின்ன தம்பி அட உச்சந்தல உச்சியிலே இளையராஜா வாலி\nசின்ன தம்பி தூளியிலே ஆடவந்த இளையராஜா வாலி\nகாதலன் முக்காலா முக்காபுலா சுவர்ணலதா ஏ. ஆர். ரகுமான் வாலி\nஅமைதிப்படை சொல்லிவிடு வெள்ளி நிலவே சுவர்ணலதா இளையராஜா\nஉள்ளத்தை அள்ளித்தா அழகிய லைலா சிற்பி பழனிபாரதி\nசின்ன கண்ணம்மா ௭ந்தன் வாழ்க்கையின் அர்த்தம் இளையராஜா\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் மனோ\nதமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்\nதமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 பெப்ரவரி 2020, 16:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigbas-fans-who-are-shy-away-from-gayatri/", "date_download": "2021-01-25T07:02:19Z", "digest": "sha1:SL64MIVY7WMSA6TRQSYOQCURQJQWCW5V", "length": 6581, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "காயத்ரியை கேவலப்படுத்தும் பிக்பாஸ் ரசிகர்கள். - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பிக் பாஸ் காயத்ரியை கேவலப்படுத்தும் பிக்பாஸ் ரசிகர்கள்.\nகாயத்ரியை கேவலப்படுத்தும் பிக்பாஸ் ரசிகர்கள்.\nவிஜய் டீவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் எபிசோட் நூறுநாட்களை முடிவடைந்துவிட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை முதல் எபிசோடின் வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டார்.\nசினேகன் மற்றும் கணேஷை பின்னுக்கு தள்ளி ஆரவ் முதல் பரிசை தட்டிச்சென்றார்.\nஇந்நிலையில் இறுதிநாளன்று பிக்பாஸ் போட்டியாளர்கள் பெரும்பாலானோர் கலந்துகொண்டிருந்தனர்.\nஓவியா,காயத்ரி,ஜூலி ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.\nஅப்போது ஆரவ்விற்கு வழங்கப்பட்ட பிக்பாஸ் டைட்டில் வின்னர் டிராபியை கையில் வைத்துக்கொண்டு ஒரு புகைப்படம் எடுத்துள்ளார்.\nபின்னர் அந்த புகைப்படத்தை தனது டிவிட்டரிலும் பதிவேற்றம் செய்து தம்பியின் வெற்றிக்கோப்பை என்று எழுதியுள்ளார்.\nஇதில் பின்னூட்டமிட்டு வரும் பிக்பாஸ் ரசிகர்கள் மற்றும் ஓவியா ஆர்மியினர் காயத்ரியை வறுத்தெடுத்து வருகின்றனர்.\nஇதெல்லாம் எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா போன்ற மீம்ஸ்களையும் தொடர்ந்து கமெண்டுகளாக போட்டு வருகின்றனர்.\nயோவ் பாவம்யா காயத்ரீ அதான் நிகழ்ச்சியே முடிஞ்சு போச்சுல இனியாச்சும் சும்மா விடுங்களேன்யா 🙂\nPrevious articleதன்னை குறித்து வரும் மீம்கள் குறித்து விஜயகாந்த் அதிரடி கருத்து\nNext articleஅதுக்கு மட்டும் வாய்ப்பேயில்ல அடித்து சொல்கிறார் ஆரவ்.\nஎன்ன இப்படி பண்ணி அது மூலமா வர்ர காச வச்சி தான உங்க அம்மாக்கு சோறு போட்றீங்க – பாலாஜியின் காட்டமான பதிவு.\nநர்ஸ் வேலையை பார்கிறீங்களா இல்லையா போன வருஷம் ஒரு பேச்சு இப்போ ஒரு பேச்சு. ஜூலியின் இரட்டை முகம்.\nநான் பிக் பாஸில் கலந்துகொண்டதற்கு காரணமே இவர் தான் – ஆரியின் முதல் பேட்டி.\n திடீர் சர்ச்சையை கிளப்பிய லாஸ்லியாவின் பள்ளி நண்பர்.\nதந்தையின் அவ்வளவு டோஸ்சுக்கு பிறகு கவினிடம் லாஸ்லியா கேட்ட விஷயம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Ladies_Main.asp?id=50&cat=501", "date_download": "2021-01-25T08:23:29Z", "digest": "sha1:YYG5KBYG346SFTQBVPUBVAVJJZHTCGJC", "length": 4329, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "A Special Page For Women,Ladies Corner,Beauty Tips for Women - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஃபேஷன்\nநாகர்கோவில் காசி மீது 3-வது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது சிபிசிஐடி\nஈரோட்டில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கழுத்தறுத்து கொலை\nஅண்ணா நினைவு நாளில் ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடம் நோக்கி பேரணி\nதோழி சாய்ஸ்: டபேடா மேக்ஸி ஸ்பெஷல்\nதோழி சாய்ஸ்: டபேடா சில்க் ஸ்பெஷல்\nதோழி சாய்ஸ்: பேஸ்டல் நிற சூட்\nதோழி சாய்ஸ்: பேஸ்டல் ஃபேஷன்\nதோழி சாய்ஸ்: ¾ பாட்டம் ஸ்பெஷல்\nஅலுவலகம் செல்லும் பெண்களின் டிரஸ் கோட்....\nஃபேஷன் பரேடில் என்றும் புடவைக்குதான் முதலிடம்\nசிறியவர் முதல் பெர��யவர் வரை ஃபேஷனில் அசத்தலாம்\n: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..\n25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/255981/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-26-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-01-25T08:26:52Z", "digest": "sha1:XYFQ67PL7UBYXEM66Q2BJM3X6NCWMSGF", "length": 12282, "nlines": 96, "source_domain": "www.hirunews.lk", "title": "மஹர சிறைச்சாலை மோதலில் காயமடைந்த 26 கைதிகளுக்கு கொரோனா தொற்றுறுதி - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nமஹர சிறைச்சாலை மோதலில் காயமடைந்த 26 கைதிகளுக்கு கொரோனா தொற்றுறுதி\nமஹர சிறைச்சாலை மோதலில் காயமடைந்த நிலையில் றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 48 பேரில், 26 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.\nகுறித்த வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇந்த சம்பவத்தில் காயமடைந்த 70க்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்களில் 48 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர்.பரிசோதனையின் பெறுபெறுகளின் படி, 26 பேருக்கு கொவிட் தொற்றுள்ளமை உறுதியாகி இருக்கிறது.\nஇதேவேளை, மஹர சிறையில் பதிவான பதட்டநிலைமை தொடர்பாக விசேட விசாரணைகளை நடத்துமாறு, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, காவற்துறை மா அதிபர் சீ.டி.விக்ரமரத்னவிற்கு உத்தரவிட்டுள்ளார்.\nபாதுகாப்பு அமைச்சின் அறிக்கை ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, மஹர சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்டிருந்த அமைதியின்மையின் போது பரவிய தீயின் காரணமாக, சிறைச்சாலை கட்டிடம் சேதத்துக்குள்ளாகியுள்ளது.\nஅதன்படி பல சிறைக்கூடங்களும், சிரேஷ்ட காவற்துறை அதிகாரிகளின் இரண்டு அலுவலகங்களும், உணவு காப்பகம் மற்றும் சிறைச்சாலை பதிவகம் என்பனவும் தீயினால் சேதமடைந்துள்ளதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nமுதலில் சிறைச்சாலையின் தாதி ஒருவரை சிறைபிடித்த கைதிகள், இரண்டாவது நுழைவாயிலை உடைத்துக் கொண்டு வெளியில் செல்ல முற்பட்ட போது, சிறைச்சாலை அதிகாரிகள் தாக்குதல் நடத்தி அவர்களை கட்டுப்படுத்தியுள்ளனர்.\nஅதன்போது ஒருவர் உயிரிழந்ததுடன், சிலர் காயமடைந்தனர்.\nபின்னர் கைதிகள் குழப்பகரமாக நடந்துக் கொண்ட போது, காவற்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்று, காவற்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.\nஎவ்வாறாயினும் காவற்துறையினர் அல்லது விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலைக்குள் சென்று எந்த செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை என்றும் அவர் கூறினார்.\nஇதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த சிறையின் ஒரு அதிகாரியின் அலட்சியமான செயற்பாடும் இந்த குழப்பநிலைமைக்கு காரணமாக அமைந்துள்ளமை தெரியவந்திருக்கிறது.\nமேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமஹர சிறைச்சாலையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரையில் நிலவிய பதற்ற நிலைமை காரணமாக 8 பேர் கொல்லப்பட்டதுடன், 71 பேர் காயமடைந்துள்ளனர்.\nகாயமடைந்தவர்கள் றாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nசம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பிலான விபரங்களை வெளியிட முடியாதிருப்பதாகவும், சிறைச்சாலைகளின் பதிவகம் எரித்தழிக்கப்பட்டிருப்பதாகவும் காவற்துறை ஊடகப்பேச்சாளர் கூறினார்.\nஇதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் இன்று நாடாளுமன்றிலும் விவாதிக்கப்பட்டது.\nஇன்றையதினம் சபையில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, ஒரு ஜனநாயக நாட்டுக்கு இது பொருத்தமானது இல்லை என்று சுட்டிக்காட்டினார்.\nஅதேநேரம் 200க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிந்துக் கொண்டதன் பின்னரும், அரசாங்கம் சிறைச்சாலையில் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.\nஅதேநேரம், ரிவேர்ஸ் என்ற ஒருவகையான மாத்திரையை உட்கொண்டே கைதிகள் இந்த குழப்பத்தில் ஈடுபட்டதாக, அமை��்சர் விமல் வீரசன்ச இன்று சபையில் வைத்து தெரிவித்தார்.\nகுறித்த மாத்திரையை உட்கொண்டால் பிறரின் இரத்தத்தை பார்ப்பதற்கு அது தூண்டும் எனவும், அவ்வாறு திட்டமிட்டு மாத்திரைகள் கைதிகளுக்கு வழங்கப்பட்டு இந்த குழப்பநிலை ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரை மீது ஏறி கைதிகள் சிலர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.\nதங்களுக்கான பிணை வழங்கலை துரிதப்படுத்துமாறு கோரி இந்த போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது.\n2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 344 ஓட்டங்கள்...\nகண்டியில் கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் தொற்று நீக்கம்..\nஹோமாகம பிரதேசத்தில் புதிதாக திருமணமான தம்பதிகள் இருவருக்கு கொரோனா தொற்றுறுதி...\nமாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்...\nகொழும்பில் மீண்டும் கொரோனா அபாயம்...\nபைஸர் மற்றும் பையோன்டெக் தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலியாவுக்கு அனுமதி\nதமிழகத்தில் நேற்றைய தினம் 569 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி\nஐக்கிய இராச்சியத்தின் பிரதமருக்கும், அமரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கும் நடைபெற்ற முதல் கலந்துரையாடல்...\nரஷ்யாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/massey-ferguson/massey-ferguson-1035-di-27838/32329/", "date_download": "2021-01-25T08:37:15Z", "digest": "sha1:DOIPHXFYCGSRFTKNS3SA6DO5XSF3BWP5", "length": 27167, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மாஸ்ஸி பெர்குசன் 1035 DI டிராக்டர், 2011 மாதிரி (டி.ஜே.என்32329) விற்பனைக்கு அராரியா, பீகார் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் விய���பாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமாஸ்ஸி பெர்குசன் பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nபிராண்ட் - மாஸ்ஸி பெர்குசன்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மாஸ்ஸி பெர்குசன் 1035 DI @ ரூ 3,00,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2011, அராரியா பீகார் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமஹிந்திரா 585 DI சர்பஞ்ச்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI டோனர்\nநியூ ஹாலந்து 3230 TX சூப்பர் - 2WD & 4WD\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது வி���்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://makkalkavithaikal.blogspot.com/2008/02/blog-post_4620.html", "date_download": "2021-01-25T08:38:52Z", "digest": "sha1:I23RLCMNNWGXW33N6N2OH5ZEXKWJSH65", "length": 6206, "nlines": 86, "source_domain": "makkalkavithaikal.blogspot.com", "title": "புதிய கலாச்சாரக் கவிதைகள்: தோழருக்காக ஒரு உதவி", "raw_content": "\nஆயிரம் காந்தி அமைதி ஊர்வவலமா\nஇந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்\nவர்க்க ஸ்தாபனம் இல்ல தோழர்\nஎன்றார் அந்த மார்க்சிஸ்டு கட்சி ஊழியர்.\nமனித நேயம் காப்போம் என்று\nதட்டிக்குத் தட்டி கதை கட்டிவிட்டு\nவிநாயகர் ச���ுர்த்திக்குச் செட்டு போட்டு\nஇந்துவெறிக்குச் சிவப்புக் கொடி கட்டுவதுதான்\nதோ....ழ....ர் சி.ஐ.டி.யு வர்க்க ஸ்தாபனம் இல்ல\nஅயல்நிதி வாங்கும் தன்னார்வக் குழுக்களுடன் சேர்ந்து\nசுயநிதிக் கல்லுரி எதிர்ப்புப் பிரச்சாரமா\nமாணவர் சங்கம் உருப்படுமா என்றேன்,\nஎஸ்.எப்.ஐ வர்க்க ஸ்தாபனம் இல்ல\nசோரம் போகிறவர்கள் தோழர்கள் என்று படமெடுக்கும்\nத.மு.எ.ச வர்க்க ஸ்தாபனம் இல்ல\nதீபாவளி, திருவண்ணாமலை தீபத்திற்குச் சிறப்பிதழும்\nதீக்கதிர் வந்து விழுகிறதே என்றேன்.\nஅது என்ன வர்க்க ஸ்தாபனமா\nவெகுஜன பத்திரிக்கை தோழர் என்றார்\nகோட்டையிலேயே சொன்ன ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு மதச்சார்பற்ற...ஜனநாயக....முற்போக்கு என்றீர்களே\nதோழர் உங்களுக்குச் சொன்னா புரியாது\nஇந்த முறை அந்தத் தோழர்க்காக நாம் சொல்லுவோம்\n\" மார்க்சிஸ்டு கட்சி (CPI(M)) என்பதே\nதொழிலாளி வர்க்க அமைப்பு (ஸ்தாபனம்) அல்ல\"\nபுதிய கலாச்சாரம் செப் 2003 இருந்து\nPosted by புதிய கலாச்சாரக் கவிதைகள் at 1:55 PM\nஇலவசம் வந்தது; இல்லம் தொலைந்தது\nஇயங்க மறுக்கும் இலக்கிய மனங்களோடு கொஞ்ச நேரம்\nஇப்படி இருக்கட்டும் நாளைய திருவிழா \nஅந்த நெருப்பின் அவலம் உங்கள் செஞ்சத்தைப் பற்றவில்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com.my/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2021-01-25T07:24:19Z", "digest": "sha1:5JTMUHPIOUPJ2EX6FJMMBEE3AEPM74E5", "length": 13618, "nlines": 156, "source_domain": "vanakkammalaysia.com.my", "title": "விஜய்-இன் மாஸ்டர்; பல்வேறு மொழிகளில் வெளியீடு காண்கிறது - Vanakkam Malaysia", "raw_content": "\nகோவிட் -19 தொற்று; செராஸ் IKEA பேரங்காடி மூடப்பட்டது\nகோவிட் தொற்றுடன் போராடி ஓராண்டாகிவிட்டது ; முடிவொன்று தெரியவில்லை \nஅவசரநிலையை மக்கள் எதிர்த்தாலும் அது குறித்து பேச அஞ்சுகின்றனர் – டாக்டர் மகாதீர்\nMCO 2.0 : மக்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் கருத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது\nம.இ.கா வின் ஆதரவு பாஸ் கட்சிக்கு தேவையில்லை – கெடா மந்திரிபுசார் முகமட் சனுசி கூறுகிறார்\nமுழு பொருளாதார அடைப்பு குறித்து பேசப்படவில்லை ; யூரோச்சம் விளக்கம்\nஇந்தியாவில் 9 நாட்களில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை மாநகராட்சியின் தேர்தல் தூதராக இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் நியமனம்\nவீட்டு வாடகைப் பணத்தை செலு��்த முடியாமல் சிரமப்படுகின்றார் 89 வயது முனியம்மா\nபண்டான் மொத்த வியாபாரச் சந்தை ஒரு வாரத்திற்கு மூடப்படுகிறது\nHome/Latest/விஜய்-இன் மாஸ்டர்; பல்வேறு மொழிகளில் வெளியீடு காண்கிறது\nவிஜய்-இன் மாஸ்டர்; பல்வேறு மொழிகளில் வெளியீடு காண்கிறது\nஇந்தியா, டிச 3 – இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடி தளங்களில் வெளியிட போவதில்லை, மாறாக திரையரங்களில் மட்டுமே வெளியிடப்படும் என படக்குழுவினர் கூறியுள்ளனர். ஆனால், இப்படத்தை வெளியீடு செய்வதற்கான முறையான திகதியை இன்னும் முடிவு செய்யப்படவில்லை.\nஇதற்கிடையில், இப்படம் தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழிகளிலும் மொழிமாற்ற பெயர்ப்பு செய்து ஒரே நேரத்தில் இப்படத்தை வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக படக்குழுவினர் கூறினர்.\n‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ஹிந்தி மொழிமாற்ற பெயர்ப்பு உரிமையை வாங்குவதற்கு பிரபல முன்னனி நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டிருக்கின்றனர்.\nஇப்படம் ஒரே நேரத்தில் பல்வேறு மொழிகளில் வெளியாகவிருப்பதால் மிகப்பெரிய வசூல் சாதனையைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் எதிர்வரும் ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகும் என நம்பப்படுகிறது.\n6 மீட்டர் உயரத்திலிருந்து கார் கீழே விழுந்தது; துரதிர்ஷ்டவசமாக மாது பலி\nஇம்முறை நான் அரசியலுக்கு வருவது உறுதி : ரஜினி அதிரடி அறிவிப்பு\nகோவிட் -19 தொற்று; செராஸ் IKEA பேரங்காடி மூடப்பட்டது\nகோவிட் தொற்றுடன் போராடி ஓராண்டாகிவிட்டது ; முடிவொன்று தெரியவில்லை \nஅவசரநிலையை மக்கள் எதிர்த்தாலும் அது குறித்து பேச அஞ்சுகின்றனர் – டாக்டர் மகாதீர்\nMCO 2.0 : மக்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் கருத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது\nMCO 2.0 : மக்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் கருத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது\nசிங்கப்பூரில் பொதுவிடங்களில் உறங்கி வேலைக்குச் செல்லும் மலேசியர்கள்\nசுட்டுக்கொல்லப்பட்ட 4 சந்தேகப் பேர்வழிகளில் மூவர் டேசா மெந்தாரியை சேர்ந்தவர்கள்\nபாண்டியன் ஸ்டோர் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை\nஇளம் தாதி கார்த்திகாவும் 2 பிள்ளைகளும் தீயில் மாண்டனர்; பல கோணங்களில் போலீஸ் விசாரணை\nPCA ஏற்பாட்டின் மூலம் சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்கள் குறுகிய காலம் தாயகம் திரும்பலாம்\nகோவிட் -19 தொற்று; செராஸ் IKEA பேரங்காடி மூடப்பட்டது\nகோவிட் தொற்றுடன் போராடி ஓராண்டாகிவிட்டது ; முடிவொன்று தெரியவில்லை \nஅவசரநிலையை மக்கள் எதிர்த்தாலும் அது குறித்து பேச அஞ்சுகின்றனர் – டாக்டர் மகாதீர்\nMCO 2.0 : மக்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் கருத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது\nம.இ.கா வின் ஆதரவு பாஸ் கட்சிக்கு தேவையில்லை – கெடா மந்திரிபுசார் முகமட் சனுசி கூறுகிறார்\nகோவிட் தொற்றுடன் போராடி ஓராண்டாகிவிட்டது ; முடிவொன்று தெரியவில்லை \nஅவசரநிலையை மக்கள் எதிர்த்தாலும் அது குறித்து பேச அஞ்சுகின்றனர் – டாக்டர் மகாதீர்\nMCO 2.0 : மக்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் கருத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது\nம.இ.கா வின் ஆதரவு பாஸ் கட்சிக்கு தேவையில்லை – கெடா மந்திரிபுசார் முகமட் சனுசி கூறுகிறார்\nசிங்கப்பூரில் பொதுவிடங்களில் உறங்கி வேலைக்குச் செல்லும் மலேசியர்கள்\nசுட்டுக்கொல்லப்பட்ட 4 சந்தேகப் பேர்வழிகளில் மூவர் டேசா மெந்தாரியை சேர்ந்தவர்கள்\nபாண்டியன் ஸ்டோர் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை\nசிங்கப்பூரில் பொதுவிடங்களில் உறங்கி வேலைக்குச் செல்லும் மலேசியர்கள்\nசுட்டுக்கொல்லப்பட்ட 4 சந்தேகப் பேர்வழிகளில் மூவர் டேசா மெந்தாரியை சேர்ந்தவர்கள்\nபாண்டியன் ஸ்டோர் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை\nஇளம் தாதி கார்த்திகாவும் 2 பிள்ளைகளும் தீயில் மாண்டனர்; பல கோணங்களில் போலீஸ் விசாரணை\nPCA ஏற்பாட்டின் மூலம் சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்கள் குறுகிய காலம் தாயகம் திரும்பலாம்\nகோவிட் -19 தொற்று; செராஸ் IKEA பேரங்காடி மூடப்பட்டது\nஅந்தரங்க புகைப்படங்களை வெளியிடப்போவதாக மிரட்டிய காதலன் – பினாங்கில் இளம் பெண் தற்கொலை\nஅமெரிக்க துணையதிபர் பதவிக்கு செனட்டர் கமலா ஹரிஸை ஜோ பைடன் முன்மொழிந்தார்\nமனைவியை கொன்றதாக நம்பப்படும் கணவன் சாலை விளம்பரப் பலகையில் தூக்கில் தொங்கி தற்கொலை\nலிம் குவான் எங் ஜாமின் நிதிக்கு 29 லட்சம் ரிங்கிட் திரண்டது\nஇந்திரா காந்தியின் முன்னாள் கணவர் வெளிநாட்டில் இருக்கக்கூடும் – உள்துறை அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2020/01/blog-post_80.html", "date_download": "2021-01-25T06:42:09Z", "digest": "sha1:332KWVHSCL2VC43EXJRA6436UEMTLIB2", "length": 11111, "nlines": 317, "source_domain": "www.asiriyar.net", "title": "வாட்ஸ்அப்பில் தவறுதலாக Delete ஆ�� மெசேஜை எப்படி திரும்ப பெறுவது? - Asiriyar.Net", "raw_content": "\nHome INFORMATION TIPS வாட்ஸ்அப்பில் தவறுதலாக Delete ஆன மெசேஜை எப்படி திரும்ப பெறுவது\nவாட்ஸ்அப்பில் தவறுதலாக Delete ஆன மெசேஜை எப்படி திரும்ப பெறுவது\nஉலகின் பிரபலமான உடனடி செய்தியிடல் பயன்பாடான வாட்ஸ்அப்பை நாம் அனைவரும் பயன்படுத்துகிறோம். நிறுவனம் தனது பயனர்களின் வசதிக்காக புதிய அம்சங்களைக் கொண்டுவருகிறது.\nஆனால் சில நேரங்களில் இந்த அம்சங்கள் நமக்கு கடினமாகிவிடும். அத்தகைய ஒரு அம்சம் வாட்ஸ்அப்பின் நீக்கு செய்தி அம்சமாகும். ஒரு முக்கியமான செய்தியை தற்செயலாக நீக்குவது பல முறை நிகழ்கிறது. நீக்கப்பட்ட செய்திகளை மீட்டெடுக்க இதுபோன்ற சில வழிகளைப் பற்றி இங்கே நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். இருப்பினும், உங்கள் காப்புப்பிரதிக்குப் பிறகு இந்த மெசேஜ் வந்தால், அது மீட்கப்படாது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.\nஇந்த முறை iOS பயனர்களுக்கு அல்ல, Android பயனர்களுக்கு மட்டுமே வேலை செய்யும்.\nமுதலில் உங்கள் பைல் மேலாளரைத் திறக்கவும்.\nஅங்கு WhatsApp போல்டரில் செல்ல வேண்டும் அதன் பிறகு Database யில் க்ளிக் செய்ய வேண்டும்.\nஇந்த போல்டரில் வாட்ஸ்அப் யின் அனைத்து பேக்கப் பைலில் கிடைக்கும்.\nmsgstore.db.crypt12 பெயரில் இருக்கும் பைலில் சிறிது நேரம் அழுத்தி பெயரைத் திருத்தவும்.\nபுதிய பெயர் msgstore_backup.db.crypt12 அதை வைத்திருங்கள். இது புதிய கோப்பை மாற்றாது என்பதால் இது செய்யப்பட்டது.\nஇப்பொழுது முதலில் லேட்டஸ்ட் பேக்கப் பயில் இருக்கும் பெயரில் msgstore.db.crypt12 வைக்கப்பட்டுள்ளது.\nஇப்போது Google இயக்ககத்திற்குச் சென்று உங்கள் வாட்ஸ்அப் பேக்கப்பை நீக்கவும்.\nஇப்பொழுது வாட்ஸ்அப் யின் அன்இன்ஸ்டால் செய்த பிறகு மீண்டும் இன்ஸ்டால் செய்யுங்கள்.\nநீங்கள் மீண்டும் வாட்ஸ்அப்பைத் தொடங்கும்போது, ​​லோக்கல் சேமிப்பகத்திலிருந்து காப்புப்பிரதியைக் கேட்கும்.\nஇதில் msgstore.db.crypt12 பைல் தேர்ந்தெடுத்த பிறகு, மீட்டமை என்பதைத் தட்டவும்.\nஇப்போது உங்கள் செய்தியைப் பெறுவீர்கள்.\nஇந்த முறையை ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்கள் இருவரும் பயன்படுத்தலாம்.\nஉங்கள் ஸ்மார்ட்போனை அன்இன்ஸ்டால் நீக்கிய பின் வாட்ஸ்அப்பை மீண்டும் இன்ஸ்டால் செய்யவும்.\nநீங்கள் மீண்டும் வாட்ஸ்அப்பைத் தொடங்கும்போது, ​​அது கூகிள் டிரைவ் அல்லது\niCloud லிருந்து பேக்கப் க��க்கும்.\nஉங்கள் மெசேஜிங் முழு சேட்டையும் திரும்பி வரும்.\n31.12.2020 நிலவரப்படி \"Online Training\" முடித்த ஆசிரியர்கள் பெயர் பட்டியல் - All Districts\nபள்ளிகளில் குடியரசு தினம் கொண்டாடுதல் - மாவட்ட ஆட்சியர் புதிய உத்தரவு - Letter\nநாளை 18.01.2021 தேதி அனைத்து ஆசிரியர்களும் பள்ளியில் இருக்க வேண்டும் - கல்வித்துறை உத்தரவு\nஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை - அமைச்சர் அறிவிப்பு\nஅனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்\nபொங்கல் பரிசுத்தொகை கண்காணிப்பு பணிக்கு நியாயவிலை கடைகளில் ஆசிரியர்களை நியமித்து உத்தரவு - Collector Proceedings\nபூஜ்ஜியம் கல்வியாண்டு என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/41339/TN-cabinet-approves-aeroplane-spare-parts-production", "date_download": "2021-01-25T07:52:44Z", "digest": "sha1:UOUHHZQSU6CWY2T7XO7N6O26UAWDGPJX", "length": 7859, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விமான உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் | TN cabinet approves aeroplane spare parts production | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவிமான உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்\nவிமான உதிரிபாக உற்பத்திக் கொள்கைக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.\nசென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.\nஏற்கெனவே இரண்டு முறை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், 30 நிறுவனங்கள் 49 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இந்தக் கூட்டத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் தமிழகத்தில் 11 புதிய தொழிற்சாலைகள் தொடங்க கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வானூர்தி தொழில் பூங்கா தொடர்பான தொழில் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதைப் போல, வேளாண்துறை, உணவுத்துறை, உயர்கல்வித் துறைகள் தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள��ளதாகத் தெரிகிறது. மேலும் இந்தக் கூட்டத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.\nபொங்கல் கொண்டாட்டத்தால் மெரினாவில் குவிந்த 12 டன் குப்பை‌ ‌\nமக்களவை தேர்தல் தேதி மார்ச்சில் அறிவிப்பு\nபுதுச்சேரி: நமச்சிவாயம் உட்பட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா\nபுதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்\nகண்ணை மறைத்த மூடநம்பிக்கை: இரு மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி பூஜை செய்த பெற்றோர்\n“சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட தைரியமற்றவர் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி\nராமர் பாலம் எப்போது, எப்படி உருவானது - கடலுக்கடியில் ஆய்வு செய்ய மத்திய அரசு ஒப்புதல்\nPT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன் - நேர்காணலில் முதல்வர் விளக்கம்\nPT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்\nகண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்\nதிரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொங்கல் கொண்டாட்டத்தால் மெரினாவில் குவிந்த 12 டன் குப்பை‌ ‌\nமக்களவை தேர்தல் தேதி மார்ச்சில் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/61731/chennai-university-student-protest-for-citizenship-amendment-act", "date_download": "2021-01-25T07:37:47Z", "digest": "sha1:JPOGGSZFR54VVHEFWOBDRJ72GWLWIAYC", "length": 3594, "nlines": 43, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குடியுரிமை திருத்த சட்டம்: சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம் | chennai university student protest for citizenship amendment act | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகுடியுரிமை திருத்த சட்டம்: சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம்\nசென்னைப் பல்கலைக்கழகத்திற்கு நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வட மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது. அப்போது கல்லூரி மாணவர்களுக்கும் போலீசார��க்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாணவர்களை போலீசார் கடுமையாக தாக்கினர். இதனால் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.\nமாணவர்கள் தாக்குதலை கண்டித்தும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் இன்று காலை முதல் சென்னை பல்கலைகழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84431/Ahmedabad-will-host-day-and-night-test-match-between-England-and-India-says-Sourav-Ganguly", "date_download": "2021-01-25T08:19:49Z", "digest": "sha1:BRYMRDRVJNTIEE3TRWUZR52LLHN5JMUI", "length": 7631, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"இந்தியா - இங்கிலாந்து இடையே பகலிரவு டெஸ்ட் போட்டி\"-சவுரவ் கங்குலி ! | Ahmedabad will host day and night test match between England and India says Sourav Ganguly | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n\"இந்தியா - இங்கிலாந்து இடையே பகலிரவு டெஸ்ட் போட்டி\"-சவுரவ் கங்குலி \nஇந்தியா- இங்கிலாந்து மோதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல்- இரவு ஆட்டமாக அகமதாபாத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் ஒரு டெஸ்ட், பகல்- இரவாக நடத்தப்படும் என்றும், அந்த டெஸ்ட் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nஇதன்மூலம் இந்தியாவில் இரண்டாவது முறையாக பகல்- இரவு டெஸ்ட் அரங்கேறப்போகிறது. ஐபிஎல் முடிந்த பின் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு செல்லவுள்ளதாகவும், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் கங்குலி தெரிவித்தார். இந்தியாவில் ஏற்கெனவே கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் வங்கதேசம் அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெற்றது.\nநேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்...\nஅதிமுகவுடன் இணைந்து போராட தயார்: மு.க.ஸ்டாலின்\n''எந்தக் கட்சியிலும் சேரலாம் என ரஜினி கூறியதே போதும்'' - கமல்ஹாசன்\nபுதுச்சேரி: நமச்சிவாயம் உட்பட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா\nபுதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்\nகண்ணை மறைத்த மூடநம்பிக்கை: இரு மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி பூஜை செய்த பெற்றோர்\n“சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட தைரியமற்றவர் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி\nPT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன் - நேர்காணலில் முதல்வர் விளக்கம்\nPT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்\nகண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்\nதிரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்...\nஅதிமுகவுடன் இணைந்து போராட தயார்: மு.க.ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/02/story-or-history-of-writingpart18.html", "date_download": "2021-01-25T06:15:20Z", "digest": "sha1:BXEMEAQOG2UHQN757OOF4YFGVSSD6M26", "length": 18375, "nlines": 278, "source_domain": "www.ttamil.com", "title": "'Story or History of writing'/Part:18 ~ Theebam.com", "raw_content": "\n\"வம்ப மாக்கள் தம் பெயர் பொறித்த கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக் கடைமுக வாயில்..\" (சிலப் – 5 – 111.113) and\n\"எய்யா வடவளத்து இருபதினாயிரம் கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும்\" ( சிலப்- 26 -135 & 136)\n“எழுதும்கால் கோல் காணாக் கண்ணேபோல் கொண்கன் பழி காணேன் கண்ட இடத்து\"\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nமெல்லத் தமிச் இனி வாசுமா\nஶ்ரீதேவி பற்றிய 25 நினைவுகள்\nஉங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்க..\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:22\nமுழுமையாக மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் சீமராஜா\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:21\nஎம்.ஜி.ஆர்.- அவர் நாஸ்திகர் அல்ல\nவெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்\nஒளிர்வு:87- - தமிழ் இணைய சஞ்சிகை -[தை],2018\nஅரசியல் பிரவேசம்: ரஜினிகாந்த் நடிப்பது தொடருமா\nதீ எச்சரிக்கைக் கருவி (FIRE ALARM) எவ்வாறு செயல்பட...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:20\nதமிழ் நாடும் இந்தியாவும் அரசியலில் ...\nபண்டைக்கால ஆன்மீகம் தந்த பிரசாதம்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:19\nதமிழ் திரைப் பட நடிகர்களும், பட்டங்களும்.\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:18\nநாம் தமிழர் -புலத்தின் கூத்துக்கள்\nவயல் ஓசை [காலையடி அகிலன்]\nஓய்வில்லாத உழைப்பில் நாம் தொலைத்தவைகள்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:17\n சிறந்த கணவரை தேர்ந்தெடுப்பது எப்படி \nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" வரலாற்றில் முதல் முதல் புத்தாண்டு மார்ச் மாதத்த...\nதிரையில் -வந்ததும் ,வர இருப்பதுவும்....\nஜனவரி 2021 வந்த திரைப்படங்கள் படம்: புலிக்குத்தி பாண்டி. நடிகர்கள்:விக்ரம்பிரபு , லட்சுமிமேனன் , நாசர் , ரேகா. இயக்கம்:...\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" இன்றைக்கு எமக்கு கிடைக்கும் மிக மிகத் தொன்மையா...\nகலைத்துறையில் கடுமையான உழைப்பாளி -ஆர்.எஸ்.மனோகர்'\nஇரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (:சூன் 29, 1925 - சனவரி 10, 2006) பழம்பெரும் நாடக , திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [உடுப்பிட்டி]போலாகுமா\nஉடுப்பிட்டி [ Udupiddy] உடுப்பிட்டி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஊர். இதன் எல்லைகளாக கிழக்கே வல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://hindu.forumta.net/f6-forum", "date_download": "2021-01-25T08:17:46Z", "digest": "sha1:OBFMVZQYEDGEPFNXG7U6KKEDLB4Q6KS5", "length": 15692, "nlines": 365, "source_domain": "hindu.forumta.net", "title": "இந்து சமயச் செய்திகள்", "raw_content": "\n» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\n» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.\n» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்\n» வெற்றி மாபெரும் வெற்றி\n» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு\n» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்\n» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER\n» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்\n» சிவ வழிபாடு புத்தகம்\n» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்\n» ஆரிய திராவிட மாயை\n» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\n» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்\n» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\n» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து\nஇந்து சமயம் :: செய்திகள் :: இந்து சமயச் செய்திகள்\nகே இனியவன் Last Posts\nபழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை: 100 ஆண்டுகளாக போராடும் தேவஸ்தானம்\nகுரு பூர்ணிமா எப்படி வந்தது\nதிருப்பதி தேவஸ்தானம் :தேங்கி கிடக்கும் 50 டன் நாணயங்கள்\nகாளிகாம்பாள் பற்றிய 60 தகவல்கள்\nஎந்த நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்........\nசைவ மரபினை பாதுகாக்கும் மாநாடு\nவேதம் கற்ப்போம் தர்மம் காப்போம்- 26-07-2014\nதிருப்பதியில் பேசும் சக்தியை பெற்ற லண்டன் பக்தர் தீபக்\nஇந்து சமய ஆணையர் அலுவலகத்தில் மடிக்கணினி திருட்டு\n30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்\nதிருவாதவூர் சுவாமிகள் அருளிய ஞானத்தாழிசை\nஅகில உலக சைவ மாநாடு 2013 – மலேஷியா\nமூளையை விழிப்படையச் செய்யும் வழி…\nகருவறையில் தமிழ் – சிறப்பு மாநாடு \nபிறப்பால் நான் இந்து, இதில் தவறு ஏதும் இல்லை - நரேந்திர மோடி\nவிநாயகர் பெருமை ஒலி வடிவில்\nகோயில்களில் தமிழில் வழிபாடு - உலகப் பிரகடனம் - வெற்றி விழா\nகருவறையில் செந்தமிழ்த் திருமறை வழிபாடு\nஇதை அல்லவா அமெரிக்காவில் முழங்கி இருப்பேன் – விவேகானந்தர் வருத்தம்\nஇந்து மதம் என்பது ஆரியருக்கும், தமிழர்களுக்கும் பொதுவானதா\nதிருச்செந்தூரில் ஆவணிதிருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nபெண்களின் சபரிமலையில் அஸ்வதி பொங்கல் விழா\nதேவாரம், திருவாசகம் கோயிலில் பாடுவதற்கு எதிர்ப்பு\nசிதம்பரம் விவகாரம் - ஆன்மிகத்துக்கு விடுக்கப்பட்ட சவால்\nதமிழ் என்பது பக்தியின் மொழி\nசபரிமலை அய்யப்ப��் கோவில் இம்மாதம் மூன்று முறை திறப்பு\nநமஸ்காரம் (இணக்கம் ஏற்படுத்தும் வணக்கம்)\nசுந்தரேசன் புருஷோத்தமன் Last Posts\nதிருச்செந்தூரில் உலகிலேயே உயரமான முருகன் சிலை\nதிருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்\nமதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்\nவேதங்களும் தர்மமும் - ஆயிரம்கைகள் மறைத்திட்டாலும் ஆதவன் மறைவதில்லை.\nகுறிச்சி வழிவிடு பெரியநாச்சியம்மன்கோவிலில் சித்திரை திருவிழா தொடக்கம்\nஅறம், பொருள், இன்பம், வீடு – இவையே தமிழ் வேதம்.\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--இந்துக் கடவுள்கள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| | |--சிவாலயங்கள்| | | |--மந்திரங்கள்| |--பக்திப் பாடல்கள்| |--செய்திகள்| |--இந்து சமயச் செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--மகான்கள்| |--யோகம் மற்றும் தியானம்| |--மகான்களின் வாழ்க்கை| |--பொன்மொழிகள்| |--சித்தர்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--சமயம் தொடர்பானவைகள்| |--காணொளிகள், புகைப்படங்கள்| |--சொற்பொழிவுகள் ,பிரசங்கங்கள்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--இந்து மதம் இலவச மின் நூல்கள்| |--ஜோதிடம்| |--இலவச ஜாதககணிப்பு - தமிழ்ஹிந்து| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--WORLD NEWS| |--பிற கட்டுரைகள் |--புத்த மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://storymirror.com/read/tamil/story/naattttupprrrru/lo0xqx84", "date_download": "2021-01-25T08:11:59Z", "digest": "sha1:GWTYEPQY6KBPHW4B7NBOHNBQHK3BIDJB", "length": 16093, "nlines": 265, "source_domain": "storymirror.com", "title": "நாட்டுப்பற்று | Tamil Abstract Story | KANNAN NATRAJAN", "raw_content": "\nபுத்தகப் பரிந்துரை நேரம் பகுதிக்கு நான் கிளம்பணும்…\nநீ எங்கேயும் போக வேண்டாம்மா…..\nநீ ஜெயிச்சாதான் சும்மா இருப்பே\nஇல்லைன்னா என்கூட சண்டை போடுவே…\nவாழ்நாள் முழுவதும் புத்தகங்களுடன் பேசுவது என முடிவு கட்டிவிட்டீர்களா\nநீ பணிக்காக வெளிநாடோ ,அல்லது வேறெங்காவது போய்டுவே\nஅப்ப நான் தனிமையாகத்தான் இருக்கவேண்டி இருக்கும்.\nஆனால் எனது புத்தகங்கள் எனது வாழ்நாளோடு பேசிக்கொண்டே இருக்கும்.\nமனித மனங்களைவிட புத்தகங்களின் மனம் ரம்மியமானது தெரியுமா\nஅது பணம் நம்மிடம் கேட்காது. நம் பொருட்களைத் தொடாது. நீ இப்படித்தான் செய்யவேண்டும், இங்கு செல்லவேண்டும் எனக் கட்டளை இடாது.\nஅதெல்லாம் எனது சொந்த விஷயம். எப்படி சிறு பிள்ளைகளாகிய நீங்கள் இன்று பெரியவர் சொன்னபடி கேட்கவில்லையோ அதுபோல எனது சொந்த விஷயங்களைப் பேசக்கூடாது.\nஅம்மா ரொம்ப கோபமாக இருக்கிறீர்கள் போலத் தெரிகிறது.\nஇலஞ்சம் கொடுத்து வேலை வாங்கிக்கொடு என்கிறாய்\nஇன்னமும் திருப்தி இல்லாமல் அவன் அங்கு இருக்கிறான்,இவன் இந்த பணி செய்கிறான் எனப் பார்த்துக்கொண்டிருக்கிறாய்.\nபடிக்கும்காலத்தில்தான் மதிப்பெண் எடுக்க விரட்டினீர்கள். இப்போது ஏனம்மா ஓட வேண்டும்\nபணம் இல்லையெனில் பிணம் தெரியுமா\nஅதற்காகச் சொத்துகள் இருக்கும்போது கிடைத்த வேலை செய்தால் போதும். வெளிநாடு என்றால் போவேன்.\nஅதுதான் ஏனென்று கேட்கிறேன். இன்று புத்தகப் பரிந்துரைக்கு நான் பார்த்ததே இந்தமாதிரி கதைதான்.\nவெளிநாட்டுமோகம் கொண்ட பையன் பெற்றவர்களை மறந்து செல்கிறான். அங்குள்ள வெளிநாட்டினர் அவனை வேலை செய்யவிடுவது இல்லை. இதனால் அவன் தாய்நாட்டிற்கே திரும்புகிறான். பணம் மட்டுமே வாழ்க்கை கிடையாது. திரும்ப வந்த அவன் தாய்நாட்டில் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து அதை முன்னேற்றம் அடையச் செய்கிறான். இதுதானே\nஅப்போதே படித்துவிட்டேன். வெளிநாட்டில் உள்ள சாலைகள்,சுத்தம்,தொழிற்சாலைகள் இங்கு கிடையாது. அப்புறம் ஏன் இங்கு இருக்கவேண்டும்\nஇங்கு நல்ல குடிநீர், பசுமை சார்ந்த தானியங்கள், கனிமங்கள் கிடைக்கிறது.\n ஆனால் விவசாயிகளுக்கு ஒன்றுமே சலுகை தர மாட்டார்கள். இப்பவே சாம்பார் வாட்டர்தான். அதைச் சுத்திகரிக்க ஃபாரீன்மாதிரி மிஷின்வேற வந்திருக்கு……..ஃப்ளாட் சிஸ்டம் வந்தால் இப்படித்தான்.\nகனிமங்கள் கிடைத்தால் அன்னிய நாட்டினருடன் இலஞ்சம் கொடுத்து கைமாற்றிவிடுவார்கள். நமது பொருட்கள் குறித்து அவர்களுக்கே அக்கறை இல்லாதபோது நாட்டைப்பற்றி நாம் ஏன் அம்மா கவலைப்படவேண்டும்\nஇராணுவத்தில் உன்னைச் சேர்க்கவேண்டும் என நான் நினைக்கிறேன். இராணுவவீரனும் மரங்களும் ஒன்றுதான்.\nதனது உயிரையும் பொருட்படுத்தாது பனியிலும்,வெயிலிலும் நாட்டிற்காக இருக்கும் மனநிலை ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் வரவேண்டும்.\nநாட்டிற்காக அன்னிய மண்ணில் கால்வைத்த வீரனின் முகத்தை\nஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்கவேண்டும் என்பதை உணர்த்தத்தான் இந்த புத்தகத்தைத் தேர்ந்தெடுத்தேன்.\n நான் வெளிநாடு செல்லவில்லை. இங���கேயே இருக்கிறேன்.\nபதினைந்து வருடங்களுக்கு முன் பழைய புத்தகங்களை ஸ்கேன் செய்து வைக்கவேண்டும் என்பதில் யாருக்கும் விழிப்புணர்வு இல்லை. ஆனால் இப்போது மழை,வெள்ளம் என வந்ததால் பல புத்தகங்கள் காணோம்.மறு பதிப்பு பப்ளிஷர்ஸ் செய்ய யோசிக்கிறார்கள். இப்படி இருக்கும்போது நம்ம பக்த்துவீட்டு மாமி ஒரு அமைப்பு நடத்தறாங்க\nசிறந்த மின்புத்தகத்திற்கு விருது தர்றாங்க..இது ஆரம்பம்தானே\nகுடும்பத்திலேயே வாழ்ந்து பழக்கப்பட்ட நான் பல நாள் வரை வீட்டு நினைவால்அவதியுற்றேன்.\nசூரியனுக்கும் பூமியின் மேல் காதல். ஆனால் பூமி சூரியனை லட்சியம் பண்ணவே இல்லை\nகும்பகர்ணன் சொல்லும் பதில் அவனது உள்ளத்தை நமக்குப் புலப்படுத்துகிறது\nஅவர்கள் தனியாகவும் உறைந்துபோகவும் இறக்க ஆரம்பித்தார்கள்\nஒவ்வொரு நாளும் விதைக்கு தண்ணீர் ஊற்றி, அதை வளர எல்லாவற்றையும் செய்தார்\nஎன் கட்டுரை - 1\nதன்னம்பிக்கை எவ்வளவு அழகான வார்த்தைல\nபூவுலகிற்குச் செல்லும்போது இப்படியா போவது\nசிறிய பாராட்டு - ...\nகிராமப் புற பெற்றோர்கள் தினமும் வேலைக்குச் சென்றால் தான் மாணவர்களுக்கு உணவு கிடைக்கும்\nஉன் மகனை என் ஆசிரமத்திற்கு அனுப்பு என்றார். வியாபாரி அனுப்பிவைத்தார்\nநீங்கள் ஆழமான நீரில் மீன்பிடிக்கச் சென்று இன்னும் அதிகமான மீன்களைப் பிடித்து இன்னும் அத\nமணமகள் இன்னும் கழுதை மீது அமர்ந்தாள். கழுதை பயந்து, அவர் தனது எஜமானரின் வீட்டிற்கு ஓடின\nஅவளுடைய ஆடம்பரம் அவளுக்கு முன்னால் அந்த நாட்களில் கலவரத்தை நடத்தி வந்தது.\nதிருமணம் என்ற கட்டமைப்பில் அவளுக்குப் பெரிதாக ஈடுபாடு இல்லை என்றாலும், குடும்ப வாழ்க்கை\nவயசான காலத்துலே இந்த தாத்தாவை சும்மா இருக்க சொல்லும்மா\nஉங்களுக்கு என்ன லூஸா பிடித்திருக்கிறது. எனக்கு என் விட்டிலிருந்து வர வேண்டிய நகைகளை\nஉங்க இருக்கையையே குடுத்துட்டு ஒதுங்கி நின்னு ரொம்ப சிரமப் பட்டீங்க.. ஏன்னு தெரிஞ்சிக்கல\nசுக்ரபதி அந்த அம்மாவிடம் வந்தார். இருபத்தைந்து ரூபாய் எடுத்து நீட்டினார்\nராமுவுக்கு மிகவும் அவமானமாகப் போய் விட்டது. அந்த உறவினர் ஒரு வழியாக திட்டிக் கொண்டே\nதெளிவான சிந்தனையும், பகுத்தறிவையும் கொடுக்காத கல்வி முழுமையானதாக இருக்க முடியாது. முழுமை பெறாத நிகழ்விற்கு அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/594100-7-5-internal-quota-governor-delay-is-not-fair-ttv-dhinakaran-review.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2021-01-25T07:18:57Z", "digest": "sha1:TW5IBAEHEGIU5GVFAK3QYES6CXHBTOVI", "length": 18812, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "7.5% உள் ஒதுக்கீடு ஆளுநர் தாமதிப்பது நியாயமல்ல: டிடிவி தினகரன் விமர்சனம் | 7.5% Internal quota Governor delay is not fair: TTV Dhinakaran Review - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜனவரி 25 2021\n7.5% உள் ஒதுக்கீடு ஆளுநர் தாமதிப்பது நியாயமல்ல: டிடிவி தினகரன் விமர்சனம்\n7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் தாமதிப்பது நியாயமல்ல, பெற்றோர் மனநிலை அறிந்து உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் 2017-ம் ஆண்டு முதல் நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு நடந்து வருகிறது. இதில் மாநில வழி பாடத்திட்டத்தில் பயின்ற தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சிப்பெற முடியவில்லை. நீட் தேர்வில் பயிற்சி மையங்களில் பல லட்சங்கள் செலவு செய்து ஒராண்டு பயிற்சிப் பெற்றவர்களே பெரும்பாலும் தேர்ச்சிப்பெறும் நிலை ஏற்பட்டது.\nஅரசுப்பள்ளி மாணவர்கள் நீட்தேர்வில் தேர்ச்சிப் பெற்றாலும் அவர்களால் மருத்துவக்கல்லூரியில் சேரமுடியாத நிலை ஏற்பட்டது. இதை தீர்க்கும் வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அரசு கொண்டு வந்தது. செப்.15 அன்று சட்டப்பேரவையில் மசோதாவாக நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டது.\nஅதற்கு இதுவரை ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி மருத்துவ கலந்தாய்வு தொடங்க உள்ளது. ஆளுநர் ஒப்புதல் வழங்கியபின்னரே கலந்தாய்வு என அரசு உயர் நீதிமன்றத்தில் அறிவித்ததால் கலந்தாய்வும் தள்ளிப்போகிறது.\nஇந்நிலையில் 5 அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினர். திமுக தலைவர் ஸ்டாலினும் கடிதம் எழுதினார். அதற்கு பதில் எழுதிய ஆளுநர் தான் முடிவெடுக்க 3 வாரங்கள் வரை அவகாசம் தேவைப்படுவதாக பதிலளித்துள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் பெரிதாக கிளம்பியுள்ளது.\nஇதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமமுக பொதுச் செயலாளர் ஆளுநர் விரைவில் முடிவெடுக்க வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவு வருமாறு:\n“மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்குவதற��கான சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு ஏற்கெனவே 45 நாட்களாகிவிட்ட நிலையில் அதுகுறித்து முடிவெடுக்க இன்னும் 3-4 வாரங்கள் தேவை என்று ஆளுநர் கூறியிருப்பதில் எவ்வித நியாயமும் இருப்பதாக தெரியவில்லை.\nமருத்துவப் படிப்பில் சேர காத்திருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரின் மனநிலையை உணர்ந்து ஆளுநர் விரைவில் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”.\n7.5 உள் ஒதுக்கீடு மசோதா; ஆளுநர் ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு\nதாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அலுவலக நிர்வாகத்தில் மிரட்டி பணிய வைக்க முயற்சி - ஊராட்சி துணைத் தலைவர் மீது திருப்பூர் ஆட்சியரிடம் புகார்\n‘ரேஸுக்குள் வந்த சன்ரைசர்ஸ்’: பாண்டே, தமிழக வீரர் விஜய் சங்கர் பிரமாதம்: 2-வதுமுறையாக தவறு செய்து வெற்றியை பறிகொடுத்த ஸ்மித்\nவங்கியில் மரங்களை அடகு வைத்து வட்டியில்லா கடன் பெறும் விவசாயிகள்: கேரள கிராமத்தில் அமலில் உள்ள தனித்துவ திட்டம்\n7.5 Internal quotaGovernor delayNot fairTTV DhinakaranReview7.5 உள் ஒதுக்கீடுஆளுநர்தாமதிப்பது நியாயமல்லடிடிவி தினகரன்விமர்சனம்\n7.5 உள் ஒதுக்கீடு மசோதா; ஆளுநர் ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும்: உச்ச...\nதாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அலுவலக நிர்வாகத்தில் மிரட்டி பணிய வைக்க முயற்சி\n‘ரேஸுக்குள் வந்த சன்ரைசர்ஸ்’: பாண்டே, தமிழக வீரர் விஜய் சங்கர் பிரமாதம்: 2-வதுமுறையாக...\nதமிழக மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதும்...\n‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட்டதால் பேசுவதை தவிர்த்த மம்தா...\nவேலை கையில் பிடித்துக் கொண்டு வேஷம் போடுகிறார்...\nமக்கள் விலைவாசி உயர்வால் அவதிப்படுகிறார்கள்; மோடி அரசு...\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரியில் மாற்றம்;...\nவிவசாயிகள்தான் முடிவெடுக்க வேண்டும்; 11-வது சுற்றுப் பேச்சுவார்த்தையும்...\n''ராமர் கோயிலுக்கு நன்கொடைகள் தராதீர்'' என்று கூறிய...\nமெலனியா ட்ரம்ப்பைக் கிண்டல் செய்த ஜிம் கேரி: நெட்டிசன்கள் விமர்சனம்\nகரோனா தடுப்பூசியால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் உறுதி\nரவுடிகளையும், குண்டர்களையும் வைத்து மிரட்டும் சூழ்நிலையில் பாஜக உள்ளது: புதுச்சேரி முதல்வர் குற்றச்சாட்டு\nநூ���்நோக்கு: இசை எனும் நீர்\n''உங்கள் தொகுதியில் ஸ்டாலின்''- 234 தொகுதிகளிலும் மக்கள் சந்திப்பு: திமுகவின் புதிய பிரச்சார...\nபுதுச்சேரியில் மதவெறி நெருப்பைப் பற்ற அனுமதித்தால் தமிழக வீட்டையும் எரித்துவிடும்: எம்.பி. ரவிக்குமார்...\nமருந்துகள் உட்கொள்ளாததால் பெருந்தமனியில் மீண்டும் பாதிப்பு; சிறுவனுக்கு செயற்கை ரத்தக்குழாய் பொருத்தம்: சென்னை...\nவைரஸ் தொற்றுக்கு எதிரான போர் முடியவில்லை.. இன்னும் 3 ஆண்டுகளுக்கு எச்சரிக்கை அவசியம்;...\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\n''உங்கள் தொகுதியில் ஸ்டாலின்''- 234 தொகுதிகளிலும் மக்கள் சந்திப்பு: திமுகவின் புதிய பிரச்சார...\nஅஸ்தம், சித்திரை, சுவாதி; வார நட்சத்திர பலன்கள் ; ஜனவரி 25 முதல்...\nசித்திரச்சோலை 33: ‘கேட் வே ஆஃப் இந்தியா’\nமகாராஷ்ரா: இரு குழந்தைகளை பெற்றெடுத்த 32 வயது பெண் மருத்துவமனையிலிருந்து மாயம்\n10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடக்கம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bjp-ally-threatens-to-quit-nda-demanding-farm-bill-withdrawal/", "date_download": "2021-01-25T08:46:41Z", "digest": "sha1:YRWXSSFH7FIQDFBDFXJ4JOOMYCD3KRHV", "length": 14355, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு : பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறப்போவதாக இன்னொரு கட்சி எச்சரிக்கை.. | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு : பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறப்போவதாக இன்னொரு கட்சி எச்சரிக்கை..\nமத்திய அரசு அண்மையில் கொண்டு வந்துள்ள விவசாயிகள் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலிதளம் கட்சி விலகி விட்டது.\nஇப்போது ராஜஸ்தானில் உள்ள பிராந்திய கட்சியான ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சியும், “விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.\n“டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அ��சு நிபந்தனையின்றி பேச்சு நடத்துவதுடன், விவசாயிகளுக்கு எதிரான மூன்று கறுப்பு சட்டங்களையும் விலக்கி கொள்ள வேண்டும்” என லோக்தந்திரிக் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ஹனுமான் பெனிவால் மத்திய உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை கேட்டுக்கொண்டுள்ளார்.\n“விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை வாபஸ் பெறாவிட்டால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவோம்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.\nகடந்த மக்களவை தேர்தலில் ராஜஸ்தானில் பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட பெனிவால், நாகர் மக்களைவை தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக இருக்கிறார். அந்த கட்சிக்கு ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மூன்று எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.\nஜாட் சமூகத்தினரிடையே செல்வாக்குள்ள இந்த கட்சி சில தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது.\nமத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் ரஃபேல் விசாரணை தொடங்கும் சிதம்பரம் உள்கட்சி மோதலால் ஆட்டம் காணும் ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு… விவசாயிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்காத ஒரே இந்திய பிரதமர் ‘மோடி’ : பாஜக எம்எல்ஏ காட்டம்\nPrevious கர்நாடக பாஜக எம் எல் ஏ வால் தாக்கப்பட்ட பெண் கவுன்சிலருக்கு கருச்சிதைவு\nNext ஐந்து வயது குழந்தையை பலாத்காரம் செய்த 85 வயது கிழவருக்கு காப்பு….\nஉண்மையான நேதாஜிக்கு பதிலாக நேதாஜியாக படத்தில் நடித்த நடிகரின் படத்தை திறந்து வைத்த ஜனாதிபதி ராம்நாத்… சர்ச்சை\nபுதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் கட்சியில் இருந்து இடைநீக்கம் மாநிலத் தலைவர் சுப்ரமணி அறிவிப்பு\nஜனாதிபதி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு நல்ல உடை இல்லாமல் திண்டாடிய கங்கனா…\nஇந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,97,40,621 ஆகி இதுவரை 21,38,044 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று கர்நாடகாவில் 573 பேர், டில்லியில் 185 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கர்நாடகாவில் 573 பேர், மற்றும் டில்லியில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. க��்நாடகா…\nகொரோனா தடுப்பு மருந்து பெறுவதில் விதிமுறை மீறல் – ஸ்பெயின் தலைமை ராணுவ கமாண்டர் ராஜினாமா\nமாட்ரிட்: கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக, நாட்டின் விதிமுறைகளை மீறியதற்காக, ஸ்பெயின் நாட்டின் முதன்மை ராணுவ கமாண்டர் தனது…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,752…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 569 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nஒரு நிமிடம் ஒரு செய்தி\nசுபவீ – ஒரு நிமிடம் ஒரு செய்தி – காலமும் மனிதர்களும்\nஉண்மையான நேதாஜிக்கு பதிலாக நேதாஜியாக படத்தில் நடித்த நடிகரின் படத்தை திறந்து வைத்த ஜனாதிபதி ராம்நாத்… சர்ச்சை\nபுதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் கட்சியில் இருந்து இடைநீக்கம் மாநிலத் தலைவர் சுப்ரமணி அறிவிப்பு\nபிரசாந்த் கிஷோர் தயாரித்து கொடுக்கும் படங்கள் திரைக்கு வராது ஸ்டாலின் புதிய அறிவிப்பு குறித்து ஜெயக்குமார் கருத்து…\n சசிகலா நார்மலாக இருப்பதால் சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/corona-increased-in-india-r2rm4z", "date_download": "2021-01-25T08:00:28Z", "digest": "sha1:GWOSEV7KNOD4GVD5SVMGSIFBHMG4CIIH", "length": 5788, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.? அதிர்ச்சி தகவல்.! - TamilSpark", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.\nகொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உச்சத்தை தொட்டுள்ளது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.\nஇந்தியாவில் இதுவரை 64,71,665 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் 54,24,901 பேர் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்து��்ளார்கள். கொரோனவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டபோதிலும் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்று இரவு நிலவரப்படி இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 768 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\n1 பொய், 2 பொய் இல்லை.. டிரம்ப் பதவிக்காலத்தில் பேசிய பொய்களின் எண்ணிக்கை எவ்வளவாம் தெரியுமா.\nஆம்புலன்ஸ் பின்னாலையே ஓடிய நாய்.. மருத்துவமனைக்கு சென்றும் விடுவதா இல்லை.. வாசலிலையே காத்திருந்த நாய்..\n27 வயது மகள்.. 22 வயது மகள்.. பெற்ற மகள்களை நிர்வாணமாக்கி நரபலி கொடுத்த தாய் - தந்தை.. பரபரப்பு சம்பவம்..\nஊழியர்களை கட்டிபோட்டு, தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் ரூ.10 கோடி மதிப்புள்ள நகைகள் அபேஸ்.\nஆளே இல்லாத வீட்டில் தானாக வெந்துகொண்டிருந்த சிக்கென்.. என்னனு விசாரித்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி..\nவாவ்.. சஞ்சீவ்- ஆலியாவின் செல்ல மகளை பார்த்தீர்களா கண்ணுப்பட வைக்கும் கியூட் வீடியோ\nசூட்கேஸ் வர்றது போல் வருது.. பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவ பெண் உண்மையை கூறி கதறி அழும் வீடியோ காட்சி..\n1 இல்ல 2 இல்ல.. மாஸ்டர் படம் வெளியாகி 10 நாளில் மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா\nடேய்.. இதை ஏண்டா கொண்டுவந்த.. ஏர்போர்ட்டில் இளைஞரின் சூட்கேஸை திறந்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை சன் டிவியில் என்ன படம் தெரியுமா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/world/will-alchohol-kills-corono-virus", "date_download": "2021-01-25T07:26:36Z", "digest": "sha1:LLH37DUFCWWCOFGTIHEPW3DVANDM7BLX", "length": 5261, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "மது அருந்தினால் கொரோனா பரவாது என்பது உண்மையா? உலக சுகாதார அமைப்பு கூறுவது என்ன? - TamilSpark", "raw_content": "\nமது அருந்தினால் கொரோனா பரவாது என்பது உண்மையா உலக சுகாதார அமைப்பு கூறுவது என்ன\nஇன்று உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸால் சீனாவில் மட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,300ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,711 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 98,192 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்��து.\nகொரோனா வைரஸை அழிப்பதற்கான மருந்தினை இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் கொரோனா தாக்காமல் இருக்க என்னவெல்லாம் செய்யலாம் என பல நிபுனர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.\nஇதில் மது அருந்தினாலோ அல்லது மதுவை உடலில் தெளித்துக்கொண்டாலோ கொரோனா வைரஸ் பரவாது என்ற தகவலும் சில நாட்களாக பரவி வருகிறது. ஆனால் இது தவறானது, மதுவினால் கொரோனாவை குணப்படுத்த முடியாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\n1 பொய், 2 பொய் இல்லை.. டிரம்ப் பதவிக்காலத்தில் பேசிய பொய்களின் எண்ணிக்கை எவ்வளவாம் தெரியுமா.\nஆம்புலன்ஸ் பின்னாலையே ஓடிய நாய்.. மருத்துவமனைக்கு சென்றும் விடுவதா இல்லை.. வாசலிலையே காத்திருந்த நாய்..\n27 வயது மகள்.. 22 வயது மகள்.. பெற்ற மகள்களை நிர்வாணமாக்கி நரபலி கொடுத்த தாய் - தந்தை.. பரபரப்பு சம்பவம்..\nஊழியர்களை கட்டிபோட்டு, தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் ரூ.10 கோடி மதிப்புள்ள நகைகள் அபேஸ்.\nஆளே இல்லாத வீட்டில் தானாக வெந்துகொண்டிருந்த சிக்கென்.. என்னனு விசாரித்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி..\nவாவ்.. சஞ்சீவ்- ஆலியாவின் செல்ல மகளை பார்த்தீர்களா கண்ணுப்பட வைக்கும் கியூட் வீடியோ\nசூட்கேஸ் வர்றது போல் வருது.. பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவ பெண் உண்மையை கூறி கதறி அழும் வீடியோ காட்சி..\n1 இல்ல 2 இல்ல.. மாஸ்டர் படம் வெளியாகி 10 நாளில் மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா\nடேய்.. இதை ஏண்டா கொண்டுவந்த.. ஏர்போர்ட்டில் இளைஞரின் சூட்கேஸை திறந்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை சன் டிவியில் என்ன படம் தெரியுமா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/telugu-cinema", "date_download": "2021-01-25T06:32:00Z", "digest": "sha1:4PVVCHRNKD2RHRLR7S3OOD6ECZLEHRWC", "length": 6121, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "telugu cinema", "raw_content": "\nசினிமா விகடன்: “நடிக்கப் போற சினிமாக் கதை கனவில் வந்தது\n“ஆன்லைன்ல தமிழ் படிக்கிறேன்” - ராஷி கண்ணா ஜாலி பேட்டி\nஇந்திய சினிமாவின் நம்பிக்கை முகங்கள்\n“முதலில் தீர்க்க வேண்டியது சாதிப் பிரச்னையைத்தான்\n“ஹோம் டைம், மாம் டைம்” - வைரலாகும் நடிகர் சிரஞ்சீவியின் முதல் ட்விட்டர் போஸ்ட்\n`இது லாப நோக்கங்களுக்கு அப்பாற்பட்டது’- மரச் சிற்பக்கலை கற்று தரும் தெலுங்கு நடிகர்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 22: நான் கொடு���்து வைத்தவள்\nசீன் ஸ்டீலர் - எஸ்.வி.ரங்காராவ் 100\n`மிமிக்ரி கலைஞர் டு காமெடியன்’ - முடிவுக்கு வந்த 20 ஆண்டுக்கால `வேணு மாதவ்'வின் கலைப் பயணம்\n' - சாஹோவால் கொதிக்கும் பிரெஞ்சு இயக்குநர்\n`கன்டென்ட் கரெக்டா இருந்தாலும், விஷுவல் டிஸ்டர்பிங்கா இருக்கணும்' - பிரபாஸின் பரபர 'சாஹோ' டிரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Electrocuted?page=1", "date_download": "2021-01-25T08:17:01Z", "digest": "sha1:DFSD35FGQVIHF4VMJQR64VC3ZICHDAMS", "length": 3031, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Electrocuted", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமின்சாரம் தாக்கி உயிரிழக்கும் வன...\nஒடிசாவை உலுக்கிய யானைகள் மரணம்.....\nPT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன் - நேர்காணலில் முதல்வர் விளக்கம்\nPT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்\nகண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்\nதிரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/8281", "date_download": "2021-01-25T07:36:52Z", "digest": "sha1:KJ5D6MOCRB6OUZR5S5WDX5PKEQQKT42A", "length": 6841, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "கொழும்பு மாநகர உயர்தர மதுபான விற்பனையகங்கள் மீது விரைவில் சோதனை நடவடிக்கை.!! | Newlanka", "raw_content": "\nHome Sticker கொழும்பு மாநகர உயர்தர மதுபான விற்பனையகங்கள் மீது விரைவில் சோதனை நடவடிக்கை.\nகொழும்பு மாநகர உயர்தர மதுபான விற்பனையகங்கள் மீது விரைவில் சோதனை நடவடிக்கை.\nகொழும்பு நகரில் இயங்கும் உயர்தர மதுபான விற்பனையகங்களை சோதனையிடும் நடவடிக்கையை கொழும்பு மாநகர சபை மேற்கொள்ளவுள்ளது.\nசுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.சுற்றுலாத்துறை அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள உணவகங்கள் இரவு 10 மணி வரை இயங்கலாம். எனினும் அவற்றில் மதுபானம் விநியோகிக்க முடியாது. இந்த உணவகங்கள் மதுபான விநியோகத்தில் ஈடுபட்டால் சமூக இடைவெளி என்ற பிரச்சினை எழும்.இந்த நிலையில் கொழும்பு நகரில் உயர்தர மதுபான விற்பனையங்கள் அல்லது உணவகங்களில் மதுபான விநியோகம் மேற்கொள்ளப்படுமாயின் அதற்கு சுகாதார அமைச்சின் அனுமதி தேவையாகும். இருப்பினும், மது விற்பனையகங்கள் மற்றும் விடுதிகள் ஆகியவை சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதேவேளை சுகாதார அமைச்சின் ஒழுங்குவிதிகளின்படி இரவு விடுதிகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleவெளிநாட்டில் அந்நாட்டு மன்னரை அவமதித்த இலங்கைப் பெண்ணுக்கு நேர்ந்த கதி..\nNext articleயாழ் திருநெல்வேலியில் சற்று முன்னர் கோர விபத்து…மயிரிழையில் தப்பிய உயிர்கள்.\nதனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட வவுனியா நகரம்..\nஆண்கள் எவரும் இல்லாத நேரம் யாழில் வீடு புகுந்து தாக்கிய அரச உத்தியோகஸ்தர்கள்.. இரு பெண்கள் காயங்களுடன் வைத்தியசாலையில்..\nபழைய கட்டிடத்தை இடிக்க முயன்ற நபர் கட்டிடம் இடிந்து வீழ்ந்து பரிதாபமாகப் பலி..\nதனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட வவுனியா நகரம்..\nஆண்கள் எவரும் இல்லாத நேரம் யாழில் வீடு புகுந்து தாக்கிய அரச உத்தியோகஸ்தர்கள்.. இரு பெண்கள் காயங்களுடன் வைத்தியசாலையில்..\nபழைய கட்டிடத்தை இடிக்க முயன்ற நபர் கட்டிடம் இடிந்து வீழ்ந்து பரிதாபமாகப் பலி..\nவடமாகாணம் உட்பட பெரும்பாலான பிரதேசங்களில் தனியார் கல்வி நிலையங்கள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்..\nஅடேங்கப்பா..பார்ப்போரை மலைக்க வைத்த உலகில் மிகப் பெரிய குடும்பம்.. 27 மனைவிகள் 150 பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வாழ்க்கை நடத்தும் அதிசய மனிதர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inplans.info/first/otPQo4ujmq1seJE/master-public", "date_download": "2021-01-25T06:19:32Z", "digest": "sha1:TAURKZGHY3HIYYQTJTCGYNAVCWJG3EZT", "length": 23908, "nlines": 363, "source_domain": "inplans.info", "title": "Master Public Review | Thalapathy Vijay 🤜🤛 Vijay Sethupathi | Master Movie Public Review", "raw_content": "\nமக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு Thalapathi mass\nஇங்க எத்தனை பேர் MASTER படத்தை phoneல download பன்னி பார்த்திங்க\n, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், ���ுலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/detailsid=com.google.android.inputmethod.latin \" தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllclebhl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledihl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு \"விருப்பத்தையோ\" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற த���ங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: ஏலை\nநண்பர்கள் அனைவருக்கும் OMS Home Tips சார்பாக இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்\nபடம் சுமார்தான். பணம் கொடுத்து பார்க்கவேண்டாம்\nஅது என்ன சார் வேற லெவல் ஒரு வேலை ஒன்னும் புரியலையா\n 👑 | MASTER மட்டும் இல்லேன்னா \nGalatta Tamil | கலாட்டா தமிழ்\nVijay Vs Vijay Sethupathi தியேட்டரை தெறிக்கவிட்டது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1053933", "date_download": "2021-01-25T09:09:01Z", "digest": "sha1:77RE5JZZ7U7H2KI63G6VI6IGHPNLJ4HD", "length": 4427, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அடி (பக்கவழி நெறிப்படுத்துதல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"அடி (பக்கவழி நெறிப்படுத்துதல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஅடி (பக்கவழி நெறிப்படுத்துதல்) (தொகு)\n11:55, 8 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம்\n32 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n00:58, 17 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n11:55, 8 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nManubot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: ml:അടി (ഏകകം))\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-mon/", "date_download": "2021-01-25T08:40:54Z", "digest": "sha1:QFNKJJYODENAJPVYLNXJVYSW25HVUFAN", "length": 30250, "nlines": 985, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று மோன் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.90.07/Ltr [25 ஜனவரி, 2021]", "raw_content": "\nமுகப்பு » மோன் பெட்ரோல் விலை\nமோன்-ல் (நாகாலாந்து) இன்றைய பெட்ரோல் விலை ரூ.90.07 /Ltr ஆக உள்ளது. கடைசியாக மோன்-ல் பெட்ரோல் விலை ஜனவரி 24, 2021-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. மோன்-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. நாகாலாந்து மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் மோன் பெட்ரோல் விலை\nமோன் பெட்ரோல் விலை வரலாறு\nஜனவரி உச்சபட்ச விலை ₹90.07 ஜனவரி 23\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 88.05 ஜனவரி 01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹2.02\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹88.05 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 86.67 டிசம்பர் 01\nசெவ்வாய், டிசம்பர் 1, 2020 ₹86.67\nவியாழன், டிசம்பர் 31, 2020 ₹88.05\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.38\nநவம்பர் உச்சபட்ச விலை ₹86.67 நவம்பர் 30\nநவம்பர் குறைந்தபட்ச விலை ₹ 82.11 நவம்பர் 11\nஞாயிறு, நவம்பர் 1, 2020 ₹82.11\nதிங்கள், நவம்பர் 30, 2020 ₹86.67\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹4.56\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹82.11 அக்டோபர் 31\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 82.11 அக்டோபர் 31\nவியாழன், அக்டோபர் 1, 2020 ₹82.11\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹89.15 செப்டம்பர் 09\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 82.11 செப்டம்பர் 30\nசெவ்வாய், செப்டம்பர் 1, 2020 ₹89.15\nபுதன், செப்டம்பர் 30, 2020 ₹82.11\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-7.04\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹89.10 ஆகஸ்ட் 31\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 88.70 ஆகஸ்ட் 24\nதிங்கள், ஆகஸ்ட் 24, 2020 ₹88.70\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020 ₹89.10\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.40\nமோன் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/tncoopsrb-announced-300-assistant-junior-assistant-post-in-apex-cooperative-institution/", "date_download": "2021-01-25T08:34:16Z", "digest": "sha1:CSYP7PNTR5HWEML25GSR7PJLBVIK7CJC", "length": 9967, "nlines": 74, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் வேலை : ரூ.60,000 வரை சம்பளம்", "raw_content": "\nகூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் வேலை : ரூ.60,000 வரை சம்பளம்\ntncoopsrb job Notification: தலைமை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள 300 உதவியாளர்/ இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\ntncoopsrb announced 300 assistant junior assistant post: கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல் எல்லையாகக் கொண்டு செயல்படும் கீழ்காணும் தலைமை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர்/ இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பானை வெளியிடப்பட்டுள்ளது.\nதோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை சென்னையில் எங்க இருக்குது ‘தோச மாமா’கடை\nதகுதியும், விருப்பமும் உள்ள தேர்வர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\n01.02.2020 அன்று பிற்பகல் 5.45 மணிவரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nகாலியிடங்கள் குறித்த முழு விவரம்:\nமொத்த காலி பணியிடங்கள் – 300\n300 பணியிடங்களுக்கான வகுப்புவ���ரி ஒதுக்கீடு:\nஏதேனும் ஒரு பட்டபடிப்பு மற்றும்\nகீழ்காண்பவை கூட்டுறவுப் பயற்சியாகக் கருதப்படும்:\nதமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் வழங்கப்படும் கூட்டுறவு பயிற்சி (Diploma in Cooperative management )\nபுது டெல்லி, தேசிய கூட்டுறவுப் பயிற்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையம் நடத்தப்படும் உயர் கூட்டுறவுப் பயற்சி (Higher Diploma in Cooperative management)\nஎழுத்து தேர்வு நடைபெறும் நாள்: 01.03.2020( 10 AM to 1 PM )\nவிண்ணப்பக் கட்டணம் : எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.250\nஆதிதிராவிடர், பழங்குடி வகுப்பினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.\nhttp://www.tncoopsrb.in/ என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணபிக்கலாம்.\nமேலும், விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிகள் செய்யவும்\nசிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை\nஜூலி கிஸ் ஃப்ராங்க் வீடியோ: யாரு அவரு\nஆள் துணையுடன் சசிகலா எழுந்து நடக்கிறார்: லேட்டஸ்ட் மெடிக்கல் ரிப்போர்ட்\nஇங்கிலாந்து தொடர்: சந்தீப் வாரியரை அனுப்ப அவகாசம் கேட்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்\nஅதிபர் பைடன் அலுவலகத்தில் நிலாவின் பாறைத் துண்டு: இதற்கு என்ன முக்கியத்துவம்\nடெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்\nMK Stalin Press Meet: பொதுமக்கள் மனுக்களுக்கு ரசீது; ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தீர்வு- மு.க.ஸ்டாலின்\nபள்ளிகள் திறந்த ஐந்து நாள்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று\nTamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யா��் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nபிரஸ் மீட்டுக்கு கலைஞர் இல்லத்தை தேர்வு செய்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/cricketer-mohammed-shami's-wife-arrested", "date_download": "2021-01-25T08:09:49Z", "digest": "sha1:OY5OB36JLE76VEX446COFHUVAW6JPR4N", "length": 7575, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஜனவரி 25, 2021\nகிரிக்கெட் வீரர் முகமது ஷமி மனைவி கைது\nஉத்தரப்பிரதேச மாநிலம் சஹஸ்பூர் அலி நகரிலுள்ள முகமது ஷமி வீட்டுக்கு ஞாயிறன்று அவரது மனைவி ஹசீன் ஜஹான் சென்றுள்ளார்.வீட்டிலிருந்து வெளியேறுமாறு ஷமியின் சகோதரிகள் வலியுறுத்த ஜஹான் தனது மகளுடன் குழந்தையுடன் சென்று ஒரு அறையில் உள்பக்கம் பூட்டிக்கொண்டுள்ளார்.\nஜஹான் தற்கொலைக்கு முயலலாம் என்ற கோணத்தின் அடிப்படையில் ஷமியின் சகோதரிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.பிரச்சனைகள் குறித்து இரு தரப்பிலும் விசாரிக்க முடியாமல் திணறிய காவல்துறை ஹஸீன் ஜஹானை கைது செய்தது.பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஜாமினில் வெளிவந்த ஹசீன் ஜஹான் செய்தியாளர்களிடம் கூறியதாவது,\"எனது கணவர் வீட்டில் இருப்பதற்கு எனக்கு அனைத்து உரிமையும் இருப்பதால் தான் ஷமியின் வீட்டிற்கு வந்தேன்.ஆனால் அவரது சகோதரிகள் என்னிடம் மிக மோசமாக நடந்து கொண்டனர்.அவர்களுக்கு காவல்துறையும் உடந்தையாக இருந்தனர்.அவர்களை கைது செய்வதற்கு பதிலாக என்னை கைது செய்தனர்\" என்று கூறினார்.\nஇந்த பிரச்சனைக்கு காரணம் என்னவென்றால்,\"முகமது ஷமி பல பெண்களுடன் தொடர்பு தகாத முறையில் தொடபு வைத்துள்ளார்.துபாய் ஹோட்டலில் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்\" என்று ஷமியின் மனைவி புகார் அளித்தார் ஹசீன் ஜஹான் ஓராண்டுக்கு முன்பு கொல்கத்தா காவல்துறையில் புகார் அளித்தார். இந்த பிரச்சனையால் முகமது ஷமியின் மனைவி ஹசீன் ஜஹான் வீட்டைவிட்டு துரத்தி விடப்பட்டார்.தற்போது இந்த பிரச்சனை புதிய வடிவில் மீண்டும் முளைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகிரிக்கெட் வீரர் முகமது ஷமி மனைவி கைது\nதமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை முடிவு செய்ய பிப். 20-ல் ஆலோசனை....\nதோழர் காவியன் நினைவேந்தல் நிகழ்ச்சி... கே.பாலகிருஷ்ணன், தலைவர்கள் புகழுரை...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nவிவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கைதான் வேளாண்மை சட்டங்கள்\nஉடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்\nமின்வாரியத்திலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடுக சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/pudukottai-district-has-96.51-per-cent-pass", "date_download": "2021-01-25T07:37:52Z", "digest": "sha1:V75NF7QKPY56W45YL6KSQWIDM4KALLK4", "length": 9000, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், ஜனவரி 25, 2021\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 96.51 சதவீதம் தேர்ச்சி\nபுதுக்கோட்டை, ஏப்.29-பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்வு எழுதிய 23 ஆயிரத்து 271 பேரில் 22 ஆயிரத்து 460 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 96.51 சதவீதம் ஆகும். இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா கூறியது:புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 670 ஆண், 11 ஆயித்து 601 பெண் என மொத்தம் 23 ஆயிரத்து 271 பேர் தேர்வு எழுதினர். இதில், 11 ஆயிரத்து 103 ஆண், 11 ஆயிரத்து 357 பெண் என மொத்தம் 22 ஆயிரத்து 460 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு பெற்ற 96.10 தேர்ச்சி விகிதத்தை விட 0.41 சதவீதம் கூடுதலாகப் பெற்று 96.51 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 7496 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியதில் 7296 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி சதவீதமானது 97.33 சதவீதம் ஆகும். புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 9126 பேர் தேர்வு எழுதியதில் 8750 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி சதவீதம் 95.88 சதவீதம் ஆகும். அதே போல் இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 6649 பேர் தேர்வு எழுதியதில் 6414 பேர் தேர���ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி சதவீதம் 96.47 ஆகும்.\nமாவட்டத்தில் புதுக்கோட்டை சந்தைப்பேட்டை மகளிர் உயர்நிலைப்பள்ளி, கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரையப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட 80 அரசுப் பள்ளிகளும், திருக்கோகர்ணம் ஸ்ரி வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட 163 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.கணித பாடத்தில் 14 மாணவர்களும் ,அறிவியல் பாடத்தில் 23 மாணவர்களும் ,சமூக அறிவியல் 69 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். மொழிப்பாடத்தில் 97.27 சதவீதமும்,ஆங்கில பாடத்தில் 97.99 சதவீதமும்,கணித பாடத்தில் 97.55 சதவீதமும்,அறிவியல் பாடத்தில் 98.78 சதவீதமும்,சமூக அறிவியல் பாடத்தில் 98.12 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 95.14, மாணவியர்களின் தேர்ச்சி சதவீதம் 97.90 ஆகும் .மொத்த தேர்ச்சி சதவீதமானது 96.51 ஆகும். இது சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 0.41 சதவீதம் அதிகம் ஆகும்.மாநில அளவிலான தேர்ச்சி சதவிகிதம் கடந்த ஆண்டு இருந்த 18ஆவது இடத்தில் இருந்து 12 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.\nTags 96.51 per cent pass புதுக்கோட்டை 96.51 சதவீதம் தேர்ச்சி\nபுதுச்சேரியிலும் 100 விழுக்காடு தேர்ச்சி\nபிளஸ் 1 பொதுத்தேர்வு: திருப்பூர் மாவட்டம் 97.41 சதவிகிதம் தேர்ச்சி\n12-ம் வகுப்பு மறுதேர்வு: 519 பேரில் 180 பேர் மட்டுமே தேர்ச்சி\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nவிவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கைதான் வேளாண்மை சட்டங்கள்\nஉடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்\nமின்வாரியத்திலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடுக சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/10/blog-post_2.html", "date_download": "2021-01-25T07:51:05Z", "digest": "sha1:NOXHCFKONH5MF5MVZVW6VMNOF6POHSER", "length": 6669, "nlines": 159, "source_domain": "www.kathiravan.com", "title": "கொரோனா பாதிப்புடன் ரயிலில் பயணம் செய்த பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர்! | Kathiravan - கதிரவன் Halloween Costume ideas 2015", "raw_content": "\nகொரோனா பாதிப்புடன் ரயிலில் பயணம் செய்த பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர்\nபிரித்தானியாவில் எஸ்.என்.பி நாடாளுமன்ற உறுப்பினர் மார்கரெட் ஃபெரியர் கொரோனா பாதிப்புடன் லண்டனுக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இருமுறை ரயில் பயணம் மேற்கொண்டுள்ள சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமது கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தே அவர் ரியில் பயணம் மேற்கொண்டுள்ளதால், பதவியை துறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.\nஇந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மார்கரெட் ஃபெரியர் தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதுடன், மன்னிப்பும் கோரியுள்ளார்.\nமட்டுமின்றி, கொரோனா பெருந்தொற்று தொடர்பில் திங்களன்று முன்னெடுக்கப்பட்ட நாடாளுமன்ற விவாதத்திலும் தாம் கொரோனா பாதிப்புடன் கலந்து கொண்டதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.\nஇதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் மார்கரெட் ஃபெரியர் தமது தவறை ஒப்புக்கொண்டதன் பின்னர் SNP இலிருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nபிரதமர் போரிஸ் ஜான்சனின் தந்தை, ஸ்டான்லி ஜான்சன் ஒரு கடையில் மாஸ்க் அணியத் தவறிய புகைப்படம் ஒன்று வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மார்கரெட் ஃபெரியரின் ஒப்புதலும் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalvegakanitham.in/2020/05/slip-test-01-01-to-10-2020.html", "date_download": "2021-01-25T07:49:20Z", "digest": "sha1:4USNLYY4RU2MPECLLZVNZGY2NUQ7V7PD", "length": 6110, "nlines": 177, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "Slip test 01 ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜனவரி (01 to 10 ) 2020minnal vega kanitham", "raw_content": "\nடிசம்பர் 2020 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nசமூக அறிவியல் & அறிவியல் Click Here\nSlip test 01 ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜனவரி (01 to 10 ) 2020\nமின்னல் வேக கணிதம் by JPD மே 12, 2020\nஜனவரி (01 to 10 ) 2020 நடப்பு நிகழ்வுகள்\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 9\n10th new book சமூக அறிவியல் 5\n11th அரசியல் அறிவியல் 1\n12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 1\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 13\n6th to 10th தமிழ் நூல் வெளி 1\n6th to 8th வாழ்வியல் கணிதம் 1\n9th new book சமூக அறிவியல் 3\nஅக்டோபர் 2020 நடப்பு நிகழ்வுகள் 1\nஅக்டோபர் நடப்பு நிகழ்வுகள் 2\nஇந்திய தேசிய இயக்கம் 2\nஇயற்பியல் (Physics ) 4\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2020 1\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூ���் 2020 1\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS 1\nதமிழ் சமுதாய வரலாறு 1\nதனி வட்டி & கூட்டு வட்டி 3\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து 32\nநடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்டு 2020 1\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020 1\nநேரம் & வேலை 1\nவிகிதம் மற்றும் விகிதாசாரம் 5\nஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் 1\nAge Problems (வயது கணக்குகள்) 5\nTNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் 2\nTNPSC நடப்பு நிகழ்வுகள் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/farmtrac/champion-39-28794/33459/", "date_download": "2021-01-25T07:32:47Z", "digest": "sha1:4G7V4CK6EHJIVL3ITI3AWJ3OPUOWNE5O", "length": 27573, "nlines": 248, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது பார்ம் ட்ராக் சாம்பியன் 39 டிராக்டர், 2009 மாதிரி (டி.ஜே.என்33459) விற்பனைக்கு ஸ்ரீ கங்காநகர், ராஜஸ்தான் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: பார்ம் ட்ராக் சாம்பியன் 39\nவிற்பனையாளர் பெயர் Pawan Kumar\nபார்ம் ட்ராக் பயன்படுத்திய டிராக்டர்கள்\nபார்ம் ட்ராக் சாம்பியன் 39\nபிராண்ட் - பார்ம் ட்ராக்\nஸ்ரீ கங்காநகர் , ராஜஸ்தான்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ���மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nஸ்ரீ கங்காநகர் , ராஜஸ்தான்\nபார்ம் ட்ராக் சாம்பியன் 39 விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் பார்ம் ட்ராக் சாம்பியன் 39 @ ரூ 2,70,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2009, ஸ்ரீ கங்காநகர் ராஜஸ்தான் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nசோனாலிகா DI 745 III\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nபார்ம் ட்ராக் 60 கிளாசிக் சூப்பர்மேக்ஸ்\nமஹிந்திரா 275 DI TU\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த பார்ம் ட்ராக் சாம்பியன் 39\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI சூப்பர் பிளஸ்\nமஹிந்திரா 275 DI எக்ஸ்பி பிளஸ்\nஐச்சர் 371 சூப்பர் பவர்\nமாஸ்ஸி பெர்குசன் 7250 சக்தி\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/08/blog-post_31.html", "date_download": "2021-01-25T07:07:36Z", "digest": "sha1:OHSWF7ZXZNXJO73RGXR3NAUMD74ZLDBQ", "length": 15394, "nlines": 133, "source_domain": "www.winmani.com", "title": "பேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் பேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி பேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nwinmani 12:29 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், பேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி,\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை\nபகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை\nநம் கணினியில் எப்படி சேமித்து வைப்பது என்பதைப்பற்றித்தான்\nபேஸ்புக்-ல் தினமும் பல்லாயிரக்கணக்கான வீடியோ உலாவருகிறது\nஇதில் பல வீடியோக்கள் பயனுள்ளதாகவும், பொழுதுபோக்கு\nநிறைந்துள்ளதாகவும் உள்ளது இப்படி பட்ட வீடியோக்கள் பேஸ்புக்-ல்\nஃபிளாஸ் பிளேயர் துனையுடன் இயங்குகிறது. இந்த வீடியோவை\nநம் கணினியில் எளிதாக தரவிரக்கலாம்.பேஸ்புக்-ல் வரும் வீடியோ\nமுகவரியுடன் \"down\" என்ற வார்த்தையை முன்னால் சேர்த்தால்\nபோதும் உடனடியாக நம் கணினியில் சேமிக்கலாம்.\nஉதாரணமாக பேஸ்புக் வீடியோ முகவரி :\nஇதில் facebook எனபதற்கு முன் down என்ற வார்த்தையை\nஃபிளாஷ் பிளேயர் அப்டேடட் வெர்சன் இருந்தாலும் இல்லாவிட்டாலும்\nபிரச்சினை இல்லாமல் தரவிரக்கலாம். முகவரியை சொடுக்கியதும்\nவரும் திரை படம் 2-ல் காட்டப்பட்டுள்ளது. Download link என்பதில்\nhttp என்பதிலிருந்து தொடங்கி html வரை தேர்வு செய்து படம் 2-ல்\nஉள்ளபடி காப்பி செய்து புதிய tab திறந்து இந்த முகவரியை கொடுத்து\nநம் கணினியில் சேமித்துக்கொள்ளலாம். கண்டிப்பாக இந்ததகவல்\nலஞ்சம் வாங்கும் மக்களின் குழந்தைகள் மட்டுமல்ல ,\nதந்தையும் செய்த பாவத்தை தொலைத்தே ஆக வேண்டும்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது \n2.இந்தியாவின் தேசிய மரம் எது \n3.முதல் தமிழ் பத்திரிகை எது \n4.தமிழில் வெளிவந்த முதல் செய்தித்தாள் எது \n5.இந்தியாவின் முதல் பெண்கவர்னர் யார் \n6.தமிழகத்தின் முதல் பெண்கவர்னர் யார் \n7.இந்தியாவில் விண்வெளி ஆய்வகம் எங்குள்ளது \n8.இந்தியாவின் தேசிய காலண்டர் எது \n9.PIN Code என்பதன் விரிவாக்கம் என்ன \n10.இந்தியாவிற்கு வாஸ்கோடாகாம எந்த ஆண்டு வந்தார் \nபெயர் : ஜோர்ஜெஸ் பிராக் ,\nமறைந்த தேதி : ஆகஸ்ட் 31, 1963\nபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு ஓவியரும்,\nசிற்பியும் ஆவார். கியூபிசம் எனப்படும் ஓவியப்\n-களுள் இவரும் ஒருவர். மற்றவர் பாப்லோ\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # பேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், பேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\n , Internet DOwnload Manager (IDM) இண்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். எப்படி தரவிரக்க வேண்டும் என்று விரிவாக கொடுத்துள்ளோம்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nநம் பிளாக்-ல் உள்ள தகவல்களை பாதுகாப்பாக கணினியில் சேமித்து வைக்கலாம்\nஇன்று நம் வின்மணியின் 200 வது நாள் மற்றும் 200 வது பதிவும் கூட, முதல் பதிவு ஆரம்பித்த போது இருந்த வேகத்தை 200 மடங்காக உயர்த்திய அன்பு தமிழ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\nஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.\nகூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில் கையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியீட்டு உள்ள...\nவிண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி\nவிண்டோஸ் 7 -ல் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை புதுமையான முறையில் கோப்பில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் அதிகரிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்த...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nதமிழர்களின் பொங்கல் வாழ்த்து அன்போடு இலவசமாக அனுப்ப\nதமிழர் திரு���ாளாம் பொங்கல் திருநாளில் நம் நண்பர்கள், சகோதர சகோதிரிகள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து செய்தியை அனுப்புங்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2020/05/20/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-01-25T06:43:01Z", "digest": "sha1:ZDP7VNIQMMIYJHPD63A2RE3ILLS3LH5Q", "length": 18516, "nlines": 329, "source_domain": "singappennea.com", "title": "கழுத்துவலி நீங்க யோகப் பயிற்சிகள் | Singappennea.com", "raw_content": "\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nகழுத்துவலி நீங்க யோகப் பயிற்சிகள்\nகழுத்துவலி நீங்க யோகப் பயிற்சிகள்\nஅதிக மனக்கவலை உள்ளவர்களுக்கும், அலுவலகத்தில் பல மணிநேரம் கம்ப்யூட்டர் பார்த்து வேலை செய்பவர்களுக்கும், அதிகமான மசாலா உணவு உண்டு உடலில் வாயு சம்பந்தமான உபாதை உள்ளவர்களுக்கும், அடிக்கடி சைனஸ், சளி உபாதை உள்ளவர்களுக்கும், நுரையீரல் பலவீனம், இதயம் பலவீனமானவர்களுக்கும் இந்த கழுத்துவலி அதிகம் வரும். இதனை இனி வரும் பயிற்சிகள் மூலமாக பூரணமாகக் குணமாக்க முடியும்.\nபயிற்சி – 1: கழுத்துவலி நீங்க யோகப் பயிற்சிகள்\nமன இறுக்கம், மன அழுத்தம், டென்ஷன், பதட்டம் முதலில் நீங்க வேண்டும். அதற்கு கீழ்கண்ட பயிற்சி மிக அவசியம்.\nவிரிப்பில் சாதாரணமாக கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ளுங்கள். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். கண்களை மூடிக் கொள்ளுங்கள். இரு கைகளிலும் சூன்யமுத்திரை செய்யவும். அதாவது நமது நடுவிரலின் மேல் கட்டை விரலை வைத்து, கட்டை விரலால் லேசான அழுத்தம் கொடுக்கவும். மீதி விரல்கள் நேராக இருக்க வேண்டும்.\nஇப்பொழுது இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுக்கவும். அப்பொழுது நல்ல சக்தி வாய்ந்த பிராணன் உடலில் செல்வதாக எண்ணவும். உடன் மிக மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை வெளியிடவும். அப்பொழுது உடல், மனதிலுள்ள டென்ஷன், அழுத்தம் உடலைவிட்டு வெளியேறுவதாக எண்ணவும். இதுபோல் பத்துமுறைகள் செய்யவும்.\nஇப்பொழுது உங்களது மூச்சோட்டத்தை கழுத்துப்பகுதி முழுவதும் நன்கு பரவுவதாக எண்ணி இரண்டு நிமிடம் கழுத்துப் பகுதியில் கவனம் செலுத்தவும். பின் மெதுவாகக் கண்களை திறந்து கொள்ளவும். கை விரல்களை சாதாரணமாக வைத்துக் கொள்ளவும்.\nபயிற்சி – 2: இடுப்பை உயர்த்துதல்\n* விரிப்பில் முதலில் நேராகப��� படுத் துக் கொள்ளவும்.\n* இரு கால்களை யும் மடக்கவும். ஒரு அடி இடைவெளிவிட்டு கால் பாதங்கள் தரையில் இருக்கவும்.\n* இரு கைகளை யும் குதிகால் பக்கத்தில் கைவிரல் படும்படி வைக்கவும். (படத்தை பார்க்க)\n* இப்பொழுது மூச்சை உள் இழுத்துக் கொண்டு இடுப்பை மட்டும் உயர்த்தவும்.\n* இந்நிலையில் பத்து விநாடிகள் மூச் சடக்கி இருக்கவும். பின் மெதுவாக மூச்சை வெளிவிட்டு சாதாரண நிலைக்கு வரவும்.\nஇதுபோல் மூன்று முறைகள் செய்ய வேண்டும்.\nபயிற்சி 2-ல் செய்தபடி முதலில் இடுப்பை உயர்த்தவும். பின் இருகைகளையும் தலைக்குப் பின்னால் கட்டிக்கொள்ளவும். அந்நிலையில் மூச்சடக்கி 10 விநாடிகள் இருக்கவும். பின் மெதுவாக மூச்சை வெளியிட்டு சாதாரண நிலைக்கு வரவும். இதுபோல் மூன்று முறைகள் செய்யவும்.\nபயிற்சி 4: வஜ்ராசனத்தில் கையை உயர்த்தல்\n* விரிப்பில் முதலில் வஜ்ராசனத்தில் அமரவும்.\n* இப்பொழுது இருகைகளையும் கோர்த்து காதோடு உயர்த்தி படத்திலுள்ளது போல் தலைக்கு மேல் வைக்கவும். கை விரல்களும் பின்னி உள்ளங்கை வானத்தைப் பார்க்க வேண்டும்.\n* கைகள் காதோடு சேர்ந்து நேராக படத்திலுள்ளது போல் இருக்க வேண்டும்.\n* இப்பொழுது இரு நாசி வழியாக மூச்சை உள் இழுக்கவும். உடன் இருநாசி வழியாக மூச்சை வெளிவிடவும். முதலில் 5 முறைகள் மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பின் 5 முறைகள் வேகமாக மூச்சை உள் இழுத்து வேகமாக மூச்சை வெளிவிடவும்.\n* பின் மீண்டும் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக 5 முறைகள் மூச்சை வெளிவிடவும்.\n* பின் சாதாரண நிலைக்கு வரவும்.\nநம் உடலில் வாதம், பித்தம், கபம் அதனதன் ஒழுங்கு விகிதத்தில் மாறுதல் ஏற்படும் பொழுது நோய், கழுத்து வலி வருகின்றது. திருமூலர் இதனை-\nஅஞ்சனம் போன்றுடல் ஐயறும் அந்தியில்\nசெஞ்சிறு காலையில் செய்திட பித்தமும்\nநஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே\nஅதாவது காலையில் யோகா செய்தால் பித்த நோய் தீரும். மாலையில் யோகா செய்தால் கபம் தீரும். மதியம் யோகா செய்தால் வாத நோய் தீரும் என்கிறார். மூன்று வேளை யோகா செய்பவருக்கு முடி கூட நரைக்காது என்கிறார்.\nமருத்துவரிடம் சென்று கழுத்துவலிக்கு காலை, மதியம், மாலை மூன்று நேரம் மாத்திரை வாங்கி சாப்பிட்டு அதனால் வயிறு புண்பட்டு பக்க விளைவு வந்தது போதும்.\nஇனி மேற்குறிப்பிட்ட யோகப்பயிற்சிகளை காலை, மதியம், மாலை மாத்திரைப் போல் பயிற்சி செய்யுங்கள். எந்த பக்க விளைவும் கிடையாது. பணமும் செலவாகாது. மனமும் அமைதி பெறும். கழுத்துவலி காணாமல் போய்விடும்.\nசத்து நிறைந்த இலங்கை ரொட்டி\nகாலை உடற்பயிற்சி முன் எவற்றை சாப்பிடலாம்\nமருந்தே இல்லாமல் அசத்தல்: கொரோனா பக்க விளைவில் இருந்து பாதுகாக்கும்...\nநீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிடலாமா\nஆவாரம் பூ கருப்பட்டி டீ\nஒரு துண்டு நெல்லிக்காய் சாப்பிட்டால் அப்படி என்ன நன்மை கிடைக்க...\nசத்தான சுவையான ஸ்நாக்ஸ் கம்பு லட்டு\nகொரோனா பயத்தால் மக்களிடம் ஏற்பட்ட பாதிப்புகள்- திகில் தகவல்கள்\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nகுழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கும் பெற்றோர்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஒரு நிமிஷம் இத படிங்க (63)\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமுக அழகை மேம்படுத்ததும் கடுகு எண்ணெய்\nசருமத்தை ஜொலிக்க வைக்கும் குங்குமப்பூ குடிநீர்\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/658302", "date_download": "2021-01-25T08:18:36Z", "digest": "sha1:UAMLDFUL6EFT2SUCFLAR6J7425J7QTYL", "length": 2546, "nlines": 34, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"Yemen\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"Yemen\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:11, 4 சூன் 2010 இல் நிலவும் திருத்தம்\n989 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n→‎{{ஆங்தலை}}: பகுப்பு:ஆங்கிலம்-நாடுகள், பகுப்பு:ஆங்கிலம்-இடங்கள் முதற்கட்டப் பதிவு - தகவலெந்\n08:11, 4 சூன் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTamilBOT (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎{{ஆங்தலை}}: பகுப்பு:ஆங்கிலம்-நாடுகள், பகுப்பு:ஆங்கிலம்-இடங்கள் முதற்கட்டப் பதிவு - தகவலெந்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/jio-598-airtel-599-vodafone-idea-599-prepaid-plans-ipl-like-tough-competition-to-attract-customers-020606.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-25T07:14:28Z", "digest": "sha1:VJHV7SKXS7LT4PMD7655W7BN5VYEVFU4", "length": 26624, "nlines": 222, "source_domain": "tamil.goodreturns.in", "title": "CSK - MI மோதலை விட இவங்க மோதல் பெருசா இருக்கும் போலருக்கே? IPL-ஐ வைத்து களமிறங்கும் கம்பெனிகள்! | Jio 598 Airtel 599 Vodafone idea 599 prepaid plans IPL like tough competition to attract customers - Tamil Goodreturns", "raw_content": "\n» CSK - MI மோதலை விட இவங்க மோதல் பெருசா இருக்கும் போலருக்கே IPL-ஐ வைத்து களமிறங்கும் கம்பெனிகள்\nCSK - MI மோதலை விட இவங்க மோதல் பெருசா இருக்கும் போலருக்கே IPL-ஐ வைத்து களமிறங்கும் கம்பெனிகள்\nதடாலடியாக குறைந்த தங்கம் விலை..\n2 min ago வெறும் 1 டாலருக்கு கூகிள், ஆப்பிள் பங்குகளை வாங்கலாம்.இந்திய முதலீட்டாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.\n17 min ago தடாலடியாக குறைந்த தங்கம் விலை.. முதல் நாளே அசத்தல் தான்.. இன்னும் குறையுமா\n58 min ago விவசாயிகளுக்குக் காத்திருக்கும் ஜாக்பாட்.. 1 லட்சம் கோடி ரூபாய் மானியம்..\n2 hrs ago வாரத்தின் முதல் நாளே தடுமாறும் இந்திய சந்தைகள்.. என்ன காரணம்..\nAutomobiles புல்லட் மீது ரொம்ப ஆசை மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nNews உங்கள் தொகுதியில் ஸ்டாலின்... திமுகவின் புதிய பிரச்சார முழக்கம்... 29-ம் தேதி முதல் சுற்றுப்பயணம்..\nLifestyle ரொம்ப குண்டா இருக்கீங்களா அப்ப உங்க உடல் எடையை குறைக்க இந்த டீயை குடிங்க போதும்...\nSports நம்ம தோனியா இது.. கொஞ்ச நாளில் ஐபிஎல்லை வச்சுக்கிட்டு.. என்ன இப்படி களம் இறங்கிட்டாரு..வைரல் வீடியோ\nMovies ஆரியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆட்டோ ஷங்கர் பட ஹீரோ\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐபிஎல் தெறி விழா இதோ இன்னும் சில தினங்களில் தொடங்கப் போகிறது. ஆரம்பமே ஐபிஎல் கலை கட்டும் விதமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் அடித்துக் கொள்ளப் போகிறார்கள்.\nதல தோனி தன் ஓய்வை அறிவித்த பிறகு, களம் இறங்கப் போகும் முதல் போட்டி என்பதால், இப்போதே ரசிகர்கள் பரபரத்துக் கொண்டு இருக்கிறார்கள்.\nCSK - MI மோதலை போல, இந்தியாவின் டெலிகாம் சந்தையைப் பிடிக்க ஏர்டெல் & ஜியோ போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். வொடாபோன் ஐடியா தன்னை நிலைபடுத்திக் கொள்ளும் வேலையில் இருக்கிறது.\nடெலிகாம் நிறுவனங்களுக்கு இடையில், வாடிக்கையாளர்களை பிடிப்பதற்கான போட்டி, ரிலையன்ஸ் ஜியோ வந்த பின் முழுமையாக வேறு ஒரு பரிமாணத்தைத் தொட்டு இருக்கிறது.\nஇப்போதும் ரிலையன்ஸ் ஜியோ என்ன செய்கிறது என்பதைப் பொருத்து தான் மற்ற இரண்டு கம்பெனிகள், தங்களின் ரீசார்ஜ் திட்டங்கள் தொடங்கி, வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சலுகைகள் வரை எல்லாமே தீர்மானிக்கப்படுகின்றன.\nஏர்டெல், விஐ (வொடாபோன் ஐடியா) 599 ரூபாய்க்கும், ரிலையன்ஸ் ஜியோ 598 ரூபாய்க்கும் ப்ரீ பெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வைத்து இருக்கிறார்கள். ஆக 600 ரூபாய்க்குள் 3 கம்பெனி திட்டங்களும் இருக்கின்றன. இந்த திட்டங்களில் என்ன சலுகைகளைக் கொடுக்கிறார்கள். எத்தனை நாட்களுக்கு வேலிடிட்டி இருக்கிறது ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க முடியுமா ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க முடியுமா\nரிலையன்ஸ் ஜியோவின் 598 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டம், 56 நாட்கள் வேலிடிட்டி உள்ளது.\nநாள் ஒன்றுக்கு 2 ஜிபி என்கிற கணக்கில் 112 ஜிபி டேட்டா கொடுக்கிறார்கள்.\nஜியோ டு ஜியோ அன்லிமிடெட் டாக் டைம்.\nஜியோ டு மற்ற நெட்வொர்க்குகளுக்கு 2,000 நிமிடங்கள் டாக் டைம் கொடுக்கிறார்களாம்.\nநாள் ஒன்றுக்கு 100 எஸ் எம் எஸ் வேறு கொடுக்கிறார்களாம்.\nஜியோவின் இந்த 598 ரூபாய் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில், ஜியோ அப்ளிகேஷன்களுக்கான சப்ஸ்கிரிப்ஷன்கள் இலவசமாம்.\nஇது போக, வாடிக்கையாளர்களின் கண்களை கவரும், 399 ரூபாய் மதிப்புள்ள, 1 வருட Disney + Hotstar சப்ஸ்கிரிப்ஷனை வேறு இலவசமாகக் கொடுக்கிறார்களாம். ஐபிஎல் ரசிகர்களுக்கு இது மாஸ் திட்டம் தான்.\nசுனில் மித்தல் நிர்வகிக்கும் பார்தி ஏர்டெல் கம்பெனி, 599 ரூபாய்க்கு ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்திருக்கிறது. ஒரு ரூபாயில் என்ன பெரிய மாற்றம் வந்துவிடப் போகிறது..\nஇந்த திட்டத்துக்கும் வேலிடிட்டி 56 நாட்கள் தான்.\nநாள் ஒன்றுக்கு 2 ஜி பி டேட்டா, அன்லிமிடெட் கால், நாள் ஒன்றுக்கு 100 எஸ் எம் எஸ் கொடுக்கிறார்களாம்.\nஏர்டெல்லும் ஐபிஎல் போட்டிகளை மனதில் வைத்து, 1 வருடத்துக்கான, 399 ரூபாய் மதிப்புள்ள Disney+ Hotstar VIP சப்ஸ்கிரிப்ஷனை இலவசமாகக் கொடுக்கிறார்கள்.\nஅது போக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம், ஹலோ டியூன்கள், விங்க் மியூசிக், ஷா அகாடமி, 150 ரூபாய் Fastag கேஷ் பேக் போன்றவைகளைக் கொடுக்கிறது ஏர்டெல்.\nதன் வியாபாரத்தை நிலை நிறுத்திக் கொள்ள தடுமாறிக் கொண்டு இருக்கிறது வொடாபோன் ஐடியா. இவர்களும் 599 ரூபாய்க்கு ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார்கள். இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் கால்கள், நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, நாள் ஒன்றுக்கு 100 எஸ் எம் எஸ், web/app சிறப்புச் சலுகையாக 5 ஜிபி கூடுதல் டேட்டா என வைத்திருக்கிறார்கள். வொடாபோன் ஐடியாவின் இந்த திட்டம், ஜியோவுக்கோ அல்லது ஏர்டெல்லுக்கோ போட்டி போடும் விதத்தில் இல்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருமானத்தில் 22% சரிவு.. கைகொடுக்காத கச்சா எண்ணெய் வர்த்தகம்..\nஜியோவுக்கு போட்டியாக வரும் ஸ்டார்லிங்க்.. முகேஷ் அம்பானி Vs எலான் மஸ்க்.. இனி ஆட்டமே வேற..\nபிரிபெய்டு பிளானில் சிறந்த வருட திட்டம் எது.. ஜியோ Vs வீ Vs ஏர்டெல் Vs பிஎஸ்என்எல்.. எது பெஸ்ட்..\nஅட்டகாசமான ஜியோவின் திட்டங்கள்.. தூள் கிளப்பிய ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் திட்டங்கள் என்னென்ன\nவிவசாயிகள் போராட்டம்.. ஜியோ டவர்கள் சேதம்.. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு.. வோடபோன், ஏர்டெல் பளிச்..\nகார்ப்பரேட் விவசாயத்தில் விருப்பமில்லை.. ஜியோ டவர்கள் சேதத்தினை தொடர்ந்து ரிலையன்ஸ் அதிரடி..\nஏர்டெல்லின் அசத்தலான சலுகை.. ஜியோவுக்கு ப���ட்டியாக செம திட்டம்.. வோடபோனின் நிலவரம் என்ன..\nஜியோவின் அட்டகாசமான சலுகை.. ரூ.129ல் இருந்து ஆரம்பம்.. என்னென்ன அம்சங்கள்\nவழக்கம்போல் ஜியோ தான் டாப்.. போட்டி போடும் ஏர்டெல், வோடபோன்.. செம ப்ரீபெய்டு திட்டம்..\nமீண்டும் மீண்டும் அடி வாங்கும் வோடபோன் ஐடியா.. வீ கைகொடுக்கலையே..\nஜியோ உடன் போட்டிபோட வோடபோன் ஐடியா ரெடி.. 3 நிறுவனங்கள் முதலீடு செய்ய ஒப்புதல்..\n2020க்கு இது போதும்.. ரிலையன்ஸ் ஜியோ செய்த சிறப்பான காரியம்..\nஏமாற்றம் தந்த சென்செக்ஸ்.. 49,300க்கு அருகில் வர்த்தகம்.. என்ன காரணம்..\nஇந்திய பொருளாதாரம் தடாலடியாக உயரும்.. ரிசர்வ் வங்கி கணிப்பால் புதிய நம்பிக்கை..\n.. பட்ஜெட் 2021 குறித்த சுவாரஸ்ய தகவல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/food-recipes/", "date_download": "2021-01-25T06:31:02Z", "digest": "sha1:I3GZFYTYQKE7KNGSYBZQ5JIEQF6UFM6T", "length": 7807, "nlines": 78, "source_domain": "tamil.indianexpress.com", "title": "food recipes - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Food recipes in Indian Express Tamil", "raw_content": "\n1 மாசம் ஆனாலும் கெட்டு போகாது… வாசனையான பூண்டு பருப்பு பொடி\nபொரித்த அப்பளத்துடன் ரசித்து சுவைத்து உண்ணத் தக்க வகையிலான பொடி வகை\nஹெல்தி ப்ளஸ் டேஸ்டி: முருங்கைக் கீரை சாம்பார் சிம்பிள் செய்முறை\nDrumstick Keerai Sambar Tamil Video: சுவைக்காக மட்டுமல்ல, உடல் நலனுக்காக இதை தவிர்க்காமல் பயன்படுத்துங்கள்.\nசன்டே ஸ்பெஷல்.. அட்டகாசமான சுறா புட்டு\nவீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் அளவில் இருக்கும்\nஎள்ளுருண்டை, எள்ளு சாதம், எள்ளுப் பொடி… இவ்ளோ நன்மையா\nEllu in tamil: எளிய சிறுதானியமான எள்ளை இப்படி முழுமையாகப் பயன்படுத்திப் பலன் பெறுங்கள்.\nபருப்பு வேக வைத்த தண்ணீரில் ரசம்.. ஆளையே தூக்கும் வாசனை\nகுழந்தைகளும் விரும்பும் பருப்பு ரசம்: சிம்பிளான செய்முறை\nமணமணக்கும் காலை உணவு: அரிசி கஞ்சி இப்படி செய்து பாருங்க\nRice Kanji Benefits: செம்ம டேஸ்டாக இருக்கும். அடிக்கடி அரிசி கஞ்சியை உங்கள் குழந்தைகளே கேட்பார்கள்.\nபழைய சாதம்… இப்படித�� தாளித்தால் செம்ம டேஸ்ட்\nFermented Rice Benefits: குறிப்பாக அடிக்கடி சமையல் செய்ய நேரம் இல்லாதவர்கள், பேச்சிலர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்.\nயம்மி… ஈஸி… பருப்பு தால் தோசை, சப்பாத்தி, பொங்கலுக்கு சரியான சைடிஷ்\nநீங்கள் அந்த தால் ரெசிபிக்கே அடிமையாகிவிடுவீர்கள்.\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\ncurry leaves benefits: சுவையான சத்தான உணவாக கறிவேப்பிலை குழம்பு அமையும். ஒருமுறை செய்து பார்த்தால், உங்களுக்கு இது பிடித்துப் போகும்.\nசாம்பார் சாதம்.. 30 நிமிடத்தில் டேஸ்டியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி\nஇதனை சுவையாகவும், எளிதாகவும் செய்யலாம்.\nடெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்\nMK Stalin Press Meet Live: பொதுமக்கள் மனுக்களுக்கு ரசீது; ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தீர்வு- மு.க.ஸ்டாலின்\nபள்ளிகள் திறந்த ஐந்து நாள்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று\nTamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்\n1 மாசம் ஆனாலும் கெட்டு போகாது… வாசனையான பூண்டு பருப்பு பொடி\nரூ.11க்கு 1 ஜிபி டேட்டா …அதிரடி காட்டும் ஜியோ, ஏர்டெல்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nMK Stalin Press Meet Live: பொதுமக்கள் மனுக்களுக்கு ரசீது; ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தீர்வு- மு.க.ஸ்டாலின்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/rafael-nadal-ties-roger-federer-at-20-grand-slams-by-beating-novak-djokovic-in-paris-226098/", "date_download": "2021-01-25T08:39:08Z", "digest": "sha1:ASICZWESH7CQI6QC76RVFUEKVPBYWT2W", "length": 8679, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று ரோஜரின் சாதனையை முறியடித்த நடால்!", "raw_content": "\n20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று ரோஜரின் சாதனையை முறியடித்த ��டால்\nநான்கு முறை அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் பட்டத்தை வென்ற இவர் இரண்டு முறை விம்பிள்டன் பட்டத்தையும் ஒரு முறை ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளார்.\nRafael Nadal ties Roger Federer at 20 Grand Slams by beating Novak Djokovic in Paris : நேற்று நடைபெற்ற ஃப்ரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிக்கை வீழ்த்தி பட்டம் வென்றார் ரஃபேல் நடால்.ரஃபேல் நடாலின் டென்னிஸ் போட்டியாளர் என்றால் அது ரோஜர் ஃபெடரெர் தான். அவர் வென்ற அனைத்து போட்டிகள் துவங்கி சாம்பியன்ஷிப் என அனைத்தையும் வென்றார் ரஃபேல். ஆனால் அவருக்கு ரோஜரின் கிராண்ட் ஸ்லாம் வெற்றியை ஒரு கை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நீடித்த வண்ணமே இருந்தது.\nஅவரின் நீண்ட நாள் ஆசையை நேற்று நிறைவேற்றியுள்ளார். ரோலாண்ட் கரோஸில் 6-0 6-2 7-5 என்ற நேர் செட் கணக்கில், தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜோகோவிக்கை வென்று இந்த மகத்தான சாதனையை புரிந்துள்ளார் அவர்.\n34 வயதான ஸ்பெய்ன் நாட்டு வீரரான இவர் 2005 முதல் 2008 வரை தொடர்ச்சியாக ஃப்ரெஞ்ச் ஓப்பன் பட்டத்தை வென்றார். மீண்டும் 2010 முதல் 2014 வரை 5 முறை ஃப்ரெஞ்ச் ஓப்பன் பட்டத்தை வென்றார். நான்கு முறை அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் பட்டத்தை வென்ற இவர் இரண்டு முறை விம்பிள்டன் பட்டத்தையும் ஒரு முறை ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளார்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nசிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை\nஜூலி கிஸ் ஃப்ராங்க் வீடியோ: யாரு அவரு\nஆள் துணையுடன் சசிகலா எழுந்து நடக்கிறார்: லேட்டஸ்ட் மெடிக்கல் ரிப்போர்ட்\nஇங்கிலாந்து தொடர்: சந்தீப் வாரியரை அனுப்ப அவகாசம் கேட்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்\nஅதிபர் பைடன் அலுவலகத்தில் நிலாவின் பாறைத் துண்டு: இதற்கு என்ன முக்கியத்துவம்\nடெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்\nMK Stalin Press Meet: பொதுமக்கள் மனுக்களுக்கு ரசீது; ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தீர்வு- மு.க.ஸ்டாலின்\nபள்ளிகள் திறந்த ஐந்து நாள்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று\nTamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nபிரஸ் மீட்டுக்கு கலைஞர் இல்லத்தை தேர்வு செய்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/01/blog-post_67.html", "date_download": "2021-01-25T08:12:42Z", "digest": "sha1:US72H6OEZZUA46PTTZDU2E5XLAS2MCD7", "length": 7273, "nlines": 68, "source_domain": "www.akattiyan.lk", "title": "ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலிருந்து வௌியேறியவர்களுக்கான முக்கிய அறிவிப்பு - அகத்தியன் | Online", "raw_content": "\nHome முதன்மை செய்திகள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலிருந்து வௌியேறியவர்களுக்கான முக்கிய அறிவிப்பு\nஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலிருந்து வௌியேறியவர்களுக்கான முக்கிய அறிவிப்பு\nஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலிருந்து வௌியேறிய 3,772 பேரை எதிர்வரும் இரண்டு வாரங்களில் சேவையில் இணைத்துக்கொள்ளவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nஎதிர்வரும் 11ம் திகதி பாடசாலை கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாவதற்கு முன்னர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான நியமனம் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.\nபுதிய நியமனங்கள் வழங்கப்படும் ஆசிரியர்களில் 1000 பேர் தேசிய பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளதுடன், ஏனைய அனைவரும் மாகாண பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலிருந்து வௌியேறியவர்களுக்கான முக்கிய அறிவிப்பு Reviewed by Chief Editor on 1/05/2021 08:30:00 pm Rating: 5\nTags : முதன்மை செய்திகள்\nசாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பு\nகாலாவதியான வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை...\nதனிமைப்படுத்தல் அமுலில் இருந்த இடங்களில் உள்ள மின்சாரப் பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை\nதனிமைப்படுத்தல் அமுலில் இருந்த இடங்களில் உள்ள மின்சாரப் பாவனையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதனடிப்படையில்...\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு - மட்டக்களப்பில்\nசந்திரன் குமணன் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (24) ஞாயிற்றுக்கிழமை மட...\nஆலையடிவேம்பில் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து விசேட சோதனை\nசெல்வி.வினாயகமூர்த்தி அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசசெயலகத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று 8/2 பிரிவில் இன்று காலை{17) இராணுவத்தினரும் பொ...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2021/01/13_11.html", "date_download": "2021-01-25T07:25:16Z", "digest": "sha1:YTKMWD6MD35ML7Z4OGRHIPFDWURJB3OO", "length": 10046, "nlines": 59, "source_domain": "www.newsview.lk", "title": "பிள்ளையானுக்கு எதிரான வழக்கை தொடராதிருக்கு சட்டமா அதிபர் தீர்மானம் - படுகொலை வழக்கின் தீர்ப்பை 13 ஆம் திகதி அறிவிப்பதாக நீதிபதி தெரிவிப்பு - News View", "raw_content": "\nHome உள்நாடு பிள்ளையானுக்கு எதிரான வழக்கை தொடராதிருக்கு சட்டமா அதிபர் தீர்மானம் - படுகொலை வழக்கின் தீர்ப்பை 13 ஆம் திகதி அறிவிப்பதாக நீதிபதி தெரிவிப்பு\nபிள்ளையானுக்கு எதிரான வழக்கை தொடராதிருக்கு சட்டமா அதிபர் தீர்மானம் - படுகொலை வழக்கின் தீர்ப்பை 13 ஆம் திகதி அறிவிப்பதாக நீதிபதி தெரிவிப்பு\nபிள்ளையான் என அழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிராக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கை தொடர்ந்தும் முன்னெடுக்காதிருக்க தீர்மானித்துள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களம் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் அறிவித்துள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கு இன்று திங்கட்கிழமை (11) மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஇதன்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி இந்த வழக்கில் தொடர்ந்து சாட்சிகளை முற்படுத்தி நெறிப்படுத்த தேவையில்லை எனவும் இவ்வழக்கை தொடர்ந்தும் முன்னெடுக்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்பார்க்கவில்லையெனவும் நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து அதனை பரிசீலனை செய்த நீதிமன்றம் எதிர்வரும் புதன்கிழமையன்று இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார் என சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டு கடந்த 24.11.2020 அன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது\n(புதிய காத்தான்குடி நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 181 பட்டாதாரிகளுக்கு நியமனம்\nஏ.எச்.ஏ. ஹுஸைன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் மேலும் 181 பட்டதாரிகள் பட்டதாரி பயிலுநர்களாக புதிதாக சேவையில் இணை...\nமேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் எப்போது ஆரம்பம் - அறிவித்தது கல்வி அமைச்சு\nமேல் மாகாணத்தின் பாடசாலைகளை பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியளவில் ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேர...\nமாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை : பாடசாலையில் பதற்றம் : பிள்ளைகளை அழைத்துச் சென்ற பெற்றோர்\nஐ.எல்.எம் நாஸிம், நூ��ுல் ஹூதா உமர் பாடசாலைகளுக்குள் நுழைந்து பிள்ளைகளை பலவந்தமாக பெற்றோர் அழைத்துச் சென்ற சம்பவமொன்று சம்மாந்துறை பாடசாலைகள...\nஅரசாங்கம் தொடர்ந்தும் இழுத்தடிக்காமல் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும், விசேட குழுவின் அறிக்கையை ஆராயுமளவுக்கு வைரஸ் தொடர்பான விசேட நிபுணர்கள் எவருமில்லை - பேராசிரியர் திஸ்ஸ விதாரண\n(எம்,ஆர்.எம்.வசீம்) கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் எந்த பிரச்சினையும் இல்லை என்ற விசேட வைத்தியர் குழுவின் அறிக்கையை அரசாங்கத்தி...\nவாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் பலி\nஏ.எச்.ஏ. ஹுஸைன் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்கு வரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அசேலபுர பகுதியில் இடம்பெற்ற வீதி வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/lip-kiss-spread-disease/", "date_download": "2021-01-25T07:38:49Z", "digest": "sha1:YOY4OH6FGEOMS6BLGT7NZDHKY4KZDGFQ", "length": 15206, "nlines": 82, "source_domain": "www.tamildoctor.com", "title": "உங்கள் உதட்டு முத்தம் தரும் நோய்கள் பற்றி தெரியுமா? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆரோக்கியம் உங்கள் உதட்டு முத்தம் தரும் நோய்கள் பற்றி தெரியுமா\nஉங்கள் உதட்டு முத்தம் தரும் நோய்கள் பற்றி தெரியுமா\nபொது மருத்துவம்:இன்றைய நவ நாகரீக உலகத்தில் எத்தனையோ மாற்றங்கள் அடைந்துள்ளோம். அறிவியல் வளர்ச்சிதான் இவை அனைத்திற்கும் முதல் காரணமாக உள்ளது. என்னதான் அறிவியல் வளர்ந்தாலும் அதனை மனிதன் சரியான முறையில் பயன்படுத்துகிறானா… என்பதே முக்கிய கேள்வியாக உள்ளது. கால மாற்றங்கள் ஏற்பட ஏற்பட விஞ்ஞான மாற்றங்களும் வந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கேற்றவாறு நாமும் மாற்றம் பெறுகின்றோம். உண்மையில் “மாற்றம் ஒன்றே மாறாதது” போலும். அந்த வகையில் அன்பின் பரிணாமமும் அதிகரித்துள்ளது.\nமக்களுக்கும் அன்பு, காதல், உறவு இவற்றிற்கான புரிதல் அதிகரித்து கொண்டே வருகிறது. மனித மாண்பில் மிக இன்றியமையாததான காதல் அதி அற்புதமானது. ஒருவர் காதல் வசப்பட்டால் உலகையே தலை கீழாக பார்க்க வைக்கும் அளவிற்கு இந்த காதல் பொல்லாததுதான். காதலின் வெளிப்பாடாக நாம் முத்தத்தை பரிமாறி கொள்வோம். குறிப்பாக உதடுகளில் கொடுக்கும் முத்தமே சற்றே அழகானதும் ஆழமானதும். ஆனால், இதில் கூட மோனோ நோய் தாக்கினால் என்னவாவது. இந்த பதிவில் முத்த நோய் பற்றிய முழு வரலாற்றையும் அறிவோம்.\n ஒரு மனிதன் இன்னொரு உயிரை உயிர்ப்பிக்க இந்த காதல்தான் வழி செய்கிறது. ஒரு உறவு காதல் என்ற கோர்வையில் சேர்ந்தால் மட்டுமே அதற்கு அர்த்தம் கிடைக்கும். இன்றளவும் மனித இனம் பூமியில் உயிர்ப்புடன் இருக்க காதலே மிக முக்கிய காரணம். காதலுக்கு அடையாளமாக நாம் முத்தத்தை நமது இணையிற்கு தருகின்றோம். முத்தம் மிகவும் பலமானதுதான். ஆனால், ஒருவர் உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பதால் அது நோயாக மாறி விடுகிறது.\n சற்றே வித்தியாசமான நோயாகத்தான் இது இருக்கிறது. ஒரு சாதாரண முத்தத்தால் கூட நோய் வருமா.. என்ற கேள்வி இப்பொது பலருக்கும் வந்திருக்கும். ஆமாங்க, உதட்டோடு உதடு வைத்து முத்தம் தரும்போது அது “முத்த நோயை” ஏற்படுத்துகிறதாம். இது “மோனோ” என்ற mononucleosis நோயாக கருதப்படுகிறது. நமது எச்சின் வழியாக இது பரவுமாம்.\n பொதுவாக பாக்டீரியாக்கள் கூட சில சமயங்களில் நன்மை தரும். ஆனால், பெரும்பாலான வைரஸ்கள் மிகவும் ஆபத்தானது. இந்த மோனோ நோய் Epstein-Barr virus (EBV) என்ற வைரசால் உருவாகிறது. இது எச்சிலிருந்து உருவாகி நோயாக மாறும். டீன் வயதில் உள்ளவர்களுக்கே இந்த நோயின் தாக்கம் அதிகம் இருக்கும். சில சமயங்களில் குழந்தைகளுக்கும் இது ஏற்படும்.\nமோனோ நோயின் அறிகுறிகள்… இந்த முத்த நோயிற்கென சில முக்கிய அறிகுறிகள் உள்ளது. இந்த நோயானது நான்கு முதல் ஆறு வாரம் வரை நமது உடலில் இருக்கும். இனி அவற்றின் அறிகுறிகளை பற்றி அறிவோம். – காய்ச்சல் – தொண்டை வறட்சி – உணவு விழுங்கும் போது வலி ஏற்படுதல் – தலை வலி – பசியின்மை – தசைகள் வலுவிழத்தல் சில நேரங்களில் மண்ணீரல் அல்லது கல்லீரல் வீக்கம் அடையும்\nமோனோ யாரை அதிகம் தாக்கம்.. இந்த மோனோ நோய் ஒரு சிலருக்கே அதிகமாக தாக்க கூடும். குறிப்பாக பள்ளி குழந்தைகள், 15 வயது முதல் 30 வயது உள்ள டீன் வயதினர்கள், கல்லூரி மாணவர்கள், அதிக முத்தம் கொடுப்பவர்கள். அத்துடன் அடிக்கடி உதட்டில் தங்கள் முத்தத்தை பரிமாறி கொள்ளும் நபர்களுக்கே இது அதிகம் தாக்கம்.\nமோனோ முத்த நோயை கண்டறியலாமா.. எந்த வகையான நோயாக இருந்தாலும் அதனை கண்டறியலாம். சில வகையான நோயை மட்டுமே முதல் நிலையில் அறிய முடியாது. ஆனால் அத்தகைய கொடிய நோய் மோனோ இல்லை என்பதை முதலில் தெளிவு பெற வேண்டும். EBV டெஸ்ட் என்ற பரிசோதனை மூலம் இந்த நோய் உங்களுக்கு இருக்கா என்பதை அறிந்து கொள்ளலாம்.\n எந்த வித நோயாக இருந்தாலும் நாம் ரத்த பரிசோதனை எடுப்பது வழக்கமே. அந்த வகையில் மோனோவிற்கும் ரத்த பரிசோதனை முக்கியமானது. ரத்த பரிசோதனையின் போது ரத்த லிம்போசைட்டுகள் அதிகமாக இருந்தால், இந்த முத்த நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக அர்த்தம்.\n மற்ற நோயை போன்று, மோனோ நோய் கிடையாது. இது மிக சிலருக்கே ஏற்பட கூடிய நோயாகும். மேலை நாட்டிலே உதட்டில் முத்தம் கொடுக்கும் முறை அதிகம் பின்பற்ற பட்டு வருகிறது. இது இந்தியாவில் மற்ற நாட்டை விட கம்மி என்பதால், இதன் தாக்கம் இங்கு குறைவே. இந்தியாவில் இது சில வகையான தொண்டை சார்ந்த பிரச்சினையாகவே மருத்துவர்கள் கருதுகின்றனர்.\n நம் சிறு வயது முதலே, பிறர் நமக்கு கொடுக்கும் முத்தம் இது போன்ற மோனோ நோய் தொற்றுக்களை நம் உடலில் ஏற்படுத்தி விடுகிறது. இதனை தடுப்பது கடினமான ஒன்றுதான். எனினும், இது ஒன்றும் அவ்வளவு மோசமான நோய் கிடையாது. இந்த நோய் தொற்று ஒரே ஒரு முறைதான் ஒருவரின் வாழ்வில் ஏற்படுமாம்.\n எல்லா நோயிற்கும் ஒரு தீர்வு இருக்கத்தான் செய்யும். அதே போன்றுதான் மோனோவிற்கும் தீர்வுகள் சில உள்ளன. இது பொதுவாக தொடை பகுதியை தாக்குவதால், தொண்டை சார்ந்தே மருத்துவர்களும் சிகிச்சை அளிப்பார்கள். corticosteroid போன்ற மருத்துவ முறை இதற்கு உகந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது, ஒரு சில மாதத்திலே குணமடையுமாம்.\n நம் வீட்டில் உள்ள பொருட்களே பல வகையான நோய்களுக்கு விடையாக உள்ளது. அந்த வகையில் இந்த முத்த நோயிற்கு உப்பு கலந்த நீரால் வாய் கொப்பளித்தால் விரைவில் நிவாரணம் பெறலாம்.மேலும், நன்றாக இளைப்பாற வேண்டும். வெதுவெதுப்பான நீரை அதிகம் குடிக்க வேண்டும். சிக்கன் சூப் இந்த மோனோவிற்கு மிக சிறந்தது.\nPrevious articleஉங்களுக்கு அதிக கட்டில்உறவு நாட்டம் இருக்க\nNext articleகணவனால் மனைவிக்கு உண்டாகும் அதிக வலி எதனால் தெரியுமா\nபெண்களுக்கு மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வருவது எதன் அறிகுறி\nபிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி குதித்தான்’ என்ற பழமொழி சொல்லவருவது என்ன மீந்து போன 20% செய்யும் சேட்டை\nமார்பகப் புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்\nஇப��படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/149952/", "date_download": "2021-01-25T07:14:30Z", "digest": "sha1:PYHXV4ME73RDVKAZSCRQRCHUFFPIT5AY", "length": 13086, "nlines": 174, "source_domain": "globaltamilnews.net", "title": "கல்முனையில் இருந்து இடமாற்றப்பட்ட கப்பல் மாலுமி எல்மோ - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனையில் இருந்து இடமாற்றப்பட்ட கப்பல் மாலுமி எல்மோ\nவைத்தியர்கள் தாதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது சார்பிலும் எனது பிலிப்பைன்ஸ் நாட்டின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன் என கடந்த ஆறுநாட்களாக கல்முனை ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த சங்குமண்கண்டிக்கடலில் எரிந்துகொண்டிருந்த கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 57 வயது மதிக்கத்தக்க பனாமாக்கப்பல் மாலுமி பிலிப்பைன்ஸ் பொறியியலாளர் எல்மோர் தெரிவித்தார்.\nகடற்படையினரால் கடந்த வெள்ளிக்கிழமை (4) மீட்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 3மணிநேரசத்திரசிகிச்சை சத்திரசிகிச்சைநிபுணர் டாக்டர் எஸ்.சிறிநீதன் தலைமையிலான குழுவினரால் அளிக்கப்பட்டு பின்னர் அதிதிவீர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.\nஇந்நிலையில் கடந்த புதன்கிழமை(9) இரவு கொழும்பு லங்கா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட முன்னர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅத்துடன் கப்பல்தீவிபத்து பற்றிய அனுபவத்தைக்கேட்டபோது\n‘எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. செப்.3ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7மணியளவில் வழமைபோல எழுந்தவுடன் உணவைப்பெறுவதற்காக கப்பலிலுள்ள சமையலறைக்குச் சென்றேன்.\nஅங்கு நண்பர்களுடன் கதைத்துக்கொண்டிருந்தேன். சுமார் 15நிமிட நேரத்தின் பின்னர் காலைக்கடன் கழிப்பதற்காக குளியலறைக்குச் சென்று கடன்களைமுடித்துவிட்டு குளித்தேன்.\nகுளித்துவிட்டு வெளியேறியபோது கப்பலில் பாரிய வெடிச்சத்தம் கேட்டது. அவ்வளவுதான் வேறேதும் நினைவில்லை. யாரோ என்னைத்தாக்குவதுபோன்று உணர்ந்தேன்.\nகப்பலில் ஒருபகுதி எரிவதைக்கண்டேன். பின்பு எதுவும் நினைவில்லை.\nஇருந்தும் இன்னும் நான் உயிர்வாழ்கிறேன்.\nஉண்மையில் இலங்கை மக்கள் இலங்கை கடற்படைவிமானப��படையினர் எல்லாம் பாராட்டுக்குரியவர்கள். குறிப்பாக கல்முனை ஆதார வைத்தியசாலை டாக்டர்கள் நர்சுகள் ஏனையோர் என்னைப் பராமரித்தவிதம் மிகவும் கவர்ந்தது. வீட்டிலும் அப்படி கவனிப்பு இருக்காது. அந்தளவிற்கு கவனித்தார்கள். நன்றிகள் என்றார். #கல்முனை #மாலுமி #பிலிப்பைன்ஸ் #நன்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் பிரகீத்தை நினைவுகூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை கடற்பரப்புக்குள் வந்த இந்திய மீனவருக்கு கொரோனா தொற்று\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண்ணிடம் சங்கிலியை பறித்து விற்று 100,000 ரூபாய்க்கு அலைபேசிகள் வாங்கிய இளைஞர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகிராமங்களின் ஓசைகள் – வாசனைகளுக்கு இனிமேல் சட்டப் பாதுகாப்பு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு பொறுப்பு வைத்தியர் நியமிக்கப்பட வேண்டும்\nதீ விபத்து ஏற்பட்ட கப்பலின் பிரதான கப்டன் கல்முனைக்கு அழைத்து வரப்பட்டார்.\nமுதியவரின் சடலம் மருத்துவ பீடத்திற்கு ஒப்படைப்பு\nஊடகவியலாளர் பிரகீத்தை நினைவுகூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம் January 25, 2021\nஇலங்கை கடற்பரப்புக்குள் வந்த இந்திய மீனவருக்கு கொரோனா தொற்று January 25, 2021\nபெண்ணிடம் சங்கிலியை பறித்து விற்று 100,000 ரூபாய்க்கு அலைபேசிகள் வாங்கிய இளைஞர் January 25, 2021\nகிராமங்களின் ஓசைகள் – வாசனைகளுக்கு இனிமேல் சட்டப் பாதுகாப்பு January 24, 2021\nஇனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அர��ி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/hindu-religion-features/thirumagal-settle-in-residence-115112700011_1.html", "date_download": "2021-01-25T08:40:17Z", "digest": "sha1:LEPMN5OIMWLBCCT25UG4OBWHWIC74C6I", "length": 10639, "nlines": 166, "source_domain": "tamil.webdunia.com", "title": "இல்லத்தில் திருமகள் குடியேற | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆன்மீகத்தில் சில நம்பிக்கைகள் பின்பற்றபடுவதால் இனிய வாழ்க்கை அமையும் என கூறப்படுகிறது.\n1. நாள்தோறும் வீட்டின் முன் கோலம் போட வேண்டும்.\n2. அதிகாலையில் நீராடி இறைவனை வழிபடுதல்.\n3. சூரிய உதயத்தின் போது, சூரிய வழிபாட்டை மேற்கொள்ளுதல்.\n4. தேவாரம், திருவாசகம் அல்லது தித்திக்கும் தெய்வீகப் பாடல்களில் ஏதேனும் ஒரு பாடலை தினமும் படித்தல்.\n5. தங்களது வருமானத்தில் ஒரு சதவீதமாவது சமூகப் பணிகளுக்கு செலவிடுதல்.\n6. அன்னதானம், வஸ்திர தானம் போன்ற தர்ம காரியங்களில் ஈடுபடுதல்.\n7. வாரத்திற்கு ஒருமுறை வீட்டை கழுவியோ, மொழுகியோ சுத்தம் செய்தல் வேண்டும்.\n8. வருடத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வெள்ளையடிக்க வேண்டும்.\n9. வெள்ளிக்கிழமை தோறும் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.\n10. ஆலய வழிபாட்டை முறையாக மேற்கொள்ளுதல்.\nஇவற்றை பின்பற்றி வந்தால் மனம் மகிழும் இனிய வாழ்க்கை அமையும்.\nஇவைகளை கடைபிடித்தால், அஷ்ட லஷ்மிகளும் உங்கள் இல்லத்தில் குடியேறி ஐஷ்வர்யங்களை வழங்குவார்கள்.\nபிரதமர் நரேந்திர மோடி வீடு அருகே ���ுப்பாக்கிச் சூடு\nநவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27\nநவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26\nநவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/10/blog-post_98.html", "date_download": "2021-01-25T07:27:01Z", "digest": "sha1:WUDG7VDYETLHTGKYFNEJU32DLTI6HH5Y", "length": 7642, "nlines": 76, "source_domain": "www.nimirvu.org", "title": "கனவு வசப்படட்டும் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / சமூகம் / கனவு வசப்படட்டும்\nநிமிர்வு ஐப்பசி 2017 இதழ்-\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு மார்கழி - தை 2021 இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nஇராஜதந்திரக் கூட்டு விவகாரத்தில் தமிழ்த் தலைமைகள் எங்கே தவறிழைக்கிறார்கள்\nஇராஜதந்திரக் கூட்டு விவகாரத்தில் தமிழ்த் தலைமைகள் எங்கே தவறிழைக்கிறார்கள் என்பது தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தனின் கருத்துகள்,\nகுறைந்த விலைக்கு தூய பசும் பாலை விற்று விட்டு அதிகூடிய விலைக்கு பால்மாவை நுகரும் மக்கள் (Video)\nவடமாகாணத்திலிருந்து பல்லாயிரம் லீற்றர் கணக்கான பாலை நாளாந்தம் ஏற்றி தென்னிலங்கைக்கு அனுப்புகிறோம். அதிலும் வன்னி பெருநிலப்பரப்பில் இருந்து...\n92 வயதிலும் துடிப்பாக இயங்கும் விவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வு அனுபவங்கள் (Video)\nயாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேசத்தின் ஏழாலையில் வசிக்கும் தியாகராசா ஐயாத்துரை எனும் 92 வயதான விவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வின் சி...\nஜெனீவாவை தமிழ் அரசியல் தலைமைகள் எப்படி விளங்கி வைத்திருக்கிறார்கள் என்றும், ஜெனீவாவில் தமிழ் மக்களுக்கு உள்ள வரையறைகள் எவை என்பது பற்றியும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2020/09/11/%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/?replytocom=126629", "date_download": "2021-01-25T07:20:31Z", "digest": "sha1:S25RLAHILH4ZTYKP3CROFSWYGNWD3RZS", "length": 31658, "nlines": 116, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "ஷ்யாமளா நவரத்னமாலிகா – Sage of Kanchi", "raw_content": "\nHome › Upanyasam › ஷ்யாமளா நவரத்னமாலிகா\nமஹாகவி காளிதாசர், ராஜமாதங்கி என்று போற்றப்படும் ஷ்யாமளா தேவியைக் குறித்து அருளிய அழகான ஒரு ஸ்லோகம் ஷ்யாமளா நவரத்னமாலிகா. இதை பாராயணம் செய்தால் நல்ல வாக்கும், சங்கீதம் போன்ற கலைகளில் தேர்ச்சியும் ஏற்படும். அதன் ஒலிப்பதிவை இந்த இணைப்பில் கேட்கலாம். -> ஷ்யாமளா நவரத்னமாலிகா ஒலிப்பதிவு\nஇந்த ஸ்லோகத்தின் மூலமாக, கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுக்கு சிறு வயதிலேயே மஹாபெரியவாளோடு ஏற்பட்ட ஒரு தொடர்பையும், அதன் மூலம் அவர் பெற்ற அனுக்ரஹத்தையும் இங்கே பகிர்ந்துள்ளேன் -> யௌவன வன ஸாரங்கீம்\nஆக³மவிபிநமயூரீமார்யாமந்தர்விபா⁴வயே கௌ³ரீம் ॥ 1 ॥\nவாமகுசநிஹிதவீணாம் வரதா³ம் ஸங்கீ³தமாத்ருகாம் வந்தே³ ॥ 2 ॥\nதருணிமகருணாபூராம் மத³ஜலகல்லோலலோசநாம் வந்தே³ ॥ 3 ॥\nமுக²மம்ப³ மோத³யது மாம் முக்தாதாடங்கமுக்³த⁴ஹஸிதம் தே ॥ 4 ॥\nஸரிக³மபத⁴நிரதாம் தாம் வீணாஸங்க்ராந்தகாந்தஹஸ்தாம் தாம் \nஶாந்தாம் ம்ருது³லஸ்வாந்தாம் குசப⁴ரதாந்தாம் நமாமி ஶிவகாந்தாம் ॥ 5 ॥\nவீணாவாத³நவேலா-கம்பிதஶிரஸாம் நமாமி மாதங்கீ³ம் ॥ 6 ॥\nகருணாபூரதரங்க³ம் கலயே மாதங்க³கந்யகாபாங்க³ம் ॥ 7 ॥\nமணிப⁴ங்க³மேசகாங்கீ³ம் மாதங்கீ³ம் நௌமி ஸித்³த⁴மாதங்கீ³ம் \nயௌவனவனஸாரங்கீ³ம் ஸங்கீ³தாம்போ⁴ருஹாநுப⁴வப்⁴ருங்கீ³ம் ॥ 8॥\nமாதஸ்தவஸ்வரூபம் மங்க³லஸங்கீ³தஸௌரப⁴ம் மந்யே ॥ 9 ॥\nய꞉ பட²தி ப⁴க்தியுக்த꞉ ஸ꞉ ப⁴வேத் வாகீ³ஶ்வர꞉ ஸாக்ஷாத் ॥\n அன்றாட காரியங்களோடு சொல்லக்கூடிய ஸ்லோகங்கள் அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு அம்பரீஷ சரிதம் அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் ஒலிப்பதிவு அருணகிரிநாதர் அருளிய திருவகுப்புகள் – பாராயண புத்தகம் அஷோத்யம் அசலோத்பவம் ஹ்ருதயநந்தனம் தேஹினாம் ஆத்மஞம் ஹி அர்ச்சயேத் பூதிகாம: ஆர்யா சதகத்தில் 53வது ஸ்லோகம் ஆவணி மூலம் - சொக்கநாதர் பிட்டுக்கு மண் சுமந்த நாள் இன்று ஐப்பசி பூரம் - காமாக்ஷி ஜயந்தி இன்று கார்த்திகை ஸோமவாரம் இஷ்ட தெய்வத்திடம் ஏக பக்தி பண்ணுவது என்றால் என்ன எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி ஏக ஸ்லோக சுந்தரகாண்டம் ஒரே ஸ்லோகத்தில் சுந்தரகாண்டம் ஓஷதிபர்வதானயனம் பொருளுரை கங்காவதரணம் ஒலிப்பதிவு மற்றும் பொருள் கஞ்சன காஞ்சீ நிலயம் கண்டேன் கருணைகடலை கண்டேன் கருணைக்கடலை கண்ணப்ப நாயனார் கதை கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை கருணை என்னும் வாரிதியே காஞ்சியில் பெய்த தங்கமழை காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் கங்கை நதி காரடையான் நோன்பு காமாக்ஷி சம்பந்தம் கிருஷ்ணனே மணி மந்த்ர ஔஷதம் குசேலோபாக்யானம் குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த கும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன் குரு தசகம் ஒலிப்பதிவு; கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு பொருளுரை; சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா சம்பு த்யானம் சிந்தனைக்கு சில - ஸரஸ்வதி மாமி சிவசிவ பச்யந்தி சமம் சிவன் சார் அஷ்டோத்தரம் சிவன் சார் ஆராதனை சிவானந்தலஹரி 31 மற்றும் 32 வது ஸ்லோகம் பொருளுரை சிவானந்தலஹரி கைலாசக் காட்சி வர்ணனை சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் பொருளுரை சிவானந்தலஹரி ஸ்லோகம் பொருளுரை சீர்பாத வகுப்பு பொருளுரை சுந்தர காண்டம் ஜய மந்திரம் சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம் ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய பஞ்சகம் ஜீவஸ்ய தத்வஜிஞாஸா ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு ததானோ பாஸ்வத்தாம் தழுவ குழைந்த நாதர் தாயுமான மகான்-3 திருப்புகழ் பாடல்கள் - குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்பதிவு திருமுருகாற்றுப்படை திருவண்ணாமலை தீபத் திருவிழா திருவெம்பாவை திருப்பள்ளிஎழுச்சி பாராயணம் தீபாவளி - மஹாபெரியவா தெய்வவாக்கு துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு தெய்வ வாக்கு தோடகாஷ்டகம் பொருளுரை தோடகாஷ்டகம் ஸ்லோகத்தின் மஹிமை த்ருஹ்யந்தீ தமஸே முஹு: த்வயைவ ஜக³த³ம்ப³யா நவராத்ரி மஹோத்ஸவம் - சக்தி வழிபாடு நாராயணீயம் ஸ்வாமிகள் ப��ிக்கும் விதத்தில் பிரித்து எழுதப்பட்டது – ஒரே புத நினைத்துகிட்டே இருக்க தோணுதே நீலகண்ட தீஷிதர் ஆராதனை நீலா மாமி மகாபெரியவா நெஞ்சக் கனகல் நெகிந்து உருக வழி எது எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி ஏக ஸ்லோக சுந்தரகாண்டம் ஒரே ஸ்லோகத்தில் சுந்தரகாண்டம் ஓஷதிபர்வதானயனம் பொருளுரை கங்காவதரணம் ஒலிப்பதிவு மற்றும் பொருள் கஞ்சன காஞ்சீ நிலயம் கண்டேன் கருணைகடலை கண்டேன் கருணைக்கடலை கண்ணப்ப நாயனார் கதை கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை கருணை என்னும் வாரிதியே காஞ்சியில் பெய்த தங்கமழை காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் கங்கை நதி காரடையான் நோன்பு காமாக்ஷி சம்பந்தம் கிருஷ்ணனே மணி மந்த்ர ஔஷதம் குசேலோபாக்யானம் குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த கும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன் குரு தசகம் ஒலிப்பதிவு; கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு பொருளுரை; சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா சம்பு த்யானம் சிந்தனைக்கு சில - ஸரஸ்வதி மாமி சிவசிவ பச்யந்தி சமம் சிவன் சார் அஷ்டோத்தரம் சிவன் சார் ஆராதனை சிவானந்தலஹரி 31 மற்றும் 32 வது ஸ்லோகம் பொருளுரை சிவானந்தலஹரி கைலாசக் காட்சி வர்ணனை சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் பொருளுரை சிவானந்தலஹரி ஸ்லோகம் பொருளுரை சீர்பாத வகுப்பு பொருளுரை சுந்தர காண்டம் ஜய மந்திரம் சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம் ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய பஞ்சகம் ஜீவஸ்ய தத்வஜிஞாஸா ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு ததானோ பாஸ்வத்தாம் தழுவ குழைந்த நாதர் தாயுமான மகான்-3 திருப்புகழ் பாடல்கள் - குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்பதிவு திருமுருகாற்றுப்படை திருவண்ணாமலை தீபத் திருவிழா திருவெம்பாவை திருப்பள்ளிஎழுச்சி பாராயணம் தீபாவளி - மஹாபெரியவா தெய்வவாக்கு துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு தெய்வ வாக்கு தோடகாஷ்டகம் பொருளுரை தோடகாஷ்டகம் ஸ்லோகத்தின் மஹிமை த்ருஹ்யந்தீ தமஸே முஹு: த்வயைவ ஜக³த³ம்ப³யா நவராத்ரி மஹோத்ஸவம் - சக்தி வழிபாடு நாராயணீயம் ஸ்வாமிகள் படிக்கும் விதத்தில் பிரித்து எழுதப்பட்டது – ஒரே புத நினைத்துகிட்டே இருக்க தோணுதே நீலகண்ட தீஷிதர் ஆராதனை நீலா மாமி மகாபெரியவா நெஞ்சக் கனகல் நெகிந்து உருக வழி எது குரு பக்தி பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ஸ்வாமிகள் விளக்கம் பக்தி என்றால் என்ன குரு பக்தி பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ஸ்வாமிகள் விளக்கம் பக்தி என்றால் என்ன பக்தியுடையார் காரியத்திற் பதறார் பாட்டிகள் மஹாத்மியம் பாதாரவிந்த சதகத்தில் 59வது ஸ்லோகம். பாதாரவிந்த சதகம் 80வது ஸ்லோகம் பொருளுரை பாதுகா மஹிமை பார்த்துக்கிட்டே இருக்க தோணுது பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் புதாஷ்டமி புரமதன புண்ய கோடீ பு⁴வனஜனநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே பெளமாஷ்வினி புண்யகாலம் போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம் மனஸி மம காமகோடி விஹரது மஹாபெரியவா அப்படி என்ன உசத்தி பக்தியுடையார் காரியத்திற் பதறார் பாட்டிகள் மஹாத்மியம் பாதாரவிந்த சதகத்தில் 59வது ஸ்லோகம். பாதாரவிந்த சதகம் 80வது ஸ்லோகம் பொருளுரை பாதுகா மஹிமை பார்த்துக்கிட்டே இருக்க தோணுது பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் புதாஷ்டமி புரமதன புண்ய கோடீ பு⁴வனஜனநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே பெளமாஷ்வினி புண்யகாலம் போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம் மனஸி மம காமகோடி விஹரது மஹாபெரியவா அப்படி என்ன உசத்தி மஹாபெரியவா சன்னிதியில் ஸ்வாமிகள் செய்த சப்தாஹம் மார்கழி திருப்பாவை பாராயணம் மீனாக்ஷி பஞ்சரத்னம் ஸ்லோகங்கள் பொருளுரை முகுந்தமாலா ஒலிப்பதிவு முகுந்தமாலா பொருளுரை முகுந்தமாலா பொருள் முகுந்தமாலை பொருளுரை முருகவேள் பன்னிரு திருமுறை மூகபஞ்சசதீ காமகோடி கோஷஸ்தானம் பதிப்பு மௌலௌ கங்கா சசாங்கெள யோகீந்த்ராணாம் ஸ்லோகம் பொருள் ரமண பெரியபுராணம் ராகா சந்த்ர ஸமான காந்தி வதனா ராதாஷ்டமி ராமசேது ராம பக்தி சாம்ராஜ்யம் ராமோ ராமோ ராம இதி லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; வாமன ஜயந்தி விநாயகர் அகவல் ஒலிப்பதிவு வியாச பௌர்ணமி விராவைர்மாஞ்சீரை: விளங்கு தீபம் கொண்டுனை வழிபட அருள்வாயே வேண்டிய போதடியர் வேண்டிய போகமது அளிக்கும் காமாக்ஷி கடாக்ஷம் வேலை வணங்குவது எமக்கு வேலை வைகுண்ட ஏகாதசி - ஆச்சர்யாள் அனுக்ரஹ பாஷணம் ஶம்பாலதாஸவர்ணம் ஷட்பதீ ஸ்தோத்ரம் பொருளுரை ஷ்யாமளா நவரத்னமாலி���ா ஸௌந்தர்ய லஹரி ஒலிப்பதிவு ஸ்துதி சதகம் 11ம் ஸ்லோகம் ஸ்துதி சதகம் 32வது ஸ்லோகம் பொருளுரை ஸ்துதி சதகம் 99வது ஸ்லோகம் பொருளுரை ஸ்யமந்தகமணி உபாக்யானம் ஸ்ரீ ஆலங்குடி பெரியவா ஸ்ரீ சங்கராசார்ய அஷ்டோத்தரம் ஒலிப்பதிவு ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் ஸ்ரீசிவன் சார் ஜயந்தி ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர் திவ்ய சரித்ரம் ஸ்வர்ண வ்ருஷ்டி ப்ரதாத்ரி ஹனுமத் பஞ்சரத்னம் பொருளுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2021-01-25T08:52:53Z", "digest": "sha1:PR7GH2W72WSIE6FX3XV2ER5HVN7KECI7", "length": 26166, "nlines": 743, "source_domain": "ta.wikipedia.org", "title": "சகானா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசகானா இருபத்தெட்டாவது மேளகர்த்தா இராகமும், \"பாண\" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய அரிகாம்போதியின் ஜன்னிய இராகம் ஆகும்.\nஇந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2), கைசிக நிசாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு[1]:\nஆரோகணம்: ச ரி2 க3 ம1 ப ம1 த2, நி2ச\nஅவரோகணம்: ச நி2த2 ப ம1 க3 ம1 ரி2 க3 ரி2 ச\nஇந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது \"வர்ஜ\" இராகம் எனப்படும். இதன் ஆரோகணத்தில் 7 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இது \"சம்பூர்ண\" இராகம் எனப்படுகின்றது. இதன் ஆரோகணத்தில் மத்திமமும், அவரோகணத்தில் மத்திமம். காந்தாரம் என்பனவும் ஒழுங்கு மாறி வந்திருப்பதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகிறது.\nRagam Sahana - டி. எம். கிருஷ்ணாவின் வாய்ப்பாட்டுக் காணொலி\nகருநாடக இசை • இராகம் • சுரம் • மேளகர்த்தா இராகங்கள் • ஜன்னிய இராகங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2017, 01:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-kalpetta/", "date_download": "2021-01-25T07:05:48Z", "digest": "sha1:NN3BCY5OFUQLUXZMGW63672XODUS2L5J", "length": 27700, "nlines": 949, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று கல்பெட்டா டீசல் விலை லிட்டர் ரூ.70.17/Ltr [25 ஜனவரி, 2021]", "raw_content": "\nமுகப்பு » கல்பெட்டா டீசல் விலை\nகல்பெட்டா-ல் (கேரளா) இன்றைய டீசல் விலை ரூ.70.17 /Ltr ஆக உள்ளது. கடைசியாக கல்பெட்டா-ல் டீசல் விலை ஜனவரி 24, 2019-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.-0.12 விலையிறக்கம் கண்டுள்ளது. கல்பெட்டா-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. கேரளா மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் கல்பெட்டா டீசல் விலை\nகல்பெட்டா இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/beirut-blast-lebanon-prime-minister-hassan-diab-resigned-as-death-roll-rises-213787/", "date_download": "2021-01-25T07:31:40Z", "digest": "sha1:Z6LK5PPCS2PRMBCPV2QNFBUV6AMYWWVB", "length": 10465, "nlines": 61, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வெடி விபத்திற்கு பொறுப்பேற்று லெபனான் பிரதமர் ராஜினாமா!", "raw_content": "\nவெடி விபத்திற்கு பொறுப்பேற்று லெபனான் பிரதமர் ராஜினாமா\nதிங்களன்று நீதித்துறை அமைச்சர், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.\nBeirut Blast lebanon Prime Minister Hassan Diab resigned as death roll rises : லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த அம்மோனியம் நைட்ரேட் வெடி விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 6000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 15 பில்லியன் மதிப்பில் சேதாரங்கள் ஏற்பட்டுள்ளது. பெய்ரூட் துறைமுகத்தில் இருந்த ரசாயன கிடங்கில் முறையான பாதுகாப்பு இல்லாமல் சேமிக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் கடந்த வாரம் வெடித்து சிதறியது. உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வெடி விபத்தால் சில நொடிகளில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதாரம் அடைந்தன.\nமேலும் படிக்க : சென்னையில் இருந்து சாலை வழியாக செல்லும் 740 டன் அம்மோனியம் நைட்ரேட்\nஅரசின் அலட்சியத்தால் தான் இத்தகைய வெடி விபத்து ஏற்பட்டது என்று கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட துவங்கினர். இந்நிலையில் விபத்திற்கு பொறுப்பேற்று அந்நாட்டின் பிரதமர் ஹசன் டியாப் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இந்த விபத்தால் லெபனான் தலைநகரம் பெய்ரூட் 30 ஆண்டுகளுக்கு பின்னோக்கிய நிலையை சென்றடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் படிக்க : மொரிசியஸில் தரை தட்டிய கப்பல்… எண்ணெய்க் கசிவால் பவளப் பாறைகளுக்கு ஆபத்து\nஇந���த விபத்தால் கோபத்திற்கு ஆளாகிய லெபனான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட துவங்கினர். அதன் விளைவாக பிரதமர் ராஜினாமா கடிதத்தை பாப்டாவில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேரில் சென்று கொடுத்தார். பிரதமரின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக அந்நாட்டின் குடியரசு தலைவர் மிச்செல் ஔன் கூறியுள்ளார். மக்களோடு நின்று, ஏற்பட்ட பெரும் விபத்தில் பலியானவர்களின் நீதிக்காக போராட இருப்பதாக பிரதமர் அறிவித்துள்ளார். நேற்று காலையில் நீதித்துறை அமைச்சர், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nரூ.11க்கு 1 ஜிபி டேட்டா …அதிரடி காட்டும் ஜியோ, ஏர்டெல்\nஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன\nமுதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்\nபால் தினகரன் வீடு, நிறுவனங்களில் சோதனை: சிக்கியது என்ன\nபேங்க் ஆபிசர் டூ சூப்பர் சிங்கர்… விஜய் டிவி செளந்தர்யா கெரியர் லைஃப்\nடெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்\nMK Stalin Press Meet: பொதுமக்கள் மனுக்களுக்கு ரசீது; ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தீர்வு- மு.க.ஸ்டாலின்\nபள்ளிகள் திறந்த ஐந்து நாள்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று\nTamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்\n1 மாசம் ஆனாலும் கெட்டு போகாது… வாசனையான பூண்டு பருப்பு பொடி\nரூ.11க்கு 1 ஜிபி டேட்டா …அதிரடி காட்டும் ஜியோ, ஏர்டெல்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோ��்\nபிரஸ் மீட்டுக்கு கலைஞர் இல்லத்தை தேர்வு செய்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/10/blog-post_87.html", "date_download": "2021-01-25T07:57:45Z", "digest": "sha1:NRGJZLZHMKJJS6SXCAPYQYYCQBZIIIBU", "length": 9668, "nlines": 71, "source_domain": "www.akattiyan.lk", "title": "உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குத் தான் உட்பட ஐ.தே.கட்சியின் தலைமையிலான அரசாங்கம் கூட்டாக பொறுப்பேற்க வேண்டும் - ஹேமசிரி பெர்னாண்டோ - அகத்தியன் | Online", "raw_content": "\nHome அரசியல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குத் தான் உட்பட ஐ.தே.கட்சியின் தலைமையிலான அரசாங்கம் கூட்டாக பொறுப்பேற்க வேண்டும் - ஹேமசிரி பெர்னாண்டோ\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குத் தான் உட்பட ஐ.தே.கட்சியின் தலைமையிலான அரசாங்கம் கூட்டாக பொறுப்பேற்க வேண்டும் - ஹேமசிரி பெர்னாண்டோ\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குத் தான் உட்பட ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான அரசாங்கம் கூட்டாக பொறுப்பேற்க வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஜனாதிபதி விசாரணை ஆணையத்தில் முன்னிலையாகி சாட்சியமளிக் கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்பார்த்திருந்ததாகவும் ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது அதற்கொரு கருப்பு புள்ளியாக அமைந்துவிட்டதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு, அப்போதைய ஜனாதிபதியும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் கண்மூடித்தனமான செயற்பாடுகளே இந்த தாக்குதல் சம்பவத்திற்குக் காரணமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇந்நிலையில், தேசிய தௌஹீத் ஜமாத்தின் தற்கொலை குண்டுதாரிகள் எத்தனை பேர் தாக்குதல்களை மேற்கொள்ளப் போகின்றார்கள் என்பது தொடர்பாகவும் அதன் தலைவர் சஹரான் ஹாஷிம் தொடர்பாகவும் கடந்த 2019 ஏப்ரல் 4ஆம் திகதி, வெளிநாட்டு உளவுத்துறைக்குத் தகவல்கள் கிடைக்கும் வரை தங்களுக்கும் எந்ததொரு தகவலும் கிடைக்கவில்லை.\nமேலும், இத்தகையதொரு தாக்குதலை நடத்துவதற்குப் பல வருடங்கள் திட்டமிடப்பட்டே முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இது ஒரு திடீர் சம்பவம் அல்ல.\nமாநில புலனாய்வு சேவையால் தயாரிக்கப்பட்ட பல்வேறு புலனா���்வு அறிக்கைகள், சஹரான் மற்றும் அவரது ஆதர வாளர்களால் தேசியப் பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தலை அடிப்படையாகக் கொண்டவை அல்ல என அவர் மேலும் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குத் தான் உட்பட ஐ.தே.கட்சியின் தலைமையிலான அரசாங்கம் கூட்டாக பொறுப்பேற்க வேண்டும் - ஹேமசிரி பெர்னாண்டோ Reviewed by Chief Editor on 10/03/2020 06:54:00 pm Rating: 5\nசாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பு\nகாலாவதியான வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை...\nதனிமைப்படுத்தல் அமுலில் இருந்த இடங்களில் உள்ள மின்சாரப் பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை\nதனிமைப்படுத்தல் அமுலில் இருந்த இடங்களில் உள்ள மின்சாரப் பாவனையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதனடிப்படையில்...\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு - மட்டக்களப்பில்\nசந்திரன் குமணன் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (24) ஞாயிற்றுக்கிழமை மட...\nஆலையடிவேம்பில் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து விசேட சோதனை\nசெல்வி.வினாயகமூர்த்தி அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசசெயலகத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று 8/2 பிரிவில் இன்று காலை{17) இராணுவத்தினரும் பொ...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/sithan-pokku", "date_download": "2021-01-25T08:27:39Z", "digest": "sha1:GWJMNS6Y26URY7LITDRTWSBEGAQHD7HR", "length": 11003, "nlines": 208, "source_domain": "www.panuval.com", "title": "சித்தன் போக்கு - பிரபஞ்சன் - காலச்சுவடு பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nCategories: சிறுகதைகள் / குறுங்கதைகள்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபிரபஞ்சனைப் பொருத்தவரை, மனிதர்கள் மகத்தானவர்கள். அவர்களுக்கான சூழல் வாய்க்கும்போது எல்லோருமே நற்பண்புகளைக் கொண்டவராகவே விளங்குவர். அப்படியான சூழலை அமைத்துத் தருவது முக்கியம். பிரபஞ்சன் அத்தகைய சூழல்களை அமைத்துத் தருகிறார். அவற்றில் மனிதப் பண்புகள் வெளிப்படுவதை ஆசையோடு நம்முன் வைக்கிறார். படைப்பாளன் உலகின் மீதுள்ள பிரியத்தை, நம்பிக்கையை இப்படித்தானே வெளிப்படுத்த முடியும்.\nபிரபஞ்சன் 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு எழுதிய மிகச்சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு இது.இதில் உள்ள பல கதைகள் அவருடைய கடந்த காலக் கதைகளை அவர் கடந்து வந்துள்ளதை மெய்ப்பிக்கும். சொல்முறை, விஷயத் தேர்வு ஆகியவை சார்ந்து அவருடைய புதிய தடம் இதில் வாசகர்க்குத் தென்படும்...\nஎல்லோருக்கும் அம்மாவைப் பிடிக்கும். எனக்கு அப்பாவைத்தான் அதிகம் பிடிக்கும். அப்பாவைக் குறித்த பல கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அந்த ஆத்மாவுக்கு நான் செய்ய முடிந்தது இதுதான். அதனால்தான் இந்தத் தொகுதிக்கு அப்பாவின் வேஷ்டி என்று பெயர். -பிரபஞ்சன்..\nதபால்காரர் பெண்டாட்டிதபால்காரர்கள் மேல் என்ன காரணத்தாலோ ஒரு வகையான ஈர்ப்பு சின்ன வயசிலிருந்தே எனக்கு ஏற்பட்டுவிட்டது. தபால்காரர்களை நான் தினமும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. எங்கள் வீட்டுக்கு தினமும் தபால் வரும். அப்படித்தான் பரிச்சயமானவர் அந்தத் தபால்காரர். சைக்கிளில் வருவார். நான் பத்திரிகைகளுக..\nராம் சுரேஷின் சொந்த ஊர் வேலூர். தற்போது, துபாயில் கனரக ஊர்திகள் தயாரிப்பு நிறுவனத்தில் பொறியியல் ஆசிரியராக வேலை பார்க்கிறார். 2004-ஆம் ஆண்டில் இருந்து..\nகாடு கோடானு கோடி புதிர்களைப் புதைத்துக் கொண்டிருக்கிறது. அது செல்லும் பாதையெங்கும் விரவிக் கிடக்கும் முப்பாட்டன்களின் மூச்சுக் காற்றில் நமக்கு பல கதைக..\nகவிஞர், எழுத்தாளர் சாம்ராஜின் புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான பட்டாளத்து வீடு மூலம் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவத..\n18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்:(நாவல்)ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகர..\n1945இல் இப்படியெல்லாம் இருந்தது - அசோகமித்திரன்:வாழ்க்கையின் அபத்ததையும் ஆச்சரியத்தையும் துக்கத்தையும் கனிந்த பார்வையுடனும் எள்ளல் மிளிரும் நடையிலும் ..\n1958ஆம் ஆண்டு இலங்கையில் ���மிழர்மீது ஏவப்பட்ட இன வன்முறை குறித்துப் பேசுகிற புதினம் இது. இன வன்முறை நிகழ்ந்த நாட்களிலும் அதன்பின் வந்த நாட்களிலும் மனநி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2926:2008-08-21-15-03-26&catid=74&Itemid=237", "date_download": "2021-01-25T08:37:41Z", "digest": "sha1:QXXTEUFOX5H23GZ6EOS6W2YGEEV2CF2Q", "length": 15296, "nlines": 138, "source_domain": "www.tamilcircle.net", "title": "வன்னி மக்களை யுத்த இலக்கில் வைத்து அழிப்பதன் மூலம், யுத்தத்தை வெல்ல முனையும் புலியின் யுத்த தந்திரம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nவன்னி மக்களை யுத்த இலக்கில் வைத்து அழிப்பதன் மூலம், யுத்தத்தை வெல்ல முனையும் புலியின் யுத்த தந்திரம்\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 21 ஆகஸ்ட் 2008\nஉலகில் புலிகள் மட்டும் தான் இதை செய்யும் அளவுக்கு, மனவக்கிரத்தைக் கொண்டவர்கள். சொந்த மக்களையே யுத்த முனையில் நிறுத்தி, அவர்களை தமக்காக சண்டை செய் என்று நிர்ப்பந்திக்கின்ற புலி அரசியல் தான், புலிகள் சொல்லும் மக்கள் யுத்தம். மறுபக்கத்தில் பேரினவாதத்தின் பொதுவான அழித்தொழிப்பில் மக்களைக் குறிப்பான இலக்காக்கி, அதை வைத்துப் பிரச்சாரம் செய்ய முனையும் பிரச்சார யுத்தம்.\nஇப்படி புலிகள் தமது இறுதிக் காலத்தை எதிர்கொள்வது எப்படி என்று தெரியாது திணறுகின்றனர். கண்மூடித்தனமான பலாத்காரமான நடிவடிக்கைகள் ஊடாக, தமது சொந்த அழிவை மேலும் துரிதப்படுத்துகின்றனர். இப்படி மக்களை யுத்தமுனையில் நிறுத்தி, மக்கள் பயிற்சி, முன்னாள் போராளிகளுக்கு பயிற்சி என்று கூறிக்கொண்டு, வீங்கி வெம்பிய தமது சொந்தப் படங்களை வெளியிடுகின்றனர்.\nஅன்று அமைதி-சமாதானம் ஒப்பந்தத்தை மீற, யாழ்குடாவில் மக்கள் படையின் பெயரில் வீங்கி வெம்பிய புலிகள் நடத்திய தாக்குதல் தான், இன்று புலியின் சொந்த அழிவு வரை வந்து நிற்கின்றது. அந்த மக்கள் படையைச் சேர்ந்த புலிகள் தான், பெருமளவில் காணாமல் போனவர்களும, கொல்லப்பட்டவர்களுமாவர். இதனால் புலிகள் தாம் அல்லாத பிரதேசங்களில் காணாமல் போய்விட்டனர்.\nஉண்மையில் தவறு எங்கேயோ இருக்க, அதை தீர்க்கும் வகையில் சுயவிமர்சனத்தை புலிகள் செய்யவில்லை. மாறாக மக்களை தாக்குதல் இலக்குக்குள் கொண்டு வந்துள்ளனர். சண்டையில் மக்கள் ஈடுபடுவதைத் தவிர, தப்பிச் செல்ல வேறு மார்க்கம் இல்லை என்று மக்களை யுத்த முனையில் வைத்து நிர்ப்பந்திக்கின்றனர். இப்படி நிர்ப்பந்தித்தும், கட்டாயப்படுத்தியும், கடத்திச்சென்றும், மக்களுக்கு புலிகள் கட்டாயப் பயிற்சி வழங்குகின்றது.\nயாரிடம் தம் குழந்தைகளை பறிகொடுத்தனரோ, அவர்களையே புலிகள் யுத்த முனைக்கு அழைத்துச் செல்கின்றது புலியின் வங்குரோத்து அரசியல். காணாமல் போன தமது குழந்தைகளை, தந்தைமாரும் தாய்மாரும் யுத்த முனையில் சந்திக்க வைக்கும் புலிகளின் அரசியல் அறிவு இப்படி வீங்கி புழுக்கின்றது.\nதாய் தந்தைமாருக்கு பயிற்சி வழங்கும் காட்சிகள் மூலம் கட்டமைக்கும் புலி உளவியல், உண்மையில் எதிர்மறையானது. மக்கள் பயிற்சி வித்தையை, புலிகள் முதல் முறையாக காட்டவில்லை. அமைதி சமாதானம் காலம் முழுக்க, இப்படி காட்டியவர்கள் தான்.\nஒருபுறம் அகதிகளை காட்டியும், மறுபுறம் இந்த பயிற்சிகளைக் காட்டியும், புலம்பெயர் நாடுகளில் மறுபடியும் பணம் திரட்டும் அரசியல் நடக்கின்றது. பாவம் அகதிகள். அவர்களின் துயரத்தின் பெயரில் பணம் திரட்டப்படுகின்றது. ஆனால் அது மக்களுக்கு செல்லாது என்பது, பகுத்தறிவுள்ள வரலாறறிந்த அனைவருக்கும் தெரியும்.\n1. புலியை நன்கு புரிந்து கொண்டவர்களுக்கு தெரியும்.\n2. திரட்டப்படும் பணம் அகதிகளுக்கு பொருளாக செல்ல முடியாத வகையில், வன்னி பேரினவாதிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.\nதமிழ் மக்களின் உழைப்பை, தமிழ் மக்களை பணயமாக வைத்து மறுபடியும் சுரண்டும் புலிகள். மறுபக்கத்தில் தாம் தப்பிப்பிழைக்க, தமிழ்மக்களை யுத்தத்தில் பலியிடுவதைத் அவர்களின் அரசியல் வழிகாட்டுகின்றது.\nஇந்த வகையில் தமிழ்மக்களைத் தமது யுத்த இலக்குக்குள் செறிவாக்கி, கொண்டு வந்துள்ளனர். யுத்தம் நடைபெறாத பிரதேசத்து மக்களையும் அகதியாக்கி, ஒரு இடத்தில் குவித்துள்ளனர். இந்தப் புலி அரசியலையும், புலியின் பலியிடும் கொள்கையையும், பேரினவாத அரசு உடன் புரிந்து கொண்டு செயலாற்றுவது தான், இதில் புலிக்கு கிடைத்துள்ள முதல் தோல்வி. புலிகள் மக்களைப் பலியிட, தமது யுத்த இலக்குக்குள் கொண்டு வரும் மக்களையிட்டு, பேரினவாத அரசு தனக்கு அக்கறை இருப்பதாக காட்டத் தொடங்கியுள்ளது. அரசு இதை அம்பலப்படுத்த, சர்வதேச நிறுவனங்களுடன் சேர்ந்து, தமக்கு அக்கறை இருப்பதாக அந்த அரசியல் நாடகத்தை நடத்தத் தொடங்கியுள்ளது.\nஇந்��� யுத்த இலக்கில் உள்ள மக்கள் யத்தமற்ற தமது பிரதேசத்துக்கு பாதுகாப்பாக வரமுடியும் என்றும், உரிய பாதுகாப்பை தன்னால் வழங்க முடியும் என்ற உறுதியையும், சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து ஒரு திட்டத்தை அறிவிக்கின்றது. இப்படி புலிகளின் பலியிடும் யுத்ததந்திரத்தை, அவர்களின் சொந்தத் தலையிலேயே அள்ளிப் போட பேரினவாதம் தயாராகிவிட்டது.\nஇப்படி மக்களை யுத்த முனையில் கொன்றுபோட புலியும், அரசும் தயாராகவே உள்ளது. யார் அதை பொறுப்பேற்பது என்பதில் தான், சதிகளையும் சூழச்சிகளையும் திட்டமிட்டு இருதரப்பும் செய்கின்றனர். இதிலும் தோற்கப் போவது புலிகள் தான். இதைத்தான் புலிகள் அரங்கேற்றி வருகின்றனர்.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/20837--2", "date_download": "2021-01-25T08:36:20Z", "digest": "sha1:PR2RDE3Z7SCN3M645P54WV6GQGC26O3T", "length": 20583, "nlines": 405, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 10 July 2012 - பஞ்சாங்கக் குறிப்புகள் | panchanga kuripugal", "raw_content": "\n’கணவருக்கு பதவி உயர்வு கிடைக்கணும்\nநெய் மலைக்குள் வீற்றிருக்கும் ஸ்ரீவடக்குநாத ஸ்வாமி\nசுதர்ஸனம் சுழன்ற வரும்... சுகபோக வாழ்வு தரும்\nவையம் காத்த பெருமாள்... அபயம் அளிக்கும் சுதர்ஸனர்\nதுளசி மாலை சார்த்தினால்... நினைத்ததெல்லாம் நிறைவேறும்\nசூரிய - சந்திர பலம்\n‘கருணை வள்ளல்’ திருமோகூர் ஸ்ரீசக்கரத்தாழ்வார்\nநினைத்தது நிறைவேற்றும் பிரார்த்தனைச் சக்கரம்\nஒரு ராஜகோபுரத்தின் உண்மைக் கதை\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகதை கேளு... கதை கேளு...\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 14 முதல் மே 27 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 16 முதல் 29 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivanyonline.com/2012/07/blog-post.html", "date_download": "2021-01-25T07:52:38Z", "digest": "sha1:6ZCMFRKS64IK3I3MENX3IEM2K4D5B7EU", "length": 8824, "nlines": 123, "source_domain": "www.sivanyonline.com", "title": "பந்திக்கு முந்து படைக்குப் பிந்து ~ SIVANY", "raw_content": "\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து\nபந்திக்கு முந்து படைக்குப��� பிந்து இது பழமொழி. இதற்குப் பல விளக்கங்கள் கூறுவார்கள். ஆனால் அதன் அர்த்தம் இவ்வாறு அமைகிறது, பந்திக்கு முந்து என்றால் ஒரு விருந்தில் முதல் பந்தி முக்கியமான, மதிப்பிற்குரியவரிகளுக்கே அளிக்கப்படும் , எனவே நீ அவ்வாறு சிறப்பு மிக்கவனாக இருக்க வேண்டும். அதேவேளை படைக்குப் பிந்து என்றால் எப்போதும் பெரிய படைத்தலைவர்கள் கடைசியாக தங்களை துருப்புச் சீட்டாகவைத்து போருக்குச் செல்வார்கள் . அதுபோல் நீயும் பெரியவனாய் இரு என்பது இதன் பொருள். எனவே இந்தப் பழமொழியின் கரு என்ன என்று பார்த்தால் எங்கும் சிறப்பிற்குரியராகவும், மதிப்பிற்குரியவராகவும் இரு என்பதாகும்.\nPosted in: Thoughts,சிந்தனை,சும்மா,படித்ததில் பிடித்தது,பழமொழி\nSaree Blouse வெட்டும் தையல் முறையில் இரண்டு விதங்களைக் கையாள்வார்கள். ஒருமுறை அளவெடுத்து தைப்பது, அடுத்து அளவான இன்னுமொரு உடையைவைத்து தைப்ப...\nதமிழில் தொகைச் சொல் வர்க்கம்\nதொகைச் சொல் வர்க்கம் 1 ஒருவன் - கடவுள் 2 இருமுதுகுரவர் - தாய், தந்தை இருவகைப் பொருள் - கல்விப் பொருள், செல்வப் பொருள் இருமை - இம்...\nஞமலி என்றால் என்ன தெரியுமா\nநாய்....யாரையும் ஏசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். தலைப்புக்கான பதில்தான் அது. நாயின் மற்றுமொரு தமிழ்ப் பெயர்தான் ஞமலி. அது மட்டுமல்ல இன...\nஇன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலரும் வயது வித்தியாசமின்றி அணியும் ஆடையாக சுடிதார் அமைந்துள்ளது. இதில் சல்வார் , சுடிதார், பஞ்சாபி என பல வகைக...\nமருதானி அழகைத் தருவது மட்டுமல்ல.. மிகுந்த மருத்துவ குணம் கொண்டதும் கூட. முன்பெல்லாம் நகங்களைச் சுற்றி மருதானி போடுவது அழகான விடயமாக இருந்தத...\nதமிழில் ஆண்டு நிறைவு - Anniversary\nபொதுவாக நாம் தமிழில் ஆண்டு நிறைவுகளைக் குறிப்பிடும் போது 25 ஆவது ஆண்டினை வெள்ளி விழா என்றும் , 50 வது பொன் விழா என்றும், 60 வது வைர வி...\nஆசை முகம் மறந்து போச்சே - பின்னணிப் பாடகி சுசித்ரா\nபின்னணிப் பாடகி சுசித்ரா பல துள்ளலிசைப்பாடல்களை அதிகமாகப் பாடி கேட்டிருக்கின்றோம். ஆனால் அவரின் குரலில் இந்த 'ஆசை முகம் மறந்து போச்சே...\n ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்தில் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-...\nகாதலர் தினம் உலகளாவிய ரீதியில் Feb 14 ஆம் திகதி கொண்ணாடப்படுகின்றமை எல்லோருக்கும் தெரிந���த விடயம். காதலும் அன்பின் வடிவமே. இதற்கு முக்க...\nமன உளைச்சலைப் போக்கும் வழிகள்\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/2017/11/03/", "date_download": "2021-01-25T06:52:23Z", "digest": "sha1:IVJR5TD46THELD3YBJS23SODKJMMLGB4", "length": 2762, "nlines": 46, "source_domain": "muthusitharal.com", "title": "November 3, 2017 – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nஎழுத்தாளர் ஜெயமோகனின் சென்னை வெண்முரசு வாசகர் வட்டத்தை சேர்ந்தவர்கள் கடந்த மாதம் உயர்தத்துவங்களைப் பற்றிய ஒரு அறிமுக வகுப்பை ஏற்பாடு செய்திருந்தார்கள். இவ்வகுப்பை நடத்திய ஆசிரியருக்கு 70 வயதுக்கு மேல். ( குறிப்பு: வெண்முரசு எனபது ஜெமோ எழுதி வரும் மகாபாரத நாவல் வரிசையின் தொகுப்புப் பெயர்.) மேலைநாட்டுத் தத்துவங்களுக்கும், இந்திய தத்துவங்களுக்கும் உள்ள தொடர்புகளையும் வேறுபாடுகளையும் அந்த மூன்று நாட்களும் அள்ளித் தெளித்திருந்தார். அங்கிருந்த அனைவருக்கும் அது ஒரு பெரும்திறப்பாக அமைந்தது. உடல் ஒத்துழைக்க மறுத்தாலும், சற்றும்… Continue reading அறிவுஜீவிகளின் சத்தம் →\nசுரேஷ்குமார் இந்திரஜித் – புரியாத புதிர் September 26, 2020\nமுதல்வன் எனும் கனவு June 28, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1540917", "date_download": "2021-01-25T08:10:48Z", "digest": "sha1:WUKCL2ME5APGINNZZMU7TNLD6IF2FXCF", "length": 4704, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அடி (பக்கவழி நெறிப்படுத்துதல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"அடி (பக்கவழி நெறிப்படுத்துதல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஅடி (பக்கவழி நெறிப்படுத்துதல்) (தொகு)\n18:20, 4 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n50 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n22:02, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 76 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n18:20, 4 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி:வார்ப்புரு மாற்றப்பட்டது: Disambiguation)\n* [[அடி (யாப்பிலக்கணம், எழுத்தெண்ணிக்கை)]]\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/lic-jeevan-shanti-pension-plan-benefits-and-features-021114.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-25T08:22:48Z", "digest": "sha1:5E6FFTZNHQCNEOPXJXY3VBIX7P5IJGMB", "length": 27061, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஓய்வுக்காலத்திற்கு ஏற்ற அம்சமான திட்டம்.. எல்ஐசி-யின் புதிய ஜீவன் சாந்தி.. எப்படி இணைவது..! | LIC jeevan shanti pension plan: benefits and features - Tamil Goodreturns", "raw_content": "\n» ஓய்வுக்காலத்திற்கு ஏற்ற அம்சமான திட்டம்.. எல்ஐசி-யின் புதிய ஜீவன் சாந்தி.. எப்படி இணைவது..\nஓய்வுக்காலத்திற்கு ஏற்ற அம்சமான திட்டம்.. எல்ஐசி-யின் புதிய ஜீவன் சாந்தி.. எப்படி இணைவது..\nதடாலடியாக குறைந்த தங்கம் விலை..\n21 min ago மின்னணு வாக்காளர் அடையாள அட்டை.. தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்பு அம்சங்கள்..\n1 hr ago வெறும் 1 டாலருக்கு கூகிள், ஆப்பிள் பங்குகளை வாங்கலாம்.இந்திய முதலீட்டாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.\n1 hr ago தடாலடியாக குறைந்த தங்கம் விலை.. முதல் நாளே அசத்தல் தான்.. இன்னும் குறையுமா\n2 hrs ago விவசாயிகளுக்குக் காத்திருக்கும் ஜாக்பாட்.. 1 லட்சம் கோடி ரூபாய் மானியம்..\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் இந்து அறக்கட்டளைத் துறையில் வேலை\nSports பாவம் மனுஷன்.. இந்திய அணிக்காக அவ்வளவு செய்தார்.. கோபம் அடைந்த பீல்டிங் கோச்.. ஷாக் பின்னணி\nNews கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான 7 உறுதிமொழிகள்.. வெளியிட்டது மநீம\nMovies காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்\nAutomobiles புல்லட் மீது ரொம்ப ஆசை மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nLifestyle ரொம்ப குண்டா இருக்கீங்களா அப்ப உங்க உடல் எடையை குறைக்க இந்த டீயை குடிங்க போதும்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக, எல்ஐசி பல்வேறு காப்பீட்டு திட்டங்கள் மற்றும் ஒய்வூதிய திட்டங்களை வழங்கி வருகின்றது.\nஅதில் ஒன்று தான் எல்ஐசி-யின் புதிய ஜீவன் சாந்தி திட்டம். இது நிரந்தர வருமானம் தரக் கூடிய ஒரு திட்டமாகும்.\nசரி இந்த திட்டத்தில் எப்படி இணையலாம். என்னென்ன ஆவணங்கள் எல்லாம் தேவை. எவ்வளவு பிரீமியம் செலுத்த வேண்டும். இதில் உ:ள்ள சலுகைகள் என்னென்ன மற்ற விவரங்கள் என்ன\nசதமடித்த வெங்காயம் விலை.. வரத்து குறைவால் எகிறிய ��ெங்காயம் உருளைகிழங்கு விலை..\nஎல்ஐசி-யின் இந்த ஓய்வூதிய திட்டத்தினை ஆஃப்லைனிலும் ஆன்லைனிலும் எடுக்கலாம். LIC-யின் ஜீவன் சாந்தி ஒரு விரிவான வருடாந்திர திட்டமாகும். அதில் பாலிசி எடுக்கும் நபர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் பல நன்மைகள் உண்டு. அதிலும் ஓய்வுக்காலத்திற்கு பின்பு, நல்ல பலன் உண்டு எனில் நிச்சயம் அனைவரும் எடுக்க வேண்டிய ஒரு பாலிசிதானே.\nLIC-ன் இந்த புதிய பென்ஷன் திட்டத்தை குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 79 வயது வரை உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளலாம். இந்த பாலிசியில் குறைந்தபட்சம் 1,50,000 ரூபாய் வரை பிரீமியமாக செலுத்திக் கொள்ளலாம். அதிகபட்சம் என்பது வரையரை இல்லை. ஆக உங்களின் தேவையறிந்து அதற்கேற்ப செலுத்திக் கொள்ளலாம். எல்ஐசி-யின் இந்த திட்டங்கள் பல தனிச் சிறப்புகளைக் கொண்டுள்ளது.\nஉடனடி ஆண்டுத் தொகை திட்டம்\nஒருவர் குறைந்தபட்ச முதலீட்டில் 1,50,000 ரூபாய் திட்டத்தில் இணைகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு மாதாந்திரம், வருடாந்திரம், அரை ஆண்டு திட்டம், காலாண்டு திட்டம் என எவ்வளவு வருமானம் கிடைக்கும். மாதத்திற்கு 1000 ரூபாயும், இதே காலாண்டுக்கு 3,000 ரூபாயும், இதே அரையாண்டுக்கு 6,000 ரூபாயும், இதே ஆண்டுக்கு 12,000 ரூபாயும் கிடைக்கும். ஆக நீங்கள் எவ்வளவு அதிகம் தொகையை ஆரம்பத்தில் செலுத்துகிறீர்களோ, அவ்வளவு வருவாய் கிடைக்கும்.\nமுதிர்வு தொகையை உடனடி ஆண்டுத் தொகையாகவோ அல்லது காலம் தாழ்த்திய நிலையில் கொடுக்கப்படும் முறைகளை எடுத்துக் கொள்ளலாம்.\nஉடனடியான ஆண்டுத் தொகையினை நீங்கள் தேர்வு செய்தால், பிரீமியம் செலுத்திய உடனே வருவாய் கிடைக்க தொடங்குகிறது. இதே காலம் தாழ்த்தி ஆண்டுத் தொகை பெறும் திட்டத்தினை தேர்வு செய்திருந்தால், குறைந்தபட்ச கால அளவானது 1 வருடத்தில் ஆரம்பமாகிறது. அதிகபட்ச கால அளவானது 20 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nபாலிசி தொடங்கியதில் இருந்து 1 வருடம் முடிந்த பின்னர் கடன் கிடைக்கும். உடனடி ஆண்டுத் தொகை திட்டத்தில் இந்த வசதியானது F&J -வில் மட்டுமே கிடைக்கும். காலம் தாழ்த்திய ஆண்டுத் தொகை திட்டத்திலும் இந்த தேர்வானது கிடைக்கும்.\nஇந்த திட்டத்தில் பிரிவு 80சி மற்றும் 80டியின் படி வரி சலுகைகள் உண்டு. ஒரு முறை மட்டுமே செலுத்தப்படும் பிரீமியங்களுக்கு வரி செலுத்துவதிலிரு��்து முழுவதுமான பாதுகாப்பு கிடைக்கும்.\nஇன்சூரன்ஸ் எடுப்பவர் இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் போது நிச்சயம், மாதம் மாதம் வருவாயினை பெறுவார்கள், ஆயுள் காலம் முழுக்க இந்த வருவாயானது கிடைக்கும். ஒரு வேலை இந்த பாலிசியினை எடுத்தவர் இடையில் இறந்துவிட்டால், வருவாய்க்கு உத்தரவாதம் உண்டு. ஆனால் இது முழுக்க முழுக்க நாம் தேர்தெடுக்கும் தனிப்பட்ட விருப்பத்தினை பொருத்து இருக்கும் என்பதனை கருத்தில் கொண்டு எடுக்க வேண்டும்.\nஉத்திரவாதம் அளிக்கப்பட்ட வரவு திட்டம்\nகாலம் தாழ்த்தி ஆண்டுத் தொகை பெறும் இந்த திட்டத்திலும், உறுதி செய்யப்பட்ட இந்த வருவாயானது கிடைக்கும். ஆனால் ஒவ்வொரு மாதமும் இந்த வருமானமானது, பாலிசியுடன் சேர்க்கப்படும். இந்த பாலிசி திட்ட காலத்திற்கு பிறகு சலுகை கிடைக்கும். அதோடு எல்ஐசியின் இந்த திட்டத்தில் பல சலுகைகள் உள்ளன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசாலை விதிகளை மீறினால், அபராதத்துடன் புதிய பிரச்சனை.. உஷார் மக்களே..\nசரல் ஜீவன் பீமா இன்சூரன்ஸ் திட்டம்.. யாருக்கு பொருந்தும்.. எப்படி இணைவது..\nLIC-யின் புதிய பீமா பச்சாட்.. சூப்பர் திட்டம் தான்.. யாருக்கு பொருந்தும்.. எவ்வாறு இணைவது..\nரூ.15 லட்சம் அபராதம்.. பாரதி ஆக்சாவுக்கு கிடுக்குபிடி.. IRDAI அதிரடி நடவடிக்கை..\n1 கோடி ரூபாய் ஹெல்த் இன்சூரன்ஸ் விற்பனை அமேகம்: கொரோனா எதிரொலி\nஇனி இதெல்லாம் புதிய மாற்றம்.. ஜனவரி 1ல் இருந்து அதிரடி மாற்றங்கள்.. இதெல்லாம் தெரிஞ்சுகோங்க..\nவெறும் 600 ரூபாயில் 1 கோடி ரூபாய்க்கு டெர்ம் இன்சூரன்ஸ்..\nவாட்ஸ்அப்-ல் புதிய சேவை.. இனி ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்குவது ரொம்ப ஈஸி..\nஅரசின் சிறந்த லாபகரமான சேமிப்பு திட்டங்கள்.. 2020ல் சிறந்த திட்டம் எது\n2020ல் அதிகரித்த ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம்.. இந்த கொரோனாவால் பெரும் தொல்லையே..\nஉங்கள் குழந்தைகளுக்கான சிறந்த இன்சூரன்ஸ் திட்டங்கள்.. விளக்கம் இதோ..\nஉங்கள் வாழ்வை வளமாக்க சிறந்த இன்சூரன்ஸ் திட்டங்கள்.. 2020ல் சிறந்த LIC திட்டங்களும் இது தான்..\nBudget 2021.. WFHல் இருக்கும் ஊழியர்களுக்கு வரி விலக்கு அளிக்கலாம்.. PwC சொன்ன செம விஷயம்..\nசென்செக்ஸ்-ன் 30 வருட வெற்றி பயணம்.. 1000த்தில் இருந்து 50,000 வரை.. வேற லெவல்..\n.. பட்ஜெட் 2021 குறித்த சுவாரஸ்ய தகவல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnewslive.com/india/pm-narendra-modi-participates-in-ayodhi-ramar-tample-construction-pooja/", "date_download": "2021-01-25T07:34:49Z", "digest": "sha1:RAZDGY5ARKCGDTJITYYTY54JIIAM2ADG", "length": 12325, "nlines": 218, "source_domain": "tamilnewslive.com", "title": "அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜைக்கு 175 பிரமுகர்களுக்கு அழைப்பு | Tamil News LiveTamil News Live", "raw_content": "\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜைக்கு 175 பிரமுகர்களுக்கு அழைப்பு\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜைக்கு 175 பிரமுகர்களுக்கு அழைப்பு\nஅய்யோதியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நாளை, ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்று நடக்க உள்ளது. இந்த பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். ராமர் கோவிலுக்கான கட்டுமானத்துக்கு மோடி அவர்கள் அடிக்கல் நாட்டி வைக்கிறார்.\nஇந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு 175 பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக, ராமஜென்ம பூமி அறக்கட்டளை விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் இருப்பதால் 175 பிரமுகர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n90 வயதை கடந்த பிரமுகர்கள், அயோத்தியை அடைவது சாத்தியம் இல்லை எனவே, சதுர்மாக்கள், முனிவர்கள், சங்கராச்சாரியார், துறவிகள் ராமர் கோவில் கட்டுமானத்தில் பங்கேற்க மாட்டார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்காக நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2 ஆயிரம் ஆலயங்களின் புனித மண் மற்றும் 100 நதிகளின் புனித நீரும் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி சலுகை: அன்லிமிடெட் அழைப்பு\nசின்னத்திரை பிரபல நடிகை முல்லை சித்ரா அதிர்ச்சி தற்கொலை\nமாஸ்டர் நிச்சயம் தியேட்டரில் தான் வெளியீடு – திட்டவட்ட அறிவிப்பு\nகுழந்தை பிறந்த உடன் சினிமா ஷூட்டிங்கிற்கு திரும்புவேன் – அனுஷ்கா சர்மா\nவிஜய் சேதுபதி நடிக்கும் லாபம் திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் ட்விட்டரில் வெளியாகியுள்ளது\nகோடைகாலத்தில் நிச்சயம் வலிமை படம் திரைக்கு வரும் – படக்குழு \nநடிகர் சிம்புவுடனான தனது 20 வருட நட்பை கொண்டாடினார் நடிகர் மகத் \nநடிகர் ஆர்யாவின் ‘சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது\nவேளாண் மசோதாக்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகளுக்கு நடிகர் சோனு சூட் ஆதரவு\n“இதுவரைக்கும் இப்படி நா பயந்ததே இல்லை” – சந்தானம்\nகாதல் திருமணத்துக்கு ஓகே சொன்ன திரிஷா\n“இப்படியொரு மனுஷனை பார்த்ததேல்லை ” -வியக்கும் சுதா கொங்கரா\nஒரு மாதத்திலேயே ஈஸ்வரன் ஷூட்டிங் முடித்து அடுத்த படத்தில் களமிறங்கிய சிம்பு \nபெற்றோரின் அலட்சியத்தால் லிஃப்டில் சிறுவன் ஒருவன் சிக்கி உயிரிழந்தார்\nநாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் மண்கோப்பைகளில் மட்டுமே தேநீர் விற்பனை\nஆஸ்திரேலியாவை இந்தியா ஜெயித்துவிட்டால், அந்த வெற்றியை ஓர் ஆண்டுக்கு இந்திய அணி கொண்டாடலாம் -ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்\nவிவசாயிகள் போராட்டத்தால் அதிர்ந்து போகும் டெல்லி – எச்சரிக்கை\nவேளாண் மசோதாக்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகளுக்கு நடிகர் சோனு சூட் ஆதரவு\nபல்வேறு புகார்களின் காரணமாக ஓ.டி.டி தளங்கள், செய்தி இணையதளங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜைக்கு 175 பிரமுகர்களுக்கு அழைப்பு\nஇன்ப அதிர்ச்சி: கொரோனாவை குணப்படுத்தும் மாத்திரை – மருத்துவ பரிசோதனையில் ஒரு அதிர்ச்சி தகவல்.\nதமிழகத்தில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் பணி தொடங்கியது\nஇந்தியாவில் விமானத்துறையை சார்ந்த 30 லட்சம் பேர் வேலைவாய்ப்பு இழப்பு\nடிக் டாக் இடத்தை நிரப்ப களம் இறங்கியுள்ள இன்ஸ்டாகிராம் “ரீல்ஸ்”\nமத்திய பிரதேசத்தில், கான்பூர் ரவுடி ‘விகாஸ் துபே’ என்கவுண்டரில் சுட்டுக் கொலை\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/51741/millet/", "date_download": "2021-01-25T08:01:28Z", "digest": "sha1:73ZOOMWOK7SZJC4BNRHZLA7YHPOBYIIC", "length": 19960, "nlines": 368, "source_domain": "www.betterbutter.in", "title": "Millet recipe by Rajee Swaminathan in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / Millet\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 3\n1. கம்பு மாவை மண்சட்டியில் எடுத்துக்கொள்ளவும்.\n2. நீர் விட்டு கலக்கவும்.\n3. பின் நன்றாக உப்பு சேர்த்து காய்ச்சவும்.\n4. பின் 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.\n5. பின் நறுக்கிய வெங்காயம் , மோர் விட்டு அருந்தவும்.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nஹாய் ராஜி, உப்பு போன்ற அனைத்து தேவையான பொருட்களையும் எழுதவும். மேலும் ஸ்டெப்ஸ் எழட்டும் போது ஒன்றன்பின் ஒன்றாக போடவும்.\nRajee Swaminathan தேவையான பொருட்கள்\n1. கம்பு மாவை மண்சட்டியில் எடுத்துக்கொள்ளவும்.\n2. நீர் விட்டு கலக்கவும்.\n3. பின் நன்றாக உப்பு சேர்த்து காய்ச்சவும்.\n4. பின் 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.\n5. பின் நறுக்கிய வெங்காயம் , மோர் விட்டு அருந்தவும்.\nஹாய் ராஜி, உப்பு போன்ற அனைத்து தேவையான பொருட்களையும் எழுதவும். மேலும் ஸ்டெப்ஸ் எழட்டும் போது ஒன்றன்பின் ஒன்றாக போடவும்.\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்��து உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2020/07/10.html", "date_download": "2021-01-25T07:35:29Z", "digest": "sha1:BTQHZLE2IOLD6V26KTPU64CTGP2IYDPJ", "length": 10196, "nlines": 359, "source_domain": "www.kalviexpress.in", "title": "மாணவர்கள் கல்வி கற்க 10 தொலைக்காட்சி சேனல்கள் தயார்: செங்கோட்டையன்", "raw_content": "\nHomeEDUCATION TVமாணவர்கள் கல்வி கற்க 10 தொலைக்காட்சி சேனல்கள் தயார்: செங்கோட்டையன்\nமாணவர்கள் கல்வி கற்க 10 தொலைக்காட்சி சேனல்கள் தயார்: செங்கோட்டையன்\nஈரோடு: தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் வீட்டிலேயே கல்வி கற்க 10 தொலைக்காட்சி சேனல்கள் தயார் நிலையில் உள்ளதாக தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25 முதல் இந்தியா மற்றும் தமிழகம் முழுவதும் பல கட்டங்களாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தொற்று குறைந்த இடங்களில் தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது. ஆனால், பள்ளிகளை மீண்டும் திறக்க ஏதுவான சூழல் இன்னும் உருவாகவில்லை என்று அரசு அறிவித்திருந்தது. இதனிடையே ஆன்லைன் மூலம் மாணவர்கள் கல்வி கற்க அரசு திட்டம் வகுத்தது.ஆனால், அதற்கு பல்வேறு தரப்பினர் இடையே பலத்த எதிர்ப்பு எழுந்தது. ஆன்லைன் கல்வி ஏழை மாணவர்கள��க்கு முடியாத விஷயமாக பலராலும் விமர்சிக்கப்பட்டது. அதே நேரம் மாணவர்கள் கண்களுக்கு பாதிப்பு உண்டாகும் என்று பலரும் தெரிவித்தனர். இந்நிலையில் அனைத்து தரப்பு மாணவர்களும் பயன் அடையும் வகையில் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு பள்ளிப் பாடம் கற்றுக் கொடுக்க முடிவு செய்துள்ளது.ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இது குறித்து பேசியதாவது, ' ஆன்லைன் மூலம் பாடம் நடத்தினால் மாணவர்களுக்கு கண்பார்வை பாதிக்கப்படும் என்பதால் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 10 தொலைக்காட்சி சேனல்கள் தயாராக உள்ளது. கொரோனா பாதிப்பு முடிவுக்கு வந்தவுடன் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்' இவ்வாறு அவர் தெரிவித்தார்\n1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.minnalvegakanitham.in/p/disclaimer.html", "date_download": "2021-01-25T07:23:34Z", "digest": "sha1:TAE6E6TRC5OCOWXP2QVDZWN7KOIQ7KQV", "length": 7155, "nlines": 175, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "Disclaimerminnal vega kanitham", "raw_content": "\nடிசம்பர் 2020 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nசமூக அறிவியல் & அறிவியல் Click Here\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 9\n10th new book சமூக அறிவியல் 5\n11th அரசியல் அறிவியல் 1\n12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 1\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 13\n6th to 10th தமிழ் நூல் வெளி 1\n6th to 8th வாழ்வியல் கணிதம் 1\n9th new book சமூக அறிவியல் 3\nஅக்டோபர் 2020 நடப்பு நிகழ்வுகள் 1\nஅக்டோபர் நடப்பு நிகழ்வுகள் 2\nஇந்திய தேசிய இயக்கம் 2\nஇயற்பியல் (Physics ) 4\nஒரு வரி நடப்பு நிகழ்��ுகள் ஜூலை 2020 1\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2020 1\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS 1\nதமிழ் சமுதாய வரலாறு 1\nதனி வட்டி & கூட்டு வட்டி 3\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து 32\nநடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்டு 2020 1\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020 1\nநேரம் & வேலை 1\nவிகிதம் மற்றும் விகிதாசாரம் 5\nஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் 1\nAge Problems (வயது கணக்குகள்) 5\nTNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் 2\nTNPSC நடப்பு நிகழ்வுகள் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/bharathiraja/", "date_download": "2021-01-25T06:14:24Z", "digest": "sha1:LH4FYTA2OROZUYONJQYH2CLWAYSW65GY", "length": 10190, "nlines": 203, "source_domain": "www.tamilstar.com", "title": "bharathiraja Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nநான் கேள்விப்பட்ட சிம்பு வேற, பழகிய சிம்பு வேற… பாரதிராஜா புகழாரம்\nசுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் ஈஸ்வரன். கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக ஈஸ்வரன் உருவாகி உள்ளது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி...\nNews Tamil News சினிமா செய்திகள்\nபுதிய படங்களை வெளியிட பாரதிராஜா நிபந்தனை – அதிர்ச்சியில் தியேட்டர் உரிமையாளர்கள்\nகொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தன. கொரோனா பரவல் குறைந்து வருவதையொட்டி ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம்...\nNews Tamil News சினிமா செய்திகள்\n30 சதவீதம் சம்பளத்தை விட்டுக் கொடுங்கள் – நடிகர்களுக்கு பாரதிராஜா வேண்டுகோள்\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 6 மாதங்களாக தமிழ் திரையுலகம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. இந்த இழப்புகளை ஈடு செய்யும் வகையில் தமிழ்த் திரையுலகில் பல்வேறு நடிகர்கள் தாமாகவே முன்வந்து சம்பளக் குறைப்பு குறித்து...\nபாரதிராஜாவை சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் – பட அதிபர்கள் மனு\nஇயக்குனர் பாரதிராஜா தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் தொடங்கியதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் நடத்துவதாக இருந்த ஆலோசனை கூட்டத்தை பிரதமரின்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nநாகரிகம் இருந்தால் விஷால் வரமாட்டார் – பாரதிராஜா\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்த நடிகர் விஷாலின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் முடிவுக்கு வந்தது. சங்கத்துக்கு தேர்தல் நடத்த விருந்த நிலையில், அதில் முறை கேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள்...\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/black-jaggery-benefits-in-tamil.html", "date_download": "2021-01-25T08:09:23Z", "digest": "sha1:L4EEA2V2WPFFUMSIKKN34DWNBWTX7ASD", "length": 11693, "nlines": 209, "source_domain": "www.tamilxp.com", "title": "கருப்பட்டி பயன்கள், மருத்துவ குணங்கள் - karupatti benefits", "raw_content": "\nகருப்பட்டி சேர்த்துக் கொள்வதால் இவ்வளவு நன்மைகளா\nபனை கருப்பட்டி எவ்வளவு சாப்பிட்டாலும் சர்க்கரை நோய் வராது.பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை நீரில் இருந்து கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது. இதனைப் பனைவெல்லம் என்றும் அழைப்பார்கள்.கருப்பட்டி சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.\nகருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கிறது. சீரகத்தை வறுத்து சுக்கு, கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும். டீ, காபியில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தி வந்தால் எலும்புகளும், பற்களும் உறுதியாகும்.\nபருவமடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து கொடுத்தால், இடுப்பு வலுப்பெருவதுடன் கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.\nசர்க்கரை நோயாளிகள் கைக்குத்தல் அரிசி சாதத்துடன், கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்.\nகருப்பட்டியில் கால்சியம் சத்து உள்ளதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தொடர்ந்து சாப்பிடலாம். சுக்கு காபியில் கருப்பட்டியை சேர்த்து குடிப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது.\nகருப்பட்டியின் நன்மைகள்கருப்பட்டியின் பயன்கள்கருப்பட்டியின் மருத்துவ குணங்கள்பனை வெல்லம் நன்மைகள்பனை வெல்லம் பயன்கள்\nதினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nதினமும் மூன்று முறை பல் துலக்கினால் இதய நோய் வராதாம்..\nவேகம் எடுக்கும் பறவை காய்ச்சல்: அறிகுறிகள் என்ன\nஇரவு நேரத்தில் குளிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்\nஆரோக்கியம் தரும் ஆளி விதையின் மருத்துவ குணங்கள்\nஉடலை இளமையாக வைத்திருக்க உதவும் பச்சை பட்டாணி\nசளி தொல்லையை நீக்கும் வீட்டு மருந்துகள்\nரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கும் வீட்டு உணவுகள்\nஜவ்வரிசி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா\nரசம் ஊற்றி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nஇதய நோய் ஆபத்தை குறைக்கும் கருப்பு பீன்ஸ்\nதுரியன் பழத்தின் மருத்துவ நன்மைகள்\nஒரு கப் துளசி டீயில் இவ்வளவு நன்மைகளா..\nடிராகன் பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nஎச்சரிக்கை : சீரகம் அதிகம் சேர்த்தால் கருச்சிதைவு ஏற்படுமாம்..\nஉங்கள் கிட்னி ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nகருடனை இந்த கிழமைகளில் வணங்கினால் நன்மை உண்டாகும்\nவெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\n அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇந்தியாவை பற்றி அறிந்திராத 21 பெருமைமிக்க தகவல்கள்\nஇரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nவைஃபை (WiFi) என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா\nகேஜிஎப். படத்தின் இரண்டாம் பாகத்தில் ரவீனா தாண்டன்\nதினமும் மூன்று முறை பல் துலக்கினால் இதய நோய் வராதாம்..\nநீங்க ஒன்னும் தியேட்டருக்கு போக வேணாம் – கஸ்தூரியை கலாய்த்த குஷ்பு\nஈஸ்வரன் ஆடியோ விழாவில் நித்தி அகர்வாலை கேலி செய்த சுசீந்திரன்\nவேகம் எடுக்கும் பறவை காய்ச்சல்: அறிகுறிகள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2021-01-25T08:32:48Z", "digest": "sha1:NAXVWJBHRUJQCWBWDBVW4VXTWIOYRO3G", "length": 10610, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "ஜனாதிபதி ட்ரம்பின் பிரித்தானிய விஜயம்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சனம் | Athavan News", "raw_content": "\nகடற்படையிடமிருந்து காணியை பெற்றுத்தர கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் மக்கள் முறைப்பாடு\nஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தைத் தேசிய பாடசாலையாக மாற்றக்கோரி போராட்டம்\nஐக்கிய மக்கள் சக்தியில் உறுப்புரிமை பெற்றார் சம்பிக்க \nகொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மூன்றாவது தேசிய முடக்கநிலை தேவை: பிரான்ஸ்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறை தொடர்பில் பிரித்தானியா\nஜனாதிபதி ட்ரம்பின் பிரித்தானிய விஜயம்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சனம்\nஜனாதிபதி ட்ரம்பின் பிரித்தானிய விஜயம்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சனம்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பிரித்தானிய விஜயத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டமை தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nபிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உரிமை ஆர்வலர்கள் இவ்வாறு விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.\nஅமெரிக்க ஜனாதிபதி தொடர்ந்து பல சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகின்ற நிலையில், அவரை பிரித்தானியாவிற்குள் அனுமதிப்பது தகுந்ததற்றது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஜனாதிபதி ட்ரம்ப் எதிர்வரும் ஜுன் மாதம் 3ஆம் திகதி மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இத்தகவலை மகாராணியின் மாளிகையும், அரச அலுவலகமும் நேற்று உறுதிபடுத்தியது. இதனையடுத்து கடுமையான எதிர்ப்புகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகடற்படையிடமிருந்து காணியை பெற்றுத்தர கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் மக்கள் முறைப்பாடு\nகடற்படையிடமிருந்து காணியை பெற்றுத்தர கோரி தீவக மக்கள், மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவ\nஒட��டுசுட்டான் மகா வித்தியாலயத்தைத் தேசிய பாடசாலையாக மாற்றக்கோரி போராட்டம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயப் பாடசாலைய\nஐக்கிய மக்கள் சக்தியில் உறுப்புரிமை பெற்றார் சம்பிக்க \nமுன்னாள் அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று (திங்கட்கிழமை) உத்தியோகப்பூர்\nகொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மூன்றாவது தேசிய முடக்கநிலை தேவை: பிரான்ஸ்\nகொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மூன்றாவது தேசிய முடக்கநிலை விரைவில் தேவைப்படும் என பிரான்ஸின்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறை தொடர்பில் பிரித்தானியா\nகொரோனா தொற்று உறுதியாகி உயிரிழப்பவர்களை கட்டாயமாக தகனம் செய்வது உட்பட, இலங்கையுடன் மனித உரிமைகள் தொட\nஇந்திய – சீன இராணுவத்தினருக்கு இடையில் மீண்டும் மோதல்\nஇந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முற்பட்டதாக இந்\nசிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உறுதியானோரில் 151 பேர் சிகிச்சையில் \nகொரோனா தொற்று உறுதியாகிய சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய 151 பேர் தற்போது தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வர\nவவுனியா நகர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங\nரொக்கெட்டில் 143 சிறிய ரக செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பி ஸ்பேஸ்எக்ஸ் சாதனை\nவிண்வெளித் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், புதிய சாதனையைப\nபாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு\nபாணந்துறை வடக்கு பொலிஸ் பகுதியில் உள்ள பள்ளிமுல்லைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர\nஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தைத் தேசிய பாடசாலையாக மாற்றக்கோரி போராட்டம்\nஐக்கிய மக்கள் சக்தியில் உறுப்புரிமை பெற்றார் சம்பிக்க \nகொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மூன்றாவது தேசிய முடக்கநிலை தேவை: பிரான்ஸ்\nசிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உறுதியானோரில் 151 பேர் சிகிச்சையில் \nரொக்கெட்டில் 143 சிறிய ரக செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பி ஸ்பேஸ்எக்ஸ் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://namtvnews.com/category/news/india/page/2/", "date_download": "2021-01-25T07:52:40Z", "digest": "sha1:4SOTJ5W4MI353HV3YDSB7LQUTR3UD4NB", "length": 12806, "nlines": 208, "source_domain": "namtvnews.com", "title": "இந்தியா – Page 2", "raw_content": "\nஇந்தியாவை விட்டு வெளியேறுகிறது மதமாற்றும் நிறுவனம் கம்பேஷன் இன்டர்நேஷனல்\nஇந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு மதமாற்றும் பணி களில் ஈடுபட்டிருந்த “கம்பேஷன் இன்டர்நேஷனல்” எனும் அமெரிக்க பெந்தகொஸ்தே…\nகேரள கம்யூனிஸ்ட் அலுவலகத்தின் பெண் பலாத்காரம்\nகேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக இளம்பெண் புகார் கொடுத்துள்ளார். கேரள மாநிலம் செருபலச்சேரி பகுதியில் பிறந்த…\nமோடிக்காக குவைத்தில் ஒன்று படுவோம் , உயர்வு அடைவோம் முழக்கம்\nமார்ச் 5ம் தேதி அன்று குவைத்தில் பாரதீய பிரவாசி பர்ஷாத் அமைப்பின் மீண்டும் நமோ 2019 – தேர்தல் பிரச்சார…\nநான் பாதுகாவலன் டிவிட்டரில் பிரதமர் மோடி\nபிரதமர் மோடி, நான் பாதுகாவலன் என்ற பெயரில் டுவிட்டரில் வீடியோ வெளியிட்டு, பிரசாரத்தை துவங்கி உள்ளார். தொடர்ந்து டுவிட்டரில் தனது…\nநெருக்கடியில் சிக்கி தவிக்கும் அனில் அம்பானி\nஉச்சநீதிமன்ற உத்தரவுப் படி வரும் செவ்வாய்கிழமைக்குள் எரிக்சன் நிறுவனத்திற்கு 453 கோடி ரூபாய் வழங்காவிட்டால், சிறைக்கு செல்ல வேண்டிய இக்கட்டான…\nசபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா கொடி ஏற்றம்\nசபரிமலை ஸ்ரீ சுவாமி ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சபரிமலை கோவில் கருவறைக்கு புதிய…\nசர்க்கரை உற்பத்தியில் நம்பர் 1 இந்தியா\n16 வருடங்களுக்குப் பின் சர்க்கரை உற்பத்தியில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்து முதலிடம் பிடித்துள்ளது இந்தியா. சர்க்கரை உற்பத்தியில்…\nஜம்மு பேருந்து நிலையத்தில் குண்டு வெடிப்பு\nஜம்மு பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்றில் குண்டு வெடித்ததாகக் கூறப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பில் 18 பேர் காயம் அடைந்ததாக…\nகாங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால் ஆந்திர மாநிலம் தெலுங்குதேசம் கட்சி எம்.எல்.ஏ திடீர் ராஜினாமா சந்திரபாபு நாயுடுக்கு பின்னடைவு\nஆந்திர மாநிலம் தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த வேணுகோபால் ரெட்டி தமது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிரதமர் மோடியை கடுமையாக…\nநடிகர் சித்தார்த்திற்கு ஹெச்.ராஜா பதிலடி\nபிரதமர் மோடி பேச்சு தொடர்பான சித்தார்த்தின் ட்வீட்டுக்கு, பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். புல்வாமா தாக்குதல் தொடர்பாக எதிர்க்கட்சிகள்…\n1000-ஆண்டு பழைய முருகன் கோயிலை இடித்து விட்டு மசூதி\nஇந்து மக்களில் 99.99% சதவீதம் நபர்கள் அறியாத அதிசய அற்புதம்\nமசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்\nதுரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மீது வழக்கு பதிவு\nநாடு கடத்த தடை விதிக்க முடியாது – மல்லையாவின் கடைசி முயற்சிக்கு கைவிரித்தது லண்டன் நீதிமன்றம்\nபாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஆதாரத்தை வெளியிட்ட இந்தியா விமானப்படை\nவாக்காளர் அடையாள அட்டை இல்லையா வாக்களிக்க இந்த சான்றுகள் இருந்தால் போதும்.\nதி.க பொதுக்கூட்டத்திற்கு தடைவிதிக்க இந்து முன்னணி இராமகோபாலன் கோரிக்கை\nரிபப்ளிக் டிவியின் கருத்து கணிப்பு பாஜக கூட்டணி 304-316 இடங்களை பெறும் மீண்டும் மோடியே பிரதமர்.\nஉங்கள் அனுமதி இல்லாமல் வாட்ஸ்அப் குரூப்பில் இணைக்க முடியாது\n1000-ஆண்டு பழைய முருகன் கோயிலை இடித்து விட்டு மசூதி\nஇந்து மக்களில் 99.99% சதவீதம் நபர்கள் அறியாத அதிசய அற்புதம்\nமசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்\nதுரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மீது வழக்கு பதிவு\n1000-ஆண்டு பழைய முருகன் கோயிலை இடித்து விட்டு மசூதி\nதிருநீர்மலை அரசுத் துறை காப்பாற்றாது\nவடகொரிய உணவுப் பற்றாக்குறை படிப்படியாக அதிகரிப்பு\nஅணு ஆயுதங்களை கைவிட வடகொரியாவுக்கு நெருக்கடி தரவில்லை : டிரம்ப்\nபாகிஸ்தானை இன்னொரு முறை தோற்கடிப்பதற்கான நேரம் இது’ – சச்சின் காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/223618/news/223618.html", "date_download": "2021-01-25T06:58:23Z", "digest": "sha1:YYEHEE4PXSXNH6INRH2VM5KJI3RIOJLS", "length": 21224, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "மாவீரர் நினைவேந்தலும் அடையாளம் பேணலும் !! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nமாவீரர் நினைவேந்தலும் அடையாளம் பேணலும் \n“சோறும் புட்டும் வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்களுக்கு, பீட்சாவை (இத்தாலிய உணவு) சாப்பிடும் நிலையை உருவாக்கினோம்…’’ என்று யாழ். தலைமைப் பொலிஸ் பரிசோதகர் தெரிவித்திருக்கின்றார். மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எதிராக, நீதிமன்றங்களின் ஊடாக, முற்கூட்டியே தடை உத்தரவுகளைப் பொலிஸார் பெற்று வருகிறார்கள். அது தொடர்பிலான வழக்கு விசாரணையொன்றின் போதே, யாழ். நீதவான் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி, தமிழ் மக்களின் உணவுப் பழக்க வழக்கம் பற்றி, தன்னுடைய எகத்தாளமான கருத்தை முன்வைத்திருக்கிறார்.\nஇலங்கை அரச இயந்திரம், எவ்வளவு தூரம் இனவாத சிந்தனைகளால் நிரம்பியிருக்கின்றது என்பதற்கு, சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரியின் வார்த்தைகள் பெரும் சாட்சி. சோறும் புட்டும் வடையும் ஈழத்துத் தமிழ் மக்களின் வாழ்வோடு கலந்த உணவுகள். ஒவ்வொரு சமூகத்துக்குமான பாரம்பரிய அடையாளங்களில், அவர்களின் உணவுக்கும் பங்குண்டு. அது, தலைமுறைகளாக அந்தச் சமூகங்களுக்குள் கடத்தப்பட்டு வருவதுண்டு.\nஒரு தரப்பின் உணவுப் பழக்க வழக்கங்கள்தான் உயர்வானது; மற்றவர்களின் உணவுப் பழக்க வழக்கம் கீழானது என்கிற சிந்தனை, மனிதன் சமூகக் கூட்டங்களாக வாழ ஆரம்பித்தது முதல் இருந்து வருகின்றது. ஒவ்வொரு சமூகமும் தன்னுடைய பிராந்தியத்தின் தட்ப வெப்பம், வளம் உள்ளிட்ட தன்மைகளுக்கு ஏற்ப உணவுப் பழக்க வழக்கத்தைக் கொண்டிருக்கும். உலகம் பூராவும் இதுதான் நிலைமை.\nஇன்றைக்கு உலகம் கணினிகளுக்குள்ளும் அலைபேசிகளுக்குள்ளும் சுருங்கிவிட்டாலும், எந்தப் பிராந்தியத்தின் உணவை எங்கு வேண்டுமானாலும் பெற்றுவிடலாம் என்கிற போதும், ஒவ்வொரு சமூகமும் தன்னுடைய பாரம்பரிய உணவில் தங்கியிருக்கவே செய்யும். அது அவர்களுடைய அடையாளங்களைத் தக்க வைக்கும் போக்கிலானவை.\nஒவ்வொருவருக்குமான தனி அடையாளம் என்பதுதான், அரசியலின் அடிப்படை. அப்படிப்பட்ட நிலையில், ஒரு சமூகத்தின் உணவுப் பழக்க வழக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கும் மனநிலை என்பது, ஆதிக்க போக்கிலானதுதான். அத்தோடு, பீட்சாவை உயர்வாகக் குறிப்பிடுவது என்பது, கொலனித்துவ அடிமை மனநிலையாகும். ஆதிக்க மனநிலையும் அடிமை மனநிலையும் ஒருங்கே இருக்கும் சீழ் பிடித்த மனநிலையை, சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி வெளிப்படுத்தி இருக்கிறார்.ஒரு சமூகத்தின் பாரம்பரிய அடையாளத்தையும் அதுசார் அரசியல் உரிமைகளையும் ���ிராகரித்துக் கொண்டு, எந்தவோர் உயர்வான தன்மைகளையும் யாரும் தீர்வாக முன்வைக்க முடியாது. சோறு, புட்டு சம்பந்தமான எகத்தாளத் தொனி, அரசியல் உரிமைகளுக்காகப் போராடி மாண்டவர்களுக்கான நினைவேந்தலை, நிராகரிப்பதற்காக முன்வைக்கப்பட்டிருக்கின்றது.\nதமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பதே தெரியவில்லை. புட்டுத் தேவையில்லை; உயர்வான பீட்சா போதுமானது என்கிறார்கள். இதை ராஜபக்ஷர்களும் அடிக்கடி கூறி வருவார்கள். அதாவது, தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்ததன் மூலம், தமிழ் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்திருப்பதாகவும் தமிழ் மக்களின் பிரச்சினையே விடுதலைப் புலிகள்தான் என்கிற அளவுக்குள் விடயத்தைச் சுருக்கி வந்திருக்கிறார்கள்.\nஎப்போதுமே உண்மை இதுவல்ல; பௌத்த, சிங்கள பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக, சுயநிர்ணய உரிமையை மீட்டெடுக்கும் போக்கிலேயே, தமிழர் அரசியல் போராட்டம் முளைத்தது. அதை ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொரு தரப்பு வழிநடத்தி இருக்கின்றது. வழிநடத்திய தரப்பை அழித்துவிட்டாலோ அகற்றிவிட்டாலோ தமிழ் மக்களுக்குப் பிரச்சினை இல்லையென்றோ, பௌத்த சிங்கள பேரினவாதம் ஆக்கிரமிப்பின் கொடுங்கரங்களை நீட்டவில்லை என்றோ கருத முடியாது.\n1966ஆம் ஆண்டு டட்லி அரசாங்கத்துக்கும் தந்தை செல்வாவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து, தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் அரச கரும மொழியாக தமிழ் மொழியை முன்மொழியும் சட்டமூலத்தை டட்லி அரசாங்கம் கொண்டு வந்தது. அதற்கு எதிராக, சுதந்திரக் கட்சியும் அதன் இணக்க சக்திகளாகச் செயற்பட்ட இடதுசாரிக் கட்சிகளும் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தன. அப்போதும் தமிழ் மக்களுக்கு எதிராக, ‘மசாலா வடை’ அடையாளத்தை முன்னிறுத்தி, இனவாதத்தைக் கக்கினார்கள். டட்லி அரசாங்கம் செல்வாவிடம் சரணடைந்து விட்டதாகக் காட்டுவதற்காக ‘’டட்லியின் வயிற்றுக்குள் மசாலா வடை’’ என்றார்கள்.\nசோறு, புட்டு என்பவற்றுக்கு எதிரான எகத்தாளத் தொனிக்கு எதிராக, இம்முறை தமிழ்த் தரப்பு காத்திரமான எதிர்வினைகளை ஆற்றியிருக்கின்றது. சமூக ஊடகங்கள் தொடங்கி, நாடாளுமன்றம் வரையில் புட்டின் பெருமை பற்றியெல்லாம் பேசினார்கள். புட்டோடு என்ன வகையான கறிகளும் பழங்களும் சேர்த்து உண்ண வேண்டும் என்கிற பெரிய பொழிப்புரையையே ���ழுதினார்கள்.\nஇதனை ஒரு கட்டத்தில், தங்களின் வர்த்தக விளம்பர நோக்கில், உணவு தயாரிப்பு நிறுவனங்கள் கையாண்டதையும் கண்டோம். ஒடுக்கப்பட்டு வருகின்ற இனமொன்று, தன்னுடைய பாரம்பரிய அடையாளங்களின் வழிதான், தன்னுடைய அரசியலைத் தக்க வைத்துக் கொள்கிறது. பாரம்பரிய அடையாளங்கள் என்பது, சமய நம்பிக்கை, உணவுப் பழக்க வழக்கம், ஆடை, அணிகலன் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.\nதமிழ் மக்கள் தாயகத்தில் இருந்தாலும், புலம்பெயர்ந்து சென்றாலும் தங்களுடைய அடையாளங்களைக் கொண்டு சுமந்து வந்திருக்கிறார்கள். அதுவும் புட்டையும் இடியப்பத்தையும் பாற்சொதியையும் பனிக்குளிர் தேசங்களிலும், பிரதான உணவாகக் கட்டிக் காத்து வருகிறார்கள்.\nதங்களின் அடுத்த தலைமுறையின் நாக்கிலும், இந்த உணவுகளின் சுவையைப் பதிய வைக்கிறார்கள். கறிகளின் காரத்தின் (உறைப்பின்) அளவில் வேண்டுமானால் சிறிய மாற்றங்கள் இருக்கலாம். ஆனால், கறியும் அது தரும் சுவையும் பெருமளவு தாயகத்திலும் புலத்திலும் உள்ள தமிழ் மக்களிடம், ஒரே மாதிரியாகப் பேணப்படுகின்றது. அதுதான், காலங்களும் சூழலும் தாண்டி, அடையாளங்களைக் கொண்டு சுமப்பதாகும்.\nராஜபக்ஷர்கள், மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு ஆட்சியில் இருக்கிறார்கள். அவர்கள் நினைத்ததை எல்லாம் செய்கிறார்கள். அவர்களின் முன்னால், மனித உரிமைகளுக்கும் நீதி நியாயங்களுக்கும் இடமில்லை. ராஜபக்ஷர்களின் நிலைப்பாடுகளே, ‘ஒற்றை நீதி’ என்றாகிவிட்ட நாட்டில், மாவீரர் நினைவேந்தலைப் பொதுவெளியில் முன்னெடுப்பது என்பது, அவ்வளவு இலகுவான ஒன்றல்ல.\nஅதுவும், கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் நடைமுறைகள் வழக்கத்தில் இருக்கும் போது, நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எதிராக, அதையும் பிரயோகிக்கின்றார்கள். நீதிமன்றங்களின் ஊடாகத் தடையுத்தரவு பெறப்படுகின்றது. கடந்த காலங்களில் அனுமதிக்கப்பட்ட நினைவேந்தலுக்கான வெளி, ஒட்டுமொத்தமாகத் தடுக்கப்படுகின்றது.\nஅப்படியான நிலையில், மாவீரர் நினைவேந்தலை, எவ்வாறு பேணிப் பாதுகாத்து, முன்னேறுவது என்று, தமிழ் மக்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. பல தடவைகள் நெருப்பாற்றைக் கடந்து வந்த சமூகமாக, இப்போதுள்ள தடைகளையும் சவால்களையும் பெரும் சிக்கல்களுக்குள் மாட்டிக் கொள்ளாமல் கடக்க வேண்டும். புலம்பெயர்���்து சென்றாலும், எப்படி பாரம்பரிய அடையாளங்களைத் தமிழ் மக்கள் கொண்டு சுமக்கிறார்களோ, அப்படித்தான் பொது வெளியில் நினைவேந்துவதற்குத் தடை விதிக்கப்பட்டாலும் வீடுகளுக்குள் நினைவேந்தலைப் பேண முடியும்.\nஅதாவது, ‘தமிழர் சுதந்திரமாக வாழ்வதற்காகப் பல்லாயிரம் இன்னுயிர்கள் இழக்கப்பட்டிருக்கின்றன; அந்த உயிர்கள், எமக்காக மாண்டிருக்கின்றன’ என்று நம்பும் ஒவ்வொரு தமிழ் மகனும் மகளும், உள்ளத்தில் அவர்களுக்காக நினைவேந்துவதும், அடுத்த தலைமுறையிடம் அவர்களின் தியாகத்தைக் கொண்டு சேர்ப்பதுமே இப்போதைய தேவையாகும்.\nஅடக்குமுறைகளுக்கு எதிராக எழுந்த இனமாக, தமிழ் மக்கள் அடையாளம் பெற்றிருக்கிறார்கள். அவ்வாறான நிலையில், வீடுகளிலும் உள்ளத்திலும் தீபமேற்றி, அஞ்சலித்து, நினைவேந்தல் தடைகளையும் தகர்த்தெறிய முடியும்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nஆப்பிளை இப்படி சாப்பிடுவது உயிருக்கு ஆபத்து… \nஅழகான கூந்தலுக்கு அரோமா தெரபி\nசெக்சுக்கு பின் முத்தமா, ‘தம்’மா\nநீங்கள் இதுவரை கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஉலகை மாற்ற இருக்கும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஇதுவரை நீங்கள் பார்த்திராத மிரளவைக்கும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத உலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள்\nமுத்த மழைக்குக் குளிர்ந்து போகும் பெண்கள்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/223926/news/223926.html", "date_download": "2021-01-25T07:03:27Z", "digest": "sha1:SVS4BWYGXUXQNSKSTHTGKAIYD3AYRLAG", "length": 21720, "nlines": 99, "source_domain": "www.nitharsanam.net", "title": "தமிழ்க் கட்சிகள் நாடாளுமன்றத்துக்குள் சுருங்கிவிடக் கூடாது !! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nதமிழ்க் கட்சிகள் நாடாளுமன்றத்துக்குள் சுருங்கிவிடக் கூடாது \nகஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சாணக்கியன் இராசமாணிக்கமும், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகள், கவனம் பெற்றிருந்தன. குறிப்பாக, சமூக ஊடகங்களில் கொண்டாடித் தீர்க்கப்பட்டன.\nகஜேந்திரகுமார், முள்ளிவாய்க்கால் இறுதி மோதல்கள் தொடர்பில் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றம் உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து, தீர்க்கமான உரையொன்றை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறுக்கீடுகளுக்க��� மத்தியில் உரையாற்றி இருந்தார்.\nசாணக்கியன், முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்க உரிமையை, கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் விதிமுறைகளைப் பயன்படுத்தி, அரசாங்கம் தடுத்துள்ள நடவடிக்கை தொடங்கி, தற்போது கவனம் பெற்றிருக்கின்ற முக்கிய விடயங்கள் தொடர்பில் பேசியிருந்தார். அப்போதும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டார்கள். ஆனால், அவர்களை, அவர்களது மொழியிலேயே அடக்கும் அளவுக்கான தோரணையோடு சாணக்கியன் பேசினார்.\nஇலங்கை நாடாளுமன்ற வரலாற்றில், கனதியான உரைகள் பல, தமிழ்த் தலைவர்களால் ஆற்றப்பட்டு இருக்கின்றன. ஜீ.ஜீ.பொன்னம்பலம், தந்தை செல்வா, அ. அமிர்தலிங்கம் தொடங்கி தற்போதுள்ள இரா. சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன் ஈறாகப் பலரும், அந்தந்தத் தருணங்களில் முக்கியமான உரைகளை ஆற்றியிருக்கிறார்கள். அவை, பாராட்டப்பட்டும் வந்திருக்கின்றன.\nஆனால், அவை எல்லாமும் நாடாளுமன்றப் பதிவேட்டில் (ஹன்சாட்டில்) பதிவாகி இருக்கின்றன என்கிற அளவைத் தாண்டி, அரசியல் ரீதியான மாற்றங்களைத் தமிழருக்கான அரசியலில் பெரியளவில் ஏற்படுத்திவிடவில்லை என்பதுதான் சோகம். அதற்கு, அந்த உரைகளை ஆற்றிய தலைவர்களையோ, நாடாளுமன்ற உறுப்பினர்களையோ முழுமையான பொறுப்பாளிகளாக ஆக்கிவிட முடியாது.\nஏனெனில், ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதற்கான முக்கியமான வழியாக, இனவாதத்தையும் மதவாதத்தையும் தென் இலங்கை கையாண்டு வருகின்றது. 72 சதவீதத்துக்கும் அதிகமாக சிங்கள மக்கள் இருக்கின்ற நாட்டில், இனவாத அடிப்படைகளை முன்னிறுத்தி, பல தடவைகள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசாங்கங்கள் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றன.\nஅப்படியான சிக்கலுள்ள அரசியல் பரப்பில், நாடாளுமன்ற உரைகள் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று தமிழ், முஸ்லிம் மக்கள் நம்பிவிட முடியாது; அதற்கான சாட்சிகளும் இல்லை.\nமுள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான கடந்த 11 ஆண்டுகளில் இம்முறைதான், தமிழ்த் தேசிய கூட்டமைப்பைத் தாண்டியும் இன்னும் இரண்டு தமிழ்த் தேசிய கட்சிகளில் இருந்து உறுப்பினர்கள் நாடாளுமன்றம் சென்றிருக்கிறார்கள்.\nதமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், ‘தியாகி’, ‘துரோகி’அடையாள அரசியலை மேடைகள் தோறும் முழங்கி, வாக்கு அரசியல் செய்து வந்தாலும், நாடாளுமன்றத்துக்குள் குறிப்பிட்டளவான இணக்கத்தோடு அ��ர்கள் செயற்படுவதைக் காண முடிகிறது. கஜேந்திரகுமாரின் உரையை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குறிக்கீடு செய்யும் போது, அவருக்காக சுமந்திரன் வாதாட வருவதும், கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தும் போது, அதற்கு எதிராக கஜேந்திரகுமார் உரையாற்றுவதும் நாடாளுமன்றத்துக்குள் நிகழ்கின்றது. இவை, தமிழ்த் தேசிய அரசியலில் வரவேற்கக் கூடியவை.\nஆனால், இந்த நிலை என்பது, நாடாளுமன்றத்தோடு சுருங்கிவிடக் கூடாது என்பதுதான் முக்கியமான விடயம். ஏனெனில், கனதியான நாடாளுமன்ற உரைகளும் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இடையிலான குறிப்பிட்டளவான இணக்கமும், நாடாளுமன்றத்தைத் தாண்டி அடுத்த கட்டத்தை அடைய வேண்டும். அதுதான், தென் இலங்கைக்கு எதிரான அழுத்தத்தை உருவாக்கும். அதன்மூலமே, சிறியதாகவேனும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.\nராஜபக்‌ஷர்களின் அரசாங்கம் என்பது, ராஜபக்‌ஷர்களின் ஒற்றை எண்ணத்தின் பிரகாரம் முன்னெடுக்கப்படுவது. அங்கு அமைச்சர்களாக, ஆளுங்கட்சி உறுப்பினர்களாக, கூட்டணிக் கட்சிகளாக இருப்பதால் எல்லாம், மாற்றங்களை ஏற்படுத்திவிட முடியாது. ராஜபக்‌ஷர்கள் நினைப்பதுதான் அங்கு நடக்கும். ஆளுங்கட்சிக்கு உள்ளேயே நிலைமை அப்படியென்றால், நாடாளுமன்றத்துக்குள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் போது, ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் என்ன செய்துவிட முடியும்\nநாடாளுமன்ற அமர்வுகளைத் தங்களுக்கு தேவையான சட்டங்களை இயற்றுவதற்காக மாத்திரமே, ராஜபக்‌ஷர்கள் பயன்படுத்துகிறார்கள். ஏனைய தருணங்கள் பூராவும், நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்து, அவர்கள் அக்கறை கொள்வதே இல்லை.\nஆளுங்கட்சிக்குள் இருக்கும் உறுப்பினர்கள், ராஜபக்‌ஷர்களுக்கான விசுவாசத்தைக் காட்டுவதற்காகவும் அவர்களைக் குளிர்விப்பதற்காகவும் நாடாளுமன்றத்தைப் பயன்படுத்துகிறார்கள்; அவ்வளவுதான். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக அண்மையில் பதவியேற்ற சரத் வீரசேகர தொடங்கி, பலரும் அதற்கான உதாரணங்களாகக் கொள்ளக் கூடியவர்கள்.\nஅப்படியான நிலையில், நாடாளுமன்றத்தைத் தாண்டிய அரசியல் பரப்பை நோக்கியும் தமிழ்த் தேசிய பரப்பு, தன்னை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும். அது, தேர்தல் அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பாலான ��டிப்படைகளோடு உருவாக வேண்டும். அதற்கு, இந்தக் கட்சிகளும் தலைவர்களும் திறந்த மனதோடு இயங்கத் தயாராக வேண்டும்.\nபொது எதிரியின் சதித் திட்டங்களை, தனித் தனியே எதிர்கொள்வதைக் காட்டிலும், ஒன்றிணைந்து எதிர்கொள்வது என்பது, பலத்தை அதிகரிக்கும். அது அசுர பலமுள்ள அரசாங்கத்துக்கு எதிராகத் தவிர்க்க முடியாதது.\nதமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், இன்னொரு கட்சிக்காரரை எதிரியாகவே முன்னிறுத்தும் பழக்கமொன்று இருந்து வருகின்றது. அது தேர்தல் அரசியலுக்கு வேண்டுமானால் பலனளிக்கலாம். ஆனால், அதனால் ஒட்டுமொத்தத் தமிழர் அரசியலுக்கும் பலனில்லை. அதன்போக்கில்தான், பொது நிலைப்பாடுகளுக்கான ஒருங்கிணைவும் செயற்பாடும் தவிர்க்க முடியாததாகின்றது.\nஒவ்வொரு கட்சியும் தமக்கான தனித்த கொள்கைகள், அதன் தூய்மைத்தன்மை தொடர்பில் பேசி வருகின்றன. ஆனால், தமிழ்த் தேசிய அரசியல் சார்பில் இந்தக் கட்சிகள் எல்லாமும் ஒருங்கிணைவதற்கு 80 சதவீதத்துக்கும் அதிகமான காரணங்கள் இருக்கின்றன.\nதேர்தல் நேரத்தில் மீதியுள்ள 20 சதவீதமான முரண்படும் காரணங்களைச் சொல்லிக் கொண்டு மக்களிடம் செல்லலாம். ஏனைய நேரங்களில், 80 சதவீதமான ஒத்த காரணங்களுக்காக இணங்கி இயங்க வேண்டும். அதுதான் கடந்த தேர்தல் முடிவுகளின் மூலம் தமிழ் மக்கள் வழங்கி இருக்கின்ற செய்தியாகவும் இருக்கின்றது.\nகடந்த காலத்தில், ஏக நிலை அங்கிகாரத்தை மக்கள் தங்களுக்கு வழங்கி இருக்கிறார்கள் என்கிற இறுமாப்போடு, கூட்டமைப்பினர் நடந்திருக்கிறார்கள். இந்த நிலை எப்படி மோசமானதோ அதேமாதிரி, ‘கூட்டமைப்புக்கு மாற்றாக, எங்களை முன்னிறுத்தி இருக்கிறார்கள். ஆகவே, நாங்களே தூய்மையானவர்கள்’ என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியோ கருதி தனித்திருந்துவிடக் கூடாது.\nஏனெனில், வடக்கு – கிழக்கு பூராவும் இன்னமும் அங்கிகாரம் பெற்ற ஒரே தமிழ்த் தேசிய கட்சியாகக் கூட்டமைப்பே இருக்கின்றது. அப்படியான நிலையில், மூன்று கட்சிகளும் மக்களின் செய்திகளை முழுமையாக உள்வாங்கி, பிரதிபலித்தாக வேண்டும். அது, எதை நோக்கியது என்பதை, தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று சிந்தித்தாக வேண்டும்.\nதமிழ்த் தேசிய அரசியலுக்கு, தேர்தல் அரசியலே பெரும் சாபக்கேடு என்கிற குற்றச்சாட்���ு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. அந்தக் குற்றச்சாட்டோடு இந்தப் பத்தியாளர் உடன்படவில்லை.\nஆனால், தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் குறிப்பாக, பொதுவான விடயங்களில் தேர்தல் அரசியலுக்கு அப்பாலான இயங்கு நிலையொன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. அது, அரசியல் கட்சிகளைத் தவிர்த்துக் கொண்டு உருவாக வேண்டியதில்லை. மாறாக, அரசியல் கட்சிகள் பிரதான பங்கேற்பாளர்களாக இருக்கும் நிலையில், உருவாக்கப்பட வேண்டும். அதுதான், சோர்ந்து போயிருக்கின்ற மக்களை, உற்சாகப்படுத்த உதவும். அதுவே தற்போதுள்ள நிலையில், தோல்விகளைக் கடப்பதற்கான முதல் வழி.\nPosted in: செய்திகள், கட்டுரை\nஆப்பிளை இப்படி சாப்பிடுவது உயிருக்கு ஆபத்து… \nஅழகான கூந்தலுக்கு அரோமா தெரபி\nசெக்சுக்கு பின் முத்தமா, ‘தம்’மா\nநீங்கள் இதுவரை கண்டிராத மிரளவைக்கும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஉலகை மாற்ற இருக்கும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஇதுவரை நீங்கள் பார்த்திராத மிரளவைக்கும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத உலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள்\nமுத்த மழைக்குக் குளிர்ந்து போகும் பெண்கள்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2020/05/13_18.html", "date_download": "2021-01-25T07:39:16Z", "digest": "sha1:QFTX4ANU5HVZWHKISPQPZ55YCDA2JONQ", "length": 48989, "nlines": 726, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் அங்கம் -13 ஊர்பெயர்தலின் வலி சுமந்த வாழ்க்கையின் தரிசனம் !", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை25/01/2021 - 31/01/ 2021 தமிழ் 11 முரசு 41 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nகவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் அங்கம் -13 ஊர்பெயர்தலின் வலி சுமந்த வாழ்க்கையின் தரிசனம் \nமார்கழி மாத குளிர்காற்று வீசிக்கொண்டிருந்தது. குடலைகள் முதிர்ந்த நிலையில், பச்சைப்பசேலென்ற நெற்பயிர்கள் காற்றிலே சலசலத்தன. மாலைக்கதிரவன் மேற்குத்திசையில் நின்ற தென்னை மர ஓலைக் கீற்றுகளினூடாக எட்டிப்பார்த்தவாறு ஆழியில் மூழ்கத் தயாராகினான். சித்திரவேலாயுதர் கோயிற் குளத்தின் படிக்கட்டிலே நான் உட்கார்ந்து அந��தச் சூழல் பற்றி ஏதேதோ எண்ணி எண்ணி, நினைவு மீட்டுக்கொண்டிருந்தேன்.\nமாரிக்குளம். நீர் நிறைந்த குளம். குளக்கரை வரையும் நீந்திவந்த மீனினம் திடீரெனத்தாவித் திரும்பிச்சென்றன. அதனால், என் சிந்தனை இடையிடையே தடைப்பட்டது. நிமிர்ந்து பார்த்தேன். நிறைகுளத்திலே செந்தாமரையும் வெண்டாமரையுமாகப் பூக்கள். பரந்து கிடந்த பச்சை இலைகளிடையே எழுந்து நின்ற பூக்களும், இலைகளின் மீது உருண்டோடிய நீர்த்துளிகளும் என் கண்ணிற் தெளிவாகத் தெரிந்தன. தாமரை இலையில உருண்டோடிய துளிகள் போல என் நினைவுகளும் நிலை இழந்து நின்றன.\nகுளத்தின் அருகே, மூன்று கரைகளையும் பார்த்தேன். சாயல் அலரிகள். செந்நிறப் பூக்கள் குலுங்கக் குலுங்க வீசும் காற்றிலே நடனமாடின. அவை, “போய்வருக போய்வருக “ என்று பிரியவிடை தருவது போன்ற ஓர் உணர்ச்சி என் மனசில் ஓடியது.\n“ ஊரைவிட்டு நான் சென்றபின், இந்தக்கவினுறு காட்சிகளும் இனிய சூழலும்….. “\nஅதற்கு மேல் என்னாற் சிந்திக்க முடியவில்லை. பிறந்து வளர்ந்த ஊரைவிட்டுப் பெயர்தல் என்றால் எத்துணை உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அப்பொழுதுதான் நான்உணர்ந்தேன். கிணற்றடிக்குச் செல்லும் வேளை, வழியிற் கிடந்த காகக்கூடு பற்றிப் பெத்தாச்சி சொன்ன கதையும் நினைவுக்கு வந்தது.\n“ தடிச்சுள்ளிகள் பொறுக்கி, காகம் கூடுகட்டும். முட்டையிடும். குஞ்சு பொரித்து, குஞ்சுகள் வளர்ந்ததும் எல்லாமே கூட்டைவிட்டுப்பறந்து எங்கெங்கோ செல்லும். சிலவேளை சில, கூட்டுக்கு வரும். பல கூட்டைவிட்டுச்சென்றுவிடும். கூட்டைவிட்டு காகம் சென்றபின், காற்றும் மழையும் காலநிலையும் காகக்கூட்டை பெயர்த்து அழித்துவிடும். வெறுங்கூடு விழுந்து சீர்குலையும். “\n“ அப்படியானால், நாங்கள் பிறந்து வளர்ந்த குடிசையின் கதியும் வெறுங் காகக்கூண்டின் கதிதானா..\nஇருந்த இடத்தைவிட்டு நான் மெல்ல எழுந்து சென்றேன். நாங்கள் ஊர் பெயர்ந்து வேறு ஊரிலே வசிக்கச் செல்லப்போகிறோம் என்றவுடன் பெத்தாச்சியின் உணர்ச்சி ஓட்டம் எந்த அளவுக்கு அவரை வேதனைப்பட வைத்திருக்கும் எனக் கற்பனை செய்தேன்.\nபிறந்து வளர்ந்த ஊரையும் வீட்டையும் விட்டு வேறு எங்காவது சென்று வாழ்ந்த அனுபவம் இல்லாத எண்பது வயசுப்பெத்தாச்சி, நாங்கள் ஊரைவிட்டுச் செல்லப்போகிறோம் என்று கூறியபோது, கலங்கிய கண்களுட��் கூறியவை என் நெஞ்சில் உதைத்தன.\n“ ஐயோ ராசா, இது நீ பிறந்த மண். நீ வளர்ந்த மண். இது நீ பிறந்த குடிசை. நீ வளர்ந்த குடிசை. இதையெல்லாம் விட்டுப்பிரிந்து செல்வதை என்னாலே பொறுக்கமுடியாது.\n“ நீயும் தம்பிமாரும், வாளியிலே தண்ணீர் காவிச் சின்னக் கைகளால் ஊற்றி வளர்த்த தென்னம்பிள்ளைகளைப் பார். பெற்று வளர்த்த பிள்ளைகள் போல, அவை வளர்ந்து வருகின்றன. இளம் பருவத்திலே, “தென்னம் பிள்ளை “ என்று நாம் கூறுகிறோம். ஒருவித பாசத்துடன் வளர்க்கும் தாவரம் அது.\n“ இன்றோ, நாளையோ… பாழை வந்து, குரும்பை பிடிக்கும். அதுகள் வளர்ந்து தரும் இளநீரைக் கூட குடிக்கக்கொடுத்து வைக்கமாட்டியள். நில புலனைவிட்டு, வளவு, வயல் ஆகியவற்றைவிட்டு, மாடு, கன்றை விட்டு சொந்த பந்தங்களை அறுத்து, பரதேசிகள் போல நீங்கள் போறதை நான் எப்படிச் சகிப்பன்… நீங்கள் போய் வாருங்கள். என்று எப்படி சொல்வன்… நீங்கள் போய் வாருங்கள். என்று எப்படி சொல்வன்… அன்னிய ஊருக்குப்போய், வந்தான் வரத்தான் என்ற வசையோடு சீவிக்கப்போறியல் ராசா அன்னிய ஊருக்குப்போய், வந்தான் வரத்தான் என்ற வசையோடு சீவிக்கப்போறியல் ராசா\nஎன் பெத்தாச்சி நெஞ்சுருகி இவ்வாறு பேசியது என் மனசை ஏதோ செய்தது. அவர் கூறிய காகக் கூண்டின் கதையும் ஒரு சலனத்தை ஏற்படுத்தியது. கண்ணெதிரே கிடந்த இராசாங்கத்தின் அழிந்த வீடும் வெறும் வளவும் பெத்தாச்சியின் கருத்துக்களை தெளிந்துகொள்ள, கட்புல சாதனங்கள் போல அமைந்தன. “ இராசாங்கமும் இப்படித்தான்…. விரைவிலே வருவேன். என்றுதான் சொல்லிச்சென்றவன்…. எத்தனை வருடமாச்சுது….\nஆயினும், அன்றைய ஊர்ப்பெயர்வை என்னால் தவிர்க்க முடியவில்லை. தொழில் காரணமாக, நான் தினமும் தெல்லிப்பழைக்குச் சென்று வரவேண்டும். என் தம்பிமாரும் தங்கையரும் தினமும் படிப்பதற்கு யாழ்ப்பாணம் சென்று வரவேண்டும். எங்கள் வீட்டில் இருந்து ரயில் நிலையம் ஒரு மைல் தூரத்தில் இருந்தது. காலை ஏழு மணிக்கே வீட்டைவிட்டு நடந்து சென்று ரயில் பிராயணம் செய்தல்வேண்டும். அதனால், சிறிது காலம் கல்லூரி விடுதியிலும் பின்பு நண்பர் ஒருவருடனும் வாழ்ந்தேன். அதற்கான செலவு.. நடைமுறையில் அது சாத்தியப்படவில்லை. ஏது செய்யலாம்.. நடைமுறையில் அது சாத்தியப்படவில்லை. ஏது செய்யலாம்.. என்று எண்ணிப்பார்த்து எடுத்த முடிவுதான் “ ஊர்ப்பெயர��வு “\n தெல்லிப்பழைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே உள்ள ஊர் கோண்டாவில். அங்கு ரயில் நிலையம் உண்டு. அப்புவுக்கு அறிமுகமான வியாபாரத் தொடர்புகளும் இருந்தன. ஆதலால், அது யாவருக்கும் சௌகரியமாக அமையும் என்ற ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையால்தான் ஊரை விட்டுப்பெயரும் எண்ணம் கருக்கொண்டது.\nஅன்றைய பெயர்வு எனது தேவை. அத்தேவையை நிறைவு செய்வதற்கு பெயர்வு தவிர வேறு வழி எனக்கு இருக்கவில்லை. நாட்டை விட்டு வெளிநாட்டுக்குச்சென்று, தொழில் பார்த்து ஊர் திரும்பி, கல்வீடுகள் கட்டி வாழ்ந்த சிங்கப்பூர் பென்ஷனியர், மலாயன் பென்ஷனியர் சிலர் பற்றியும் பெத்தாச்சிக்குச் சொன்னேன்.\n“ அவர்கள் தாய் தகப்பன் தம்பி தங்கை எல்லோரையும் அழைத்துச்செல்லவில்லை. சொந்த வீட்டை அழியவிட்டுச்செல்லவில்லை. தனியாகச்சென்று திரும்பினார்கள். வேர் அறுத்துச் செல்லவில்லை. “\nஇது பெத்தாச்சியின் பதில். “ தற்காலிக பெயர்வுதானே… “ என்பது எனது எண்ணம். கிடைத்த சொற்ப சம்பளத்துடன் எல்லோரும் வாழ்வதற்கு அந்தப்பெயர்வு தவிர வேறு வழி எனக்கு இருக்கவில்லை.\n“நான் தனியாக என்றாலும் இந்த வீட்டில் இருந்து, அது அழியாமல் பாதுகாத்து தருவேன். “ இவ்வாறு பெத்தாச்சி கலங்கிய கண்களுடன் சொன்னார்.\nஅக்கூற்று எல்லோர் நெஞ்சையும் தொட்டுவிட்டது. எனது தம்பி பாலாவும் தம்பி தியாகராசாவும் தாங்கள் பெத்தாச்சியுடன் நாவற்குழியில் இருந்து படிப்பதாகச் சொன்னார்கள். முடிவில் தியாகராசா சில காலம் அங்கு பெத்தாச்சியுடன் வாழ, மற்றோர் எல்லோரும் கோண்டாவில் சென்றோம்.\nசெல்லும்போது, மனசை நெருடிய பல சங்கதிகளுள் நாவற்குழியிலே நாம் அமைத்த சைவமாணவர் சங்கம் பற்றிய எண்ணமும் கவலை தந்தது. ஏனென்றால், மறைசாராக் கற்றல் அனுபவங்கள் பல பெறுதற்குக் களம் அமைத்த சங்கம் அது. ஒரு சங்கம் அமைத்துப் பயன் பெறுதற்கு வழிகாட்டியவர் தபால் நிலையா அதிபர் சடாட்சரம்.\n“தம்பி, பள்ளிப்படிப்பு மூலம் பெறுகின்ற அறிவு அவசியம். ஆனால், அது முழுமைபெறுதற்கு சில செயல் அனுபவங்களுந் தேவை. புத்தகப் படிப்பு அந்த அனுபவங்களைத் தருவதில்லை. அந்த அனுபவம் பெறுதற்குப் பொருத்தமான சந்தர்ப்பம் வேண்டும். கிடைக்காத சந்தர்ப்பத்தை நாமாக ஏற்படுத்துதல் வேண்டும். இளம் வயசிலே, ஊர் மாணவர்கள் ஒன்றுசேர்ந்து ஒத்துழைத்து, பரஸ்பர��் புரிந்துணர்வு பெறவேண்டும்.\nநாவற்குழி ரயில் நிலையத்தில் இருந்து வீடு நோக்கிப் பிற்பகலிலே நடந்து செல்லும்போது, ஊர்ப்புதினமும் நாட்டு நடப்புப்பற்றியும் பேசிச்செல்வது வழக்கம். அவ்வேளையில் உதித்த ஞானங்களும் பல. அவற்றுள் ஒன்றுதான் “சங்கம் “அமைத்துப் பயன் பெறும் அந்த எண்ணம். பல நாள்கள் பேசியதன் பெறுபேறாக, எமது ஊரில் “சைவ மாணவர் சங்கம் “ ஒன்று உருவாகியது. சடாட்சரம் அவர்களே போஷகராகவும் ஆலோசகராகவும் வழிகாட்டினார்.\nதலைவர், செயலாளர், பொருளாளர் எனப் பல பதவிகளையும் பொறுப்பேற்று நடத்தும் அனுபவம் தந்தும், பேச்சு, நாடகம் போன்ற கலைத்துறைகளில் பயிற்சி பெற வாய்ப்பளித்தும், விவாத அரங்கு ஈற்றெழுத்துக் கவிப்போட்டி, போன்ற முயற்சிகளில் ஈடுபட வழிசெய்தும் அச்சங்கம் அமைத்த களம் மிக ஆக்கபூர்வமானது. சுருக்கமாக, பள்ளிப்படிப்பிலே பெறாத பல “கற்றல் “அனுபவங்களை அச்சங்கம் ஏற்படுத்தித் தந்தது.\nஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்கி, ஆக்க முயற்சியில் ஈடுபட்டு, குழு முயற்சி அனுபவம் பெறவும், சாதகமான மனப்பாங்கு விருத்தியுறவும் முறைசாராக்கல்வி மூலம் அனுபவம் பெறுதற்கு வழிவகுத்தது அச்சங்கம். ஞாயிறு மாலையில் கைலாம்புடன் சென்று பங்குபற்றிய கூட்ட அனுபவ நினைவுகள், அந்த லாம்பின் சுடர்போல இன்னும் ஒளிர்கின்றன.\nஎமது கூட்டங்களுக்கு வருகைதந்து உற்சாகமூட்டி தாமும் பயன்பெற்ற ஊரவர்கள் பலர். “ அடுத்த கூட்டம் எப்போது… அடுத்த நாடக மேடையேற்றம் எப்போது… அடுத்த நாடக மேடையேற்றம் எப்போது… “ இவ்வாறு ஊரவர் கேட்கத் தூண்டப்பட்ட காலத்திலேதான் நான் ஊர்பெயர்ந்தேன். அதனால் என் மனசு சற்றுச் சலனம் அடைந்தது.\nஊர் பெயர்ந்து சில மாதங்களுக்குள்ளேயே பெத்தாச்சி கூறிய ஓர் உண்மையை உணரும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. என்னை வேறு ஒருவருக்கும் அறிமுகஞ்செய்த அப்புத்துரையர், “ இவர் தம்பி, நாவற்குழியின் மகன் “ என்றார். எனது அப்புவை “நாவற்குழி “ என்று குறிப்பிடுகிறார்கள் என்பதை அப்பொழுதுதான் உணர்ந்தேன்.\nஅளவெட்டிப் பரியாரி, உரும்பராய் மணியம், அச்சுவேலிச் சாத்திரி என்று ஊர்ப்பெயரால் ஆட்களைக் குறிப்பது அன்றைய வழக்கம். அந்த வகையில் நான் “ நாவற்குழியின் மகனானேன் “ வீட்டுக்கு வேலியும் வயலும் வரம்பும் ஊருக்கு எல்லையும் வகுத்து உரிமை பாராட்டியவர்கள் நாங்கள். அது யாழ்ப்பாணக் கலாசாரத்தின் ஒரு கூறு. “ யாதும் ஊரே , யாவரும் கேளீர் “ என்று பேச்சிலே பேசினும் எம் மூச்சிலே அந்த உணர்வு உயிர்க்கவில்லை.\nகாலம் அந்த நிலையைத் தகர்த்துவிட்டது. தகர்வதற்கு விடாப்பிடியாக வைராக்கியத்துடன் இருந்தவர்கள் 1995 ஆம் ஆண்டு என்ன ஆனார்கள்..\n“ சுட்ட வெடியூரைச் சுடுகாடாய் மாற்றுகையில்….\nவிட்டகலோம் என்றவரின் வேரறுத்த வேளையிலே\nநட்ட பயிரைவிட்டு நாற்றிட்ட மேடைவிட்டு\nபட்டிப் பசுவைவிட்டு பால் கறந்த செம்புவிட்டு\nமுட்டையிட்ட கோழிவிட்டு மூட்டை முடிச்சுடனே…. “\nநட்ட நடுத்தெருவில் நாள்பலவாய் அலைந்தார்கள் கொட்டும் மழையினிலே கூதலித்துச் சென்றார்கள் கொட்டும் மழையினிலே கூதலித்துச் சென்றார்கள் பட்டினியால் வாடிப் பாதையிலே சாய்ந்தார்கள். பட்டினியால் வாடிப் பாதையிலே சாய்ந்தார்கள். சொட்டும் குடை நீரைக் குடித்துத் தம் தாகத்தைத் தீர்த்த கதைகேட்டு திகில் அடைந்தோம்.\nகண்ணீரில் வார்த்தை சொரிந்துவர வாயடைத்து நின்றோம்\nஎந்த நிலையிலும், ஊர்ப்பெயர மாட்டோம் என்று துணிவுடன் ஊரில் வாழ்ந்தவர்கள், பலாத்காரமாக ஊர் பெயர்க்கப்பட்டார்கள். தான் கண்மூடி முப்பது ஆண்டுகளுள் தன்போன்ற கிழங்கள் உட்பட ஏறக்குறைய ஆறு லட்சம் பேர்வரையிலே இப்படிப் “பரதேசி “ கள் ஆவர் என்று என் பெத்தாச்சி கனவுகூடக் கண்டிருக்கமாட்டார்.\nகாலத்தின் கோலத்தால் ஏற்பட்ட அச்சோகக் கதைகள் பற்றியும் வேரறுத்து வீதியில் வீசப்பட்ட எமது இனத்தவர் பற்றியும் என் ஆத்மாவில் உயிர்த்து உணர்வோடும் வேளையிலே, மெளன ராகங்கள் பல என் இதய வீணையின் நரம்புகளை மீட்டு வருகின்றன.\nமே 18ம் திகதி ஓஸ்ரேலிய - தமிழர் இனவழிப்பு நினைவு ந...\n18 ஆவது வருட சேவையை தருகிறது அவுஸ்திரேலிய தமிழ் ஒ...\nகிண்டில் வழி தமிழ்ப் புத்தகங்களைப் படிப்பது எப்படி...\nஇலங்கையில் ஜனநாயகத்தை அதிக விலை கொடுத்தே நிலைநாட்ட...\nகொஞ்சம் பொறுமை எங்களுக்கு மிகவும்முக்கியம் \nஓரே ஒரு மழை - கவிதை - பாமதி சோமசேகரம்\nஅழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 14 - மு...\nபடித்தோம் சொல்கின்றோம்: ஜீவநதி 136 ஆவது இதழ் சிற...\nபுகல்வாழ்வின் நிஜங்கள்: புலம்பல்களில் புனைவின்...\nகவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் அங்கம் -13 ஊர...\nமரணபீதியில் எல்லைகளை மூடிய நாடுகளுக்கு…. “ மரவள்...\nபொன்விழா ஆண்டில் இ���்த படங்கள் 1 - C I D சங்கர் - ...\n - நாட்டிய கலாநிதி கார்த்திகா...\nமழைக்காற்று ( தொடர்கதை ) அங்கம் 36 ...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3/", "date_download": "2021-01-25T07:06:59Z", "digest": "sha1:KV47A4BW4EQZXODOGP46CIF6WCXJLZKM", "length": 10250, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல் | Athavan News", "raw_content": "\nசிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உறுதியானோரில் 151 பேர் சிகிச்சையில் \nவவுனியா நகர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nரொக்கெட்டில் 143 சிறிய ரக செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பி ஸ்பேஸ்எக்ஸ் சாதனை\nபாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு\nசீனாவில் தங்க சுரங்கத்தில் சிக்கிய 22பேரில் 11பேர் பத்திரமாக மீட்பு\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்\nநாடுமுழுவதும் இன்று (சனிக்கிழமை) இரவு 10 மணி முதல் நாளை காலை 4.00 மணிவரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதேவேளை கல்முனை, சம்மாந்துரை, சவளக்கடை ஆகிய பகுதிகளில் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.\nநாட்டின் பல பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து இலங்கை அசாதாரன சூழ்நிலையில் காணப்படுகிறது. எந்த நேரத்திலும் எதுவேண்டுமென்றாலும் நடக்கலாமென்ற அச்சம் மக்கள் மத்தியில் ந��லவுகிறது. இந்நிலையில் பாதுகாப்பு, மற்றும் சோதனை நடவடிக்கைகளுக்காக இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உறுதியானோரில் 151 பேர் சிகிச்சையில் \nகொரோனா தொற்று உறுதியாகிய சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய 151 பேர் தற்போது தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வர\nவவுனியா நகர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங\nரொக்கெட்டில் 143 சிறிய ரக செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பி ஸ்பேஸ்எக்ஸ் சாதனை\nவிண்வெளித் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், புதிய சாதனையைப\nபாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு\nபாணந்துறை வடக்கு பொலிஸ் பகுதியில் உள்ள பள்ளிமுல்லைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர\nசீனாவில் தங்க சுரங்கத்தில் சிக்கிய 22பேரில் 11பேர் பத்திரமாக மீட்பு\nவடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் சிக்கிய 22 பேரில் 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள\nதேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் போர் காலத்தில் புதைக்கப்பட்ட எறிகணைகள் மீட்பு\nமுல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள தேசிய பாடசாலையான வித்தியானந்தா கல்லூரியின் மைதான புனரம\nபிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவதும் கடுமையான வானிலை எச்சரிக்கை\nநாட்டின் பெரும்பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதை அடுத்து பிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவத\nஒரு வருடத்திற்கு எந்த தேர்தலும் நடைபெறாது – காஞ்சன விஜயசேகர\nநாட்டில் நிலவும் கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக ஒரு வருடத்திற்கு எந்த தேர்தலும் நடைபெறாது என இராஜாங\nஎல்லைப் பிரச்சினை : இந்தியா, சீனாவிற்கு இடையே மீண்டும் பேச்சுவார்த்தை\nகிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக இந்தியா, சீனாவுக்கிடையே மீண்டும் பேச்சுவ\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 30,004பேர் பாதிப்பு- 610பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 30ஆயி\nசிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உறுதியானோரில் 151 பேர் சிகிச்சையில் \nரொக்கெட்டில் 143 சிறிய ரக செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பி ஸ்பேஸ்எக்ஸ் சாதனை\nபாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு\nதேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் போர் காலத்தில் புதைக்கப்பட்ட எறிகணைகள் மீட்பு\nபிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவதும் கடுமையான வானிலை எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/hutch-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-fox-hill-supercross-2019/", "date_download": "2021-01-25T06:59:30Z", "digest": "sha1:WGNAHYBNF7SLUS3P5G3SUWQUVIYU5DTF", "length": 10714, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "Hutch வலுவூட்டும் Fox Hill Supercross 2019 | Athavan News", "raw_content": "\nவவுனியா நகர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nரொக்கெட்டில் 143 சிறிய ரக செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பி ஸ்பேஸ்எக்ஸ் சாதனை\nபாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு\nசீனாவில் தங்க சுரங்கத்தில் சிக்கிய 22பேரில் 11பேர் பத்திரமாக மீட்பு\nதேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் போர் காலத்தில் புதைக்கப்பட்ட எறிகணைகள் மீட்பு\nHutch நிறுவனம் இலங்கையில் அதிவேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற மொபைல் புரோட்பான்ட் வலையமைப்பாக திகழ்கின்றது.\nஅந்தவகையில் தொடர்ந்தும் 9 ஆவது ஆண்டில் Fox Hill Supercross அனுசரனையாளராக மீண்டும் கைகோர்த்துள்ளது. இவை மோட்டார் பந்தய வீரர்களின் திறன் மற்றும் மன வலிமை ஆகியவற்றைச் சோதிக்கும் 27 ஆவது Fox Hill Supercross ஆகும்.\nஇந்த நிகழ்வு இலங்கை இராணுவ அக்கடமியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nHutchison Telecommunications Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திருக்குமார் நடராசா அவர்களிடமிருந்து, பிரதான அனுசரனையை தியத்தலாவ இலங்கை இராணுவ அக்கடமியின் கட்டளைத் தளபதியான பிரிகேடியர் எஸ்.கே. ஈஷ்வரன் USP, PSC, HDMC அவர்கள் பெற்றுக்கொள்வதை தற்போது ஒளிப்படத்தில் காணலாம்.\nஅந்தவகையில், இவர்களுடன் சிரேஷ்ட தமிழ் பயிற்றுனரும், Fox Hill Supercross அனுசரனை ஏற்பாட்டு சபை அங்கத்தவருமான திரு. ஏ. எஸ். அஸீம்,\nதுணைக் கட்டளைத் தளபதி பிரிகேடியர் கே.எச்.கே. கொட்டவத்த RWP, RSP, USP மற்றும் மேஜர் றோஹண உடரட்டகே ஆகியோரும் ஒளிப்படத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவவுனியா நகர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங\nரொக்கெட்டில் 143 சிறிய ரக செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பி ஸ்பேஸ்எக்ஸ் சாதனை\nவிண்வெளித் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், புதிய சாதனையைப\nபாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு\nபாணந்துறை வடக்கு பொலிஸ் பகுதியில் உள்ள பள்ளிமுல்லைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர\nசீனாவில் தங்க சுரங்கத்தில் சிக்கிய 22பேரில் 11பேர் பத்திரமாக மீட்பு\nவடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் சிக்கிய 22 பேரில் 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள\nதேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் போர் காலத்தில் புதைக்கப்பட்ட எறிகணைகள் மீட்பு\nமுல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள தேசிய பாடசாலையான வித்தியானந்தா கல்லூரியின் மைதான புனரம\nபிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவதும் கடுமையான வானிலை எச்சரிக்கை\nநாட்டின் பெரும்பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதை அடுத்து பிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவத\nஒரு வருடத்திற்கு எந்த தேர்தலும் நடைபெறாது – காஞ்சன விஜயசேகர\nநாட்டில் நிலவும் கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக ஒரு வருடத்திற்கு எந்த தேர்தலும் நடைபெறாது என இராஜாங\nஎல்லைப் பிரச்சினை : இந்தியா, சீனாவிற்கு இடையே மீண்டும் பேச்சுவார்த்தை\nகிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக இந்தியா, சீனாவுக்கிடையே மீண்டும் பேச்சுவ\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 30,004பேர் பாதிப்பு- 610பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 30ஆயி\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் 19ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 19ஆயிரத்��ிற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nமோட்டார் பந்தய வீரர்களின் திறன்\nரொக்கெட்டில் 143 சிறிய ரக செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பி ஸ்பேஸ்எக்ஸ் சாதனை\nபாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு\nதேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் போர் காலத்தில் புதைக்கப்பட்ட எறிகணைகள் மீட்பு\nபிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவதும் கடுமையான வானிலை எச்சரிக்கை\nபத்திரிகை கண்ணோட்டம் 25- 01- 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/category/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE/page/4/", "date_download": "2021-01-25T07:54:56Z", "digest": "sha1:FKKAPLYUXOU2WC4Y5F2CRRMH2N4GP7KN", "length": 22549, "nlines": 110, "source_domain": "canadauthayan.ca", "title": "கனடா அரசியல் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada - Part 4", "raw_content": "\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை\nஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது\nஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன் - ராகுலுக்கு நட்டா கேள்வி\nசசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்\nராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை\n* ஒற்றுமைக்காக பணியாற்றுவேன்: துணை அதிபர் கமலா ஹாரிஸ் உறுதி * அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கம் * வேளாண் சட்டங்கள்: 11ஆவது கட்ட பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் இல்லை * நடராஜன்: “அத்தனை கூட்டம் வந்தது எங்களுக்கே ஆச்சரியம்” - தந்தை தங்கராஜ்\nபாகிஸ்தானை விட்டு கனடா வந்தார் ஆசியா பீபி\nபாகிஸ்தானில் தெய்வ நிந்தனை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த கிறித்துவ பெண் ஆசியா பீபி 12 மணிநேரங்களுக்கு முன்னால் பாகிஸ்தானைவிட்டு கனடாவுக்கு சென்றுவிட்டதாக அவரது வழக்கறிஞர் சாய்ஃப் உல் மாலூக் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். இவருக்கு வழங்கப்பட்டிருந்த மரண தண்டனையை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரத்து செய்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அவரை விடுதலை செய்ததை எதிர்த்து பெரும் போராட்டங்கள் எழுந்தன. தனது பக்கத்துவீட்டு பெண்ணுடன் நடைபெற்ற சண்டை ஒன்றில் அவர் முகமது நபிகளை அவமதிக்கும் விதமாக பேசிவிட்டார் என 2010ஆம் ஆண்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. எட்டு ஆண்டுகள் தனிமை சிறையில் இருந்தார் ஆசியா. நாடு முழுவதும் இது முக்கியதுவம் வாய்ந்த வழக்காக…\nPosted in Featured, கனடா அரசியல், கனடா சமூகம்\nபாட்ரிக் பிரவுன் பிராம்ப்டன் மேயர் ஆனார்\nபேட்ரிக் பிரவுன், ஒன்ராறியோவின் முற்போக்கு கன்சர்வேடிவ் தலைவராக இந்த ஆண்டு முன்னதாக அகற்றப்பட்டார், பிராம்ப்டன் மேயர் ஆனார். பிரவுன் 46,454 வாக்குகளை பெற்றார், 44 சதவீத வாக்குகள் நடித்தார் – லிண்டா ஜெப்ரிவைத் தோற்கடித்தார். 14 ஆண்டுகளாக ப்ராம்ப்டன் மேயராக பணியாற்றிய சூசன் ஃபென்னல் பதவிக்கு வந்தபோது ஜெஃப்ரி மேயர் ஆனார். “என் இதயத்தில் என் இதயத்தில் அதிக நம்பிக்கை உள்ளது, அது பிராம்ப்டனில் உள்ளது, நான் இதை சுற்றி செல்ல முடியும் என்று எனக்கு தெரியும், பிராம்ப்டன் திரும்பி வருகிறார் என்று எனக்கு தெரியும்” என்று ஒரு வெற்றிகரமான உரையில் திங்களன்று இரவு, அவரது சொந்த அரசியல் வாழ்க்கையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nஜான் டோரி டொராண்டோ மேயராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்\nடொரண்டோ மேயர் ஜோன் டோரி தனது கௌரவமான இரண்டாவது பதவிக்காலத்தை ஒரு சாதனை ஆணை மூலம் வென்றார், முற்போக்கான சவாலான ஜெனிபர் கீஸ்மாட்டுக்கு நான்கு ஆண்டுகளுக்கு பழமைவாத “சீரான” ஆட்சிக்கு உறுதியளித்தார் டோரி இரவு வெற்றி பெற்ற டோரி, 63.5 சதவீத வாக்கெடுப்பை பெரும்பாலான வாக்கெடுப்புக்களில் பதிவு செய்தார். 20 ஆண்டுகளுக்கு முன்பு கலவரம் ஏற்பட்டதில் இருந்து மிகப்பெரிய மேயர் வெற்றிக்கு டேவிட் மில்லரின் 2006 ஆம் ஆண்டு மறு தேர்தல் முடிவு 57% 25 வார்டுகளில் டொரோடோனியன்கள் ஒரே மாதிரியானவை. புதிய கவுன்சில் பார்வை சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் அதே விகிதத்தை கடந்த காலமாக வைத்திருக்கிறது. நான்கு கவுன்சிலர்கள், அல்லது 16 சதவீதம், காணக்கூடிய…\nவெளிநாட்டு மாணவர்கள் எவ்வாறு கனடாவில் நிரந்தரக் குடியுரிமை பெறுவது\nபின்ச் அவென்யுவில் அமைந்துள்ள செனக்கா கல்லூரியில் ( SENECA COLLEGE ) நடைபெற்ற கனடிய அரச வைபவம் ஒன்றில் கனடிய குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சர் திரு உசேன் அவர்கள் வெளிநாட்டு மாணவர்கள் எவ்வாறு கனடாவில் நிரந்தரக் குடியுரிமை பெறுவது போன்ற விபரங்களை விளக்கி உரையாற்றினார். அங்கு கலந்து கொண்ட மார்க்கம் நகர சபைத் தேர்தலில் 7ம் வட்டாரத்தில் போட்டியிடும் தமிழ் பேசும் வேட்பாளர்களில் ஒருவரான திரு சோதி செல்லா கேள்வி நேரத்தின்;போது கனடிய குடி���ரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சர் திரு உசேன் அவர்களிடம் சில பயனுள்ள கேள்விகளைக் கேட்டார் அவற்றில் ஒன்று சன்சீ கப்பலில் கனடாவிற்கு அகதிகளாக வந்து இன்னமும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அகதிகள் என்ற அந்தஸ்த்தைப்…\nதிரு சோதி செல்லாவிற்கு தனது ஆதரவை வழங்கும் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையாளர் டாக்டர் பிரதாப் குமார்\nஇன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ள் மார்க்கம் மாநகரசபைக்கான தேர்தலில் அதிக எண்ணிக்கையில் தமிழ் பேசும் வேட்பாளர்கள் போட்டியிடும் வட்டாரமான இலக்கம் 7 இல் போட்டியிடும் திரு சோதி செல்லாவிற்கு தனது ஆதரவை வழங்கும் வகையில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையாளர் டாக்டர் பிரதாப் குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காலை அவரது தேர்தல் பிரச்சார அலுவலகத்திற்குச் சென்றிருந்தார். அங்கு திரு சோதி செல்லாவிற்கு ஆதரவைத் தேடித் தரும் வகையில் உழைத்து வரும் தொண்டர்களுக்காக சில ஆலோசனைகளையும் வழங்கினார். தமிழ்நாடு மாநில தகவல் ஆணையாளர் டாக்டர் பிரதாப் குமார் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற உதயன் பல்சுவைக் கலைவிழாவின் சிறப்புப் பேச்சாளராக கலந்து கொள்ள அழைக்கப்பட்டவர் என்பதும் சென்னை மாநகராட்சி…\nஓட்டாவா மாநகரில் கல்விச் சபை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் அலெக்ஸ் உதயன் சிவசம்பு\nஓட்டாவா வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளவும் நேரடியாகச் சென்று தங்கள் ஆதரவை வழங்கவும்1 613 276 7253 என்னும் இலக்கத்தை அழைக்கவும்\nPosted in Featured, கனடா அரசியல், கனடா சமூகம்\nஸ்காபுறோ நகரில் தமிழ் பேசும் நண்பர்கள் சிலரை பெற்றிக் பிரவுண் சந்தித்தார்\nதனது மாகாண அரசில் தமிழ் பேசும் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்குவேன் என்று இறுதிவரை கூறி வந்தார் பெற்றிக் பிரவுண். அவரை நான்கு திசைகளிலிருந்தும் குறிவைத்துத் தாக்கி அவரை மாகாண அரசியலில் இருந்து அகற்றியவர்கள் ஒரு புறத்தே தற்காலிக மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க…… தற்போது தமிழர்களின் நண்பன் பெற்றிக் பிரவுண் பிரம்டன் மாநகர பிதாவாக வருவதற்கு எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் குதித்துள்ளார் இன்று மாலை ஸ்காபுறோ நகரில் தமிழ் பேசும் நண்பர்கள் சிலரை பெற்றிக் பிரவுண் சந்தித்தார் திருவாளர்கள் துரைராஜா, Credit Solutions Inc ஶ்ரீ மற்றும் கனடா உதயன் லோகேந்திரலிங்கம் ஆகியோரே அந்த மூவர��. பல விடயஙகள் தொடர்பாக உரையாடிக் கொண்டு…\nகனடாவில் சட்டப்பூர்வமானது கஞ்சா பயன்பாடு- நாடாளுமன்றம் ஒப்புதல்\nஉற்சாகத்திற்காக கஞ்சாபயன்படுத்துவதை அனுமதிக்கும் சட்டம் கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே, பல நிலைகளை கடந்து வந்திருந்த இந்த சட்டம் கடைசியாக செவ்வாய்க்கிழமையன்று அந்நாட்டின் செனட் சபையில் நடந்த ஓட்டெடுப்பில் 52-29 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றது. கஞ்சாவை வளர்ப்பது, விநியோகிப்பது மற்றும் விற்பனை செய்வது வரையிலான அம்சங்கள் சார்ந்த கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குபடுத்துதல்களை இந்த சட்டம் அளிக்கிறது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இது குறித்து வெளியிட்ட டிவிட்டர் செய்தியில், ”நம் குழந்தைகளுக்கு எளிதில் கஞ்சா கிடைக்கிறது. அதேபோல் சமூக குற்றவாளிகள் லாபம் சம்பாதிக்கவும் இது காரணமாக அமைகிறது” என்று தெரிவித்திருந்தார். ”இந்த சட்டத்தின் மூலம் இதற்கு முடிவு கட்டியுள்ளோம்” என்று அவர் மேலும் கூறியுள்ளார். கனடா…\nஎதிர்வரும் 7ம் திகதிக்குப் பின்னர் நான் ஒன்றாரியோவின் முதல்வராக இருக்கமாட்டேன்-எதிர்வரும் 7ம் திகதிக்குப் பின்னர் நான் ஒன்றாரியோவின் முதல்வராக இருக்கமாட்டேன்\nஒன்றாரியோ வாக்காளர்கள் எதிர்வரும் வியாழக்கிழமை 7ம் திகதி நடைபெறும் மாகாணத் தேர்தலில் வாக்களிப்பதற்காக காத்திருக்கும் இவ்வேளையில் தற்போதை மாகாண முதல்வரும் ஒன்றாரியோ லிபரல் கட்சியின் தலைவியுமான எதிர்வரும் 7ம் திகதிக்குப் பின்னர் நான் ஒன்றாரியோவின் முதல்வராக இருக்கமாட்டேன் அவர்கள் நேற்று சனிக்கிழமை அதிர்ச்சி தரும் அறிவிப்பை விடுத்தார். அந்த அறிவிப்பில், அவர் பின்வருமாறு கூறினார் ” எதிர்வரும் 7ம் திகதிக்குப் பின்னர் நான் ஒன்றாரியோவின் முதல்வராக இருக்கமாட்டேன். யாரை அல்லது எந்தக் கட்சியை ஒன்றாரியோ மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் அது நான் அல்ல என்பது எனக்குத் தெரியும். இவ்வாறு தனது நம்பிக்கை இழந்து விட்டாலும், ஒன்றாரியோ மக்கள் மீது இன்னும் அக்கறை…\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/languages", "date_download": "2021-01-25T07:45:05Z", "digest": "sha1:E3M7S43XFZG7YRB5FOQEBURUAFZCDI7O", "length": 3445, "nlines": 41, "source_domain": "ta.currencyconvert.online", "title": "வலைத்தளங்களின் மொழிகளின் பட்டியல்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nஎங்கள் சேவை மிகப்பெரிய சர்வதேச மொழி ஆதரவு உள்ளது, 60 மொழிகளை உங்கள் வசம் இருக்கும். நீங்கள் உங்கள் மொழியை கண்டுபிடிக்கவில்லை என்றால் எங்களை தொடர்பு கொள்ள மிகச் சிறிய நேரத்தில் அதை சேர்ப்போம்.\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Mon, 25 Jan 2021 07:45:01 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/what-is-national-health-protection-scheme/", "date_download": "2021-01-25T08:31:55Z", "digest": "sha1:I7FLC6BSDDUX5LLXNBSKSIYYHUJIOL23", "length": 8824, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பட்ஜெட் 2018: அருண்ஜெட்லி அறிவித்த தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் சிறப்பம்சம் என்ன?", "raw_content": "\nபட்ஜெட் 2018: அருண்ஜெட்லி அறிவித்த தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் சிறப்பம்சம் என்ன\nஇந்த திட்டம் உலகின் மிகப்பெரிய சுகாதார பாதுகாப்பு திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை 2016-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அருண் ஜெட்லி அறிவித்தார்.\nஇன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் என்ற புதிய திட்டத்தை நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். இதன்மூலம், 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ வசதிக்கான காப்பீடு வழங்கப்படும் என அவர் கூறினார். இத்திட்டத்தின் மூலம் 50 கோடி மக்கள் பயனடைவார்கள் என அருண் ஜெட்லி தெரிவித்தார்.\nஇந்த திட்டம் உலகின் மிகப்பெரிய சுகாதார பாதுகாப்பு திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த திட்டத்தை கடந்த 2016-ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். மேலும், அதே ஆண்டின் சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடியும் இத்திட்டத்தை வலியுறுத்தினார். இத்திட்டமானது, 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாத��் மத்திய அமைச்சரவையில் முன்மொழியப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், 2 ஆண்டுகள் கழித்து இந்தாண்டு தனது பட்ஜெட்டில் இத்திட்டத்தை அறிவித்தார் அருண் ஜெட்லி. அப்போது, உலகளாவிய சுகாதார பாதுகாப்பை நோக்கி அரசு மெதுவாகவும், சீராகவும் முன்னேறி வருவதாக தெரிவித்தார்.\nஅடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த பட்ஜெட்டானது பொருளாதார வளர்ச்சியை குலைக்காமல், நிதி ஒழுங்கை கடைபிடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nசிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை\nஜூலி கிஸ் ஃப்ராங்க் வீடியோ: யாரு அவரு\nஆள் துணையுடன் சசிகலா எழுந்து நடக்கிறார்: லேட்டஸ்ட் மெடிக்கல் ரிப்போர்ட்\nஇங்கிலாந்து தொடர்: சந்தீப் வாரியரை அனுப்ப அவகாசம் கேட்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்\nஅதிபர் பைடன் அலுவலகத்தில் நிலாவின் பாறைத் துண்டு: இதற்கு என்ன முக்கியத்துவம்\nடெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்\nMK Stalin Press Meet: பொதுமக்கள் மனுக்களுக்கு ரசீது; ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தீர்வு- மு.க.ஸ்டாலின்\nபள்ளிகள் திறந்த ஐந்து நாள்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று\nTamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nபிரஸ் மீட்டுக்கு கலைஞர் இல்லத்தை தேர்வு செய்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/mgr-film-institute-chennai-admission-process-college-life/", "date_download": "2021-01-25T07:39:33Z", "digest": "sha1:OOV3SJXGQRWAY5VBH2JNLIIDGSGYT7DT", "length": 5764, "nlines": 54, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எம்.ஜி.ஆர் ஃப்லிம் இன்ஸ்டிடியூட்: அட்மிஷன் முதல் பட்��மளிப்பு வரை மாணவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை.", "raw_content": "\nஎம்.ஜி.ஆர் ஃப்லிம் இன்ஸ்டிடியூட்: அட்மிஷன் முதல் பட்டமளிப்பு வரை மாணவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை.\nரூ.11க்கு 1 ஜிபி டேட்டா …அதிரடி காட்டும் ஜியோ, ஏர்டெல்\nஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன\nமுதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்\nபால் தினகரன் வீடு, நிறுவனங்களில் சோதனை: சிக்கியது என்ன\nபேங்க் ஆபிசர் டூ சூப்பர் சிங்கர்… விஜய் டிவி செளந்தர்யா கெரியர் லைஃப்\nடெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்\nMK Stalin Press Meet: பொதுமக்கள் மனுக்களுக்கு ரசீது; ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தீர்வு- மு.க.ஸ்டாலின்\nபள்ளிகள் திறந்த ஐந்து நாள்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று\nTamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்\n1 மாசம் ஆனாலும் கெட்டு போகாது… வாசனையான பூண்டு பருப்பு பொடி\nரூ.11க்கு 1 ஜிபி டேட்டா …அதிரடி காட்டும் ஜியோ, ஏர்டெல்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nபிரஸ் மீட்டுக்கு கலைஞர் இல்லத்தை தேர்வு செய்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/for-next-3-hours-heavy-rain-will-lashes-in-chennai-404789.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2021-01-25T07:37:24Z", "digest": "sha1:DQMRKMD6BDZWUKEAYJZZUYFBJLFJ2FN2", "length": 17600, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை | For Next 3 hours Heavy rain will lashes in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐக��னை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇந்தியாவில் வயதாகும் அணைகளால் அச்சுறுத்தல்.. முல்லை பெரியாறு அணையையும் குறிப்பிட்ட ஐநா\n'நாம ஜெயிப்பதைவிட பாஜக தோற்பதே முக்கியம்' - மேற்குவங்கத்தின் சதுரங்க அரசியல்\nஇருட்டு அறையில் பூட்டிய மகன்.. பசியால் இறந்த தந்தை.. குடலில் உணவே இல்லை.. பிரேத பரிசோதனையில் பகீர்\nநாட்டின் 71ஆவது குடியரசு தினம்... மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணிகள் தீவிரம்\nதமிமுன் அன்சாரி யாருடன் தேர்தல் கூட்டணி... மஜக தலைமை நிர்வாக குழுவுக்கே முடிவெடுக்கும் அதிகாரம்..\nஒருபுறம் பேச்சுவார்த்தை,மறுபுறம் அத்துமீறல்..எல்லை தாண்டிய சீன வீரர்கள்.. விரட்டியடித்த கிராமவாசிகள்\nநாட்டின் 71ஆவது குடியரசு தினம்... மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணிகள் தீவிரம்\n\"விட மாட்டேன்\".. போட்டு தாக்கும் ஓபிஎஸ்.. ரெடியாகும் இன்னொரு பிளான்.. மிரளும் எடப்பாடியார்..\n100 நாட்களுக்குள் குறைகளுக்கு தீர்வு... உங்கள் மனுக்களுக்கு நான் பொறுப்பு.. ஸ்டாலின் அளித்த உறுதி..\nஸ்டிரைட்டா மேட்டருக்கு வந்த கருணாஸ்.. கூவத்தூரில் நானும் தான் இருந்தேன்.. \"2\" தானே கேட்கிறேன்..\nதுரைமுருகன் ஒன்னு நினைச்சா.. இப்படி முரசொலி \"சொல்லி\" அடிச்சிருச்சே.. அப்ப பாமக கதி\nமாதவிடாய் உதிரம் போல் வெள்ளைபடுகிறதா.. கைவசம் இயற்கை மருத்துவம் இருக்கே.. கைவசம் இயற்கை மருத்துவம் இருக்கே.. டாக்டர் ஒய் தீபா\nMovies காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்\nFinance வெறும் 1 டாலருக்கு கூகிள், ஆப்பிள் பங்குகளை வாங்கலாம்.இந்திய முதலீட்டாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.\nSports கோலி என்கிட்ட கோப்பையை கொடுத்ததும் கண் கலங்கிட்டேன்... நடராஜன் நெகிழ்ச்சி\nAutomobiles புல்லட் மீது ரொம்ப ஆசை மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nLifestyle ரொம்ப குண்டா இருக்கீங்களா அப்ப உங்க உடல் எடையை குறைக்க இந்த டீயை குடிங்க போதும்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னை: சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nவங்கக் கடலில் உருவான புரேவி புயலானது இலங்கையின் திருகோணமலை- பருத்தித் துறை இடையே முல்லைத் தீவு அருகே கரையை கடக்கிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.\nசென்னையில் வளசரவாக்கம், ராமபுரம், போரூர், முகப்பேர், அண்ணாநகர், செங்குன்றம், புழல் பகுதியிலும் பரவலாக மழை பெய்கிறது. அயனாவரம், அசோக் நகர், மேற்கு மாம்பலம், வண்ணாரப்பேட்டையிலும் மழை பெய்கிறது.\nசென்னையில் டமால் டுமீல் மழை.. குளிர்ந்த காற்றுடன் கனமழை.. எல்லாம் புரேவியால்தான்\nஅது போல் பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, கோடம்பாக்கம், எம்ஆர்சி நகர் பகுதிகளிலும் வேளச்சேரி, தரமணி பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்கிறது. போரூர், மதுரவாயல், ஆலந்தூர், கிண்டி, பெரம்பூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.\nஇந்த நிலையில் குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் புயல் மழை பெய்து வருகிறது. அது போல் தமிழகத்தில் காஞ்சிபுரம், விழுப்புரம், சிவகங்கை , நாகை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டி வருகிறது.\nஅடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அது போல் காரைக்காலில் 6 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.\nஏற்கெனவே நிவர் புயலால் சென்னை, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்து வருவதால் சென்னை புறநகர் பகுதிகளில் நிவரால் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியில் தொய்வு ஏற்படும் நிலை உள்ளது.\nதீரன் அதிகாரம் ஒன்றில் நடித்த நடிகை பிரவீனா பாஜகவில் இணைகிறாரா\n 29ஆண்டுகள் சிறைவாசம் போதும்..எழுவர் விடுதலையைத்தான் மனிதாபிமானம் எதிர்பார்க்கிறது: வைரமுத்து\n\"முதல்வன்\" ஸ்டாலின்.. \"எடு அந்த பெட்டியை\".. செம ரூட்டை கையில் எடுக்கும் திமுக.. மிரளும் கட்சிகள்\nதிமுக அணியில் பாமகவுக்கு 'நோ' இடம் முரசொலியில் 'இலவு காத்த கிளி' என ராமதாஸ் மீது கடும் பாய்ச்சல��\nகுண்டை தூக்கி போட்ட பிரேமலதா.. மிரண்டு போன எடப்பாடியார்.. குளிர்ந்த அமமுக.. அடுத்து என்னாகும்..\nபாத்ரூமில் ஓட்டை.. 2 பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து.. கம்பி எண்ணும் ஹவுஸ்ஓனர்..\nசசிகலா குணமாகி நல்ல முறையில் தமிழகத்திற்கு வர பிரார்த்தனை செய்கிறோம்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nதமிழக சட்டசபை தேர்தல்.. இழுபறியில் கூட்டணி... ஜன.30-ல் தேமுதிக ஆலோசனை கூட்டம்\nசென்னை போரூர் அருகே சுங்க சாவடியை அடித்து நொறுக்கிய தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர்கள்\nதமிழகத்தில் இன்று மேலும் 569 பேருக்கு கொரோனா பாதிப்பு- 7 பேர் உயிரிழப்பு\nஉங்களை சம்ஹாரம் செய்ய தான் ஸ்டாலின் வேல் எடுத்தார்...துரைமுருகன் அட்டாக்\nகறுப்பர் கூட்டம் பற்றி மவுனம்...எந்த முகத்துடன் ஸ்டாலின் வேல் பிடிக்கிறார்...சொல்றது யாருனு பாருங்க\nபரம்பரை பரம்பரையா இந்தக் கட்சிக்குதாங்க ஓட்டுப் போடுவோம் என்பது கொத்தடிமை மனோபாவம்.. கமல் சுளீர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Ladies_Main.asp?id=79&cat=501", "date_download": "2021-01-25T07:49:31Z", "digest": "sha1:FCI5TRITTWGNW4UMEY3EAN7N3TR2RW2N", "length": 4865, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "A Special Page For Women,Ladies Corner,Beauty Tips for Women - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > கலைகள்\nமாணவியை கையை பிடித்து அவரது வாகனத்தில் ஏற்றி செல்பி எடுத்து கொடுத்தார் ராகுல்காந்தி \nபுதுச்சேரியில் சபாநாயகரிடம் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக 2 எம்.எல்.ஏ.க்கள் கடிதம்\nதேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை \nமலை ரயிலில் ஓர் இசைக் குயில்\nஎன் வீட்டுக்காரர் தவில் வாசிக்க நான் கரகம் ஆடுவேன்\nகாதணிகளாக ஜொலிக்கும் செஸ் காயின்கள்\nகஷ்டங்களை கோலம் போல அழிச்சிட்டு கடக்கணும்\nஆர்ட் என்பது யுனிவர்செல் லாங்குவேஜ்..\nநாஸ்டால்ஜியா ஓவியங்களால் மனதைக் கவரும் கலைஞர்\nவென்றது 41 தங்கம்... 19 சில்வர்... 17 வெண்கலம்... கிடைத்தது காவலாளர் பணி...\nஇறால் பானிபூரி டக்கீடோ... செட்டிநாடு மட்டன் பரிட்டோ\nபெண் மைய சினிமா - கபடி சாம்பியன்\nஹேப்பி தரும் ஹேண்ட் மேட் கிரீட்டிங்ஸ்\n: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..\n25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE-3/", "date_download": "2021-01-25T06:12:57Z", "digest": "sha1:M4773ZBL7GKB3OEPXAFOO5L427LOJVPI", "length": 8454, "nlines": 72, "source_domain": "www.tamildoctor.com", "title": "கண்ட இடத்தில் எல்லாம் கா ம உ ணர்வு வருகிறதா? \"மூ ட்\" வந்தா கொஞ்சம் மூடி வையுங்க! \"அதில்\" இவ்வளோ இருக்காம்! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome அந்தரங்கம் கண்ட இடத்தில் எல்லாம் கா ம உ ணர்வு வருகிறதா “மூ ட்” வந்தா கொஞ்சம்...\nகண்ட இடத்தில் எல்லாம் கா ம உ ணர்வு வருகிறதா “மூ ட்” வந்தா கொஞ்சம் மூடி வையுங்க “மூ ட்” வந்தா கொஞ்சம் மூடி வையுங்க\nகுறிப்பிட்ட வயதிற்கு வந்த பின்னர் அந்த வயதின் வெளிப்பாடாக கா ம உ ணர்வுகள் வருவது இயற்கையான ஒன்று. வயதிற்கு வருவது போல இதுவும் சகஜமான ஒன்றுதான். ஆனால் நம்மக்கள் சாதாரணமாக இதையெல்லாம் கடந்துவிட மாட்டார்கள். ஏனெனில் கா ம உ ணர்வுகள் தவறு, அதெல்லாம் பற்றி பேசக்கூடாது என்பது நம் மக்களின் ம னப்பாங்கு. ஆனால் அந்த மாதிரியான படங்களை பார்ப்பது, புத்தகங்களை படிப்பது என மனதின் ஓரத்தில் அந்த உ ணர்வுகளை தேக்கி வைத்திருப்பார்கள்.\nஆனால் கா ம உ ணர்வானது உ டலுக்கும் ம னதிற்கும் நல்லது என சில ஆய்வுகள் கூறுகின்றன. மீறி செ க்ஸ் உ ணர்வுகளை க ட்டுப்படுத்தினால் ந ரம்பு மண்டல ப லவீனம், ந டுக்கம், இ ருதய ப லவீனம் போன்ற பா திப்புகளுக்கும் உள்ளாக நேரிடும். ஆனால் இந்த கா ம உ ணர்வு எல்லை மீறும் பட்சத்தில் தான் எல்லாமே தவறாகும். எல்லை மீறி போகாதவாறு, சில உணவுகளை அன்றாட உணவில் தவிர்ப்பது நல்லது. உதாரணத்திற்க்கு முருங்கை கீரை, வெங்காயம், பூண்டு இவற்றை உணவில் சேர்த்து கொள்வதை குறைத்து கொள்ள வேண்டும். அதே போல முட்டைகோஸ், புதினா, கொத்தமல்லி போன்ற உணவுகள் கா ம உ ணர்வை க ட்டுப்படுத்தும்.\nகட்டுப்படுத்த மேலும் சி ரமமாக உணர்ந்தால் உடற்பயிற்சி செய்தால் கட்டுக்குள் வரும் என கூறப்படுகிறது. சிலர் கா ம உ ணர்வை கட்டுப்படுத்துகிறேன் என ம துவில் மூழ்குவார்கள். ஆனால் இது மேலும் அந்த உ ணர்வை அதிகமாக்கத்தான் செய்யும் என ஆய்வுகள் கூறுகிறது. அதற்கு பதில் நல்ல இசை மற்றும் ஆன்மீகத்தில் ஈடுபடலாம்.\nஅதிகமாக கா ம வயப்படுபவர்கள், மனதிற்கு நெருக்கமான நண்பர்களிடம் இது குறித்து பகிர்ந்து கொள்ளலாம் என்கிறார்கள் நிபுணர்கள். இல்லை மற்ற மனிதர்களை காட்டிலும் அதிகமாக எப்போது பார்த்தாலும் அதே உ ணர்வாக இருக்கிறது என்றால் உடனடியாக ம ருத்துவரை அணுகுவது நல்லது.\nசெ க்ஸ் உ ணர்வுகளை க ட்டுப்படுத்தினால் அது த லைவலி, மனநோ ய்க்கு வழி வகுக்குமாம். கோபம், அழுகை, மகிழ்ச்சி போல் கா ம உ ணர்வும் ஒரு வகையான உ ணர்வு தான். விலங்குகளுக்கும் இது வெளிப்படும், மூ ளை வளர்ச்சி இல்லாத ஆண்களுக்கும் வி ந்து வெளியேற்றம் இருக்கும். ஆகையால் இந்த உ ணர்வை முகம் சுளிக்கும் வகையில் பார்க்க ஒன்றும் இல்லை.\nPrevious articleபெண்கள் மனதிற்குள் இதைத்தான் பூட்டி வைத்திருக்கிறார்கள்…\nNext articleஎட்டாயிரம் ந ரம்பு முடிச்சுகள் சங்கமிக்கும் ஒரே இடம் அந்த இடத்தை தொட்டால் மட்டும் பெண்களால் கட்டுக்குள் இருக்க முடியாதாம் ஏன் தெரியுமா\nஆண்களை பெண்கள் வெறுக்கக் காமசூத்திரம் சொல்லும் செயல்கள்\nதாம்பத்திய சுகத்தை, கொடுத்து பெறுவது எப்படி\nபடுக்கை அறையில் பதற்றம் வேண்டாம்\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/jeniliya-mom", "date_download": "2021-01-25T07:09:09Z", "digest": "sha1:ZLB2J7GFV6Q5OFM3DFSNQ226IJRNQJDQ", "length": 6204, "nlines": 38, "source_domain": "www.tamilspark.com", "title": "இவர்தான் நடிகை ஜெனிலியாவின் அம்மா! புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமாக பதிவிட்டுள்ளார்! - TamilSpark", "raw_content": "\nஇவர்தான் நடிகை ஜெனிலியாவின் அம்மா புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமாக பதிவிட்டுள்ளார்\nதமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. அதனை தொடர்ந்து அவர் விஜய், பரத், ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அவர் நடித்த சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.\nமேலும் அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி,கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார்,மேலும் இவர் தனது குறும்பு தனம் மற்றும் கலகலப்பான குணத்தால் ரசிகர்களால் பெருமளவில் கவரப்பட்டார்.\nகடந்த 2012ம் வருடம் பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்த ஜெனிலியாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் தற்போது சினிமாவிலிருந்து சற்று ஒதுங்கியுள்ளார்.\nஇந்நிலையில் கடந்த ஞாயிறு அன்னையர் தினம் என்பதால் நடிகை ஜெனிலியா தன் அம்மாவின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டு உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.\n1 பொய், 2 பொய் இல்லை.. டிரம்ப் பதவிக்காலத்தில் பேசிய பொய்களின் எண்ணிக்கை எவ்வளவாம் தெரியுமா.\nஆம்புலன்ஸ் பின்னாலையே ஓடிய நாய்.. மருத்துவமனைக்கு சென்றும் விடுவதா இல்லை.. வாசலிலையே காத்திருந்த நாய்..\n27 வயது மகள்.. 22 வயது மகள்.. பெற்ற மகள்களை நிர்வாணமாக்கி நரபலி கொடுத்த தாய் - தந்தை.. பரபரப்பு சம்பவம்..\nஊழியர்களை கட்டிபோட்டு, தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் ரூ.10 கோடி மதிப்புள்ள நகைகள் அபேஸ்.\nஆளே இல்லாத வீட்டில் தானாக வெந்துகொண்டிருந்த சிக்கென்.. என்னனு விசாரித்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி..\nவாவ்.. சஞ்சீவ்- ஆலியாவின் செல்ல மகளை பார்த்தீர்களா கண்ணுப்பட வைக்கும் கியூட் வீடியோ\nசூட்கேஸ் வர்றது போல் வருது.. பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவ பெண் உண்மையை கூறி கதறி அழும் வீடியோ காட்சி..\n1 இல்ல 2 இல்ல.. மாஸ்டர் படம் வெளியாகி 10 நாளில் மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா\nடேய்.. இதை ஏண்டா கொண்டுவந்த.. ஏர்போர்ட்டில் இளைஞரின் சூட்கேஸை திறந்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை சன் டிவியில் என்ன படம் தெரியுமா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/131108?ref=archive-feed", "date_download": "2021-01-25T07:15:18Z", "digest": "sha1:YCVVVOQ2MMNIUQDFFZLJGTTWYL6U33FV", "length": 8043, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "குடும்பிமலை மலைப்பகுதியில் தேக்குமரக்குற்றிகள் மீட்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்தி��ள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகுடும்பிமலை மலைப்பகுதியில் தேக்குமரக்குற்றிகள் மீட்பு\nகுடும்பிமலை பகுதியை அண்மித்த அரச வனப்பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான 16 தேக்குமரக் குற்றிகளுடன் இரண்டு பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇம்மரக்குற்றிகளை ஏற்றிய வாகனம் புல்லுமலை வட்டார வன இலாக காரியாலயத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதமன்றில் ஆஜர்செய்யப்படவுள்ளதாக வன இலாக அதிகாரி நா.நடேசன் தெரிவித்தார்.\nஇம்மரக்குற்றிகள் நரக்கமுல்ல அரச வனப்பகுதியில் வெட்டப்பட்டு கொண்டுவரப்பட்ட நிலையில், கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, மரக்குற்றிகளை ஏற்றிவந்த ஆறு பேரில் நால்வர் தப்பியோடியதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/10/blog-post_90.html", "date_download": "2021-01-25T07:40:43Z", "digest": "sha1:LHBCUKDXNN5IX2VAMXA7J23SQHYFTHI5", "length": 12105, "nlines": 94, "source_domain": "www.yarlexpress.com", "title": "புங்குடுதீவு முற்றாக முடக்கம்... \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nபுங்குடுதீவில் இன்றும் 200 இற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அதே வேளையில் அங்கிருந்து வெளியேறவோ அல்லது உட்செல்வதோ தடை செய்யப்பட...\nபுங்குடுதீவில் இன்றும் 200 இற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அதே வேளையில் அங்கிருந்து வெளியேறவோ அல்லது உட்செல்வதோ தடை செய்யப்பட்டுள்ளதுடன் தீவுப் பகுதிகளுக்கான போக்குவரத்து சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nபுங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று இனங்காணப்பட்டதையடுத்து யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் 1212 குடும்பங்களைச் சேர்ந்த 3945 ற்கும் மேற்பட்டோர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள்.\nபுங்குடுதீவு பகுதியில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனினும் அப்பகுதியில் இருந்து யாரும் வெளியேறாதவாறும் அப்பிரதேசத்துக்குள் யாரும் செல்லாதவாறும் முடக்கப்பட்டுள்ளது.\nபுங்குடுதீவு பகுதிக்குள் வேறு எவரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. குறித்த பகுதியில் புங்குடுதீவு ஒன்றியம் மற்றும் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய நிர்வாகத்தினரால் சமைத்த உணவுகள் பொதியிடப்பட்டு வழங்கப்படுகின்றது. அத்தோடு சர்வோதய நிறுவனத்தினால் குடிதண்ணீர் விநியோகிக்கப்படுகின்றது.\nஅதேவேளை நெடுந்தீவு நயினாதீவு மற்றும் ஏனைய தீவுகளுக்கான படகு போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டளவில் இடம்பெற்று வருகின்றன\nகாலை ஒரு சேவையும் மாலையில் ஒரு சேவையும் இடம்பெறுகின்றது. அச்சேவைக்கிணங்க யாழ்ப்பாணத்திற்கான பஸ் சேவையும் இடம்பெறுகின்றது. குறிப்பாக தீவு பகுதிக்குள் தீவக முகவரி அடையாளஅட்டையுடையவர்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.\nமட்டுப்படுத்தப்பட்ட அளவில் தீவு பகுதிகளுக்கான படகு சேவைகள் இடம்பெறுகின்றன. அத்தோடு குறித்த ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றி கடந்த 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பெண் புங்குடுதீவில் கலந்துகொண்ட பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டவர்களிற்கும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இன்றைய தினம் 200க்கும் மேற்பட்டோர் சுயதனிமைப்படுத்தலுக் குள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.\nஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளான புங்குடுதீவு பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றைய பெண் உட்பட நால்வர் நேற்று இரவு தனிமைப்படுத்தல் முகாமிற்கு சுகாதார பிரிவினரால் அழைத்துச் செல்லப் பட்டுள்ளார்கள்.\nபுங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் பொலிசார், கடற்படையினர் மற்றும் கிராம அலுவலர்களினால் பயணிப்போர் அனைவரும் சோதனையிடப்பட்டு விவரங்கள் பதியப்பட்ட பின்னர் அப்பகுதியூடாக பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.\nஎனினும் புங்குடுதீவு பகுதியில் இருந்து எவரும் வெளியேறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த பகுதியில் பொது சுகாதார பரிசோதகர்கள், ஊர்காவற்துறை பொலீசார் மற்றும் கடற்படையினர் சுகாதாரப் பிரிவினர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ் பல்கலை மருத்துவ பீட மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி. உணவகமும் தனிமைப்படுத்தப்பட்டது.\nயாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று.\nபொன்னாலை வரதராஜர் ஆலயம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானது\nஉணவுத் தவிர்ப்பில் ஈடுகின்ற மாணவர்களை சந்தித்தார் துணைவேந்தர்.\nYarl Express: புங்குடுதீவு முற்றாக முடக்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-arwal/", "date_download": "2021-01-25T08:07:39Z", "digest": "sha1:EFJCTEZB7HE7KWMCXVUEWCVETTJ5IDGK", "length": 30265, "nlines": 986, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று அர்வால் டீசல் விலை லிட்டர் ரூ.81.62/Ltr [25 ஜனவரி, 2021]", "raw_content": "\nமுகப்பு » அர்வால் டீசல் விலை\nஅர்வால்-ல் (பீகார்) இன்றைய டீசல் விலை ரூ.81.62 /Ltr ஆக உள்ளது. கடைசியாக அர்வால்-ல் டீசல் விலை ஜனவரி 24, 2021-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. அர்வால்-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. பீகார் மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் அர்வால் டீசல் விலை\nஅர்வால் டீசல் விலை வரலாறு\nஜனவரி உச்சபட்ச விலை ₹88.82 ஜனவரி 23\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 79.55 ஜனவரி 01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹9.27\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹86.88 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 78.29 டிசம்பர் 01\nசெவ்வாய், டிசம்பர் 1, 2020 ₹78.29\nவியாழன், டிசம்பர் 31, 2020 ₹86.88\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹8.59\nநவம்பர் உச்சபட்ச விலை ₹85.55 நவம��பர் 30\nநவம்பர் குறைந்தபட்ச விலை ₹ 76.56 நவம்பர் 19\nஞாயிறு, நவம்பர் 1, 2020 ₹76.56\nதிங்கள், நவம்பர் 30, 2020 ₹85.55\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹8.99\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹84.23 அக்டோபர் 31\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 76.56 அக்டோபர் 31\nவியாழன், அக்டோபர் 1, 2020 ₹76.70\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.53\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹85.22 செப்டம்பர் 09\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 76.70 செப்டம்பர் 30\nசெவ்வாய், செப்டம்பர் 1, 2020 ₹79.18\nபுதன், செப்டம்பர் 30, 2020 ₹84.23\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹5.05\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹85.17 ஆகஸ்ட் 31\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 79.18 ஆகஸ்ட் 31\nதிங்கள், ஆகஸ்ட் 24, 2020 ₹79.18\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020 ₹85.17\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹5.99\nஅர்வால் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/09/20/amazon-samara-capital-buy-more-retail-chain-4-200-crore-rupees-012650.html", "date_download": "2021-01-25T07:15:32Z", "digest": "sha1:MH5W4OTARRUM3NZRLK6UYGXGEPJ54NVS", "length": 23357, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அம்பானி, வால்மார்ட் உடன் போட்டி போட ஆதித்யா பிர்லாவின் ரீடெயில் பிரிவை வாங்கும் அமேசான்..! | Amazon, Samara Capital Buy 'More' Retail Chain For 4,200 Crore Rupees - Tamil Goodreturns", "raw_content": "\n» அம்பானி, வால்மார்ட் உடன் போட்டி போட ஆதித்யா பிர்லாவின் ரீடெயில் பிரிவை வாங்கும் அமேசான்..\nஅம்பானி, வால்மார்ட் உடன் போட்டி போட ஆதித்யா பிர்லாவின் ரீடெயில் பிரிவை வாங்கும் அமேசான்..\nதடாலடியாக குறைந்த தங்கம் விலை..\n3 min ago வெறும் 1 டாலருக்கு கூகிள், ஆப்பிள் பங்குகளை வாங்கலாம்.இந்திய முதலீட்டாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.\n18 min ago தடாலடியாக குறைந்த தங்கம் விலை.. முதல் நாளே அசத்தல் தான்.. இன்னும் குறையுமா\n59 min ago விவசாயிகளுக்குக் காத்திருக்கும் ஜாக்பாட்.. 1 லட்சம் கோடி ரூபாய் மானியம்..\n2 hrs ago வாரத்தின் முதல் நாளே தடுமாறும் இந்திய சந்தைகள்.. என்ன காரணம்..\nAutomobiles புல்லட் மீது ரொம்ப ஆசை மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nNews உங்கள் தொகுதியில் ஸ்டாலின்... திமுகவின் புதிய பிரச்சார முழக்கம்... 29-ம் தேதி முதல் சுற்றுப்பயணம்..\nLifestyle ரொம்ப குண்டா இருக்கீங்களா அப்ப உங்க உடல் எடையை குறைக்க இந்த டீயை குடிங்க போதும்...\nSports நம்ம தோனியா இது.. கொஞ்ச நாளில் ஐபிஎல்லை வச்சுக்கிட்டு.. என்ன இப்படி களம் இறங்கிட்டாரு..வைரல் வீடியோ\nMovies ஆரியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆட்டோ ஷங்கர் பட ஹீரோ\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமேசான்.காம் மற்றும் தனியார் ஈக்விட்டி நிறுவனமான சமரா கேப்பிட்டல் நிறுவனங்கள் ஆதித்யா குழுமத்தின் ரீடெயில் பிரிவான 'மோர்' சூப்பர் மார்க்கெட் வணிகத்தினை 4,200 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளன.\nவால்மார்ட் நிறுவனம் பிளிப்கார்ட் நிறுவனத்தினை 16 பில்லியன் டாலர் ரூபாய் அளித்து வாங்கியதால் ஏற்படும் போட்டியை சமாளிக்கவே அமேசான் இந்தக் கையகப்படுத்தல் முடிவினை எடுத்துள்ளது.\nசமரா கேப்பிட்டல் மோர் சூப்பர் மார்க்கெட்டின் 51 சதவீத பங்குகளையும், அமேசான். காம் மீதம் உள்ள 49 சதவீத பங்குகளை வாங்க உள்ளன.\nஆதித்யா குழுமம் மோர் சூப்பர் மார்க்கெட் பிரிவினை விற்க இருப்பதை உறுதி செய்து இருந்தாலும் அமேசான் மற்றும் சமரா கேப்பிட்டல் நிறுவனங்கள் இது குறித்துத் தகவல்களை அளிக்க மருத்துவிட்டனர்.\nஆதித்யா குழுமத்திற்கு நாடு முழுவதும் 523 மோர் சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் 20 ஹைப்பர் மார்க்கெட்கள் உள்ளன. மளிகை பொருட்கள் விற்பனையில் ஆதித்யா குழுமம் 2007-ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறது\nபிர்லா குழுமத்திற்குச் சூப்பர் மார்க்கெட் பிரிவில் லாபம் ஒன்றும் இல்லை என்றும் 40 பில்லியன் ரூபாய் கடன் தான் உள்ளது என்றும், இந்தக் கடனிற்கும் அமேசான் மற்றும் சமரா நிறுவனங்கள் பொறுப்பேற்க உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.\n2017-2018 நிதி ஆண்டில் மோர் சூப்பர் மார்க்கெட் பிரிவில் 67 பில்லியன் ரூபாய் நட்டம் அடைந்துள்ளது. இது 2017-2018 நிதி ஆண்டில் உயர்ந்திருக்கும் என்று கூறப்பட்டாலும் அது குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை. 2015-ம் ஆண்டு முதலே ஆதித்யா குழுமத்தின் ரீடெயில் வணிகம் நட்டத்தில் தான் இயங்கி வருகிறது.\nஇ-காமர்ஸ் நிறுவனங்கள் மளிகை சந்தையில் தங்களது கவனத்தினைத் திருப்பியுள்ள நிலையில் அமேசான் இந்த முடிவு மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இது ரிலையன்ஸ் ரீடெயில் பிரிவுக்கும் பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவெறும் 1 டாலருக்��ு கூகிள், ஆப்பிள் பங்குகளை வாங்கலாம்.இந்திய முதலீட்டாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.\nரிலையன்ஸ்- பியூச்சர் டீல்-க்கு செபி ஒப்புதல், அமேசானுக்குப் பெரும் தோல்வி முகேஷ் அம்பானி செம ஹேப்பி\nஅமேசானுக்கு பிரச்சனை தான்.. இகாமர்ஸ்களுக்கான அன்னிய முதலீட்டு விதிகள் மாற்றம் செய்ய திட்டம்.. \n40% வரை ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி.. அமேசானின் சூப்பர் சலுகைகள்.. கவனிக்க வேண்டிய ஆஃபர் மழை..\n முகேஷ் அம்பானிக்குக் கிடைத்த நல்ல செய்தி..\nமுகேஷ் அம்பானி-ஐ விடாமல் துரத்தும் அமேசான்.. நடுவில் சிக்கிக்கொண்ட பியூச்சர் குரூப்..\nஅமேசான், ஸ்விக்கி பயன்படுத்துவோரின் தகவல்கள் திருட்டு.. ஜஸ்பே பேமெண்ட் தளத்தில் சைபர் அட்டாக்..\nஆன்லைன் பார்மஸி: டாடா, ரிலையன்ஸ், அமேசான் மத்தியில் கடும் போட்டி..\nமுகேஷ் அம்பானிக்கு அமேசான் வைத்த அடுத்த செக்.. காத்திருக்கும் செபி..\nஅமேசான்-ஐ கட்டுப்படுத்த முடியாது.. டெல்லி நீதிமன்ற பதிலால் ரிலையன்ஸ் ரீடைல்-க்கு பின்னடைவு..\n4,152 பேரை கோடீஸ்வரனாகிய அமேசான்.. இது ரொம்ப நல்ல விஷயம் தான்..\nபில் கேட்ஸ் இடத்தைப் பிடித்தார் எலான் மஸ்க்.. இனி ஜெப் பிசோஸ் மட்டும் தான் பாக்கி..\nRead more about: அமேசான் அம்பானி வால்மார்ட் ஆதித்யா பிர்லா மோர் amazon buy more rupees\nBudget 2021.. WFHல் இருக்கும் ஊழியர்களுக்கு வரி விலக்கு அளிக்கலாம்.. PwC சொன்ன செம விஷயம்..\nஹீரோ மோட்டாஸ் பிரம்மாண்ட திட்டம்.. 50 பைக் மாடல்களை களமிறக்க முடிவு..\nஇந்திய பொருளாதாரம் தடாலடியாக உயரும்.. ரிசர்வ் வங்கி கணிப்பால் புதிய நம்பிக்கை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Grossaitingen+de.php?from=in", "date_download": "2021-01-25T07:59:56Z", "digest": "sha1:B7WPFFVUEXELQMRPQLGUS3HG6QYVXXZE", "length": 4383, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Grossaitingen", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டய��ிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Grossaitingen\nமுன்னொட்டு 08203 என்பது Grossaitingenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Grossaitingen என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Grossaitingen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 8203 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Grossaitingen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 8203-க்கு மாற்றாக, நீங்கள் 0049 8203-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/11/29/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-01-25T06:36:44Z", "digest": "sha1:FCXQ6KC3XYZ2ISMABCS6ODZZ2EMDFXTF", "length": 7436, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "சிட்னியில் அதிக வெப்பநிலை பதிவு - Newsfirst", "raw_content": "\nசிட்னியில் அதிக வெப்பநிலை பதிவு\nசிட்னியில் அதிக வெப்பநிலை பதிவு\nColombo (News 1st) அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.\nசிட்னி நகரில் இன்று பகல் 40 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇதனால் சிட்னி நகரில் மீண்டும் எரிமலை குழம்பு வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நியூ சவுத்வேல்ஸ் அதிகாரிக���் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nசிட்னி நகரின் ஒப்ஸர்வேட்டர் ஹில் பகுதியில் இதற்கு முன்னர் கடந்த 1967 ஆம் ஆண்டு அதிக வெப்பநிலை பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த வருடம் தொடக்கம் இந்த வருட ஆரம்ப பகுதி வரையில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 24 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு தீக்கிரையானது.\nஅவுஸ்திரேலிய வரலாற்றில் பாரிய காட்டுத்தீயாக இது பதிவானதுடன், தீயினால் அரிய வகை உயிரினங்கள் பலவும் உயிரிழந்த நிலையில், பில்லியன் கணக்கான விலங்கினங்கள் இடம்பெயர்ந்தன.\nசுமார் மூவாயிரம் வீடுகள் முற்றாக தீக்கிரையானதுடன் 33 பேர் வரை உயிரிழந்தனர்.\nபாரிஸில் வழமைக்கு மாறாக கடும் வெப்பநிலை பதிவு\nநாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு\nநியூசிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலியா\nபுகையால் சூழப்பட்ட அவுஸ்திரேலிய நகரங்கள்\nவவுனியாவில் 38.3 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவு\nபூனாகலையில் 113 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி; வவுனியாவில் 37.9 பாகை செல்சியஸ் வெப்பநிலை\nபாரிஸில் வழமைக்கு மாறாக கடும் வெப்பநிலை பதிவு\nநாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு\nநியூசிலாந்துடனான தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலியா\nபுகையால் சூழப்பட்ட அவுஸ்திரேலிய நகரங்கள்\nவவுனியாவில் 38.3 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவு\nபூனாகலையில் மழை வீழ்ச்சி; வவுனியாவில் அதிக வெப்பம்\nபிரதமர் - சபாநாயகர் சந்திப்பு\nதமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு\nகிழக்கு முனையத்தை இந்தியா, ஜப்பானுக்கு வழங்குவோம்\nதொலைக்காட்சி நெறியாளா் லாரி கிங் காலமானார்\nSLvENG 2ndTest:339 ஓட்டங்களைப் பெற்றது இங்கிலாந்து\nநட்டஈடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை\nகே.எஸ்.ரவிக்குமாரின் படத்தில் கதாநாயகனாகும் தர்ஷன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F-2/", "date_download": "2021-01-25T08:30:24Z", "digest": "sha1:S3V65C3KADDVXLHQVNRMFV5TO56MQAJR", "length": 12057, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "இந்தியவின் \"செமி புல்லெட் \" ரயில் சுரேஷ் பிரபு கொடி அசைத்து தொடைகிவைத்தார் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்தியவின் “செமி புல்லெட் ” ரயில் சுரேஷ் பிரபு கொடி அசைத்து தொடைகிவைத்தார்\nடெல்லி இல் இருந்து ஆக்ரா செல்ல இனி 100 மணி துளிகள் போதும். இந்தியவின் “செமி புல்லெட் ” என்று அழைக்கப்படும் கதிமன் விரைவு ரயில் என்று அமைச்சர் சுரேஷ் பிரபு கொடி அசைத்து தொடைகிவைத்தார்.\nஇந்த ரயில் நாட்டில முதல் முறையாக 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இது டெல்லி – ஆக்ரா மார்கத்தில் 100 நிமிடத்தில் பயணிக்க மூடியும். வெள்ளிக்கிழமை தவிர அனைத்து நாட்கள் ரயில் சேவை இருக்கும்.\nஇரண்டு உயர்தர ஏசி பேட்டிகள் மற்றும் எட்டு ஏசி சேர் கார் பேட்டிகள் கொண்டுள்ளது. ஒரு உயர்தர ஏசி இருக்கை கட்டணம் ரூ .1,500 மற்றும் ஏசி சேர் கார் இருக்கை ரூ .750 கட்டணம் அமையும்.\nஇந்தியவின் “செமி புல்லெட் ” ரயில் ஏப்ரல் 5தம் தேதி தொடக்கம் விமான நிலையங்களைப்போல் ரெயில் நிலையங்களிலும் 20 நிமிடங்கள் முன்பே வர வேண்டும் ஐஆர்சிடிசி பெயரை தவறாக பயன்படுத்தி முறைகேடு: பயனர்களுக்கு அறிவுறுத்தும் ஐஆர்சிடிசி\nPrevious மலருடன் சேரும் வாசம்\nNext ஜெயலலிதா ஏன் விளக்கம் தர வேண்டும்\nபுதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் கட்சியில் இருந்து இடைநீக்கம் மாநிலத் தலைவர் சுப்ரமணி அறிவிப்பு\nஜனாதிபதி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு நல்ல உடை இல்லாமல் திண்டாடிய கங்கனா…\nவிபத்தில் பலியான தொண்டர் குடும்பத்துக்கு பிரியங்கா நிதி : காங்கிரசார் நெகிழ்ச்சி…\nஇந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட���டோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,97,40,621 ஆகி இதுவரை 21,38,044 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று கர்நாடகாவில் 573 பேர், டில்லியில் 185 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கர்நாடகாவில் 573 பேர், மற்றும் டில்லியில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா…\nகொரோனா தடுப்பு மருந்து பெறுவதில் விதிமுறை மீறல் – ஸ்பெயின் தலைமை ராணுவ கமாண்டர் ராஜினாமா\nமாட்ரிட்: கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக, நாட்டின் விதிமுறைகளை மீறியதற்காக, ஸ்பெயின் நாட்டின் முதன்மை ராணுவ கமாண்டர் தனது…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,752…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 569 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nபுதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் கட்சியில் இருந்து இடைநீக்கம் மாநிலத் தலைவர் சுப்ரமணி அறிவிப்பு\nபிரசாந்த் கிஷோர் தயாரித்து கொடுக்கும் படங்கள் திரைக்கு வராது ஸ்டாலின் புதிய அறிவிப்பு குறித்து ஜெயக்குமார் கருத்து…\n சசிகலா நார்மலாக இருப்பதால் சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் போர்க்கால அடிப்படையில் 100 நாட்களில் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு\nதமிழகத்தில் 23 சிறப்பு ரயில்களின் சேவை மார்ச் வரை நீட்டிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/thirukkural-envoy-adhikaram/", "date_download": "2021-01-25T07:05:16Z", "digest": "sha1:RYBSYROPLWDHWBDJ7PSTLI77RQIAJMKB", "length": 20308, "nlines": 188, "source_domain": "dheivegam.com", "title": "திருக்குறள் அதிகாரம் 69 | Thirukkural adhikaram 69 in Tamil", "raw_content": "\nHome இலக்கியம் திருக்குறள் திருக்குறள் அதிகாரம் 69 – தூது\nதிருக்குறள் அதிகாரம் 69 – தூது\nஅன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்\nஅன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nநாட்டு மக்கள், அரசு, உறவு இவற்றின் மீது அன்பும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், அரசு விரும்பும் பண்பும் கொண்டிருப்பவரே தூதர்.\nஅன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும், அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய தகுதிகளாகும்\nஅன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்\nஅன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஅன்பு நாட்டிற்கு நல்லது அறியும் அறிவு, அடுத்தவரிடம் பேசும்போது தேர்ந்து எண்ணிச் சொல்லும் சொல்லாற்றல் இவை மூன்றும் தூதர்க்கு இன்றியமையாதன.\nதூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள் அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை\nநூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்\nஅரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஅனைத்து அரசியல் அறத்தை, நீதி நூல்களை அறிந்தவர்களுக்குள்ளே அதிகம் அறிந்தவனாய் ஆவது, ஆயுதபலம் கொண்ட பகை அரசரிடையே, தன் நாட்டுக்கு நலம் தேடிச் செல்லும் தூதரின் பண்பாகும்.\nவேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே வல்லவனாக இருத்தல் வேண்டும்\nஅறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன்\nஇயற்கை அறிவு, விரும்பத்தக்கத் தோற்றம், ஆராய்ச்சி உடையக் கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஇயல்பான நல்லறிவு, காண்பவர் விரும்பும் தோற்றம், பலரோடும் பலகாலமும் ஆராய்ந்த கல்வி இம்மூன்றையும் நிறையப் பெற்றுச் சொல்ல வேண்டியதைத் தானே எண்ணிச் சொல்லும் திறம் படைத்தவன் தூதர் பணிக்குச் செல்க.\nதூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும்\nதொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி\nபலவற்றைத் தொகுத்து சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன்.\nசாலமன் பாப���பையா விளக்க உரை:\nஅடுத்த அரசிடம் சொல்லவேண்டியவற்றைத் தொகுத்துச் சொல்லியும், வெறுப்பு ஊட்டக் கூடியவற்றை விலக்கியும், இனிய சொற்களால் மனம் மகிழக் கூறியும், தம் சொந்த நாட்டிற்கு நன்மையைத் தேடி தரவேண்டியது தூதரின் பண்பாகும்.\nசினத்தைத் தூண்டாமல் மகிழத்தக்க அளவுக்குச் செய்திகளைத் தொகுத்தும், தேவையற்ற செய்திகளை ஒதுக்கியும், நல்ல பயனளிக்கும் விதமாகச் சொல்லுவதே சிறந்த தூதருக்கு அழகாகும்\nகற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்\nகற்பன கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல் கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, காலத்திற்க்குப் பொருத்தமானதை அறிகின்றவனே தூதன்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஅனைத்து நூல்களையும் கற்றதோடு மட்டும் அல்லாமல், பகை அரசு மனங்கொள்ளுமாறு அவற்றைச் சொல்லவும், ஏற்காதவர் சினந்தால் அவர் பார்வைக்கு அஞ்சாமல், ஏற்பச் செய்யத் தக்க தந்திரவழியை அறிவதும் தூதரின் பண்பாகும்.\nகற்றறிவாளனாகவும், பகைவரின் கனல்கக்கும் பார்வைக்கு அஞ்சாதவனாகவும், உள்ளத்தில் பதியுமாறு உரைப்பவனாகவும், உரிய நேரத்தில் உணரவேண்டியதை உணர்ந்து கொள்பவனாகவும் இருப்பவனே சிறந்த தூதனாவான்\nகடனறிந்து காலங் கருதி இடனறிந்\nதன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து , அதை செய்வதற்கு ஏற்றக்காலத்தை எதிர்நோக்கி தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nதம் நாட்டிற்காக அடுத்த அரசிடம் தாம் ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, சொல்ல வேண்டியதை முன்னதாகவே மனத்துள் திட்டமிட்டு, ஏற்ற நேரம் பார்த்துக் கடமையைச் செய்வதற்குப் பொருத்தமான இடத்தையும் கண்டு சொல்பவனே தூதருள் தலைமையானவன்.\nஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும் இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதனாவான்\nதூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்\nதூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nபணத்தின் மீதும் அயல் பெண்கள் மீதும் ஆசை இல்லாமல் இருக்கும் நேர்மை, அடுத்த அரசின் அமைச்சர்களின் துணை, நல்லனவே எண்ணிச் செய்யும் துணிவு இம் மூன்றையும் உண்மையாகவே பெற்றிருப்பதே கூறியது கூறும் தூதரின் பண்பு.\nதுணிவு, துணை, தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானவைகளாகும்\nவிடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்\nகுற்றமானச் சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nதம் அரசு சொல்லிவிட்ட செய்தியை அடுத்த அரசிடம் சொல்பவன், அங்கே சந்திக்க நேரும் ஆபத்திற்கு அஞ்சி, வாய் தவறியும் தவறான செய்தியையோ, இழிவான சொற்களையோ சொல்லிவிடாத ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும்.\nஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன், வாய்தவறிக்கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி படைத்தவனாக இருத்தல் வேண்டும்\nஇறுதி பயப்பினும் எஞ்சா திறைவற்\nதனக்கு அழிவே தருவதாக இருந்தாலும் அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nதம் அரசு சொல்லி அனுப்பிய செய்தியை அடுத்த அரசிடம் சொல்லும்போது தம் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் அஞ்சாமல் தம் அரசிற்கு நன்மை தேடித்தருபவரே நல்ல தூதர்.\nதனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப் பயந்து விடாமல் உறுதியுடன் கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கையான தூதனாவான்\nதிருக்குறள் அதிகாரம் 64 – அமைச்சு\nதிருக்குறள் அனைத்தையும் இயற்றியவர் திருவள்ளுவர்.\nதிருக்குறள் அதிகாரம் 80 – நட்பாராய்தல்\nதிருக்குறள் அதிகாரம் 81- பழைமை\nதிருக்குறள் அதிகாரம் 83 – கூடா நட்பு\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-25T07:24:14Z", "digest": "sha1:NN625W6UHUTMQHPPGSZZM3YONLGAONKO", "length": 14234, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "காம சாத்திரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(காம சாஸ்திரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவடமொழி இலக்கியங்களில், காம சாத்திரம் என்பது காமத்தைக் குறித்த நூல்களை பொதுவாக குறிக்கின்றது. எவ்வாறாக அர்த்தசாத்திரம் அர்த்தத்தை (பொருள்) குறித்துக் கூறுகிறதோ, அவ்வாறாகவே காம சாத்திரத்தையும் எடுத்துக்கொள்ளலாம். காம சாத்திரம் ஒரு நாகரீக மனிதன் காமத்தை எவ்வாறு நுகருதல் வேண்டும் என்பதை விளக்குகின்றது. காம சூத்திரம் என்பது காம சாத்திரத்தை விளக்கும் மிகவும் பிரபலமான நூல் ஆகும்.[1]\n3 காம சாத்திரத்தை குறித்த நூல்கள்\n3.2 பிற்காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள்\n4 காம சாத்திரமும் காவியங்களும்\nகாம சாத்திரத்தின் தோற்றம், நந்தி தேவரால் நிகழ்ந்தது என நம்பப்படுகிறது. கைலாயத்தில் சிவன், பார்வதி இடையில் காமத்தைக் குறித்த உரையாடல்களைத் தற்செயலாகக் கேட்டதை அடிப்படையாகக் கொண்டு 1000 அத்தியாயங்களில் மிகவும் விரிவான நூலாக நந்தி தேவர் எழுதினார் எனக் கூறப்படுகிறது. கி.மு எட்டாம் நூற்றாண்டில் ஷ்வேதகேது என்பவர் நந்தியின் நூலைச் சுருக்கி 500 அத்தியாயங்களில் எழுதினார். இருப்பினும் அந்நூல் மிகவும் விரிவாக இருந்ததால், பாப்ரவியர் என்பவரும் அவரது சீடர்களும், ஷ்வேதகேதுவின் நூலுக்கு இன்னொரு சுருக்கத்தை இயற்றினர். கி.மு மூன்றாம் மற்றும் முதலாம் நூற்றாண்டுகளுக்கு இடையில் பலர் பாபிரவியரின் நூல்களை ஆராய்ந்து பலரும் பல்வேறு நூல்களை அதன் அடிப்படையில் எழுதினர்.\nதற்சமயம், காம சாத்திரத்தைக் குறித்த பழமையான நூலாக கிடைத்திருப்பது வாத்சாயனர் இயற்றிய காம சூத்திரம் மட்டுமே. காம சூத்திரத்தில் மேற்கோளாகக் குறிப்பிடப்படும் மேற்கூறப்பட்ட அனைத்து நூல்களும் தற்காலத்தில் மறைந்து விட்டன.\nவாத்சாயனரைப் பின்பற்றி, பலரும் காம சாஸ்திரத்தைக் குறித்த நூல்களை இயற்றியுள்ளனர். அவற்றுள் சில மட்டுமே காம சாஸ்திரத்தை குறித்து தன்னிச்சையாக எழுதப்பட்டன, மற்றவை அனைத்தும் காம சூத்திரத்தைக் குறித்த உரைகளே ஆகும். பிற்காலத்தில் இயற்றப்பட்ட காம சாஸ்திர நூல்களில் புகழ் பெற்றது கோககரின் ரதி ரகசியம் மற்றும் கல்யாணமல்லரின் அனங்கரங்கம் ஆகியவை ஆகும். காம சூத்திர உரை நூல்களில் புகழ் பெற்றது, ஜெயமங்களரால் இயற்றப்பட்ட உரை நூல் ஆகும்.\nகாமம் என்ற வடமொழிச்சொல்லுக்கு ஆசை, விருப்பம், இன்பம் என பல பொருள்கள் உள்ளன. அவற்றுள் பாலியல் தொடர்பான இன்பம் என்பது அச்சொல்லின் பல்வேறு பொருள்களில் ஒன்று.\nகாமத்தை குறித்த சாஸ்திரம் ஆகையால், இது காமசாஸ்திரம் என அழைக்கப்படுகிறது.\nகாம சாத்திரத்தை குறித்த நூல்கள்[தொகு]\nநந்தி தேவர் இயற்றிய மூல காம சாஸ்திரம் (1000 அத்தியாயங்கள்)\nஷ்வேதகேது இயற்றிய காம சாஸ்திரம் (500 அத்தியாயங்கள்)\nபாப்ரவியாகாரிகர் இயற்றிய காம சாஸ்திரம்\nசாராயனவயார் இயற்றிய காம சாஸ்திரம்\nகோதகமுகர் இயற்றிய காம சாஸ்திரம்\nகோனர்தியர் இயற்றிய காம சாஸ்திரம்\nகோனிகபுத்திரம் இயற்றிய காம சாஸ்திரம்\nதத்தகர் இயற்றிய காம சாஸ்திரம்\nசுவர்னாபர் இயற்றிய காம சாஸ்திரம்\nமைசூர் அரசர் மாதவர் இயற்றிய தத்தக சூத்திரம்\nதாமோதர குப்தர் இயற்றிய குத்தினமதம்\nசாளுக்ய அரசர் சோமதேவர் இயற்றிய அபிலாஷிதார்த சிந்தாமணி\nபௌத்த துறவி பத்மஸ்ரீ எழுதிய நாகரசவஸ்வம்\nதீக்ஷித சாமரஜன் இயற்றிய ரதிகல்லோலினி\nஜயதேவர் எழுதிய ரதி மஞ்சரி\nவிஜயநகர அரசரி பிரௌத தேவராஜர் இயற்றிய ரதிரத்தினபிராதிப்கம்\nகுமார ஹரிஹரரின் சிருங்கார ரச பிரபந்தாதிபிகம்\nகாம சூத்திர உரையான வாத்சாயன சூத்திரசாரம்\nஅனைத்து வடமொழி இலக்கியங்களிலும் காவியங்களிலும் காதல் தொடர்பான அனைத்துக் கருத்துகளும் காம சாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே எழுதுதல் வேண்டும். எனவே வடமொழிப் புலவர்களால் காம சாத்திரம் கற்கப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2020, 15:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-peren/", "date_download": "2021-01-25T08:32:04Z", "digest": "sha1:EPDWQ4BBCX7D522GEDHTXS7UYPDFZ3X4", "length": 30283, "nlines": 985, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று பரேன் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.88.37/Ltr [25 ஜனவரி, 2021]", "raw_content": "\nமுகப்பு » பரேன் பெட்ரோல் விலை\nபரேன்-ல் (நாகாலாந்து) இன்றைய பெட்ரோல் விலை ரூ.88.37 /Ltr ஆக உள்ளது. கடைசியாக பரேன்-ல் பெட்ரோல் விலை ஜனவரி 24, 2021-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. பரேன்-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. நாகாலாந்து மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் பரேன் பெட்ரோல் விலை\nபரேன் பெட்ரோல் விலை வரலாறு\nஜனவரி உச்சபட்ச விலை ₹88.37 ஜனவரி 23\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 86.35 ஜனவரி 01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹2.02\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹86.35 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 85.17 டிசம்பர் 01\nசெவ்வாய், டிசம்பர் 1, 2020 ₹85.17\nவியாழன், டிசம்பர் 31, 2020 ₹86.35\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.18\nநவம்பர் உச்சபட்ச விலை ₹85.17 நவம்பர் 30\nநவம்பர் குறைந்தபட்ச விலை ₹ 80.58 நவம்பர் 11\nஞாயிறு, நவம்பர் 1, 2020 ₹80.58\nதிங்கள், நவம்பர் 30, 2020 ₹85.17\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹4.59\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹80.58 அக்டோபர் 31\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 80.58 அக்டோபர் 31\nவியாழன், அக்டோபர் 1, 2020 ₹80.58\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹87.62 செப்டம்பர் 09\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 80.58 செப்டம்பர் 30\nசெவ்வாய், செப்டம்பர் 1, 2020 ₹87.62\nபுதன், செப்டம்பர் 30, 2020 ₹80.58\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-7.04\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹87.57 ஆகஸ்ட் 31\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 87.17 ஆகஸ்ட் 24\nதிங்கள், ஆகஸ்ட் 24, 2020 ₹87.17\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020 ₹87.57\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.40\nபரேன் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/02/19/town-with-google-facebook-billionaires-us-richest-with-rupee-013560.html", "date_download": "2021-01-25T08:29:00Z", "digest": "sha1:XHI3OMZQP25NXYPDZ7B3JFH3IWLFNFKK", "length": 20993, "nlines": 197, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..? | Town with Google and Facebook billionaires US richest with rupees 3 crore average income - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..\nஇந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..\nவெறும் 1 டாலருக்கு கூகிள், ஆப்பிள் பங்குகளை வாங்கலாம்\n28 min ago மின்னணு வாக்காளர் அடையாள அட்டை.. தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்பு அம்சங்கள்..\n1 hr ago வெறும் 1 டாலருக்கு கூகிள், ஆப்பிள் பங்குகளை வாங்கலாம்.இந்திய முதலீட்டாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.\n1 hr ago தடாலடியாக குறைந்த தங்கம் விலை.. முதல் நாளே அசத்தல் தான்.. இன்னும் குறையுமா\n2 hrs ago விவசாயிகளுக்குக் காத்திருக்கும் ஜாக்பாட்.. 1 லட்சம் கோடி ரூபாய் மானியம்..\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் இந்து அறக்கட்டளைத் துறையில் வேலை\nSports பாவம் மனுஷன்.. இந்திய அணிக்காக அவ்வளவு செய்தார்.. கோபம் அடைந்த பீல்டிங் கோச்.. ஷாக் பின்னணி\nNews கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான 7 உறுதிமொழிகள்.. வெளியிட்டது மநீம\nMovies காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்\nAutomobiles புல்லட் மீது ரொம்ப ஆசை மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nLifestyle ரொம்ப குண்டா இருக்கீங்களா அப்ப உங்க உடல் எடையை குறைக்க இந்த டீயை குடிங்க போதும்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nI believe in america என்ற பிரபல சினிமா டயலாக் போல், அமெரிக்காவுக்குச் செல்லும் ஒவ்வொருவரும் பெரிய பெரிய கனவுகளுடனே சிலிக்கான் வேலிக்கு செல்கின்றனர். இந்தக் கனவு பயணத்தில் வெற்றிபெற பல ஆயிரம் பேர் தங்கியிருக்கும் ஊர் தான் கலிப்போர்னியாவின் ஆதர்டன்.\nஇந்த ஊரில் தங்கியிருக்கும் மக்களின் சராசரி வருமான 4,50,696 டாலர், இது 2017ஆம் ஆண்டின் தகவல், இது 2016ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 7,293 டாலர் அதிகரித்துள்ளது. சரி அப்படி ஊரில் யாரெல்லாம் இருக்கிறார்கள். கூகிள் நிறுவனத்தின் எரிக் ஸிகிமிட், பேஸ்புக் ஷெரில் சான்ட்பெர்க் உட்படப் பல பில்லியனர்கள் இந்த ஊரில் தான் வசிக்கின்றனர். மேலும் இந்த ஊரில் இருந்து வெறும் 10 மையில் தூரத்தில் தான் பேஸ்புக், கூகிள் ஆகிய நிறுவனங்களின் தலைமை அலுவலகம் உள்ளது.\nஇதனால் இந்நிறுவனத்தில் பணியாற்றும் பல ஆயிரம் ஊழியர்களின் ஆஸ்தான நகரம் ஆதர்டன். மேலும் இந்த ஊரில் இருந்து 2 மையில் தூரத்தில் உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகமான ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும் உள்ளது. இதைத் தொடர்ந்து நியூயார்க் நகரத்தின் ஸ்கார்டேல் 30000 டாலர் என்ற சராசரி வருமானத்துடன் 2வது இடத்திலும், 3வது இடத்தில் கொலராடோ-வின் செரி ஹில்ஸ் வில்லேஜ் உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமக்களைக் கௌரவப்படுத்தும் வருமான வரித் துறை.. சூப்பரான பேஸ்புக் பேட்ஜ்..\nகடும் நெருக்கடியில் முகேஷ் அம்பானி.. பேஸ்புக், கூகிள்-க்கு என்ன பதில்..\nவாட்ஸ்அப்-ல் புதிய சேவை.. இனி ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்குவது ரொம்ப ஈஸி..\nடாப் 3 பொருளாதார நாடுகளுக்குள் 'இந்தியா' வரும்: முகேஷ் அம்பானி\nஸ்மார்ட்போனில் தினமும் 7 மணிநேரம் மூழ்கியிருக்கும் இந்தியர்கள்..\nஇந்தியாவில் மாஸ்காட்டும் பேஸ்புக்.. லாபத்தில் 100% வளர்ச்சியாம்.. அடேங்கப்பா..\nபங்குச்சந்தை முதலீட்டாளர்களை கல��ய்க்கும் செம மீம்ஸ்..\nகஸ்டமர் நிறுவனத்தை கைப்பற்றிய பேஸ்புக்.. 1 பில்லியன் டாலர் டீல்..\nபாகிஸ்தானின் பிடிவாதம்.. பேஸ்புக், ட்விட்டர், கூகுள் நாட்டை விட்டு வெளியேறுவதாக மிரட்டல்..\nஇந்தியா மீது வரி விதிக்கும் முடிவில் அமெரிக்கா.. ஜோ பிடன் வந்ததும் இப்படியா..\nலாக்டவுனில் மாஸ்காட்டிய பெரும் தலைகள்..\nவந்தாச்சு வாட்ஸ்அப் பே.. இனி கூகிள் பே, போன்பே எல்லாம் அரோகரா தான்..\nமார்ச்-க்கு பின் வேற லெவல்.. உசைன் போல்ட் ஆக மாறும் இந்திய பொருளாதாரம்..\nBudget 2021.. WFHல் இருக்கும் ஊழியர்களுக்கு வரி விலக்கு அளிக்கலாம்.. PwC சொன்ன செம விஷயம்..\nஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/mahesh-babus-spyder-film-tamil-teaser-released/", "date_download": "2021-01-25T08:38:42Z", "digest": "sha1:CIHDLRAWRHFJIVVM2TQSKMUO6O4KSQUH", "length": 8337, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மகேஷ்பாபுவின் முதல் நேரடி தமிழ் படம் ‘ஸ்பைடர்’ டீசர்! மிரட்டும் ஏ.ஆர்.முருகதாஸ்!", "raw_content": "\nமகேஷ்பாபுவின் முதல் நேரடி தமிழ் படம் ‘ஸ்பைடர்’ டீசர்\nஸ்பைடர் படத்தின் தமிழ் டீசர் தற்போது வெளியாகியுள்ளது\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுகு நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் முதல் நேரடி தமிழ்ப் படம் ‘ஸ்பைடர்’. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது.\n‘கத்தி’ படத்திற்கு பிறகு முருகதாஸ் இயக்கும் படம் என்பதாலும், டப்பிங் எதுவும் இல்லாமல் சொந்தக் குரலில் மகேஷ் பாபு தமிழில் பேசி நடித்திருப்பதாலும் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. சமீபத்தில் வெளியான டைட்டில் டீசர், ‘பூம் பூம்’ பாடல் ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்தது.\nஇந்நிலையில், இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுகு டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வழக்கம் போல் மேக்கிங்கில் மிரட்டியுள்ளார் இயக்குனர் முருகதாஸ். இப்படத்தில் வில்லனாக அதகளப்படுத்தியிருக்கும் எஸ்.ஜே.சூர்யா, டீசரில் பேசும் ஓபனிங் வசனமே படத்தின் மீது எக்ஸ்பெக்டேஷனை வேறு லெவலுக்கு கொண்டுச் செல்கிறது.\nமேலும் இப்படத்தில் ரகுல் பரீத் சிங், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘துப்பாக்கி’ படத்திற்கு பிறகு முருகதாஸ் – ஹாரிஸ் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் ஆல்பம் ஷ்யூர் ஹிட் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.\nசிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை\nஜூலி கிஸ் ஃப்ராங்க் வீடியோ: யாரு அவரு\nஆள் துணையுடன் சசிகலா எழுந்து நடக்கிறார்: லேட்டஸ்ட் மெடிக்கல் ரிப்போர்ட்\nஇங்கிலாந்து தொடர்: சந்தீப் வாரியரை அனுப்ப அவகாசம் கேட்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்\nஅதிபர் பைடன் அலுவலகத்தில் நிலாவின் பாறைத் துண்டு: இதற்கு என்ன முக்கியத்துவம்\nடெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்\nMK Stalin Press Meet: பொதுமக்கள் மனுக்களுக்கு ரசீது; ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தீர்வு- மு.க.ஸ்டாலின்\nபள்ளிகள் திறந்த ஐந்து நாள்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று\nTamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nபிரஸ் மீட்டுக்கு கலைஞர் இல்லத்தை தேர்வு செய்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/no-1-cyclone-stage-declared/", "date_download": "2021-01-25T08:05:19Z", "digest": "sha1:F4WN2MYVPUUS4BHSEBMGDRKF7LZVVTMS", "length": 6682, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!", "raw_content": "\nஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு\nவங்கதேசம் ��ருகே, 180 கி.மீ. தொலைவில் தென்மேற்கே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாம்பன், நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.\nவங்கதேசம் அருகே, 180 கி.மீ. தொலைவில் தென்மேற்கே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாம்பன், நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.\nடெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்\nரூ.11க்கு 1 ஜிபி டேட்டா …அதிரடி காட்டும் ஜியோ, ஏர்டெல்\nஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன\nமுதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்\nஆள் துணையுடன் சசிகலா எழுந்து நடக்கிறார்: லேட்டஸ்ட் மெடிக்கல் ரிப்போர்ட்\nபேங்க் ஆபிசர் டூ சூப்பர் சிங்கர்… விஜய் டிவி செளந்தர்யா கெரியர் லைஃப்\nஇங்கிலாந்து தொடர்: சந்தீப் வாரியரை அனுப்ப அவகாசம் கேட்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்\nபைடனின் ஓவல் அலுவலகத்தில் கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருக்கும் ‘சந்திர பாறை’\nடெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்\nMK Stalin Press Meet: பொதுமக்கள் மனுக்களுக்கு ரசீது; ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தீர்வு- மு.க.ஸ்டாலின்\nபள்ளிகள் திறந்த ஐந்து நாள்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று\nTamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nபிரஸ் மீட்டுக்கு கலைஞர் இல்லத்தை தேர்வு செய்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/08/blog-post_541.html", "date_download": "2021-01-25T08:41:31Z", "digest": "sha1:KE4DQ6TYTWKBMH4XBGMWNRLH3XCDTVSG", "length": 6420, "nlines": 81, "source_domain": "www.akattiyan.lk", "title": "தொழில் பெறும் பட்டதாரிகள் விபரம் - கொழும்பு மாவட்டம் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை தொழில் பெறும் பட்டதாரிகள் விபரம் - கொழும்பு மாவட்டம்\nதொழில் பெறும் பட்டதாரிகள் விபரம் - கொழும்பு மாவட்டம்\nதொழில் பெறும் பட்டதாரிகள் விபரம் - கொழும்பு மாவட்டம் Reviewed by akattiyan.lk on 8/17/2020 08:42:00 am Rating: 5\nசாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பு\nகாலாவதியான வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை...\nதனிமைப்படுத்தல் அமுலில் இருந்த இடங்களில் உள்ள மின்சாரப் பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை\nதனிமைப்படுத்தல் அமுலில் இருந்த இடங்களில் உள்ள மின்சாரப் பாவனையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதனடிப்படையில்...\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு - மட்டக்களப்பில்\nசந்திரன் குமணன் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (24) ஞாயிற்றுக்கிழமை மட...\nஆலையடிவேம்பில் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து விசேட சோதனை\nசெல்வி.வினாயகமூர்த்தி அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசசெயலகத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று 8/2 பிரிவில் இன்று காலை{17) இராணுவத்தினரும் பொ...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2021/01/blog-post_406.html", "date_download": "2021-01-25T08:23:09Z", "digest": "sha1:Y4BEAD5JDNZVGPGAYXMWQBRSRZRXX42A", "length": 6313, "nlines": 67, "source_domain": "www.akattiyan.lk", "title": "நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு - அகத்தியன் | Online", "raw_content": "\nHome முதன்மை செய்திகள் நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு\nநாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு\nகிரியுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னல – உம்மான மற்றும் வேத்தேவ ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்��லுக்கு உட்பட்டுத்தப்பட்டுள்ளன.\nமேலும், பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஸ்கொட பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட பகுதிகளும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.\nகுறித்த பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு Reviewed by Chief Editor on 1/09/2021 02:19:00 pm Rating: 5\nTags : முதன்மை செய்திகள்\nசாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பு\nகாலாவதியான வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை...\nதனிமைப்படுத்தல் அமுலில் இருந்த இடங்களில் உள்ள மின்சாரப் பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை\nதனிமைப்படுத்தல் அமுலில் இருந்த இடங்களில் உள்ள மின்சாரப் பாவனையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதனடிப்படையில்...\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு - மட்டக்களப்பில்\nசந்திரன் குமணன் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (24) ஞாயிற்றுக்கிழமை மட...\nஆலையடிவேம்பில் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து விசேட சோதனை\nசெல்வி.வினாயகமூர்த்தி அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசசெயலகத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று 8/2 பிரிவில் இன்று காலை{17) இராணுவத்தினரும் பொ...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/tamil/255397/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2021-01-25T07:16:39Z", "digest": "sha1:QONTSAFCT4WUQGDSD2HSYAA5HPMRS4FS", "length": 5126, "nlines": 79, "source_domain": "www.hirunews.lk", "title": "தீபாவளிக்காக சென்ற பலருக்கு கொரோனா..! - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nதீபாவளிக்காக சென்ற பலருக்கு கொரோனா..\nதீபாவளி பண்டிகைக்காக கொழும்பில் இருந்து நுவரெலியா மாவட்டத்திற்கு சென்ற பல நபர்களுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.\nமத்திய மாகாண சுகாதார சுகாதார சேவைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.\nநேற்றைய தினத்தில் மாத்திரம் நுவரெலியா மாவட்டத்தில் 17 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nஅவர்கள் அனைவரும் கொழும்பில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது.\nஅதேநேரம், கண்டி மாவட்டத்தில் நேற்றைய தினம் 27 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.\nஇதுவரையில் அங்கு ஒரே தினத்தில் அதிகளவான நோயாளர்கள் நேற்றைய தினமே பதிவானதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nகண்டியில் கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் தொற்று நீக்கம்..\n2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 344 ஓட்டங்கள்...\nஹோமாகம பிரதேசத்தில் புதிதாக திருமணமான தம்பதிகள் இருவருக்கு கொரோனா தொற்றுறுதி...\nமாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்...\nகொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விசேட ஆய்வு..\nதமிழகத்தில் நேற்றைய தினம் 569 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி\nஐக்கிய இராச்சியத்தின் பிரதமருக்கும், அமரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கும் நடைபெற்ற முதல் கலந்துரையாடல்...\nரஷ்யாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டனர்\nமுன்னணி போதை பொருள் வர்த்தகர் நெதர்லாந்து காவல்துறையினரால் கைது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/contempt-of-court-case-actor-vishal-today-appear-on-chennai-high-court/", "date_download": "2021-01-25T07:49:36Z", "digest": "sha1:TGSCV6W37NUSV7OHUGXHG4RRRWOF5IUV", "length": 14079, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "அவமதிப்பு வழக்கு: நடிகர் விஷால் ஐகோர்ட்டில் ஆஜர்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅவமதிப்பு வழக்கு: நடிகர் விஷால் ஐகோர்ட்டில் ஆஜர்\nநடிகர் விஷால் இன்று ஐகோர்ட்டில் ஆஜர் ஆனார். நடிகர் ���ங்க தேர்தல் தொடர்பாக ராதாரவி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து நடிகர் விஷால் இன்று உயர்நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.\nகடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனார் நடிகர் விஷால். அப்போது, முன்னாள் நிர்வாகிகளான நடிகர் சரத்குமார், ராதாரவி உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராதாரவி சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்வு காணும் வரை ராதாரவி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டது.\nஆனால், கோர்ட்டு உத்தரவை மீறி ராதாரவியை நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்ர் விஷார்.\nஇதையடுத்து, நடிகர் விஷால் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் முந்தைய விசாரணையின்போது, விஷால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவர் தரப்பில் கோரப்பட்டது.\nஇதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் விஷால் வரும் இன்று (வெள்ளிக்கிழமை) நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.\nஅதன்படி இன்று நடிகர் விஷால் உயர்நீதி மன்றத்தில் ஆஜர் ஆனார். இந்நிலையில் வழக்கு விசாரணையை ஜனவரி 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\n‘ஈடிகே 420’ என ரஜினியை மீண்டும் சீண்டியுள்ளார் சுப்பிரமணியசாமி புத்த மதத்திற்கு மாறினார் அஜீத்தின் ‘விவேகம்’ பட நடிகை புத்த மதத்திற்கு மாறினார் அஜீத்தின் ‘விவேகம்’ பட நடிகை கேரள வெள்ளப்பாதிப்பு: நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி\nPrevious காலத்தை வென்ற கணித மேதை ராமானுஜர் 130வது பிறந்த நாள் இன்று\nNext 2ஜி விடுதலை: கருணாநிதிக்கு ராஜா உருக்கமான கடிதம்\nபுதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் கட்சியில் இருந்து இடைநீக்கம் மாநிலத் தலைவர் சுப்ரமணி அறிவிப்பு\nபிரசாந்த் கிஷோர் தயாரித்து கொடுக்கும் படங்கள் திரைக்கு வராது ஸ்டாலின் புதிய அறிவிப்பு குறித்து ஜெயக்குமார் கருத்து…\n சசிகலா நார்மலாக இருப்பதால் சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு…\nஇந்தி��ாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,97,40,621 ஆகி இதுவரை 21,38,044 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று கர்நாடகாவில் 573 பேர், டில்லியில் 185 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கர்நாடகாவில் 573 பேர், மற்றும் டில்லியில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா…\nகொரோனா தடுப்பு மருந்து பெறுவதில் விதிமுறை மீறல் – ஸ்பெயின் தலைமை ராணுவ கமாண்டர் ராஜினாமா\nமாட்ரிட்: கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக, நாட்டின் விதிமுறைகளை மீறியதற்காக, ஸ்பெயின் நாட்டின் முதன்மை ராணுவ கமாண்டர் தனது…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,752…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 569 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nபுதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் கட்சியில் இருந்து இடைநீக்கம் மாநிலத் தலைவர் சுப்ரமணி அறிவிப்பு\nபிரசாந்த் கிஷோர் தயாரித்து கொடுக்கும் படங்கள் திரைக்கு வராது ஸ்டாலின் புதிய அறிவிப்பு குறித்து ஜெயக்குமார் கருத்து…\n சசிகலா நார்மலாக இருப்பதால் சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் போர்க்கால அடிப்படையில் 100 நாட்களில் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு\nதமிழகத்தில் 23 சிறப்பு ரயில்களின் சேவை மார்ச் வரை நீட்டிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbloggers.xyz/blogger-series/how-to-manual-google-index-for-blog-post-in-tamil.html/", "date_download": "2021-01-25T06:30:00Z", "digest": "sha1:2I4BJRTP4FNDR65OCNW62CZ2HSKYTVRR", "length": 11180, "nlines": 93, "source_domain": "www.tamilbloggers.xyz", "title": "How To Manual Google Index For Blog Post In Tamil - Tamil Bloggers", "raw_content": "\nஉங்கள் பிளாக்கரில் நீங்கள் போடும் ஒவ்வொரு போஸ்ட் கூகுளில் தேடும் பொழுது காட்டினாள் உங்கள் போஸ்ட் Google Index ஆகிவிட்டது என்று அர்த்தம். பிளாக்கர் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் அவர்களது பிளாக்கருக்கு Google Search Console Page உருவாக்கி இருப்பீர்கள். இதில் உங்கள் பிளாக்கரில் நீங்கள் போடும் ஒவ்வொரு போஸ்ட் Search Console Page- இல் ஒவ்வொரு நாளும் அப்டேட் செய்யப்படும். அதிகபட்சம் உங்களது பிளாக்கர் போஸ்ட் 1 நாள் முதல் 7 நாட்களுக்குள் Search Console page- இல் Add செய்யப்படும். பின்பு அந்த போஸ்ட் கூகுளில் Index செய்யப்படும். உங்கள் பிளாக்கரில் நீங்கள் போடும் ஒவ்வொரு போஸ்ட் கூகுளில் Index ஆகிவிடும் என்று உறுதியாக கூற முடியாது. இதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் உள்ளன. உதாரணத்திற்கு உங்கள் பிளாக்கரில் நீங்கள் போடும் ஒரு போஸ்ட் Copyright Content ஆக இருந்தாலும், அல்லது உங்கள் பிளாக்கர் போஸ்ட் Quality இல்லாவிட்டாலும் அந்த போஸ்ட் கூகுளில் Index செய்யப்படாது. மேலும் கூகுளின் சர்வர் அதிக பயன்பாட்டில் இருக்கும் பொழுதும் உங்களது பிளாக்கர் போஸ்ட் Index செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு பின்பு Google Index செய்யப்படும். இவ்வாறு உங்களது பிளாக்கரில் போடும் போஸ்ட் கூகுள் Index செய்யப்படும் பட்சத்தில் உங்கள் பிளாக்கருக்கு அதிகமான Views கிடைக்க வாய்ப்பு உண்டு.\nபிளாக்கரில் போடும் ஒவ்வொரு போஸ்ட் Search Console மூலம் Automatic Google Index செய்யப்படும். உங்கள் பிளாக்கரில் போடும் ஒவ்வொரு போஸ்ட் Quality ஆக இருக்கும் பட்சத்தில் தானாக அனைத்து போஸ்ட் கூகுளில் Index ஆகிவிடும். முதலில் உங்கள் பிளாக்கர் போஸ்ட் Search Console மூலம் Crawler செய்யப்பட்டு Sitemap Option- இல் அனைத்து போஸ்ட் Count செய்யப்படும். பின்பு ஒவ்வொரு போஸ்ட் கூகுளில் Index செய்யப்படும். முதலில் உங்கள் பிளாக்கர் போஸ்ட் Google Search Console- இல் Count செய்யப்படுவதற்கு குறைந்தபட்சம் 1 முதல் ஏழு நாட்கள் வரை எடுத்துக்கொள்ளப்படும். பின்பு உங்களது போஸ்ட் கூகுள் எதிர்பார்க்கும் Quality இருக்கும் பட்சத்தில் உங்கள் போஸ்ட் Count செய்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் Index செய்யப்பட்டுவிடும். சில சமயங்களில் Google Server Busy ஆக இருக்கும் பட்சத்தில் போஸ்ட் தாமதமாக Index செய்யப்படும். இவ்வாறு உங்களது போஸ்ட் குறிப்பிட்ட நாட்களுக்குள் google Index ஆக வில்லை என்றால் நீங்கள் அதை Manual Index செய்ய முடியும்.\nஇவ்வாறு உங்கள் பிளாக்கர் போஸ்ட் Automatic google Index ஆகவில்லை என்றால் அதனை நீங்கள் Manual Google Index செய்ய முடியும். இதற்கு நீங்கள் உங்கள் Google Search Console பக்கத்தில் உள்ள URL Inspection Option பயன்படுத்த வேண்டும். இங்கு நீங்கள் உங்கள் பிளாக்கரில் போட்டிருக்கும் ஒவ்வொரு போஸ்ட் கூகுளில் Index ஆகிவிட்டதா என்று பார்த்துக்கொள்ள முடியும். அதே நேரத்தில் Google Index ஆகாத பிளாக்கர் போஸ்ட்- ஐ நீங்கள் Manual Index செய்ய முடியும். இதற்கு முதலாவதாக Search Console பக்கத்தில் உள்ள URL Inspection Option கிளிக் செய்ய வேண்டும், அடுத்ததாக உங்கள் பிளாக்கரில் போட்டிருக்கும் ஏதாவது ஒரு போஸ்ட் லிங்க்- ஐ காபி செய்து இந்த URL Inspection Option- இல் பேஸ்ட் செய்ய வேண்டும். பேஸ்ட் செய்த பிறகு ” Enter ” பட்டனை கிளிக் செய்யவும். தற்போது அந்த போஸ்ட் கூகுளில் இன்டெக்ஸ் ஆகிவிட்டது என்றால் ” URL Is On Google ” என்று காண்பிக்கும்.\nஒருவேளை உங்களுக்கு பிளாக்கர் போஸ்ட் கூகுளில் Index ஆகவில்லை என்றால் ” URL Is Not On Google ” என்று காண்பிக்கப்படும். தற்போது நீங்கள் அதிலுள்ள Request Indexing பட்டனை கிளிக் செய்யவும் தற்பொழுது உங்கள் திரையில் ” Testing if live URL can be indexed ” என்று காண்பிக்கப்படும். இந்த ” Testing if live URL can be indexed ” Process முடிந்த பிறகு தற்போது திரையில் ” Indexing requested ” என்று காண்பிக்கப்படும். அதிலுள்ள ” Got It ” பட்டனை கிளிக் செய்தவுடன் அடுத்ததாக வலது மேல் புறத்தில் உள்ள ” Test Live URL ” பட்டனை கிளிக் செய்யவும். தற்போது இந்த Test Live URL Process முடிந்தவுடன் உங்களது பிளாக்கர் போஸ்ட் கூகுளில் Index செய்யப்பட்டுவிடும். இப்பொழுது திரையில் ” URL is available to Google ” என்று காட்டப்படும். இவ்வாறு உங்கள் பிளாக்கர் போஸ்ட்- ஐ நீங்கள் Manual Google Index செய்து கொள்ள முடியும். சில சமயங்களில் இவ்வாறு Manual Index செய்த பிறகும் உங்களது போஸ்ட் கூகுளில் Index ஆகவில்லை என்றால் திரும்பவும் இந்த Process- ஐ மேற்கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/10/blog-post_919.html", "date_download": "2021-01-25T08:04:39Z", "digest": "sha1:C7FHCNV7M6N57SMKLVK72L5V2YDAHRHI", "length": 8120, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் கைது. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் கைது.\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். கொழ��ம்பு தெஹிவளை பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். 2019ஆம் ஆண்ட...\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு தெஹிவளை பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.\n2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் புத்தளம் மாவட்டத்திலுள்ள இடம்பெயர்ந்த மன்னார் மாவட்ட மக்கள் சென்று வாக்களிப்பதற்காக இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் வண்டிகளை அவர்களுக்காக வழங்கிய குற்றச்சாட்டு ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது.\nஅரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியமை, அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை போன்ற விடயங்களை சுட்டிக்காட்டி வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவரைக் கைது செய்வதற்கான உத்தரவினை சட்டமா அதிபர் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு கடந்த 13ம் திகதி உத்தரவளித்திருந்தார்.\nஇந்நிலையில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனை கைது செய்வதற்கு 06 பொலிஸ் படை அமைக்கப்பட்டு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் இரண்டு நாட்களாகியும் அவர் கடந்த 6 நாட்களாக தலைமறைவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ் பல்கலை மருத்துவ பீட மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி. உணவகமும் தனிமைப்படுத்தப்பட்டது.\nயாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று.\nபொன்னாலை வரதராஜர் ஆலயம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானது\nஉணவுத் தவிர்ப்பில் ஈடுகின்ற மாணவர்களை சந்தித்தார் துணைவேந்தர்.\nYarl Express: முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் கைது.\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/09/blog-post_26.html", "date_download": "2021-01-25T07:07:38Z", "digest": "sha1:BR6BQJTFZ7VF77WHDKKB6AKKMKSK2ELG", "length": 15724, "nlines": 58, "source_domain": "www.nimirvu.org", "title": "ராஜபக்ஸ வகுத்த எல்லைகளை தாண்டி வராத நல்லாட்சி - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / அரசியல் / ராஜபக்ஸ வகுத்த எல்லைகளை தாண்டி வராத நல்லாட்சி\nராஜபக்ஸ வகுத்த எல்லைகளை தாண்டி வராத நல்லாட்சி\nஉத்தேச அரசியலமைப்பு குறித்து 05.09.2017 அன்று இடம்பெற்ற தமிழ்மக்கள் பேரவையின் கருத்துப் பகிர்வில் யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறைவிரிவுரையாளர் கு.குருபரன் கருத்து தெரிவிக்கையில்,\nஜனாதிபதியும், பிரதமரும் ஒற்றையாட்���ி அடிப்படையில் தான் தீர்வு என்று திரும்பத் திரும்ப சொல்கின்றார்கள். ஆனால் எம்மத்தியில் எங்களுடைய தலைவர்கள் அவர்கள் ஒற்றையாட்சியை தாண்டி வந்துவிட்டார்கள் என்று கூறுவது எந்த அடிப்படையில் என்ற கேள்வி எழுகின்றது.\nபொறுப்புக்கூறலாக இருந்தாலும், அரசியல் தீர்வாக இருந்தாலும் மைத்திரிபால சிறிசேனவினால் ராஜபக்~வால் வகுத்த எல்லைகளை தாண்டி வரமுடியவில்லை. ஏனென்றால் சிங்கள பௌத்த வாக்கு வங்கியை தக்கவைக்க வேண்டும் என்றால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த எந்த நிலைப்பாடுகளை எடுத்தாரோ அதே நிலைப்பாடுகளில் இருந்து எள்ளளவும் மாற்றம் இல்லை என்று சொன்னால் தான் தாங்கள் தொடர்ந்தும் அரசியலில் நிலைக்கலாம் என அவர்கள் நம்புகின்றார்கள்.\nஇங்கு சிறிய நிலம் விடுவிக்கப்பட்டாலும், விடுவிக்கப்படவில்லை என்றே தெற்கில் இன்றைய அரசாங்கம் பிரசாரம் செய்கின்றது. இதற்கு காரணம் ராஜபக்ஸ வகுத்த எல்லைகளை தாண்டி வராமல் அவர்கள் அரசியல் செய்கின்றார்கள். இன்னும் ஆழமாக பார்த்தால் இது ராஜபக்ஸ வகுத்த எல்லை கூட அல்ல, சிங்கள பௌத்த கருத்தியல் காலம் காலமாக வகுத்து வைத்துள்ள எல்லை. ஆகவே ஒற்றையாட்சி என்ற பதத்தில் தொங்கிப் பிடித்து நிற்பது சிங்கள பௌத்த அரசியல்வாதிகள்தான்.\nஇந்த கட்டத்தில் புதிய அரசியலமைப்பு முயற்சி ஒன்றை செய்து முடித்து விட்டோம் என வெளிநாடுகளுக்கு காட்டும் தேவை உள்ளது. இதனால் தான் புதிய அரசியலமைப்பை “ஒற்றையாட்சி என்றும் சொல்ல வேண்டாம். சமஷ்டி என்றும் சொல்ல வேண்டாம். உள்ளடக்கத்தில் என்ன உள்ளது என்று பார்ப்போம்” என எமது தமிழரசியல் தலைமைகள் கூட கூறுகின்றனர். நாங்கள் போண்டாவை சாப்பிட்டு விட்டு வாய்ப்பன் என்று கூற முடியாது. அதே போன்று வாய்ப்பனை சாப்பிட்டு விட்டு போண்டா என்று கூற முடியாது.\nஒரு பண்டத்தை செய்து அதனை சிங்கள மக்களுக்கு ஒற்றையாட்சியாகவும், தமிழ் மக்களுக்கு இதில் சமஷ்டியின் கூறுகள் உள்ளன என்றும் விற்க நினைக்கின்றனர். படிப்படியாக சமஷ்டிக்குப் போகலாம் என கூறுகின்றனர். ஒரே பண்டத்தை இருவேறாக விற்கும் இராஜதந்திரத்தில் தான் எங்களது தமிழ் தலைமைகள் உள்ளன. லேபில்கள் முக்கியமில்லை உள்ளடக்கத்தில் இருப்பதுதான் முக்கியம் என்றால், உள்ளடக்கத்தில் இருப் பதை ஏன் வெளிப்படையாக கூற முடியாது லேபில் இல���லாமல் சிங்களத்தில் ‘ஏக்கிய’ என பொருள்படும் வகையில் அரசியலமைப்பு வந்தால் உயர்நீதிமன்றம் என்ன சொல்லும் லேபில் இல்லாமல் சிங்களத்தில் ‘ஏக்கிய’ என பொருள்படும் வகையில் அரசியலமைப்பு வந்தால் உயர்நீதிமன்றம் என்ன சொல்லும் ஒற்றையாட்சியின் கருதுகோளாகதான் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகமுள்ளது. இது எங்களுடைய வரலாறு.\nசமஷ்டி அல்லது ஒற்றையாட்சி என்று இரண்டுமே இல்லாவிட்டாலும் அந்த அரசியலமைப்பு ஒற்றையாட்சியாக இருக்கும் என்பது நாங்கள் அறிந்த வரலாறு. ஆகவே தான் உள்ளடக்கம் நல்லா இருந்தாலும் தலைப்பு அவசியம் என்று வலியுறுத்துகின்றோம். உள்ளக சுயநிர்ணய உரிமையை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு விட்டுள்ளது என ஒரு தரப்பு பரப்புரை செய்து வருகின்றது. ஆனால் அந்த தீர்ப்பில் கடைசி பந்தி தான் நீதிபதியின் தீர்ப்பாக உள்ளது.\nஇந்த வழக்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் தோன்றிய சட்டத்தரணிகளின் சமர்ப்பணத்தில் மட்டும் தான் உள்ளக சுய நிர்ணயம் என கூறியுள்ளார்கள். இது கனடா உயர் நீதிமன்ற தீர்ப்பில் உள்ளதாகவும் கூறியுள்ளார்கள். ஆனால் உயர் நீதிமன்ற தீர்ப்பில் உள்ளக சுய நிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டதாக இல்லை என்பது அந்த தீர்ப்பை பார்த்தால் தெரியும். சமஷ்டி என்று வந்தாலும் உள்ளடக்கத்தில் ஒற்றையாட்சி கூறுகள் இருக்கலாம் எனறே தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. எனினும் சமஷ்டி பிரிவினை அல்ல என்பதை உயர்நீதி மன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.\nஇந்த தீர்ப்பை கவனமாக பார்த்தால் உள்ளக சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது தவறான கருத்தாகும். இரண்டாவது, ஒற்றையாட்சி சமஷ்டி என்ற பதங்கள் இல்லாமல் வரக்கூடிய அரசியலமைப்பு கிட்டத்தட்ட 13ஆம் திருத்தசட்டத்தை ஒத்ததே. புதிய அரசியலமைப்பு வெறுமனே ஒற்றையாட்சி என்ற பதத்தை கொண்டிருக்கவில்லை என்பதனால் மாத்திரமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமா என்பது தொடர்பில் கவனமாக பதில் கூற வேண்டும்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு மார்கழி - தை 2021 இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nஇராஜதந்திரக் கூட்டு விவகாரத்தில் தமிழ்த் தலைமைகள் எங்கே தவறிழைக்கிறார்கள்\nஇராஜதந்திரக் கூட்டு விவகாரத்தில் தமிழ்த் தலைமைகள் எங்கே தவறிழைக்கிறார்கள் என்பது தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தனின் கருத்துகள்,\nகுறைந்த விலைக்கு தூய பசும் பாலை விற்று விட்டு அதிகூடிய விலைக்கு பால்மாவை நுகரும் மக்கள் (Video)\nவடமாகாணத்திலிருந்து பல்லாயிரம் லீற்றர் கணக்கான பாலை நாளாந்தம் ஏற்றி தென்னிலங்கைக்கு அனுப்புகிறோம். அதிலும் வன்னி பெருநிலப்பரப்பில் இருந்து...\n92 வயதிலும் துடிப்பாக இயங்கும் விவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வு அனுபவங்கள் (Video)\nயாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேசத்தின் ஏழாலையில் வசிக்கும் தியாகராசா ஐயாத்துரை எனும் 92 வயதான விவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வின் சி...\nஜெனீவாவை தமிழ் அரசியல் தலைமைகள் எப்படி விளங்கி வைத்திருக்கிறார்கள் என்றும், ஜெனீவாவில் தமிழ் மக்களுக்கு உள்ள வரையறைகள் எவை என்பது பற்றியும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2015/07/papanasam-movie-review.html", "date_download": "2021-01-25T07:12:23Z", "digest": "sha1:SFW27XSSLYTTDSGQ56S34YZDILOVD4RV", "length": 10065, "nlines": 136, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "பாபநாசம் - விமர்சனம் ~ பழைய பேப்பர்", "raw_content": "\nஏற்கனவே மலையாளத்தில் வெளியான 'திருஷ்யம்' படத்தைச் சமீபத்தில் தான் பார்த்துத் தொலைத்தேன். பாபநாசம் பட டிரைலரில் காட்சியும், வசனமும் பார்த்த போதே தெரிந்து விட்டது, தமிழில் கொஞ்சம் கூட மாற்றவில்லை என்று. ஹ்ம்ம்...எப்படியிருந்தால் நமக்கென்ன நமக்குத் தேவை உலக நாயகனின் நடிப்பு பசியை வெள்ளி திரையில் பார்க்க வேண்டும். அவ்வளவுதான்.\nசாதாரணக் குடும்பத்தில் ஓர் எதிர்பாராத அசம்பாவிதம் நடந்து விடுகிறது. அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வந்தார்கள் என்பதே திருஷ்யம் (மலையாளம், தெலுங்கு & வர போகும் ஹிந்தி ) மற்றும் பாபநாசம் படத்தின் கதை.\nகமல்ஹாசனின் நடிப்புக்கு தான் வயசாகவில்லையே தவிர, அவர் முகத்தில் கொஞ்சம் வயது முதிர்வு தெரியதான் செய்கிறது. இருந்தாலும், கருப்புச் சட்டையில் வெள்ளை தோலுமாய்த் திராட்சை நிற கண்களை உருட்டி பார்க்கும் போது, அவர் கருவிழியில் இன்னும் ஆயிரம் கதாபாத்திரங்களை நடிக்கத் தயாராய் இருக்கிறார் என்பது நமக்குத் தெரிய வரும்.\nசுயம்புலிங்கமாக நெல்லை தமிழ் பேசி அசத்தியுள்ளார் கமல். அசல் நெல்லைகாரனே தோற்றான் போங்க ஒவ்வொரு சீனிலும் கமலின் நடிப்பு உச்சத்தைத் தொடுகிறது. பிணத்தைத் தோண்டி எடுத்த பின்பு, எல்லாரும் ஒரு முறை அதிர்ச்சியும் ஆச்சிர்யத்துடனும் கமலை திரும்பி பார்க்க, 'உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது போங்கடா' என்று ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள்..ச்சே...சான்ஸே இல்ல. அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது. அதெல்லாம் சரி, ஏன் இவ்வளவு 'அவுட்டேட்டடான' கெளதமி ஆண்ட்டியை ஹீரோயினாகத் தேர்வு செய்தார் கமல் என்று தான் புரியவில்லை. இருப்பினும் மலையாளத்தில் மீனா செய்த வேலையைத் தமிழில் நன்றாகச் செய்து இருக்கிறார்.\nகமல் - கெளதமியின் மகள்களாக (படத்தில்) நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் அணில் இருவரும் அழகாக நடித்துக் கொடுத்திருகின்றனர். நிவேதா ஏன் இன்னும் நம் தமிழ் தயாரிப்பளர்கள் கண்ணில் படவில்லை என்பது வியப்பின் வியப்பு. மற்றபடி, எம்.எஸ்.பாஸ்கர், கலாபவன் மணி, போலிஸ் அதிகாரியாக வரும் பெண்மணி என எல்லோரும் சரியான அளவில் தங்களது பணியைக் குறையில்லாமல் செய்துள்ளனர்.\nஜிப்ரானை தன் படங்களுக்கு ஆஸ்தான இசையமைப்பாளராகவே மாற்றிவிட்டார் கமல். அதனால் தான் எல்லாப் படப் பாடல்களும் கமலின் பெயர் சொல்வது போல இருக்கிறது. இதிலும் 'கோட்டிக்காரா ' பாடல் பார்க்க, கேட்க ரம்மியமாக இருக்கிறது.\nமற்ற மொழியில் திருஷ்யதை பார்க்காதவர்களுக்கும், கதையின் கிளைமேக்ஸ் சஸ்பென்ஸ் தெரியாதவர்களுக்கும் இந்தப் படம் கண்டிப்பாகச் சிறந்த பொழுதுபோக்காக அமையும். மற்றவர்கள் உலக நாயகனின் நடிப்பு ஆளுமையைப் பார்த்துப் புளங்காகிதம் அடைவார்கள்.\nஅப்துல் கலாம் - இறுதி அஞ்சலி\nஆன்லைன் ஷா��்பிங் செய்ய போறீங்களா\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iespnsports.com/football-match-today-liverpool-arsenal-meet-again-in-english-league-cup/", "date_download": "2021-01-25T07:17:01Z", "digest": "sha1:65VQZFS4MHKW5KOZU7N32PMUWH6TXUMD", "length": 7503, "nlines": 124, "source_domain": "iespnsports.com", "title": "Football Match Today: Liverpool, Arsenal Meet Again in English League Cup | iESPNsports", "raw_content": "\nஇந்திய அணிக்காக அறிமுகமாகி விக்கெட் வீழ்த்தியது கனவுபோல் இருந்தது: டி நடராஜன்\nகாலே டெஸ்டில் ஜோ ரூட் அபாரம் – 3ம் நாள் முடிவில் இங்கிலாந்து 339/9\nமுக்கியமான தொடரில் வீரர்களுக்கு ஓய்வு என்பது அவமரியாதைக்குரியது: கெவின் பீட்டர்சன் கண்டனம்\nசேப்பாக்கத்தில் 2 டெஸ்ட் போட்டி – இந்திய வீரர்கள் 27-ந் தேதி சென்னை வருகை\nடெஸ்டில் அதிகமுறை 5 விக்கெட்: வேகப்பந்து வீச்சாளர்களில் ஆண்டர்சன் 2-வது இடம் – மெக்ராத்தை முந்தினார்\nகாயம் அடைந்த பிறகும் சிட்னி டெஸ்டில் விளையாட தயாராக இருந்தேன் – ஜடேஜா தகவல்\nசிட்னி டெஸ்டில் நானும், விஹாரியும் ஆடிய விதத்தை கண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் குழம்பினர் – அஸ்வின் ருசிகர தகவல்\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டிலும் ஜோ ரூட் சதம் விளாசல்\nஇங்கிலாந்து தேர்வு குழு மீது வாகன் சாடல்\nஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு – ஆனந்த் மஹிந்திரா\nகோலி இடத்தை இளம் வீரர்கள் பயன்படுத்தி கொள்ள வாய்ப்பு- தெண்டுல்கர் சொல்கிறார்\nஇந்திய அணிக்காக அறிமுகமாகி விக்கெட் வீழ்த்தியது கனவுபோல் இருந்தது: டி நடராஜன்\nகாலே டெஸ்டில் ஜோ ரூட் அபாரம் – 3ம் நாள் முடிவில் இங்கிலாந்து 339/9\nமுக்கியமான தொடரில் வீரர்களுக்கு ஓய்வு என்பது அவமரியாதைக்குரியது: கெவின் பீட்டர்சன் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/category/bachelor-degree-jobs/", "date_download": "2021-01-25T06:15:55Z", "digest": "sha1:LDOVIYV3KR5TMZJDLZB3OEKTMFCNOFCS", "length": 9677, "nlines": 175, "source_domain": "jobstamil.in", "title": "Bachelor Degree - jobstamil.in", "raw_content": "\nIIT மெட்ராஸ் கல்லூரியில் வேலைவாய்ப்புகள்\nஅண்ணா யூனிவர்சிட்டியில் பல்வேறு வேலைவாய்ப்புகள்\nBMRCL பெங்களூர் மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு 2021\nபெங்களூர் ம��ட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலை வாய்ப்புகள் 2021 Senior Urban Planner (Consultant) & Senior Transport Planner (Consultant) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு…\nIIITM கேரளா வேலைவாய்ப்புகள் 2021\nCAG நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nஇந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் வேலை வாய்ப்புகள் 2021. Accountant, Auditor பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.cag.gov.in விண்ணப்பிக்கலாம்.…\nCMFRI-மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் நேர்முகத்தேர்வு\nCMFRI-மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிகள்\nதமிழ்நாடு தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் புதிய வேலைகள்\nதிருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்புகள் 2021. Research Associate பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.nrcb.res.in விண்ணப்பிக்கலாம். NRCB…\nநேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nதேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் வேலைகள்\nதேசிய உரங்கள் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் 2021 (National Fertilizers Limited). Management Trainees, Account Assistant, Director (Finance) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும்…\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\n8வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு அரசு வேலைகள் 2020 1502 காலி பணியிடங்கள்\n மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு உங்களுக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://shakthitv.lk/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-01-25T08:26:59Z", "digest": "sha1:K2MFEBD2RWIVMW2QLVBFYUQPUBCDL63A", "length": 3777, "nlines": 122, "source_domain": "shakthitv.lk", "title": "ஊரடங்கு சட்டத்தால் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் மாணவர்கள் இந்த நேரத்தை எவ்வாறு பயனுள்ளவிதத்தில் பயன்படுத்துவது – Shakthi TV", "raw_content": "\nஊரடங்கு சட்டத்தால் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் மாணவர்கள் இந்த ���ேரத்தை எவ்வாறு பயனுள்ளவிதத்தில் பயன்படுத்துவது\nBreakfast News Tamil – 2021.01.22 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.01.21 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nWoman Only -மகளிர் மட்டும்\nஊரடங்கு சட்டத்தால் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் மாணவர்கள் இந்த நேரத்தை எவ்வாறு பயனுள்ளவிதத்தில் பயன்படுத்துவது\nPrevious Post: உழைக்கும் கரங்களை ஊக்குவிப்போம்\nBreakfast News Tamil – 2021.01.22 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\nBreakfast News Tamil – 2021.01.21 சக்தியின் காலைநேர பிரதான செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2118280", "date_download": "2021-01-25T08:35:22Z", "digest": "sha1:FMGVP52UPZSJGKO4YF6P4ZXQC3YGO5Y4", "length": 9558, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆசிரியர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆசிரியர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:31, 15 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்\n1,199 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n12:49, 6 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n09:31, 15 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nUmashankar81 (பேச்சு | பங்களிப்புகள்)\n[[படிமம்:Raja Ravi Varma - Sankaracharya.jpg|thumb|right|250px|[[இந்து சமயம்|இந்து சமயத்]] துறவியும் குருவுமான ஆதி சங்கரர் தமது சீடர்களுக்கு கற்பித்தல்.]]\n'''ஆசிரியர்''' (ஆசு = தவறு ; இரியர் = திருத்துபவர்) எனப்படுபவர் மற்றவர்களுக்கு [[பள்ளிக்கூடம்|பள்ளிக்கூடமொன்றில்]] [[கல்வி]] கற்பிப்பவர். ஒரே ஒருவருக்கு கல்வியளிப்பவர் '''தனிப்பயிற்சியாளர்''' என அழைக்கப்படுகிறார். ஆசிரியர்கள்ஆசிரியர் பொதுவாக ஓர்என்பவர் பள்ளிக்கூடத்தில்ஊதியம் அல்லதுபெற்றுக்கொன்று அத்தகையகல்விச்சேவை முறையானபணியாகச் கல்வியகத்தில்செய்பவர். பணியிலமர்ந்து முறைசார்மாணவர்களுக்கு கல்வி வழங்குவர்கற்றுக்கொடுப்பவர். பல நாடுகளில் அரசு நிதியளிக்கும் பள்ளிகளில் ஆசிரியப்பணியாற்ற ஓர் [[பல்கலைக்கழகம்]] அல்லது [[கல்லூரி]]யில் பயின்று [[பட்டதாரி ஆசிரியர்|ஆசிரியப் பயிற்சிச்என்பது சான்றிதழ்]]ஒரு பெற்றிருக்ககுறிப்பிட்ட வேண்டும். பொதுவாக ஓர் துறையில் பட்டப்படிப்பு முடித்தப் பின்னர்தொழில் [[கல்வியியல்|கல்வியியலில்]]செய்பவரை கல்வியைத்குறிக்கும் தொடரவேண்டும்சொல். முறைசார்மாற்��ுப்பெயர்கள் கல்வியில் ஆசிரியர்கள் ஓர் முன்னறிவிக்கப்பட்ட சீரான கல்வித்திட்டத்தின்படி பாடங்களை ஓர் கால அட்டவணைப்படி பயிற்றுவிக்கின்றனர். ஆசிரியர்கள் முறைசார் கல்வியில் [[இலக்கியம்]]உபாத்தியார், [[கணிதம்]]வாத்தியார் மற்றும் [[அறிவியல்]] போன்ற பாடங்களை கற்பிப்பதுடன் [[கலை]], [[சமயம்|சமய நூல்கள்]], குடிமை மற்றும் வாழும்கலை போன்ற திறன்களிலும் கற்பிக்கின்றனர். [[திருக்குர்ஆன்]],[[விவிலியம்]] [[வேதம்|வேதங்கள்]] போன்ற சமய நூல்களிலும் கொள்கைகளிலும் முல்லாக்கள், மேய்ப்பர், குரு, ராபி எனப்படும் சமயக்குரவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.\nஇந்த சொற்கள் எல்லாம் கல்வி கற்றுக்கொடுப்பவரை குறிக்கும் ஒரு பொருள் வார்த்தையாகும். உபாத்தியார் மற்றும் குரு வடமொழிசொற்களாகும் . இதற்கு இணையான தமிழ் சொல் ஆசிரியர் என்பதாகும். வாத்தியார் என்பது பேச்சுவழக்கு.\nஆசிரியர்கள் பொதுவாக ஓர் பள்ளிக்கூடத்தில் அல்லது அத்தகைய முறையான கல்வியகத்தில் பணியிலமர்ந்து முறைசார் கல்வி வழங்குவர். பல நாடுகளில் அரசு நிதியளிக்கும் பள்ளிகளில் ஆசிரியப்பணியாற்ற ஓர் [[பல்கலைக்கழகம்]] அல்லது [[கல்லூரி]]யில் பயின்று [[பட்டதாரி ஆசிரியர்|ஆசிரியப் பயிற்சிச் சான்றிதழ்]] பெற்றிருக்க வேண்டும். பொதுவாக ஓர் துறையில் பட்டப்படிப்பு முடித்தப் பின்னர் [[கல்வியியல்|கல்வியியலில்]] கல்வியைத் தொடரவேண்டும். முறைசார் கல்வியில் ஆசிரியர்கள் ஓர் முன்னறிவிக்கப்பட்ட சீரான கல்வித்திட்டத்தின்படி பாடங்களை ஓர் கால அட்டவணைப்படி பயிற்றுவிக்கின்றனர். ஆசிரியர்கள் முறைசார் கல்வியில் [[இலக்கியம்]], [[கணிதம்]] மற்றும் [[அறிவியல்]] போன்ற பாடங்களை கற்பிப்பதுடன் [[கலை]], [[சமயம்|சமய நூல்கள்]], குடிமை மற்றும் வாழும்கலை போன்ற திறன்களிலும் கற்பிக்கின்றனர். [[திருக்குர்ஆன்]],[[விவிலியம்]] [[வேதம்|வேதங்கள்]] போன்ற சமய நூல்களிலும் கொள்கைகளிலும் முல்லாக்கள், மேய்ப்பர், குரு, ராபி எனப்படும் சமயக்குரவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.\n== ஆசிரியர் எதிர் குரு ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/education-minister-announcement/", "date_download": "2021-01-25T07:42:30Z", "digest": "sha1:Y7QPRDUJJPCYPUDAAPE7BUGZMDKKZIKX", "length": 6185, "nlines": 113, "source_domain": "tamilnirubar.com", "title": "தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\n“ஆந்திராவில் அவசர கதியில் பள்ளிகளை திறந்ததால் மாணவ, மாணவியர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.\nஎனவே வைரஸ் தொற்று பரவல் முற்றிலும் குறைந்த பிறகு பல்வேறு துறைகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும். தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கு சாத்தியமில்லை.\nகடந்த 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தேர்ச்சி சான்று 7 ஆண்டுகள் நிறைவு பெற்றதால் அவர்களுக்கு பணி வழங்க இயலாது.\nஇந்த விவகாரத்தில் மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nTags: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை\nபிளஸ் 2 மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்\nகலாமுக்கு சலாம்.. பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்\nஅனைவருக்கும் தாராளமாக குடிநீர் – மதுரவாயல் தொகுதியில் மாற்றத்தை ஏற்படுத்திய அமைச்சர் பென்ஜமின் January 25, 2021\nசிறுமிக்கு காதல் வலை – போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன் January 17, 2021\nசென்னையில் கையில் வைத்திருந்த 6 செல்போன்களால் சிக்கிய இளைஞன் January 17, 2021\nஎம்.ஜி.ஆர் பேரனுக்கு கேக் ஊட்டிய ஜெ.எம்.பஷீர் January 17, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520802", "date_download": "2021-01-25T08:27:33Z", "digest": "sha1:5VGGEHUCGZQTVRFR2EQSZCEXHGELL26P", "length": 5799, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "சொல்லிட்டாங்க.... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nதிமுகவை பொறுத்த வரையில் 8 வரு��மாக ஆட்சியில் இல்லை. ஆனால், ஆட்சியை நடத்துவதே இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய திமுக தான்.\n- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nரயில்வே துறையை தனியார்மயமாக்கும் முயற்சிகள், நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.\n- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ\nபண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டதால் சிறுதொழில் துறை பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது.\n- பாமக நிறுவனர் ராமதாஸ்\nபாஜவின் சித்தாந்தமும், காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தமும் அடிப்படையில் முற்றிலும் வேறுபட்டவை.\n- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி\nவிவசாயிகள், நெசவாளர்களை பலவீனப்படுத்தி பணக்காரர்களை வாழ வைக்கிறது மோடி அரசு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nஅதிமுகவில் 100% முற்றிலும் நிராகரித்துவிட்ட நிலையில் சசிகலாவின் சமாதி சபதம் நிறைவேறுமா மதில்மேல் பூனையாக தவிக்கும் அதிமுக நிர்வாகிகள்\nசசிகலாவின் விடுதலையால் எந்த தாக்கமும் ஏற்படாது: வைகைச்செல்வன், அதிமுக மூத்த செய்தித்தொடர்பாளர்\nஅதிமுகவில் ஒரு பெரிய மாற்றம் இருக்கும்: செந்தமிழன், அமமுக துணைப்பொதுச்செயலாளர்\nமக்கள் சிரமப்பட்டு வரும்போது வரி வசூலிப்பதில் மோடி மும்முரம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..\n25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/annas-granddaughter-wins-civil-service-exam-udayanidhi-congratulates/", "date_download": "2021-01-25T08:17:36Z", "digest": "sha1:UQJBKH2RRMSI47ZIPN4BM27TLGXFZM2R", "length": 14069, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "அண்ணாவின் கொள்ளுப்பேத்தி குடிமைப் பணி தேர்வில் வெற்றி – உதயநிதி வாழ்த்து | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅண்ணாவின் கொள்ளுப்பேத்தி குடிமைப் பணி தேர்வில் வெற்றி – உதயநிதி வாழ்த்து\nகுடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற அண்ணாவின் கொள்ளுப்பேத்தி க்குஉதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\n2019 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அதில் தேர்ச்சியானவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் நேர்காணல் நடத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதிப்பால் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை நேற்று யுபிஎஸ்சி தனது இணையத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இத்தேர்வில் எளிய பொருளாதாரம் கொண்ட வீடுகளைச் சேர்ந்த பலரும் வெற்றிப் பெற்றுள்ளனர். அவர்களுக்கான வாழ்த்துகளை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி அனைத்துத் தலைவர்களும் தெரிவித்து வருகின்றனர்.\nஅதில் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் கொள்ளுப் பேத்தி ராணி வெற்றிப்பெற்றுள்ளார். அவருக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஉதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்ளுப்பேத்தியும், அவரின் மகன் திரு.பரிமளம் அவர்களின் பேத்தியுமான தங்கை இராணி குடிமைப்பணி தேர்வில் வெற்றிபெற்றுள்ள செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. அதிகாரமிக்கப் பணிகளில் அமர்ந்தாலும் அண்ணா வழியில் சமூக மேன்மையை மனதில் நிறுத்திச் சிறக்க தங்கைக்கு வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.\nகேரளாவில் சிவில் சர்விஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பழங்குடியின பெண் ‘தங்கமகன்’ மாரியப்பனின் தங்கமான சேவை ‘படித்த பள்ளிக்கு 30லட்சம் நிதி’ பக்ரித் பண்டிகை: இஸ்லாமியர்களுக்கு கவர்னர், முதல்வர் தலைவர்கள் வாழ்த்து\nPrevious 3வது நாளாக இன்னும் 100ஐ கடந்த கொரோனா பலி: 112 பேர் தமிழகத்தில் உயிரிழப்பு\nNext தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என கல்வித்துறை தகவல்\nபுதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் கட்சியில் இருந்து இடைநீக்கம் மாநிலத் தலைவர் சுப்ரமணி அறிவிப்பு\nபிரசாந்த் கிஷோர் தயாரித்து கொடுக்கும் படங்கள் திரைக்கு வராது ஸ்டாலின் புதிய அறிவிப்பு குறித்து ஜெயக்குமார் கருத்து…\n சசிகலா நார்மலாக இருப்பதால் சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு…\nஇந்தியாவில் நே��்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,97,40,621 ஆகி இதுவரை 21,38,044 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று கர்நாடகாவில் 573 பேர், டில்லியில் 185 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கர்நாடகாவில் 573 பேர், மற்றும் டில்லியில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா…\nகொரோனா தடுப்பு மருந்து பெறுவதில் விதிமுறை மீறல் – ஸ்பெயின் தலைமை ராணுவ கமாண்டர் ராஜினாமா\nமாட்ரிட்: கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக, நாட்டின் விதிமுறைகளை மீறியதற்காக, ஸ்பெயின் நாட்டின் முதன்மை ராணுவ கமாண்டர் தனது…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,752…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 569 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nபுதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் கட்சியில் இருந்து இடைநீக்கம் மாநிலத் தலைவர் சுப்ரமணி அறிவிப்பு\nபிரசாந்த் கிஷோர் தயாரித்து கொடுக்கும் படங்கள் திரைக்கு வராது ஸ்டாலின் புதிய அறிவிப்பு குறித்து ஜெயக்குமார் கருத்து…\n சசிகலா நார்மலாக இருப்பதால் சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் போர்க்கால அடிப்படையில் 100 நாட்களில் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு\nதமிழகத்தில் 23 சிறப்பு ரயில்களின் சேவை மார்ச் வரை நீட்டிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/akbar-10011079", "date_download": "2021-01-25T06:13:51Z", "digest": "sha1:Y66MMMNSQ2KWMMXWCME2WB4Y7YUZAZ5A", "length": 11841, "nlines": 177, "source_domain": "www.panuval.com", "title": "அக்பர் - லாரன்ஸ் பின்யான், ச.சரவணன் - சந்தியா பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nலாரன்ஸ் பின்யான் (ஆசிரியர்), ச.சரவணன் (தமிழில்)\nCategories: மொழிபெயர்ப்புகள் , இஸ்லாம்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமொகலாய மன்னர்களின் போர்க்குணம் சற்றும் குறையாத அக்பரின் அகமனதில் இறையுணர்வும், கலையுணர்வும் ஆழ்ந்து படிந்திருந்தாலும், மங்கோலிய மரபின் ரத்தவெறி அவரது மாண்பின் கரும்புள்ளியாகத் தொடர்கிறது. மத நல்லிணக்கத்தைப் போற்றிய முதல் மொகலாயப் பேரரசர் அக்பரின் வாழ்வில் மனிதவாழ்வின் சகல குணங்களும், சலனங்களும், சாதுர்யங்களும், சந்தர்ப்பங்களும் பின்னிக் கிடக்கின்றன. அனைத்துச் சமயத்தினரையும் ஒருங்கிணைக்கப் பெரும்பாடுபட்ட அக்பரின் வாழ்நாள் முழுவதும் உட்பகை தொடர்ந்து ஊடாடியது. உறவுகளின் துரோகங்களும் சூழ்ச்சிகளும் எந்நேரமும் அவரின் மணிமுடிக்காகவும், மரணத்திற்காகவும் காத்திருந்தன. இவற்றையெல்லாம் எதிர்கொண்டும், வென்றும், இந்திய மக்களுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர் அக்பர்.\nகடவுள், சபலம், பாவம் இன்னபிற\nவாழ்க்கை அழகானது. இந்த வாழ்க்கை மோசமானதென்று இறப்பிற்குப் பின்னுள்ள வாழ்க்கையை ஒப்பிட்டே நாம் கூறி வருகிறோம். ஆனால் இறப்பிற்குப் பின்னுள்ள வாழ்க்கையைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. கடவுள் ஒவ்வொருவருடனும் வாழ்கிறார். ஒவ்வொருவரும் கடவுளுடன் வாழ்கிறார்கள். இதைப் புரிந்து கொண்டவர்கள் உயிரினங்கள் எதையு..\nவாழ்வின் அர்த்தம்: மனிதனின் தேடல்\nவாழ்க்கைக்கு அர்த்தம் தேடும் மனிதனின் முயற்சி அவனது உள்மனதைச் சமன்படுத்துவதைவிட அதன் அழுத்தத்தை அதிகரிக்கவே செய்கிறது. ஆனால் இத்தகைய ஒரு மன அழுத்தம், மனநலத்திற்குத் தவிர்க்கமுடியாத ஒரு தேவையாகவே உள்ளது. ஒருவருடைய வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் உள்ளது என்பதைப் புரிந்துகொள்வதைத் தவிர, ஒருவருடைய வாழ்க்கையில..\nஆப்கானிஸ்தானிலிருந்து அக்பர் அரண்மனை நோக்கி ஒரு குடும்பம் பயணித்தபோது மலைப்பாதையில் பிறந்து கைவிடப்பட்ட பெண் சிசு நூர்ஜஹான். வாழ்வின் ஏற்ற இறக்கங்களில் சிக்குண்ட இந்தப் பேரழகிதான் பேரரசர் ஜஹாங்கீரின் காதல் மனைவியாகி மொகலாயப் பேரரசர்களின் வரலாற்றில் இடம்பெற்ற சாகசப் பெண். ஆட்சி ஒருவரிடம் என்ற அரசியல்..\nதொட்டுணர முடியாத, காதல் எனும் மகத்தான உணர்வின் வரலாற்றை நுட்பமான பார்வ���யாலும் ஆய்வு ஆதாரங்களாலும் பல்துறை அறிவு வளத்தாலும் புனைவுத் திறத்தாலும் வசப்படுத்தியிருக்கிறார் டயன் அக்கர்மென். தத்துவம், புராணம், வரலாறு, மானுடவியல், உடலியல், அறிவியல், கலை-இலக்கியம், காமக்கலை, வெகுமக்கள் கலாச்சாரம் எனப் பல்வே..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nதோழர் ஜார்ஜ் பொலிட்ஸர் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைசிறந்த தத்துவப் பிரசாரங்களில் ஒருவர். ஜெர்மன் பிரான்சை ஆக்கிரமித்தபோது நாஜிகள் இவறைச் சுட்டுக..\n15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் ரகசியங்கள் பாகம் 1\n15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் ரகசியங்கள் பாகம் 2\nகலி அவ்வளவா முத்தாத அந்தக் காலத்துலேயும் சரி இப்போ முத்திக் கிடக்கும் இந்தக் காலத்திலும் சரி. அக்காக்கள் அனைவருமே ஒரு விதத்தில் சின்னத் தாய்கள். நம்மி..\nஅசோகர்: இந்தியாவின் பௌத்தப் பேரரசர்\nதொன்மையான இந்துமதத்தினின்று விலகி உருவான பௌத்தம், தோன்றி மூன்று நூற்றாண்டுகள் கடந்தபின் அசோகரின் தலைமையில் இயங்கிய ஆன்மிக அரசியலில்தான் புத்த மதம் உலக..\nஅதனினும் இனிது அறிவினர் சேர்தல்\nகவிஞனின் கண்களில் ஒன்று கடவுளால் கையளிக்கப்பட்டது. அது ஒவ்வொன்றையும் உற்றுநோக்குகிறது. மற்றொன்றோ ஒரு குழந்தையிடம் யாசிக்கப்பட்டது, எப்போதும் வியப்பில்..\nஅத்து(கட்டுரைகள்) - முனைவர் ந. இரகுநாதன் :..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/moontru-per-10013870", "date_download": "2021-01-25T06:41:47Z", "digest": "sha1:WFU57AY5IUFK2DAH35BMXEDN5YDMRMRK", "length": 9003, "nlines": 200, "source_domain": "www.panuval.com", "title": "மூன்று பேர் - ரவீந்திரநாத் தாகூர், த.நா.குமாரசாமி - வ.உ.சி நூலகம் | panuval.com", "raw_content": "\nரவீந்திரநாத் தாகூர் (ஆசிரியர்), த.நா.குமாரசாமி (தமிழில்)\nCategories: சிறுகதைகள் / குறுங்கதைகள்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஆரோக்ய நிகேதனம்சொற்ப்ப கதாபத்திரங்களின் மூலம் மரபு சார்ந்த அறிவு முறைகளுக்கும��� நவீன / ஆங்கில மருத்துவத்திற்கும் நடைபெரும் போராட்டங்களைச் சித்தரிக்கும் இந்நாவல் , இந்திய இலக்கிய வரலாற்றில் முக்கியமான ஒரு நூல். வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையே உள்ள நுணிநூல் இடைவெளியை சராசரி வாழ்க்கைச் சித்திரங்கள் மூல..\nநெஞ்சில் கனல் மணக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்\nநெஞ்சில் கனல் மணக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்..\nதாகூர் சிறுகதைகள்\"தாகூர் படைப்புகளிலேயே முதலிடம் பெறுவது அவர் சிறுகதைகள். இந்தியாவில் - இந்திய மொழிகளில் சிறுகதைகள் வெளிவர ஆரம்பித்த காலகட்டத்தில் அவர் சிறுகதைகள் எழுதினார். அவர் சிறுகதைகளுக்கு ஆதாரம் வங்கத்து மண். விவசாயிகள், படகோட்டிகள், குடும்பத்தலைவர்கள், எளிய பெண்கள் ஆகியோரைக் கொண்டு வாழ்க்கையி..\nகபாலகுண்டலா(நாவல்) - பங்கிம் சந்த்ரர்(தமிழில் - த. நா. குமாரசாமி) :..\nசந்தையில் சந்திக்கும் முன் பின் தெரியாத இளைஞர்களுடன் ஓடிப்போகும் பெண்ணின் கதை..\nநான் போகும் இடமெல்லாம்...போராட்டத்தை இசைப்பது, கவித்துவத்துக்கு ஊறு செய்யாது என்பதற்கு இத் தொகுப்பு ஒரு வங்க மொழிச்சாட்சி. வங்காள மொழியிலிருந்து ஆங்கி..\nகவிஞர், எழுத்தாளர் சாம்ராஜின் புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான பட்டாளத்து வீடு மூலம் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவத..\n'கனிமொழியின் அகத்திணை அவரது கருவறை வாசனைக்குப் பிறகு இரண்டாவது தொகுப்பு, ஒன்பது வருஷத்தில் பவித்ரமாய் பாதுகாத்த 'மெளனங்களின் விளைவாக ஐம்பது கவிதைகள் ம..\nஅன்னா கரீனினா அதன் எல்லா அம்சங்களிலும் பரிபூரணமான ஒரு பெரும் படைப்பு. நாவலின் மைய வினா என்பது காதலுக்கும் குடும்பம் என்ற அமைப்புக்கும் இடையேயான உறவென்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/12746/", "date_download": "2021-01-25T06:50:10Z", "digest": "sha1:6HI6YTH4USE7XL7UNWCZWA3OOOU3ALL6", "length": 50695, "nlines": 137, "source_domain": "www.savukkuonline.com", "title": "ஆட்சிக்கு வந்த ஆட்டு தாடி. – Savukku", "raw_content": "\nஆட்சிக்கு வந்த ஆட்டு தாடி.\nஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னர் பதவியும் அவசியமில்லாதவை என்றார் அறிஞர் அண்ணா. அவரின் வாக்கை மீண்டும் விவாதத்துக்கு கொண்டு வரும் பணியை தமிழக ஆளுனர் பன்வாரிலால் செய்துள்ளார்.\nதமிழகத்திற்கு நியமிக்கப்பட்ட முழுநேர ஆளுனர் பன்வாரிலால் புரோகித் செவ்வாயன்று, பல்கலைக்கழக நிகழ்���்சியில் கலந்து கொள்வதற்காக சென்று அமைச்சர்கள் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் நேரடியாக அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்தினார். ஆளுனரின் இந்த நடவடிக்கையை பாகுபாடு இல்லாமல் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே குரலில் கண்டித்துள்ளன.\nபுதன் கிழமை கோவையில் நடந்த ஒரு விழாவில் பேசிய பன்வாரிலால் புரோகித், ஆய்வு நடத்தினால்தான் அரசை பாராட்ட முடியும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு நடத்த உள்ளதாகவும் பேசினார். ஆளுனர் கோவையில் ஆய்வு நடத்திக் கொண்டிருந்தபோதே, அவசர அவசரமாக ஆய்வு நடக்கும் இடத்துக்கு விரைந்து சென்ற உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி.வேலுமணி, அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு வெளியே வந்த பிறகு, ஆளுனர் ஆய்வு செய்வதற்கு கோவை மாவட்டத்தை தேர்ந்தெடுத்தது பெருமையாக உள்ளது என்றும், இது மிக மிக ஆரோக்கியமான ஒரு நடவடிக்கை என்றும் கூறினார்.\nஉயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், ஆளுநர் ஆய்வு செய்வதால், மாநில சுயாட்சி பாதிக்கப்படாது என்றார். செல்லூர் ராஜு, ஆளுனர் ஆய்வு செய்ததில் எவ்வித தவறும் இல்லை என்றார். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், டேக் இட் ஈசி என்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றார்.\nஒரு மூத்த பத்திரிக்கையாளர், அதிமுக குறித்து எப்போது பேசினாலும் அது ஒரு லும்பன்களின் கட்சி என்பார். திமுகவிலிருந்து எம்ஜிஆர் பிரிந்து போனபோது, கழிவுகள்தான் அதிமுகவுக்கு சென்றன என்றார். எம்ஜிஆர் காலத்திலாவது, எச்வி.ஹண்டே, பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற சொல்லிக் கொள்ளும்படியான தலைவர்கள் இருந்தார்கள். ஜெயலலிதாவுக்கு வாய்த்ததெல்லாம் செல்லூர் ராஜுக்களும், திண்டுக்கல் சீனிவாசன்களும்தான்.\nதொண்ணூறுகளில் காலஞ்சென்ற எழுத்தாளர் சு.சமுத்திரம் ஒரு சிறுகதை எழுதியிருப்பார். ஒரு 800 வருடங்கள் கழித்து, தமிழகத்தில் அகழ்வாய்வில் ஈடுபடும் அறிஞர்கள் பூமிக்கு அடியிலிருந்து கண்டெடுக்கப்படும் மனித எலும்புக் கூடுகள் எதிலும் முதுகெலும்பே இல்லை. விஞ்ஞானிகள் அனைவருக்கும் இது மிகவும் புதிராக இருக்கிறது. தமிழகத்தின் அகழ்வாய்வில்தான் இப்படிப்பட்ட எலும்புக் கூடுகள் கிடைக்கின்றன. இந்தப் புதிரை அவிழ்த்தே ஆக வேண்டும் என்று நினைக்கும் விஞ்ஞானிகளும், அறிஞர்களும், தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றனர். அப்போதுதான் விஞ்ஞானிகள் அதற்கான காரணங்களை கண்டுபிடிக்கின்றனர்.\nதொண்ணூறுகளில் தமிழகத்தில் ஆட்சி நடத்திய ஒரு அரசின் தலைவர், தனது அமைச்சர்கள், குடிமக்கள் அனைவரும் தன் காலில் விழு வேண்டும் என்ற கட்டாய உத்தரவை பிறப்பித்தார். அப்போது தொடங்கிய இந்த காலில் விழும் பழக்கம் தமிழகம் முழுக்க தொடர்ந்தது. இந்தப் பழக்கம் தொடர்ந்த காரணத்தால், நாளடைவில் இயற்கையின் பரிணாம வளர்ச்சி காரணமாக, தேவையில்லாமல் இருந்த அந்த முதுகெலும்பை இயற்கை நீக்கிவிட்டது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்தனர் என்று அந்த கதையை முடித்திருப்பார் சமுத்திரம். அன்று எழுத்தாளர் சமுத்திரம் எழுதியதில் துளியும் தவறில்லை என்பதையே அன்று முதல் இன்று வரை, அதிமுக அடிமைகளின் நடத்தை காட்டுகிறது.\n1991 ஜெயலலிதா ஆட்சி தொடங்கிய புதிதில், ஆளுனராக இருந்தவர் பீஷ்ம நாராயண் சிங். அவருக்கென்று சில ‘பிரத்யேக தேவைகள்’ இருந்தன. அவற்றை ஆளுங்கட்சி கவனமாக பார்த்துக் கொண்டதால், அவர் வேறு எந்த விவகாரங்களிலும் தலையிடுவது இல்லை. அதன் பின்னர்தான் ஆந்திர முதல்வராக இருந்த சென்னா ரெட்டி ஆளுனராக நியமிக்கப்பட்டார். அவர் வந்தது முதலே ஏழாம் பொருத்தம்தான். ஜெயலலிதா மீது 1993 முதலே ஊழல் குற்றச் சாட்டகள் பெருக்கெடுக்கத் தொடங்கின. முதலில் சுப்ரமணியன் சுவாமி ஆளுனரிடம் புகாரளித்தார். பிறகு திமுக தொடங்கி எல்லா கட்சிகளுமே புகார் அளித்தன. ஆளுனர் இதற்கான விளக்கங்களை முதல்வரிடம் கேட்கத் தொடங்கினார். கடும் கோபமடைந்தார் ஜெயலலிதா. ஒரு பத்திரிக்கையாளர் இது குறித்து பேசியபோது, அப்போது இருந்த ஆட்சியர்களோ, காவல் கண்காணிப்பாளர்களோ, மாவட்டத்துக்கு வந்தால், மரியாதை நிமித்தமாகக் கூட சந்திக்கக் கூடாது என்று தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவித்தார்.\nஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில், காலண்டர்களும் டைரிகளும் அச்சிடப்படும். அவற்றில் ஆளுனர் படம் மற்றும் முதல்வரின் படம் தவறாமல் இடம் பெற்றிருக்கும். 1994 என்று நினைவு. அந்த ஆண்டு ஜுலை மாதம் முதல் காலண்டரும் வரவில்லை, டைரியும் வரவில்லை. வழக்கம் போல டைரி தயாரிக்கப்பட்டு ஜெயலலிதா பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, அதை பிரித்துப் பார்த்த ஜெயலலிதா, சென்ன��� ரெட்டியின் படத்தை கோபத்தோடு கிழித்து எறிந்தார். அப்போது தலைமைச் செயலாளராக இருந்த ஹரிபாஸ்கர் ஐஏஎஸ், அம்மாவின் மனதை புரிந்து, காலண்டர் மற்றும் டைரிகளை எந்த அரசு அலுவலகத்துக்கும் விநியோகிக்கவில்லை. ஜுலை மாதம், ஆளுனர் படம் இல்லாத காலண்டர்களும் டைரிகளும் விநியோகம் செய்யப்பட்டன.\nமுன்னாள் தமிழக ஆளுனர் சென்னாரெட்டி\nஜெயலலிதா மீது ஊழல் வழக்கு தொடர்வதற்கு அனுமதி கோரி, சுப்ரமணிய சுவாமி, ஆளுனர் சென்னா ரெட்டியிடம் மனு அளித்தார். அதை ஒரு மாதம் பரிசீலித்த சென்னா ரெட்டி, சுப்ரமணிய சுவாமிக்கு வழக்கு தொடுக்க அனுமதி அளிக்க இருக்கிறார் என்ற தகவல் முன்னதாகவே ஜெயலலிதாவுக்கு கிடைத்தது.\nதிடீரென்று சட்டப்பேரவையில் எழுந்து உரையாற்றினார். “ஆளுனரை நான் ஏன் அடிக்கடி சந்தித்து நிர்வாக விவாதங்களை நடத்தவில்லை என்று பலர் கேட்கிறார்கள். நான் மரியாதை நிமித்தமாக ஆளுனரை ஒரு முறை சந்திக்க சென்றபோது, என்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள ஆளுனர் முயற்சித்தார்” என்றார். அவருக்கு ஆளுனரோடு இருந்த வெறுப்பு அதன் பின், தமிழக நிர்வாகத்தில் மோசமாக பிரதிபலித்தது.\nசென்னா ரெட்டிக்கு பின் தமிழகத்துக்கு வந்த ஆளுனர்கள், எவ்விதமான பரபரப்பான காரியங்களிலும் ஈடுபடவில்லை. இப்போது வந்துள்ள ஆளுனர்தான் புதிய பஞ்சாயத்தை தொடங்கி இருக்கிறார். ஆளுனரின் நோக்கம் என்ன என்பது குறித்து பார்ப்போம். அதற்கு முன்னதாக தமிழக அமைச்சர்கள் ஏன் இப்படி போட்டி போட்டுக் கொண்டு ஆளுனர் ஆய்வை வரவேற்கிறார்கள் என்று பார்ப்போம்.\nஜெயலலிதா இருந்தவரை, தமிழக அரசில் அனைத்து டெண்டர்களும் யாருக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதை போயஸ் தோட்டம்தான் முடிவு செய்யும். இவர்கள் தேர்ந்தெடுக்கும் நிறுவனத்திடம் எவ்வளவு வாங்க வேண்டும் என்பதையும் சசிகலா மற்றும் ஜெயலலிதா முடிவு செய்வர். சம்பந்தப்பட்ட அமைச்சர், நிறுவனத்தின் பிரதிநிதிகள் அளிக்கும் தொகையை அப்படியே எடுத்து வந்து, கார்டனில் கொடுக்க வேண்டும். அல்லது சிறுதாவூர் பங்களா. அவர்கள் கொடுக்கும் தொகையில் 25 சதவிகிதம் மீண்டும் அந்த அமைச்சர்களிடமே கொடுக்கப்படும். இதுதான் 2001 முதல் அதிமுகவில் கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறை.\nசசிகலா சிறை செல்லாமல் இருந்திருந்தாலும் இந்த நடைமுறைதான் கடைபிடிக்கப்பட்டு இருக்கும். ஆனால் சசிகலா சிறை சென்று விட்டார். ஜெயலலிதா இறந்து விட்டார். இப்போது எடப்பாடி ஆட்சியில் உள்ள அமைச்சர்கள் ஒவ்வொருவரும் குறுநில மன்னர்களாக உருவெடுத்து விட்டார்கள். தங்கள் துறை சம்பந்தப்பட்ட டெண்டர்கள், பணி நியமனங்கள் என எதிலும் அவர்கள் யாரையும் கலந்தாலோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. வரும் தொகையை யாருக்கும் பங்கு கொடுக்காமல் அவர்களே எடுத்துக் கொள்ளலாம். எடப்பாடிக்கு பங்கு கொடுக்க தேவையில்லை. இருப்பதிலேயே பணத்தை அள்ளி அள்ளித் தரும் பொதுப் பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையை அவர் கைவசம் வைத்துள்ளார். தேர்தல் செலவு என்று வருகையில்தான் யார் செலவு செய்வது என்ற சிக்கல் ஏற்படும். சமீபத்தில் தேர்தல் எதுவும் இல்லை என்பதால் அவர்கள் எது குறித்தும் கவலைப்பட வேண்டியதில்லை. இந்த டெண்டரை இவருக்கு கொடு, அவருக்கு கொடு என்று உத்தரவிடவும் யாரும் இல்லை. அதனால் அமைச்சர்கள், நாள் தவறாமல் கோடிகளை குவித்து வருகிறார்கள். தங்கு தடையில்லாமல் கொள்ளையடித்து வருகிறார்கள்.\nஇத்தகைய கொள்ளையை தடுக்கவோ, நிறுத்தவோ அதிகாரம் யாரிடம் உள்ளது மத்திய அரசிடம் உள்ளது. மத்திய அரசின் மனம் கோணும் வகையில் ஏதாவது நடந்தால், அன்றாடம் வசூல் செய்யப்படும் கோடிகள் குறையும் அல்லது நின்று போகும் என்பதை அமைச்சர்கள் நன்றாகவே உணர்ந்துள்ளார்கள். இதனால்தான் ஆளுனர் ஆய்வு செய்ய வருகிறார் என்றால் சிவப்புக் கம்பளத்தோடு வாசலில் நிற்கிறார்கள்.\nஇது குறித்து பேசிய சென்னையைச் சேர்ந்த ஒரு மூத்த பத்திரிக்கையாளர், “தமிழக ஆளுனரின் செயலுக்கு இதற்கு முன்னர் முன்னுதாரணம் கிடையாது. உச்சநீதிமன்றத்தின் பொம்மை வழக்குக்கு பிறகு, ஒவ்வொரு ஆளுனரும் அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் பிஜேபி அரசு, இந்த அதிகாரங்களை நீட்டித்துப் பார்க்க முயற்சி செய்கிறது. தமிழகத்தின் ஆளுனராக இருந்த ராம் மோகனராவை மாற்றி மத்திய அரசு உத்தரவிட்ட போது, அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் ஜெயலலிதா. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், ஜெயலலிதாவோடு பேசிய உரையாடல்களின் விபரங்களை அப்படியே மனுவாக தாக்கல் செய்தார். இணைப்பு\nமத்திய மாநில உறவு��ள் குறித்து ஆய்வு செய்த சர்க்காரியா கமிஷன், ஆளுனரை நியமிக்கையில் கூட மாநில அரசை கலந்தாலோசிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.\nகுடியரசுத் தலைவராவது, எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களின் வாக்குகளை பெற்று தேர்வு செய்யப்படுகிறார். ஆனால் ஆளுனர் என்பவரை மத்திய அரசின் ஏஜென்ட் என்பதை தவிர்த்து வேறு உருவில் பார்க்க இயலாது.\nதமிழக ஆளுனரின் திடீர் ஆய்வை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. இன்று ஆட்சியரோடு ஆய்வு நடத்தியவர், நாளை தலைமைச் செயலகம் செல்வார். அடுத்து ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி அதிகாரிகளோடு ஆய்வு நடத்துவார். இதற்கு எதுதான் எல்லை \nஆளுனர் நடத்திய திடீர் ஆய்வை நாம் வெறும் அதிகார மீறலாக மட்டும் பார்க்க இயலாது. இது தமிழக மக்களுக்கு செய்யும் நேரடியான அவமானம். ஆளுனர் ஆய்வு நடத்துவார், அதிகாரிகளுக்கு உத்தரவிடுவார் என்றால் எதற்காக வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தோம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் செல்லூர் ராஜுவாக இருந்தாலும் வேலுமணியாக இருந்தாலும் அவர்கள்தான் மக்கள் பிரதிநிதிகள். அவர்களுக்குத்தான் ஆட்சி நடத்த உரிமை உண்டு. மத்திய அரசின் ஏஜென்டான ஆளுனருக்கு சந்தேகங்கள் வரலாம். குழப்பங்கள் வரலாம். அவற்றை தீர்த்துக் கொள்ள அவர் செய்ய வேண்டியது மாநில முதல்வரை அணுகுவது மட்டுமே. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் இருக்கையில் நேரடியாக அதிகாரிகளை சந்தித்து ஆய்வு நடத்த அவருக்கு எவ்வித உரிமையும் இல்லை.\nகூட்டாட்சித் தத்துவத்துக்கும், மாநில உரிமைகளுக்கும் பிஜேபி அரசு விடுக்கும் நேரடி சவால் இது. உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆக்சிஜன் இல்லாமல் இறந்து போயின. அப்போது உத்தரப் பிரதேச ஆளுனர் ஏன் மருத்துவமனையில் ஆய்வு செய்யவில்லை ஏன் சுகாதாரத் துறை அதிகாரிகளை அழைத்து விவாதிக்கவில்லை ஏன் சுகாதாரத் துறை அதிகாரிகளை அழைத்து விவாதிக்கவில்லை அதைவிட மோசமான நிலைமையா தமிழகத்தில் நிலவுகிறது \nசென்னையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் பேசுகையில், “ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, பிஜேபி தமிழகத்தை ஒரு சோதனைக் களமாக பார்க்கிறது. அதனால்தான் இங்கே புதிது புதிதான பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள். பிராந்திய கட்சிகளை எப்படி உடைப்பது, எப்படி பலவீனமாக்குவது, ஒவ்வொரு சமயத்திலும் எப்படி சூழலை சிக்கலாக்கி அதில் பலனடைவது என்பதில் கவனமாக உள்ளார்கள்.\nஇப்படிப்பட்ட தந்திரங்களை கையாள்வதால், தமிழகத்தில் வலுவாக காலூன்றி, இதுவரை எட்டாக்கனியாக இருந்த தமிழகத்தை தன்வசப்படுத்த வேண்டும் என்பதில் பாஜக முனைப்பாக இருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகள், அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு எத்தகைய செயல்களையும் செய்ய பிஜேபி தயங்காது என்பதையே உணர்த்துகிறது.\nஆளுனரின் திடீர் ஆய்வு, திமுக தலைவர் கருணாநிதியை மோடி சந்தித்த பிறகு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆளுனரை தன்னிச்சையாக செயல்பட வைத்ததன் மூலம், அதிகாரம் யாரிடம் என்பதை பிஜேபி மற்றவர்களுக்கு உணர்த்த விரும்புகிறதோ என்றே தோன்றுகிறது. அல்லது, மோடி தலைமையிலான புதிய இந்தியாவில், அரசியல் சாசன விதிகள் புறந்தள்ளப்பட்டு, வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்று இருக்கும் என்பதை பிஜேபி உணர்த்த முயல்கிறதா என்பது தெரியவில்லை.\nபிஜேபி ஆளும் மாநிலங்கள் உள்ளிட்ட எந்த மாநிலங்களிலும், அந்தந்த முதல்வர்கள், ஆளுனர்கள் இது போல தலையிடுவதை அனுமதிக்க மாடடார்கள். இது எடப்பாடி பழனிச்சாமிக்கு நேரடியாக விடும் சவாலா எது எப்படியோ. ஆளுனரின் இந்த நடவடிக்கை ஒரு விஷயத்தை தெளிவாக்கியிருக்கிறது. தமிழகத்தில் தலைமைப் பண்புள்ள ஒருவர் கூட அதிகாரத்தில் இல்லை என்பதும், மாநில அரசு எந்த அளவுக்கு பலவீனமாக இருக்கிறது என்பதையுமே இது உணர்த்துகிறது. மத்திய அரசின் காலடியில் விழ மாநில அரசு தயாராக இருக்கிறது என்பதையும் இது உணர்த்துகிறது. நெருக்கடி நிலையின்போது, ஊடகங்களின் நிலை குறித்து பேசிய எல்கே.அத்வானி, “ஊடகங்களை குனியச் சொன்னபோது, அவர்கள் தவழத் தயாராக இருந்தார்கள்” என்று கூறியது தமிழக அரசுக்கு முழுக்க பொருந்துகிறது” என்றார் அந்த பத்திரிக்கையாளர்.\nஆய்வுக் கூட்டத்தில் பன்வாரிலால் புரோகித்\nசெவ்வாயன்று பன்வாரிலால் புரோகித் நடத்திய ஆய்வுக் கூட்டத்தால், தமிழகத்தின் அல்லது, கோவை மாவட்டத்தின் நிர்வாகம் குறித்து முழுமையாக அறிந்து கொண்டாரா இல்லை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வுக் கூட்டம் நடத்துவதால் என்ன தெரிந்து கொள்ளப் போகிறார் இல்லை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வுக் கூட்டம் நடத்துவதால் என்ன தெரிந்து கொள்ளப் போகிறார் உதாரணத்துக்கு பன்வாரிலால் ஆய்வு நடத்தும் ஒரு மாவட்டத்தில் பொதுமக்கள் ஒரு பொதுக் கழிப்பிடம் கட்ட வேண்டும் என்று மனு அளிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்கான நிதிக்கு ஆளுனர் எங்கே போவார் உதாரணத்துக்கு பன்வாரிலால் ஆய்வு நடத்தும் ஒரு மாவட்டத்தில் பொதுமக்கள் ஒரு பொதுக் கழிப்பிடம் கட்ட வேண்டும் என்று மனு அளிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்கான நிதிக்கு ஆளுனர் எங்கே போவார் மாநில அரசைத்தானே கேட்க வேண்டும் மாநில அரசைத்தானே கேட்க வேண்டும் மக்கள் பிரதிநிதிகளிடம்தானே கேட்க வேண்டும் மக்கள் பிரதிநிதிகளிடம்தானே கேட்க வேண்டும் சொந்தமாக எந்த விதமான நிதி அதிகாரங்களும் இல்லாத ஒரு ஆளுனர் இப்படி ஆய்வுகளை நடத்துவது அப்பட்டமான அரசியல் அராஜகம் என்பதைத் தாண்டி இதை வேறு எப்படி பார்க்க முடியும் சொந்தமாக எந்த விதமான நிதி அதிகாரங்களும் இல்லாத ஒரு ஆளுனர் இப்படி ஆய்வுகளை நடத்துவது அப்பட்டமான அரசியல் அராஜகம் என்பதைத் தாண்டி இதை வேறு எப்படி பார்க்க முடியும் கக்கூஸ் கட்ட உத்தரவிடக் கூட அதிகாரம் இல்லாத ஒரு ஆளுனர் எதற்காக ஆய்வு செய்கிறார் \n1989-90 திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டபோது, தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி. அப்போது பிசி.அலெக்சாண்டர் மாநில ஆளுனராக இருந்தார். ஆட்டோ சங்கரால் கொலை செய்யப்பட்ட ஒருவரின் மனைவி, தன் கணவரை கண்டு பிடித்துத் தருமாறு, காவல்துறையில் பல நாட்களாக புகார் அளித்து வந்தார். ஆனால் ஆட்டோ சங்கரிடம் மாமூல் வாங்கிய காவல்துறையினர் அந்தப் புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஅப்போது பொதுமக்களிடம் நேரடியாக புகார்களை பெற்ற பிசி.அலெக்சாண்டரிடம் அந்தப் பெண் அளித்த புகாரில் நடத்திய விசாரணையில்தான் ஆட்டோ சங்கர் கைது செய்யப்பட்டு பின்னால் தூக்கிலிடப்பட்டார். அதுபோல இப்போது தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியா நடக்கிறது \nமூத்த பத்திரிக்கையாளர் ஆர்.மணி இது குறித்து பேசுகையில் “ஆளுனரின் நடவடிக்கை மிகவும் ஆரோக்கியமற்ற மற்றும் ஆபத்தான போக்கு. கடந்த மூன்றரை ஆண்டு மோடி ஆட்சியில் இது போல பல காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை மோடி, இது போன்ற நடவடிக்கைளில், தமிழகத்தில் ஈடுபட முயலவில்லை.\nதற்போது பிஜேபி 18 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. இந்த மாநிலங்களில் மாநில ஆளுனரை இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட பிஜேபி அனுமதிக்குமா ஒரு சதவிகிதம் சுயமரியாதை உள்ள ஏதாவதொரு முதலமைச்சர் இதை அனுமதிப்பாரா \nஉண்மையான சிக்கல், பிஜேபியும், ஆளுனரும் இது போன்று செய்வது அல்ல. உண்மையான சிக்கல், அதிமுக அமைச்சர்கள் இதை வரவேற்பதும், இதை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை, இதில் என்ன தவறு என்று பதில் கேள்வி எழுப்புவதும்தான்.\nபிரச்சினை, எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கும், ஆளுனருக்கும் அல்ல. சரியாக சொல்ல வேண்டுமென்றால், பிரச்சினை தமிழகத்தின் ஏழு கோடி மக்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயானது. சுதந்திரத்துக்குப் பின், இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு அமைப்பையும், மரபுகளையும், கூறுகளையும், திட்டமிட்டு சிதைத்து வருகிறது மத்தியில் ஆளும் பிஜேபி அரசு.\nஆளுனரின் இந்த நடவடிக்கை, மாநிலத்தை தனது முழுமையான நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான முதல் முயற்சி.” என்றார் ஆர்.மணி.\nஅடிமை அமைச்சர்களும், ஒரு ஆளுனரும் என்று இந்த விவகாரத்தை நாம் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. நெடுங்காலத்துக்கு பாரதூரமான பாதகங்களை இந்திய ஜனநாயகத்துக்கு உருவாக்கக் கூடிய ஒரு செயல்தான் ஆளுனரின் செயல். இன்று பிஜேபி இருக்கலாம். நாளை ஒரு வேளை, காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்தால், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் இதே போன்ற நடவடிக்கையை கையாளக் கூடும். குடியாட்சித் தத்துவத்தின் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்யும் ஒரு நடவடிக்கை இது.\nஆளுனர் எடுக்கும் தன்னிச்சையான நடவடிக்கையால், அதிமுக ஆட்சியை சீர்படுத்த பிஜேபி முயல்கிறது என்று மக்கள் எண்ணுவார்கள் என்று மோடி அமித் ஷா கூட்டணி நினைக்கலாம். ஆனால் பதவி வெறி பிடித்து பின்புறமாக ஆளுனரை வைத்து ஆட்சியை நடத்தும் ஒரு கட்சியாக மட்டுமே பிஜேபி பார்க்கப்படும். பிஜேபியின் இந்த நடவடிக்கைகள், தற்போது அவர்கள் வைத்திருக்கும் ஒன்றரை சதவிகித வாக்குகளையும் சரிவடைய மட்டுமே உதவும்.\nஉலகெங்கும் பல சர்வாதிகாரிகள், நாம் காலமெல்லாம் வாழப் போகிறோம், ஆளப் போகிறோம் என்றே கனவு கண்டு கொண்டிருந்தார்கள். ஆனால் காலம் அவர்களை சுழற்றி அடித்துள்ளது. வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் அவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளார்கள். மோடியும் இதற்கு வி��ிவிலக்கல்ல.\nPrevious story நோக்கம் பழுது\nஅடிமை காேமாளிகளுக்கு ஏற்ற ஒரு ஆய்வு ஆளுனர் …. \nமாநிலத்திற்கு ஆளுநரே தேவையில்லை என்பது என் கருத்து.\nஆளுநர் பதவியே தேவையில்லை என்று கூறிய தலைவர்கள் , பொறுப்பு ஆளுநர் இருந்த போது , தனி ஆளுநர் நியமிக்கபட வேண்டும் என பல முறை கோரிக்கை வைத்தனர். ஆனால் தனி ஆளுநர் ஆய்வு செய்வது தவறு என இப்போது கதறுகிறார்கள். உங்க பிரச்சனை தான் என்ன எதற்காக தனி ஆளுநர் வேண்டும் என கேட்டார்கள்.\nஜீவாநந்தம், ஊரில் ஒரு பெண் தன் மகன் பிறந்ததிலிருந்தே பேச வில்லையே என்று எல்லா சாமிகளிடமும் வேண்டிகொண்டாளாம். சாமிகள் வரம் கொடுத்து அந்த மகன் பேச ஆரம்பித்ததும் அவன் கேட்ட முதல் கேள்வி, “அம்மா நீ எப்ப தாலி அறுக்க போற” என்றுதானாம். அது போலதான் இருக்கு உங்களை [போல ”அறிவு ஜீவி” இல்லாத எங்களை போல பாமரர்கள் முழு நேர கவர்னர் வேண்டுமென கேட்டுகொண்டதும் வந்த கவர்னர் அதிகாரத்தையே கை பற்றுவதும்\nஆளுநர் பதவியே தேவையில்லை என்று கூறிய தலைவர்கள் , பொறுப்பு ஆளுநர் இருந்த போது , தனி ஆளுநர் நியமிக்கபட வேண்டும் என பல முறை கோரிக்கை வைத்தனர். ஆனால் தனி ஆளுநர் ஆய்வு செய்வது தவறு என இப்போது கதறுகிறார்கள். உங்க பிரச்சனை தான் என்ன எதற்காக தனி ஆளுநர் வேண்டும் என கேட்டார்கள்.\nஜீவாநந்தம், ஊரில் ஒரு பெண் தன் மகன் பிறந்ததிலிருந்தே பேச வில்லையே என்று எல்லா சாமிகளிடமும் வேண்டிகொண்டாளாம். சாமிகள் வரம் கொடுத்து அந்த மகன் பேச ஆரம்பித்ததும் அவன் கேட்ட முதல் கேள்வி, “அம்மா நீ எப்ப தாலி அறுக்க போற” என்றுதானாம். அது போலதான் இருக்கு உங்களை [போல ”அறிவு ஜீவி” இல்லாத எங்களை போல பாமரர்கள் முழு நேர கவர்னர் வேண்டுமென கேட்டுகொண்டதும் வந்த கவர்னர் அதிகாரத்தையே கை பற்றுவதும்\nசவுக்கு புரியாமல் பேசுது . எங்கேயோ ஜால்றா தட்டறாப்புல தோனு து.\nஉங்களுடைய கட்டுரைகள் தான் எங்க ஆட்களுக்கு (காங்கிரஸ் ஊடக விவாதங்களுக்கு போகிறவர்கள்) பேருதவியாக இருக்கு. மேலும் பேச்சாளர்களுக்கும் உதவியாக உள்ளது.. உடனுக்குடன் அதை எடுத்து டாக்குமெண்ட் போட்டுவிடுவோம். அதை அவர்களுக்கு மெயில் பண்ணிவிடுவோம் படத்துடன்….\nஉலகெங்கும் பல சர்வாதிகாரிகள், நாம் காலமெல்லாம் வாழப் போகிறோம், ஆளப் போகிறோம் என்றே கனவு கண்டு கொண்டிருந்தார்கள். ஆனால் காலம் அவர்களை சுழற்றி ���டித்துள்ளது. வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் அவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளார்கள். மோடியும் இதற்கு விதிவிலக்கல்ல///\nஆனால் முடிவு மிக மிக கேவலமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/06/blog-post.html?showComment=1275504867923", "date_download": "2021-01-25T07:21:33Z", "digest": "sha1:EA3CKFYZPN5B6J6J3HNIYOUNR3KGAQWY", "length": 66797, "nlines": 708, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: சிங்கம் - கிர்ர்ர்ர்", "raw_content": "\nநேற்று தான் சிங்கம் பார்க்கப் போக நேரம் கிடைத்தது.\nபார்க்கப் போகு முன்பே காது வழியாகக் கேட்ட விமர்சனங்கள் பொதுவாக நல்லது என்றே சொல்லின.. ஒரு சில சாமி மாதிரி என்று சொல்லின..\nநானும் ஹரியின் படம்.. முன்னர் வெளிவந்திருந்த பட போஸ்டர்கள் , அது பற்றி நான் போட்ட பதிவு (ஓடுரா ஓடுரா சிங்கம் வருது.. )என்று எல்லாவற்றுக்கும் தயாராய்த் தான் போயிருந்தேன்.\nஆனால் உண்மையாக முதல் காட்சியிலிருந்து படம், குறிப்பாக வேகமான திரைக் கதை கட்டிப் போட்டு விட்டது.\nவெகு பழக்கமான தமிழ் சினிமாவின் போலீஸ் கதை.\nநேர்மையான துணிச்சலான போலீஸ் அதிகாரிக்கும் விடாப்பிடியான அடாவடித்தனம் செய்யும் எந்தவொரு பாதகத்துக்கும் அஞ்சாத பயங்கர வில்லனுக்கும் இடையிலான விறுவிறு மோதல் தான் கதை.\nஇப்படியான ஒரே விதமான கதைகளும் மீண்டும் மீண்டும் வந்தாலும் சில வெற்றி பெற்றே ஆகின்றன..\nகாரணம் ஒன்றும் மாய வித்தை அல்ல.. மிக சிம்பிளான அடிப்படை விஷயங்கள்.\nபொருத்தமான நாயகன்.. அல்லது பொருந்திப் போகிற நாயகன்..\nசுவாரஸ்யமான ஒரு சில காட்சிகளாவது..\nஇவை நான்கும் இந்தப்படத்திலே இருப்பதால் சன் பிக்சர்சுக்கு - Sun Pictures உண்மையிலேயே முதன் முறையாக ஒரு வெற்றிப் படம் கிடைத்துள்ளது.\nரொம்பவே லேட்டாப் பார்த்ததால் சிங்கம் பற்றி விமர்சனம் எழுதத் தேவையில்லை என்றே முதலில் எண்ணியிருந்தேன்.\nஎனினும் படம் முடிந்து வெளியே வரும்போது யாரோ ஒரு இளைஞர் சொன்ன ஒரு கொமெண்டில் கிடைத்த உற்சாகம் சிங்கத்தில் நான் ரசித்த,பிடித்த, பிடிக்காத விஷயங்களைப் பற்றி எழுதவேண்டும் என்று பதிவுப் பக்கம் கூட்டிவந்துவிட்டது.\n\"அப்ப நாளைக்கு ப்லொகில் சிங்கம் விமர்சனம் பார்க்கலாம் போல\"\n- ஆனால் எக்கச்சக்க ஆணி பிடுங்கல்களால் ஒரு நாள் தாமதம்.. ;)\nபரவாயில்லையே நாமளும் வலைப்பதிவர் தானா\nசூர்யா கம்பீரமாக சிங்கம் மாதிரிய��� இருக்கிறார்.\nஇறுக்கிய கம்பீர உடலும்,முறுக்கிய மீசையும்,மிடுக்கான நடையும்,பார்வையிலேயே தெரிகிற பொறுப்பும் நேர்மையும் அவரது home workஐயும் பாத்திரத்துக்குத் தன்னைப் பொருத்த அவர் எடுத்த கடின உழைப்பையும் காட்டுகிறது.\nகண்கள் பேசுகின்றன.. கைகள் ரொம்பவும் அதிகமாகவே சில சமயம் பேசுகின்றன..\nஹரி படம் என்பதால் அதிக முறைப்பு,அதீத பேச்சு..அதிரடி சண்டைகள்,பாய்ச்சல்கள்,ஓட்டங்கள் என்பவற்றைத் தவிர்க்க முடியாது தான்..\nசூர்யாவைப் பார்க்கும் போதெல்லாம் அடிக்கடி எழும் ஆதங்கம் அனுஷ்காவுடன் இவரைப் பார்த்த பின் மீண்டும் எழுந்தது..\nசே.. இன்னும் கொஞ்சம் உயரமாக இருந்திருக்கக் கூடாது..\nபடத்தில் சூர்யாவை விட முதலில் இருந்து முடிவு வரை அதிக பில்ட் அப் கொடுக்கப்படுபவர் வில்லன் மயில்வாகனம் பிரகாஷ் ராஜ்.\n(இந்தப் படத்தில் ஹீரோ வில்லன்களின் பெயரைக் கேட்க சர்வசாதாரணமாக இலங்கையின் பல பாகங்களில் வைக்கப்படும் பெயர்கள் ஞாபகம் வருகிறது. துரைசிங்கம் - மயில்வாகனம்)\nமனிதர் மின்னுகிறார். படத்தைத் தூக்கி நிறுத்துவது இவர் தான்.\nசவால் விடுவதாகட்டும்,மிரட்டுவதாகட்டும்,ஆவேசம்,கோபம், அவமானம் படுவதாகட்டும் பிரகாஷ் ராஜ் பிரகாசிக்கிறார்.\nகடைசிக் காட்சி வரை பி.ரா அதகளம்..\nஇவ்வளவு நாளும் பார்த்த படங்களிலெல்லாம் பிரகாஷ் ராஜ் வந்தால் கூட நடிக்கும் எந்தக் கொம்பனாக (ஹீரோ) இருந்தாலும் பிரகாஷ் ராஜின் பிரம்மாண்ட விஸ்வரூப நடிப்புக்குள் வீழ்ந்து காணாமல் போனதையே பார்த்திருக்கிறேன்.\nவசூல் ராஜா - கமல்,மொழி-பிருதிவிராஜுக்குப் பிறகு முதல் தடவையாக ஒரு ஹீரோ பிரகாஷ்ராஜ் என்ற மலையை விழுங்கி மேவி நிற்கிறார்.\nசூர்யா அந்த வகையில் ஜொலித்திருக்கிறார்..\nஒரு வேளை ஹரி அமைத்த பாத்திரப் படைப்பு அவ்வாறு சூர்யாவை அதாவது துரைசிங்கத்தை கர்ஜிக்க வைத்திருக்கலாம்..\nஅனுஷ்கா - அப்பப்பா.. என்ன கவர்ச்சி.. காட்சிகளில் நல்ல பெண்ணாக வந்து போனாலும் இந்தப் 'புலி' பாடல் காட்சிகளில் உரித்துக் காட்டுகிறது..\nஉயரம் தான் கொஞ்சம் உறுத்துகிறது.\nஒரு பாடல் காட்சியில் ஓவரோ ஓவர்..\nஇன்னும் ஒரு சிம்ரனாக இடுப்பை இயன்றவரை காட்டி,அசைத்து ஆடுகிறார்.\nவிவேக் - மினி வெண்ணிற ஆடை மூர்த்தி.. பத்மஸ்ரீக்கு சரக்கு தீர்ந்து விட்டது.. பச்சையாக கொச்சை பேசுகிறார். சில காட்சிகள் சிரிக்க ���ைத்தாலும் வடிவேலுவாக மாறுகிறாரோ எனத் தோன்றுகிறது..\nநாசர் - அளவெடுத்த பாத்திரம்\nராதாரவி - பல நாளுக்குப் பிறகு மிடுக்கு..\nவிஜயகுமார் - (ஹரியின்) மாமாவுக்கு மரியாதை\nநிழல்கள் ரவி - கடைசிக் காட்சியில் மிளிர்கிறார்\nபோஸ் வெங்கட் - நேர்மை,பாவம்,பரிதாபம்\nகோவில் காட்சி.. சூர்யாவின் கண்ணில் அப்படியொரு காந்தம்.\nஅனுஷ்காவிடம் தன் சம்மதம் சொல்லும் சூர்யா..\nநாசர் நாயகன் பாடலுடன் மூக்குடைபடுவது..\nநல்லூரிலும் பின்னர் சென்னையிலும் பி.ரா-சூர்யா சந்திக்கும் அனல் பறக்கும் காட்சிகள்..\nயுவராணி வரும் சில காட்சிகள்..\nஆனால் சிங்கம் படம் என்பதால் அடிக்கடி சூர்யா அடிக்கும் போதெல்லாம் சிங்கம் கிராபிக்சில் வருவது கார்ட்டூன் ஞாபகம் வருகிறது\nஅக்ஷன் காட்சிகள் வழமையான ஹரி மசாலா.. ஆனால் சூர்யா பறந்து பறந்து அடிப்பதைப் பார்க்க பயமாக உள்ளது.. இந்த வெற்றி அவரையும் விஜய்.அஜீத்தோடு போட்டி போட வைத்து விடுமோ என்று..\nஒளிப்பதிவாளர் பிரியன் தன்னுடைய உச்சபட்ச உழைப்பை ஹரிக்கு கொடுத்திருக்கிறார்.\nபாடல் காட்சிகளில் அதிகமாக ஜொலிக்கிறார்.\nபாடல்கள் படத்தில் நல்லாவே வந்திருக்கின்றன.\nமுதல் பாடல் மட்டும் ரொம்ப்பவே ஓவர் பில்ட் அப்..\nகால்பந்துப் போட்டியில் ஒரு கோல் சூர்யா அடிப்பாராம்.. உடனே அணி வெல்லுமாம்.. கிழவங்க எல்லாம் 'சுறா' விஜய் கணக்குல இவரைத் தூக்குவாங்களாம்.\nஎன்ன கொடும இது சூர்யா.. சாரி ஹரி..\nஎவ்வளவு தான் புதுசாப் படத்தைக் காட்டினாலும், சில ஊகிக்கக் கூடிய திருப்பங்களும், ஹரியின் 'சாமி' ஞாபகங்களும், அரிவாள், ஏலே,தூத்துக்குடி,கிராமிய மற்றும் குடும்ப செண்டிமென்ட்களும் கொஞ்சம் பழைய வாசனை தருகிறது.\nஅதுபோலவே சூர்யா-பிரகாஷ்ராஜ் மோதலில் நம்ப முடியாத சில லாஜிக் மீறல்களும் .. (மயில்வாகனத்தின் உறுத்துகின்ற பொய் மீசை போலவே)\nஆனாலும் வேகம் அதிவேக திரைக்கதை இவை எல்லாவற்றையும் கொஞ்சம் தள்ளி வைக்கிறது.\nஅது சரி இதுவும் விஜய் வேணாம் என்று சொன்ன கதையாமே..\nஅடிச்சுது அப்பாவிகளான நமக்கும் சூர்யா+ஹரிக்கும் லக்..\nபின்ன நம்ம டாக்டர் போலீசா நடிச்சிருந்தா நமக்கெல்லாம் வாந்திபேதி வந்திருக்காது\nவிஜயை நினைச்சா பரிதாபமா இருக்கு..\nஎத்தனை வெற்றி பெற்ற படங்களை நிராகரித்து டப்பாக் கதைகளை எடுத்து தானும் டப்பா ஆகிக் கொண்டிருக்கிறார்.\n(உண்மையை ச��ன்னால் நிறையப் பேருக்கு கோவம் வரும் தான்.. ஆனால் இது உண்மையிலேயே நக்கல் அல்ல.. மனசில் உள்ள ஆதங்கம்)\nநேற்று இலங்கையில் ஐந்தாவது நாள்.. அப்படியும் Houseful.\nபார்த்த எல்லோரது முகத்திலும் ஒரு திருப்தி..\nஎனக்கு முன் இருக்கையில் இருந்த ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க அங்கிளின் கமெண்ட் \"மசாலா எண்டா ஹரி தான்\".\nஇது தான் ஹரியின் Success formula..\nஎனக்கு சிங்கத்தைப் பொறுத்தவரையில் செம திருப்தி..\nஎதிர்பார்த்துப் போயிருந்த ஹரியின் பாணிப் படம்..\nபோஸ்டரில் பார்த்தது போல பயமுறுத்தவில்லை.;)\nஅவரது கண்ணும்,மீசையும்,நெஞ்சு நிமிர்த்திய கம்பீரமும் இன்னும் கண் முன்னமனசில் நிழலாடுகிறது..\nபிரகாஷ்ராஜின் விஷமத்தனமான வீம்புகளும் தான்..\nசிங்கம் - ரியல் சிங்கம் தான்..\n(கர்ஜிக்கிறதை சொன்னேங்க.. ஹீ ஹீ)\nபி.கு - இலங்கையில் சிங்கத்துக்கு நம் வெற்றி FM வானொலி உத்தியோகபூர்வ வானொலி என்று அதுக்கும் இதுக்கும் லிங்க் குடுக்காதீங்க மக்கள்ஸ்..\nஅசல்,ஆதவன்,வி.தா.வ,சுறா.. என் ரெட்டை சுழி,கனகவேல் காக்க ஆகிய டப்பிகளுக்கும் நாம் தான்..\nஸோ அது வேற.. இது வேற..\nஇன்று பிறந்தநாள் காணும் இசைராஜா இளையாராஜா அவர்களுக்கும், அவர் ரசிகர்களுக்கும்..\nநாளை பிறந்த நாள் காணும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கும் அவர் தம் ரசிகர்கள் (இவருக்கும் இருப்பாங்க தானே.. ;)) மற்றும் தொண்டரடிப்பொடிகளுக்கும் வாழ்த்துக்கள்..\nat 6/03/2010 12:06:00 AM Labels: சிங்கம், சினிமா, சூர்யா, திரைப்படம், விமர்சனம்\nயோ வொய்ஸ் (யோகா) said...\nயோ வொய்ஸ் (யோகா) said...\nசிங்கம் கர்ஜிக்கிறது. ஆனாலும் என்னை கடைசி வரை கட்டி வைத்தது அனுஷ்கா அக்காதான்...\nஇதுவும் ஐந்தாண்டுகாலத் திட்டத்துக்குள் போடப்படுகிறது....\nஎப்பத்தான் பாத்து முடிக்கப் போறனோ.... :(\nஎண்டாலும் பதிவின்ர எல்லாத்தையும் விடக் கடைசிவரி வாழ்த்தை நிறையவே இரசித்தேன்....\n// கருணாநிதிக்கும் அவர் தம் ரசிகர்கள் (இவருக்கும் இருப்பாங்க தானே.. ;)) மற்றும் தொண்டரடிப்பொடிகளுக்கும் வாழ்த்துக்கள்.. //\nஎண்டாலும் குழப்பகரமான அரசியலைத் தவிர்த்து வசனகர்த்தா கருணாநிதி மறக்க முடியாத ஓருவர் என்று நான் நம்புகிறேன்.\nஎனக்கும் படம் பிடித்திருந்தது. நீண்ட நாட்களுக்குப்பிறகு பாடசாலை நண்பர்களுடன் சொந்த ஊரில் பார்த்தது இரட்டிப்பு மகிழ்ச்சி :)\nநல்லூருக்கு பிரகாஷ்ராஜ் கையொப்பமிட வரும் காட்சி.....��திலயும் முக்கியமா பிரகாஷ்ராஜ் சத்தம் போட பொதுமகன் ஒருத்தன் அலவாங்கு எடுத்து காருக்கு குத்துவானே ..அடடடா என்ன ஒரு காட்சி....\nசூர்யாவை பதவி உயர்த்திட்டு அதை விஜயகுமார் பிரகாஷ்ராஜுக்கே சொல்லுற சீன் படு சூப்பர்..\nமொத்ததில சிங்கம் வசூல் வேட்டையாடுது...\nஅதுசரி லோஷன் அண்ணா வி.தா.வ படத்தையும் டப்பா லிஸ்ட் ல போட்டுடீங்களே\nஅடுத்து ராவணா அல்லது எந்திரன்தான் தியெட்டரில் என்று முடிவு அண்ணா.. இது DVD அல்லது sponsor கிடைச்சா போறதா முடிவு..:P\nஆங்கிலப்படங்கள் பார்ப்பதால் தமிழ்ப்படங்கள் பார்க்க கொஞ்சம் பஞ்சி #பீட்டர்_இல்லை..:P\nநானும் பார்த்துடேன். உங்க கட்சிதான் நானும்.\nநானும் படம் பார்த்துவிட்டேன் . உங்களின் விமர்சனம் நல்ல இருக்கு . பகிர்வுக்கு நன்றி நண்பரே\nகடைசிக் காட்சி வரை பி.ரா அதகளம்..//\nஇல்லையே அந்தப்பாடல் காட்சியில் மட்டும் தானே அது அதகளம்\nஎதிர்பார்த்த விமர்சனம்தான். இப்படியான படங்களை வழங்குவதில் ஹரிக்கு நிகர் ஹரியேதான்.\nநீங்கள் பதிவிலே குறிப்பிட்டுள்ளதுபோல சில காட்சிகளை பார்க்கும்போது அவை வேறு ஒரு திரைப்படத்தில் பார்த்ததுபோல இருக்கிறது...\nஆனாலும் சூரியாவின் பிரகாஷ்ராஜின் நடிப்பு இவற்றோடு திரைக்கதையின் வேகம் என்பன படத்தை சுவாரசியத்தோடு பார்க்கவைக்கின்றன.\n// விவேக் - பத்மஸ்ரீக்கு சரக்கு தீர்ந்து விட்டது//\n//வடிவேலுவாக மாறுகிறாரோ எனத் தோன்றுகிறது..//\nஓரே இரட்டை அர்தமுள்ள வசனங்கள். சச்சின் படத்தில வடிலு செய்யுற விடயங்களைபோலவே இங்கு விவேக்கும் செய்யுறாரே...நிற்சயமாக மாறுகிறார் போலத்தான் தெரிகிறது.\nஅனுஷ்கா அக்காவைபற்றி சொல்லவே தேவையில்லை. பாடல் காட்சிகளில சென்சர் போடுமளவுக்கு பின்னியெடுத்துட்டா...\nஉங்கள் விமர்சனம் நன்று. வாழ்த்துக்கள்.\nநண்பர்களின் பாச வற்புறுத்தலினால் இப்போது தான் 4ம் தரம் பார்த்து விட்டு வாந்தனான். உங்கள் பாணியில் விமர்சனம் கலக்கல்... :)\n//பரவாயில்லையே நாமளும் வலைப்பதிவர் தானா\nவலைப்பதிவர் என்றபடியால் தான் தமிழ்மணம் விருது கிடைத்தது. இது உங்களுக்கு அங்கீகாரம் தான் என நினைக்கின்றேன்.\n//அது சரி இதுவும் விஜய் வேணாம் என்று சொன்ன கதையாமே..\nஅடிச்சுது அப்பாவிகளான நமக்கும் சூர்யா+ஹரிக்கும் லக்..\nபின்ன நம்ம டாக்டர் போலீசா நடிச்சிருந்தா நமக்கெல்லாம் வாந்திபேதி வந்திருக்கா��ு\nஇப்படி எழுதித்தான் விஜய் ரசிகர்களிடம் திட்டுவாங்குகின்றீர்கள். ஏன் இந்த சொசெசூ.\n//(உண்மையை சொன்னால் நிறையப் பேருக்கு கோவம் வரும் தான்.. ஆனால் இது உண்மையிலேயே நக்கல் அல்ல.. மனசில் உள்ள ஆதங்கம்)//\nவிஜயிடம் இன்னொரு காதலுக்கு மரியாதையோ அல்லது பிரண்ட்ஸ்சோ எதிர்பார்க்கவில்லை அட்லீஸ்ட் இன்னொரு கில்லி கொடுப்பாரா என்றால் ஹீம் முடியல்லை. அதே ஆதங்கம் தான் எனக்கும்.\n//எனக்கு முன் இருக்கையில் இருந்த ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க அங்கிளின் கமெண்ட் \"மசாலா எண்டா ஹரி தான்\".\nஇது தான் ஹரியின் Success formuல..//\nஏன் அண்ணை பொய் சொல்கின்றீர்கள், அவர் உங்களுக்கு பக்கத்தில் இருந்த உங்கள் நண்பர் தானே. வயதைக் குறைக்கவேண்டாம்.\n//இன்று பிறந்தநாள் காணும் இசைராஜா இளையாராஜா அவர்களுக்கும், அவர் ரசிகர்களுக்கும்..//\nஇசைராஜாவின் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகளுக்கு நன்றிகள்\n//நாளை பிறந்த நாள் காணும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கும் அவர் தம் ரசிகர்கள் (இவருக்கும் இருப்பாங்க தானே.. ;)) மற்றும் தொண்டரடிப்பொடிகளுக்கும் வாழ்த்துக்கள்..//\nபெண் சிங்கத்தின் கதாசிரியருக்கு இந்த வருட ஆஸ்காரைத் தவறவிட்ட கலைஞருக்கு வாழ்த்துக்கள்.\nஇன்னொருவருக்கு நாம் பிறகு வாழ்த்துச் சொல்கின்றோம். ஹிஹிஹி\nசிங்கம் எல்லாம் இப்போதைக்கு பார்க்கமுடியாது. அதனால் விமர்சனத்தைப் பற்றி நோ விமர்சனம்.\nஅனுஷ்கா பற்றி எழுதத் தொடங்க மொபைலா பாடல் டிவியில் போகின்றது. அனுஷ்காவிற்க்குப் பதிலாக நம்ம தமன்னாவைப் போட்டிருந்தால் இன்னும் கலக்கியிருக்கும்,\nதலைவர் கலைஞரின் பிறந்தநாள் விழாவில் நான் முதன்முரை டமிலில் உரையாற்றப்போகின்றேன். தலைவர் உறை கிழிகிழிகிழி.\nசூர்யா நல்ல கதைகளை தெரிவ செய்து நடிக்கும் வரை அவருக்கோ எங்களுக்கோ ஆபத்து இல்லை\nதலைவா சூர்யாவா விஜய் ஆக்காதீங்கப்பா ... அது நமக்கு நல்லதில்ல ...\n\"அப்ப நாளைக்கு ப்லொகில் சிங்கம் விமர்சனம் பார்க்கலாம் போல\"\nஇந்த சிங்கத்துக்கு நிகர் சூர்யாதான் நல்ல சிறந்த படம்\n//ஆனால் சூர்யா பறந்து பறந்து அடிப்பதைப் பார்க்க பயமாக உள்ளது..\nஇந்த வெற்றி அவரையும் விஜய்.அஜீத்தோடு போட்டி போட வைத்து விடுமோ என்று..//\nநீண்ட நாட்களாக எழுத வேண்டுமென்று யோசித்து இன்று எழுத விளைகிறேன். காரணம் விமர்சனம் என்று ஒன்று எழுத வந்து விட்டால் ��ொந்த சுய வெறுப்பு விருப்புகளை மூட்டை கட்டி வைத்து விட வேண்டும். தாங்கள் சில சமயங்களில் நடுநிலையுடன் எழுத தவறுகிறீர்கள் என்பது வெட்ட வெளிச்சம்.\n(பி.கு - இலங்கையில் சிங்கத்துக்கு நம் வெற்றி FM வானொலி உத்தியோகபூர்வ வானொலி என்று அதுக்கும் இதுக்கும் லிங்க் குடுக்காதீங்க மக்கள்ஸ்..\nஅசல்,ஆதவன்,வி.தா.வ,சுறா.. என் ரெட்டை சுழி,கனகவேல் காக்க ஆகிய டப்பிகளுக்கும் நாம் தான்..\nஸோ அது வேற.. இது வேற..)\nஅசல், வி.தா.வ. பற்றிய உங்கள் விமர்சனத்தை தாங்களே திரும்பவும் படித்து பாருங்கள்.\nஉங்களுக்கு விஜயை பிடிக்குமா பிடிக்காதா என்பது பற்றி எனக்கு அக்கறையில்லை. நான் விஜய் ரசிகனாய் இருந்தாலும் போக்கிரியின் பின் விஜய் நடித்த 5 படங்களும் தோல்வி படங்களே என்ற உண்மையை ஏற்று கொள்ளுபவன்.\nஏன் இந்த கொலை வெறி. பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மரியாதை போன்றவை மூலம் தன் நடிப்பாற்றலையும் நிரூபித்திருக்கிறார். மசாலா படங்கள் என்றதும் ஞாபகத்துக்கு வருவது இன்று விஜய் தானே அந்தளவுக்கு கில்லி, போக்கிரி, திருபாச்சி போன்ற படங்கள் மூலம் தன்னை நிரூபித்திருக்கிறார்.\n(அது சரி இதுவும் விஜய் வேணாம் என்று சொன்ன கதையாமே..\nஅடிச்சுது அப்பாவிகளான நமக்கும் சூர்யா+ஹரிக்கும் லக்..\nபின்ன நம்ம டாக்டர் போலீசா நடிச்சிருந்தா நமக்கெல்லாம் வாந்திபேதி வந்திருக்காது\nஎன்ன நேற்று வந்தவர்களும் இதையே செய்வதனால், ஓவர் மசாலாக்களை தருவதால், விஜய் அவற்றை தவிர்க்கலாம் என்பது என் எண்ணம். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்யலாம், ஏற்று கொள்கிறேன். அதற்காக விஜயை கேவலமாக விமர்சிப்பது தவறு. உங்கள் எழுத்துகளில் ( நீங்கள் மட்டுமல்ல) அளவு கடந்த நையாண்டிகளை சில சமயங்களில் காண்கிறேன்.\nஒருவர் நடித்த படத்தை இன்னொருவரை வைத்து கற்பனை பண்ணினால் நன்றாக இருக்காது. ஒருவேளை விஜய் சிங்கத்தில் நடித்து வெற்றி பெற்று இருந்தால், சூர்யாவை வைத்து கற்பனை செய்யும் போது சில வேளைகளில் நீங்களே சொல்லியிருப்பீர்கள் இது சூர்யாவுக்கு சரி வராது என்று.\nநான் விஜய் ரசிகனாக இருந்தாலும் பொதுவாக எல்லா சினிமாக்களையும் ரசிப்பவன் என்பதாலும், விமர்சனம் என்று வரும்போது சுய விருப்பு வெறுப்புகளை மூட்டை கட்டிவிடுபவன் என்பதாலும் எனது எண்ணத்தை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொண்டே���் அவ்வளவே.\nசிங்கம் பற்றிய எனது பார்வை\nசிங்கம் வழமையான மசாலா என்றாலும் ஹரி அதை கொடுத்த விதத்தில் இரண்டரை மணி நேரம் எங்களை கட்டி போட்டு விடுகிறார். சிங்கம்.. அயனுக்கு பிறகு சன் பிக்சர்ஸ் இன் வெற்றிபடம், சூர்யா போன்ற திறமைசாலிகள் இந்த மாதிரி மாஸ் படங்களை தேர்வு செய்ய காரணம் C சென்டர் ரசிகர்களையும் கவருவதற்காகவே என்பது உங்களுக்கும் தெரியும்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு, படம் பார்த்த மாதிரி இருந்தது,,,, சிங்கத்தின் கர்ஜனை சூப்பர்,,,,.....வாழ்த்துக்கள் சகோதரம். ,,\nஅண்ணா இனி அரிவாள் தடி வர்ர படம் பார்க்கிறதா இல்ல; அது சரி பாடல் காட்சிகளில் ஏன் அனுஷ்காவ காட்டி மறைக்கிறார்கள்.........\nஇது இந்தப் பதிவு சம்மந்தப்பட்டது அல்ல.\nநேற்றிலிருந்து இலங்கையிலிருந்து மீண்டும் மத்திய அலைவரிசையில் 873 அலைஎண்ணில் தமிழ் சோதனை ஒலிபரப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாமே \nநீங்களும் இதுபோல வெற்றியை தமிழக மக்களுக்கு கேக்கற மாதிரி ஏதாவது செய்யலாமே\nநீங்கள் விமர்சனம் எழுதும் விதம் இப்போது மேலும் மெருகேறியுள்ளது ... பாராட்டுக்கள். சிங்கம் படத்தை இன்னும் பார்க்கவில்லை ..... உங்களது இந்த விமர்சனத்துடன் ... சனிக்கிழமை பார்ப்பதாக இருக்கிறேன்....உங்களை ஒரு நாடு நிலை விமர்சகர் என்று நினைக்கிறேன் ....\nஅது ஏனோ தெரியவில்லை ... இப்பொழுதெல்லாம் எந்த சினிமா தகவல் ஆகட்டும் விஜய் வருகிறார் .... அவருக்கு சம்மந்தமில்லாத இடங்களில் கூட உங்களைப் போன்ற சில நபர்கள் அவரை வேண்டுமென்றே இழுக்குறீர்கள் .... உண்மையிலேயே அவர் நீங்கள் ஒப்பனை செய்கின்ற அளவுக்கு அவ்வளவு தரக் குறைவான நடிகர் கிடையாது ..... சினிமா துறையில் அவர் தொடர்ந்து ஐந்து தோல்விப் படங்களை கொடுத்தாலும் .... தொடர்ந்து ஐந்து வெற்றிப் படங்களைத் தந்த காலமும் உண்டு .....உண்மையிலேயே அவருக்கு ரசிகன் நான் .... அது போல் உங்களது பதிவுகளையும் வாசிப்பவன் ...\nநான் தயவு உங்களிட கேட்கிறன் ... விஜைஜை இப்படிப்பட்ட விமர்சனங்களில் வம்புக்கிளுப்பதன் நோக்கம் என்ன ...இதனால் உங்களுக்கு கிடப்பது என்ன ...இதனால் உங்களுக்கு கிடப்பது என்ன .... நன்றாகத் தெரியும் உங்களுக்கும் அவருக்கும் நேரடியாக ஒரு பிரச்சினையும் இல்லை என்று...இதை நான் \"ஒரு மலையை பார்த்து நாய் குரைப்பதாகவே உணர்கின்றேன் ....\".\nநான் உங்களது ஒவ்வொரு பதிவையும் வசிப்பது உண்டு ���னால் பின்னூட்டம் தருவது இல்லை, அனால் இடம் கிடக்கும் போதெல்லாம் விஜைஜை பற்றி அவதூறாக எழுத்து கிறீர்கள்.\n//பின்ன நம்ம டாக்டர் போலீசா நடிச்சிருந்தா நமக்கெல்லாம் வாந்திபேதி வந்திருக்காது\nஎதை வைத்து எப்படி எழுதினீர்கள்....விஜய் முன்பு போலீஸ் கதானாயகன நடித்தாரா அந்தப் படம் உங்களுக்கு அப்படி ஒரு உணர்வைத் தந்ததா...\nஇப்படி எழுதுவதன் மூலம் உங்களை நீங்களே ஒரு நடுநிலைமைய எழுத்தாளன் என்பதை நிருபிக்கத் தவறுகிறீர்கள் ....ஒரு விமர்சகனுக்கு நடுநிலை மிக முக்கியம் ...\nதயவு செய்து ... விஜயை பற்றி மக்களிடையே ஒரு கேவலமான நடிகன் என்ற பேரை பரப்ப முயற்ச்சி செய்யாதீர்கள்....\nநாங்களும் மக்கள் தான் said...\nஒரு கேவலமான நடிகன் என்ற பேரை பரப்ப முயற்ச்சி செய்யாதீர்கள்....//\nஅப்படியெல்லாம் பரப்பத் தேவையில்லை. because already confirmed..\n//விஜயை நினைச்சா பரிதாபமா இருக்கு..\nஎத்தனை வெற்றி பெற்ற படங்களை நிராகரித்து டப்பாக் கதைகளை எடுத்து தானும் டப்பா ஆகிக் கொண்டிருக்கிறார்.\nஉங்க விமர்சனத்தோட த்ரிஷ்டிபொட்டே இந்த வரி தான் பாஸ்....\nஎனக்கும் சிங்கம் ரொம்ப பிடிச்சது...\nதமிழ்நாட்டில கமல்ஹாசன் எண்டொரு நடிகர் இருக்கிறாரப்பா...\nசிவாஜி கணேசனத்தான் மரியாதை குடுக்காம இறக்கும்வரை விட்டிற்றியள், கமல்ஹாசனயாவது கொஞ்சமாவது மதியுங்கப்பா....\nதமிழ்நாட்டில கமல்ஹாசன் எண்டொரு நடிகர் இருக்கிறாரப்பா...\nஇதுக்கு நான் விளக்கம் குடுக்கத்தான் வேணுமா\nகமலை விட விஜய்க்கு இரசிகர்கள் அதிகம் எண்டுறியள்\nசில விசயங்கள விளங்கப்படுத்திறத விட பேசாமயே விடலாம்.\nஎதுக்கும் இருக்கிற கிணத்த விட்டு வெளில இடக்கிட எட்டிப் பாருங்கோ...\nஏனெண்டா உள்ளுக்குள்ளயே இருந்தா பாசி வளர்ந்திடும், கிணத்தச் சொன்னன்.\nநான் விளக்கமே சொல்லேல உங்களுக்கு.\nதலயும் அவர் தானே தளபதி அவர்தான்....\nகமலை விட விஜய்க்கு இரசிகர்கள் அதிகம் எண்டுறியள்\nHITS கிடைக்க வேண்டும் என்பதற்காக Vijai பற்றி எழுத வேண்டாம்.\nபணத்திற்காக லஞ்சம் வேண்டி உழைப்பதற்கும் இதற்கும் வித்தியாசம் தெரியவில்லை.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nஇர்ஷாத் aka என்ன கொடும சாரின் இழி செயலும், இன்னொரு...\nராவணன் - என் பார்வையில்\nராவணன் - உசுரே போகுது - ஆண்மையின் தவிப்பு\nபுத்தகப் பண்பாட்டுத் திருவிழா -2010\nகொழும்பில் இரு தடவை நில நடுக்கம்..\nநகூடீசிகா - திங்கள் ஸ்பெஷல் மசாலா\nசிட்னி டெஸ்ட் - இந்தியாவின் போராட்டம் தவிர்த்த தோல்வி, அவுஸ்திரேலியாவுக்கு தோல்வி \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nநகூடீசிகா - திங்கள் ஸ்பெஷல் மசாலா\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\n24 சலனங்களின் எண். விமர்சனம் #4\nஎஸ்பிபி பாடகன் சங்கதி 33 ❤️ பாடும் நிலாவுடன் ஜோடி கட்டிய ஆண் பாடகர்கள்\nஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும்\nசிட்னி டெஸ்ட் - இந்தியாவின் போராட்டம் தவிர்த்த தோல்வி, அவுஸ்திரேலியாவுக்கு தோல்வி \n'குமிழி' இயக்க உள்ளக பிரச்சனைகளைப் பேசும் நாவல்\nவர்கலா – வடக்கு கடற்கரைகள்\nஅனுதாபங்களால் குணப்படுத்த முடியா பிணி\nஉற்சாகம் | 2 மினிட்ஸ் ப்ளீஸ் - 6\nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/g-v-prakash-kumar-pair-up-with-thalapathys-bigil-girl/103090/", "date_download": "2021-01-25T08:01:26Z", "digest": "sha1:VB4RGWTAABLFD5YTB57JMNFWZ3FF4MNE", "length": 8317, "nlines": 135, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "G.V.Prakash Kumar Pair Up With Thalapathy's Bigil Girl", "raw_content": "\nHome Videos Video News ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாகும் பிகில் பட நடிகை..\nஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாகும் பிகில் பட நடிகை..\nஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாகும் பிகில் பட நடிகை..\nசீனாவின் யுகான் மாகாணத்தில் தோன்றிய கொரானா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது.\nஇந்த வைரஸ் தாக்கத்தின் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து துறைகளும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.\nஇதன் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. திரைப்பட சூட்டிங் ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் சில தினங்களுக்கு முன்னர்தான் சின்னத்திரை சீரியல்களுக்கான ஷூட்டிங்கில் சில கட்டுப்பாடுகளுடன் தொடங்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.\nஇதனையடுத்து வெள்ளித்திரை சூட்டிங்கில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அதுகுறித்து கடம்பூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.\nஅதாவது தற்போதைக்கு ஆந்திராவில் மட்டுமே படத்தின் சூட்டிங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரானா தாக்கம் அதிகமாக இருப்பதால் முதல்வர் தகுந்த நேரத்தில் தக்க முடிவை எட���ப்பார் என கூறியுள்ளார்.\nஇதனால் தற்போதைக்கு திரைப்படங்களுக்கான ஷூட்டிங் தொடங்குவதற்கு வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.\nஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாகும் பிகில் பட நடிகை..\nPrevious article“காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தின் ஷூட்டிங் அப்டேட்..\nNext articleஅடடடடா தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கும் தி லெஜன்ட் அருளுக்கும் இப்படி ஒரு உறவு முறையா – இது தெரியாம போச்சே\nகோடி கோடியாய் கொடுத்தாலும் அட்லீ படத்தில் நடிக்க மாட்டேன், பிகில் படத்தில் பட்டதே போதும் – பிரபல நடிகர் ஓபன் டாக்.\nபிகில் பட பாடல் படைத்த புதிய சாதனை.. தெறிக்க விட்டு கொண்டாடும் விஜய் ரசிகர்கள்.\nஇது தான் ரியல் வெறித்தனம்.. உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள் – விஷயம் என்ன தெரியுமா\nஇந்த இடத்திலும் மாஸ்டர் பெரும் தோல்வியா\nபிரச்சாரக் கூட்டத்தில் அழுத குழந்தை.. தூக்கி வைத்து சமாதானம் செய்த முதல்வர் பழனிச்சாமி – இணையத்தை கலக்கும் வீடியோ.\nதளபதி விஜயின் செம ஹிட்டான பாட்டுக்கு நடனம் ஆடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் – லைக்ஸை அள்ளி குவிக்கும் வீடியோ.\nபிரச்சாரக் கூட்டத்தில் அழுத குழந்தை.. சமாதானம் செய்த முதல்வர் பழனிச்சாமி..\nலேட்டா படம் பார்த்தாலும் செம மாஸா விமர்சனம் செய்த வாரிசு நடிகை.. வெளியான பதிவை தெறிக்க விட்டு கொண்டாடும் விஜய் ரசிகர்கள்.\nஜனவரி 26-இல் வலிமையுடன் வருகிறோம்… போனி கபூர் வெளியிடப் போகும் டீசர் – வெளியான அதிரடி அறிவிப்பு.\nமாஸ்டர், ஈஸ்வரனை தொடர்ந்து வெளியாகப்போகும் முன்னணி நடிகர்களின் படங்கள் – இதோ லிஸ்ட்.\nTheatre-ல மக்கள் அலை அலையா வராங்க – Producer Sakthivelan பரபரப்பு பேச்சு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/gujarat-bjps-youths-worker-arrested-for-abduction-and-murder-of-7-years-old-girl/", "date_download": "2021-01-25T08:11:24Z", "digest": "sha1:WNC3YRJPPL5JTA4IUAQMSBBHH4ZWJUGE", "length": 18774, "nlines": 147, "source_domain": "www.patrikai.com", "title": "பணத்துக்காக 7வயது சிறுமியை கொலை செய்த பாஜ இளைஞரணியினர் கைது! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபணத்துக்காக 7வயது சிறுமியை கொலை செய்த பாஜ இளைஞரணியினர் கைது\nகொலையாளி மீட் பட்டே���் – கொலை செய்யப்பட்ட தன்யா பட்டேல்\nகுஜராத்தில் நாடியாட் பகுதியில் 7 வயது சிறுமியை பணத்துக்காக கடத்தி கொலை செய்த பாரதியஜனதா கட்சியை சேர்ந்த இளைஞர் அணியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.\nவெளிநாட்டு வாழ் தம்பதியினரின் குழந்தையான 7 வயது சிறுமியை, பணத்துக்காக கடத்தி கொலை செய்ததாக பாஜ இளைஞர் அணியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் இரண்டு சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசம்பவத்தன்று தனது பக்கத்து வீட்டை சேர்ந்த 7 வயது சிறுமியான தன்யா பட்டேல் என்ற சிறுமியை கடத்திச்சென்று, அவரது வெளிநாட்டு வாழ் பெற்றோரிடம் இருந்து ரூ.25 லட்சம் கேட்டு மிரட்ட முடிவு செய்துள்ளனர்.\nதன்யாவின் பெற்றோர், அமித் படேல், காயத்தி தம்பதியினர் யுகேவில் வசித்து வருகின்றனர். தன்யா தனது பாட்டியுன குஷம் படேலுடன் சாந்த்ராம் நாடியாட் என்ற பகுதியில் வசித்து வருகிறார். தன்யாவின் பெற்றோர் என்ஆர்ஐ ஆக இருப்பதால், அந்த சிறுமியை கடத்தி அதன் மூலம் 25 லட்சத்தை பெற 3 பேரும் முயற்சி செய்தது தெரிய வந்தது.\nகொலை செய்யப்பட்ட தன்யா அருகிலுள்ள பள்ளியில் 2ம்வகுப்பு படித்து வருகிறார்.\nஇதுகுறித்து, போலீஸ் எஸ்பி மணிந்தர் சிங் பவார் கூறியதாவது,\nதன்யா காணாமல் போனது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டாம். அப்போது அவரை கடத்தியவர்களிடம் இருந்து வந்த போன் கால்களை டிரேஸ் செய்து ஆனந் பகுதியில் ஒருவரை கைது செய்தோம். அவன் மூலம் கொல்லப்பட்ட சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்த மற்ற குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டதாக கூறினார்.\nமேலும் சம்பவத்தன்று இரவு 7.45 மணியளவில் தன்யா விளையாடிக்கொண்டிருந்தபோது, அவருக்கு கொலைக்குற்றவாளியான மீட் பட்டேல் சாக்லேட் கொடுத்து காருக்குள் அழைத்துச்சென்றுள்ளார். கார் சிறிது தூரம் சென்றர் அவரது நண்பர்களும் அவர்களுடன் சேர்ந்தனர். சிறிது நேரத்தில் தன்யாவுக்கு ஐஸ்கிரிம் வாங்கி கொடுத்துள்ளனர்.\nஅதைத்தொடர்ந்த சிறிது நேரத்தில் சிறுமி தன்யா தூக்கியுள்ளார். அப்போது அவளை சாகடித்துள்ள குற்றவாளிகள், அருகிலுள்ள மாகி ஆற்றில் தூக்கி வீசிவிட்டு திரும்பியுள்ளனர்.\nஅன்று இரவு 8 மணி அளவில் அந்த பகுதியில் பவர் கட் ஏற்பட்டதால், தன்யா காணாமல் போனது குறித்து, அவரது பாட்டி பக்கத்து வீடுகளில் ��ிசாரித்துள்ளனர். பின்னர் வீட்டை சுற்றி உள்ள பகுதிகளில் தேடியும் அவர் கிடைக்காததால், அவர் காணாமல் போனது குறித்து இரவு 10 மணிக்கு புகார் கொடுக்கப்பட்டது.\nஅதைத்தொடர்ந்து காணாமல் போன தன்யா குறித்து போலீசார் விசாரணையை முடுக்கினர். சிறுமி காணாமல் போனது குறித்து துப்பு கொடுத்தால் 51ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. சுமார் 100க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகளையும் போலீசார் ஆராய்ந்தனர்.\nஇந்நிலையில், கடந்த வியாழக்கிழமை காலை ஆனந்த் பகுதியில் உள்ள மாகி ஆற்றில் சிறுமியின் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலையடுத்து, சிறுமியின் உடலை மீட்ட போலீசார் அது தன்யா என்பதை உறுதி செய்தனர்.\nஅதைத்தொடர்ந்து நடைபெற்ற விசரணையை தொடர்ந்து குற்றவ்வாளிகள் கைது செய்யப்பட்டனர்.\nகுற்றவாளிகள் 3 பேரும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், முதல் குற்றவாளியான மீட் பட்டேல் என்பவர் பாஜவின் இளைஞரணி உறுப்பினராக இருந்து வருகிறார். அவருடன் கைது செய்யப்பட்ட மற்ற இரண்டு பேரும் சிறுவர்கள். அதில் ஒருவர் 12ம் வகுப்பு படித்து வருபவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஅவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபொருளாதார வளர்ச்சிக்கு பொதுத் துறை நிறுவனங்கங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: பிரணாப் முகர்ஜி மகாராஸ்திராவில் மட்டனுக்கும் தடை சர்வதேச குழந்தைகள் அமைதி பரிசு: இந்திய மாணவிக்கு கிடைக்குமா\nPrevious பாஜவுடன் நெருக்கம்: திரிணாமுல் காங். மூத்த தலைவர் முகுல்ராய் அதிரடி நீக்கம்\nNext பிரதமரை விமரிசித்த பெண் பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் \nபுதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் கட்சியில் இருந்து இடைநீக்கம் மாநிலத் தலைவர் சுப்ரமணி அறிவிப்பு\nஜனாதிபதி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு நல்ல உடை இல்லாமல் திண்டாடிய கங்கனா…\nவிபத்தில் பலியான தொண்டர் குடும்பத்துக்கு பிரியங்கா நிதி : காங்கிரசார் நெகிழ்ச்சி…\nஇந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252…\nஉலக அளவில் கொரோனாவால் ���ாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,97,40,621 ஆகி இதுவரை 21,38,044 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று கர்நாடகாவில் 573 பேர், டில்லியில் 185 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கர்நாடகாவில் 573 பேர், மற்றும் டில்லியில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா…\nகொரோனா தடுப்பு மருந்து பெறுவதில் விதிமுறை மீறல் – ஸ்பெயின் தலைமை ராணுவ கமாண்டர் ராஜினாமா\nமாட்ரிட்: கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக, நாட்டின் விதிமுறைகளை மீறியதற்காக, ஸ்பெயின் நாட்டின் முதன்மை ராணுவ கமாண்டர் தனது…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,752…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 569 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nபுதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் கட்சியில் இருந்து இடைநீக்கம் மாநிலத் தலைவர் சுப்ரமணி அறிவிப்பு\nபிரசாந்த் கிஷோர் தயாரித்து கொடுக்கும் படங்கள் திரைக்கு வராது ஸ்டாலின் புதிய அறிவிப்பு குறித்து ஜெயக்குமார் கருத்து…\n சசிகலா நார்மலாக இருப்பதால் சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் போர்க்கால அடிப்படையில் 100 நாட்களில் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு\nதமிழகத்தில் 23 சிறப்பு ரயில்களின் சேவை மார்ச் வரை நீட்டிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/amazing-facts-about-cinema-in-tamil.html", "date_download": "2021-01-25T07:21:52Z", "digest": "sha1:EHEMPQNVPBTD2PBT3BVZGQERN2WJ2IVX", "length": 12746, "nlines": 225, "source_domain": "www.tamilxp.com", "title": "Interesting Facts About Cinema Tamil - சினிமாவை பற்றி சில தகவல்", "raw_content": "\nசினிமாவை பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்கள்\nஉலகிலேயே அதிகளவில் மிருகங்கள் நடித்த படம் 2004ம் ஆண்டில் வெளிவந்த Around The World in 80 Days என்ற படம்தான். இதில்\nகாளை மாடுகள் – 17\nஇது தவிர பல விலங்குகளும் நடித்தன.\n1922ம் ஆண்டில் முதன்முதலில் வங்காளத்தில்தான் சினிமாவுக்கு கேளிக்கை வரி விதிக்கப்பட்டது.\nதிரைப���பட துறையில் தெலுங்கு மொழியில்தான் அதிக படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது.\nஆஸ்கர் விருதிற்காக அனுப்பப்பட்ட முதல் திரைப்படம் 1957ல் வெளிவந்த Mother India என்ற திரைப்படம் தான். முதல் தமிழ் படம் தெய்வ மகன்.\nஃப்ளாஷ்பேக் உத்தியை முதன்முதலில் கடைபிடித்து இயக்கப்பட்ட படம் Rashomon (1950). இது ஜப்பானிய மொழி திரைப்படமாகும்.\nபுதுடெல்லியில் உள்ள ஷீலா என்ற தியேட்டர்தான் இந்தியாவில் முதன்முதலில் கட்டப்பட்ட 70MM தியேட்டர்.\n1959ல் வெளிவந்த ‘பென்-ஹர்’ திரைப்படம் 11 ஆஸ்கர் விருதுகளை பெற்றது. அதன் பிறகு தான் 1997ல் வெளிவந்த ‘டைட்டானிக்’ படம் 11 ஆஸ்கர் விருதுகளை பெற்றது.\n1944ல் வெளிவந்த ‘லாரா’ திரைப்படம்தான் முதன்முதலாக வெளியான துப்பறியும் படம்.\n1945ல் நியூயார்க் நகரில் ஆஸ்கர் விருது ஒன்று ஏலத்தில் விடப்பட்டு 68,500 டாலர்களை பெற்றது. ஆஸ்கர் விருது விற்பனையானது அதுவே முதல்முறை.\n1941ம் ஆண்டு ‘லீலா சிட்னிஸ்’ என்ற நடிகை வானொலி விளம்பரங்களில் முதன்முதலாக LUX சோப் விளம்பரத்திற்கு குரல் கொடுத்தார். தற்போது பல நடிகர்கள் நடிகைகளை டிவி விளம்பரங்களில் பார்க்க முடிகிறது.\nவெளிநாட்டு திரைப்படத்திற்கு இசையமைத்த முதல் இந்தியர் சித்தார் இசைக் கலைஞர் பண்டிட் ரவி சங்கர்.\n1985ம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 912 திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. இது மிகப்பெரிய சாதனை.\nஇந்திய இயக்குனர் சத்யஜித் ராய் 1992ல் சிறப்பு ஆஸ்கார் விருது பெற்றார். இவ்விருதை பெற்ற முதல் இந்தியர் இவர்தான்.\nஇந்தியாவை பற்றி அறிந்திராத 21 பெருமைமிக்க தகவல்கள்\nராமேஸ்வரம் தனுஷ்கோடி பற்றிய வரலாறு\nநடிகர் ரஜினிகாந்த் பற்றிய சில தகவல்கள்\nஉலகத்தை புரட்டி போட்ட வைரஸ் தொற்றுகள் – ஒரு பார்வை\nமகேந்திர சிங் தோனி குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்\nநீர் யானை பற்றிய தகவல்கள்\nHCL புதிய தலைவர் ரோஷ்னி நாடார் பற்றி ஒரு பார்வை\nஇரத்த தானம் பற்றிய தகவல்\n நம் அறியாத சில சுவாரசிய தகவல்கள்..\nவைரஸ் பரப்புவதே வெளவால் தான்.. ஆனால் அவைகளுக்கு ஏன் பாதிப்பில்லை.. ஆச்சரிய தகவல்..\nரேபிட் டெஸ்ட் கிட் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nசீனாவில் ஏன் எல்லா வகை பிராணிகளையும் சாப்பிடுகிறார்கள்..\nநடிகர் விசுவை பற்றி சில தகவல்கள்\nசோப்பு நிறுவனங்களுக்கு சபாஷ்.. கொரோனாவை தடுக்க அதிரடி முடிவு..\n“நல்லா தூங்குங்க” – தூக்க��்தை பற்றி பில்கேட்ஸ் செல்வது என்ன தெரியுமா\nஉயிரினங்களில் பிரமிக்க வைக்கும் சில நிகழ்வுகள்\nஜி வி பிரகாஷ் பற்றிய சில உண்மைகள்\n2018 ம் ஆண்டில் சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லை\n2018-ஆம் ஆண்டு நடந்த நினைவு தினங்கள் ஒரு பார்வை\nசர்ச்சையில் சிக்கிய இந்திய திரைப்படங்கள் ஒரு பார்வை\nசெல்போன் மூலம் பாலியல் துன்புறுத்தல் – அதிர்ச்சி தகவல்\n அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇந்தியாவை பற்றி அறிந்திராத 21 பெருமைமிக்க தகவல்கள்\nஇரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nவைஃபை (WiFi) என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா\nகேஜிஎப். படத்தின் இரண்டாம் பாகத்தில் ரவீனா தாண்டன்\nதினமும் மூன்று முறை பல் துலக்கினால் இதய நோய் வராதாம்..\nநீங்க ஒன்னும் தியேட்டருக்கு போக வேணாம் – கஸ்தூரியை கலாய்த்த குஷ்பு\nஈஸ்வரன் ஆடியோ விழாவில் நித்தி அகர்வாலை கேலி செய்த சுசீந்திரன்\nவேகம் எடுக்கும் பறவை காய்ச்சல்: அறிகுறிகள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/140105-its-spineless-government-says-velmumurugan", "date_download": "2021-01-25T08:12:31Z", "digest": "sha1:LXRBW4XRGWJK5AMHPRJAQATQOXVO3UTP", "length": 7203, "nlines": 207, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 18 April 2018 - “இது முதுகெலும்பு இல்லாத அரசு!” | Its a spineless government - Says Politician Velmurugan", "raw_content": "\n“இது முதுகெலும்பு இல்லாத அரசு\nஎனக்குப் பேரு வெச்சது இளையராஜா\n“மீண்டும் எம்.ஜி.ஆர் ஹீரோ, ஜெயலலிதா ஹீரோயின்\n“ரெண்டு பேருக்குமே கோபம் இருந்துச்சு\nநியூட்ரினோ - ஏற்கலாமா... எதிர்க்கலாமா\n‘முழுசா மாறி நிற்கும் சந்திரமுகி’கள்\n“இலக்கியவாதிகள் போராட்டங்களில் முன் நிற்க வேண்டும்\nஎல்லைகள் கடந்து இதயங்களால் இணைந்தோம்\nஅன்பும் அறமும் - 7\nவின்னிங் இன்னிங்ஸ் - 7\nவீரயுக நாயகன் வேள்பாரி - 78\nதெய்வத்தான் ஆகாதெனினும் - இரவின் வெளிச்சம்\nவிகடன் பிரஸ்மீட்: “தனுஷுடன் சேர்ந்து நடிக்கத் தயார்\n“இது முதுகெலும்பு இல்லாத அரசு\n“இது முதுகெலும்பு இல்லாத அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/samsung-launched-its-m51-launched-in-india/", "date_download": "2021-01-25T07:13:47Z", "digest": "sha1:NIELEOV4RM6W6QVGJ6O33CBPPNX6XSRN", "length": 9998, "nlines": 138, "source_domain": "dinasuvadu.com", "title": "7000 Mah பேட்டரி, 64 மெகா பிக்ஸல் கேமரா.. வெளியானது சாம்சங் M51! விலை மற்றும் முழு விபரங்கள் உள்ளே!! -", "raw_content": "\n7000 Mah பேட்டரி, 64 மெகா பிக்ஸல் கேமரா.. வெளியானது சாம்சங் M51 விலை மற்றும் முழு விபரங்கள் உள்ளே\nஹை பட்ஜேட் முதல் லோ பட்ஜேட் முதல் தரமான போன்களை வெளியிட்டு வரும் சாம்சங் நிறுவனம், தற்பொழுது தனது சாம்சங் M51 மொபைலை வெளியிட்டுள்ளது.\nகொரியன் ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங், சமீபத்தில் தனது சாம்சங் M31 வெளியிட்டது. அந்த ரக மாடல்கள் வெளியாகி, இந்திய சந்தைகளில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்பொழுது சாம்சங் M51-ஐ அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் சிறப்பு பேசுபொருளாக இருப்பது என்னவென்றால், இந்த மொபைலில் 7000 Mah செயல்திறன் கொண்ட பேட்டரி இருப்பது.\nமேலும் இந்த M51, ரியல்மி X2, போக்கோ X2, ஆகிய மொபலைக்கு காம்படிட்டராக கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் டூயல் 4 ஜி VoLTE, வைஃபை 802.11, புளூடூத் 5 , ஜிபிஎஸ் டைப்-சி போர்ட், 3.5 mm ஹெட்போன் ஜாக் ஆகியவை உள்ளன. மேலும், இதில் சைட் மவுண்ட்டட் பிங்கர் ப்ரின்ட் மற்றும் பேஸ் லாக் வசதி உள்ளது.\nசாம்சங் M51 மொபைலில் 6.7 அங்குல FHD + Super AMOLED plus Infinity O டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்ப்ளே, 60Hz Refreshing rate -ஐ கொண்டது. மேலும், இது பிளாஸ்டிக் ஐ போல “கிளாஸ்டிக்” எனப்படும் ஒருவகையான பிளாஸ்டிக்கால் பில்ட் செய்யப்பட்டுள்ளது. இதன் Aspect ratio, 20:9 விகிதத்தை கொண்டுள்ளது. மேலும் இதில் கார்னரின்க் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சத்தை கொண்டது.\nசாம்சங் M51-ல் பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. முதன்மை கேமராவில் 64 மெகாபிக்சல் உள்ளது. மேலும், 12 மெகாபிக்சல் வைட் கேமரா, 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார், 5 மெகா பிக்சல் மேக்ரோ கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதில் 10X வரை ஜூம் செய்து போட்டோ எடுக்கலாம். செல்பி கேமராவை பொறுத்தளவில், 32 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது. இதில் LED Flash, AI கேமரா உள்ளிட்ட பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.\nபேட்டரியை பொறுத்தளவில், 7000 Mah செயல்திறன் கொண்ட ஒரு பெரிய பேட்டரி உள்ளது. அதனை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. இதன் சார்ஜிங் டைம், 2 மணிநேரம். மேலும், இதில் ரிவர்ஸ் சார்ஜிங்கும் செய்யலாம். அதாவது, இந்த மொபைலை வைத்து வேரோரு மொபைலுக்கு சார்ஜ் செய்யலாம். (பவர் பேங்க் போல)\nசாம்சங் M51, ஆண்ட்ராய்டு 10 ஓன் UI 2.1 os-ல் இயங்குகிறது. இதில் சாம்சங்கின் எஸ்சினோஸ் ப்ராசஸார் இல்லாமல், குவால்காம் ஸ்னாப்ட்ரகன் 730-G பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 2.2 octa core ப்ராசஸார் மற்றும் LPDDR4X ரக ரேம் வசதி உள்ளது. கேமிங்கை பொறுத்தளவில், இதில் அட்ரினோ 618 GPU மற்றும் AI கேம் பூஸ்டர் வசதி உள்ளது.\nஸ்பீக்கரை பொறுத்தளவில், இது சிங்கிள் ஸ்பீக்கரை கொண்டுள்ளது. இதில் டால்பி அட்மோஸ் வசதி உள்ளது. படம், பாட்டு கேக்கும்போது இதன் சவுண்ட் நன்றாக இருக்கிறது. ஆனால் கேம் (குறிப்பாக பப்ஜி, பிரீபயர், கால் ஆப் டியுட்டி) உள்ளிட்ட கேம்களை விளையாடும்போது அந்தளவு சவுண்ட் இல்லை.\nஇந்த சாம்சங் M51, வரும் செப்டம்பர் மாதம் 18- ம் தேதி அமேசான் வலைத்தளத்தில் நண்பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n#BREAKING: காங்கிரஸிலிருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்.\nஇணையத்தில் வைரலாகும் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் புதிய புகைப்படம் லைக்குகளை அள்ளி குவிக்கும் ரசிகர்கள்\nமூடநம்பிக்கையால் இரு மகள்களை கொன்ற பெற்றோர்கள்..\n#BREAKING: தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்.\n#BREAKING: காங்கிரஸிலிருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்.\nஇணையத்தில் வைரலாகும் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் புதிய புகைப்படம் லைக்குகளை அள்ளி குவிக்கும் ரசிகர்கள்\nமூடநம்பிக்கையால் இரு மகள்களை கொன்ற பெற்றோர்கள்..\n#BREAKING: தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://portal.e2a.co.in/2011/05/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE.html", "date_download": "2021-01-25T07:45:20Z", "digest": "sha1:YFLBCPDN6V6AC2CULZ5TTWO5DK4YVE5F", "length": 2321, "nlines": 85, "source_domain": "portal.e2a.co.in", "title": "தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் - 234 தொகுதிகள் - EDUCATION PORTAL", "raw_content": "\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் – 234 தொகுதிகள்\nஎண் தொகுதி தி.மு.க. கூட்டணி அ.தி.மு.க. கூட்டணி\n1 கும்மிடிப்பூண்டி கே.என்.சேகர் ( பா.ம.க.)\n2 பொன்னேரி (தனி) அ.மணிமேகலை (தி.மு.க.)\n3 திருத்தணி இ.எஸ்.எஸ். ராமன்( காங்.)\n5 பூந்தமல்லி (தனி) ஜி.வி. மதியழகன் (காங்.)\n6 ஆவடி ஆர். தாமோதரன்(காங்.)\nஎஸ். அப்துல் ரஹீம் (அ.தி.மு.க.)\n7 மதுரவாயல் செல்வம் (பா.ம.க.)\nபீமாராவ் ( மார்க். கம்யூ)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/amphan-higher-ocean-surface-temperatures-making-cyclones-more-powerful/", "date_download": "2021-01-25T07:54:23Z", "digest": "sha1:UN5QARI3XTB2TOHQBGGL6LTISXHODBOE", "length": 21192, "nlines": 108, "source_domain": "tamil.indiaspend.com", "title": "அம்பான்: ‘பெருங்கடல் மேற்பரப்பின் உயர் வெப்பநிலை புயல்களை சக்திவாய்ந்ததாக ஆக்குகிறது’", "raw_content": "\nஅம்பான்: ‘பெருங்கடல் மேற்பரப்பின் உயர் வெப்பநிலை புயல்களை சக்திவாய்ந்ததாக ஆக்குகிறது’\nபுதுடெல்லி: வங்காள விரிகுடாவில் உருவான வலிமையான சூப்பர் சூறாவளி அம்பான், நிலப்பரப்பை நெருங்கியதால், இந்திய மாநிலங்களான ஒடிசா மற்றும் மேற்கு வங்க அரசுகள், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி ஆயத்த நிலையில் உள்ளன.\nஒடிசாவின் கடலோர மாவட்ட பகுதிகள் வழியாக 2020 மே 20ம் தேதி கடந்து செல்லும் அம்பன் புயல், மேற்கு வங்கத்தின் திகா மற்றும் பங்களாதேஷின் ஹதியா தீவுகள் (சுந்தரவனக்காடுகளுக்கு அருகில்) இடையே கரையை கடக்கும் என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது. இதனால், அதிகபட்சமாக மணிக்கு 155 - 165 கிமீ (கிமீ) வேகத்தில் காற்று வீசும்; இது 185 கிமீ வேகத்தில் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅம்பான் புயல், கடந்த 20 ஆண்டுகளில் இப்பகுதியைத் தாக்கிய முதல் சூப்பர் சூறாவளி ஆகும்; இதுவரை இல்லாத வலிமையானதாக இருக்கும். 1999 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இத்தகைய சூப்பர் சூறாவளி, ஒடிசா கடற்கரையில் 9,000 மக்களைக் கொன்றது. காலநிலை மாற்றம், கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக, உலகெங்கிலும் இதுபோன்ற புயல் வலுவடைய காரணமாகிறது; இதுபற்றி பின்னர் நாம் விளக்குகிறோம்.\nபுயலால் ஏற்படும் சேதங்களால், ஏழைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் என்று, இந்திய தேசிய பேரிடர் குழுவின் (என்.டி.ஆர்.எஃப்) இயக்குநர் ஜெனரல் எஸ்.என். பிரதான், மே 18 அன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இது, கோவிட்-19 உடன் சேர்ந்து கொண்டு ஒரு \"இரட்டை சவாலை\" முன்வைக்கிறது, ஏனெனில் சமூக விலகல் என்பது, மக்களை வெளியேற்றும் ஏற்பாடுகளை சிக்கலாக்குகிறது என்று மேலும் அவர் கூறினார்.\nமே 19, 2020 நிலவரப்படி இந்தியாவில் 1,01,139 உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 நோயாளிகள் உள்ளதாக, ஹெல்த்செக்.இன் ( HealthCheck.in) கொரோனா வைரஸ் மானிட்டர் காட்டுகிறது.\n\"அம்பான் புயல், வகை -1 புயலில் இருந்து வகை -5க்கு 18 மணி நேரத்திற்குள் தீவிர���டைந்தது, இது வங்காள விரிகுடாவில் இதுவரை பதிவான வலிமையான சூறாவளியாக உருவெடுத்துள்ளது,\" என்று, புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை நிறுவனத்தின் காலநிலை விஞ்ஞானி ராக்ஸி மேத்யூ கோல் கூறினார்.\nவங்காள விரிகுடா 2020 மே மாதத்தின் இரண்டு வாரங்களில் 32° - 34° C மேற்பரப்பு வெப்பநிலையை பதிவு செய்தது. இவை காலநிலை மாற்றத்தால் உந்தப்பட்ட வெப்பநிலை என்று கூறிய கோல், வெப்பமண்டல புயல், கடல் மேற்பரப்பில் இருந்து தங்களது சக்தியை பெறுகின்றன; அதிக வெப்பநிலை ஒரு சூறாவளியை மேலும் வலுவடையச் செய்யலாம், இதனால் அது விரைவாக தீவிரமடைகிறது என்றார்.\nபுவி வெப்பமடைதல் புயல்களை அடிக்கடி உருவாகவும், சக்திவாய்ந்ததாகவும் மாற்றுகிறது\nவலிமையான புயல்கள் என்பது உலகம் முழுவதும் பொதுவானவை. காலநிலை மாற்றம் மற்றும் அதிகரிக்கும் மேற்பரப்பு வெப்பநிலை ஆகியன தொடர்ந்து வலுவான புயல்களை உருவாக்கி, அதிக சக்திவாய்ந்ததாக மாற்றும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பூமி வெப்பமடைந்துள்ளதால் வட இந்தியப் பெருங்கடலின் எல்லையில் உள்ள நாடுகளை பாதிக்கும் புயல்களின் வலிமை அதிகரித்து வருவதாக, ஆய்வுகள் பலவும் தெரிவிக்கின்றன.\n\"புவி வெப்பமடைதல் என்பது உலகெங்கிலும் பெருங்கடல்களின் மேற்பரப்பில் வெப்ப உள்ளடக்கம் அதிகரிக்க வழிவகுக்கிறது. இந்திய பிராந்தியத்தைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கும் இது பொருந்தும்,” என்று புவனேஸ்வரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஸ்கூல் ஆஃப் எர்த், பெருங்கடல் மற்றும் காலநிலை அறிவியல் உதவி பேராசிரியர் வி. வினோஜ் கூறினார். மழைக்காலத்திற்கு முந்தைய காலங்களில் நமது பிராந்தியத்தில் புயல் செயல்பாடுகள் அதிகரித்து வருவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று அவர் கூறினார்.\nஐஎம்டி-ன் தரவுகளின்படி, அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் புயல்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் 32% அதிகரித்துள்ளது. முந்தைய தசாப்தங்களுடன் ஒப்பிடும்போது, கடந்த 10 ஆண்டுகளில் இந்த தீவிர நிகழ்வுகளில் 11% உயர்வு ஏற்பட்டுள்ளது என்று, இந்தியா ஸ்பெண்ட் 2019 டிசம்பர் 18 கட்டுரை தெரிவித்தது.\nதொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாக - அதாவது 2018 மற்றும் 2019 - இந்தியா தலா ஏழு புயல்களை பதிவு செய்துள்ளது. இது ஆண்டு நீண்ட கால சராசரியை (1961-2017) 4.5 ஐ விட மிக அதிகம். 2018ம் ஆண்டுக்கு முன்னர், 1985 ஆம் ஆண்டில் ஒரே ஆண்டில் இந்தியா பல புயல்களை கண்டதாக, இந்தியா ஸ்பெண்ட் அறிக்கை தெரிவித்துள்ளது.\nகடந்த 2018 மற்றும் 2019 இரண்டிலும், ஆறு புயல்கள் கடுமையா தீவிரமடைந்துள்ளன; 1976ஆண்டில் இது போன்ற ஏழு புயல்கள் பதிவாகி உள்ளதாக, தி வெதர் சேனல் நவம்பர் 14, 2019 செய்தி வெளியிட்டது.\nபருவமழை தொடங்குவதற்கு சற்று முன்னர் உருவாகும் புயல், அந்த பகுதியின் வெப்ப இயக்கவியல் (வெப்பநிலை மற்றும் ஈரப்பதம்) பண்புகளை மாற்றி, தொடங்கிய தேதியை பாதிக்கும். இது எவ்வாறு நடந்துகொள்ளும் என்பதை அறிய இன்னும் போதுமான தகவல்கள் இல்லை, ஆனால் மழையின் ஆரம்பம் தாமதமாகிவிடும் வாய்ப்பு இருப்பதாக ஐஎம்டி கூறுவதாக, கோல் தெரிவித்தார்.\nஇந்த ஆண்டு, இந்திய கோடை பருவமழை 2020 ஜூன் 1 அன்று கேரளாவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, ஐஎம்டி 2020 ஏப்ரல் 15 அறிக்கை தெரிவித்துள்ளது. பருவமழை இயல்பான அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.\nகடும் காற்றின் வேகத்தால், அம்பாம் சூறாவளி பலத்த சேதத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது. அனைத்து வகையான குடிசை வீடுகளும் மோசமான சேதத்தை சந்திக்கக்கூடும் என்றும், பழைய அல்லது மோசமாக நிர்வகிக்கப்படும் தார்சு வீடுகள் மோசமாக பாதிக்கப்படக்கூடும் என்றும் ஐஎம்டி கூறியுள்ளது. தகவல் தொடர்பு மற்றும் மின் கம்பங்களை வேரோடு சாய்ந்து விழும் ஆபத்துள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது, பல இடங்களில் ரயில் மற்றும் சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட வாய்ப்புள்ளது.\nபுயல் கரை கடக்கும் பகுதிகளில் பயிர்கள், தோட்டங்கள் மற்றும் பழத்தோட்டங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும். இது பனை மற்றும் தென்னை மரங்களை சாய்க்கச் செய்யும், காற்றில் பறக்கும் பொருள்கள் அச்சுறுத்தலாக இருக்கும் என்று ஐஎம்டி எச்சரித்துள்ளது.\nமேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாக்கள், வடக்கு 24 பர்கானாக்கள், ஹவுரா, ஹூக்லி மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் ஒடிசாவின் ஜகத்சிங்பூர், கேந்திரபாரா, பத்ரக், பாலசோர், ஜஜ்பூர் மற்றும் மயூர்பஞ்ச் மாவட்டங்களில் புயலின் தாக்கம் இருக்கும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன. ஒடிசாவின் கடலோரப் பகுதிகள் மற்றும் மேற்கு வங்கத்தின் தாழ்வான பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப���பட்டுள்ளனர்.\nமீனவர்கள் \"அடுத்த 24 மணி நேரத்தில் தென் வங்க விரிகுடாவிலும், வடக்கு வங்காள விரிகுடாவிற்கு மே 18-20 வரை\" செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.\n(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப் பணியாளர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\nகடந்த எட்டு ஆண்டுகளாக மேம்பட்ட இதழியல், காலநிலை கொள்கைகள், சுற்றுச்சூழல், வேளாண்மை, எரிசக்தி மற்றும் பாலினம் போன்ற துறைகளில் எழுதி வந்து, நிபுணத்துவம் பெற்றவராக பாஸ்கர் திரிபாதி திகழ்கிறார். கிராமப்புற ஊடக தளமான கான் கனெக்‌ஷனில் தனது பணியை தொடங்கினார், நிறுவன குழு உறுப்பினரை உருவாக்க, அதில் அவர் உதவினார். நாடு முழுவதும் நில முரண்பாடுகளை வெளிப்படுத்தும் லேண்ட் கான்பிளிக்ட் வாட்ச் என்ற லாப நோக்கற்ற புள்ளிவிவரம் சார்ந்த ஊடகத்தில், கடைசியாக அவர் பணி புரிந்தார். 2014ம் ஆண்டில், இங்கிலாந்தின் பாரின் பிரஸ் அசோசியேஷன் & தாம்சன் பவுண்ட் சார்பில் வளரும் நாடுகளை சேர்ந்த சிறந்த இளம் பத்திரிகையாளராக, பாஸ்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டில், இந்திய மற்றும் சுவிஸ் அரசுகளின் கூட்டுத் திட்டமான ஊடக ஆய்வுகள் மற்றும் இந்திய இமயமலை காலநிலை தழுவல் திட்டத்தால், 'இளம் சுற்றுச்சூழல் பத்திரிகையாளர்' விருது அவருக்கு வழங்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/how-india-managed-its-forests-water-waste-in-2019/", "date_download": "2021-01-25T07:37:13Z", "digest": "sha1:HWA4ETB4EFQFLNFY2F2MVK3PFLICEL7V", "length": 23555, "nlines": 92, "source_domain": "tamil.indiaspend.com", "title": "2019-ல் இந்தியா தனது காடுகள், நீர் மற்றும் கழிவுகளை எவ்வாறு நிர்வகித்தது", "raw_content": "\n2019-ல் இந்தியா தனது காடுகள், நீர் மற்றும் கழிவுகளை எவ்வாறு நிர்வகித்தது\nபுதுடில்லி: 2019 ஆம் ஆண்டு நிறைவடைந்த நிலையில், காடு, நீர் மற்றும் கழிவுகளை நிர்வகிப்பதில் இந்தியா எவ்வாறு செயல்பட்டது என்பதைப் பார்ப்போம்.\nவனவியல் அல்லாத பயன்பாடுகளுக்காக காடுகளை அழிப்பதற்கான 99% திட்டங்களுக்கு (ஜூன் 2019 வரை) இந்தியா ஒப்புதல் அளித்தது. இது, 2019ஆம் ஆண்டில் அதிக தண்ணீர் நெருக்கடியை சந்தித்த நாடுகளில் 13வது இடத்தை பிடித்தது. ஒருமுறை பயன்படுத்து பிளாஸ்டிக் உபயோகத்தை நிறுத்துமாறு நாட்டினர��� பிரதமர் கேட்டுக் கொண்டும் கூட மாநிலங்களின் செயல்பாடு குறைவாகவே உள்ளது.\nகடந்த 2019இன் முதல் ஆறு மாதங்களில், வன நிலங்களை பயன்படுத்துவதை திசை திருப்பக் கோரும் 240 திட்டங்களில், இந்திய அரசு வெறும் ஏழை மட்டுமே இந்திய அரசு நிராகரித்தது - 98.99% வன நிலங்களை பயன்படுத்த அனுமதித்ததாக கருதப்படும் நிலையில் அவற்றில் வனம் சாராத பயன்பாடுகளுக்கு அனுமதி தரப்பட்டதாக, டெல்லியை சேர்ந்த ஆலோசனை வழங்கும் லைப் (Legal Initiative for Forest and Environment - LIFE) அமைப்பின் ஆகஸ்ட் 2019 பகுப்பாய்வு தெரிவிக்கிறது.\nஇத்தகைய திசைதிருப்பல் விகிதம் “தீவிரமான கவலைக்குரிய விஷயம்” என்று பகுப்பாய்வு கூறியுள்ளது.\nகடந்த 2019 ஜூன் வரை வேறுபணிகளுக்கு திருப்புவதற்கு அனுமதிக்கப்பட்ட வனப்பகுதி சுமார் 92.20 சதுர கி.மீ. ஆகும். இது, 2017 மற்றும் 2018இல் இருந்து திசைதிருப்புவதற்கு ஒப்புதல் தரப்பட்டது, பகுப்பாய்வின்படி, 588.20 சதுர கி.மீ (புதுச்சேரியின் யூனியன் பிரதேசத்தை விட பெரியது) ஆகும்.\nகடந்த 2019இல் திசைதிருப்ப பரிந்துரைக்கப்பட்ட வன நிலங்களில் சுமார் 43% சுற்றுச்சூழல் ரீதியாக பதற்றம் நிறைந்த வனவிலங்கு வாழ்விடங்களில் உள்ளது என்று பகுப்பாய்வு தெரிவித்துள்ளது.\nநரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஜூன் 2014 முதல் மே 2018 வரை நான்கு ஆண்டுகளில், இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட பகுதிகள், ‘சுற்றுச்சூழல்-உணர்திறன் மண்டலங்களில்’ 500-க்கும் மேற்பட்ட திட்டங்கள் தேசிய வனவிலங்கு வாரியத்தால் ஒப்புதல் தரப்பட்டன. இது முன்பிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி (ஐ.மு.கூ.) அரசின் 2009 மற்றும் 2013-க்கு இடைப்பட்ட காலத்தில் 260 திட்டங்களுக்கு அனுமதி என்பதைவிட அதிகம் என இந்தியா ஸ்பெண்ட் செப்டம்பர் 2018 கட்டுரை தெரிவித்தது.\nசராசரியாக, ஜூன் 2014 முதல் மே 2018 வரை ஆண்டுதோறும் நிராகரிக்கப்படாத திட்டங்கள், 1.1% க்கும் அதிகமானவை; இது, 2009 மற்றும் 2013 க்கு இடையில் முந்தைய ஐ.மு.கூ. அரசின் கீழ் 11.9% என்பதைவிட குறைவு என டெல்லியை சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.\nஇதை ஈடுசெய்வதறாக நடப்படும் மரங்கள், செடி வளர்த்தல் போன்றவை, பெரும்பாலும் பல்லுயிர் பெருக்கத்திற்கு சிறிய பங்களிப்பையே சேர்க்கும்; அத்துடன் மலைவாழ் மக்களின் உரிமைகளை அரசு அங்கீகரித்ததற்கு மேலும் வழிவகுக்கிறது ���ன, இந்தியா ஸ்பெண்ட் ஜூன் 25, 2019 கட்டுரை தெரிவித்தது.\nகடந்த 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டு சாதாரண மழைக்காலங்களுக்கு பிறகு, இந்தியாவின் பல பகுதிகள் மீண்டும் கடும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டன - நகரின் நீர் இருப்பு பகுதிகளில் தண்ணீர் இருப்பு 1% கொள்ளளவுக்கு சரிந்தபோது சென்னை நகரன் நெருக்கடி அதிதீவிரமானது. தாமதமான 2019 பருவமழையால் இந்த நெருக்கடி அதிகரித்ததாக, இந்தியா ஸ்பெண்ட் 2019 ஜூன் 5 கட்டுரை தெரிவித்தது.\nஇந்தியா - 60 கோடி மக்கள், அதாவது மக்கள் தொகையில் பாதிப்பேர், ஒவ்வொரு ஆண்டும் “அதிகபட்சம் முதல் அதிதீவிர” தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர் - ஆகஸ்ட் 2016 தண்ணீர் நெருக்கடி சந்தித்த நாடுகளின் உலகளாவிய பட்டியலில் 13 வது இடத்தைப் பிடித்தது. இந்த தரவரிசை பட்டியலில் இந்தியாவுக்கு மேலே உள்ள நாடுகள் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவின் வறண்ட மற்றும் பகுதி வறண்ட பகுதிகளைச் சேர்ந்தவை; அவை, இந்தியாவின் வருடாந்திர மழையில் பாதியைப் பெறுகின்றன மற்றும் குறைவான இயற்கை நீர் ஆதாரங்களைக் கொண்டுள்ளன என்று இந்தியா ஸ்பெண்ட் 2019 ஆகஸ்ட் கட்டுரை தெரிவித்துள்ளது.\nநரேந்திர மோடி அரசு தனது இரண்டாவது பதவிக்காலத்தை 2019 மே 31 அன்று தொடங்கியது; இந்த அரசு, ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் குடிநீரை ‘நல் சே ஜல்’ திட்டத்தின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்குள் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட ஜல் சக்தி அமைச்சகத்தால் இப்பணி மேற்கொள்ளப்படும்; இது குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்துடன் நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கா புனரமைப்பு அமைச்சகங்களை ஒருங்கிணைக்கிறது. இந்த திட்டத்திற்கு முதல் சவால், தண்ணீர் கிடைப்பதாக இருக்கும் என்று இந்தியா ஸ்பெண்ட் தனது ஜூன் கட்டுரையில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நிலத்தடி நீர் சீரான விகிதத்தில் குறைந்து வருகிறது; இந்தியாவின் 40% மக்கள் 2030ஆம் ஆண்டுக்குள் குடிநீரை பெற முடியாத அவலம் ஏற்படும். 2050 ஆம் ஆண்டு வாக்கில், இந்தியாவின் நீர் தேவைக்கான செலவினம் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% இழப்பை ஏற்படுத்தும்; தண்ணீருக்கான தேவை, விநியோகத்தை விட அதிகமாக இருக்கும். இந்த தண்ணீர் பற்றாக்குறை நாட்டின் சுகாதாரச்சுமையை அதிகரிக்கும்: தற்போது, சுத்தம��ன தண்ணீர் கிடைக்காததால் ஒவ்வொரு ஆண்டும் 200,000 இந்தியர்கள் இறக்கின்றனர்.\n‘நல் சே ஜல்’ திட்டத்தின் கீழ், ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 55 லிட்டர் குழாய் நீரை வழங்குவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது, கிராமப்புற வீடுகளில் 18.41% க்கும் அதிகமானோர், குழாய் நீரை பெறுவதில்லை. இந்த இலக்கை 2024 இறுதிக்குள் அடைய வேண்டுமெனில், ஒவ்வொரு ஆண்டும் 16% வீடுகள் குழாய் நீர் வசதியுடன் இணைக்க தேவையான உள்கட்டமைப்பு தேவைப்படுகிறது.\n‘நல் சே ஜல்’ திட்டத்தில், “நாம் உள்கட்டமைப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கிறோம்” மற்றும் உள்ளூர் நீர்நிலைகளின் முக்கியத்துவத்தை புறக்கணிக்கிறோம் என்று, டெல்லியை சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான சிந்தனைக்குழு மையத்தின் நீர் மேலாண்மை நிபுணர் மஹ்ரீன் மாட்டோ, ஜூலை 2019 இல் டவுன் டூ எர்த் பத்திரிகையில் எழுதினார். “... முக்கிய கேள்விகள்: வினியோகிக்க தண்ணீர் இல்லாவிட்டால் என்ன நடக்கும் உற்பத்தி செய்யப்படும் அனைத்து கழிவுநீரும் என்னவாகும் உற்பத்தி செய்யப்படும் அனைத்து கழிவுநீரும் என்னவாகும்\nபிரதமர் நரேந்திர மோடி 2019இல் பல சந்தர்ப்பங்களில் வரும் 2022-க்குள் நாட்டில் இருந்து ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை அகற்ற வேண்டும் என்று கூறி வந்துள்ளார்.\nஇதன் பிறகு, பல மாநிலங்கள், பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், பிளாஸ்டிக் இல்லாத நடவடிக்கைகளை நோக்கி நகர்ந்தன. மிக முக்கியமான அறிவிப்புகள் வெளியாகின: ஒடிசா, கோவா மற்றும் ஆந்திரா ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்தன; தலைமைச் செயலக வளாகத்தில் அசாம் அரசு அதை தடை செய்தது; கொல்கத்தா மாநகராட்சி நிறுவனம், நகரில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்தது; இந்திய விமான நிலைய ஆணையம் அதன் 40%-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் பிளாஸ்டிக்கை தடை செய்தது.\nஇந்தியா ஆண்டுதோறும் 94.6 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது (10 டன் என்பது, டிரக்கில் 946,000 லோடுக்கு சமம்) இதில் எஞ்சிய 40% சேகரிக்கப்படாமல் உள்ளது என, பிளாஸ்டிக் மாசுபாட்டை அகற்றி வட்ட பொருளாதாரத்தை நோக்கி நகர்வதற்கான முன்முயற்சியான அன்-பிளாஸ்டிக் கலெக்டிவ் ஆகஸ்ட் 2019 ஆய்வு தெரிவிக்கிறது.\nபிளாஸ்டிக் பெரும்பாலும் நிலப்பரப்புகள், வடிகால்கள் மற்றும் ஆறுகளில் கலந்து அவற்றை மூ��்சுத்திணறச் செய்து, இறுதியில் கடலில் கலக்கிறது. அங்கு அது கடல் விலங்குகளால் உட்கொள்ளப்படுகிறது. இது ஏப்ரல் 2, 2019 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரையின்படி மண்ணிலும் நீரிலும் பிளாஸ்டி கலந்து, இயற்கை சூழலை நச்சு கொண்ட டையாக்ஸின்களால் மாசுபடுத்துகிறது.\nபிளாஸ்டிக் கழிவு உற்பத்தி, சேகரிப்பு மற்றும் அகற்றல் பற்றிய துல்லியமான தகவல்கள் ஒரு நாட்டின் கழிவு மேலாண்மை குறித்த ஒருங்கிணைந்த கொள்கையை வகுப்பதற்கு தேவை. ஆனால் நம் நாட்டின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை முழுமையானதாக இல்லை என்று எங்கள் அறிக்கை கூறியுள்ளது. 2020இல், ஆண்டு பிளாஸ்டிக் நுகர்வு 2 கோடி டன்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால்; 2022இல் இந்தியா ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் இல்லாமல் போக வாய்ப்பில்லை.\nபிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள்- 2016 மற்றும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு செய்யப்பட்ட திருத்தங்கள் தொடர்பான அறிவிப்பு இருந்தபோதும், பெரும்பாலான பெருநகரங்கள் மற்றும் நகரங்களால் இவ்விதிகளை திறம்பட செயல்படுத்த முடியவில்லை என்று, இந்தியா ஸ்பெண்ட் 2019 ஏப்ரல் 18 கட்டுரை தெரிவித்தது.\n(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப்பணியாளர்).\nகடந்த எட்டு ஆண்டுகளாக மேம்பட்ட இதழியல், காலநிலை கொள்கைகள், சுற்றுச்சூழல், வேளாண்மை, எரிசக்தி மற்றும் பாலினம் போன்ற துறைகளில் எழுதி வந்து, நிபுணத்துவம் பெற்றவராக பாஸ்கர் திரிபாதி திகழ்கிறார். கிராமப்புற ஊடக தளமான கான் கனெக்‌ஷனில் தனது பணியை தொடங்கினார், நிறுவன குழு உறுப்பினரை உருவாக்க, அதில் அவர் உதவினார். நாடு முழுவதும் நில முரண்பாடுகளை வெளிப்படுத்தும் லேண்ட் கான்பிளிக்ட் வாட்ச் என்ற லாப நோக்கற்ற புள்ளிவிவரம் சார்ந்த ஊடகத்தில், கடைசியாக அவர் பணி புரிந்தார். 2014ம் ஆண்டில், இங்கிலாந்தின் பாரின் பிரஸ் அசோசியேஷன் & தாம்சன் பவுண்ட் சார்பில் வளரும் நாடுகளை சேர்ந்த சிறந்த இளம் பத்திரிகையாளராக, பாஸ்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டில், இந்திய மற்றும் சுவிஸ் அரசுகளின் கூட்டுத் திட்டமான ஊடக ஆய்வுகள் மற்றும் இந்திய இமயமலை காலநிலை தழுவல் திட்டத்தால், 'இளம் சுற்றுச்சூழல் பத்திரிகையாளர்' விருது அவருக்கு வழங்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/admk-banner", "date_download": "2021-01-25T07:38:01Z", "digest": "sha1:GTNERSAMXNLFNDGAL5VHOGSEERIH3E5D", "length": 5214, "nlines": 70, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nராட்சத பேனர்களால் மக்களை பயமுறுத்தும் அதிமுக...\nகூட்டணிக்குள் சலசலப்பு: அதிமுகவை புகழ்ந்த திமுக கூட்டணி கட்சி\nடிராபிக் ராமசாமியை குண்டு கட்டாக தூக்கிச் சென்ற போலீசார்\nஆறுதல் இல்லை அஞ்சலி இல்லை.. அறிக்கையை மட்டுமே வெளியிட்ட அதிமுக.\nரோட்டில் கொடி கம்பம் வைக்கக் கூடாது என யாரும் சொல்லவில்லை, எடப்பாடி விளக்கம்\nBreaking: சுபஸ்ரீ மரணம்: தேடப்பட்டு வந்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் கைது.\nசுபஸ்ரீ விவகாரம் :இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை ஓகே.... பேனர் வைத்த கவுன்சிலரை எப்போ கைது பண்ணுவீங்க\n\"மயிரளவுகூட பயமில்ல\": விட்டாருப்பா அடுத்த வீடியோவ கமல்\nஆட்சியர் அலுவகல சுவரில் முதல்வரை துரோகி என விமர்சித்து பேனர்\nதேவர் ஜெயந்தியின்போது அதிமுக பேனர்கள் கிழிப்பு: டிடிவி தினகரன் உள்பட 100 பேர் மீது வழக்கு\nபசும்பொன்னில் அதிமுக பேனர்களை கிழித்து டிடிவி ஆதரவாளர்கள் ரகளை\nசாலையின் குறுக்கே அதிமுக விழா மேடை, 5 கிமீ சுற்றிச் செல்லும் 20 கிராம மக்கள்\nஉங்க நிலைமைக்கு பேனர் ஒரு கேடா.\nபேனரை அகற்ற கூறிய டிராபிக் ராமசாமி மீது செருப்பு வீசிய அதிமுக பெண் நிர்வாகி\nபேனரை அகற்ற கூறிய டிராபிக் ராமசாமி மீது செருப்பு வீசிய அதிமுக பெண் நிர்வாகி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2021/jan/03/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-3536953.html", "date_download": "2021-01-25T08:19:51Z", "digest": "sha1:5CQ476322UCLTF27AG3DE6JC7R3ZSSFS", "length": 8703, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சரக்கு வாகனத்தில் ஆபத்தான பயணம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nசரக்கு வாகனத்தில் ஆபத்தான பயணம்\nபோளூா்-சேத்��ுப்பட்டு சாலையில் பாதுகாப்பற்ற நிலையில் சரக்கு வாகனத்தில் பயணிக்கும் பெண்கள்.\nபோளூா் அருகே சரக்கு வாகனங்களில் பொதுமக்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனா்.\nதிருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த கரைப்பூண்டி பகுதி சேத்துப்பட்டு சாலையில் சரக்கு வாகனங்களில் பெண்கள் கூட்டமாக பயணிக்கின்றனா்.\nபெண்களை எங்கோ நடைபெறும் நிகழ்ச்சிக்காக கூட்டமாக அழைத்துச் செல்வது தெரிகிறது. இளம் பெண்கள் வாகனத்தில் வெளியே கால்களை தொங்கவிட்டபடிசெல்கின்றனா்.\nவாகனம் சாலை வளைவில் திரும்பும்போதோ அல்லது சுமை தாங்க முடியாமலோ விபத்து நேரிட வாய்ப்புள்ளது.\nஎனவே, பயணிகளை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்யவேண்டும். பாதுகாப்பு இல்லாமல் பயணம் செய்யும் பெண்களை போலீஸாா் எச்சரிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nஉணவுக்காக ஏங்கும் குரங்குகள் - புகைப்படங்கள்\nகுடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்\nநேதாஜியின் 125-வது பிறந்த நாளுக்கு தலைவர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெயலலிதா நினைவிடம் - புகைப்படங்கள்\nசென்னையில் பனி மூட்டம் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/14845/", "date_download": "2021-01-25T07:06:49Z", "digest": "sha1:A7DRSKVF7QG2YANWN4OB5IXYFJHSWDTU", "length": 22669, "nlines": 84, "source_domain": "www.savukkuonline.com", "title": "சுஷ்மா அல்ல; முஸ்லிம்களே பாஜகவின் இலக்கு ! – Savukku", "raw_content": "\nசுஷ்மா அல்ல; முஸ்லிம்களே பாஜகவின் இலக்கு \nஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் ஒருவர் எவ்வளவுதான் நியாயமான முறையில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முயன்றாலும் அவருடைய வகுப்புவாத உணர்வுகள் அம்பலமாகிவிடுகின்றன.\nமதம் மாறி மணம்புரிந்த ஒரு தம்பதியருக்கு பாஸ்போர்ட் விஷயத்தில் தொந்தரவு செய்த தனது அமைச்சக அதிகாரி ஒருவர் மீது நடவடிக்கை எடுத்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சங்க பரிவாரத்தினர் சமூக வலைதளங்களில் கடுமையாக ஏசி, இழிவுபடுத்தினார்கள். ஒரு வார காலம் நீடித்த இந்த அவமானகரமான போக்கில் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரியின் சுரத்தில்லாத அறிக்கைகள் மட்டுமே விதிவிலக்காக அமைந்தன. பாஜக மூத்த தலைவர் ராம் மாதவ், சுஷ்மா ஸ்வராஜைக் கடுமையாக விமர்சனம் செய்துவரும் தொண்டர்களை ஒருவழியாகத் தற்போது கண்டித்துள்ளார்.\nகுறிப்பிட்ட அந்த அதிகாரி, ஆவணங்கள் சரியாக இருந்தபோதும் தான்வி சேத்துக்குப் பிரச்சினை தந்துள்ளார். தான்வி சமர்ப்பித்த ஆவணங்களுள் ‘நிக்கஹாமா’வில் (முஸ்லிம் திருமணச் சான்றிதழ்) தான்வியின் பெயர் ‘ஷாதியா அனஸ்’ என இருப்பதால் அவருக்கு அவரது பெயரில் பாஸ்போர்ட் கிடைக்காது என அந்த ஊழியர் கூறிவிட்டார். இவ்வித வகுப்புவாதப் பிரச்சினைகளைத் தாமும் எதிர்கொண்டதாக தான்வியின் கணவர் முகமது அனஸ் சித்திகி கூறுகிறார்.\nட்விட்டர் மூலம் அமைச்சரைத் தொடர்புகொண்டு தான்வி உதவி கோரிய பின் விஷயத்தை மறுபரிசீலனை செய்ய சுஷ்மா உத்தரவிட, அதன் பின் எல்லா ஆவணங்களும் முறையாக இருந்ததால் பாஸ்போர்ட் தர உத்தரவு அளிக்கப்பட்டது. பிரச்சினை உருவாக்கிய அதிகாரி அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டார்.\nபாஜகவே ஆட்சியில் இருந்தாலும் வகுப்புவாத ரீதியில் தொல்லை தரும் அதிகாரி விதிமீறல் புரிய அனுமதிக்கப்பட மாட்டார் என்பதற்கு அமைச்சரைப் பாராட்டுவதற்குப் பதிலாக இந்துத்வா அமைப்புகள் அமைச்சருக்கெதிராகப் போர்க் கொடி தூக்கியுள்ளன.\nதான்வி சேத், அவரது கணவர் மட்டுமின்றி முஸ்லிம் சமுதாயத்தினர் மீதே சந்தேகம் கிளப்பும் தகவல் திரட்டும் வேலையை இந்துத்வாவின் பொய்ச் செய்தி உற்பத்தியாளர்கள் உடனடியாக ஆரம்பித்துவிட்டனர். முஸ்லிம்களுக்கு ‘அதீத அன்பு’ கிடைப்பதாகவும் கடமையைச் செய்து வரும் தவறிழைக்காத ‘இந்து’ அதிகாரிகள் பழிவாங்கப்படுவதாகவும் கூறினர். தேவையற்ற இக்கருத்துகள் மீது ‘சூடான’ விவாதங்களை அரசு ஆதரவு தொலைக்காட்சி சேனல்களும் நடத்தி பாஸ்போர்ட் வழங்கப்படுவது தொடர்பான நிலுவையில் இருக்கும் விதிமுறைகள் பற்றி ஒன்றுமே தெரியாமல் சர்ச்சைகளை ஏற்படுத்திவிட்டன.\n’இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் எழுதியுள்ள ராம் மாதவ் இதைப் பற்றியெல்லாம் கண��டுகொள்ளவே இல்லை. அரசு அதிகாரியின் இடமாற்றம் முக்கியத்துவம் இல்லாத ஒன்றாக இருந்தாலும் அதன் பின்னணியில் இருக்கும் “போலி மதசார்பற்ற ஆர்வமும் நோக்கமும்” முக்கியமான பிரச்சினைகள்தாம் என்று அவர் கூறியுள்ளார். “அதைவிட முக்கியமானது என்னவென்றால் சமூக ஊடகத்தில் கண்டனம் தெரிவிக்க நாம் பயன்படுத்தும் மொழி ஏற்றுக்கொள்ளுமளவுக்கு (நன்றாக) இருக்கிறதா என்பதே,” எனக் கூறுகிறார்.\nஅதிர்ஷ்டவசமாக, இத்தகைய ஊடக வழியிலான கண்டனங்களை எதிர்க்கும் மாதவுக்கும் நாம் நன்றிக் கடன் பட்டுள்ளோம். ஆயினும் கட்டுரையின் வேறு பகுதியில் பெரும்பான்மையினரை ஆதரிக்கும் அவரது மனப்பாங்கு நன்கு வெளிப்படுகிறது என்பது வேறு விஷயம்:\n“நிக்கஹாமாவில் வேறொரு பெயரை எழுதச் செய்யும் மதகுருக்களையும் அதை அதிகாரபூர்வமானதாக வைத்துக்கொண்டு மேற்கொண்டு வேலைகளைச் செய்யும் அதிகாரிகளையும்தான் ஊடக நண்பர்கள் இலக்காக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக, இவ்விஷயத்தில் இந்துவாகவே இருக்க விரும்புவதாக கூறிய அப்பெண் வில்லனாகவும், அவள் பெயரை மாற்றிய பிற்போக்குச் சிந்தனையுடைய மதகுரு ஹீரோவாகவும் ஆகிவிட்டனர்.”\nமுஸ்லிமைத் திருமணம் செய்துகொண்ட பின்பும் தன் சொந்தப் பெயரில் இருக்க விரும்பிய தான்விக்கு சந்தேகத்தின் பலன் கிடைத்திருக்க வேண்டும் என்று மாதவ் கூறுகிறார். “பல தனிநபர்கள் மதம் மாறித் திருமணம் செய்துகொண்ட பின்னும் தனது மத அடையாளத்தை வைத்துக்கொள்ள விரும்புகின்றனர். பொது வாழ்வில் – ஏன் பாஜகவிலும் – அப்படிப் பலர் உள்ளனர். இந்திய சமூகம், கலாசாரத்தின் பல்லினம்சார் குணத்தின் ஒப்பற்ற உதாரணம் இது,” என்கிறார்.\nதிருமணத்திற்குப் பின் ஒருவர் தன் பெயரை மாற்றிக்கொள்கிறாரா இல்லையா என்பது பற்றி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கும் ஒரு கட்சியின் தேசிய பொதுச் செயலாளார் ஏன் கருத்து கூற வேண்டும் பாஸ்போர்ட் இந்தியக் குடிமகனுக்குத் தரப்படுகிறது என்றும், இந்துவாக இருக்கலாமா, முஸ்லிமாக இருக்காலாம என முடிவெடுக்கும் உரிமையும் அவருக்கு உண்டு என்றும் மாதவுக்குத் தெரியாதா என்ன\n‘முஸ்லிம்’ என்பதால் ஆதரவு கோருவதாக இதுவரை இழிக்கப்பட்ட தான்வி சேத், முஸ்லிமைத் திருமணம் செய்துகொண்ட பின்பும் இந்துவாக இருக்க விரும்பிய காரணத்தால் ராம் மாதவின் பார்வையில் ‘ஹீரோ’ ஆகிவிட்டார். ‘ஹதியா’விற்கோ தன் பெயரை மாற்றிக்கொள்ள விரும்பும் வேறு இந்து ஆண் (அ) பெண்ணுக்கு என்ன ஆகும் பெயரை மாற்றிக்கொள்ளும் இந்துக்களல்லாத சமூகத்தினரின் கதி\nதாமும் குடும்பத்தாரும் பின்பற்றும் சம்பிரதாயம், நம்பிக்கை, பாரம்பரியம் அடிப்படையில் திருமணம் செய்துகொள்பவர்கள் நாடு முழுவதும் நிறைந்துள்ளனர். அச்சூழலில் அவர்கள் எடுக்கும் முடிவு பற்றித் தீர்ப்பு சொல்லவோ, தொடர்பான மதகுருக்களை ஊடகத்தில் கழுவி ஊற்றுமாறு கூறவோ மாதவ் போன்றோருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. வெறுமனே கருத்து கூற மாதவ் முற்பட்டால், அதிலாவது அவர் நிலையாக இருக்க வேண்டும்.\nநடிகர்களாக இருந்து பாஜக அரசியல்வாதிகளாக மாறிய தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதியினரின் 25 வருட ’நிக்கஹாமா’ 2004ஆம் ஆண்டில்தான் பொது ஆவணமாகியது. தர்மேந்திராவுக்கு அது 2ஆவது திருணம் என்பதால் அவர்கள் இஸ்லாமுக்கு மதம்மாறித் திருமணம் செய்திருந்தனர்; தர்மேந்திரா ‘திலாவர்’ எனவும் ஹேமமாலினி ‘ஆயிஷா’ எனவும் தத்தம் பெயர்களை (திருமணத்திற்காக) மாற்றியிருந்தனர். இதைப் பற்றிக் கேட்ட நிருபரிடம் “இது எங்கள் அந்தரங்க விஷயம்; இதைப் பற்றிக் கேட்க வேண்டாம்” என்று ஹேமமாலினி ஒருமுறை கூறினார்; அவர் கூறியது முற்றிலும் சரி. ஆனால், ராம் மாதவின் கருத்தின்படி, இவர்களிருவரின் பெயரை மாற்றிய மதகுருவை பாஜகவின் ஊடகச் செயலாளர்கள் சும்மா விடவே கூடாது\nநடிகையும் மாடலுமான ஹேசல் கீச் 2016ஆம் ஆண்டில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கைத் திருமணம் செய்தபின் தன் பெயரை ‘குர்பசந்த் கௌர்’ என மாற்றிக்கொண்டார். சந்த் பல்வீந்தர் சிங் அவருக்கு இப்பெயரை மாற்றிவைத்தார். இவரையும் சங் பரிவார் அமைப்பினர் இந்திய சமூக, கலாசார விதிமீறல் செய்ததற்காகக் கழுவி ஊற்றுவார்களா\nசில இந்து மராட்டியர்கள் திருமணங்களின்போது மணமகன் தரப்பினர் பெண்ணின் பெயர், குலப்பெயரையும்கூட மாற்றுவார்கள். இதன்படி இந்துக்கள் செய்வதையும் ராம்மாதவும் அவரது ஆதரவாளர்களும் கண்டிப்பார்களா\nஆர்.எஸ்.எஸ். போதனைகளின்படி அவர் கண்டிப்பாக அப்படிச் செய்ய மாட்டார்; அவரது கட்டுரையின் நோக்கமே, இவ்விஷயத்தில் வகுப்பு ரீதியாகப் பிளவுபடுத்தும் வாய்ப்பு குறைவாக இருப்பதால் அமைச்சரைப் பற்றிய ஊடக விமரிசனங்களை நிறுத்திக்கொள்ளும்படி போதிப்பதுதான்.\nதான்வி சேத்தின் பாஸ்போர்ட் பற்றிய அனைத்துத் தகவல்களும் வெளிவந்துவிட்டதன் பின்னணியில் முஸ்லிம்களைத் திருப்திப்படுத்துதல் என்னும் சங்கப் பரிவாரத்தின் வாதம் இவ்விஷயத்தில் வலுவிழந்துபோய்விட்டது. இந்நிலையில் வகுப்புவாதப் பசி கொண்ட பாஜகவின் ஊடக அணியினருக்குத் தீனி போடும் வகையில் ஏதாவது ‘காதல் புனிதப் போர்’ கிடைக்குமா என ராம் மாதவ் தீவிரமாக முயற்சி செய்துகொண்டிருக்கிறார்\nTags: #PackUpModi seriesBJPRam Madhavசுஸ்மா ஸ்வராஜ்பிஜேபிராம் மாதவ்\nPrevious story சுஷ்மா இழிவுபடுத்தப்படுவதை பாஜக கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்\nபணமதிப்பழிப்பு: சந்தேகத்துக்குரிய பணப் பரிமாற்றம் – பகுதி 1\nதுப்புரவுப் பணியாளர்கள் பாதங்களைக் கழுவிய மோடி: ஏன் இந்தப் பசப்பு வேலை\nராமர், பிரியாணி, ராகுல்: யோகி உதிர்த்த முத்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tcnmedia.in/by-who-tested/", "date_download": "2021-01-25T06:15:46Z", "digest": "sha1:YRV5VPTGABA7BQ7ARVRG3FM3ENPS6Z4Z", "length": 47420, "nlines": 324, "source_domain": "www.tcnmedia.in", "title": "சோதனை யார் மூலம் - TCN Media l Tamil Christian Network", "raw_content": "\nபங்காளர் திட்டங்களில் குளிர்காயாதிருங்கள் – எச்சரிக்கை பதிவு\nஇயேசு கிறிஸ்துவின் இரத்தம் எப்படிப்பட்டது\nஅன்பு சினமடையாது – சிறுகதைகள்\nமாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க தமிழக அரசுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் கோரிக்கை\nகீழ்படிந்தார்கள் – யார் யாருக்கு\nபலர் அரியாத மறுபக்கம்; மிஷனெரி கிரஹாம் ஸ்டெயின்ஸ் – அன்று இரவில் நடந்தது என்ன\nஇயேசு கிறிஸ்துவினால் ஓய்வு நாளில் குணமாக்கப் பட்டவர்கள்\nஎல்லோரும் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டார்களா\nஅதிகாரிகள் செய்யும் பாவங்களுக்காக சிலுவை சுமக்க நீதிமன்றம் இயேசு கிறிஸ்து இல்லை – உயா்நீதிமன்றம் கருத்து\nதொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் கோரிக்கை\nஎதை தரித்துக் கொள்ள வேண்டும்\nஅவனவனுக்கு கிடைக்கும் பலன் ஒரு வேத ஆய்வு\nஇயேசுவின் ஆச்சரியமூட்டும் ஜெப நேரங்கள்\nவேதத்தின் அடிப்படையில் யார் யாருக்கு கீழ்படிய வேண்டும்\nSeven life- guidelines for the youths வாலிபர்களுக்கு வேண்டிய ஏழு வாழ்வியல் நடைமுறைகள்\nபரிசுத்த வேதாகம எழுத்தாளர்களை அறிந்து கொள்ளுங்கள்\nவிலைமதிப்பற்ற வாழ்க்கையே இழந்து விடாதே – சிறுகதை\nபிரசங்க குறிப்பு: பரிசுத்த வாழ்க்கை\nஆவிக்குரிய உணவு மற்றும் உடை\nஉன் வலதுகையைப் பிடித்திருக்கும் கர்த்தர்\n மிகவும் அழகாக வாலை ஆட்டிக்கொண்டே பறந்த பட்டம் – சிறுகதை\nசிலுவையின் மேல் ஒரு விலாசம்\nகணவன் மனைவி இருவருக்குமே சம உரிமை – குடும்ப கதை\nபைபிளில் 10 மிக நீளமான புத்தகங்கள்\nமற்றவர்களுக்கு நாம் நன்மை செய்தால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்\nஜெபக்கூடுகையில் நுழைந்து தாக்குதல்; கிறிஸ்தவ கர்ப்பிணி பெண்ணின் கரு கலைந்து குழந்தை பலி\nபைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்\nபைபிளில் 10 மிக குறுகிய புத்தகங்கள்\nஉலகத்தின் நான்கு முக்கிய முடிவுகள்\n கேள்விக்கு மிக சரியான பதில் கூற முடியுமா\nவிவசாயிகளை பாதுகாக்க பொங்கல் திருநாளில் உறுதி ஏற்போம் என உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் பொங்கல் வாழ்த்து\nசரியான தீர்மானம் எடுக்க கர்த்தர் உதவி செய்வாராக\nஇனி தாமதிப்பதில்லை ஏனெனில் கர்த்தர் துரிதமாக செயல்படும் வேளை வந்தது\nபைபிளில் (Old Testament) சிந்திக்க வைத்த சிலர்\nதென் மாவட்டங்களில் தொடர் மழையால் பாதிக்கப்படுவோருக்கு கிறிஸ்தவ அமைப்புகள் உதவிக்கரம் நீட்டுகிறது\nபோதகர்கள் தங்கள் குறைகளை, தவறுகளை உணர்ந்து அறிக்கை செய்யவேண்டிய ஜெபம்\nதேவன் பட்ச்சிக்கிற அக்கினியாக இருக்கிறாரே\nதரிசன தலைவர்கள் சிலரின் ஜெப நேரங்கள்\nடிஜிட்டல் மீடியா ‘முட்டாள்களை’ உருவாக்குகிறதா\nஅண்டிக் கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்\nகிறிஸ்துவால் மட்டுமே விடுதலை – ஒரு ஆய்வு\nகணவன் மனைவிக்கு செய்ய கடமைகள் என்னென்ன\nஜெபத்திற்கு பதில் அளிக்கிற தேவன்\nஎசேக்கியாவின் ஜெபத்தில் நடந்த அற்புதம்\n11 துறைகளுக்கு அமைச்சராக இருந்தவரின் மனநிலையை பாருங்கள்\nகர்த்தர் வர்த்திக்க (பெருக) பண்ணுவார் எவைகளை\nகனவன் மனைவி ஒருவருக்கொருவர் செய்ய வேண்டியது என்னென்ன\nவிசுவாசியே உன் உத்தமத்தை காத்துக்கொள்\nஇனி தாமதிப்பதில்லை ஏனெனில் கர்த்தர் துரிதமாக செயல்படும் வேளை வந்தது\nமனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்னென்ன \nகர்த்தர் எவைகளில் பிரியமாய் இருக்கிறார்\nஆராதனைக்கு (ஆலயத்துக்கு) வர வேண்டிய விதம்\nஅவரை (தேவனை) அண்��ிக் கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்\nஇன்றைய பிரசங்கியார்களை விழ தள்ளும் ஏழு விதமான பிரசங்க வஞ்சனைகள்\nநம்மிடம் இருக்க வேண்டிய “மை”\nதவறான இடங்களில் இருந்த ஊழியர்கள்\nஇயேசுவின் உண்மை உருவம் – ஆச்சரியம் தரும் தகவல்கள்\nநீங்கள் யாரும் தனியாக இல்லை: இங்கிலாந்து ராணி எலிசபெத் கிறிஸ்துமஸ் உரை\nஅமெரிக்கா: துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை சுட்டுக் கொன்றது போலீஸ்\nகேரளா கிறிஸ்தவ குழுவினருடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தினர் ஊர்வலம்\nஅஞ்சுகிராமம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் பணம் கொள்ளை\nநாகர்கோவிலில் அனுமதியின்றி ஜெபக்கூட்டம் 16 பேர் மீது வழக்குப்பதிவு\nஎன் விளக்கை ஏற்றும் ஆண்டவரே\nஅமெரிக்கா: தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – சமய போதகர் மரணம், சிலர் காயம்\nகர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்\nபுதிய ஆண்டில் புதிதாக மாற வேண்டியவைகள்\n2021 இல் பொருளாதாரத்தில் அசீர்வதிக்கபடுவது எப்படி\nபுதிய 2021 ஆவது ஆண்டில்\nநெகேமியா எப்படி 52 நாளில் அலங்கத்தை கட்டி முடித்தார்\nசரியான புத்தாண்டு தீர்மானங்களை எடுக்க 8 வழிகாட்டிகள்\nபுதிய ஏற்பாட்டு நடைமுறையை அமல் படுத்துவோம்\nபுதிய ஆண்டு எப்படி இருக்க வேண்டும்\nவேதத்தில் பிறனிடத்தில் அன்பு கூர்ந்தவர்கள்\nஹிட்லரின் நாஜி படை திருடிய புராதன கிறிஸ்துவ தேவாலய மணி தாய் நாடு செல்கிறது\nஇயேசு நாதரை சுட்டுக்கொன்றது கோட்சே.. திண்டுக்கல் சீனிவாசன்\nஉலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் சகோ.ஜெபசிங் புத்தாண்டு வாழ்த்து செய்தி\nஉங்கள் வாழ்வு சிறப்பாய் இருக்க சில குறிப்புகள்\nராமகோபால் ராவ் குழு பரிந்துரைத்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் தலைமை செய்தி தொடர்பாளர் கோரிக்கை\nமருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதிபடுத்திட தமிழக முதல்வர்க்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் கோரிக்கை\nகர்த்தர் அருளிய ஆறு வாக்குத்தத்தங்கள்\nசிறப்பாக ஜெபிக்க நான்கு வழிகள்\nவேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக் கொடுத்தேன்\nநமக்கு கொடுக்கப்பட்ட குமாரன் எப்படிப்பட்டவர்\nகர்த்தர் என் மேல் நினைவாயிருக்கிறார்\nசோதனை நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்\nயூதர���க்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே\nதாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் தங்கும்\nநாம் எவைகளினால் பாவம் செய்யக்கூடாது\nஅதிமுக விமர்சிப்பவர்களை இயேசு தண்டிப்பாரா.. முதல்வர் என்ன யூதாஸா.. முதல்வர் என்ன யூதாஸா\nவீட்டு விநாயகருக்கு ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ வேஷம். சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படத்தை நீக்கி பிரசன்னா போட்ட பதிவு\nபரமன்குறிச்சியில் மாபெரும் இலக்கிய விழா மற்றும் இலக்கிய போட்டிகள்\nலூக்கா சுவிசேஷத்தில் உள்ள விதவைகள்\nஇவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்\nஏழைகளுக்கு உதவி செய்து அன்பை வெளிப்படுத்துவோம் – போப் ஆண்டவரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து\nமுதல் கிறிஸ்துமஸ் செய்தி அறிவீர்களா\nடிரம்ப் & மெலனியா கிறிஸ்துமஸ் வாழ்த்து:\nகிறிஸ்துமஸ் வாழ்த்து: பெருந்தொற்றின் வலியைப் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்\nகொரோனாவை அழிக்கும் விதமாக வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு கிறிஸ்துமஸ் திருப்பலி\nமனித குலத்திற்கு வெளிச்சமாக திகழ்பவர் இயேசு பிரான்: தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து..\nமானுடத்துக்கு ரத்தம் சிந்திய மானுடன் பிறந்தநாள்: கவிஞர் வைரமுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்து\nஇந்த உபவாச நாட்களில் எதை விட வேண்டும் இறைச்சியையா\nநல்ல சபை எப்படியிருக்க வேண்டும்\nகிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்; மலைச்சாலையில் அணிவகுத்த கார்கள்\nசான்டா க்ளாஸும் சில விநோதமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும்\nஉலகத்தில் என்ன நடக்கிறது என்று கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவது சபைகளுக்கு எளிதானது\nஇயேசப்பா ஆலயத்தின் கதவை திறந்தருளும்\nஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறைய… பயன்படுத்தப்பட்ட ஆணி” – ரகசிய அறைக்குள்… ‘ஆதாரங்களுடன்’ கண்டெடுப்பு\nThis site is One of the Best Informative and Christian News Website in this world. You can read and use thousands of posts in Tamil on this website under various topics such as Christian Current News, bible studies, Sermon Notes, Christian Articles, Kavithaigal, Kathaigal and Songs. We have provided everything completely free. Introduce this website to others as well. | tamil christian network | nChristian News in tamil | Tamil Christian Articles | articles | tamil Articles | tamil kathaigal | siru kathaigal | Tamil kavithaigal | kirithava kavithaigal | new stories | children's stories in tamil | tamil christian sermons | தமிழ் பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்பு | டிசிஎன் மீடியா | தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் | கதைகள் | சிறு கதை | சிறு கதைகள் | ���ரு பக்க கதைகள் | சிறுவர் கதைகள் | நீதி கதைகள் | குடும்ப கதைகள் | பைபிள் கதைகள் | வேதாகம கதைகள் | கவிதைகள் | காதல் கவிதைகள் | ஒரு வரி கவிதை | சிறுவர் தினம் | மாணவர் தினம் | ஆசிரியர் தினம் | காதலர் தினம் | நண்பர்கள் கவிதை | தமிழ் கவிதைகள் | கவிதை | கட்டுரை | ஒரு பக்க கட்டுரை | ஆய்வு கட்டுரைகள் | ஆய்வு குறிப்புகள் | துணுக்குகள் | வேதாகம துணுக்குகள் | வேதாகம விடுகதைகள் | தகவல்கள் | வேதாகம பிரசங்க குறிப்புகள் | தினமும் ஒரு பிரசங்கம் | குடும்ப கதைகள் | கவிதைகள் | பிரசங்கம் | tamil sermons | கிறிஸ்தவ பிரசங்கங்கள் | கிறிஸ்தவ பிரசங்கம் | பிரசங்க குறிப்புகள் | தமிழ் பைபிள் பிரசங்கம் | தமிழ் பிரசங்கம் | வேதாகம மனிதர்கள் | பிரசங்கங்கள் | tamil sermons outline | Message Outline | sermons notes | Tamil Christian Songs | Tamil Christian Movies | Tamil Christian Short film | Latest Songs in Tamil | free books | Christian books pdf download | Christian apps | kirithava Songs | Kiristhava padalgal | John Jebaraj Songs Lyrics | Jebathotta Jeyageethangal Vol 40 | Tamil Christian Apps | | tamil christian message | கிறிஸ்தவ பாடல்கள் | பாரம்பரிய பாடல்கள் | பழைய பாடல்கள் | கீர்த்தனை பாடல்கள் | ஆவிக்குரிய பாடல்கள் | செய்தி பேப்பர் | நியூஸ் | புத்தகம் | கிறிஸ்தவ புத்தகங்கள் | ஆவிக்குரிய புத்தகங்கள் | சாம் ஜெபத்துரை | பெர்க்மான்ஸ் பாடல்கள் | பாதர் பாடல்கள் | கத்தோலிக்க பாடல்கள் | டிசிஎன் மீடியா | தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் | TCN Media | Tamil Christian Network | தமிழ் செய்திகள் | கிறிஸ்தவ செய்திகள் | செய்திகள் | அண்மை செய்திகள் | உலகச்செய்திகள் | விளையாட்டு செய்திகள் | அண்மைச்செய்திகள் | சமீபத்திய செய்திகள் | இன்றை செய்திகள் | தேர்தல் | அரசியல் | தேவாலயம் | திருச்சபை | போதகர் | பாஸ்டர் | ஐயர் | ஆலயம் | மத போதகர் | ஊழியர் | தமிழகம் | தமிழக செய்திகள் | இந்திய செய்திகள் | இந்தியா | மாவட்டம் | ஆன்மீகம் | தினகரன் | தினமலர் | தினதந்தி | Tamil | Tamil News | Tamil Nadu News | India | India News | Christian News | Tamil Christian News | Christian News in India | Seithigal | Today tamil news | Live news tamil | denakaran pdf | Dinamani pdf | Dinamalar pdf | dinathanthi pdf today | news paper download | taml news paper free pdf | கதைகள் | சிறு கதை | சிறு கதைகள் | ஒரு பக்க கதைகள் | சிறுவர் கதைகள் | நீதி கதைகள் | குடும்ப கதைகள் | பைபிள் கதைகள் | வேதாகம கதைகள் | கவிதைகள் | காதல் கவிதைகள் | ஒரு வரி கவிதை | சிறுவர் தினம் | மாணவர் தினம் | ஆசிரியர் தினம் | காதலர் தினம் | நண்பர்கள் கவிதை | தமிழ் கவிதைகள் | கவிதை | கட்டுரை | ஒரு பக்க கட்டுரை | ஆய்வு கட்டுரைகள் | ஆய்வு குறிப்புகள் | துணுக்குகள் | வேதாகம துணுக்குகள் | வேதாகம விடுகதைகள் | தகவல்கள் | Tamil Christian Articles | articles | tamil Articles | tamil kathaigal | siru kathaigal | Tamil kavithaigal | kirithava kavithaigal | new stories | children's stories in tamil | தமிழ் பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்பு | tamil christian sermons | வேதாகம பிரசங்க குறிப்புகள் | தினமும் ஒரு பிரசங்கம் | பிரசங்கம் | tamil sermons | கிறிஸ்தவ பிரசங்கங்கள் | கிறிஸ்தவ பிரசங்கம் | பிரசங்க குறிப்புகள் | தமிழ் பைபிள் பிரசங்கம் | தமிழ் பிரசங்கம் | tamil christian message | வேதாகம மனிதர்கள் | பிரசங்கங்கள் | tamil sermons outline | Message Outline | sermons notes | pirasanga kurippu in tamil l pirasanga kurippugal l Free Tamil Sermons Outlines l free downlord l Free Tamil Christian Messages l Bible Study outlines l Sermon Notes l தமிழ் பிரசங்க குறிப்புகள் l விசுவாசிகள் l ‎வேதாகம மனிதர்கள் l Tamil Sermon Notes | christava padalgal l kiristhava kavithaigal l கிறித்தவக் கவிதைகள் l yesu kristu l yesu kiristhu l siru kathaigal l siruvar kathaigal l sunday school story in tamil l stories in tamil l christian girl baby names l boy baby names l bible names l Christian Matrimony l Tamil christian songs Lyrics | Tamil Christians songs lyrics | Christian News in Tamil | Tamil Christian News: Latest and Breaking News on Tamil Christian | Latest Tamil Christian News | christian News: Latest christian News & Updates | தமிழ் கிறிஸ்தவ கடைசி கால செய்திகள் | World Christian News | உலக கிறிஸ்தவ செய்திகள் | how to download tamil christian | songsworld wide religious news | news for christians | world wide news | worldwide news | news world | world news today | religion | religious articles | world religion news | breaking religious news | religion news | religious news articles | religion current events | religion news articles | கிறிஸ்தவ செய்திகள் தமிழில் | தமிழ் கிறிஸ்தவ செய்திகள் | கிறிஸ்தவ திருமண செய்திகள் | கிறிஸ்தவ தேவ செய்திகள் | இன்றைய கிறிஸ்தவ செய்திகள் | கிறிஸ்தவ தமிழ் செய்திகள் | கிறிஸ்தவ திருமண செய்தி | prasanga kurippugal | கிறிஸ்துமஸ் பிரசங்க குறிப்புகள் | தமிழ் கிறிஸ்தவ பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் pdf | பிரசங்க குறிப்பு | தமிழ் பிரசங்க குறிப்புகள் | கிறிஸ்தவ பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்புகள் | பைபிள் | வேதாகமம் | திருவிவிலியம் | கத்தோலிக்க | கிறிஸ்தவன் | கிறிஸ்தவர்கள் | போதகர்கள் | தமிழக செய்திகள் | அரசியல் செய்திகள் | இரண்டாம் வருகை\nThis site is One of the Best Informative and Christian News Website in this world. You can read and use thousands of posts in Tamil on this website under various topics such as Christian Current News, bible studies, Sermon Notes, Christian Articles, Kavithaigal, Kathaigal and Songs. We have provided everything completely free. Introduce this website to others as well. | tamil christian network | nChristian News in tamil | Tamil Christian Articles | articles | tamil Articles | tamil kathaigal | siru kathaigal | Tamil kavithaigal | kirithava kavithaigal | new stories | children's stories in tamil | tamil christian sermons | தமிழ் பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்பு | டிசிஎன் மீடியா | தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் | கதைகள் | சிறு கதை | சிறு கதைகள் | ஒரு பக்க கதைகள் | சிறுவர் கதைகள் | நீதி கதைகள் | குடும்ப கதைகள் | பைபிள் கதைகள் | வேதாகம கதைகள��� | கவிதைகள் | காதல் கவிதைகள் | ஒரு வரி கவிதை | சிறுவர் தினம் | மாணவர் தினம் | ஆசிரியர் தினம் | காதலர் தினம் | நண்பர்கள் கவிதை | தமிழ் கவிதைகள் | கவிதை | கட்டுரை | ஒரு பக்க கட்டுரை | ஆய்வு கட்டுரைகள் | ஆய்வு குறிப்புகள் | துணுக்குகள் | வேதாகம துணுக்குகள் | வேதாகம விடுகதைகள் | தகவல்கள் | வேதாகம பிரசங்க குறிப்புகள் | தினமும் ஒரு பிரசங்கம் | குடும்ப கதைகள் | கவிதைகள் | பிரசங்கம் | tamil sermons | கிறிஸ்தவ பிரசங்கங்கள் | கிறிஸ்தவ பிரசங்கம் | பிரசங்க குறிப்புகள் | தமிழ் பைபிள் பிரசங்கம் | தமிழ் பிரசங்கம் | வேதாகம மனிதர்கள் | பிரசங்கங்கள் | tamil sermons outline | Message Outline | sermons notes | Tamil Christian Songs | Tamil Christian Movies | Tamil Christian Short film | Latest Songs in Tamil | free books | Christian books pdf download | Christian apps | kirithava Songs | Kiristhava padalgal | John Jebaraj Songs Lyrics | Jebathotta Jeyageethangal Vol 40 | Tamil Christian Apps | | tamil christian message | கிறிஸ்தவ பாடல்கள் | பாரம்பரிய பாடல்கள் | பழைய பாடல்கள் | கீர்த்தனை பாடல்கள் | ஆவிக்குரிய பாடல்கள் | செய்தி பேப்பர் | நியூஸ் | புத்தகம் | கிறிஸ்தவ புத்தகங்கள் | ஆவிக்குரிய புத்தகங்கள் | சாம் ஜெபத்துரை | பெர்க்மான்ஸ் பாடல்கள் | பாதர் பாடல்கள் | கத்தோலிக்க பாடல்கள் | டிசிஎன் மீடியா | தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் | TCN Media | Tamil Christian Network | தமிழ் செய்திகள் | கிறிஸ்தவ செய்திகள் | செய்திகள் | அண்மை செய்திகள் | உலகச்செய்திகள் | விளையாட்டு செய்திகள் | அண்மைச்செய்திகள் | சமீபத்திய செய்திகள் | இன்றை செய்திகள் | தேர்தல் | அரசியல் | தேவாலயம் | திருச்சபை | போதகர் | பாஸ்டர் | ஐயர் | ஆலயம் | மத போதகர் | ஊழியர் | தமிழகம் | தமிழக செய்திகள் | இந்திய செய்திகள் | இந்தியா | மாவட்டம் | ஆன்மீகம் | தினகரன் | தினமலர் | தினதந்தி | Tamil | Tamil News | Tamil Nadu News | India | India News | Christian News | Tamil Christian News | Christian News in India | Seithigal | Today tamil news | Live news tamil | denakaran pdf | Dinamani pdf | Dinamalar pdf | dinathanthi pdf today | news paper download | taml news paper free pdf | கதைகள் | சிறு கதை | சிறு கதைகள் | ஒரு பக்க கதைகள் | சிறுவர் கதைகள் | நீதி கதைகள் | குடும்ப கதைகள் | பைபிள் கதைகள் | வேதாகம கதைகள் | கவிதைகள் | காதல் கவிதைகள் | ஒரு வரி கவிதை | சிறுவர் தினம் | மாணவர் தினம் | ஆசிரியர் தினம் | காதலர் தினம் | நண்பர்கள் கவிதை | தமிழ் கவிதைகள் | கவிதை | கட்டுரை | ஒரு பக்க கட்டுரை | ஆய்வு கட்டுரைகள் | ஆய்வு குறிப்புகள் | துணுக்குகள் | வேதாகம துணுக்குகள் | வேதாகம விடுகதைகள் | தகவல்கள் | Tamil Christian Articles | articles | tamil Articles | tamil kathaigal | siru kathaigal | Tamil kavithaigal | kirithava kavithaigal | new stories | children's stories in tamil | தமிழ் பிரசங்க குறிப்புகள் | பிரசங��க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்பு | tamil christian sermons | வேதாகம பிரசங்க குறிப்புகள் | தினமும் ஒரு பிரசங்கம் | பிரசங்கம் | tamil sermons | கிறிஸ்தவ பிரசங்கங்கள் | கிறிஸ்தவ பிரசங்கம் | பிரசங்க குறிப்புகள் | தமிழ் பைபிள் பிரசங்கம் | தமிழ் பிரசங்கம் | tamil christian message | வேதாகம மனிதர்கள் | பிரசங்கங்கள் | tamil sermons outline | Message Outline | sermons notes | pirasanga kurippu in tamil l pirasanga kurippugal l Free Tamil Sermons Outlines l free downlord l Free Tamil Christian Messages l Bible Study outlines l Sermon Notes l தமிழ் பிரசங்க குறிப்புகள் l விசுவாசிகள் l ‎வேதாகம மனிதர்கள் l Tamil Sermon Notes | christava padalgal l kiristhava kavithaigal l கிறித்தவக் கவிதைகள் l yesu kristu l yesu kiristhu l siru kathaigal l siruvar kathaigal l sunday school story in tamil l stories in tamil l christian girl baby names l boy baby names l bible names l Christian Matrimony l Tamil christian songs Lyrics | Tamil Christians songs lyrics | Christian News in Tamil | Tamil Christian News: Latest and Breaking News on Tamil Christian | Latest Tamil Christian News | christian News: Latest christian News & Updates | தமிழ் கிறிஸ்தவ கடைசி கால செய்திகள் | World Christian News | உலக கிறிஸ்தவ செய்திகள் | how to download tamil christian | songsworld wide religious news | news for christians | world wide news | worldwide news | news world | world news today | religion | religious articles | world religion news | breaking religious news | religion news | religious news articles | religion current events | religion news articles | கிறிஸ்தவ செய்திகள் தமிழில் | தமிழ் கிறிஸ்தவ செய்திகள் | கிறிஸ்தவ திருமண செய்திகள் | கிறிஸ்தவ தேவ செய்திகள் | இன்றைய கிறிஸ்தவ செய்திகள் | கிறிஸ்தவ தமிழ் செய்திகள் | கிறிஸ்தவ திருமண செய்தி | prasanga kurippugal | கிறிஸ்துமஸ் பிரசங்க குறிப்புகள் | தமிழ் கிறிஸ்தவ பிரசங்க குறிப்புகள் | பிரசங்க குறிப்புகள் pdf | பிரசங்க குறிப்பு | தமிழ் பிரசங்க குறிப்புகள் | கிறிஸ்தவ பிரசங்க குறிப்புகள் | பைபிள் பிரசங்க குறிப்புகள் | பைபிள் | வேதாகமம் | திருவிவிலியம் | கத்தோலிக்க | கிறிஸ்தவன் | கிறிஸ்தவர்கள் | போதகர்கள் | தமிழக செய்திகள் | அரசியல் செய்திகள் | இரண்டாம் வருகை\n1) பிசாசு மூலம் சோதனை – லூக் 4:13\n2) சுய இச்சையினால் – யாக் 1:14\n3) கர்த்தரால் -சங் 11:5\n4) மற்றவர்கள் மூலம் – நியாதி 2:21,22\ntamiltamil christianTamil Christian ArticlesTamil Peopletamil sermonstcntcn mediaதமிழ் கிறிஸ்தவ பிரசங்க குறிப்புகள்தமிழ் பிரசங்க குறிப்புகள்பிரசங்க குறிப்புகள்வேதாகம பிரசங்க குறிப்புகள்\nபங்காளர் திட்டங்களில் குளிர்காயாதிருங்கள் – எச்சரிக்கை பதிவு\nஇயேசு கிறிஸ்துவின் இரத்தம் எப்படிப்பட்டது\nஅன்பு சினமடையாது – சிறுகதைகள்\nமாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க தமிழக அரசுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் கோரிக்கை\nகீழ்படிந்தார்கள் – யார் யாருக்கு\nபலர் அரியாத மறுபக்கம்; மிஷனெரி கிரஹாம் ஸ்டெயின்ஸ் – அன்று இரவில் நடந்தது என்ன\nஇயேசு கிறிஸ்துவினால் ஓய்வு நாளில் குணமாக்கப் பட்டவர்கள்\nஎல்லோரும் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/national-india-news-intamil/odissa-govt-announced-punishment-for-riding-two-wheeler-without-wearing-helmet-120112100015_1.html", "date_download": "2021-01-25T07:48:51Z", "digest": "sha1:EI436NOTOMBM4PYJQ7MAD6ZNXLGIBYLD", "length": 10575, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஹெல்மெட் அணியாவிட்டால் ஓட்டுனர் உரிமம் ரத்து – மாநில அரசு அதிரடி! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஹெல்மெட் அணியாவிட்டால் ஓட்டுனர் உரிமம் ரத்து – மாநில அரசு அதிரடி\nஒடிசா மாநிலத்தில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.\nஇந்தியாவில் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் தலைகவசம் அணிவது கட்டாயம் என சொல்லப்பட்டாலும் அதை பெரும்பாலும் யாரும் பின்பற்றுவது இல்லை. இதை நிறைவேற்ற மாநில அரசுகளும் போக்குவரத்துக் காவல்துறையும் போராடி வருகின்றனர். இந்நிலையில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க, ஒடிசாவில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என அம்மாநில அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுளளது.\nசில வீரர்களுக்கு கொரோனா தொற்று… பல வீரர்கள் விலகல் – சிக்கலில் லங்கா பிரிமீயர் லீக்\nதமிழகத்தில் இன்றும் நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்\nஇந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டிகள் – ஒரே நாளில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்கள்\nட்ரம்ப்பின் மூத்த மகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஷாப்பிங் மாலில் துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர் – அமெரிக்காவில் பரபரப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmcrazy.in/kiki-vijay-latest-beautiful-photos/", "date_download": "2021-01-25T06:49:40Z", "digest": "sha1:KTIR5NDDPHDUSUEO2V6WYXH7VYF6TEAN", "length": 5201, "nlines": 100, "source_domain": "filmcrazy.in", "title": "VJ கிகி/ கீர்த்தி விஜய் லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Kiki Vijay - Film Crazy", "raw_content": "\nHome Actress VJ கிகி/ கீர்த்தி விஜய் லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Kiki Vijay\nVJ கிகி/ கீர்த்தி விஜய் லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Kiki Vijay\n⮕ சூர்யாவுக்கு எதிராக இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்\n⮕ நிசப்தம் திரைப்படத்தின் த்ரில்லரான டிரைலர் வீடியோ\n⮕ மாற்றுத்திறனாளியாக நடிக்கவுள்ளார் நடிகை சமந்தா\n⮕ பார்ப்பவர்களை மிரட்டும் நடிகை ஓவியாவின் புதிய டாட்டு\n⮕ தனது திருமணம் குறித்து சாய் பல்லவி லேட்டஸ்ட் தகவல்\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...\nPrevious articleபாலா தயாரிப்பில் ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் ‘விசித்திரன்’\nNext articleநடிகை பிரியாமணி லேட்டஸ்ட் அட்டகாச படங்கள் | Priyamani\nநடிகை சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் படங்கள் | Sanchita Shetty\nநடிகை நபா நடேஷ் லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Nabha Natesh\nநடிகை பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Pooja Hegde\nநடிகை சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் படங்கள் | Sanchita Shetty\nநடிகை நபா நடேஷ் லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Nabha Natesh\nநடிகை பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Pooja Hegde\nநடிகை நிவேதா பெத்துராஜ் லேட்டஸ்ட் படங்கள் | Nivetha Pethuraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindu.forumta.net/t2792-topic", "date_download": "2021-01-25T06:55:05Z", "digest": "sha1:XIR5V3RAT32HGBS7ZOX52JCFG5JAAAY5", "length": 9057, "nlines": 68, "source_domain": "hindu.forumta.net", "title": "தோட்டுக்காரி அம்மன் கதை", "raw_content": "\n» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\n» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.\n» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்\n» வெற்றி மாபெரும் வெற்றி\n» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு\n» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்\n» நான் ஒரு ஹிந்த��� என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER\n» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்\n» சிவ வழிபாடு புத்தகம்\n» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்\n» ஆரிய திராவிட மாயை\n» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\n» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்\n» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\n» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து\nஇந்து சமயம் :: இந்துக் கடவுள்கள் :: இந்து தெய்வங்களின் வரலாறு\nநாஞ்சில் நாட்டிலே கோனாண்டி ராசன், கொந்தனப்ப ராசன் என இரு குறுநில மன்னர்கள் கோட்டை கட்டி வாழ்ந்தனர். கோனாண்டியின் தவப்புதல்வி தோட்டுக்காரி மிகவும் அழகானவள். ஒருமுறை தோட்டுக்காரி தன் தோழிகளுடன் பந்து விளையாடிகொண்டிருந்தார்.. அப்போது அந்த வழியாக வந்த குரப்பராசன் , அவளை பார்க்க நேரிடுகிறது... அவள் அழகில் மயங்கிய கொந்தனப்பன் மகன் குமரப்பராசன் அவளையே மணக்கவும் முடிவு செய்தான். தன் தந்தை மூலம் பெண் கேட்டுக் கோனாண்டிக்கு ஓலை அனுப்புகிறான். ஓலையைக் கிழித்தெறிந்த கோனாண்டி அதைக் கொண்டு வந்த தூதனையும் சிறுமைப்படுத்தி அனுப்புகிறான். இதனால் ஆத்திரமடைந்த குமரப்பன் கோனாண்டியைப் பழிவாங்கப் படையுடன் புறப்படுகிறான். குமரப்பனுக்கு வாய்ப்பாகத் தோட்டுக்காரி தன் தோழியருடன் பொய்கையில் நீராடிக் கொண்டிருந்தாள். இது கண்ட குமரப்பன் பொய்கையை முற்றுகையிட்டு அப்பெண்ணைப் பிடித்து வந்து தன் கோட்டையுள் சிறை வைத்தான். இதன் விளைவாகக் கோட்டையர் இருவருக்கும் கடும் போர் நடந்தது. போரில் எஞ்சியவன் குமரப்பன் மட்டுமே. இதனையறிந்த தோட்டுக்காரி சிறையிலிருந்து தப்பிச் சென்று அலைவாய்க்கரை அடைந்தாள். அங்கிருந்த வெள்ளியம்பாறை மீதில் தீ வளர்த்து அதனுள் பாய்ந்தாள். தோட்டுக்காரி தப்பியதை அறிந்து அவளைத் தேடி வந்த குமரப்பன் தோட்டுக்காரி தீப்பாய்ந்த நிகழ்ச்சியைக் கண்டு அவனும் அதே தீயுள் பாய்ந்து மாய்ந்தான். அரனார் அருளால் அவர்கள் முறையே தோட்டழகி அம்மன், குமரப் பெருமாள்(கருங்கிடாய்காரன்) என்ற பெயரில் தெய்வங்கள் ஆயினர்.\nஇந்து சமயம் :: இந்துக் கடவுள்கள் :: இந்து தெய்வங்களின் வரலாறு\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--இந்துக் கடவுள்கள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| | |--சி���ாலயங்கள்| | | |--மந்திரங்கள்| |--பக்திப் பாடல்கள்| |--செய்திகள்| |--இந்து சமயச் செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--மகான்கள்| |--யோகம் மற்றும் தியானம்| |--மகான்களின் வாழ்க்கை| |--பொன்மொழிகள்| |--சித்தர்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--சமயம் தொடர்பானவைகள்| |--காணொளிகள், புகைப்படங்கள்| |--சொற்பொழிவுகள் ,பிரசங்கங்கள்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--இந்து மதம் இலவச மின் நூல்கள்| |--ஜோதிடம்| |--இலவச ஜாதககணிப்பு - தமிழ்ஹிந்து| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--WORLD NEWS| |--பிற கட்டுரைகள் |--புத்த மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/tirunelveli/stone-quarry-fined-rs-9-crore-for-violating-rules-in-tirunelveli/articleshow/78210124.cms", "date_download": "2021-01-25T08:13:02Z", "digest": "sha1:B5VKAATMOM4D6W57KYNAVOCF3S4KMJE7", "length": 11498, "nlines": 119, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Stone quarry: விதிமுறைகளை மீறிய கல்குவாரிக்கு ரூ.9 கோடி அபராதம்: வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவிதிமுறைகளை மீறிய கல்குவாரிக்கு ரூ.9 கோடி அபராதம்: வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்\nநெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே விதிமுறைகளை மீறிய கல்குவாரிக்கு ரூ.9.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது\nவிதிமுறைகளை மீறிய கல்குவாரிக்கு ரூ.9 கோடி அபராதம்: வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்\nநெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ளது பொட்டல்கிராமம். இங்கு தனியார் எம்.சாண்ட் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் பாறைகள் எடுக்கப்பட்டு அவற்றை மணலாக்கி விற்பனை செய்ய வேண்டும்.\nஆனால் பாறைகற்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள ஓடையில் மணல் அள்ளப்பட்டு சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருவதாக சேரன்மகாதேவி கோட்டாட்சித் தலைவர் பிரதீக்தயாளுக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து, அவர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் சம்பந்தப்பட்ட கல்குவாரியில் ஆய்வு மேற்கொண்டனர்.\nஅந்த ஆய்வில் அங்கு முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இதுகுறித்து கால்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், கனிம வளங்களை கடத்தியதாக ஜான் பீட்டர், பால்ராஜ், ஆத்திப்பாண்டியன், சங்கரநாராயணன் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறை��ினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nநெல்லையில் கையும் களவுமாக பிடிபட்ட போலி பத்திரம் மாற்ற முயன்றவர்கள்\nமேலும் முறைகேடு நடந்துள்ள கல்குவாரிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.9.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதுதவிர, இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து குவாரியில் நடந்த முறைகேடுகள் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nநெல்லையில் கையும் களவுமாக பிடிபட்ட போலி பத்திரம் மாற்ற முயன்றவர்கள் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nநெல்லை கல்குவாரி கனிம வளங்கள் அபராதம் TIRUNELVELI Stone quarry Mineral Resources\nசினிமா செய்திகள்பிரபல விஜேவை கர்ப்பமாக்கி, அபார்ஷன் செய்ய வைத்த ஹேமந்த்\nசினிமா செய்திகள்பார்ட்டி ரகளை: நெட்டிசனிடம் நடுவிரலை காட்டிய விஷ்ணு விஷாலின் காதலி\nசேலம்இன்று கோனேரிப்பட்டி காளியம்மன்... தினமும் தொடரும் எடப்பாடி செண்ட்டிமெண்ட்\nகோயம்புத்தூர்குடியரசு தினம்: பாதுகாப்பு வளையத்துக்குள் வந்த கோவை\nசென்னைசிவப்பெருமானின் அக்னி ஸ்தலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கும் மு.க.ஸ்டாலின்\nதமிழ்நாடுபொங்கல் பரிசு 2500 ரூ கிடைக்கலையா\nசேலம்பொங்கல் பரிசுபெற இன்றே கடைசி... எப்படி வாங்குவது\nதமிழ்நாடுதமிழக மக்களுக்கு அதிர்ச்சி; பிப்ரவரியில் இப்படியொரு முரட்டு மழையா\nடெக் நியூஸ்ஒரே ரீசார்ஜ்; 160 நாட்களுக்கு All-in-One நன்மைகள்; ஒரு பெஸ்ட் BSNL பிளான்\nஆரோக்கியம்இந்த உணவெல்லாம் சாப்பிடும்போது ஜாக்கிரதை... உங்க நோயெதிர்ப்பு ஆற்றலை குறைக்குமாம்...\nபரிகாரம்இன்று வாஸ்து நாள்- வீடு கட்ட, திருஷ்டி எடுக்க மிகச்சிறந்த நாள்\nடிரெண்டிங்திருமண மொய் பணம் வைக்க விருந்தினர்களுக்கு QR Code அனுப்பிய மதுரை தம்பதி\nபொருத்தம்மூல நட்சத்திர ஆண் பெண்ணை சேர்க்கலாமா - ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம் என்பது உண்மையா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keralalotteries.info/2020/07/akshaya-ak-453-08072020-11072020-kerala.html", "date_download": "2021-01-25T07:56:38Z", "digest": "sha1:BITGJGEM5RFCYHHZEXDOSZTCIGN4SGRC", "length": 5206, "nlines": 115, "source_domain": "www.keralalotteries.info", "title": "AKSHAYA AK-453 | 08.07.2020 (11.07.2020) | Kerala Lottery Guessing", "raw_content": "\n2020 ஜனவரியில் எங்கள் சிறந்த கணிப்பாளர்களின் 10.07.2020 (07.07.2020).2020 ஸ்த்ரீ சக்தி SS-202 வரையான தரவரிசை பட்டியல் மற்றும் புள்ளிகளை நீங்கள் கீழே உள்ள இணைப்பில் காணலாம்.\nஏபிசி எண்கள் ரிப்பீட்டேஷன் சார்ட்டில் உங்களுக்கு ஒவ்வொரு ABC எண்ணும் எவ்வளவு தடவை ரிப்பீட் ஆகியுள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம். ABC எண்களின் அடிப்படையிலும் எவ்வளவு தடவை ரிப்பீட் ஆகியுள்ளது என்பதின் அடிப்படையிலும் இரு சார்ட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.\nஏபிசி எண்கள் ரிப்பீட்டேஷன் சார்ட்\nஇந்த கணிப்பு முடிந்து விட்டது. பலன்கள் கீழே\nஇது வரை கணிப்புகள் தெரிவித்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/12/04230541/2126370/Tamil-News-Hyderabad-Elections-Final-Results.vpf", "date_download": "2021-01-25T07:22:18Z", "digest": "sha1:LO7KQFXERKGDZFG3XVYNNK333Y2VTJTE", "length": 16127, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் - இறுதி முடிவுகள் அறிவிப்பு || Tamil News Hyderabad Elections Final Results", "raw_content": "\nசென்னை 25-01-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஐதராபாத் மாநகராட்சி தேர்தல் - இறுதி முடிவுகள் அறிவிப்பு\n150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 55 இடங்களை கைப்பற்றியது.\nஅமித்ஷா - சந்திரசேகரராவ் - ஒவைசி\n150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 55 இடங்களை கைப்பற்றியது.\nதெலுங்கானா மாநிலத்தில் 150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சிக்கான தேர்தல் டிசம்பர் 1-ம் தேதி நடைபெற்றது.\nஇந்த தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ், பாஜக, அசாதுதீன் ஓவைசியின் அனைத்திந்திய மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் (எஐஎம்ஐஎம்) உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.\nவாக்குச்சீட்டு முறைபடி நடைபெற்ற இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை முதலே தொடங்கியது. வாக்குச்சீட்டு முறை, கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக வாக்கு எண்ணும் பணியில் தாமதம் ஏற்பட்டது.\nஇந்நிலையில், 150 வார்டுகளுக்கான ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் தற்ப��து அறிவிக்கப்பட்டுள்ளது.\nதெலுங்கானா ராஷ்டிரிய சமிதி - 55 இடங்களில் வெற்றி\nபாஜக - 48 இடங்களில் வெற்றி\nஅனைத்திந்திய மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் (எஐஎம்ஐஎம்) - 44 இடங்களில் வெற்றி\nகாங்கிரஸ் - 2 இடங்களில் வெற்றி\nஇதன் மூலம் எந்த கட்சிக்கும் இந்த தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 150 வார்டுகளில் 76 இடங்களை கைப்பற்றினார் பெரும்பான்மையுடன் செயல்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி - எஐஎம்ஐஎம் கட்சிகள் கூட்டணி அமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\n2016-ம் ஆண்டு நடந்த ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள்:-\nதெலுங்கானா ராஷ்டிரிய சமிதி - 99\nதெலுங்கு தேசம் - 1\n2016-ல் 4 இடங்களை கைப்பற்றிய பாஜக தற்போது 48 இடங்களை கைப்பற்றி இந்த தேர்தலில் 2-வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.\nஇந்திய விவசாயத்தை அழிக்கவே 3 சட்டங்கள்... கரூர் பிரசாரத்தில் ராகுல் காந்தி தாக்கு\n4 மீனவர்கள் கொலை- இலங்கை அரசை கண்டித்து வைகோ ஆர்ப்பாட்டம்\nஉங்கள் தொகுதியில் ஸ்டாலின்- புதிய கோணத்தில் திமுக பிரசாரம்\nசிக்கிம் எல்லையில் ஊடுருவ சீன வீரர்கள் முயற்சி- மோதலில் இரு தரப்பு வீரர்களும் காயம்\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு- மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nஜெயலலிதா நினைவு இல்லத்தை முதலமைச்சர் 28ந்தேதி திறந்து வைக்கிறார்\nபுதிதாக 13,203 பேருக்கு தொற்று, 131 பேர் மரணம்... இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்\nசிக்கிம் எல்லையில் ஊடுருவ சீன வீரர்கள் முயற்சி- மோதலில் இரு தரப்பு வீரர்களும் காயம்\nபில் கேட்ஸ் கூறியதாக வைரலாகும் பகீர் தகவல்\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு- மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nதேசிய வாக்காளர் தினத்தை ஏன் கொண்டாடுகிறோம்\nதேர்தல் தோல்வி எதிரொலி - தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ராஜினாமா\nஐதராபாத் தேர்தல்: ஒவைசி கட்சியை பின்னுக்கு தள்ளிய பாஜக - முடிவுகள் அறிவிப்பு\nஐதராபாத் தேர்தல் பிரசாரத்திற்கு டிரம்ப் மட்டும்தான் இன்னும் வரவில்லை - ஒவைசி பேச்சு\nஇது எல்லாம் ராகுல் டிராவிட் செயலாகும்: இன்சமாம் உல் ஹக் புகழாரம்\nஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா\nஇனிமேல் ஆஸ்திரேலியா சிறந்த அணி கிடையாது: இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்த வேண்டும்- ஸ்வான்\nமதபோதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன்\nகங்காரு வடிவிலான கேக்கை கட் செய்ய மறுத்த ரஹானே\nதொடரை ரத்து செய்வோம்: ரவி சாஸ்திரியின் மிரட்டலால் யு-டர்ன் ஆன ஆஸ்திரேலியா\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சென்னை சூப்பர் கிங்சுக்கு மாறினார் உத்தப்பா\nசசிகலா உடல்நிலையில் முன்னேற்றம்- காய்ச்சல் குறைந்தது\nஇந்தியாவிலேயே முதல் நடிகை... சமந்தாவின் புதிய சாதனை\nமுக்கியமான தொடரில் வீரர்களுக்கு ஓய்வு என்பது அவமரியாதைக்குரியது: கெவின் பீட்டர்சன் கண்டனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/100577-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/page/5/", "date_download": "2021-01-25T06:29:31Z", "digest": "sha1:PYQOK5DZF3LDIT6FXF3FAL2VEVAIDJEI", "length": 61118, "nlines": 698, "source_domain": "yarl.com", "title": "நேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல் - Page 5 - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nநேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல்\nநேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல்\nகருத்துக்களுக்கு நன்றிகள் அபராஜிதன், சஜீவன்.\nடாவு மேற்றர் என்னெண்டால் .. சிங்கப்பூர் போய் இரண்டு வருடம் கழித்து என்ன நடந்தது என்று பாருங்கோ..\nInterests:மக்கள் ஆட்சிக்கான போராளிகள், அவர்களுக்கு ஏன் ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுக்கக் கூடாது\nஒவ்வொரு பாகத்திற்கும் இடும் தலைப்பும் அவைக்கேற்ப நீங்கள் பிரித்து தொகுத்தளிப்பதும் நன்றாக உள்ளதுடன்\nஉங்கள் வெற்றிப்பயணத்தின் பல இரகசியங்கள் உங்கள் கடின உழைப்பே என்பதை காட்டுகின்றன.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nநீங்கள் அப்போது பயன்படுத்திய மென்பொருள்களின் பெயர்களையும் இப்போது பயன் படுத்தும் மென்பொருள்களின் பெயர்களையும்\nஇவை முதன்மையானவை. இவற்றுடன் SAFE, STAAD 3 போன்றவையும் இருந்தன. அவற்றை நான் பெரிதாக உபயோகிக்க வேண்டிய தேவை வரவில்லை.\nநல்ல தொடர் இசை, தொடருங்கள்,\nஎன்னத்தை எழுதுவது எனத் தெரியவில்லை.\nபாவம் மனுசன் மிகவும் நொந்து தான்\nஉழைப்பிற்கும் முயற்சிக்கும் என்றுமே காலம் கைகொடுக்கும்\nஎன்பது உங்கள் எழுத்��ிலிருந்து தெரிகின்றது இசை\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nபாகம் 14: அடுத்த கட்டம்\nஒரு நாள் என்னுடைய அதே பழைய மேலாளர் என்னிடம் வந்தார். \"நீங்கள் முதுநிலைக் கல்வி பகுதி நேரமாகச் செய்ய வேண்டும் என்று சொன்னீர்களே..\"\n\"இல்லை. இப்போதுள்ள சூழ்நிலையில் வேண்டாம் என்றிருக்கிறேன்.\"\nமனதுக்குள், நீ என்ன சொல்வது நான் என்ன படிப்பது என்றுதான் ஓடியது. ஆனால் உண்மைக் காரணம் வேறு. நான் அப்போதே கனடாவுக்கான குடிநுழைவு அனுமதிக்கு விண்ணப்பித்து விட்டிருந்தேன். கனடாவில் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் முழுநேரமாக முதுகலை செய்வது. பிறகு வேலை தேடுவது. இதுதான் திட்டம்.\nகனடாவில் பொறியியலாளராக வேலை செய்வதற்கு என்ன தகுதிகள் வேணும் என்கிற ஆராய்ச்சியில் இறங்கினேன். இங்கே ஒவ்வொரு மாநிலத்திலும் பொறியியலாளர் அமைப்பு இருக்கின்றது. ஒன்ராரியோவில் (PEO - Professional Engineers Ontario). ஏதாவது ஒரு அமைப்பில் செயற்பாட்டு அனுமதி (Practicing License) பெற்றால் மட்டுமே இங்கே பொறியியலாளர் என எம்மை அழைப்பார்கள். \"பொறியியலாளர்\" என்கிற பதத்தை யாரும் எழுந்தமானமாக உபயோகித்துவிட முடியாது. அது சட்டப்படி குற்றமாகும்.\nஇவற்றையெல்லாம் அங்கிருந்தபடியே அறிந்து வைத்திருந்தேன். அங்கிருந்தே விண்ணப்பமும் போட்டேன். அவர்கள் என் கல்வித்தரம், மற்றும் வேலை அனுபவத்தை ஒரு கட்டம் வரை பரிசோதனைக்கு உட்படுத்தி அனுமதி விடயத்தை ஒரு கட்டம் வரை நகர்த்தினார்கள். அதன் பின், நான் கனடாவில் வந்திறங்கிய பின்னர்தான் மீதியைத் தொடரமுடியும் என்று சொன்னார்கள்.\nநான் கனடாவுக்கு வந்து அவர்களுக்கு எனது தொழில்நுட்ப அறிவை நிருபிக்க வேண்டும். சிலருக்கு நேர்காணல், சிலருக்கு பரீட்சைகள் வைப்பார்கள்.\nஎல்லாம் முடிந்துவிட்டது. விசாவும் கைக்கு வந்துவிட்டது. என்னுடைய பதவி விலகல் கடிதத்தை நிறுவனத்தில் கொடுக்கிறேன். கடிதத்தைக் கொடுத்தால் அதன்பின்னர் நான்கு கிழமைகள் வேலை செய்ய வேண்டும்.\nசில நாட்கள் அமைதி. ஒரு நாள் எனது நிர்வாக இயக்குநர் அழைக்கிறார்.\n\" எனது குடும்ப்பத்தினர் அங்கே இருக்கிறார்கள். நான் அங்கே சென்று படிக்கவும் வேணும்.\"\n உங்களை NUS இல் எங்கள் செலவில படிப்பிக்க திட்டம் வைத்திருந்தோம்.\"\n(பைசா பெயராது.. இதுக்குள்ளை இ��்தக் கதையா என்று நினைத்துக்கொண்டேன். )\n\"இல்லை. எனக்கு விசா வந்துவிட்டது.\"\n\"உங்களை தொழில்நுட்ப மேலாளராக உயர்த்துவது என திட்டம் வைத்திருந்தோம்.\"\n(ஆகா.. அடுத்த கதையை ஆரம்பிச்சிட்டான்யா.. )\n\"நான் விமானப் பதிவுகளையே செய்துவிட்டேன்.\"\nஇன்னும் சில வழிகளில் முயன்று பார்த்தார். நான் அசைவதாக இல்லை. எனது நோக்கம் ஒரு தொழில் அறிவுடன் தேங்கிவிடக் கூடாது. பலதையும் கற்றால்தான் ஒரு உற்சாகம் இருக்கும், தன்னம்பிக்கையும் கூடுதலாகும். நான் எதற்கும் அசைவதாக இல்லை.\n\"சரி.. சென்று வாருங்கள். எங்களுடைய நல்வாழ்த்துக்கள்.\"\nசில நாட்கள் கழித்து பிரான்சில் இருந்து மேலதிகாரி எங்கள் எங்கள் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அவரும், எனது நிர்வாக இயக்குனரும் எனது பகுதிக்கு வந்தார்கள். ஒரு பதக்கமும், நிறுவனத்திற்குச் சொந்தமான கழுத்துப் பட்டையும் பரிசளித்து நன்றி சொன்னார்கள். எனக்கு தலைகால் புரியவில்லை..\nதாங்கள் கனடாவில் ஒரு கிளை எப்படியும் திறப்போம் எனவும் அப்போது உங்கள் உதவி தேவைப்படும் எனவும் அந்த அதிகாரி கூறினார்.\nசென்ற வருடம் மிசிசாகாவில் கடைதிறந்து போணியை ஆரம்பித்திருக்கிறார்கள்.\nInterests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்\nநல்ல நம்பிக்கையூட்டும் தொடர். முயற்சியுடையோர் இகழ்ச்சி அடைவதில்லை.\nசிங்கப்பூரில் அப்போது இருபரிமாணம் தான்.. ஆனால் நான் பாவிக்க வேண்டிய தேவை வரவில்லை.. அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்..\nநீங்கள் கேட்கிற கேள்வியைப் பார்த்தால் நீங்களும் சிவிலுக்குள்ளை தடக்குப்பட்ட ஆள்போல தெரியுது\nநான் சிவில் இல்லை. ஆனால் 'கட்டிடக் கல்வி' பயின்ற பொழுது வேலை அனுபவத்திற்காக (வேறு வேலை கிடைக்கவில்லை) நிலக்கீழ்ப் பாதை, சிறிய மேம்பாலம் கட்டும் திட்டமொன்றில் 'setting out' வேலையெல்லாம் செய்தேன்.\nஇந்த மென்பொருளை முன்பு வேலையில் பலகாலம் பாவித்திருக்கிறேன். இப்பொழுது நான்கு பரிமாணங்கள் பழகுவதற்கு முயற்சிக்கிறேன். அதற்கேற்ற வேலை வந்து அம்பிடுதில்லை\nபலருக்கு பயனளிக்க கூடிய நல்லதொரு ஆக்கத்திற்கு நன்றிகள் இசை அண்ணா. எழுத்துநடையும் சம்பவங்களை சொல்லும் விதமும் வாசிப்பதற்கு மிகவும் சுவார்சியமாக இருக்கிறது. தொடர்ந்து பல ஆக்கங்களையும் அனுபவங்களையும் யாழில் எதிர்பார்க்கின்றோம்.\nஅதுசரி Best Buy ல் என்ன வாங்குவது என்று யே��சித்து வைத்துவிட்டீர்களா இசை அண்ணா\nநிட்சயம் சித்திரை மாத யாழ் பொற்கிளி பரிசு இந்த பதிவுக்குத்தான்\nஇவை முதன்மையானவை. இவற்றுடன் SAFE, STAAD 3 போன்றவையும் இருந்தன. அவற்றை நான் பெரிதாக உபயோகிக்க வேண்டிய தேவை வரவில்லை.\nஉங்கள் அனுபவத்திலிருந்து construction site வேலை பார்க்க போகும் ஒருவரிடம்(site engineer site supervisor ) எப்பிடியான கேள்விகள் கேட்பார்கள் நேர்முக தேர்வில்\nஆரையும் நேர்முகத்தேர்வு கண்ட அனுபவம் இருக்குதா\nஒசி எண்டால் பொலிடோலையும் குடிப்பம் எல்லோ\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஉங்கள் அனுபவத்திலிருந்து construction site வேலை பார்க்க போகும் ஒருவரிடம்(site engineer site supervisor ) எப்பிடியான கேள்விகள் கேட்பார்கள் நேர்முக தேர்வில்\nஆரையும் நேர்முகத்தேர்வு கண்ட அனுபவம் இருக்குதா\nஒசி எண்டால் பொலிடோலையும் குடிப்பம் எல்லோ\nபொறியியலாளர் தேர்வுக்கு நேர்முகத்தேர்வு செய்த அனுபவம் உண்டு. ஆனால் Site Engineer வேலைக்கு ஆளெடுத்த அனுபவமில்லை.\nஎந்த நாட்டில் என்பதும், உங்கள் வேலை அனுபவம் என்பதையும் பொறுத்து கேள்விகள் மாறுபடும்.\nபின்வரும் கேள்விகளை மேலை நாடுகளில் எதிர்பார்க்கலாம்..\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nவேலை தேடி எடுப்பது எவ்வளவு கடினமோ அதைவிட கடினமானது இருக்கும்வேலையை விடுவது.\nஅப்படியொரு அனுபவம் எனக்கும் ஏற்பட்டது.\nநம்ம கதையை அப்புறம் பார்க்கலாம்.\nபிரான்சிலும் 3 வருட பொறியியலாளர் படிப்பு முடிந்தது அனுமதிப்பத்திரம் கொடுப்பார்கள். ஆனால் அத்துடன் அவர் பொறியியலாளர் என அழைக்கப்படமாட்டார். அதன்பின் படிப்பும் வேலையுமாக 2 வருடம் முடிக்கணும். அல்லது MASTER செய்யணும் அதன் பின்பே பொறியியலாளராவார். ஆனால் பிரித்தானியாவில் 3 வருடப்படிப்பு முடித்து அனுமதி கிடைத்ததும் அவர் பொறியியலாளராவார்.\nநேர்முகத் தேர்வுகள் என்று ஆரம்பித்தாலும்... அவரவர் தம் தொழில்துறைசார் அனுபவ பகிர்வுகளாக நகர்வது ஆக்கபூர்வமான ஒன்றாக அமைந்திருக்கின்றது.\nஎன் வேலைசார்ந்த அனுபவங்களையும் பகிர ஆசைதான்.\nயாழில் என் தொழில்சார்ந்த ரீதியாக யாழ் உறவுகளுக்கு உதவக்கூடிய வகையில் ஒரு திரியை ஆரம்பிக்க வேண்டும் என பல சந்தர்ப்பங்களில் யோசித்தாலும்... \"ஏதோ ஒன்று என்னைத் தடுக்கும்\n(அந்தத் திரியினை ஆரம்பிக்கும் போது இதற்கான காரணத்தினை சொல்கின்றேனே\nசூழ்நிலைகள் அமைவாகும்போது...நிச்சயமாக, தொழில்நுட்பப் பகுதியில்... யாழ் உறவுகள் அனைவருக்கும் பெரிதும் உதவும் வகையில், ஒரு ஆக்கபூர்வமான திரியினை ஆரம்பிப்பேன்\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nபாகம் 15: கடினமான முடிவுகள்\nசிங்கப்பூரில் நானும் மனைவியும் நிரந்தர வதிவிட உரிமை (Permanent Resident Status) பெற்றவர்களாக இருந்தோம். இவ்வாறானவர்களுக்கு நாங்கள் வேலை செய்யும் நிறுவனங்கள் சம்பளத்தில் 16% தொகையை மேலதிகமாக கணக்கிட்டு ஒரு கணக்கில் சேமிப்பார்கள். சம்பளத்தில் 20 வீதத்தைப் பிடித்து அதனுடன் சேர்ப்பார்கள். ஆக 36% உங்கள் Provident Fund இல் சேரும். இந்தப்பணத்தை ஓய்வுபெறும்போது பெற்றுக்கொள்ளலாம். அல்லது வீடுவாங்குவதற்கு உபயோகிக்கலாம்.\nஎனக்கும் ஒரு தொகை சேர்ந்திருந்தது. அதை எடுக்க வேண்டுமென்றால் நிரந்தர உரிமையை இழக்க வேண்டும்.\nகுடிவரவுத்துறைக்குச் சென்றோம். நிரந்தரவாசி உரிமையைக் கைவிடப் போகிறேன் என்றேன். அட்டைகளை வாங்கி இரண்டாக வெட்டி ஒரு பொலித்தின் பையில் போட்டு வைத்துக்கொண்டார்கள். கடவுச்சீட்டில் ஒரு மாத விசா குத்தித் தந்தார்கள்.\nநான் நிரந்தர உரிமையைக் கைவிட்டதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. கனடாவில் என்ன நடக்குமோ தெரியாது. ஆனால் சிங்கப்பூர் அட்டையையும் வைத்திருந்தால் இங்கே சரியான வாய்ப்பு அமையாவிட்டால் திரும்பவும் சிங்கப்பூர் போகச் சொல்லும் மனம். அதனால் பல்லைக் கடித்துக்கொண்டு அப்படியொரு கடினமான முடிவை எடுக்கவேண்டி வந்தது.\nகாசை எடுத்துக்கொண்டு இலங்கை இந்தியா என்று போய் பிறகு கனடா வந்து சேர்ந்தோம்.\nகனடாவில் அன்றுமுதல் நிரந்தர வதிவிட உரிமை. முதல் சில கிழமைகள் பலவிதமான மட்டைகளைப் பெறுவதிலேயே காலம் போனது. சிங்கப்பூரில் இருந்து மாத்தையா வந்திருக்கிறார் என்று உறவுக்காரர்கள் இடையே ஒரு மரியாதை.\nஇங்கு எனது வேலை சம்பந்தமாக எப்படி அணுக வேண்டும் என எனக்குத் தெரிந்தவர்கள் மூலம் யாராவது சம்பந்தப்பட்டவர்களுடன் பேச முயன்றேன். முன்பு பொறியியலாளராக வேறு இடங்களில் வேலை செய்தவர்களெல்லாம் இங்கே வங்கி ஊழியராகவும், காப்புரிமை முகவராகவும் வேலை செய்துகொண்டிருந்தார்கள்.\nஒருவரிடம் பேச சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அவரோ எனக்கெல்லாம் வேலை கிடைக்காது என்று அடித்துச் சொல்லிவிட்டார். எனக்கோ தலை சுற்ற ஆரம்பித்தது.\nசில சமயங்களில் எடுக்கப்படும் தீர்க்கமான முடிவுகள்தான்.... வாழ்க்கையை மாற்றியமைக்கும்\nInterests:மக்கள் ஆட்சிக்கான போராளிகள், அவர்களுக்கு ஏன் ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுக்கக் கூடாது\nஒருவரிடம் பேச சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அவரோ எனக்கெல்லாம் வேலை கிடைக்காது என்று //அடித்துச் சொல்லிவிட்டார். எனக்கோ தலை சுற்ற ஆரம்பித்தது.\nடாவை கல்யாணம் முடித்த கதை சொல்லவேயில்லை\nஒருவரிடம் பேச சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அவரோ எனக்கெல்லாம் வேலை கிடைக்காது என்று அடித்துச் சொல்லிவிட்டார். எனக்கோ தலை சுற்ற ஆரம்பித்தது.\nஆர்வம் உள்ள எவரும் எத்தகைய இடைஞ்சல்களையும் பின்தள்ளி முன்னுக்கு வரமுடியும். வேலை கிடைக்காது என்று சொல்லைப் பாவிப்பவர் ஒன்றில் தனக்குப் பிடித்த வேலையைத் தேடிக் களைத்து \"எட்டாப் பழம் புளிக்கும்\" என்ற நிலைக்கு வந்தவராக இருக்கலாம், இல்லையேல் உங்களது திறமைகளைக் கவனித்து நீங்கள் தன்னைவிட முன்னுக்கு வந்துவிடக்கூடும் என்ற சாதாரண சராசரி சிந்தனையைக் கொண்டவராக இருக்கலாம்.\nஉங்களுக்கு தலை சுற்றி இருக்காது இசை\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nடாவை கல்யாணம் முடித்த கதை சொல்லவேயில்லை\nதலைப்புக்கு சம்பந்தம் இல்லாததால் நீக்கப்பட்டது..\nஆர்வம் உள்ள எவரும் எத்தகைய இடைஞ்சல்களையும் பின்தள்ளி முன்னுக்கு வரமுடியும். வேலை கிடைக்காது என்று சொல்லைப் பாவிப்பவர் ஒன்றில் தனக்குப் பிடித்த வேலையைத் தேடிக் களைத்து \"எட்டாப் பழம் புளிக்கும்\" என்ற நிலைக்கு வந்தவராக இருக்கலாம், இல்லையேல் உங்களது திறமைகளைக் கவனித்து நீங்கள் தன்னைவிட முன்னுக்கு வந்துவிடக்கூடும் என்ற சாதாரண சராசரி சிந்தனையைக் கொண்டவராக இருக்கலாம்.\nஉங்களுக்கு தலை சுற்றி இருக்காது இசை\nகிருபன், அவரிடம் பேசிய சமயத்தில் ஒரு இருபது வேலை விண்ணப்பங்களாவது போட்டிருப்பேன். ஒருவரும் அழைக்கவில்லை. சிங்கப்பூரில் ஒன்பதாவது நாளே வேலை எடுத்த எனக்கு குழப்பம் வருமா வராதா\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nபாகம் 16: ஆழ்வாரில் இருந்து ஆண்டி\nமூன்று மாதங்கள் கழிந்திருக்கும். அனுப்பிய விண்ணப்பங்களுக்கு நன்றிக்கடிதம் மட்டும் ஒரே ஒரு நிறுவனத்தில் இருந்து வந்திருந்தது. வேறு ஒரு முன்னேற்றமும் இல்லை. கொண்டு வந்த பணம் கரைந்து கொண்டிருக்கிறது.\nஇதற்குள் வாகன ஓட்டுநர் உரிமத்திற்கான G1 மற்றும் G2 தேர்வுகளில் சித்தியடைந்துவிட்டேன். ஒரு பழைய கம்றி காரையும் வாங்கிக் கொண்டேன்.\nஎனது வேலைக்குறிப்பை Human Resources Development Canada (HRDC) க்கு எடுத்துச் சென்று திருத்தம் செய்யுமாறு கேட்டேன். அவர்கள் எழுத்து அளவைக் கூட்டு, இங்கே இடைவெளி விடு என்று ஆலோசனைகள் தந்தார்கள்.\nவிளம்பரங்களில் வடிவமைப்புப் பொறியியலாளர்களுக்கு அநேகமாக இப்படித்தான் கேட்கப்பட்டிருக்கும். ... the applicant must be a Licensed Professional Engineer or be eligible to be registered as a Professional Engineer in Ontario. (அதாவது ஒன்ராரியோவில் ஏற்கனவே பொறியியலாளராக இருப்பவர்கள் அல்லது அவ்வாறு பதிந்துகொள்ளக்கூடிய தகைமையைக் கொண்டவர்கள்..)\nநாம்தான் தகைமையைக் கொண்டவராச்சே.. அந்த வேலைகளுக்கு விண்ணப்பம் செய்வேன்.. ஒரு ஈ காக்கா கூட திரும்பிப் பார்க்காது..\nசில நிறுவனங்களுக்கு தொலைபேசியில் பேசிப் பார்த்தேன். உள்ளே மேலாளர்களிடம் இணைப்புக் கொடுக்கமாட்டார்கள். நேரிலே சென்று வேலைக்குறிப்பைக் கொடுத்துப் பார்த்தேன். வாசலிலேயே வைத்து வாங்கிக்கொண்டு அனுப்பிவிடுவார்கள்.\nஎன்னுடைய நிலைமையைக் கண்ட உறவினர்கள் எனக்கு ஆலோசனைகளை அள்ளி வழங்கத் தயாரானார்கள்\nஇப்படி இருந்தால் சரிவராது. ஏதாவது தொழிற்சாலை உத்தியோகத்துக்குப் போகும்படி ஆலோசனைகள் வந்தன. ஒரு வேலை முகவரிடம் போனேன். எஞ்சினியர் வேலைக்குறிப்பைக் கொடுக்கிறேன். அடுத்தநாள் வேலை.\nகாலை ஏழுமணிக்கு வேலையிடத்தில் நிற்கிறேன். என்ன வேலை என்று தெரியாது. ஒரு பெரிய இயந்திரத்தின் முன் கொண்டு சென்று நிறுத்தினார்கள். அதிலிருந்து சாரை சாரையாக அலுமினியத்திலான பாகங்கள் வந்து விழுந்தன. அவற்றை எடுத்து ஒரு பெரிய கூடைக்குள் அடுக்க வேண்டும். இயந்திரம் நிற்கும் இடைவெளியில் தரையைக் கூட்டவேண்டும். சிங்கப்பூரில் முதலாளியிடம் பிகு பண்ணிவிட்டு வந்தவர் நான்கே மாதங்களில் கார் பாகங்கள் உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனத்தில் சாதாரண தொழிலாளி.\nபழைய நினைவுகள் எல்லாம் வந்து போனது. எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆகிட்டேன்..\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஊரிலோ சிங்கப்பூரிலோ நீங்கள் இளவரசர் ஆனாலும் கனடாவுக்கு அருவரி தானே\nஆனால் இந்த வேதனையை நானுமம் அனுபவித்துள்ளேன்\nஅனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் அதன் வீச்சு.\nகிருபன், அவரிடம் பேசிய சமயத்தில் ஒரு இருபது வேலை விண்ணப்பங்களாவது போட்டிருப்பேன். ஒருவரும் அழைக்கவில்லை. சிங்கப்பூரில் ஒன்பதாவது நாளே வேலை எடுத்த எனக்கு குழப்பம் வருமா வராதா\nLicensed Professional Engineer இல்லாமல் இருந்தது அழைப்புக்கள் வராமைக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.. அது உங்களுக்கு தெரிந்திருக்கும்தானே.\nவேலைக்குறிப்பு ஒன்றைப் பொதுவாக 9 அல்லது 12 செக்கன்களில் process செய்வார்கள். எனவே பார்த்தவுடன் பிடித்துப் போகுமளவிற்கு தகுந்த மாதிரியான தனித்துவமான ஒன்றை முதல் 5-10 வரிகளுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் (முதல் பார்வையிலே எல்லோரையும் கவர்ந்திழுக்கும் காந்தம் இருக்கவேண்டும் )\nமேலும் வேலைக்குறிப்பின் நோக்கம் வேலையைப் பெற்றுக்கொள்வதல்ல, நேர்முக உரையாடலுக்கான அழைப்பைப் பெறுவதே. நேர்முக உரையாடலில்தான் வேலையைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இறங்கி offer ஐ வெல்லவேண்டும். Offer கிடைத்த பின்னர்தான் சம்பளம், கொடுப்பனவுகளைப் பற்றிய பேரம் பேசலில் இறங்கவேண்டும். இப்படியான எளிய வழிமுறைகளைத்தான் நான் கைக்கொள்வது வழமை..\nசில நிறுவனங்களுக்கு தொலைபேசியில் பேசிப் பார்த்தேன். உள்ளே மேலாளர்களிடம் இணைப்புக் கொடுக்கமாட்டார்கள். நேரிலே சென்று வேலைக்குறிப்பைக் கொடுத்துப் பார்த்தேன். வாசலிலேயே வைத்து வாங்கிக்கொண்டு அனுப்பிவிடுவார்கள்.\nவேலை இருக்கோ இல்லையோ கனடாவில் வேலை அனுபவம் உள்ளதா என்ற கேள்வியையும் கேட்டுவிடுவார்கள்.இலங்கை, இந்தியா போன்ற இடங்களில் பொறியியல் துறை முடித்து கனடா வந்த நண்பர்கள் பலருக்கு இந்தக்கதி நடந்துள்ளது.ஒரு சிலரை தவிரை எனையோர் வேறு துறைகளில் மிக குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்கிறார்கள்.\nமிக சுவாரஸ்யமாக இருக்கின்றது உங்களது வேலை தேடும் படலம் .\nநேர்முக பரீட்சை என்று Professional job ஒன்றிற்கும் போனதில்லை ,எல்லாம் படிக்கும் நேரங்களில் போன odd jobs களுக்கு தான் ,லண்டன் வந்த இறங்கிய அடுத்த நாளே Harrow இல் இருக்கும�� Gas station இல் வேலை கேட்க சொல்லி அத்தான் கொண்டுபோய் இறக்கிவிட்டார் ,அவன் கேட்டது எதுவுமே எனக்கு விளங்கவில்லை ஆனால் அத்தானிடம் வந்து அங்கு இப்போ வேலை இல்லையாம் என்றுவிட்டேன்,\nபின் இருவருடங்கள் St johnswood gas station இல் (Lords cricket ground இற்கு முன் )குப்பை கொட்டினேன்\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nLicensed Professional Engineer இல்லாமல் இருந்தது அழைப்புக்கள் வராமைக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.. அது உங்களுக்கு தெரிந்திருக்கும்தானே.\nவேலைக்குறிப்பு ஒன்றைப் பொதுவாக 9 அல்லது 12 செக்கன்களில் process செய்வார்கள். எனவே பார்த்தவுடன் பிடித்துப் போகுமளவிற்கு தகுந்த மாதிரியான தனித்துவமான ஒன்றை முதல் 5-10 வரிகளுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் (முதல் பார்வையிலே எல்லோரையும் கவர்ந்திழுக்கும் காந்தம் இருக்கவேண்டும் )\nமேலும் வேலைக்குறிப்பின் நோக்கம் வேலையைப் பெற்றுக்கொள்வதல்ல, நேர்முக உரையாடலுக்கான அழைப்பைப் பெறுவதே. நேர்முக உரையாடலில்தான் வேலையைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இறங்கி offer ஐ வெல்லவேண்டும். Offer கிடைத்த பின்னர்தான் சம்பளம், கொடுப்பனவுகளைப் பற்றிய பேரம் பேசலில் இறங்கவேண்டும். இப்படியான எளிய வழிமுறைகளைத்தான் நான் கைக்கொள்வது வழமை..\nவேலைக்கு அழைக்காத காரணங்களை அடுத்துவரும் பகுதிகளில் எழுதுகிறேன்..\nவிசுகு அண்ணா, நுணா, அர்ஜுன் அண்ணா.. உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.. முன்னர் கருத்துக்களைப் பகிர்ந்த நண்பர்களுக்கும் நன்றிகள்..\nராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் உடல்கள் மீட்பு - இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டம்\nதொடங்கப்பட்டது வெள்ளி at 00:34\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nதொடங்கப்பட்டது February 17, 2017\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 5, 2017\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதொடங்கப்பட்டது August 26, 2012\nஉக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையினால் 42 மில்லியன் ரூபாய் வருமானம்\nராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் உடல்கள் மீட்பு - இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டம்\nதோன்றுவதெல்லாம் அபிப்பிராயங்களே, உண்மைகளல்ல. தமிழ்நாட்டாரை ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவளக்கச் சொல்லி நான் கேட்டதுமில்லை. இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பச்சொல்லி கேட்டதும் நானல்ல. ஈழத்தமிழரை இந்திய இரணுவத்துடன் மோதச்சொல்லி சொன்னவரும் நானல்ல. இராஜீவ் காந்தியை கொன்றது ஈழத்தமிழர் என்று செய்திகளில் படித்தே தெரிந்து கொண்டேன். தமிழக மீனவர்கள் ஈழத்து மீனவர்களை தாக்க வேண்டும் என்று நான் ஒரு போதும் சொன்னதில்லை. இலங்கை கடற்படையுடன் இந்திய மீனவர்களின் மோதல் கூட எனக்கு தெரியவந்தது இந்த செய்திகள் மூலம் தான். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய். 😃😀🙂😮🙂😀😃\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nபொல்லு பிடித்து... நடக்கிற வயசிலை, ஓடலாமா....\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nமாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .\nஉக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையினால் 42 மில்லியன் ரூபாய் வருமானம்\nஉக்ரேனைச் சேர்ந்த மேலும் சில சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்தனர் உக்ரேனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளில் மேலும் சிலர் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் வந்தடைந்தனர். உக்ரேன் விமான சேவைகளுக்குச் சொந்தமான பி.எஸ்.6385 ரக விமானத்தில் 189 சுற்றுலாப் பயணிகள் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வரும் திட்டத்தின் கீழ் இவர்கள் நாடு திரும்பியுள்ளனர் என்பதுடன், இந்நாட்டிற்கு வருகை தந்த 12வது உக்ரேன் நாட்டு சுற்றுலாக் குழுவினர் இவர்கள் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை உக்ரேனிலிருந்து வருகை தந்திருந்த 178 சுற்றுலாப் பயணிகள் மீண்டும் உக்ரேன் நோக்கி புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/உக்ரேனைச்-சேர்ந்த-மேலும்/ ############################################# அடுத்த 42 மில்லியன் வருகுது. இதோடை... \"கஜானா\" நிரம்புது. 🤣\nநேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/4024/", "date_download": "2021-01-25T08:28:41Z", "digest": "sha1:RPKBV6CIUI2R6SYD5I2SM6N32QLBYHOF", "length": 9882, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்தியாவில் புதிய பறவை காய்ச்சல் கண்டுபிடிப்பு - GTN", "raw_content": "\nஇந்தியாவில் புதிய பறவை காய்ச்சல் கண்டுபிடிப்பு\nடெல்லி தேசிய பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து இந்தியா முழுவதும் பறவைக் காய்ச்சல் அபாயம் எழுந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. இதேவேளை டெல்லியைப் போலவே மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் உயிரியல் பூங்காவிலும் 10-க்கும் மேற்ப்பட்ட பறவைகள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இந்தியாவில் H5N8 என்ற புதிய பறவை காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. பறவை காய்ச்சல் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்திந்திய மாநில பறவை சரணாலயங்களுக்கும் இந்திய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகல்குவாரி அருகே வெடிப்பு – 15 பேர் பலி\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதலில் ஈடுபட்ட இலங்கைக் கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\n4 தமிழக மீனவர்கள் கொலை – இலங்கை தூதரிடம் இந்தியா கடும் கண்டனம்..\nஇந்தியா • பிரதான செய்திகள்\n ஆளுநர் விரைந்து முடிவெடுக்க உள்ளார்\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை கடற்படையால் ”நடுக்கடலில் நடத்தப்பட்ட படுகொலை” -இந்திய மீனவர்கள் கொந்தளிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசரக்குலொறி ஏறியதில் 15 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி\nபண்டிகை கால இந்திய புகையிரத பயணச் சிட்டை விற்பனை சரிந்தது\nதமிழக முதல்வர் ஜெயலலிதா 4 வாரங்களுக்குப் பிறகு எழுந்து உட்கார்ந்தார்\nபாணந்துறையில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி\nஊடகவியலாளர் பிரகீத்தை நினைவு கூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம்\nஇலங்கை கடற்பரப்புக்குள் வந்த இந்திய மீனவருக்கு கொரோனா தொற்று January 25, 2021\nபெண்ணிடம் சங்கிலியை பறித்து விற்று 100,000 ரூபாய்க்கு அலைபேசிகள் வாங்கிய இளைஞர் January 25, 2021\nகிராமங்களின் ஓசைகள் – வாசனைகளுக்கு இனிமேல் சட்டப் பாதுகாப்பு January 24, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலை���ாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/30842/", "date_download": "2021-01-25T07:22:54Z", "digest": "sha1:SR3OFGE4EALMWCI3G5OLNXZYPYOON2ZC", "length": 10649, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "தீ அபாயம் குறித்து பரிசோதனை - 800 குடும்பத்தினர் 5 அடுக்குமாடி குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றம் - GTN", "raw_content": "\nதீ அபாயம் குறித்து பரிசோதனை – 800 குடும்பத்தினர் 5 அடுக்குமாடி குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றம்\nலண்டனில் கடந்த வாரம் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து போல அங்குள்ள 5 அடுக்குமாடி குடியிருப்புகளில் விபத்து நிகழலாம் என கருதி அங்கு வசிக்கும் 800 குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nகட்டிடத்தின் வெளியே பூசப்பட்டுள்ள அலங்கார ஓடுகள் எளிதில் தீ பிடிக்கும் வண்ணம் இருப்பதால் அதை நீக்குதல் , கட்டிடத்தில் புதைக்கப்பட்டுள்ள எரிவாயு மற்றும் மின்சார இணைப்புகள் ; பரிசோதனை செய்யப்பட்டு மீண்டும் தகுந்த பாதுகாப்போடு அமைக்கப்படவுள்ளதன் காரணமாகவே இவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nகென்சிங்டனில் அமைந்துள்ள கிரென்ஃபெல் அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த வாரம் இடம்பெற்ற தீ விபத்தில் 79 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTags800 குடும்பத்தினர் அடுக்குமாடி குடியிருப்பு தீயபாயம் பரிசோதனை வெளியேற்றம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகிராமங்களின் ஓசைகள் – வாசனைகளுக்கு இனிமேல் சட்டப் பாதுகாப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபடகு கவிழ்ந்து விபத்து – 43 புலம்பெயா்ந்தோா் பலி\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nதமிழரது பாதுகாப்புக்கு உதவி கோரி பிரான்ஸின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்ரோனுக்கு அழுத்தம்:\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பிறப்பித்த முதல் உத்தரவுகள\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்றனர்: டொனால்டு டிரம்ப் கலந்துகொள்ளவில்லை\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெள்ளை மாளிகையை விட்டு குழப்பம் இன்றி கிளம்பினார் ட்ரம்ப்\nசீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 100க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்திருக்கலாம் என அச்சம்\nபிரித்தானிய நாடாளுமன்ற வலையமைப்பில் இணையத் தாக்குதல்\nஊடகவியலாளர் பிரகீத்தை நினைவுகூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம் January 25, 2021\nஇலங்கை கடற்பரப்புக்குள் வந்த இந்திய மீனவருக்கு கொரோனா தொற்று January 25, 2021\nபெண்ணிடம் சங்கிலியை பறித்து விற்று 100,000 ரூபாய்க்கு அலைபேசிகள் வாங்கிய இளைஞர் January 25, 2021\nகிராமங்களின் ஓசைகள் – வாசனைகளுக்கு இனிமேல் சட்டப் பாதுகாப்பு January 24, 2021\nஇனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com.my/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-01-25T08:20:37Z", "digest": "sha1:PDMZ3KX3TY64RBII7FG7JLOU4GRHLDM3", "length": 15779, "nlines": 157, "source_domain": "vanakkammalaysia.com.my", "title": "இந்த ஆண்டு முதல் தமிழகத்தில் தைப்பூச விடுமுறை; முதலமைச்சர் அறிவித்தார் - Vanakkam Malaysia", "raw_content": "\nபல்லின வாக்காளர்கள் உள்ள தொகுதியில் போட்டியிடுமாறு சனூசிக்கு மஇகா சவால்\nபல்லின வாக்காளர்கள் உள்ள தொகுதியில் போட்டியிடுமாறு சனூசிக்கு மஇகா சவால்\nமலேசிய தொழிலாளர்களில் 50 விழுக்காட்டினர் மட்டுமே சிங்கப்பூருக்கு வேலைக்கு திரும்பியுள்ளனர்\nகோவிட் -19 தொற்று; செராஸ் IKEA பேரங்காடி மூடப்பட்டது\nகோவிட் தொற்றுடன் போராடி ஓராண்டாகிவிட்டது ; முடிவொன்று தெரியவில்லை \nஅவசரநிலையை மக்கள் எதிர்த்தாலும் அது குறித்து பேச அஞ்சுகின்றனர் – டாக்டர் மகாதீர்\nMCO 2.0 : மக்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் கருத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது\nம.இ.கா வின் ஆதரவு பாஸ் கட்சிக்கு தேவையில்லை – கெடா மந்திரிபுசார் முகமட் சனுசி கூறுகிறார்\nமுழு பொருளாதார அடைப்பு குறித்து பேசப்படவில்லை ; யூரோச்சம் விளக்கம்\nஇந்தியாவில் 9 நாட்களில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி\nHome/Latest/இந்த ஆண்டு முதல் தமிழகத்தில் தைப்பூச விடுமுறை; முதலமைச்சர் அறிவித்தார்\nஇந்த ஆண்டு முதல் தமிழகத்தில் தைப்பூச விடுமுறை; முதலமைச்சர் அறிவித்தார்\nசென்னை, ஜன 5 – ஜனவரி 28 ஆம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகத்தில் அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடங்கி இனிவரும் ஆண்டுகளிலுல் தைப்பூச திருவிழாவையும் பொதுவிடுமுறை பட்டியலில் சேர்ப்பதற்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nதமிழ்க் கடவுளான முருகப் பெருமானுக்காக கொண்டாடப்படும் முக்கிய விழாவாக தைப்பூசம் திகழ்கிறது. ஆண்டுதோறும் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தில் தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா ஏற்கனவே தமிழகம் மற்றும் கேராளாவிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nஇதுதவிர மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரிஷியஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் தைப்பூச திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nமலேசியா , இலங்கை, மொரிஷியஸ் போன்ற நாடுகளில் தைப்பூசத்திற்கு பொது விடுமுறை வழங்கப்படுவதால் தமிழகத்திலும் தைப்பூசத்திற்கு பொதுவிடுமுறை வழங்க வேண்டும் என பல்வேறு மாவட்டங்களில் தாம் சுற்றுப்பயணம் செய்தபோது பொதுமக்கள் கோரிக்கை வைத்ததால் இதனை பரிசீலித்து முதல் முறையாக இம்மாதம் 28ஆம் தேதி தைப்பூச திருவிழாவுக்கு தமிழகத்தில் விடுமுறை வழங்கப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்தார். இனி ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கான பொது விடுமுறை பட்டியலில் தைப்பூச திருவிழாவும் இடம்பெற்றிருக்கும் என அவர் சொன்னார்.\nஇதனிடையே தைப்பூச திருநாளை அரசின் பொது விடுமுறையாக அறிவித்த முதல்வருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார். தைப்பூசத்திற்கு தமிழக அரசு பொது விடுமுறை வழங்க வேண்டும் என்பது நாம் தமிழர் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்த கோரிக்கை இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது குறித்து தமிழர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீமான் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.\nகோவிட்-19 தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்படாது: கைய்ரி ஜமாலுடின்\nதமது நியமனத்தில் தந்தைக்கு தொடர்பில்லை – சாஹிட் ஹமிடியின் மகள்\nபல்லின வாக்காளர்கள் உள்ள தொகுதியில் போட்டியிடுமாறு சனூசிக்கு மஇகா சவால்\nபல்லின வாக்காளர்கள் உள்ள தொகுதியில் போட்டியிடுமாறு சனூசிக்கு மஇகா சவால்\nமலேசிய தொழிலாளர்களில் 50 விழுக்காட்டினர் மட்டுமே சிங்கப்பூருக்கு வேலைக்கு திரும்பியுள்ளனர்\nகோவிட் -19 தொற்று; செராஸ் IKEA பேரங்காடி மூடப்பட்டது\nகோவிட் -19 தொற்று; செராஸ் IKEA பேரங்காடி மூடப்பட்டது\nசிங்கப்பூரில் பொதுவிடங்களில் உறங்கி வேலைக்குச் செல்லும் மலேசியர்கள்\nசுட்டுக்கொல்லப்பட்ட 4 சந்தேகப் பேர்வழிகளில் மூவர் டேசா மெந்தாரியை சேர்ந்தவர்கள்\nபாண்டியன் ஸ்டோர் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை\nஇளம் தாதி கார்த்திகாவும் 2 பிள்ளைகளும் தீயில் மாண்டனர்; பல கோணங்களில் போலீஸ் விசாரணை\nPCA ஏற்பாட்டின் மூலம் சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்கள் குறுகிய காலம் தாயகம் திரும்பலாம்\nபல்லின வாக்காளர்கள் உள்ள தொகுதியில் போட்டியிடுமாறு சனூசிக்கு மஇகா சவால்\nபல்லின வாக்காளர்கள் உள்ள தொகுதியில் போட்டியிடுமாறு சனூசிக்கு மஇகா சவால்\nமலேசிய தொழிலாளர்களில் 50 விழுக்காட்டினர் மட்டுமே சிங்கப்பூருக்கு வேலைக்கு திரும்பியுள்ளனர்\nகோவிட் -19 தொற்று; செராஸ் IKEA பேரங்காடி மூடப்பட்டது\nகோவிட் தொற்றுடன் போராடி ஓராண்டாகிவிட்டது ; முடிவொன்று தெரியவில்லை \nபல்லின வாக்காளர்கள் உள்ள தொகுதியில் போட்டியிடுமாறு சனூசிக்கு மஇகா சவால்\nமலேசிய தொழிலாளர்களில் 50 விழுக்காட்டினர் மட்டுமே சிங்கப்பூருக்கு வேலைக்கு திரும்பியுள்ளனர்\nகோவிட் -19 தொற்று; செராஸ் IKEA பேரங்காடி மூடப்பட்டது\nகோவிட் தொற்றுடன் போராடி ஓராண்டாகிவிட்டது ; முடிவொன்று தெரியவில்லை \nசிங்கப்பூரில் பொதுவிடங்களில் உறங்கி வேலைக்குச் செல்லும் மலேசியர்கள்\nசுட்டுக்கொல்லப்பட்ட 4 சந்தேகப் பேர்வழிகளில் மூவர் டேசா மெந்தாரியை சேர்ந்தவர்கள்\nபாண்டியன் ஸ்டோர் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை\nசிங்கப்பூரில் பொதுவிடங்களில் உறங்கி வேலைக்குச் செல்லும் மலேசியர்கள்\nசுட்டுக்கொல்லப்பட்ட 4 சந்தேகப் பேர்வழிகளில் மூவர் டேசா மெந்தாரியை சேர்ந்தவர்கள்\nபாண்டியன் ஸ்டோர் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை\nஇளம் தாதி கார்த்திகாவும் 2 பிள்ளைகளும் தீயில் மாண்டனர்; பல கோணங்களில் போலீஸ் விசாரணை\nPCA ஏற்பாட்டின் மூலம் சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்கள் குறுகிய காலம் தாயகம் திரும்பலாம்\nபல்லின வாக்காளர்கள் உள்ள தொகுதியில் போட்டியிடுமாறு சனூசிக்கு மஇகா சவால்\nஅந்தரங்க புகைப்படங்களை வெளியிடப்போவதாக மிரட்டிய காதலன் – பினாங்கில் இளம் பெண் தற்கொலை\nஅமெரிக்க துணையதிபர் பதவிக்கு செனட்டர் கமலா ஹரிஸை ஜோ பைடன் முன்மொழிந்தார்\nமனைவியை கொன்றதாக நம்பப்படும் கணவன் சாலை விளம்பரப் பலகையில் தூக்கில் தொங்கி தற்கொலை\nலிம் குவான் எங் ஜாமின் நிதிக்கு 29 லட்சம் ரிங்கிட் திரண்டது\nஇந்திரா காந்தியின் முன்னாள் கணவர் வெளிநாட்டில் இருக்கக்கூடும் – உள்துறை அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2016/02/blog-post_26.html", "date_download": "2021-01-25T06:49:55Z", "digest": "sha1:3RF5TLV2XHOSELTWHJZFEC53NDCFMM4A", "length": 5134, "nlines": 43, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: மத்திய சங்க இணைய தள செய்திகள்", "raw_content": "\nமத்திய சங்க இணைய தள செய்திகள்\nGM (Estt.) உடன் சந்திப்பு\n24.02.2016 அன்று நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூ, திருமதி.மது அரோரா, GM (Estt.)., அவர்களை சந்தித்து ஊழியர் பிரச்சனைகள் சம்மந்தமாக, விவாதித்தார். நாம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கிழ்கண்ட பிரச்சனைகள் 04.03.2016 அன்று நடைபெறும் வாரிய கூட்டத்தில் (Board Meeting) தீர்வு காணப்படும் என GM (Estt.)., தகவல் தெரிவித்தார். அவை,\n01) 01.01.2007 க்கு பின், பணியமர்த்தப்பட்ட RM / Sr .TOA ஊழியர்களுக்கு ஏற்பட்ட சம்பள இழப்பை ஈடுகட��ட, TTA தோழர்களுக்கு வழங்கியது போல், ஒரு கூடுதல் ஆண்டு உயர்வு தொகை (Additional Increment)\n02) TTA / Sr .TOA / TM / RM கேடர்களுக்கு புதிய பெயர்கள்\n03) BSNL ல் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு 3 சதவீத ஓய்வுதிய பங்களிப்பு\n04) ஊழியர்களுக்கும், அதிகாரிகள் சம்பள விகிதமான E1 சம்பள விகிதம்\n05) காசுவல் ஊழியர்களுக்கு பணிக்கொடை\n24.02.2016 அன்று நமது பொது செயலர், திரு.யஸ்வந்த் நாராயண் சிங், GM(T&BFCI)., அவர்களை சந்தித்து வங்கிக்கடன் ஒப்பந்தங்கள் சம்மந்தமாக விவாதித்தார். அப்பொழுது, Bank of Maharashtra, Syndicate Bank, HDFC Bank மற்றும் J&K Bank ஆகியவற்றுடன் ஒரு மாதத்திற்குள் ஒப்பந்தம் எட்டப்படும் என்றும், கனரா வங்கியுடனான ஒப்பந்தத்தை புதுப்பிக்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாகவும் GM(T&BFCI)., தகவல் தெரிவித்தார்.\nகடுமையான நிபந்தனைகள் போடுவதால், Union Bank of Indiaவுடன் ஒப்பந்தம் புதுப்பிக்க முடியாத நிலை உள்ளதாகவும் கூடுதலாக தெரிவித்தார்.\nரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை குறைத்து வருவதால், வங்கிக் கடன் வட்டி விகிதமும் குறைக்க பட வேண்டும் என நமது பொது செயலர் வலியுறுத்தி உள்ளார். பரிசீலிப்பதாக, GM(T&BFCI)., தகவல் தெரிவித்தார்.\nGM (Pers.) உடன் சந்திப்பு\n24.02.2016 அன்று நமது பொது செயலர், திரு. D. சக்கரபர்த்தி, GM (Pers.) அவர்களை சந்தித்தார். JTO இலாக்கா போட்டி தேர்வு 2013 நடந்த போது, கேட்கப்பட்ட தவறான கேள்விகளுக்கு கூடுதல் மதிப்பென்கள் வழங்க கோரினோம். ஓரிரு நாளில் அதற்கான சாதக உத்தரவு வெளியிடப்படும் என GM (Pers.) தகவல் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilartimes.com/2018/02/blog-post.html", "date_download": "2021-01-25T07:46:15Z", "digest": "sha1:QILWUT6MQBHBGT3TCLPH5HSZMYGFHSER", "length": 18908, "nlines": 180, "source_domain": "www.thamilartimes.com", "title": "TAMILAR TIMES: உலகின் மிகவும் அபாயகரமான ஐஸ்க்ரீம்", "raw_content": "\nதமிழர் தினசரி மாணவர் மகளிர் இளைஞர் டெக் ஹெல்த் உலகம் வணிகர் சுற்றுலா நகைச்சுவை சினிமா உங்கள் டிரெண்ட்ஸ் கிரைம் கோல்டன் லோக்கல் டைம்ஸ் +\nதமிழர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க மாணவர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க மகளிர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nஇளைஞர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க டெக் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க ஹெல்த் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nடைம்ஸ் உலகம் சேனல் பார்க்க கிளிக் செய்க வணிகர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க சுற்றுலா டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nநகைச்சுவை டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க உங்கள் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க டிரெண்ட்ஸ் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nகிரைம் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க கோல்டன் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க லோக்கல் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\n----------------------------- * டேட்டா சேமிப்புக்கு: தமிழர் டைம்ஸ் மின்னிதழை மொபைலில் படிக்க - தமிழர் டைம்ஸ் + இங்கு கிளிக் கிளிக் செய்க * தமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் --- Thamilar Times Online Magazine Now Available in New Look - Click Here ---------------------------------------------------------\nதமிழர் டைம்ஸ் ----> அனைத்து இதழ்களையும் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nஉலகின் மிகவும் அபாயகரமான ஐஸ்க்ரீம்\nஐஸ்க்ரீம் என்றால் அதன் குளுமையும், இனிப்பு சுவையும் தான் நம் நினைவுக்கு வந்து நாவில் எச்சில் ஊற வைக்கும் ஆனால் இன்று நீங்கள் காண போகும் இந்த ஐஸ்க்ரீமை ஒரு முறை சிறிதளவு சாப்பிட்டால் இனிமேல் வாழ்கையில் ஐஸ்க்ரீம் பக்கமே தலை வைத்து கூட படுக்க மாட்டீர்கள். கிட்டத்தட்ட ஐநூறு டொபாஸ்கோ சாசில் உள்ள காரத்தன்மையும், சூடும், இந்த ஐஸ்க்ரீம் வாய்க்குள் சென்றதும் உள்ளே ஒரு அணுஆயுத யுத்தமே வெடிப்பதாக சாப்பிட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோவ் நகரில் உள்ள ஆல்ட்விட்ச் கேஃப்பில் காதலர் தின சிறப்பு தயாரிப்பாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள இந்த ஐஸ்க்ரீம், பார்த்தாலே சிவந்த மிளகாய் நிறத்தில் நம்மை சுண்டி இழுக்கும் விதத்தில் காட்சியளிக்கிறது. இந்த ஐஸ்க்ரீம் உலகின் மிகவும் அபாயகரமான ஐஸ்க்ரீம் என்று இதன் தயாரிப்பாளர்களால் எச்சரிக்கப்படுவதோடு இந்த ஐஸ்க்ரீமை சாப்பிடுவதற்கு முன்பு நீங்கள் ஒரு ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்டு கவுண்டரில் கொடுத்த பின்னர் தான் ஐஸ்க்ரீம் உங்களுக்கு வழங்கப்படும். நீங்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர் என்ற உறுதிமொழியும், இந்த ஐஸ்க்ரீமை சாப்பிடுவதனால் உங்கள் உடலுக்கு தீங்கு, காயம், மயக்கம் மற்றும் உயிரிழப்பும் கூட ஏற்படலாம் என்ற எச்சரிக்கை குறிப்பும் அந்த சட்ட ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐஸ்க்ரீமை ஸ்கூப்பை எடுத்து உங்களுக்கு வழங்கும் பணியாளர்கள் கையில் இந்த ஐஸ்க்ரீம் தங்கள் கையில் பட்டு விடக்க���டாது என்று கையுறை அணிந்தே மிக கவனமாக இந்த ஐஸ்க்ரீமை எடுத்து வழங்குகின்றனர்.\nஇத்தாலி நாட்டின் பாரம்பரிய ரகசிய தயாரிப்பான இந்த ஐஸ்க்ரீம் ரெஸ்பிரோ டெல் டியவோலோ - (சாத்தானின் சுவாசம்) என்று அழைக்கப்படுகிறது. ஆல்ட்விட்ச் கேஃப்பின் உரிமையாளரான மார்ட்டின் படோனி கூறும் போது, இத்தாலி நாட்டின் டெவில்ஸ் பிரிட்ஜ் என்ற பாலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இத்தாலி நாட்டின் ஐஸ்க்ரீம் தயாரிப்பாளர்கள் அனைவரும் சந்தித்து அந்த ஆண்டு அவர்களுக்கு எப்படி இருந்தது என்று கலந்துரையாடுவார்கள். அங்கு வரும் ஆண்கள் தங்கள் வீரத்தை நிரூபிக்க இந்த ஐஸ்க்ரீமை சாப்பிட்டு காட்ட சொல்லி சவால் விட்டு போட்டிகள் நடக்கும்.\nசாத்தானின் பாலம் என்ற இடத்தில் வைத்து இந்த அபாயகரமான ஐஸ்க்ரீம் சாப்பிடும் சவால் நடப்பதால் இந்த ஐஸ்க்ரீம் சாத்தானின் சுவாசம் என்று அழைக்கப்படுகிறது.கிளாஸ்கோவ் நகர மக்கள் இது போன்ற சவாலான காரியங்களில் பங்கு பெறுவதில் மிகுந்த ஆர்வமுடையவர்கள், மேலும் காரமான உணவுகளையும் விரும்பி சாப்பிடுபவர்கள் அதனால் இந்த ஐஸ்க்ரீமை அவர்கள் வரவேற்பார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் மார்ட்டின் படோனி.\nசமூக ஊடகங்களில் பின் தொடர\nவைரல் ஆன வீடியோவால் வேலையிழந்த ஆசிரியை\nசமீபத்தில் சமூக வலைதளங்களில் எல்லாம் ஒரு பள்ளி சிறுவன் தன் ஆசிரியையிடம் பேசும் வீடியோ (அந்த சிறுவன் ஆசிரியையிடம் அவரை பிடித்திருக்கி...\nவாழ்கையில் முன்னேற உடல் ஊனம் ஒரு தடையல்ல - யாங் லீ\nஉ டல் ஊனமுற்ற மக்கள் நம் சமூகத்தில் ஒரு சிலரால் நடத்தப்படும் விதமும், அவர்கள் உடல் ஊனத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு வைக்கப்படும் பெயர்கள...\nஇனிப்பான வெற்றி: ரசகுல்லா போரில் வென்ற மேற்கு வங்கம்\nக டந்த செவ்வாய்கிழமை அன்று மேற்கு வங்கமே ரசகுல்லாவின் பிறப்பிடம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்ன ஒன்னும் புரியலையா\n17 மில்லியன் டாலர் பணத்தின் மேல் படுத்து தூங்கியவர்\nநீங்கள் எப்போதாவது உங்கள் படுக்கை முழுவதும் பண கட்டுகளை நிரப்பி வைத்து விட்டு அதன் மேல் படுத்து தூங்கி இருக்கீறீர்களா\nடி சம்பர் 31, 2017 ஞாயிற்றுகிழமை காலை நான் இந்த பதிவை எழுத துவங்கும்போது ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்ற அறிவிப்பை வெள...\nவீடில்லாத ஏழைகளுக்கு வீடு கட்டி தரும் பள்ளி செல்லும் சிறுமி\nஇ ந்த உலகில் எல்லோருக்கும் எல்லாமும் சரியாக கிடைத்து விடுவதில்லை. ஒரு சிலருக்கு சிறு வயதில் வறுமையின் காரணமாக சரியான கல்வி கிடைப்பதில்லை, ...\nஒரு சிலர் பல வேலைகளை இழுத்து போட்டு கொண்டு செய்வார்கள் ஆனாலும் அந்த நாள் முடிவில் பார்த்தால் ஒரு வேலையும் முழுமையாக முடிந்தி...\nகாணாமல் போன தாய் யூ டியூப் மூலம் திரும்ப கிடைத்த அதிசயம்\nசில சமயங்களில் சமூக வலைதளங்களில் காணாமல் போன குழந்தைகளின், வயதான பெரியவர்களின் புகைப்படங்களை முகநூலில், வாட்ஸ் அப்பில் பகிரப்படுவதை பார்க்...\nசுனில் சேத்ரி போட்ட காணொளி டிவீட், கால்பந்து போட்டியை காண நிரம்பி வழியும் மும்பை ஸ்டேடியம்\nந ம் இந்திய திருநாட்டில் கிரிக்கெட் போட்டிகளுக்கு இருக்கும் மவுசு வேறு எந்த விளையாட்டிற்கும் இதுவரை கிடைத்ததில்லை, சமீப காலமாக மற்ற வி...\nசமூக ஊடகங்களில் பின் தொடர\nதமிழர் டைம்ஸ் இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய அழைக்கவும்: 9751572240, 9514214229\nஉலகின் மிகவும் அபாயகரமான ஐஸ்க்ரீம்\nதமிழர் டைம்ஸ் - Thamilar Times\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2017/08/04/pollachis-wealth-kamarajs-attempt/", "date_download": "2021-01-25T06:55:56Z", "digest": "sha1:3PMLHD6TFUSYXVBHF7KNSMVXBZEMU7FP", "length": 10410, "nlines": 109, "source_domain": "ntrichy.com", "title": "பொள்ளாச்சியின் வளம் காமராஜரின் முயற்சியே – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nபொள்ளாச்சியின் வளம் காமராஜரின் முயற்சியே\nபொள்ளாச்சியின் வளம் காமராஜரின் முயற்சியே\nஅந்த பெரியவர் பெயர் ரங்கநாதன். திருச்சி மாவட்டம் எட்டரை என்ற ஊரை சேர்ந்தவர். திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே கஜப்ரியா ஓட்டல் எதிரே இளநீர் விற்று கொண்டு இருந்தார். எப்படியும் சென்னைபோல அதிக விலை இருக்காது’ என்ற நினைப்பில் விலை கேட்காமல் செவ்விளநீர் வாங்கி அருந்தினேன். 100 மில்லி இளநீர் கூட இருந்திருக்காது.\n’50 ரூபாய்’ என்றார் அதிர்ந்தேன். பச்சை இளநீரும் அதே விலை என்றார் கறாராக. சென்னை விலையே 35 தானே ‘ஏன் எவ்வளவு விலை’ ‘இது பொள்ளாச்சி காய். அதான் அந்த விலை. நாங்க என்ன செய்றது. வியாபாரிட்ட வாங்கி 7 ரூபா அதிகம் வச்சு விக்கிறோம்’ ‘ஏன் திருச்சில காய்லாம் கிடைக்காதா’ ‘திருச்சில காய்கள் விளைந்து 4, 5 ஆண்டுகள் ஆகி விட்டது. தண்ணி கிடைக்காம தென்னை மரங்கள் காய்ந்து கருகிவிட்டன.\nஇந்த பாருங்க, இதுதான் திருச்சி காய். சுருங்கி, சிறுத்து போய்தான் கிடைக்குது. திருச்சில காய்கள் விளைந்தபோது 7 ரூபாய்க்கு வாங்கி 15 ரூபாய்க்கு விற்றோம். இப்போ வியாபாரிகள் வைப்பதுதான் விலை…’\nவலது கையில் திருச்சியில் காய்த்த இளநீர்களையும், இடது கையில் பொள்ளாச்சி காய்கள் என்று பிடித்து உயர்த்தி காட்டினார்.\nகாவிரி பாயும் திருச்சியில் விளைந்த காய்கள் பரிதாபமாக பார்த்தன. பொள்ளாச்சி காய்கள் பளபளத்தன.\n‘திருச்சில 2,3 வருஷமா தண்ணி கிடையாது. கீரை கட்டு 15, 20 ரூபா. கத்தரிக்காய் கிலோ 60 ரூபா …’ அடுக்கி கொண்டே போனார்.\n‘அந்தநல்லூர், முசிறி, லால்குடி, தொட்டியம், மணிகண்டம், திருவெறும்பூர் போன்ற யூனியன் பகுதிகளில் 100 மரங்களுக்கு 20 மரங்கள் தான் உயிரோடு இருக்கின்றன. அதில் வரும் காய்களும் சிறுத்து, காய்ந்து தண்ணீரின்றி வருகின்றன’ என்றார்.\nதிருச்சியில் இருந்து கரூர் செல்லும் வழியில் மஹாதானபுரம், லாலாபேட்டை பகுதிகளில் நெடுஞ்சாலையோரம் வழிநெடுகிலும் தென்னைகள் காய்ந்து கருகி, தலை கவிழ்ந்து மரணித்து கிடக்கின்றன. சாலையின் மறுபுறம் காவிரி ஆறு – பாலைவனம் போல மிரட்டுகிறது.\nவரலாறு காணாத வறட்சியை கரூர், திருச்சி தொடங்கி டெல்டா மாவட்டங்கள் சந்தித்திருப்பதை அறிய முடிகிறது.\n‘தென்னைக்கு அதிக தண்ணீர் வேண்டும். தென்னை இந்த மாவட்டங்களை விட்டு செல்வது நல்லது. அப்போதான் நிலத்தடி நீர் மிஞ்சும். இப்போ பனை வளர்க்க ஊக்க படுத்துறங்க’ என்று புது தகவல் சொன்னார் கரூர் நிருபர்.\nஒருகாலத்தில், பாலைப்போல கிடந்தது பொள்ளாச்சி. காமராஜர் முயற்சியால் கேரளாவுடன் பதமாகப்பேசி பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டம் நிறைவேற்றப்பட்டு இன்று பொள்ளாச்சியில் பசுமை கொழிக்கிறது.\nகாமராஜரின் இந்த தொலைநோக்கு திட்டம் குறித்து தினமலரில் தொடர் எழுதினார் அப்போதைய பொள்ளாச்சி நிருபர் செல்வகுமார்.\nதமிழகத்தை காப்பாற்ற இப்போது நமக்கு நிறைய காமராஜர்கள் தேவை.\nதிருச்சியில் 32 வருட பழமையான பலகாரக்கடை\nதிருச்சி தில்லை நகரில் கலாமுக்கு கோயில்\nதுன்பம் நேர்கையில் யாழெடுத்து …\nவாசகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற எழுத்தாளர் சுஜாதா\nஇணைந்த கரங்கள் மாற்றுத்திறனாளிகள் சேவை மைய மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா:\nபாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு தேர்தல் , ஏயூடி வெற்றி \nதிருச்சியில் (25/01/2021) இன்றைய சினிமா:\n“மனிதி” பெண் சாதனையாளர்கள் மற்றும்…\nதிருச்சியில் புதிய உதயம் கவி ஹாஸ்பிட்டல் & நீயூரோ…\nபாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு தேர்தல் , ஏயூடி வெற்றி \nதிருச்சியில் (25/01/2021) இன்றைய சினிமா:\n“மனிதி” பெண் சாதனையாளர்கள் மற்றும்…\nபாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு தேர்தல் , ஏயூடி வெற்றி \nதிருச்சியில் (25/01/2021) இன்றைய சினிமா:\n“மனிதி” பெண் சாதனையாளர்கள் மற்றும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-25T08:44:23Z", "digest": "sha1:RRATCULVGG4BJME2G3JXPJHLG6SGZ4HW", "length": 15807, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "யாமி கௌதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயாமி கௌதம் (Yami Gautam) (பிறப்பு: நவம்பர் 28 ,1988[1]) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.[2] இவர் பெரும்பான்மையாக இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சில தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், மற்றும் பஞ்சாபி மொழி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். திரைப்படங்களில் மட்டுமல்லாது சில வணிக கிளைகள் மற்றும் பொருட்களின் புகழ்பெற்ற மேற்குறிப்பாளராகவும் உள்ளார்.\nஇவர் நடித்த முதல் படம் 2012 ஆம் ஆண்டில் பாலிவுட்டில் வெளியான விக்கி டோனர் ஆகும். இந்தத் திரைப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. மேலும் இவரின் நடிப்பிற்கும் நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்தது.[3][4]\nஇதனைத் தொடர்ந்து ஆக்சன் ஜாக்சன், பாதியபூர், சனம் ரே, மற்றும் காபில் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.\n1 ஆரம்ப கால வாழ்க்கை\n3 திரைப்பட வாழ்க்கை ( 2010- தற்போது வரை)\nயாமி கௌதம் நவம்பர் 28, 1988 இல் பிலாசுப்பூர் (இமாசலப் பிரதேசத்தில்) பிறந்தார். இவர் சண்டிகரில் வாழ்ந்து வந்தார் [5]. இவரின் தந்தை முகேஷ் கௌதம் . இவர் பஞ்சாபிய இயக்குநர் ஆவார். தாய் அஞ்சலி கௌதம்.[6] இவருக்கு சுரிலி கௌதம் எனும் ஒரு சகோதரி உள்ளார். இவரும் ஒரு திரைப்பட நடிகை ஆவார். இவரின் முதல் திரைப்படம் பவர் கட் எனும் பஞ்சாபியத் திரைப்படம் ஆகும்[7].[8] பள்ளிப்படிப்பை முத்த பிறகு சட்டம் பயின்றார். தனது சிறுவயதில் இந்தியக் குடிமைப் பணியில் சேர வேண்டும் என்ற கனவு இவருக்கு இருந்தது. ஆனால் தனது இருபதாம் வயதில் நடிகராக வேண்டும் எனத் தீர்மானித்தார் [9]. நடிக்க வேண்டியிருந்ததால் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டோடு இடைநிறுத்தம் செய்துவிட்டார். தற்போது மும்பையில் பகுதிநேரமாக படித்து வருகிறார்.[10] இவருக்கு நூல் வாசித்தல், உள்ளக அலங்காரம், மற்றும் இசை கேட்பது ஆகியவை மிகவும் பிடித்தமானவை ஆகும்.[10]\nதனது இருபதாம் வயதில் பாலிவுட் திரைப்படங்களில் நடிப்பதற்காக மும்பை சென்றார்.[11] இவர் சாந்த் கே பார் சலோ எனும் தொலைக்காட்சி நாடகத் தொடரில் முதன்முறையாகத் தோன்றினார். அதன் பின் ராஜ்குமார் ஆர்யன் போன்றத் தொடர்களிலும் நடித்தார். மேலும் கலர்ஸ் தொலைக்காட்சியில் வெளிவந்த யா பியார் நா ஹோஹா கம் எனும் தொடரில் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார்.[12][13]\nதிரைப்பட வாழ்க்கை ( 2010- தற்போது வரை)[தொகு]\nஉல்லாசா உத்சஹா எனும் கன்னடத் திரைப்படத்தில் முதன்முறையாக நடித்தார். ஆனால் படம் தோல்வியைச் சந்தித்தது. ஆனால் இவரின் நடிப்பிற்கு நேர்மறையான விமர்சனங்களைத் கிடைத்தன.[14]\nபிறகு விக்கி டோனர் எனும் பாலிவுட் திரைப்படத்தில் ஆயுஷ்மான் குர்ரானாவுடன் இணைந்து நடித்தார்.[15] இதில் ஆஷிமா ராய் எனும் வங்காளப்பெண் கதாப்பத்திரத்தில்நடித்திருப்பார். குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இத் திரைப்படம் விமர்சன் ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது.[3][16]\nதரண் ஆதர்ஷ் எனும் விமர்சகர் , யாமி கௌதமின் நடிப்பைப் பார்க்கும் போது இவர் அறிமுக நடிகை என்பதனை நம்பமுடியவில்லை. மிகச் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார் எனக் கூறினார்.[17] தெலுங்கில் நுவிலா எனும் திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதனை ரவி பாபு இயக்கினார். இவரின் முதல் தமிழ்த் திரைப்படம் தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும் ஆகும் . இதனை கௌதம் மேனன் தயாரித்தார். ஜெய்யுடன் இணைந்து நடித்திருப்பார். இவரின் இரண்டாவது இந்தித் திரைப்படம் ரிலையன்ஸ் நிறுவனம் தயாரித்த டோடல் சியப்பா ஆகும். இதில் அலி சபாருடன் இணைந்து நடித்திருப்பார். 2014 ஆம் ஆண்டில் இந்தத் திரைப்படம் வெளியானது.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் யாமி கௌதம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஏப்ரல் 2020, 17:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usu.kz/langs/ta/medicine/accounting_for_the_medical_organization.php", "date_download": "2021-01-25T07:21:31Z", "digest": "sha1:GQ7NEWRWP3DLWVUK2GSLFM66PBAP7QIM", "length": 29327, "nlines": 273, "source_domain": "usu.kz", "title": " 🥇 மருத்துவ நிறுவனத்திற்கான கணக்கு", "raw_content": "மதிப்பீடு: 4.9. அமைப்புகளின் எண்ணிக்கை: 272\nநிரல்களின் குழு: USU software\n உங்கள் நாட்டில் நீங்கள் எங்கள் பிரதிநிதிகளாக இருக்கலாம்\nநீங்கள் எங்கள் நிரல்களை விற்க முடியும், தேவைப்பட்டால், நிரல்களின் மொழிபெயர்ப்பை சரிசெய்யவும்.\ninfo@usu.kz இல் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nமருத்துவ அமைப்புக்கான கணக்கியல் வீடியோ\nஇந்த வீடியோவை உங்கள் சொந்த மொழியில் வசன வரிகள் மூலம் பார்க்கலாம்.\nநிரலைத் தொடங்கும்போது, நீங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கலாம்.\nநீங்கள் ஒரு முறை மட்டுமே செலுத்துகிறீர்கள். மாதாந்திர கொடுப்பனவுகள் இல்லை\nஇலவச தொழில்நுட்ப ஆதரவு நேரம்\nதொழில்நுட்ப ஆதரவின் கூடுதல் மணிநேரம்\nமருத்துவ அமைப்புக்கு ஒரு கணக்கியலை ஆர்டர் செய்யவும்\nமருத்துவ நிறுவனங்களின் கணக்கியல் மற்றும் அறிக்கையிடல் அவர்களின் இலக்குகளை அடைவதற்கும் நேர்மறையான முடிவுகளை அதிகரிப்பதற்கும் அவசியமான ஒரு அங்கமாகும். ஒரு மருத்துவ நிறுவனத்தில் பதிவுகளை வைத்திருப்பது மற்றும் புகாரளிப்பது மிகவும் கடினம் மற்றும் நிறைய நேரம் எடுக்கும்; ஊழியர்கள் சரியான நேரத்தில் இருக்கக்கூடாது, அல்லது அதிக கவனம் தேவைப்படும் பல்வேறு புள்ளிகளை மறந்துவிடக்கூடாது, ஏனெனில் மருத்துவ துறையில் ஒரு அமைப்பு இன்னும் பொறுப்பு மற்றும் ஆபத்தானது. தற்போதைய தருணத்தில், விண்வெளியின் ஒவ்வொரு துகள்களையும் நிரப்பிய நவீன மிகவும் வளர்ந்த தொழில்நுட்பங்கள் இல்லாமல் வாழ்க்கையை கற்பனை செய்வது கடினம். முதலாவதாக, தானியங்கு பயன்பாடுகள் வசதி, செயல்திறன் மற்றும் நிகழ்த்தப்பட்ட வேலையின் தரம் மற்றும் பெறப்பட்ட முடிவுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், மருத்துவ நிறுவன நிர்வாகத்தின் கணக்கியல் திட்டங்கள் ஒரு பணியாளரை விட அதிக வேலையைச் சமாளிக்க முடியும் என்பதையும், மிகவும் தகுதியானவர்கள் கூட மனித காரணி மற்றும் சூழலைக் கணக்கில் எடுத்துக்கொள்வதையும் மறந்துவிடாதீர்கள். மருத்துவ நிறுவன நிர்வாகத்தின் கணக்கியல் மென்பொருளை நீங்கள் பயன்படுத்த விரும்பினால், யு.எஸ்.யூ-மென்பொருளை மட்டும் தேர்வு செய்யவும் இது சந்தையில் ஒரு முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது மற்றும் வரம்பற்ற ஆற்றல், திறன்கள், செயல்பாடு, செயல்திறன், வடிவமைப்பு முழுமை ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது உங்களை நீங்களே மாற்றிக் கொள்ளலாம் மற்றும் வார்ப்புருக்கள் அல்லது தனிப்பட்ட யோசனைகளின்படி உங்கள் தனிப்பட்ட வடிவமைப்பை உருவாக்கலாம். முன்பு சொன்ன எல்லாவற்றிற்கும் மேலாக, மலிவு விலையைக் குறிப்பிடுவது மதிப்பு, இது உங்கள் பாக்கெட்டைத் தாக்காது, மாறாக மாறாக பணத்தைச் சேமிப்பதற்கான வாய்ப்புகளை உங்களுக்கு வழங்கும்.\nஅதன் மதிப்பு மற்றும் திறன்களை நிரூபிக்க, கணக்கியல் மென்பொருளை அதன் “சிறிய சகோதரர்” - ஒரு டெமோ பதிப்பு வடிவத்தில் பயன்படுத்தலாம், இது எங்கள் வலைத்தளத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. கணக்கியலின் அழகிய மற்றும் பல்பணி மென்பொருள் அதன் பயனர்களை வசதியான மற்றும் பொதுவாக அணுகக்கூடிய இடைமுகத்துடன் சந்திக்கும், இது முன் பயிற்சி தேவையில்லை, மேலும் ஒவ்வொரு பயனருக்கும் விரைவாகவும் உள்ளுணர்வுடனும் சரிசெய்யப்பட்டு, மருத்துவ அறிக்கை மற்றும் கணக்கியலுடன் நிறுவல், வேலைவாய்ப்பு மற்றும் மேலதிக பணிகளுக்கான வாய்ப்புகளை வழங்குகிறது. எனவே, தேர்வு செய்ய வெவ்வேறு மொழிகள் உள்ளன, அவை ஒரே நேரத்தில் பலவற்றை மாற்றலாம் அல்லது பயன்படுத்தலாம், அதே போல் டெஸ்க்டாப்பின் வார்ப்புருக்கள். மருத்துவ அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கணக்கியல் அமைப்பின் கடவுச்சொல் பாதுகாப்பை அமைப்பதன் மூலம், உங்கள் தரவை துருவியறியும் கண்களிலிருந்து தானாகவே நம்பத்தகுந்த முறையில் பாதுகாக்கிறீர்கள். மேலும், வாழ்க்கையின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றின் (நேரத்தின்) விலையைக் குறைப்பதற்காக, கணக்கியல் அமைப்பில் தானாகவே சேமிக்கப்படும் இலட்சிய மற்றும் சரியான தரவை அடைந்து, கையேடு கட்டுப்பாட்டிலிருந்து நிறுவனக் கட்டுப்பாட்டின் தானியங்கி பயன்பாட்டிற்கு மாற முடியும். மருந்து நிறுவனங்கள் நீண்ட காலமாக கட்டுப்படுத்துகின்றன. ஒரு பொதுவான தரவுத்தளத்தில், நீங்கள் பல மருத்துவ அமைப்புகளின் பதிவுகளை வைத்திருக்கலாம், அறிக்கையிடல், கட்டுப்பாடு மற்றும் சரக்கு உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகளுடன் வசதியாக வேலைகளைச் செய்ய��ாம்.\nஒரு பெரிய தரவுத்தளத்துடன், மருத்துவ அமைப்புகளின் கட்டுப்பாட்டின் பல-பயனர் கணக்கியல் முறை மிகவும் பொருத்தமானது மற்றும் அனைத்து ஊழியர்களையும் ஒரே மாதிரியாக எளிதாக்குகிறது மற்றும் ஒன்றிணைக்கிறது, இது தரவுத்தளத்திலிருந்து தரவை விரைவாகப் பயன்படுத்துவதற்கான திறனை வழங்குகிறது, ஆனால் தனிப்பட்ட பயன்பாட்டு உரிமைகள் மற்றும் உள்நுழைவை வழங்குகிறது மற்றும் கடவுச்சொல், பொருட்களின் அதிகரித்த இரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பை கணக்கில் எடுத்துக்கொள்வது. பல்வேறு மருத்துவ நடவடிக்கைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் பற்றி மறந்துவிடக்கூடாது என்பதற்காக, ஊழியர்கள், தனிப்பட்ட அடையாளங்காட்டியுடன் உள்நுழைந்து, நாள், வாரம் மற்றும் மாதத்திற்கான திட்டமிடப்பட்ட வழக்குகளுக்கான படிவத்தை நிரப்பலாம். மருத்துவ நிறுவனக் கட்டுப்பாட்டின் கணக்கியல் முறை ஒவ்வொரு முறையும் பணிகளை முன்கூட்டியே உங்களுக்குத் தெரிவிக்கும், இதனால் நீங்கள் அவற்றைத் தவறவிடக்கூடாது, மேலும் நிர்வாகமானது செயல்பாடுகளின் நிலை மற்றும் செயல்திறனைக் கண்காணிக்க முடியும். மருத்துவ நிறுவன நிர்வாகத்தின் கணக்கியல் திட்டத்தில், அட்டவணைகள் பராமரித்தல் மற்றும் அறிக்கையிடல் செயல்முறைகள் செய்யப்படலாம். நோயாளிகளுக்கான அமைப்பின் அட்டவணையில், மருத்துவ வரலாற்றை கணக்கில் எடுத்துக்கொள்வது மற்றும் ஆவணங்கள் மற்றும் திசைகளின் பல்வேறு ஸ்கேன்களை இணைப்பது, சோதனைகள் வழங்கப்படுவதைப் பதிவுசெய்தல் மற்றும் கட்டண நிலையை கட்டுப்படுத்துவது எளிது. மருத்துவ தயாரிப்புகளுக்கான அட்டவணையில், ஒரு அளவு கணக்கு மற்றும் விளக்கம் செய்யப்படுகின்றன. எங்கள் வளர்ச்சிக்கு நன்றி, ஊழியர்கள் புதிய நிலைகள் மற்றும் ஒப்புமைகளை மனப்பாடம் செய்ய தேவையில்லை; முக்கிய அனலாக் உள்ளிட போதுமானது மற்றும் விரிவான தகவல்கள் திரையில் காண்பிக்கப்படும். வழங்கப்பட்ட அளவீடுகளின் அடிப்படையில் ஊழியர்களின் கணக்கு மற்றும் வேலை நேரம் கூடுதல் பத்திரிகைகளிலும், ஊதியக் கொடுப்பனவுகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கணக்கியல் மென்பொருளில், பல்வேறு செயல்பாடுகளைச் செய்வது மிகவும் எளிதானது, ஏனென்றால் மருத்துவ நிறுவன நிர்வாகத்தின் கணக்கியல் திட்டம் எல்லாவற்றையும் தானாகவே செய்கிறது, உயர் தொழில்நுட்ப சாதனங்களின் ஒருங்கிணைப்பைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது, இது காத்திருப்பு நேரத்தை பல நிமிடங்களாகக் குறைக்கிறது.\nஅளவு மற்றும் தரமான கணக்கியல் குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்படுகிறது, சரியான வாசிப்புகளை வழங்குகிறது. போதுமான அளவு இல்லை என்றால், வகைப்படுத்தல் நிரப்பப்படுகிறது; காலாவதி அல்லது சேமிப்பகத்தின் அடிப்படையில் மீறல்கள் கண்டறியப்பட்டால், காரணங்கள் மற்றும் திருத்தங்களை அடையாளம் காண ஒரு பகுப்பாய்வு செய்யப்படுகிறது, இதனால் நற்பெயரில் புள்ளிகளை இழக்காதீர்கள் மற்றும் நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடாது. மருத்துவ அமைப்புகளின் கட்டுப்பாட்டு கணக்கியல் அமைப்பு எந்தவொரு அறிக்கையிடலுடனும், உருவாக்குதல் மற்றும் எழுதுதல், தானாக நிரப்புதல் மற்றும் சேமித்தல் ஆகியவற்றுடன் செயல்படுகிறது. 1 சி நிரலுடனான தொடர்பு நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நிதிச் செலவுகளையும் குறைக்க அனுமதிக்கிறது, உங்கள் நிறுவனத்தை நிர்வகிக்க நீங்கள் பல பயன்பாடுகளை வாங்கத் தேவையில்லை என்ற உண்மையைப் பொறுத்தவரை; மருத்துவ அமைப்புகளின் நிர்வாகத்தின் பல்பணி கணக்கியல் அமைப்பு எல்லாவற்றையும் அதன் ஆற்றலையும் அதன் சக்தியையும் செயல்பாட்டையும் இழக்காமல் சமாளிக்கிறது.\nஉலர்ந்த சுத்தம் செய்வதற்கான திட்டம்\nஎங்களிடம் நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளன. எல்லா நிரல்களும் மொழிபெயர்க்கப்படவில்லை. மென்பொருளின் முழு பட்டியலையும் இங்கே காணலாம்\nகட்டண மருத்துவ சேவைகளின் கணக்கு\nமருத்துவ சேவைகளின் பகுப்பாய்வு மற்றும் கணக்கியல்\nமருத்துவ அமைப்புகளுக்கான தகவல் அமைப்பு\nநோயாளி கணக்கியலுக்கான பதிவு புத்தகம்\nநோயாளி பதிவுக்கான பதிவு புத்தகம்\nமருத்துவ ஆம்புலேட்டரி நோயாளி அட்டை\nகணக்கியலுக்கான மருத்துவ பதிவு புத்தகங்கள்\nமருத்துவர்களுடன் நியமனம் செய்வதற்கான திட்டம்\nஒரு மருத்துவ அமைப்புக்கான திட்டம்\nமின்னணு மருத்துவ வரலாற்றுக்கான திட்டம்\nபுதிய மென்பொருளை ஆர்டர் செய்யவும்\nஎங்களிடம் நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளன. எல்லா நிரல்களும் மொழிபெயர்க்கப்படவில்லை. மென்பொருளின் முழு பட்டியலையும் இங்கே காணலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Log&page=%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81+1985.07.17&hide_tag_log=1", "date_download": "2021-01-25T07:22:04Z", "digest": "sha1:4UBO6UBDTW4R5ZNBZM2TRCJ53AXLJIIV", "length": 3389, "nlines": 25, "source_domain": "www.noolaham.org", "title": "அனைத்துப் பொது குறிப்புக்கள் - நூலகம்", "raw_content": "\nநூலகம் தளத்தின் பதிவுகள் அனைத்திற்குமான ஒருங்கிணைந்த காட்சி. பதிவு வகை, பயனர் பெயர், அல்லது தொடர்புடைய பக்கத்தைத் தெரிவு செய்வதன்மூலம் காட்சி நோக்கை சுருக்கிக் கொள்ள முடியும்.\nபதிகைகள் அனைத்துப் பொது குறிப்புக்கள் இணைப்புப் பதிகை இறக்குமதி பதிகை உள்ளடக்க மாதிரி மாற்றப் பதிகை காப்புப் பதிகை குறிச்சொல் குறிப்பு குறிச்சொல் மேலாண்மை குறிப்பு சுற்றுக்காவல் பதிகை தடைப் பதிகை நகர்த்தல் பதிகை நீக்கல் பதிவு பதிவேற்றப் பதிகை பயனர் உரிமைகள் பதிகை பயனர் உருவாக்கம் பற்றிய குறிப்பு செயல்படுபவர்: இலக்கு (தலைப்புஅல்லது பயனர்): இவ்வுரையுடன் தொடங்கும் தலைப்புகளைத் தேடு\nஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர்\n16:02, 22 டிசம்பர் 2016 தானாக பக்கம் ஈழமுரசு 1985.07.17 இன் பரிசீலனை 205260 என்பது சுற்றுக்காவல் செய்யப்பட்டது என NatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் குறியிடப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84972/dhayanithi-alagiri-mast-short-film", "date_download": "2021-01-25T08:29:00Z", "digest": "sha1:BU6RNRGTXKQWGENTBRRIEUJWK3SEK5UJ", "length": 10103, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தயாநிதி அழகிரியின் ’மாஸ்க்’ குறும்படம்: மோஷன் போஸ்டரை வெளியிடப்போவது யார் தெரியுமா? | dhayanithi alagiri mast short film | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதயாநிதி அழகிரியின் ’மாஸ்க்’ குறும்படம்: மோஷன் போஸ்டரை வெளியிடப்போவது யார் தெரியுமா\nமுன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரியின் மகனும் தயாரிப்பாளருமான தயாநிதி அழகிரி இயக்கியிருக்கும் ’மாஸ்க்’ குறும்படத்தின் மோஷன் போஸ்டரை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் அனிருத்தும் நாளை வெளியிடுகிறார்கள்.\nநூற்றாண்டு கண்ட தமிழ் ச���னிமாவில் காட்டப்பட்ட பல்வேறு பிற்போக்குத்தனமான விஷயங்களையே காமெடியாகவும் கருத்தாகவும் கிண்டலடித்து சிந்திக்க வைத்தது சி.எஸ் அமுதன் இயக்கிய தமிழ் படம். எதிர்ப்புகள் வந்தாலும் பரவாயில்லை என்று துணிச்சலுடன், இப்படத்தை தயாரித்து ’இளம்’ தயாரிப்பாளாராக சினிமாவிற்குள் நுழைந்தார் தயாநிதி அழகிரி.\nஅதற்கடுத்ததாக, மதுரை பின்னணியைக் கொண்ட தூங்கா நகரம், அஜித்தின் மெகா ஹிட் படமான மங்காத்தா என தமிழ் சினிமாவில் சிறந்த படங்களை தயாரித்தார். தயாநிதி அழகிரி தற்போது ‘மாஸ்க்’ என்ற குறும்படத்தை இயக்கி இயக்குநர் என்ற புதிய முகத்திலும் முத்திரைப் பதிக்கவுள்ளார். ’கொரோனா சூழலில் மாஸ்க் எப்படி மக்களின் அத்யாவசிய தேவைகளில் ஒன்றாகியுள்ளதோ அதேபோல்தான், மாஸ்க் குறும்படமும் இன்றைய காலகட்டத்திற்கு தேவையான குறும்படம்.\nஇன்றைய கோவிட்-19 முடக்க காலகட்டத்தில் சமூக ஊடகங்கள் தனிப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து தொடர்பு கொள்ள பேருதவியாக இருந்தன.பலவகையிலும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு உதவியதை அறிவோம்.ஆனால் அதே நேரத்தில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கவும் வதந்திகளைப் பரப்பவும் இந்த ஊடகத்தைப் பயன் படுத்தியவர்களும் உண்டு. அப்படி ஒருவனைப் பற்றிய கதை தான் மாஸ்க்” என்று கூறினார், தயாநிதி அழகிரி.\nஇந்நிலையில், மாஸ்க் குறும்படத்தின் மோஷன் போஸ்டரை நாளை காலை 10 மணிக்கு ’யுவன் ஷங்கர் ராஜாவும் அனிருத்தும் வெளியிட இருக்கிறார்கள்’ என்பதை தயாநிதி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இருவருமே முன்னணி இசையமைப்பாளர்கள் என்பதால் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன\nகணவரை கத்தியால் குத்திய பெண்: திருமணத்தை மீறிய உறவால் பறிபோன உயிர்\n“அவரின் ஆட்டம் என்னை ஈர்த்துவிட்டது” வருண் சக்ரவர்த்தியை மெச்சிய சச்சின் \nRelated Tags : மாஸ்க், குறும்படம், தயாநிதி அழகிரி, மோஷன் போஸ்டர், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத்,\n''எந்தக் கட்சியிலும் சேரலாம் என ரஜினி கூறியதே போதும்'' - கமல்ஹாசன்\nபுதுச்சேரி: நமச்சிவாயம் உட்பட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா\nபுதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்\nகண்ணை மறைத்த மூடநம்பிக்கை: இரு மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி பூஜை செய்த பெற்றோர்\n“��ீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட தைரியமற்றவர் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி\nPT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன் - நேர்காணலில் முதல்வர் விளக்கம்\nPT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்\nகண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்\nதிரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகணவரை கத்தியால் குத்திய பெண்: திருமணத்தை மீறிய உறவால் பறிபோன உயிர்\n“அவரின் ஆட்டம் என்னை ஈர்த்துவிட்டது” வருண் சக்ரவர்த்தியை மெச்சிய சச்சின் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-01-25T07:26:57Z", "digest": "sha1:MA37MNQOEIEHKCC5TCDJZEYJXX6RH4XE", "length": 9881, "nlines": 121, "source_domain": "www.tamilhindu.com", "title": "முதலுதவி Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபாதுகாப்பான தீபாவளியே ஆனந்தமான தீபாவளி \nஒரு பட்டாசினை பற்றவைக்கும்போது கை மற்றும் உடம்பின் எந்த பாகமும் பட்டாசின் அருகில் இருப்பது நல்லது அல்ல. ஒரு பட்டாசினை நீங்கள் பற்ற வைக்கும்போது உங்கள் கண்ணை கவசமாக பாதுகாக்கும்விதமாக பாதுகாப்புக் கண்ணாடி அணிந்து கொள்வது நல்லது… எதிர்பாராதவிதமாக பட்டாசினால் நெருப்புக் காயம் பட்டுவிட்டால் உடனடியாக காயம் பட்ட இடத்தை தண்ணீரில் நனைக்க வேண்டும். தீக்காயம் பட்ட இடம் எரிச்சல் அடங்கிக் குளிரும். முகத்தில் காயம் ஏற்பட்டு கண்ணிலும் காயம் ஏற்பட்டுவிட்டால், முகத்தையும் கண்ணையும் தண்ணீர் விட்டு கழுவவே கூடாது.சுத்தமான துணியைக் கொண்டு முகத்தை லேசாக மூடி உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்….\nபாதுகாப்பான தீபாவளியே ஆனந்தமான தீபாவளி \n குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் ஆனந்தமாக எதிர்பார்த்து, காத்திருந்து வரவேற்க்கும் திருநாள் தீபாவளி என்றாலே உடனே நினைவுக்கு வருவது புத்தாடைகள், புது மகிழ்ச்சி, பலவகைப் பலகாரங்கள், ரொம்ப முக்கியமானது பட்டாசுகளும் மத்தாப்புகளும் தான் தீபாவளி என்றாலே உடனே நினைவுக்கு வருவது புத்தாடைகள், புது மகிழ்ச்சி, பலவகைப் பலகாரங்கள், ரொம்ப முக்கியமானது பட்டாசுகளும் மத்தாப்புகளும் தான் ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு முன்பும் தீபாவளியன்றும், அதனைத் தொடர்ந்து வருகின்ற நாட்களிலும் பட்டாசு விபத்துகளின் காரணமாக பலர் மருத்துவமனைகளுக்கு…\nஇஸ்லாமியப் பயங்கரவாதிகளின் கூடாரமாகும் தமிழகம்\nதேவசகாயம் பிள்ளை – ஒரு புனிதப் புரட்டு\nமோடியின் அமெரிக்கப் பயணம்-2.0 : ஒரு தொகுப்பு\n[பாகம் -22] இந்து அரசுக்குக் கீழ்படியும் தன்மை முஸ்லீம்களிடம் அறவே இல்லை – அம்பேத்கர்\nவேப்பிலைக் கொடியும் வேளாங்கண்ணி மாதாவும்\nபோர்க்கால யாழ்ப்பாணம் – சில நினைவுகள்\nஆபுத்திரன் நாடு அடைந்த காதை – மணிமேகலை 25\nதர்மபுரியில் தலித்களுக்கு எதிரான கூட்டு வன்முறை\nபிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பெயரில் வந்த கௌரவம்: பலரோடு எனக்கும் ஒன்று\nமார்ச்-25: திருப்பூரில் புத்தக அறிமுகம், கருத்தரங்கம்\nமீனவர் துயரம்: சும்மா இருக்கிறதா மோதி அரசு\nஅடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2/%E0%AE%95%E0%AE%9E-%E0%AE%9A-%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B3-%E0%AE%9E%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%A4/75-177325", "date_download": "2021-01-25T06:33:48Z", "digest": "sha1:VK6LFSIKLIP3F4DG5KQZ6TXKC7OOO6AR", "length": 8851, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கஞ்சா வைத்திருந்த இளைஞன் கைது TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 25, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome திருகோணமலை கஞ்சா வைத்திருந்த இளைஞன் கைது\nகஞ்சா வைத்திருந்த இளைஞன் கைது\nகந்தளாய் தலைமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் குளத்துக்கு அருகாமையில் வைத்து, 2 மில்லி கிராம் கஞ்சா வைத்திருந்த இளைஞனனொருவனை, நேற்று இரவு (17) கைது ���ெய்துள்ளதாக கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுருநாகல், குளியாபிட்டி பகுதியைச் சேர்ந்த 24 வயதான இந்த இளைஞன், கந்தளாய் பகுதியில் உள்ள கடையொன்றில் வேலை செய்துவந்துள்ளார்.\nஇவர் வேலை முடிந்து, கந்தளாய் குளத்துப் பகுதியில் வைத்து கஞ்சா புகைப்பதற்கு தயாரான போது, பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இவ்இளைஞன், கைது செய்யப்பட்டதாக கந்தாளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்ததனர்.\nகைது செய்யப்பட்ட இளைஞனை கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவருவதாக கந்தளாய் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகுளிர்பிரதேச எம்.பியை கைது செய்ய முஸ்தீபு\nபாணந்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி\nபோட்டியை இரசிக்க வந்த புதிய விருந்தினர்\nகொழும்பில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா\nநடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்\nகிரிக்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா\nகவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா... திகைத்து நிற்கும் ரசிகர்கள்\nகவர்ச்சி தொடர்பில் சமந்தா அதிரடி தீர்மானம்... ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://storymirror.com/read/tamil/story/neermai/e8nlchen", "date_download": "2021-01-25T08:09:13Z", "digest": "sha1:HUIIVQM4QLV724M46CKXSAV6HSAEUP7G", "length": 6563, "nlines": 144, "source_domain": "storymirror.com", "title": "நேர்மை | Tamil Children Stories Story | KANNAN NATRAJAN", "raw_content": "\nமழையில் இந்த நாய் நனைந்து கொண்டிருந்தது அம்மா.\nஇது பெண்நாய். வீட்டிற்கு வேண்டாம்.\nசுள்ளென அம்மாவிற்கு கோபம் வந்தது.\n அப்பாவிடம் சொல்லி நல்�� சாதி நாயை வாங்கித்தரச் சொல்றேன்.\nஎல்லோரும் சாதி நாயை வாங்கி வைத்தால் இந்த நாயை யார் வளர்ப்பார்களாம்…..\n அவுட்அவுஸ்சில்தான் வச்சக்கணும். அதுக்கு ஃபெடிக்ரியெல்லாம் கேட்கக்கூடாது. அதெல்லாம் உயர்ந்தசாதிநாய்தான் சாப்பிடணும். இதுக்கு பழையசோறு போதும்.\n நீங்க சொல்றது எப்படி இருக்கு தெரியுமா பணக்காரன் தான் நல்ல உணவு சாப்பிடணும், நல்ல பள்ளியில் படிக்கணும், கரரில் போகணும், ஏழை நடந்துதான் போகணும், கூழ்தான் குடிக்கணும், அரசு பள்ளியில்தான் படிக்கணும்னு சொல்றமாதிரி இருக்கு.\n நானே அரசு பள்ளி ஆசிரியர்தானேடா\nஅப்ப என்னை அரசு பள்ளியில் சேர்க்ககவேண்டியதுதானே\n காமராசர் வம்சம்னு மனசில் நினைப்பா பத்து இலட்சம் கொடுத்து இந்த வேலை வாங்கி இருக்கேன். எதுக்கு பத்து இலட்சம் கொடுத்து இந்த வேலை வாங்கி இருக்கேன். எதுக்கு உன்னை நல்ல பள்ளியில் படிக்க வைக்கணும்னுதான்.\nஅப்ப உங்க பள்ளி நல்ல பள்ளி இல்லையா எனக்கு ஏன் சொல்லித் தர மாட்டீங்களா\nயாருடா உனக்கு இதையெல்லாம் சொல்லித்தந்தது\nஎங்க தமிழாசிரியர்தான். இலஞ்சம் வாங்கக்கூடாதுன்னு உறுதியா இருந்து தனியார் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். உங்களைமாதிரி இல்லை….\nஅழுத்தமாகச் சொன்ன மகனை உற்றுப் பார்த்தபடி ராஜா..இது 2019டா காந்தி காலமோ,காமராசரோ,கக்கன்காலமோ இல்லைடா இது..காலத்துக்கு ஏற்றமாதிரி மாறக் கத்துக்கோ காந்தி காலமோ,காமராசரோ,கக்கன்காலமோ இல்லைடா இது..காலத்துக்கு ஏற்றமாதிரி மாறக் கத்துக்கோ உங்க பள்ளிக்கு நான் வந்து பேசறேன். அந்த ஆசிரியரிடம் பேசவேண்டும்…..\nஉங்களை மாதிரி என்னகேட்டாலும் பணம் தருகிற மனப்பாங்கு என்று மாறுமோ அன்றுதான் இலஞ்சம் ஒழியும்..இல்லையா அம்மா…நீங்கள் எப்படி அம்மா உங்கள் மாணவர்களுக்கு உண்மையுடன் நட என போதிப்பீர்கள் என சிரித்தபடி கேட்ட மகனைப் பார்க்க திடமின்றி வெட்கத்தில் தலைகுனிந்தாள் சரஸ்வதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/607192-hc-on-sub-registrar-case.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-01-25T07:30:58Z", "digest": "sha1:SHRP62TUWMTZJPCDZXGR2D4CV7PG2IJQ", "length": 19574, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜாமீன் மனு விசாரணையில் முறைகேடு: உயர் நீதிமன்றக் கிளை பதிவுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை- பதிவாளர் ஜெனரலுக்கு நீதிபதி உத்தரவு | HC on Sub Registrar case - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜனவரி 25 2021\nஜாமீன் மனு விசாரணையில் முறைகேடு: உயர் நீதிமன்றக் கிளை பதிவுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை- பதிவாளர் ஜெனரலுக்கு நீதிபதி உத்தரவு\nஜாமீன் மனுவை விசாரணைக்கு பட்டியலிட்டதில் முறைகேட்டில் ஈடுபட்ட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவுத்துறை அதிகாரிகள் மீது ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டம் குருவினான்கோட்டையைச் சேர்ந்தவர் பழனிவேலு. இவரை 75 வயது முதியவரை கொலை செய்த வழக்கில் சம்பட்டிவிடுதி போலீஸார் கைது செய்தனர்.\nஇந்த வழக்கில் பழனிவேலுவின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவர் 2-வது முறையாக ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார்.\nபின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:\nமனுதாரரின் முதல் ஜாமீன் மனு 10.11.2020-ல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 9 நாளுக்கு பிறகு 2-வது ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நவ. 26-ல் வேறு நீதிபதி முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.\nஉச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை சுற்றறிக்கை அடிப்படையில், முதல் ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில் அடுத்த ஜாமீன் மனுவை முதல் மனுவை தள்ளுபடி செய்த அதே நீதிபதி முன்பு தான் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்.\nஇதற்கு மாறாக உயர் நீதிமன்ற கிளை பதிவுத்துறை செயல்பட்டுள்ளது. வேறு நீதிபதி விசாரணைக்கு பட்டியலிடுவதற்கு முன்பு தலைமை நீதிபதியிடமோ, துறை சார்ந்த நீதிபதியிடமோ அனுமதி பெறவில்லை. வழக்கு ஒதுக்கீடு தொடர்பான தலைமை நீதிபதியின் அதிகாரத்தில் பதிவுத்துறை தலையிட்டிருப்பது தெளிவாக தெரிகிறது.\nஇது ஒரு விதிமீறல் மட்டும் அல்ல, தீவிரமான நடத்தை மீறலும் கூட. இதுபோன்ற முறைகேடு நீண்ட நாளாக நடைபெறுவதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.\nஇதனால் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். எனவே, தலைமை நீதிபதி, சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு தெரிவிக்காமல் வேறு நீதிபதிக்கு ஜாமீன் மனுவை விசாரணைக்கு அனுப்பியது தொடர்பாக ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்டு, முறைகேட்டில் ��ொடர்புடைய உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலுக்கு உத்தரவிடப்படுகிறது. ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.\nஇவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.\nதமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழ் வழிக்கல்வி சலுகையில் அரசுப் பணிக்கு சேர்ந்தவர்கள் பட்டியல் தாக்கல் செய்ய உத்தரவு\nபுயல் எச்சரிக்கையை அடுத்து தேசிய பேரிடர் மீட்புக்குழு நெல்லை வருகை: தாமிரபரணியில் குளிக்க 2 நாட்களுக்கு தடை\nகட்டணம் செலுத்த முடியாமல் மருத்துவக் கல்வி வாய்ப்பை தவறவிட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் சீட்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்\nகாரைக்குடியில் பதுக்கிய 1,765 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்\nஜாமீன் மனு விசாரணையர் நீதிமன்றக் கிளைபதிவுத்துறை அதிகாரிகள்பதிவுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கைOne minute news\nதமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழ் வழிக்கல்வி சலுகையில் அரசுப் பணிக்கு சேர்ந்தவர்கள் பட்டியல்...\nபுயல் எச்சரிக்கையை அடுத்து தேசிய பேரிடர் மீட்புக்குழு நெல்லை வருகை: தாமிரபரணியில் குளிக்க...\nகட்டணம் செலுத்த முடியாமல் மருத்துவக் கல்வி வாய்ப்பை தவறவிட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் சீட்: உயர்...\nதமிழக மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதும்...\n‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட்டதால் பேசுவதை தவிர்த்த மம்தா...\nவேலை கையில் பிடித்துக் கொண்டு வேஷம் போடுகிறார்...\nமக்கள் விலைவாசி உயர்வால் அவதிப்படுகிறார்கள்; மோடி அரசு...\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரியில் மாற்றம்;...\nவிவசாயிகள்தான் முடிவெடுக்க வேண்டும்; 11-வது சுற்றுப் பேச்சுவார்த்தையும்...\n''ராமர் கோயிலுக்கு நன்கொடைகள் தராதீர்'' என்று கூறிய...\nராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளை ஹீரோவாக்க வேண்டாம்: கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தல்\nதமிழர் அடையாளம், உரிமையை முதல்வர் பழனிசாமி டெல்லி எஜமானர்களிடம் அடகு வைத்துள்ளார்: கனிமொழி...\nசட்டப்பேரவைத் தேர்தலிலும் வென்று தமிழகத்தில் 3-வது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும்: முதல்வர்...\nமுதல்வரை வரவேற்க வைத்திருந்த கரும்பு, வாழைகளை போட்டி போட்டுக் கொண்டு அள்ளிச் சென்ற...\n''உங்கள் தொகுதியில் ஸ்டாலின்''- 234 தொகுதிகளிலும் மக்கள் சந்திப்பு: திமுகவின் புதிய பிர��்சார...\nபுதுச்சேரியில் மதவெறி நெருப்பைப் பற்ற அனுமதித்தால் தமிழக வீட்டையும் எரித்துவிடும்: எம்.பி. ரவிக்குமார்...\nமருந்துகள் உட்கொள்ளாததால் பெருந்தமனியில் மீண்டும் பாதிப்பு; சிறுவனுக்கு செயற்கை ரத்தக்குழாய் பொருத்தம்: சென்னை...\nவைரஸ் தொற்றுக்கு எதிரான போர் முடியவில்லை.. இன்னும் 3 ஆண்டுகளுக்கு எச்சரிக்கை அவசியம்;...\nபலாத்காரத்தால் கர்ப்பமான 15 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் கருவை கலைக்க அனுமதி...\n15 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க உயர் நீதிமன்றம் அனுமதி:...\nகாதல் மனைவியை கண்டுபிடிக்கக்கோரி சிங்கப்பூர் கிரிக்கெட் வீரர் உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு\nவிடைத்தாள் திருத்த மறுக்கும் ஆசிரியர்களுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை\nஅகர்கரின் 18 ஆண்டு சாதனையை தகர்ப்பாரா முகமது ஷமி\nவேளாண் சட்டத்தில் உள்ள சிக்கலுக்குரிய அம்சங்களை நாளைக்குள் தெரிவியுங்கள்: விவசாய அமைப்புகளுக்கு மத்திய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/chandrayaan-2", "date_download": "2021-01-25T08:28:48Z", "digest": "sha1:SPPOEC4WBP5NX2XPVMAJZ3GFHGNZJRO2", "length": 3925, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "chandrayaan 2", "raw_content": "\n\"விண்ணுக்குச் செல்ல 4 இந்தியர்கள் தேர்வு” - இஸ்ரோ சிவன் தகவல்\nஇஸ்ரோவின் அடுத்த நிலவு திட்டத்தில் பணியாற்ற 'சந்திரயான் 2' இயக்குநருக்கு வாய்ப்பு மறுப்பு - ஏன் தெரியுமா\nவிக்ரம் லேண்டர் சிதைவுகளை கண்டுபிடித்தது நாசா\nதுர்கா பூஜையில் சந்திராயன் 2, இஸ்ரோ தலைவர் சிவன் கொலு பொம்மைகள் : அசத்தும் பொதுமக்கள்\nஇன்றுடன் முடிகிறது கெடு... கைவிரித்த நாசா : லேண்டருடனான தகவல் தொடர்பை மீட்க என்ன செய்யப்போகிறது இஸ்ரோ\nவிக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை நாசாவின் ஆர்பிட்டரால் ஏன் படம் எடுக்க முடியவில்லை - காரணம் இதுதான்\nசந்திரயான் - 2க்கு பிறகு ’ககன்யான்’: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிடும் இஸ்ரோ\nவிக்ரம் லேண்டரின் நிலை இன்று தெரியவருமா : புதிய தகவல்களை வெளியிடும் நாசா\n“முதலில் இந்தியன்; வேறு எந்த கலரும் இல்லை” : வைரலாகும் இஸ்ரோ சிவனின் பேச்சு\nஇஸ்ரோவுக்கு உறுதுணை: லேண்டருக்கு ‘ஹலோ மெசேஜ்’ அனுப்பிய நாசா\nவிக்ரம் லேண்டர் நிலவிலிருந்து 2.1 கி.மீ தொலைவில் மிஸ் ஆகல... வெறும் 355 மீட்டர்தான்: வெளியான புதிய தகவல்\n“விக்ரம் லேண்டர் உயிர்ப்புடன் இருந்தால்...” : இஸ்ரோவை எச்சரிக்கும் ஐரோப்பிய விண்வெளி மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalvegakanitham.in/2020/06/13q.html", "date_download": "2021-01-25T06:59:49Z", "digest": "sha1:A5YZFPXWT5HWGDOPEAOMSSN2ESKUUG5Z", "length": 17892, "nlines": 301, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "தொழில் வளர்ச்சி(13Q), வேளாண்மை(10Q), நிலச் சீர்திருத்தங்கள் (5Q)minnal vega kanitham", "raw_content": "\nடிசம்பர் 2020 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nசமூக அறிவியல் & அறிவியல் Click Here\nமுகப்புTNPSCதொழில் வளர்ச்சி(13Q), வேளாண்மை(10Q), நிலச் சீர்திருத்தங்கள் (5Q)\nதொழில் வளர்ச்சி(13Q), வேளாண்மை(10Q), நிலச் சீர்திருத்தங்கள் (5Q)\nமின்னல் வேக கணிதம் by JPD ஜூன் 21, 2020\n1. முதல் தொழிற் கொள்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு\n2. இறக்குமதியின் மதிப்பைக் காட்டிலும், ஏற்றுமதியின் மதிப்பு கூடுதலாக இருக்கும் பொழுது உள்ள வணிக நிலை\n______ விடை : சாதகமான வணிக நிலை\n3. FEMA (1947) கொள்கை இந்திய பொருளாதாரத்தில் எவ்விதம் உதவுகிறது\nI. வெளிநாட்டு கம்பெனிகளை கட்டுப்படுத்த\nII. வெளிநாட்டு மூலபொருட்களை மாற்றுவதில் பாதுகாக்க\nIII. வெளிநாட்டு முதலீட்டாளருக்கு வரையறைகள் கொடுக்க\nIV. வேலை வாய்ப்புகளை கட்டுப்படுத்த\n______ விடை :I, II மற்றும் III மட்டும்\n4. கீழ்கண்டவைகளில் தவறான கூற்றை கண்டுபிடி\na) எம்.ஜி. ராமசந்திரன் 1984ல் புகளூர் காகித ஆலையை ஆரம்பித்தார்\nb) டி.என்.பி.எல்.புகளூர் காகித ஆலை ஆசியாவிலேயே மிகப் பெரியது\nc) 2013ல் புகளூரில் 100 கோடியில் சிமெண்ட் ஆலை ஆரம்பிக்கப்பட்டது\nd) புகளூர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது\n______ விடை : புகளூர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது\n5. 'Big Push' என்ற கோட்பாட்டை உருவாக்கியவர்\n______ விடை : ரோஷன்சியன் -ரோடன்\n6. முன்னுரிமை மற்றும் வர்த்தக கட்டுப்பாட்டு நடைமுறை சட்டம் 1969 - க்கு பதிலாக எந்த சட்டம் உருவாக்கப்பட்டது\n______ விடை : போட்டி சட்டம் (2002)\n7. C.சச்சார் ___________ ன் தொடர்புடையது\n______ விடை : எம்.ஆர்.டி. பி சட்டம்\n8. தொழில்கள் நலிவு அடைவதற்கான புறக்காரணிகள்\nIII. அரசின் கொள்கை மாற்றங்கள்\n______ விடை : I மற்றும் III\n9. கீழ்கண்டவற்றுள் புதிய தொழிற்கொள்கையின் நோக்கங்களை அடைவதற்கு மேற்கொள்ளப்பட்ட முறைகள் யாவை\n(3) அயல்நாட்டு வாணிபக் கொள்கை\n(4) பொது துறை நிர்வாகம்\n______ விடை : (1), (2) மற்றும் (4) மட்டும்\n10. தாராளமயம், தனியார்மயம் மற்றும் உலக��யம் (LPG) மாதிரி வளர்ச்சியை துவங்கிய ஆண்டு\n11. பிரதம மந்திரியின் முத்ரா யோஜனா (PMMY) அறிமுகப்படுத்தப்பட்ட நாள்\n12. மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை திரும்பப் பெறுவதற்கான காரணங்கள்.\n1. பொதுக் கடன் அளவை குறைத்தல்.\n2. பொதுத்துறை நிறுவனங்களில் பயன்படாமல் அடைத்து வைக்கப்பட்டுள்ள பேரளவு பொது வளத்தினை மறு பயன்பாட்டுக்கு உட்படுத்தி, மிக அதிக சமுதாய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளுக்கு பயன்படுத்துதல்..\nகுறியீடுகளில் இருந்து சரியான விடை காண் :\n______ விடை : 1 மற்றும் 2\n13. சர்வாதீன மற்றும் வணிக நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு\nவேளாண்மையில் அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு\n14. இந்தியாவில் விவசாய விலைக்குழு எந்த வருடம் ஏற்படுத்தப்பட்டது\n15. இந்தியாவில் பசுமைப் புரட்சியை அறிமுகம் செய்தவர்கள் யார்\n______ விடை : M.S. சுவாமிநாதன் மற்றும் C. சுப்பிரமனியன்\n16. பிரதம மந்திரி கிரிஸ் சின்சாயி திட்டம் (PMKSY) ன் நோக்கம் எதை அடைய வேண்டும்\n______ விடை : பாசன வசதி வயல்வெளி வரை அடைய நன்று திரட்டிய முதலீடு\n17. அடிப்படையில் Dr. M. சுவாமிநாதன் ஒரு ________ ஆவார்.\n______ விடை : வேளாண்மை விஞ்ஞானி\n18. இந்திய ‘பசுமைப்புரட்சியின் தந்தை' என்று அழைக்கப்படுபவர்\n______ விடை : முனைவர். எம். எஸ். சுவாமிநாதன்\n19. கொடுக்கப்பட்ட கூற்றில் எது பிரதம மந்திரியின் பயிர் பாதுகாப்பு திட்டம் 2016-ன் சரியானது\n| வேளாண்மையை இயற்கை பேரழிவில் இருந்து காப்பது\nII அடுத்த வருடத்திற்கு பயிர் செய்ய கடன் பெற தகுதியாதல்\nமேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றில் எது சரியானது\n______ விடை : I மற்றும் II\n20. வேளாண்மை மானியம் என்றால் என்ன\n______ விடை : விவசாயின் உற்பத்திக்கும் அவனின் வருமானத்திற்க்கு ஆதரவாக அளிப்பது\n21. வேளாண்மை விலை கொள்கையின் முக்கிய கருவியாக இருப்பது எது\n______ விடை : குறைந்தபட்ச ஆதரவு விலை\n22. இந்தியாவில் அதிக அளவு மறைமுக வேலையின்மை நிலவும் துறை எது\n______ விடை : வேளாண்மை\n23. பின்வருவனவற்றுள், மத்திய அரசின் வேளாண் மற்றும் கூட்டுறவுத்துறையால் நடத்தப்படும் \"விவசாயிகள் களப் பள்ளி\" மூலம் ஒரு விவசாயி எத்தகைய அறிவினைப் பெற முடியும்\n(a) மண், உரம் மற்றும் பயிர் மேலாண்மை பற்றிய முறைகள் மற்றும் பயிற்சி\n(b) வங்கிக் கடனை எப்படிப் பெற முடியுமென்ற விவரம்\n(c) நிலவள பற்றாக்குறைக்கான அறிகுறிகளைப் புரியும் அறிவு\n24. நீல புரட்சி எந்த நோக்கத்திற்காக நடைமுறைபடுத்தப்படுகிறது\n______ விடை : மீனவர் மற்றும் மீன்பிடி தொழிலாளர்களின் பொருளாதார வளர்ச்சிக்காக\n25. வெண்மைப் புரட்சியின் தந்தை எனக் கருதப்படுபவர்\n______ விடை : V. குரியன்\n26. கார்ன்வாலிஸ் பிரபு கொண்டு வந்தது\n______ விடை : ஜமீன்தாரி முறை\n27. முதல் ரய்யத்வாரி செட்டில்மென்ட் Madras -ல் ___________ ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது\n28. இந்தியாவில் நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக முதன் முதலில் இடைத்தரகர்களை ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆண்டு.\n29. நில உச்ச வரம்பு சட்டம் எல்லா மாநிலங்களிலும் இயற்றப்பட்ட ஆண்டு எது\n30. ஜமீந்தாரி முறை ஒழிப்பு மற்றும் நிலச்சீர்திருத்த சட்டத்தை அனைத்து இந்திய மாநிலங்களும் அமல்படுத்திய ஆண்டு எது\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 9\n10th new book சமூக அறிவியல் 5\n11th அரசியல் அறிவியல் 1\n12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 1\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 13\n6th to 10th தமிழ் நூல் வெளி 1\n6th to 8th வாழ்வியல் கணிதம் 1\n9th new book சமூக அறிவியல் 3\nஅக்டோபர் 2020 நடப்பு நிகழ்வுகள் 1\nஅக்டோபர் நடப்பு நிகழ்வுகள் 2\nஇந்திய தேசிய இயக்கம் 2\nஇயற்பியல் (Physics ) 4\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2020 1\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2020 1\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS 1\nதமிழ் சமுதாய வரலாறு 1\nதனி வட்டி & கூட்டு வட்டி 3\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து 32\nநடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்டு 2020 1\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020 1\nநேரம் & வேலை 1\nவிகிதம் மற்றும் விகிதாசாரம் 5\nஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் 1\nAge Problems (வயது கணக்குகள்) 5\nTNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் 2\nTNPSC நடப்பு நிகழ்வுகள் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rmtamil.com/2020/02/reiki-tamil.html", "date_download": "2021-01-25T06:32:37Z", "digest": "sha1:X3AKC2KRECW7A4MESW37ZKAOGJKSKZ2D", "length": 7464, "nlines": 124, "source_domain": "www.rmtamil.com", "title": "Reiki Tamil - சேனல் அறிமுகம் - RMTamil - மெய்ப்பொருள் காண்பதறிவு", "raw_content": "\nஆரோக்கியமாக வாழ்வதற்கு சில டிப்ஸ்\nவரவும் செலவும் - குடும்ப பொருளாதாரம்\nஅனைத்து நோய்களையும் குணப்படுத்தும் சுஜோக் விதை மருத்துவம் - Sujok Seed Therapy\nReiki Tamil - சேனல் அறிமுகம்\nஆரோக்கியமாக வாழ்வதற்கு சில டிப்ஸ்\nவரவும் செலவும் - குடும்ப பொருளாதாரம்\nஅனைத்து நோய்களையும் குணப்படுத்தும் சுஜோக் விதை மருத்துவம் - Sujok Seed Therapy\nReiki Class 1 – ரெய்கி என்றால் என்ன ரெய்கி ஆற்றல் எவ��வாறு செயல் புரிகிறது\nமருந்து மாத்திரைகளை உட்கொள்ளும் முன்பு இந்த பரிசோதனையை செய்துபாருங்கள் - Medicine Energy Test\nAndroid அக்குபஞ்சர் புள்ளிகள் அமானுஷ்யம் அரசியல் அல்சர் அறிவு அஜீரணம் ஆண்கள் ஆரா ஆரோக்கிய காணொளி ஆரோக்கியம் ஆழ்மனம் ஆற்றல் ஆன்மா ஆன்மீகம் இயற்கை இரசாயனம் ஈர்ப்பு விதி உடலுறவு உடல் உணவு உயர் வள்ளுவம் உயிரினங்கள் உலக அரசியல் உலகம் உறக்கம் உறவுகள் எண்ணங்கள் கடவுள் கட்டிகள் கண்கள் கர்ப்பம் கர்மா கழிவுகள் காய்ச்சல் கால்கள் கிருமிகள் குண்டலினி குழந்தைகள் கேள்வி பதில் சக்ரா சர்க்கரை நோய் சளி சிகிச்சை சிறுவர்கள் செல்வம் டௌசிங் ரோட் தண்ணீர் தாம்பத்தியம் தியானம் திரிகால ஞானம் திருக்குறள் கூறும் மருத்துவம் தீட்சை தீய ஆற்றல்கள் நம்பிக்கைகள் நிம்மதி நேர்மறை ஆற்றல் நோயாளிகள் நோய்கள் பக்க விளைவுகள் பசி பஞ்சபூதங்கள் பரம்பரை நோய்கள் பால் பிரபஞ்ச ஆற்றல் பிறப்பு புண்கள் புற்றுநோய் பெண்கள் பெண்டுலம் பொது அறிவு மரணம் மருத்துவம் மலச்சிக்கல் மலர் மருத்துவம் மறுபிறப்பு மன அழுத்தம் மனம் மனிதன் மாத்திரைகள் மின்னூல்கள் மீம்ஸ் ரெய்கி வலிகள் வாந்தி வாழ்க்கை விதி ஹீலிங்\nபாட்டி வைத்தியங்களை ஒன்று திரட்டுவோம்\nஒவ்வொரு குடும்பத்திலும் கை மருத்துவங்கள் மற்றும் இயற்கை மருத்துவங்கள் தெரிந்த பெரியவர்கள் இருப்பார்கள். அவர்களிடமிருந்து அவர்களுக்குத் தெரிந...\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2021-01-25T06:59:52Z", "digest": "sha1:EBBDOP7QOPKRCTLLZ4X746SKW62RQCAQ", "length": 27701, "nlines": 161, "source_domain": "www.tamilhindu.com", "title": "சிமி Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதமிழகத்தில் கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரி, ஜாகீர் உசைன், அருண் செல்வராஜ் ஆகிய மூவரும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயின் தூண்டுதலால் பாகிஸ்தானுக்காக தமிழகத்தில் உளவு பார்த்த்தாக தெரிவித்தார்கள். முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு பின் பாகிஸ்தான் நாட்டில் மட்டுமே இயங்கி வந்த ஐ.எஸ்.ஐ., இலங்கையில் தனது அலுவலகத்தை துவக்கி, இலங்கை வி.ஐ.பிகள் இருவர் மூலமாக கள்ள நோட்டு, ஆயுதக் கடத்தல், ஸ்லீப்பர் செல்லுக்கான ஆட்களை பிடிப்பது ப��ன்ற நாசகர வேலைகளை செய்ய துவங்கியுள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது இந்தியா குறிப்பாக தென்னக பகுதிகள். உளவு பார்த்தது மட்டுமில்லாமல், கள்ள நோட்டுகளை புழகத்தில் விடுவதற்கும் வந்ததாகவும் தெரிவித்தார்கள்… தமிழகத்தில் குறிப்பாக குமரி மற்றும் ராமநாதபுரத்தில் கள்ள நோட்டு மாற்றியதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோனர் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிட தக்கது…\nஇந்தியாவில் அல்-காயிதாவின் அமைப்பு துவங்கப் படவில்லை என்பது உண்மையாகும். ஆனால், அல்-காயிதாவினால் பயிற்சி பெற்றவர்கள் ஏற்கனவே அதிக அளவில் உள்ளார்கள். இந்தியாவில் உள்ள ஜிகாதி அமைப்பான, லஷ்கர்-இ-தொய்பா, இந்தியன் முஜாஹிதீன், சிமி, ஜெய்-இ-முகமது போன்ற அமைப்புகளும், காஷ்மீர் மாநிலத்தில் இயங்குகின்ற பிரிவினைவாத அமைப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது…. இந்தியன் முஜாஹிதீன் மீது தேசிய புலனாய்வு பிரிவினர் தாக்கல் செய்த 300 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையில், டெல்லி, மும்பை, ராஜஸ்தான், மகாராஷ்டரா மற்றும் கோவாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயனிகளை தாக்கும் நோக்கத்தில், ராஜஸ்தானில் புதிதாக இஸ்லாமியர்களை சேர்க்கும் பொறுப்பை அல்-காயிதாவினர் யாசின் பட்கலுக்கு உத்திரவிட்டதாக தெரிவித்தார்கள். இந்த தகவல்கள் 2500 இன்டர்நெட் செய்தி பரிமாற்றங்களை ஆய்வு செய்த்ததில் கிடைத்தாக குற்றப்பத்திரிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்கள்….\nசென்னை குண்டுவெடிப்புகள்: தொடரும் அச்சுறுத்தல்கள்\nசென்னையில் இலங்கையைச் சார்ந்த ஐ.எஸ்.ஐ. உளவாளி கைதாகியுள்ள நிலையில், மீதமுள்ள சக பயங்கரவாதிகளைக் காப்பாற்ற, காவல்துறையை திசைதிருப்புவதற்காக இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது… மே 1 முதல் மூன்று நாட்களுக்கு ஆந்திரப் பிரதேசத்தில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரம் செய்வதைக் கணக்கிட்டு, மோடியின் சுற்றுப்பயணத்திற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வைக்கப்பட்டிருக்கலாம்… கைதாகியுள்ள ஜாகீர் ஹுசேன் அளித்துள்ள தகவல்களின்படி பார்த்தால், நாட்டின் கிழக்கு கடற்கரை முழுவதிலுமே பயங்கரவாதிகள் திட்டமிட்ட முறையில் காலூன்றி இருப்பது தெ��ிகிறது. தமிழகத்தின் ராமநாதபுரம், பூம்புகார், வேதாரண்யம், காயல்குடி, கோடியக்கரை, சென்னை, எண்ணூர் பகுதிகளில் சத்தமின்றிச் செயல்படும் பயங்கரவாத ஆதரவுக் குழுக்கள் இயங்குவதாக மத்திய புலனாய்வுத் துறையே தெரிவித்துள்ளது. இப்பகுதிகளில் அடிக்கடி கள்ளநோட்டுப் புழக்கம், தங்கக் கடத்தல், மர்ம நபர்கள் நடமாட்டம் போன்ற சமூகவிரோத நிகழ்வுகள் நடப்பதைக் கணக்கிட்டால், நம்மைச் சூழ்ந்துள்ள பயங்கர ஆபத்தின் பரிமாணம் விளங்கும்…\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் 21\nமுந்தைய பகுதிகள் : தொடர்ச்சி… சென்ற கட்டுரையில் பங்களா தேஷ் நாட்டிலிருந்து செயல்படும் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான ஹர்கத்-உல்-ஜிகாத்-இஸ்லாமிய அமைபினர் தங்களது பயங்கரவாத செயல்பாடுகளுக்கு இளம் பெண்களை பயன்படுத்துவதுப் பற்றிய செய்தியை வெளியிட்டிருந்தோம். இந்தக் கட்டுரையிலும் அதன் தொடர்ச்சியாக சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி எவ்வாறு…\nஇந்திய இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்கள் – 01\nஇந்தியன் முஜாஹிதீன் சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா ஷகீல் அகமது தனது டுவிட்டர் இணயதளத்தில் ஆட்சேபகரமான கருத்துக்களை எழுதியுள்ளார். இஸ்லாமிய பயங்கரவாத செயலுக்கு வக்காலத்து வாங்குவதாகவும், மறைமுகமாக பயங்கரவாத செயலுக்கு அங்கீகாரம் அளிப்பதாகவும், 2002-ல் குஜராத்தில் ஏற்பட்ட கலவரமே இந்தியன் முஜாஹிதீன் என்ற பயங்கரவாத அமைப்பு ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது என்கின்ற…\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் 20\nமுந்தைய பகுதிகள் தொடர்ச்சி.. சென்ற கட்டுரையில் உத்திர பிரதேசத்தில் நடந்த வகுப்பு கலவரங்கள் மற்றும் வாரணாசியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் பற்றி பார்த்தோம். இந்தக் கட்டுரையிலும் வாரணாசியில் தொடர்ந்து நடந்துள்ள குண்டு வெடிப்பு சம்பவங்கள் பற்றியும், அயோத்தியில் நடந்த சம்பவங்களும், மற்றும் பல்வேறு நகரங்களில் நடந்துள்ள பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்வுகளையும் பார்க்க இருக்கிறோம். இத்துடன்…\nஹைதராபாத் குண்டுவெடி​ப்புகளின் பிண்ணனி: ஒரு பார்வை\nஏதோ ஹைதராபாத் நகரில் நடந்த முதல் குண்டு வெடிப்பு சம்பவம் இது கிடையாது.\n2002-ல் நவம்பர் மாதம் 21ந் தேதி தில்சுக் நகர் சாயிபாபா கோவில் அருகில் ���ுண்டு வெடித்து ஒருவர் பலியானார். 20க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள்.\nஇரண்டாவது 2005-ல் அக்டேபார் மாதம் 1ந் தேதி ஹைதராபாத் காவல் துறையின் அதிரடிப் படை அலுவலகம் அருகே குண்டு வெடித்து இருவர் பலியானர்கள்.\nமூன்றாவதாக 2007-ல் ஆகஸ்ட் மாதம் 25ந் தேதி இரண்டு இடங்களில் மோசமான வகையில் குண்டு வெடித்தது. ஒன்று லும்பினி பார்க்கில் வெடித்தது. இரண்டாவது கோகுல்சாட் என்ற உணவு விடுதியில் வெடித்ததில் 32 பேர்கள் பலியானார்கள்.\nதற்போது தில்சுக் நகரில் நடந்துள்ள தாக்குதல் நான்காவது தாக்குதலாகும்.\n2012-ம் வருடம் ஏப்ரல் மாதம் 27ந் தேதி ஹைதராபாத் நகரில் உள்ள இன்டர்நேஷனல் விமான நிலையத்தில் துபாயிலிருந்து வந்த ஒருவரிடம் சோதனை செய்த போது 4மில்லியன் கள்ள நோட்டு கிடைத்தது. இது மிகப் பெரிய தொகையாகும். இவனிடம் நடத்திய விசாரனையில் இது போல் பல முறை நான் கடத்தி வந்ததாகவும், இஸ்லாமியர்களுக்காக இது நடத்தியதாகவும் தெரிவித்த பின்னும், இவனைப் பற்றிய உண்மை செய்திகளை அரசு வெளியிடவில்லை என்பதும், இது சம்பந்தமாக யாரையும் கைது செய்யக்கூட இல்லை என்பது ஆந்திர அரசின் அலட்சியத்தையே காட்டுகிறது. இவ்வாறு கொண்டு வருகின்ற பணம் அனைத்தும் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபடுபவர்களுக்கு கொடுப்பதற்கு என்பதை அரசு தெரிந்தும், தெரியாமல் செயல்படுகிறது.\nஆந்திர காவல் துறையினர் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகளை கைது செய்த பின்னர் கூட முறையான விசாரணையை நடத்தியிருந்தால் கூட 2013 பிப்ரவரியில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்தியிருக்கலாம்.\nஉள்துறை அமைச்சரின் ஊரறிந்த பொய் மூட்டைகள்\nஅமைச்சர் ஷிண்டே உண்மையைத்தான் சொல்கிறார் என்று எவராவது சொன்னால், அமெரிக்க அரசும் ஐ.நா.வும் காஸ்மானி, தாவூத், எல்.இ.டி. இவர்கள் அனைவர் பற்றியும் சொல்வது பொய் என்றாகிறது. சிமி தலைவர்களை சோதித்து நடந்ததை அறிந்ததும் பொய்யே. இதைவிட கேவலமானது என்று வேறு ஏதாவது இருக்க முடியுமா… மாலேகாவ்ன் வழக்கு விநோதமாக சாட்சி சொல்பவர்களையே எதிர் சாட்சி சொல்லவைத்து வாதியைப் பிரதிவாதியாக்கிக் கொண்டிருக்கிறது. நம் தேசத்தின் எதிரிகளே ஒழிக்க நினைக்கும் ஆர்.எஸ்..எஸ். எப்படி அவர்களுடன் கை கோர்த்துச் செயல் ஆற்றியிருக்க முடியும்… மாலேகாவ்ன் வழக்கு விநோதமாக சாட்சி சொல்பவர்களையே எதிர் சாட்சி சொல்லவைத்து வாதியைப் பிரதிவாதியாக்கிக் கொண்டிருக்கிறது. நம் தேசத்தின் எதிரிகளே ஒழிக்க நினைக்கும் ஆர்.எஸ்..எஸ். எப்படி அவர்களுடன் கை கோர்த்துச் செயல் ஆற்றியிருக்க முடியும் ஷிண்டே அவர்களுக்கு தான் என்ன பேசுகிறோம் என்று தெரிகிறதா ஷிண்டே அவர்களுக்கு தான் என்ன பேசுகிறோம் என்று தெரிகிறதா\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 18\nஇஸ்லாமிய பயங்கரவாதிகளை உருவாக்கும் தொழிற்சாலையாக உத்திரபிரதேசம் விளங்குகிறது. இந்தியாவில் எந்தப் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தாலும், புலன்விசாரனையில் சந்தேகப்படும் நபர் உத்திரபிரதேசத்தை சார்ந்தவராக இருப்பார் அல்லது உத்திரபிரதேசத்தில் தஞ்சம் புகுந்திருப்பார். 1985லிருந்தே உ.பி.யில் இஸ்லாமிய பயங்கரவாதம் தலை தூக்கியது. சிமி துவக்கப்பட்ட இடமான அலிகார், அதிக அளவில் பயங்கரவாதிகள் உருவான மாவட்டம் ஆஸம்கார், அடிக்கடி கலவரம் நடக்கும் கான்பூர்… உ.பி. தேர்தல் களத்தில் பாரதிய ஜனதா கட்சியை தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் இஸ்லாமியர்களின் வாக்குகளை குறி வைத்தே தங்களது பிரச்சார உத்திகளை வகுக்கிறார்கள்….\nபயங்கரவாதத்தின் பிடியில் இஸ்லாமிய இளைஞர்கள்\nஏழை இஸ்லாமியர்கள், எல்லாம் அல்லாவைச் சேர்ந்தது என அதிக அளவில் சந்தோஷமாக வாழ்கிறார்கள்; ஆனால் படித்தவர்கள், நல்ல வசதி படைத்தவர்கள் மட்டுமே பயங்கரவாத செயலுக்கு மாறுகிறார்கள்… மேலே குறிப்பிட்டுள்ளவர்கள் அனைவரும் இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள். பட்டப் படிப்பும், பட்ட மேற்படிப்பும், மருத்துவ படிப்பும் அரசுக் கல்லூரிகளில், அரசுக் கல்வி உதவித்தொகை பெற்றுப் படித்தவர்கள். இவர்களின் பின்னே பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயும், பங்களாதேஷ் நாட்டில் உள்ள ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமியா அமைப்பும் உள்ளன… ஆனால் நாட்டில் உள்ள மதச்சார்ப்பற்றவைகளாகக் காட்டிக் கொள்ளும் கட்சிகளின் தலைவர்கள், இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு கல்வி கிடைப்பதில் பாகுபாடு இருப்பதாகக் கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.\nஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 5\nஊர் அலர் உரைத்த காதை – [மணிமேகலை 3]\nஆபுத்திரன் நாடு அடைந்த காதை – மணிமேகலை 25\nதொடரும் படுகொலைகள், தூங்கும் அரசு\nசிறை செய்த காதை — மணிமேகலை 23\nஇராமன்: ஒரு மா���ெரும் மனிதகுல விளக்கு – 10\nஆன்மீக இலக்கியம் – பண்பு, பார்வை, பணி\nபீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை — மணிமேகலை 10\nசென்னைப் புத்தகக் கண்காட்சி 2016: ஓர் அனுபவம்\nஅஞ்சலி: பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதி\nநெய்தலின் நெருப்புக் கனல்: ஜோ டி குருஸ்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://service-public.in/2020/01/14/%E0%AE%AA-%E0%AE%9C-%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-25T07:18:01Z", "digest": "sha1:JQ75IUOM7HIB5PP4O4W2BXQB36GBZU5E", "length": 9146, "nlines": 64, "source_domain": "service-public.in", "title": "ப.ஜ.க. தெருமுனை பிரச்சாரம் கேரளா – Service-Public", "raw_content": "\nவகைகள் Select Category *பொதுவானவை (11) அறியாமை (2) அறிவியல் அறிவோம் (5) இந்தியாவின் போராளிகள் (4) இந்தியாவில் இசுலாமியர்கள் யார் (9) உடற்பயிற்சிகள் (3) உணவுப்பொருட்கள் (2) உண்மையரிதல் (1) உற்பத்தியாளர்கள் (5) ஊழல் (1) எலக்ரானிக்ஸ் (2) கட்டுமான பொருட்கள் (1) மர வகைகள் (1) கண்டுபிடிப்புக்கள் (4) ராமர்பிள்ளை (3) கலவரம் (9) காவல் துறை (1) காவல் நிலையம் (2) கொரோனா முன்னெச்சரிக்கை (3) கொரோனா வைரஸ் (32) கொரோனா உதவிகள் (2) கொரோனா துஸ்பிரயோகம் (1) கொரோனா புரளிகள் (6) சட்டம் சொல்வதென்ன (1) சந்தை / மொத்த விற்பனை (2) சமையல் கலை (17) சி.ஏ.ஏ – என்.ஆர்.சி – என்.பி.ஆர் (8) சுயதொழில் (8) புடவைகள் (1) சுயதொழில் நுட்பம் DIY (7) டி.வி. செய்திகள் (8) தயாரிக்கும் இயந்திரம் (1) தாக்குதல் (5) திப்புசுல்த்தான் பற்றி (3) தோட்டக்கலை (3) நாட்டு வைத்தியம் (10) கருஞ்சீரகம் (2) நாமே தயாரிக்கலாம் DIY (10) ஆலா (1) கம்போர்ட் (1) குளியல் சோப்பு (1) கொசு விரட்டி லிக்விட் (1) டிஷ்வாஷ் (1) டிஷ்வாஷ் சோப்பு (1) தரை துடைக்கும் லிக்விட் (1) வாஷிங் பவுடர் (1) ப.ஜ.க. vs ஆர்.ஆர்.எஸ் (5) பண்டைய நாணயம் (10) பாபர் பள்ளி பற்றி (4) புரட்சி (1) பேச்சு (28) அல்தாபி பேச்சு (1) இ. பி.எஸ்.பேச்சு (1) இந்து முன்னணி பேச்சு (1) கன்னையா குமார் பேச்சு (1) கலியமூர்த்தி. அ. (1) சத்யராஜ் பேச்சு (1) சர்ச்சைப்பேச்சு (1) சீமான் பேச்சி (2) சோ பேச்சு (1) ப.ஜ.க. பேச்சு (1) பி.ஜெ. பேச்சு (3) பிரசன்னா பேச்சு (1) பிரிவினை பேச்சு (1) பிரேமலதா பேச்சு (1) பீட்டர் அல்போன்ஸ் (1) மஹுவா மொய்த்ரா (1) முத்துகிருஷ்ணன் பேச்சு (2) வே. மதிமாறன் (1) வேலூர் இப்ராஹிம் (1) வேல்முருகன் பேச்சு (2) ஸ்டாலின் பேச்சு (1) பேட்டி (4) ஆனந்த் ஸ்ரீநிவாசன் (2) பேய் பிசாசு ஆவி ஜின் (2) பேஸ்-புக் (1) ப்ரோஜக்ட்ஸ் (1) ��ண்ணில்லா விவசாயம் (5) மீன் வளர்ப்பு (1) ராமர் கோயில் பற்றி (1) ரிப்பேர் செய்வது எப்படி (1) வரலாறு (7) விதி மீறல்கள் (4) வியாபாரம் (1) விழுப்புணர்வு (1) விவசாய உபகனங்கள் (1) விவசாயம் (19) மீன் வளர்ப்பு (2)\nப.ஜ.க. தெருமுனை பிரச்சாரம் கேரளா\nPosted in *பொதுவானவை, ப.ஜ.க. பேச்சு\nபுகார் மேல் நடவடிக்கை எடுக்காத காவல்துறைக்கு எதிராக தேசிய அல்லது மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடரலாமா\nமாட்டு சாணம் மற்றும் மூத்திரத்தால் உயிர்கொல்லி வைரஸ்களை கொள்ள முடியுமா\nவேப்பிலை மற்றும் மஞ்சல் கொரோனா வைரசை கொள்ளும் சக்தி கொண்டதா\nகடந்த ஒரு மாதமாக பிட் காயின் BTC விலை மிகவும் சரிவடைய காரணம் என்ன\nபொதுமக்களை காவல் துறை அடிக்கலாமா அடித்தால் நடவடிக்கை எடுக்கலாமா\nபாகிஸ்தானில் உள்ள இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதா \nஒரு புகாரை எடுப்பதற்கும் அதன்மேல் FIR போடுவதற்கும், காவல் அதிகாரி மறுக்கும் பட்சத்தில், அடுத்து என்ன செய்ய வேண்டும்\nஇந்திய அரசால் கொண்டுவரப்பட்ட NPR National Population Register என்ன சொல்கிறது அதனால் கிடைக்கும் லாபம் மற்றும் நஷ்டம் என்ன அதனால் கிடைக்கும் லாபம் மற்றும் நஷ்டம் என்ன\nஇந்திய அரசால் நிறைவேற்றப்பட்ட NRC சட்டம் என்ன சொல்கிறது அதன் அவசியம் என்ன\nஅசைவம் அடுப்பு அல்வா இஞ்சி இண்டக்ஷன் இந்திய நாணயம் இன்டக்ஷன் ஹீட்டர் இயற்க்கை விவசாயம் உடற்பயிற்சி உருளைக்கிழங்கு சிப்ஸ் உற்பத்தி எலக்ட்ரானிக்ஸ் கடுகுக்கீரை கடுக்காய் கரலாக்கட்டை கருஞ்சீரகம் காய்ச்சல் சட்டை சளி சித்த வைத்திம் சுக்கு சுயதொழில் சைவம் ஜலதோஷம் டாக்டர் சிவராமன் டாக்டர் சுப்பிரமணியன் டி-சர்ட் தேனீ வளர்ப்பு நைட்டி பழைய நாணயங்கள் பால்கோவா பால் பவ்டர் புல் வளர்ப்பு பேய் மல்லி செடி மீன் வளர்ப்பு மூக்கடைப்பு மொத்த விற்பனை ரைஸ் புல்லிங் லிபோ காயின் லுங்கி விஷக்கல் வெந்தயக்கீரை ஸ்பான்ச் கேக் ஹைட்ரோபோனிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vijay-tv-jodi-fame-sunitha-latest-sizzling-pose-on-instagram/", "date_download": "2021-01-25T07:32:53Z", "digest": "sha1:HN35WBFOGYFTE4VREZ2TC2XYZHM7LHJ5", "length": 7728, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Vijay Tv Jodi Fame Sunitha Latest Sizzling Pose On Instagram", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய ஜோடி புகழ் சுனிதாவைவை ஞாபகம் இருக்கா – நீச்சல் உடையில் அவர் கொடுத்த போஸை பாருங்க.\nஜோடி புகழ் சுனிதாவைவை ஞாபகம் இருக்கா – நீச்சல் உடை��ில் அவர் கொடுத்த போஸை பாருங்க.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்த சிலர் சினிமாவிலும் தற்போது ஜொலித்து வருகிறார் சந்தானம் தொடங்கி சிவகார்த்திகேயன் வரை அனைவருமே விஜய் டிவி பிரபலங்கள் தான் அந்த வகையில். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நடன நிகழ்ச்சிகளாக “ஜோடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் ” போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கு பெற்றவர் சுனிதா.\nசில நாட்களுக்கு முன்னர் இவர் குடி போதையில் காரை ஒட்டி சென்று விபத்தை ஏற்படுத்திய வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை கூட ஏற்படுத்தியது.அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான “ஜோடி” நடன நிகழ்ச்சியில் தொடர்ந்து 3 முறைபோட்டியாளராக பங்குபெற்று வந்தார். மேலும் ஒரு சில சீரியல்களில் நடித்து வரும் இவர் தனுஷ் நடித்த “3” படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தோழியாகவும் நடித்திருந்தார்.\nஅதன் பின்னர் ஒரு சில திரைப்படங்கள் மற்றும் சீரியல்களிலும் நடித்து வந்தார். சமீபத்தில் இவர், குடிபோதையில் கார் ஓட்டி சென்று காவல் துறையினரிடம் ரகளையில் ஈடுபட்டதாக செய்திகள் கூட வெளியானது. ஆனால், அந்த குற்றசாட்டை முழுவதும் மறுத்தார் சுனிதா.\nகடந்த சில காலமா இவரை சினிமாவிலும் தொலைக்காட்சி தொடரிலும் காண முடிவயவில்லை. ஜோடி நிகழ்ச்சியில் பல கவர்ச்சியான நடனமாடியுள்ள இவர், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.\nPrevious articleவரலக்ஷ்மியுடன் ஹீரோவாக களமிறங்க இருக்கும் சரத்குமாரின் சகோதரரின் மகன்.\nNext articleசத்யா பட கமல் கெட்டப்பில் புகைப்படம் எடுத்தது எதற்காக\nசினேகா-பிரசன்னா மகளின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட விழா- வீடியோவுடன் இதோ\nஉடற் பயிற்சி செய்துவிட்டு தட்டையான வயிற்றை Selfie எடுத்து போட்ட நமீதா – சொக்கிப்போன ரசிகர்கள்.\nபிரண்ட்ஸ்ஸா தான் இருந்தோம். ஆனால், பாலாஜிக்கும் தனக்கும் உள்ள உறவு குறித்து யாசிகா.\nஇந்த நடிகரை தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.\nநீச்சல் குளத்தில் மூழ்கி இறந்த மகள். நினைவு நாளில் பாடகி சித்ரா உருக்கமான பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewslive.com/relationships/problem-between-teenager-children-parents/", "date_download": "2021-01-25T06:37:16Z", "digest": "sha1:D5U6ACTD5E75GCKOSTBHK77VAY4QYGKW", "length": 11479, "nlines": 148, "source_domain": "tamilnewslive.com", "title": "டீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமான பிரச்சினைகள்!Tamil News Live", "raw_content": "\nடீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமான பிரச்சினைகள்\nடீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமான பிரச்சினைகள்\nடீன் ஏஜ் குழந்தைகள் பல்வேறு எதிர்பார்ப்புகள் உடனே வளருகிறார்கள். ஹார்மோன்களின் சதியால் அழகு, காதல், நட்பு, சினிமா, ஆடைகள் என்று ஏதோவொரு கனவிலே திளைக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக இந்த காலக்கட்டத்தில் தான் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய காலக்கட்டம்.\nடீன் ஏஜ் பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள்\n* தங்களுக்கு தேவையானவைகளைத் தாங்களே தேர்வு செய்யும் உரிமையை கொடுக்க வேண்டும். ஆடை, கல்வி, வேலை, திருமணம் என்று வரும் போது தனது விருப்பத்தை தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள்.\n* தங்களுடைய தனித்தன்மையை வெளிப்படுத்த வாய்ப்புகள் அளிக்க வேண்டும். உதாரணமாக பாடல், நடனம் விளையாட்டுகளில் சாதிக்க நினைக்கும் பிள்ளைகளை படிப்பு, சமூகம், திருமணம் என்று காரணம் காட்டி தடுப்பது பிடிப்பதில்லை.\n* தங்களை சிறுபிள்ளை போல நடத்தக் கூடாது.\n* பெற்றோர்களின் விருப்பங்களையும், கனவுகளையும் தங்கள் மீது திணிப்பதை விரும்புவதில்லை.\n* பொதுவெளியில் தங்களை கௌரவமாக நடத்த வேண்டும்.\n* தங்களையும், தங்கள் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்திக் கொள்ள போதிய வாய்ப்பும், அதை பெற்றோர்கள் புரிந்து கொள்ளவும் வேண்டும்.\n* முரட்டுத்தனமான கண்டிப்பான போக்கை கைவிடல் நன்று.\n* வளரிளம் பெண்/ஆணிடம் சுயசிந்தனையும், சுயமாய் செயல்படும் திறமையும் இருக்கிறது என்பதை உணர்தல் வேண்டும். அதனை நியாயமான முறையில் ஊக்குவிக்க வேண்டும்.\n* வீட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது பெண் குழந்தையின் கருத்தினையும் கேட்டுப்பெறுதல் வேண்டும்.\n* குழந்தைகளிடையே பிரிவினை பார்க்க கூடாது.\n* ஆண்குழந்தை என்று சலுகையும், பெண் குழந்தை என்று உரிமையை மறுக்கக்கூடாது.\n* தெரிவு செய்யும் உரிமையை அளித்தல் வேண்டும்.\n* தன்னுடைய உரிமையை (படிப்பு, வேலை, நண்பர்கள்) கேட்டுப்பெற்றாலும், தனக்குள்ள பொறுப்புகளை உணர்ந்து செயல்படும் போது முழு மனதோடு அனுமதி கொடுங்கள்.\n* பெண் குழந்தைகளிடம் பாலியல் விழிப்புணர்வை ஊட்டும் கடமை ஒவ்வோர் தாய��க்கும் உள்ளது.\n* பெற்றவர்கள் விருப்பு, வெறுப்பு, கருத்துக்கள் மற்றும் எதிர்பார்ப்புகளைப் பெற்ற பிள்ளைகளிடம் இலைமறை காயாக பகிர்ந்து கொள்ளுதல் நல்லது.\n* பிள்ளைகளை சந்தேகப்பட்டு ஆராய்வதோ, விசாரணை செய்வதோ வேண்டாம். ஆனால் எப்போதும் உங்கள் கவனம் அவர்கள் மீது இருக்கிறது என்பதை குழந்தைகளுக்கு உணர வைத்து விடுங்கள்.\n* தன் பிள்ளை ஒருபோதும் தவறு செய்யமாட்டான் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். தங்கள் ஆதரவு எப்போதும் அவர்களுக்கு உண்டு என்பதை புரிய வைத்தல் வேண்டும்.\n* வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட பிள்ளைகள் பெரும்பாலும் தடம் மாறுவதில்லை.\n* தவறு செய்த பிள்ளையை மன்னித்து, திருந்தி வாழ வாய்ப்பு கொடுங்கள். ஒருபோதும் குத்திக்காட்டி பேசாதீர்கள்.\n* மற்ற பிள்ளைகள் உடன் ஒப்பிடும் வழக்கத்தை கைவிடுங்கள்.\nமொத்தத்தில் டீன் ஏஜ் பருவம் என்பது ஓர் சோதனை காலகட்டம். கண்ணாடி பாதையில் நடந்து சென்று வாழ்க்கை லட்சியத்தை அடைய வேண்டும். தவறான ஒவ்வொரு அடியும் தனக்கான படுகுழி என்பதை பிள்ளைகள் உணர வேண்டும்.\nபெற்றோர்கள், டீன் ஏஜ் குழந்தைகளிடம் அன்பும், பரிவும், நம்பிக்கையை ஏற்படுத்தி ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.\nகுழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பு என்ன\nதேர்வு முடிவுகளுக்கு பின்னர் பிள்ளைகளை எப்படி வழிநடத்துவது\nதிருமணத்திற்கு பிறகு தேனிலவு தேவையா\nமாமியார்-மருமகள் உறவு சிறக்க என்ன செய்ய வேண்டும்\nஉங்கள் காதல் எந்த வகை\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/pcu-kunnttrkll", "date_download": "2021-01-25T06:30:34Z", "digest": "sha1:AQW2C25YKN4VN4ACKHTA426FKKKDHKM2", "length": 2129, "nlines": 46, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "பசு குண்டர்கள்", "raw_content": "\nResults For \"பசு குண்டர்கள் \"\nமாட்டிறைச்சி கடத்தியதாகக் கூறி அப்பாவி டிரைவரை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய பசு குண்டர்கள்\nபசுப் பாதுகாப்பு என்ற பெயரில் இந்து மக்கள் கட்சியினர் அடாவடி : ஒரே நாளில் சென்னையில் இரண்டு சம்பவங்கள்\n‘ஜெய் ஸ்ரீராம்’ அடுத்து ‘கோ மாதா கி ஜே’ : வட இந்தியாவில் அதிகரிக்கும் இந்துத்வா அராஜகம்\nபசு காவல் குண்டர்களுக்கு 3 ஆண்டு சிறை : மத்திய பிரதேச ���ரசு அதிரடி\n இஸ்லாமியர்களை கொடூரமாக தாக்கிய பசு காவலர்கள் (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.com/2020/12/", "date_download": "2021-01-25T06:38:36Z", "digest": "sha1:FBTTVXIKLLRJ7SVGBJ2XAMSJE6WSHK7P", "length": 18509, "nlines": 273, "source_domain": "www.malaimurasu.com", "title": "December 2020 – Malaimurasu", "raw_content": "\nசீன ராணுவத்தினரை ஓட ஓட விரட்டிய இந்திய வீரர்கள்… சிக்கிம் எல்லையில் பதற்றம்…\nஜனவரி -27 ஆம் தேதி சசிகலா வெளியாவதில் சிக்கல் – உடல் நிலை சீராகி வரும் நிலையில் ஏமாற்றத்தில் தொண்டர்கள்;\nபொதுமக்களே உஷார்… இந்த தகவல் முழுக்க முழுக்க பொய்…. யாரும் நம்பாதீங்க….\nகட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி உறுப்பினர் பொறுப்பில் இருந்து பிரதமர் அதிரடி நீக்கம்\n2 மகள்களையும் நரபலி கொடுத்த பெற்றோர்… “தெய்வீக சக்தி கிடைக்கும்” என்ற நம்பிக்கையால் ஏற்பட்ட விபரீதம்\n100 நாள் வேலை திட்டத்தில் 400 கோடி ரூபாய் ஊழல்- எம் பி கனிமொழியின் குற்றசாட்டால் பரபரப்பு \n17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… போலீசார் விசாரணையில் கிடைத்த அதிர்ச்சி தகவல்\nஆன்லைன் செமஸ்டர் தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அண்ணா பல்கலை.,\nபகல் வேஷம் போடுகிறார் மு.க.ஸ்டாலின்… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nசசிகலா உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை நிர்வாகத்தின் அறிக்கையில் தகவல்\nரஜினி எடுத்த முடிவால் ரசிகர் தற்கொலை – முகநூலில் உருக்கமான பதிவு\nவிழுப்புரத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர் ராஜ்குமார் என்பவர், ரஜினி அரசியலுக்கு வராததால் விரக்தியடைந்து, மனைவி மற்றும் குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு, தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு…\n20 நாட்களாக இறந்த உடலுக்கு ஜெபம் நடத்திய பாதிரியார்\nதிண்டுக்கலில் இறந்த பெண்ணின் உடலுக்கு 20 நாட்களுக்கும் மேலாக ஜெபம் நடத்திய, பாதிரியாரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காவலர் அன்னை இந்திராவின் உடல் அவரது கணவரிடம்…\nவிளாத்திகுளம் சாந்தி மருத்துவனையில் சிசேரியன் பிரசவம் – காவலர் உயிரிழப்பு\nவிளாத்திக்குளத்தில் உள்ள சாந்தி தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது, பெண் காவலர் முத்துலட்சுமி என்பவர் உயிரிழந்த நிலையில், அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தூத்துக்குடி…\nதிண்டுக்கலில் இறந்த தாயின் உடலுடன் 22 நாட்கள் இருந்த குழந்தைகள்\nதிண்டுக்கலில் இறந்து போன தாயின் உடலுடன் 22 நாட்கள் சகஜமாக இருந்த குழந்தைகளை போலீசார் மீட்ட நிலையில், அந்த குழந்தைகள் தங்களது தாய் மாலை எழுந்து விடுவார்…\nவழக்கு செலவுக்கு மனைவியின் நகையை விற்ற அனில் அம்பானி – மிகப்பெரிய கோடீஸ்வரரின் இன்றைய பரிதாப நிலை\nஇந்திய வங்கிகளில் அதிகம் கடன் வாங்கி அதை கட்டாதவர் யார் என்று கேட்டால் அனைவரும் கிங் பிஷர் விஜய் மல்லையாவை தான் சொல்லுவோம். ஆனால் அவரை விட…\nமசூதி கோபுரம் மீது ஏறி பாஜகவினர் தாக்குதல் – ம.பியில் பதற்றம்\nமத்தியப்பிரதேசத்தில் மசூதி கோபுரம் மீது ஏறி பாஜகவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்திய நிலையில, 5 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மற்றும்…\nஅரியானா உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு கடும் பின்னடைவு\nவிவசாயிகள் போராட்டம் எதிரொலியால் ஹரியானாவின் உள்ளாட்சி தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி ஹரியானாவின் அம்பாலா, பஞ்ச்குலா, சோனிபட் ஆகிய மாநகராட்சிகளுக்கும்,…\nஅதிமுக – பாமக கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் குறித்து ராமதாஸ் தான் அறிவிப்பார்\nதிராவிட கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்து விட்டு, ஒரு கட்டத்தில், பார் உள்ளளவும், கடல் நீர் உள்ளளவும், திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது, திராவிட கட்சிகளுடன்…\nஒன்று தொழில் செய்யுங்கள், அல்லது கட்சிக்கு விசுவாசமாக இருங்கள் – மாறன் பிரதர்ஸை நேரடியாக தாக்கிய திமுக எம்பி\nஒன்று தொழில் செய்யுங்கள், இல்லை கட்சிக்கு விசுவாசமாக இருங்கள், உங்கள் செயலை தொண்டர்கள் இலேசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் – சன் தொலைக்காட்சியில் இடம்பெற்ற அதிமுக விளம்பரத்திற்கு…\nமா இலை பறித்ததற்காக தாக்குதல் – அவமானத்தில் தூக்கில் தொங்கிய தலித் இளைஞர்\nஉத்தரப்பிரதேசத்தில் மரத்தில் இலை பறித்ததற்காக தாக்கப்பட்ட தலித் இளைஞர் தற்கொலை செய்துக் கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள ஆஸ்தா கிராமத்தில் தாரம்பல் திவாகர்…\nசீன ராணுவத்தினரை ஓட ஓட விரட்டிய இந்திய வீரர்கள்… சிக்கிம் எல்லையில் பதற்றம்…\nசீன ராணுவத்தினரை ஓட ஓட விரட்டிய இந்திய வீரர்கள்… சிக்கிம் எல்லையில் பதற்றம்…\nஜனவரி -27 ஆம் தேதி சசிகலா வெளியாவதில் சிக்கல் – உடல் நிலை சீராகி வரும் நிலையில் ஏமாற்றத்தில் தொண்டர்கள்;\nஜனவரி -27 ஆம் தேதி சசிகலா வெளியாவதில் சிக்கல் – உடல் நிலை சீராகி வரும் நிலையில் ஏமாற்றத்தில் தொண்டர்கள்;\nபொதுமக்களே உஷார்… இந்த தகவல் முழுக்க முழுக்க பொய்…. யாரும் நம்பாதீங்க….\nபொதுமக்களே உஷார்… இந்த தகவல் முழுக்க முழுக்க பொய்…. யாரும் நம்பாதீங்க….\nகட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி உறுப்பினர் பொறுப்பில் இருந்து பிரதமர் அதிரடி நீக்கம்\nகட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி உறுப்பினர் பொறுப்பில் இருந்து பிரதமர் அதிரடி நீக்கம்\n2 மகள்களையும் நரபலி கொடுத்த பெற்றோர்… “தெய்வீக சக்தி கிடைக்கும்” என்ற நம்பிக்கையால் ஏற்பட்ட விபரீதம்\n2 மகள்களையும் நரபலி கொடுத்த பெற்றோர்… “தெய்வீக சக்தி கிடைக்கும்” என்ற நம்பிக்கையால் ஏற்பட்ட விபரீதம்\nNo 246, அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை - 600006.\nசீன ராணுவத்தினரை ஓட ஓட விரட்டிய இந்திய வீரர்கள்… சிக்கிம் எல்லையில் பதற்றம்…\nஜனவரி -27 ஆம் தேதி சசிகலா வெளியாவதில் சிக்கல் – உடல் நிலை சீராகி வரும் நிலையில் ஏமாற்றத்தில் தொண்டர்கள்;\nபொதுமக்களே உஷார்… இந்த தகவல் முழுக்க முழுக்க பொய்…. யாரும் நம்பாதீங்க….\nகட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி உறுப்பினர் பொறுப்பில் இருந்து பிரதமர் அதிரடி நீக்கம்\n2 மகள்களையும் நரபலி கொடுத்த பெற்றோர்… “தெய்வீக சக்தி கிடைக்கும்” என்ற நம்பிக்கையால் ஏற்பட்ட விபரீதம்\nTinder dating site on தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை – கமலஹாசன் குற்றச்சாட்டு;\nAhmdfoowL on பாகிஸ்தானில் வாழும் தமிழர்கள் – மாரியம்மன் கோவில் பற்றி தெரியுமா\nNmilfueRe on பாலா படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்… ஆச்சரியத்தில் திரையுலகினர்…\nHbpmbe on உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்த ரஷ்யா அதிபர் மகளுக்கே செலுத்தி சோதனை\nsubwoofers on பள்ளிகள் விருப்பமிருந்தால் ஆன்லைனில் அரையாண்டு தேர்வை நடத்தலாம் ;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/education/anna-university-will-not-conduct-counselling-engineering-seats-council-of-technical-education-make-arangement-for-counselling/", "date_download": "2021-01-25T07:29:28Z", "digest": "sha1:AKYVSHGYVRH35YL726ZHS3Y3MQB5EBAX", "length": 18982, "nlines": 184, "source_domain": "www.neotamil.com", "title": "அண்ணா பல்கலைக்கழகம் இனி பொறியியல் கலந்தாய்வை நடத்தாது!!", "raw_content": "\nஇந்தோனேசிய குகைகளில் காணப்��ட்ட மிகப் பழமையான ஓவியம்\nஇந்தோனேசியாவில் அமைந்துள்ள சுலவேஸித் (Sulawesi) தீவின் குகைச் சுவர் ஒன்றில், 45,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹேரி, வார்டி பன்றிகளின் (warty pig) ஓவியங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வார்டி பன்றிகளின் (warty pig)...\nஅங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றிய ஓர் சிறப்பு பார்வை\nகடந்த 2020-இல் பத்திற்கும் அதிகமான மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், ஒரு சில நிறுவனங்களே இந்த முயற்சியில் வெற்றி அடைந்துள்ளன. உலகின் பல்வேறு நாடுகளும் அவர்கள் கண்டுபிடித்த...\nகருவில் இருக்கும் இரட்டையர்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்\nஇரட்டை குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலிகள், என்று நாம் சொல்வதை கேட்டிருப்போம். இரட்டையர்கள் செல்லும் இடமெல்லாம், காண்போரின் கவனத்தில் இருக்கின்றனர் என்பதை நம் அன்றாட வாழ்வில் காண முடியும். மே 2011 இல் 'ப்ரோசிடிங்ஸ்...\nபிரேசிலில் பல கிலோ மீட்டருக்கு பதிவான மின்னல்\nபிரேசிலில் கடந்த 2018 ஆம் ஆண்டு 700 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து, தோன்றிய புதிய 'மின்னல்' ஒன்று உலக சாதனை படைத்துள்ளது. 2018 அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி தோன்றிய இந்த...\nஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் ஒளிரும் வித்தியாசமான கிரெடிட் கார்டு\nகிரெடிட் கார்டு என்பது நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் ஒரு பிளாஸ்டிக் கார்டு ஆகும். இதனை பயன்படுத்தி நீங்கள் எந்த ஒரு பொருளோ அல்லது சேவையோ விலைக்கு வாங்க இயலும். பொதுவாக ஆப்பிள்...\nரூ.20,000/-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் அட்டகாசமான ஸ்மார்ட் போன்கள்..\nஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் புதிய மொபைல்களை அறிமுகம் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அதேபோல அனைத்து நிறுவனங்களும் தங்கள் புதிய மாடல் மொபைல்களை கவர்ச்சிகரமான அதேநேரத்தில் பட்ஜெட் விலையிலும் அறிமுகம்...\nசெல்போன் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்… WhatsAppitis பிரச்சினை உங்களுக்கு இருக்கக்கூடும்…\nநம் அன்றாட வாழ்வில் இரண்டரக் கலந்து ஒன்றாகிவிட்ட செல்போனின் அதிகப்படியான பயன்பாடு சில விசித்திரமான உடல் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. வாட்ஸ்அப்பிடிஸ் (WhatsAppitis) என்று அழைக்கப்படும் இந்த அறிமுகமில்லாத, விந்தையான உடல் பி���ச்சினை பற்றி...\nTRP Rating என்றால் என்ன தொலைக்காட்சி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் விளம்பர வருமானம் ஈட்ட காரணம் இது தானா\nடி.ஆர்.பி என்பது தொலைக்காட்சி சேனல்களுக்கான மற்றும் நிகழ்ச்சிகளுக்கான ஒரு மதிப்பீட்டு முறை.\nHome கல்வி அண்ணா பல்கலைக்கழகம் இனி பொறியியல் கலந்தாய்வை நடத்தாது\nஅண்ணா பல்கலைக்கழகம் இனி பொறியியல் கலந்தாய்வை நடத்தாது\nசென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அண்ணா பல்கலைகழகம் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு பெற்ற இடங்களுக்கு கலந்தாய்வை நடத்தி வந்தது. கடந்த ஆண்டு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடந்த நிலையில் இனி அண்ணா பல்கலைகழகம் கலந்தாய்வை நடத்தாது என உயர்கல்வித்துறை வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅண்ணா பல்கலைகழகத்திற்கு மாற்றாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் இனி கலந்தாய்வை நடத்தும் என உயர்கல்வித்துறை தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. அப்படியென்றால் நேரடி கலந்தாய்வு நடைபெறுமா அல்லது ஆன்லைன் மூலமாக நடைபெறுமா அல்லது ஆன்லைன் மூலமாக நடைபெறுமா என்னும் குழப்பம் மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே பரவிவருகிறது.\nஅண்ணா பல்கலைகழகம் நடத்தும் கலந்தாய்விற்காக ஒவ்வொரு வருடமும் ஒரு குழு அமைக்கப்படுவது வழக்கம். அதில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தலைவராகவும், பேராசிரியர்கள் உறுப்பினர்களாகவும், உயர்க்கல்வித்துறைச் செயலர் உள்ளிட்ட பிற அதிகாரிகள் உறுப்பினர்களாக இடம்பெறுவர்.\nஇந்த வருடம் சில மாற்றங்களை உயர்கல்வித்துறை ஏற்பாடு செய்தது. இதனால் அதிருப்தியடைந்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, தன்னிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் உயர்கல்வித்துறைச் செயலர் சிலர் உறுப்பினர்களை நியமித்திருப்பதாகக் கூறினார். இதையடுத்து, அந்தக் குழுவில் இருந்தும் விலகினார். இப்படியான நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் கலந்தாய்வு நடைபெறுமா என்பதில் உயர்கல்வித்துறை அதிகாரிகளுக்கே சந்தேகம் இருக்கிறது.\nதமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக அரசு ஒதுக்கீட்டிற்கான பொறியியல் கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் தர அடிப்படையில் கலந்தாய்வு தேதியானது ஒதுக்கப்படும். சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இது நடைபெற்று வந்தது.\nஆனால் கடந்த வருடம் இதில் மாற்றம் கொண்டுவரப்பட்டு ஆன்லைன் மூலம் கலந்தாய்வானது நடத்தப்பட்டது. தமிழகத்தில் தற்போது ப்ளஸ் டூ மாணவர்கள் தேர்வு முடிவிற்காக காத்துக்கொண்டிருக்கும் வேளையில் இப்படி ஒரு சிக்கல் வந்திருக்கிறது.\nஇந்த முறை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தான் நடத்தும் என்றும் தமிழக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.\nஅப்படி தொழில்நுட்ப கல்வி இயக்ககம் இம்முறை கலந்தாய்வை நடத்தினால் பழைய முறையில் நேரிடியாக நடத்துமா அல்லது ஆன்லைன் மூலமாகவா என்பது குறித்தும் தகவல் இல்லை. இதுகுறித்து உயர்கல்வித்துறை சார்பில் இதுவரை எவ்வித அறிக்கையும் வெளிவரவில்லை.\nலட்சக்கணக்கில் மாணவர் சேர்க்கை நடைபெறும் பொறியியல் கலந்தாய்வில் வந்திருக்கும் குழப்பத்தினால் மாணவர்களும் பெற்றோர்களும் கடும் மன உளைச்சலில் உள்ளனர்.\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious articleகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து பாஜக பதற உண்மையான காரணம் இது தான்\nNext articleமண்வாசனைக்கு உண்மையான காரணம் இதுதான்\nஇந்தோனேசிய குகைகளில் காணப்பட்ட மிகப் பழமையான ஓவியம்\nஇந்தோனேசியாவில் அமைந்துள்ள சுலவேஸித் (Sulawesi) தீவின் குகைச் சுவர் ஒன்றில், 45,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹேரி, வார்டி பன்றிகளின் (warty pig) ஓவியங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வார்டி பன்றிகளின் (warty pig)...\nஅங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றிய ஓர் சிறப்பு பார்வை\nசூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், மகிழ்ச்சியாக இருப்பதற்கான 10 முக்கிய விதிகள்..\nநன்றாக சிந்தித்து பிரச்சினைகளை தீர்க்கும் புத்திசாலித்தனமான 10 விலங்குகள்\nபொறியியல் மாணவர்களின் பாடத்திட்டத்தில் மாற்றம் – AICTE அறிவிப்பு\nபொறியியல் கல்விக் கட்டணத்தை மூன்று மடங்காக உயர்த்தும் அண்ணா பல்கலைக்கழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/literature/152212-agriculture-guide", "date_download": "2021-01-25T08:33:57Z", "digest": "sha1:L2FMAKHZZEJJR5B6IRCZBBPF5U4PDPHQ", "length": 7671, "nlines": 189, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 July 2019 - வேளாண் வழிகாட்டி 2019-20 | Agriculture Guide - Pasumai Vikatan", "raw_content": "\nஇயற்கை விவசாயத்தில் இனிக்கும் மா\nநல்ல வருமானம் கொடுக்கும் பாரம்பர்ய நெல்\n30 சென்ட்… மாதம் ரூ. 35,000 லாபம்\nவீடு பெங்களூருவில் தோட்டம் சாத்தூரில்\nமுளைக்காத விதைநெல்... விரக்தியில் விவசாயிகள்\nதிருட்டுத்தனமாக நுழையும் பி.டி கத்திரி\nபயணம் கற்றுக்கொடுத்த பாடம்… உவர் மண்ணை மாற்றிய ஜீவாமிர்தம்\nகளைக்கொல்லிக்கு எதிரான வழக்கு… கலிபோர்னியா நீதிமன்றம் அதிரடி\nஇந்த ஆண்டின் மா விற்பனை எப்படி\n“விதைகள்தான் எங்கள் குலசாமி...” பாரம்பர்யம் காக்கும் கிராமம்\nபி.எம் கிசான் ரூ. 6,000 உதவித்தொகை விண்ணப்பிக்க காலக்கெடு எப்போது\n3 ஏக்கர் பரப்பில் பண்ணைக்குட்டை… ஊருக்கு உதவும் ஆராய்ச்சி மையம்\nமரத்தடி மாநாடு: தள்ளிப்போகும் ஏலக்காய் சீசன்… விளைச்சல் குறைவால் விலை உயரும்\n“கொள்முதல் நிலையங்களில் பணம் ரொக்கமாகக் கிடைக்குமா\n - 2.0 - அமெரிக்கன் படைப்புழுக்கள்… அழிக்கும் இயற்கை நுட்பங்கள்\nமண்புழு மன்னாரு: சுய உதவிக்குழு உருவான கதை\nபணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 9 - கலக்கல் லாபம் தரும் கலப்பின மீன் வளர்ப்பு\nஅடுத்த இதழ்... 300-வது சிறப்பிதழ்\nகடுதாசி - சந்தேகம் தீர்ந்தது\nலாபம் தரும் வேளாண் ஏற்றுமதி - ஒரு நாள் பயிற்சி வகுப்பு\nநீங்கள் கேட்டவை: நூற்புழுத் தாக்குதலை அறிந்து கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/share-market/146028-coffee-can-investing", "date_download": "2021-01-25T08:29:31Z", "digest": "sha1:AOCOU3ONAVWVH6VGZOZMPQ2ETPE56EUJ", "length": 14472, "nlines": 219, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 25 November 2018 - காபி கேன் இன்வெஸ்டிங் -11 - சந்தையைத் தீர்மானிக்கும் மூன்று காரணிகள்! | Coffee Can Investing - Nanayam Vikatan", "raw_content": "\nஏற்றுமதியை அதிகரித்து, இறக்குமதியைக் குறைப்போம்\nமியூச்சுவல் ஃபண்ட்: எஸ்.ஐ.பி Vs மொத்த முதலீடு - உங்களுக்கு எது ஏற்றது\nமுதலீட்டுக்குப் புதியவர்கள் புதிய ஃபண்டில் முதலீடு செய்யலாமா\nபின்னி பன்சால் வெளியேற்றம்... ஃப்ளிப்கார்ட்டுக்குப் பாதிப்பு வருமா\nஉங்களை முன்னேற்றும் 7 வழிகள்\nஒரு மணி நேரத்தில் ரூ.1 கோடி கடன்... எஸ்.எம்.இ-களுக்குக் கைகொடுக்குமா\nஎம்.என்.சி பங்குகளில் முதலீடு செய்யலாமா\nமுக்கிய நிறுவனங்கள்... இரண்டாம் காலா���்டு முடிவுகள்\nஷேர்லக்: ஆயில் பங்குகள்... அரசின் அதிரடி\nநிஃப்டியின் போக்கு: செய்திகள் அதிக அளவிலான ஏற்ற இறக்கங்களைக் கொண்டு வரலாம்\nபங்குச் சந்தை... ஒரு பெரிய தள்ளுபடி எந்திரம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 37\nகாபி கேன் இன்வெஸ்டிங் -11 - சந்தையைத் தீர்மானிக்கும் மூன்று காரணிகள்\nமுதலீட்டு ரகசியங்கள் - 12 - முதலீட்டுக்குக் கைகொடுக்கும் ஒழுக்கமும், நேரமும்\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 12 - பிசினஸ் பார்ட்னரை இழக்காதீர்கள்\n - 21 - குறையும் சம்பளம்... கடன் வாங்காமல் தப்புவது எப்படி\nசந்தை சரிவு... முதலீட்டுக்கு ஏற்ற தருணமா\n - மெட்டல் & ஆயில்\nசென்னையில்... பிசினஸ் கான்க்ளேவ் & ஃபைனான்ஸ் கான்க்ளேவ்...\nஅடுத்த இதழ் 14-ம் ஆண்டு சிறப்பிதழ்...\nபுதுச்சேரியில்... இன்றைய முதலீடு எதிர்காலத்தில் கைகொடுக்கும்\nகாபி கேன் இன்வெஸ்டிங் -11 - சந்தையைத் தீர்மானிக்கும் மூன்று காரணிகள்\nகாபி கேன் இன்வெஸ்டிங் -11 - சந்தையைத் தீர்மானிக்கும் மூன்று காரணிகள்\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 29 - வேல்யூ இன்வெஸ்டிங்குக்கு சவால்விடும் இந்தியப் பங்குகள்\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 27 - தனித்துவமே வெற்றிக்கு வழி\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 26 - மளிகைக் கடைகள் to சூப்பர் மார்க்கெட்\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 25 - நிஃப்டி... இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியைக் காட்டுகிறதா\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 24 - வங்கிகளைப் பாதித்த விஷயங்கள்.... நிதிச் சந்தை சந்திக்கும் சவால்கள்\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 23 - சிறு நகரங்களிலும் அதிகரிக்கும் முதலீடுகள்... அதிரடி மாற்றங்கள்\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 22 - முதலீட்டாளர்களின் கவனத்துக்கு... செய்திகள் சொல்லும் உண்மை என்ன\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 21 - முதலீட்டில் ஜெயிக்க வைக்கும் சூட்சுமங்கள்\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 20 - உணர்வு மற்றும் பகுத்தறிவு... முதலீட்டு முடிவுகளை எடுக்க எது சரி\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 19 - போட்டியைத் தவிர்ப்பதில் இருக்கும் அனுகூலங்கள்\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 18 - புதிய ஆண்டில் எதையெல்லாம் எதிர்பார்க்கலாம்\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 17 - பணம் சம்பாதிக்க உதவும் ஞாபக சக்தி\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 16 - முகமது அலி கற்றுத் தரும் முதலீட்டுப் பாடம்\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 15 - ம���தலீட்டுக்கு அடித்தளம் அமைத்த வாரன் பஃபெட்\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 14 - பங்குச் சந்தை... பலவீனமான இ.பி.எஸ் வளர்ச்சி கெட்ட செய்தி அல்ல\nகாபி கேன் இன்வெஸ்டிங் -13 - அமெரிக்க வட்டி விகித உயர்வு... இந்திய சந்தையைப் பாதிக்குமா\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 12 - முதலீட்டில் வெளியாளாக இருப்பதின் அனுகூலங்கள்\nகாபி கேன் இன்வெஸ்டிங் -11 - சந்தையைத் தீர்மானிக்கும் மூன்று காரணிகள்\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 10 - போர்ட்ஃபோலியோவை பாதிக்கும் பொய்யான செய்திகள்\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 9 - யார் நல்ல சி.இ.ஒ - அடையாளம் காட்டும் ஆறு குணாதிசயங்கள்\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 8 - பொய் சொல்லும் சி.இ.ஓ-களைக் கண்டறிவது எப்படி\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 7 - ஹீரோ என்னும் மாயை\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 6 - பித்தலாட்டக் கணக்குவழக்குகள்... நிதிச் சந்தைகளுக்கு என்ன பாதிப்பு\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 5 - தேர்தல் முடிவுகள் பங்குச் சந்தை முதலீட்டாளர்களைப் பாதிக்குமா\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 4 - தலைகீழாக மாற்றியமைக்கப்பட்ட பிராண்டுகள்... வெற்றிக்கான உளவியல் தந்திரங்கள்\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 3 - உலக நிதி நெருக்கடி... நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 2 - பங்கு முதலீடு... பெரிய நிறுவனங்களை மட்டுமே துரத்தாதீர்கள்\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 1 - பங்கு முதலீடும், அரசியல் சூழலும்... எந்தத் துறையில் முதலீடு செய்வது\nகாபி கேன் இன்வெஸ்டிங் -11 - சந்தையைத் தீர்மானிக்கும் மூன்று காரணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1tamilnews.com/News_Sub_Cate.php?smid=21", "date_download": "2021-01-25T06:22:22Z", "digest": "sha1:XY6U7OMYCZMYW67FKERZEE6MAR5VGIV5", "length": 9194, "nlines": 139, "source_domain": "1tamilnews.com", "title": "விளையாட்டு - 1Tamil News", "raw_content": "\nபுதுச்சேரியில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன- சமூக இடைவெளியுடன் வழிபாடு.\nமும்பையில் விநாயகர் சிலைக்கு ரூ.264.25 கோடிக்கு காப்பீடு\nசுதந்திர தின விழாவில் 250 மாணவ மாணவர்களுக்கு அறுசுவை உணவு\nஉலகின் 11 முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nபோக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி.\nதேசிய பயிற்சி முகாமிற்கான 33 பேர் கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிப்பு\nஅழகு கலை வல்லூநர்கள் நேர்காணல்\n20ந் தேதிக்குப் பின்னர் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் - பொருளாதார வல்லுநர்கள். 18 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை சரிவு. செல்போன் ரீசார்ஜ் வேலிடிட்டி காலம் நீட்டிப்பு - ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் அறிவிப்பு. இன்று தென்காசி மாவட்டத்தில் ஐந்து பேர்களுக்கு கொரனா. மொத்த பாதிப்பு 14 பேர். பஞ்சாப் அரசு ஊரடங்கு உத்தரவை மே 1ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு. இங்கிலாந்திற்க்கு உதவும் இந்தியா... இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7,447 ஆகவும்: பலி எண்ணிக்கை 239 ஆக உயர்வு. இங்கிலாந்து நடிகை ஹிலாரி ஹீத் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 86 பேருக்கு கோரோனா தொற்று. தமிழகத்தில் ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா 1,000 வழங்கப்படும். தமிழகத்தில் சமையல் பொதுக்கூடங்கள் அமைக்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி.. நடைபாதை வியாபாரிகளுக்கு கூடுதலாக 1000 ரூபாய் வழங்கப்படும் - முதலமைச்சர்.. முதல்வர் கமல்நாத் ராஜினாமா. திருச்சியில் பெரிய ஜவுளிக் கடைகள் தங்க நகை கடைகள் மூடப்பட்டுள்ளன. இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒரே நாளில் 250க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்..\n152 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம்: நீலநிலவு சந்திர கிரகணம்\nஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்\nஅக இருளை அகற்றும் அண்ணாமலையார் தீபம்\nநெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்\nதிருச்சி லலிதா ஜுவல்லரியில் முகமூடி அணிந்து கொள்ளை : சிசிடிவி காட்சியில் பதிவு\nமதுரையில் கள்ளத் துப்பாக்கி வைத்திருந்த இளைஞர்\nசையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் சாய்னா, சமீர் வர்மா அரைஇறுதிக்கு தகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?12223-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-20/page224&s=96c0c45a44e6564971d8fb9cfa162479", "date_download": "2021-01-25T07:46:12Z", "digest": "sha1:NSXT4XMNKUGFZVJXIUJKWCFARWEQNMCZ", "length": 13673, "nlines": 336, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20 - Page 224", "raw_content": "\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nஇன்றுமுதல் சென்னை ஆல்பட், பாரத் ஆகிய திரையங்குகளில், நவீன மயமாக்கப்பட்ட #வசந்தமாளிகை திரைப்படத்தின் #ட்ரைலர் காண்பிக்கப்படுகிறது..\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் ���டிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nசிவாஜி, அதிசய திலகமாக இருந்தது மட்டுமல்ல..,\nவித்தியாசமான பார்வைக்கும், அவர் உரியவராகிறார்....\nதிரைவாணில், ஒரு மறுமலர்ச்சியாக 1952 ல், மின்ன ஆரம்பித்தவர், கொஞசமும் தயங்காமல், வித்தியாசமான கலைஞனாக, \"திரும்பிப்பார்\", \"அந்த நாள்\" போன்ற, துணிச்சலான, ஒரு \"நெகட்டிவ் ரோலை\" செய்ய முன்வருவாரா..\nஉலகமே திரும்பிப் பார்க்கும் படி, \"பராசக்தி\" என்ற, புரட்சிகரமான நடிப்பாற்றலை வெளிக்காட்டி, செம்மையாக, ஒரு \"ஹிட்\" டை தந்து, \"இமேஜ்\" ஐ, உருவாக்கி, அந்த சுவடு, ஆறாமலே...யே, \"நெகட்டிவ்\" ரோல் செய்வதென்பது, எவ்வளவு துணிச்சலான முடிவு அது...\nஇதே போல் 1959 ல், வெளிவந்த, சாதனைப் படமான \" பாகப் பிரிவினை \" படத்தை எடுத்துக் கொண்டோமானால்,\nதமிழகத்தில் மிகப் பெரிய ஹீரோவாக, கொடிகட்டிப் பறந்த காலம் அது...\n\" ஸ்டைலீஷ் \" ஹீரோவாக, தன்னை நிரூபித்தவர்...\n\"பாகப் பிரிவினை\" படத்தில், ஊனமுற்றவர் கதாபாத்திரத்தில் தன்னை, விகாரப்படுத்தி, வியப்பில் ஆழ்த்தியிருப்பார்...\nஅவருடைய சம காலத்தில் நடித்துக் கொண்டிருந்த மற்ற வேறெந்த ஹீரோவாவது, இந்த \"ரிஸ்க்\" எடுக்க\n\"கனவு\" என்று சொல்லி, தன்னை அழகு படுத்திக் கொண்டு, \"டூயட்\" பாடிக் கொண்டிருந்தனர்....\nஇந்தப்படத்தில்,இறுதி வரை, அந்தப் பாத்திரத்தை விட்டு வெளியே வரவில்லை...\nபடத்தில் அவருக்கு, டூயட் சீனே இல்லை...\n\" தாழையாம் பூ முடித்து\" என்ற ஜோடிப்மாட்டு மட்டுமே...\nஅதில் எருமை மாட்டின் மீது உட்கார்ந்து கொண்டு, மிக இயல்பாக நடித்திருப்பார்...\nபடம் முழுக்க, ஊனமாக காட்டும், அந்த விரல்களின் மடக்கல், சிறிது கூட, மாறாமல், ஒரே மாதிரியான \"ஆங்கிளில்\" செட்டாகியிருப்பதை தெளிவாக நாம் உணரலாம்....\nசாதனைக்கு, ஒருவரே.... அது சிவாஜி....\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nமே 21 முதல் சென்னை ஆல்பட், பாரத் ஆகிய திரையங்குகளில், நவீன மயமாக்கப்பட்ட #வசந்தமாளிகை திரைப்படத்தின் #ட்ரைலர் காண்பிக்கப்படுகிறது..\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%20?page=1", "date_download": "2021-01-25T06:47:46Z", "digest": "sha1:PS2SNZBC6HSLKGSYGETLLKOPZC6MWGZK", "length": 3211, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அடல் ரோடங்", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஒரு சாலையின் பாடல்: அடல் ரோடங் ச...\nPT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்\nகண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்\nதிரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி\n9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்\nபூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D?page=1", "date_download": "2021-01-25T07:01:53Z", "digest": "sha1:4DMWPDKMRP2RMBAYYB6NXJLR3RD4XS66", "length": 4756, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நாள்", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவ��ழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n‘முதல்வன்’ பட பாணியில் ஒருநாள் ம...\n\"யுவராஜ் சிங் 21 நாள்கள் பயிற்ச...\nதொடர் சிகிச்சையில் சசிகலா... முழ...\nமூன்றே நாள்களில் 2.5 கோடி டவுன்ல...\nபேரறிவாளன் விடுதலையில் 3-4 நாள்க...\n“என் வாழ்க்கையின் சிறந்த நாள்” -...\nகாபா டெஸ்ட் : 4-ம் நாள் உணவு இடை...\nமுல்லை பெரியாறு அணையின் காரணகர்த...\n2 நாள் பயணமாக டெல்லி செல்கிறார் ...\nவேலூர்: பிறந்த நாள் கொண்டாடிய இள...\nஅன்று வெறுங்காலில் ஓட்டம், இன்று...\n\"8 நாள் ஆகிவிட்டது, என் அனுபவம் ...\nPT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்\nகண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்\nதிரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி\n9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்\nபூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2016/03/08/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2021-01-25T06:44:59Z", "digest": "sha1:63POSDX4UHWW4YK6WW7UFT5ITIOWQFBI", "length": 7617, "nlines": 75, "source_domain": "amaruvi.in", "title": "நாஞ்சில் நாடன் என்னும் இந்துத்வா – Amaruvi's Aphorisms", "raw_content": "\nநாஞ்சில் நாடன் என்னும் இந்துத்வா\n‘என்னா மக்களே தனியா நின்னு சிரிக்கேரு,’ என்று கேட்டபடி வந்தார் அண்ணாச்சி என்று அழைக்கப்படும், பன்னாட்டு வங்கியில் பெரும்பதவி வகிக்கும் நெல்லையைச் சேர்ந்த சிங்கப்பூரர். நெல்லைத் தமிழ் மறக்காத சில சிங்கப்பூரர்களில் இவரும் ஒருவர்.\n‘இல்ல அண்னாச்சி, நாஞ்சில் நாடன் ‘கும்பமுனி’ கதைகள் படிச்சேன். படு ஜோர்,’ என்றேன்.\n‘என்ன சவத்தெளவு தமிளு பேசுதீரு ‘ஜோரு’ தமிளா இங்கிலீஷுல தப்பு கண்டு பிடிக்கீரு, தமிளு ஒளுங்கா பேச மாட்டடேளா’ என்றார் ஆ..பக்கங்களின் நீண்ட நாள் வாசகரான அவர்.\n‘சரி அண்ணாச்சி. ‘ஜோர்’ வேண்டாம். ‘சோர்’. இப்பம் தேவலாமா\n‘தங்காவூரான் வாயில வசம்பப் போட்டுக் கொளுத்த. ‘சோர்’ன்னா என்னேன்னு நெனக்கீரு இந்தில ‘சோர்’ன்னா திருடன்னு அர்த்தம்,’ என்றார்.\nபுது வம்பாகப் போயிற்றே என்று வழக்கம் போல விழித்தேன்.\n‘அண்ணாச்சி, உங்களுக்கு விஷயமே தெரியாதா நாஞ்சில் நாடன் ஒரு இந்துத்வா. அதாலதான் ‘சோர்’ன்னு சொன்னேன்’ என்றேன்.\nபடுகுழப்பத்துடன் என்னைப் பார்த்தவர், வாய் திறந்து வசவு மழை பொழியும் முன் முந்திக்கொண்டு, ‘இரும், இரும். விளக்கமாச் சொல்றேன். ‘சோர்’ன்னா திருடன் இல்லையா. திருடனுக்கு வேற ஒரு பேரும் உண்டும். ‘இந்து’ங்கற சொல்லுக்கு ‘திருடன்’ன்னு ஒரு பொருள் இருக்குன்னு ‘முக்கண் முதல்வரே’ சொல்லியிருக்காருல்லா,’ என்றேன்.\nஅண்ணாச்சியின் முகத்தில் குழப்பம் தீர்ந்தபாடில்லை. அண்ணாச்சிக்கு மேலும் கோபம் வரும் முன் விளக்கிவிடுவது உத்தமம் என்று தோன்றியதால் மேலும் தொடர்ந்தேன்:\n‘முக்கண் முதல்வர் இந்துன்னா திருடன்ங்கறார். நாஞ்சில் நாடன் ‘கும்ப முனி’ கதைகள்ல முக்கண் முதல்வர வாரு வாருன்னு வாரறார். அதனால நாஞ்சில் நாடன் இந்துத்வாங்கறேன். மேலும் அவருக்கு ஜெயமோகன் ‘விஷ்ணுபுரம்’ விருது வேற குடுத்திருக்காருல்லா,’ என்று நிறுத்தினேன்.\n‘இந்துத்வாவோ என்னெளவோ. இஞ்ச ‘முக்கணும்’னு என்னமோ சொன்னீரே, யாரு முக்கணும் வே,’ என்று வினவினார்.\n‘அண்ணாச்சி, யாரும் முக்கண்டாம். ‘முக்கண் முதல்வர்’னு சொன்னேன். யாருன்னு பாக்கீகளா முத்தமிழ் வித்தகர், முத்தமிழ் அறிஞர் அப்படீன்னு எவ்வளவு நாள் தான் சொல்லுகது முத்தமிழ் வித்தகர், முத்தமிழ் அறிஞர் அப்படீன்னு எவ்வளவு நாள் தான் சொல்லுகது ரெண்டு கண்ணும் தமிழ்னு சொல்லலாம். ஆனா மூணு வந்தாகணும். அதான் மூணாவது நெற்றிக்கண்ண சேர்த்து முக்கண் முதல்வர்னு சொன்னேன்,’ என்று சொல்லி அண்ணாச்சியைத் திரும்பிப் பார்த்தேன்.\nஅண்ணாச்சி தலை தெறிக்க ஓடிக்கொண்டிருந்தார்.\nமுக்கண் போல மூன்று மனைவியரைக் காக்கும் கலைஞர் னு சொல்லுவீங்க னு பாத்தேனுங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-25T07:14:42Z", "digest": "sha1:E3RSHE3HZC5BQLC6JK3URDAYHQA3HUMC", "length": 8127, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "பிரிட்டனில் இருந்து டில்லிக்கு கொரோனாவுடன் திரும்பிய பெண் ரயில் மூலம் ஆந்திராவிற்கு தப்பி ஓடியதால் அதிர்ச்சி!! | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஅயோத்தியில் ராம���் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை\nஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது\nஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன் - ராகுலுக்கு நட்டா கேள்வி\nசசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்\nராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை\n* ஒற்றுமைக்காக பணியாற்றுவேன்: துணை அதிபர் கமலா ஹாரிஸ் உறுதி * அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கம் * வேளாண் சட்டங்கள்: 11ஆவது கட்ட பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் இல்லை * நடராஜன்: “அத்தனை கூட்டம் வந்தது எங்களுக்கே ஆச்சரியம்” - தந்தை தங்கராஜ்\nபிரிட்டனில் இருந்து டில்லிக்கு கொரோனாவுடன் திரும்பிய பெண் ரயில் மூலம் ஆந்திராவிற்கு தப்பி ஓடியதால் அதிர்ச்சி\nபிரிட்டனில் இருந்து டில்லி திரும்பிய பெண்ணுக்கு கொரோனா உறுதியானது. அங்கிருந்து ரயிலில் தப்பிய அவர் ஆந்திரவில் ராஜமகேந்திரவரத்தில் சிக்கினார். அங்கு அவரையும், மகனையும் தனி வார்டில் சுகாதாரத்துறை அதிகாரிகள அனுமதித்துள்ளனர்.\nஆந்திராவின் ராஜமகேந்திரவரம் பகுதியை சேர்ந்த, பெண் ஒருவர், பிரிட்டனில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 21ம் தேதி டில்லி திரும்பினார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியானது. இதனையடுத்து அவரை தனிமைபடுத்தப்பட்ட வார்டில் அதிகாரிகள் அனுமதித்தனர். ஆனால், அங்கிருந்து தப்பிய அவர், ஆந்திரா எக்ஸ்பிரஸ் மூலம் சொந்த ஊருக்கு கிளம்பினார். உடன் அவரது மகனும் பயணித்துள்ளார்.\nஇதனையறிந்த டில்லி அதிகாரிகள், ஆந்திர மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக, ராஜமகேந்திரவரம் அதிகாரிகள் அந்த பெண்ணை, ரயில் நிலையத்தில் சுற்றி வளைத்தனர். ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்த அவர், தனக்கு அறிகுறியற்ற கொரோனா உள்ளதால், வீட்டு தனிமையில் இருக்கும்படி அதிகாரிகள் தெரிவித்ததால், டில்லியில் இருந்து கிளம்பியதாக கூறினார்.\nதொடர்ந்து அதிகாரிகள், இருவரையும் மருத்துவமனை அழைத்து சென்று அனுமதித்துள்ளனர். பிரிட்டனில் பரவும் புது வகையான கொரோனாவால் அவர் பாதிக்கப்பட்டுள்ளாரா என தெரிந்து கொள்ள, பெண்ணின் சளி மாதிரிகளை, புனேயில் உள்ள ஆய்வகத்திற்க�� அனுப்பி வைத்துள்ளனர். அந்த பெண் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mbillapp.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87/?lang=ta", "date_download": "2021-01-25T06:59:57Z", "digest": "sha1:42G2TGF4EMJQJNC5RTPWKL6AJ365B4AT", "length": 11011, "nlines": 93, "source_domain": "mbillapp.com", "title": "அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - mBill", "raw_content": "\nமுகப்பு பக்கம்/அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nmBillசில்லறை/கடைக்காரர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு புத்திசாலித்தனமான பில்லிங் ஆப். சிறு குறு சில்லறை தொழில்களில் பில்லிங்/இன்வாய்ஸ் சிஸ்டம் & அங்காடி சரக்கு மேலாண்மையை தவறில்லாமல் எளிதான முறையில் நிர்வகிக்கும் ஒரு புத்திசாலி ஆப்.\nயார் mBill-ஐ உபயோகிக்க வேண்டும்\nmBill இந்தியாவின் அனைத்து/எல்லா கடைகளிலும் உபயோகிக்கலாம். தற்போது கீழ்க்கண்ட கடை முதலாளிகளுக்கு கிடைக்கிறது\nநான் mBill-ஐ எங்கிருந்து பெறலாம்\nmBill புத்திசாலி பில்லிங் ஆப் கூகுள் ஃப்ளே ஸ்டோரில் இருந்து இலவசமாக டவுன் லோடு செய்து கொள்ளலாம்.\nஉங்களுக்கு தேவையானதெல்லாம் ஒரு ஸ்மார்ட் ஃபோன் அல்லது டெஸ்க் டாப்\nநான் ஒரு சாதாரண மனிதன், நான் mBill ஐ எவ்வாறு பயன்படுத்துவது\nMBill ஐப் பயன்படுத்துவதற்கு அதிக தொழில்நுட்ப அறிவு அல்லது நிபுணத்துவம் தேவையில்லை.\nபயன்பாட்டைப் பயன்படுத்தத் தொடங்க, mBill குழுவின் வல்லுநர்கள் ஆரம்பத்தில் உங்களுக்கு பயிற்சி அளிப்பார்கள், இதனால் நீங்கள் எந்த இடையூறும் இல்லாமல் mBill ஐ வசதியாகப் பயன்படுத்தலாம்.\nடவுன் லோடு செய்த பிறகு mBill-ஐ எப்படி செயல் படுத்த ஆரம்பிப்பது\nஉங்களுக்கான லாகின் மற்றும் பாஸ்வேர்டை உருவாக்கவும், ஃபோன் நம்பர்/இ-மெயில் ஐடியை ரிஜிஸ்டர் செய்து உங்கள் பொருட்களை ஏற்றி உடனே ஆரம்பிக்கலாம்.\nஎன் கடையை நடத்த mBillஎப்படி உதவி செய்யும்\nmBill உங்களுக்கு பின் வரும் வழிகளில் உதவும் –\nதுரித & தப்பு இல்லாத பில்லிங்\nmBillசரக்கு/பொருள் மேலாண்மையில் எனக்கு எப்படி உதவும்\nmBill சரக்கு மேலாண்மை மென்பொருளை எளிதான முறையில் கையாண்டு கீழ்க்கண்ட ��றிக்கைகளை கொடுக்கும்-\nபொருள் காலாவதி மற்றும் நிலை\nmBillபில்லிங்/இன்வாய்சிங்கில் எனக்கு எப்படி உதவும்\nmBill புத்திசாலி பில் தயாரிக்கும் செயல்கள் சில தட்டுகளில் அதிக வேலையை முடிக்கும்-\nபணம் செலுத்தாத பில்லை கண்டுபிடிக்கும்\nபில்/இன்வாய்ஸ்களை தேடும் (வாடிக்கையாளர் மொபைல் எண்ணோடு)\nஇ-மெயில் | வாட்ஸ்ஆப் | பிரதிக்கு பில்களை அனுப்பும்\nmBill–ல் என்னுடைய வியாபார விஷயங்கள் ரகசியம் காக்கப் படுமா\nmBill இரண்டு அடுக்கு பாஸ்வேர்டு மற்றும் OTP உடன் தரவுகள் சேமிக்கப்பட்டுள்ளது. அதனால் 100% பாதுகாப்பு மற்றும் உத்திரவாதம்.\nநான் என்னுடைய தரவுகளை கிளைவ்டில் சேமித்து வைத்து உபயோகிக்கலாமா\nநீங்கள் உங்கள் கணக்கு விவரத்தை எங்கே வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சரி பார்க்கலாம்.\nஅதோடு mBill குழுவும் உங்களின் விறபனை மற்றும் சரக்கு அறிக்கைகளை மாதாமாதம் அனுப்பி வைக்கும்.\nmBill-ஐ பல கடைகளுக்கும் நான் உபயொகிக்கலாமா\nmBill-ஐ பல சில்லறை கடைகளுக்கும் உபயோகிக்கலாம்\nகணக்கு வைப்பில் mBillஎனக்கு எப்படி உதவும்\nmBillGST பில்கள் & சுய GSTR விற்பனை அறிக்கைகள் போன்றவற்றை உங்கள் CA.-வுடன் தணிக்கை கணக்கை பதிவு செய்ய உண்டாக்கும். அதோடு எல்லாமே கிளைவ்டு சர்வரில் எப்போதும் இருப்பதால் இன்வாய்ஸ் மற்றும் பதிவுகள் தொலைந்து போக வாய்ப்பு இல்லை.\nmBillசந்தைப் படுத்தலில் எப்படி எனக்கு உதவும்\nநீங்கள் குறிப்பிட்ட பொருள் பற்றிய சலுகையை உண்டாக்கி அதை உங்கள் வாடிக்கையாளர்களுக்கு பருவ கால சலுகையாகவோ அல்லது வேறு வழியாகவோ SMS அனுப்பி வைக்கலாம்.\nmBil-ஐ உபயோகப்படுத்தும்போது ஏதாவது பிரச்சனை வந்தால் எனக்கு உதவி கிடைக்குமா\nmBill-ஐ உபயோகிக்கும்போது உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க தொடர்பு கொள்ளுங்கள்:-\nஅதற்கான தொழில் நுட்ப உதவிக் குழுவை mBill-லின் வாட்ஸ் ஆப் +91 8422005440-ல் தொடர்பு கொள்ளுங்கள்.\nகூகுள் ஃப்ளே ஸ்டோரில் இருந்து இப்போதே டவுன்லோட் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/04/08/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-01-25T08:20:37Z", "digest": "sha1:74QHBQUZCTIKXOLHQAYOVWQN32NTTAOB", "length": 5441, "nlines": 98, "source_domain": "ntrichy.com", "title": "கம்பி பழசு கட்டுமானம் புதுசு – இது திருச்சி ஸ்டைல் மோசடி ! – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nகம்பி பழசு கட்டுமானம் புதுசு – இது திருச்சி ஸ்டைல் மோசடி \nகம்பி பழசு கட்டுமானம் புதுசு – இது திருச்சி ஸ்டைல் மோசடி \nபுது சென்டர் மீடியன் கட்டுமான பணியில் விநோதம்\nதிருச்சி அண்ணா சிலை முதல் காவேரி பாலம் வரை சென்டர்மிடியன் அமைக்கும்பணி நடைபெற்று வருகிறது பழைய சென்டர் மீடியன் சிமெண்ட் கட்டுமான பணியை அகற்றி பழைய கம்பிகளை எடுத்து அதே கம்பியில் நெளிவு எடுத்து புது சென்டர் மீடியன் கட்டுமானப் பணியினை தொடர்கிறார்கள் சென்டர் மீடியன் புதிது கம்பி பழையது இப்படியும் கட்டுமானப் பணிகள் நடைபெறுமா என்பது பொதுமக்கள் கருத்து கூறுகிறார்கள்\nதிருச்சி கோவில் பூசாரிகளின் ஆதரவு எந்த கூட்டணிக்கு\n“மனிதி” பெண் சாதனையாளர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா..\nதிருச்சியில் மூலிகை வியாபாரம் செய்யும் அமிர்தம் உடன் ஒரு சந்திப்பு\nவெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 8½ லட்சம் பண மோசடி\nபாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு தேர்தல் , ஏயூடி வெற்றி \nதிருச்சியில் (25/01/2021) இன்றைய சினிமா:\n“மனிதி” பெண் சாதனையாளர்கள் மற்றும்…\nதிருச்சியில் புதிய உதயம் கவி ஹாஸ்பிட்டல் & நீயூரோ…\nபாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு தேர்தல் , ஏயூடி வெற்றி \nதிருச்சியில் (25/01/2021) இன்றைய சினிமா:\n“மனிதி” பெண் சாதனையாளர்கள் மற்றும்…\nபாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு தேர்தல் , ஏயூடி வெற்றி \nதிருச்சியில் (25/01/2021) இன்றைய சினிமா:\n“மனிதி” பெண் சாதனையாளர்கள் மற்றும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-navsari/", "date_download": "2021-01-25T08:39:27Z", "digest": "sha1:ZPTQNJ5ETCPFAGF6DJC6N6TBQEPOQ4ZO", "length": 30351, "nlines": 988, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று நவ்சாரி டீசல் விலை லிட்டர் ரூ.82.22/Ltr [25 ஜனவரி, 2021]", "raw_content": "\nமுகப்பு » நவ்சாரி டீசல் விலை\nநவ்சாரி-ல் (குஜராத்) இன்றைய டீசல் விலை ரூ.82.22 /Ltr ஆக உள்ளது. கடைசியாக நவ்சாரி-ல் டீசல் விலை ஜனவரி 24, 2021-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. நவ்சாரி-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. குஜராத் மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் நவ்சாரி டீசல் விலை\nநவ்சாரி டீசல் விலை வரலாறு\nஜனவரி உச்சபட்ச விலை ₹83.51 ஜனவரி 23\nஜனவரி குறைந்தபட்ச விலை �� 80.03 ஜனவரி 01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹3.48\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹81.57 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 78.46 டிசம்பர் 01\nசெவ்வாய், டிசம்பர் 1, 2020 ₹78.46\nவியாழன், டிசம்பர் 31, 2020 ₹81.57\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹3.11\nநவம்பர் உச்சபட்ச விலை ₹80.24 நவம்பர் 30\nநவம்பர் குறைந்தபட்ச விலை ₹ 76.28 நவம்பர் 19\nஞாயிறு, நவம்பர் 1, 2020 ₹76.28\nதிங்கள், நவம்பர் 30, 2020 ₹80.24\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹3.96\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹78.93 அக்டோபர் 31\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 76.28 அக்டோபர் 31\nவியாழன், அக்டோபர் 1, 2020 ₹76.46\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹2.47\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹79.91 செப்டம்பர் 09\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 76.46 செப்டம்பர் 30\nசெவ்வாய், செப்டம்பர் 1, 2020 ₹79.58\nபுதன், செப்டம்பர் 30, 2020 ₹78.93\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-0.65\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹79.87 ஆகஸ்ட் 31\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 79.47 ஆகஸ்ட் 24\nதிங்கள், ஆகஸ்ட் 24, 2020 ₹79.58\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020 ₹79.87\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.29\nநவ்சாரி இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/dindigul/18-year-old-youth-murder-by-worker-due-to-homosexual-torture-402486.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-25T06:50:58Z", "digest": "sha1:KXVE3QUJ6TLRBRLO7FZE7E3DHMYJATR4", "length": 18553, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "மிரள வைத்த \"ஹோமோ\".. 18 வயது வாலிபர் கொலையில் திடீர் திருப்பம்.. ஷாக்கில் திண்டுக்கல் | 18 year old Youth Murder by Worker due to Homosexual Torture - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திண்டுக்கல் செய்தி\nஅடுத்த வாரத்தில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகிறது கொரோனா தடுப்பு மருந்து.. கோத்தபய ராஜ்பக்ச\n\"விட மாட்டேன்\".. போட்டு தாக்கும் ஓபிஎஸ்.. ரெடியாகும் இன்னொரு பிளான்.. மிரளும் எடப்பாடியார்..\nவாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற பேரறிஞர் அண்ணா புகைப்படம்.. குளறுபடியால் அதிர்ச்சி\nஅடேங்கப்பா.. கொரோனா தடுப்பூசி போடுவதில் ஹை ஸ்பீட் கர்நாடகா - தமிழகம் நிலை என்ன\nஎடப்பாடி காளியம்மன் கோயிலில் குடும்பத்துடன் முதல்வர் சாமி தரிசனம்\n5 எல்லைகளிலிருந்து முற்றுகை.. வ���வசாய பிரச்னைகளை விளக்கும் அணிவகுப்பு.. தயாராகும் டிராக்டர் பேரணி\nதிண்டுக்கல்: ஓசி பிரியாணிக்காக கொரோனா கவலை இல்லாமல் முண்டியடித்த கூட்டம்- திணறிய பாஜக நிர்வாகிகள்\nதாய்–மகளுடன் பக்கத்து வீட்டு சிறுமியும் நீரில் மூழ்கி பலியான பரிதாபம்\nமுதல்வராக போகிற... ஸ்டாலின் குறித்து பேசிய அதிமுக எம்எல்ஏ பரமசிவம்- திருத்திய திண்டுக்கல் சீனிவாசன்\nவேடசந்தூர் எலக்‌ஷன் ஜூரம்.. அனல் பறக்கும் 'குடகனாறு' அணை அரசியல்\nஅலறிய அம்மாசி.. மண்வெட்டியால் மண்டயை பிளந்த முரளி.. கொஞ்சநேரத்தில் போர்க்களமான டீக்கடை\nகல்யாணம் பண்ணிக்கோனு சதா நச்சரிப்பு.. காதலியை கொலை செய்ததாக இளைஞர் வாக்குமூலம்\nMovies ஆரியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆட்டோ ஷங்கர் பட ஹீரோ\nLifestyle சாப்பிட்டவுடன் மார்பில் ஏற்படும் எரிச்சலை குறைப்பதற்கு இதில் ஏதாவது ஒன்றை சாப்பிட்டால் போதும்...\nFinance விவசாயிகளுக்குக் காத்திருக்கும் ஜாக்பாட்.. 1 லட்சம் கோடி ரூபாய் மானியம்..\nSports ப்பா என்ன மனுஷன்யா.. ராகுல் டிராவிட் சொன்ன ஒரு வார்த்தை.. கொஞ்சமாவது பார்த்து திருந்துங்க பாஸ்\nAutomobiles இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் பட்டியலில் சிட்ரோன் பட்ஜெட் எஸ்யூவி கார்... சொனெட் போட்டியாளர்\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமிரள வைத்த \"ஹோமோ\".. 18 வயது வாலிபர் கொலையில் திடீர் திருப்பம்.. ஷாக்கில் திண்டுக்கல்\nதிண்டுக்கல்: 18 வயசு வாலிபரை ஓரின சேர்க்கை உறவுக்காக பயன்படுத்தி வந்துள்ளார் ஒரு கூலி தொழிலாளி.. இறுதியில் அந்த இளைஞரை அநியாயமாக கொலையும் செய்துவிட்டார்.. வாலிபரின் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதால் திண்டுக்கல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி.. இவரது மகன் ஸ்ரீகாந்த்.. 18 வயதாகிறது.. சென்னையில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் வேலை பார்த்து வந்தார்.\nஇந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார்.. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு பிணமாக கிடந்தார்.. அவரது கழுத்தை யாரோ மிக கொடூரமாக அறுத்துள்ளது த���ரியவந்தது.. மகனின் சடலத்தை பார்த்து பெற்றோர் கதறி துடித்தனர்.\nயார் கொலை செய்தார்கள், எதற்காக கொலை செய்தார்கள் என்று தெரியாமல் விழித்த பெற்றோர், இதுதொடர்பாக நத்தம் போலீசாருக்கும் தகவலை சொன்னார்கள். போலீசார் விரைந்து வந்து ஸ்ரீகாந்தின் சடலத்தை மீட்டு, போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. அதன்பிறகு விசாரணையும் துரிதமானது.. கிராம மக்களிடம் ஸ்ரீகாந்த் பற்றி போலீசார் விசாரித்து வந்தனர்.\nஅந்த நேரம் பார்த்து, அதே ஊரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் திடீரென தூக்கு போட்டுக் கொண்டார்.. அவருக்கு 33 வயதாகிறது.. கூலி வேலை செய்பவர்.. ஊருக்கு வெளியே ஒரு மாமரத்தில் தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்தார்.. இதனால் போலீசாருக்கு சந்தேகம் மேலும் வலுத்தது.. ஒரே சமயத்தில் அடுத்தடுத்து 2 மரணங்களையும் ஒப்பிட்டு பார்த்தனர்.\nஅப்போதுதான், ராமச்சந்திரனுக்கும், ஸ்ரீகாந்துக்கும் தவறான உறவு முறை இருந்து வந்தது தெரியவந்தது.. இருவருமே ஓரின சேர்க்கை முறையில் தம்பதியை போல சில காலம் வாழ்ந்து வந்துள்ளனர்.. சம்பவத்தன்றும் தவறாக இருக்க முயன்றபோதுதான், இவர்களுக்குள் தகராறு வந்துள்ளது.\nஅந்த ஆத்திரத்தில்தான் ஸ்ரீகாந்தை ராமச்சந்திரன் கொலை செய்துள்ளார்.. போலீசார் ஊருக்குள் விசாரித்து வருவதை பார்த்த ராமச்சந்திரன், பயந்து போய் மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதும் தெரிய வந்தது. இது தொடர்பாக ஒரு லெட்டரும் கைப்பற்றப்பட்டுள்ளது.. நடந்த கொலை மற்றும் தற்கொலை குறித்து விசாரணை நடந்து வருகிறது.\nதிண்டுக்கல் இளம் பெண் சாவில் திடீர் திருப்பம்.. காதலன் கைது.. நண்பனும் சிக்கினார்\nமொத்த திண்டுக்கல்லையும்.. ஒத்த வார்த்தையால் \"பூட்டி\" விட்ட சீனிவாசன்.. என்னா பேச்சு.. பயங்கரம்\nரேஷன் கடை டூ டாஸ்மாக்.. 2500 ரூபா எப்படியும் அரசு கஜானாவுக்கு வந்துடும்.. திண்டுக்கல்லார் மகிழ்ச்சி\nதிருக்குறள்- திருவள்ளுவர்- அவ்வையார்.. ரொம்ப கன்பியூஸ் ஆகிட்டாரோ திண்டுக்கல் சீனிவாசன் புது சர்ச்சை\nபொங்கல் பரிசுத் தொகுப்பில் 100 கிராம் ஆவின் நெய்.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவிப்பு\n\"அல்லேலுயா\".. பிணத்துடன் பூட்டிய வீட்டிற்குள் ஜெபம்.. மொத்தம் 20 நாள்.. அலறி அடித்து ஓடிய போலீஸ்\nமீண்டும் உயிர்தெழுவார்.. இறந்த பெண் காவலரின் உடலுடன் 20 நாட்களா��� பூட்டிய வீட்டில்.. திண்டுக்கல் ஷாக்\nஎன்னாது.. இயேசுநாதரை கோட்சே சுட்டுட்டாரா.. \"குண்டை\"ப் போட்ட திண்டுக்கல் சீனிவாசன்\nமொத்தம் 16 காலியிடங்கள்.. திண்டுக்கல் மாவட்டத்தில் பணி.. ரூ 15 ஆயிரம் சம்பளம்\nகொடைக்கானலுக்கு உருவானது இன்னொரு பாதை.. 40 கிமீ சுற்றி செல்ல தேவையில்லை.. அற்புதமான அடுக்கம் பாதை\nவாட்ஸ் அப்பை விட சூப்பர் செயலி, அதிரவைத்த துப்பாக்கிச் சூடு-திண்டுக்கல் மாவட்டத்தின் 2020-ன் டாப் 10\nகட்டணம் பெற்றும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தாத 10 பள்ளிகள் மீது நடவடிக்கை: செங்கோட்டையன்\nகமல் மீட்டிங்கில் செம்ம அடி.. திண்டுக்கல்லையே தெறிக்கவிட்ட மக்கள் நீதி மய்ய பிரச்சாரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhomosexual dindigul murder ஓரின சேர்க்கை திண்டுக்கல் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/chiyaan-vikram-six-pack/", "date_download": "2021-01-25T07:07:20Z", "digest": "sha1:K5B5FBE5GNABD5V72IJUQPYHO3AEK4X4", "length": 7161, "nlines": 160, "source_domain": "www.tamilstar.com", "title": "50 வயதில் மீண்டும் சிக்ஸ் பேக் வைத்த விக்ரம் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\n50 வயதில் மீண்டும் சிக்ஸ் பேக் வைத்த விக்ரம்\n50 வயதில் மீண்டும் சிக்ஸ் பேக் வைத்த விக்ரம்\nநடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், இந்திய சினிமாவின் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் திகழ்பவர்.\nஇவர் நடிப்பில் சென்ற வருடம் கடாரம் கொண்டான் என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது.\nஅதனை தொடர்ந்து இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா திரைப்படத்தில் நடித்து வந்தார்.\nமேலும் அப்படத்தில் இடம் பெற்றுள்ள தும்பி துள்ளல் என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.\nஅதன்பின் இவர் மஹாவீர் கர்ணன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்கவுள்ளார்.\nஅதுமட்டுமின்றி இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் அவரின் துருவ் ���டன் இணைந்து ஒரு திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.\nஇந்நிலையில் சீயான் விக்ரமின் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, அதில் சிக்ஸ் பேக் உடன் மிகவும் பிட்டாக காணப்பட்டுள்ளார்.\nஎனவே இத்தனை ரசிகர்கள் இந்த கெட்டப் கார்த்திக் சுப்ராஜ் படத்திற்காகவா அல்லது பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காகவா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nஇதோ அந்த ட்ரெண்டிங் புகைப்படம்..\nசென்ற வாரம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியும் கூட, ரீ-ரிலீஸில் சாதனை படைக்கும் பிகில்\nதல அஜித்தின் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/131021?ref=archive-feed", "date_download": "2021-01-25T07:57:01Z", "digest": "sha1:43GMPPTJI55OLIW66XES63TVGCCDJW6P", "length": 10016, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "வீடொன்றில் திடீரென தீப்பற்றிக் கொள்ளும் பொருட்கள்! பேய், பூதங்களா காரணம்? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவீடொன்றில் திடீரென தீப்பற்றிக் கொள்ளும் பொருட்கள்\nகம்பளையில் அமைந்துள்ள வீடு ஒன்றில் திடீர் திடீரென பொருட்கள் தீப்பற்றிக் கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nகம்பளை அட்டபாகே கிராம சேவை பிரிவிற்கு உட்பட்ட உமகிரி உயன என்னும் கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nவீட்டின் சில இடங்களில் திடீர் திடீரென பொருட்கள் காரணம் எதுவுமின்றி தீப்பற்றிக் கொள்வதாக வீட்டில் வசிப்போர் தெரிவிக்கின்றனர்.\nஇது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபேய், பூதங்களினால் இவ்வாறு வீட்டில் தீப் பற்றிக்கொள்வதாக வீட்டில் வசிப்பவர்கள் நம்புகின்றார்கள்.\nகடந்த சில தினங்களாகவே இவ்வாறு திடீரென பொருட்கள் தீப்பற்றிக் கொள்வதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகட்டில்கள், மெத்தைகள், அலுமாரி, நாற்காலிகள் மற்றும் வேறும் இடங்களில் காணப்படும் துணிகள் அதிகளவில் தீப்பற்றிக் கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட சிலர் இந்த வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். அதிகளவில் சிறுவர்களின் ஆடைகளே தீப்பற்றிக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் தேவாலயங்கள் மற்றும் மந்திரவாதிகளின் உதவியை நாடி வீட்டில் வசிப்போர் அலைந்து திரிவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nதிடீரென வீட்டிற்குள் ஏற்படும் துர்நாற்றத்துடன் பொருட்கள் தீப்பற்றிக் கொள்வதாக குறிப்பிடப்படுகிறது.\nஇது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/2-person-arrested-in-villupuram-because-of-jayasree-statement-21203", "date_download": "2021-01-25T06:50:50Z", "digest": "sha1:BRLZYBMIY5VWZSZW7TWJTKYNSMHGM53X", "length": 11420, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "கவுன்சிலர் முருகனும் யாசகனும் பெட்ரோல் ஊத்தி கொளுத்திட்டானுங்க! என் அப்பன எங்க? நம் ஈரக்குழையை அறுத்த ஜெயஸ்ரீயின் மரண ஓலம்! அங்கு நடந்தது என்ன? - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ��வியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nகாட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை உடனடியாக நிறுத்து... சீறுகிறார் ...\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு பி.எச்.டி. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்ப...\nசிங்களக் கடற்படை வீரர்களை கைது செய்ய வேண்டும்... வழி காட்டுகிறார் ரா...\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\nகவுன்சிலர் முருகனும் யாசகனும் பெட்ரோல் ஊத்தி கொளுத்திட்டானுங்க என் அப்பன எங்க நம் ஈரக்குழையை அறுத்த ஜெயஸ்ரீயின் மரண ஓலம்\nவிழுப்புரம் மாவட்டத்தில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அளித்த வாக்குமூலம் காண்போர் நெஞ்சை கலங்க வைத்துள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூருக்கு அருகே உள்ள சிறுமதுரை காலனியை சேர்ந்தவர் ஜெயபால். இவர் வீட்டிலேயே சிறிய பெட்டி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் பெயர் ஜெயஸ்ரீ. 15 வயதாகும் இவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இந்த தம்பதியினர் நேற்று வெளியே சென்று விட்ட காரணத்தினால் ஜெயஸ்ரீ மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார்.\nஇந்நிலையில் காலை 11 மணி அளவில் வீட்டில் இருந்து புகை வருவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அலறி அடித்து ஜெயபாலன் வீட்டை வந்து பார்த்துள்ளனர். அங்கே ஜெயஸ்ரீ உடம்பெல்லாம் தீக்காயங்களால் வெந்து கொண்டிருந்தார். உடம்பெல்லாம் தீப்பற்றி எரிந்ததால் வலியில் துடிதுடித்தார். இதை பார்த்து அதிர்ச்சிக்குள்ளான அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஆம்புலன்ஸை வரவைத்து அருகிலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு தீக்காயங்களுடன் ஜெயஸ்ரீயை அழைத்து சென்றனர்.\nஅப்போது ஜெயஸ்ரீக்கு 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட தீக்காயங்கள் உடம்பில் ஏற்பட்டுவிட்டது. தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்டம் எஸ்பி மற்றும் அதிகாரிகள் மருத்துவமனைக்கு விரைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த ஜெயஸ்ரீயிடம் நேரிலேயே விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலத்தில் அந்த கவுன்சிலர் முருகனும் யாசகனும��� என்மேல் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விட்டார்கள். என் அப்பன் எங்கே என்று கதறி அழுதார். ஜெயஸ்ரீயின் இந்த வாக்கு மூலம் வீடியோவாகவும் எடுக்கப்பட்டது. முகம் எல்லாம் வெந்து போன நிலையில் கண்களை கூட திறக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு அவர் வாக்குமூலம் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால் இதை கண்ட மக்கள் அதிர்ந்து போயுள்ளார்கள்.\nஇந்த சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என்றும் முருகனும் , யாசகனும் ஜெயபாலன் வீட்டிற்குள் நுழைந்து ஜெயஸ்ரீயின் கை ,கால்களை கட்டி போட்டு வாயில் துணியை வைத்து அடைத்து இரண்டு பேரும் சேர்ந்து அடித்து துன்புறுத்தி உள்ளனர். பின்னர் அங்கிருந்த பெட்ரோலை எடுத்து ஜெயஸ்ரீ மீது ஊற்றி தீ வைத்துவிட்டு வீட்டையும் வெளிப்புறமாக பூட்டி விட்டு சென்று விட்டார்கள் என கூறப்படுகிறது. ஜெயஸ்ரீ அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முருகனையும், யாசகனையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎடப்பாடி அரசுக்கு வெற்றி மேல் வெற்றி குவிகிறது.... வியந்துபார்க்கும்...\nகோவையில் ராகுலுக்கு அமோக வரவேற்பு... உருவாகிறதா புதிய கூட்டணி...\nஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு..\nஉதயசூரியன் நெருக்கடியில் சிக்கிவிட்டாரா திருமா..\nஅடுத்த வாரம் ஏழு பேர் விடுதலை... எடப்பாடியார் முயற்சி பலன் தருமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/bbc-tamil-news/north-korea-willing-to-resume-us-nuclear-talks-senior-diplomat-says-119091000066_1.html", "date_download": "2021-01-25T06:38:10Z", "digest": "sha1:2TANYDJ2HA4WO7AC2O5ITG7LJL6SMRFW", "length": 13493, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா விருப்பம்! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலே���சனைவா‌ஸ்து\nஅமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா விருப்பம்\nகொரிய பிராந்தியத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக மாற்றுவது தொடர்பாக அமெரிக்காவுடன் இம்மாத இறுதியில் பேச்சுவார்த்தை நடத்த வட கொரியா விருப்பத்துடன் உள்ளதாக அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து வட கொரியாவின் துணை வெளியுறவு அமைச்சரான சோ சோன்-ஹுய் தெரிவிக்கையில், இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஒரு விரிவான பேச்சுவார்த்தையை தொடங்க தாங்கள் ஆர்வமாக இருப்பதாக குறிப்பிட்டார்.\nஅண்மையில் அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குவது குறித்த நம்பிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலரான மைக் பாம்பேயோ வெளிப்படுத்திய பிறகு வட கொரிய அமைச்சரின் கருத்து வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅதேவேளையில், வட கொரிய அமைச்சர் சோவின் இந்த கருத்து வெளிவந்ததற்கு சில மணிநேரங்களில், குறுகிய தூரம் சென்று தாக்கும் இரண்டு ஏவுகணைகள் வட கொரியா தரப்பில் இருந்து ஏவப்பட்டது.\nசமீப மாதங்களில் வட கொரியா நடத்திவரும் ஏவுகணை சோதனைகளில் இது மிகவும் அண்மைய சோதனையாகும். வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையே கடந்த ஆண்டு சிங்கப்பூரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாட்டு நடைபெற்றது.\nஇந்த உச்சி மாநாட்டுக்கு பின்னர், அணு ஆயுத ஒழிப்பில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. பின்னர் இந்த இரு தலைவர்கள் இடையே இரண்டாவது கட்ட சந்திப்பு வியட்நாமின் ஹனோய் நகரில் நடந்தது.\nமிக அண்மையில் கடந்த ஜூன் மாதத்தில், வட மற்றும் தென் கொரியாவின் எல்லையில் இருக்கும் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வடகொரிய அதிபர் கிம்மை சந்தித்தார்.\nராணுவம் விலக்கப்பட்ட இந்த பகுதியில் நடைபெறும் சந்திப்புக்கு, ட்விட்டரில் திடீரென கிம்மை சந்திக்க டிரம்ப் அழைப்பு விடுத்தமையே காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.\nஅடுத்த வெளிநாட்டு சுற்றுப்பயணம்: சென்னை திரும்பிய முதல்வர் பழனிச்சாமி பேட்டி\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் நிறைவு: நாளை முதல்வர் சென்னை திரும்புகிறார்\nபேஸ்புக் மீது குவியும் புகார்கள்... தகவல் திருட்டு எதிரொலி... என்ன செய்வர் மார்க் ஜூகர் பெர்க் \nஇறுதிப் போட்டிக்கு முன்னேறிய நடால்....இம்முறை கோப்பை வெல்வாரா \nஅமெரிக்க காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டைத் தலை பாம்புக்குட்டி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/regional-tamil-news/ex-minister-ponniyan-upset-with-letter-from-amitshah-in-hindi-120101500073_1.html", "date_download": "2021-01-25T08:39:08Z", "digest": "sha1:ABGJIS6U5B6XKOIQZBEMJB5335C2SHWW", "length": 10809, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "இரங்கல் கடிதம் கூட இந்தியில்... கடுப்பான பொன்னையன்! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇரங்கல் கடிதம் கூட இந்தியில்... கடுப்பான பொன்னையன்\nமைய அரசு மொழி திணிப்பில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கருத்து.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் காலமான நிலையில் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர் என்பது தெரிந்ததே. இந்நிலையில் முதல்வர் தாயார் மறைவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் கடிதம் ஒன்றை அனுப்பினார். இந்த இரங்கல் கடிதம் இந்தியில் இருந்தது.\nஇந்நிலையில் இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், அமித்ஷாவின் தாய்மொழி இந்தி இல்லை, ஆனாலும் அவர் இந்தியில் கடிதம் எழுதுகிறார் என்றால் எப்படிப்பட்ட வெறிச்செயலில் தற்போதுள்ள மைய அரசு மொழி திணிப்பில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது என்பதற்கு அதுவே எடுத்துக்காட்டு என குறிப்பிட்டுள்ளார்.\nஇனிமேல் புலிக்கும் மாட்டிறைச்சி தரக்கூடாது – பூங்காவில் பாஜக தலைவர் போராட்டம்\nபாஜகவுக்கு சேவகம் செய்யும் அடிமை அதிமுக - உதயநிதி காட்டம்\nவேணும்னு பேசல... தவறான வார்த்தைக்காக மன்னிப்பு கோரிய குஷ்பு \nமத்திய அமைச்சரவையில் இணைகிறதா அதிமுக\nநீங்க இருக்கவரை பாஜக வளராது, தாமரை மலராது – எல்.முருகனுக்கு இளங்கோவன் பதிலடி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/tamil-cinema-news-movie-film/watchman-promo-song-releasing-on-january-18th-at-5pm-119011700004_1.html", "date_download": "2021-01-25T07:40:09Z", "digest": "sha1:6V362VCKNN3Y2D6UA7E6BKVVUMDKIISO", "length": 11148, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "விஜய்-ஜிவி பிரகாஷ் இணையும் படம் குறித்த முக்கிய தகவல் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிஜய்-ஜிவி பிரகாஷ் இணையும் படம் குறித்த முக்கிய தகவல்\nஜிவி பிரகாஷ் நடித்த '100% காதல்', 'ஐங்கரன்' மற்றும் 'சர்வம் தாளமயம்' ஆகிய மூன்று படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் அவர் நடித்த 'குப்பத்து ராஜா' திரைப்படத்தின் படப்பிடிப்பும் நிறைவடையும் நிலையில் உள்ளது\nஇந்த நிலையில் பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் 'வாட்ச்மேன்' என்ற த்ரில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷனும் தொடங்கிவிட்டது.\nஅந்த வகையில் இந்த படத்திற்கான புரமோ பாடல் ஒன்றை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்துள்ளார். இந்த பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.\nஜிவி பிரகாஷ், சம்யூக்தா ஹெக்டே, யோகிபாபு உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பும் செய்துள்ளனர். டபுள்மீனிங் புரடொக்சன்ஸ் தயாரித்து வரும் இந���த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாக வாய்ப்பு உள்ளது.\nமுடிவே இல்லாத கதையின் டைட்டிலை தேர்வு செய்த விஜய்சேதுபதி\nபர்த்டே அதுவுமா கத்தியை காட்டி மிரட்டிய விஜய் சேதுபதி..\n'தளபதி 63' படத்திற்கு போட்டியாக உருவாகும் கதிர் படத்தின் டைட்டில்\nயோகிபாபுவை அடுத்த 'தளபதி 63' படத்தில் இன்னொரு பிரபல காமெடி நடிகர்\nவிஜய்க்காக அஜித் மகள் செய்த காரியம் - புகழ்ந்து தள்ளிய தல, தளபதி ரசிகர்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF?page=1", "date_download": "2021-01-25T07:58:29Z", "digest": "sha1:KW4CNOOJLMN276ADP4K7LZO2WDIJQOMM", "length": 4509, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தேஜஸ்வி", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசமூக ஊடக கருத்துகள்: \"முடிந்தால்...\nதேஜஸ்வி வெளியிட்ட வீடியோ மட்டும்...\nஅடுத்த 5 ஆண்டுகளில் தேஜஸ்வி சாதி...\nபீகார்: கொடுத்தது 70 சீட்.. வென்...\nபீகாரில் தனிப்பெரும் கட்சி எது\nபீகார் தேர்தலில் தேஜஸ்வி தவறவிட்...\nபீகார் தேர்தல் முடிவுகள்: தேஜஸ்வ...\nமிக இளம் வயது முதல்வராவாரா தேஜஸ்...\nதேஜஸ்வி யாதவ் பீகார் முதல்வரானால...\nதேஜஸ்வி யாதவ் மீது செருப்பு வீச்...\nபாஜக எம்பி தேஜஸ்வியின் பழைய பதிவ...\nஉ.பி.யில் அனைத்து இடங்களிலும் பா...\nலாலுவுக்கு உடல் பாதிப்புகள் : மக...\nPT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன் - நேர்காணலில் முதல்வர் விளக்கம்\nPT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்\nகண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்\nதிரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://fariborzbaghai.org/ta/how-to-whiten-your-teeth-when-you-have-braces/", "date_download": "2021-01-25T08:04:09Z", "digest": "sha1:23VESCCSDZDAGVC3FA2YYZFNC6AJYZOL", "length": 38247, "nlines": 96, "source_domain": "fariborzbaghai.org", "title": "பிரேஸ்கள் இருக்கும்போது உங்கள் பற்களை வெண்மையாக்குவது எப்படி | fariborzbaghai.org", "raw_content": "\nபிரேஸ்கள் இருக்கும்போது உங்கள் பற்களை வெண்மையாக்குவது எப்படி\nமஞ்சள் மற்றும் கறை படிந்த பற்கள் பலரும் எதிர்கொள்ளும் ஒப்பனை பிரச்சினைகள். உங்களிடம் பிரேஸ்கள் இருந்தாலும் பல வெண்மை விருப்பங்கள் உள்ளன. பெரும்பாலான வெண்மையாக்கும் முறைகள் அடைப்புக்குறிகளின் கீழ் பற்களை ஒளிரச் செய்யாது என்று சிலர் கவலைப்படுகிறார்கள், ஆனால் சில வெண்மையாக்கும் முகவர்களின் நிலை இதுவல்ல. பிரேஸ்களைக் கொண்டவர்களுக்கு பல் வெண்மை செய்வதற்கான மூன்று முக்கிய முறைகளை பல் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்: பற்பசைகளை வெண்மையாக்குதல், வீட்டில் வெண்மையாக்கும் கருவி மற்றும் அலுவலகத்தில் வெண்மையாக்குதல். [1]\nவெண்மையாக்கும் பற்பசைகளைப் பயன்படுத்துவதைக் கவனியுங்கள். அமெரிக்க பல் சங்கம் (ஏடிஏ) அங்கீகரிக்கப்பட்ட பிராண்டுகளைத் தேடுங்கள், ஏனெனில் அவற்றில் ஃவுளூரைடு உள்ளது: பல் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒரு கனிமம். [2]\nவெண்மையாக்கும் பற்பசைகளில் பற்களிலிருந்து மேற்பரப்பு கறைகளை அகற்ற பேக்கிங் சோடா மற்றும் பெராக்சைடு போன்ற சிறப்பு உராய்வுகள் உள்ளன.\nஇருப்பினும், இந்த தயாரிப்புகள் மேற்பரப்பு கறைகளை மட்டுமே அகற்றும். அவை உங்கள் பற்சிப்பியின் நிறத்தை முழுவதுமாக மாற்றாது.\nபற்பசைகளை வெண்மையாக்குவது பிரேஸ்களைக் கொண்டவர்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. பற்பசையில் உள்ள சிராய்ப்புகள் சிமெண்டின் முறிவை ஏற்படுத்தாது அல்லது உங்கள் கம்பிகளில் அணியாது.\nகவனமாக பல் துலக்குங்கள். உங்கள் தூரிகையில் பட்டாணி அளவிலான வெண்மையாக்கும் பற்பசையை வைப்பதன் மூலம் தொடங்கவும். உங்கள் பற்களை சுத்தம் செய்ய உங்களுக்கு பெரிய அளவிலான பற்பசை தேவையில்லை\nமென்மையான முட்கள் கொண்ட ஒரு சுற்று முடிவான பல் துலக்குதலை பல் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.\nஎலக்ட்ரிக் அல்லது சோனிக் பல் துலக்குதல் மிகவும் முழுமையான வேலையைச் செய்வதால் விரும்பத்தக்கது; இருப்பினும், உங்கள் அடைப்புக்குறிகளைச் சுத்தப்படுத்த உங்களுக்கு இன்னும் ஒரு பல் பல் துலக்குதல் தேவைப்படலாம்.\nஉங்கள் பல் துலக்குதலை ஈறுகளுக்கு 45 டிகிரி கோணத்தில் வைக்கவும்.\nபக்கவாட்டாக பக்கவாதம் மெதுவாக துலக்குங்கள்.\nஉங்கள் பற்கள் அனைத்தின் முன், ���ின்புறம், கடிக்கும் மேற்பரப்புகளைத் துலக்குவது உறுதி.\nபல் துலக்குவது குறைந்தது இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் ஆக வேண்டும்.\nஉங்கள் அடைப்புக்குறிகள் மற்றும் கம்பிகளைச் சுற்றி ஏதேனும் பிடிவாதமான பகுதிகள் இருந்தால், நீங்கள் கூம்பு வடிவ (இடைநிலை) பல் துலக்குதலைப் பயன்படுத்தலாம். பெரும்பாலான ஆர்த்தடான்டிஸ்டுகள் மற்றும் பல் மருத்துவர்கள் இவற்றை உங்களுக்கு வழங்க முடியும். இந்த தூரிகைகள் சிறியவை மற்றும் பிரேஸ்களின் கம்பிகளின் கீழ் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nஉங்கள் பிரேஸ்கள் பளபளப்பாகவும், அடைப்புக்குறிகளின் அனைத்து பகுதிகளும் தெரிந்தால், நீங்கள் ஒரு நல்ல வேலையைச் செய்துள்ளீர்கள்.\nஒவ்வொரு உணவிற்கும் பிறகு இந்த வழியில் பல் துலக்குங்கள்.\nஉங்கள் பற்களை மிதக்கவும் ஒரு நாளைக்கு ஒரு முறை. நீங்கள் பிரேஸ்களைக் கொண்டிருக்கும்போது இது கடினமாக இருக்கும். [5]\nஉங்கள் பிரேஸ்களின் கம்பிகளின் கீழ் ஃப்ளோஸை நூல் செய்யவும். உங்கள் பற்களுக்கு இடையில் உள்ள இடைவெளிகளில் ஆழமாகச் செல்வதை உறுதிசெய்து, நீங்கள் வழக்கம்போல மிதக்கவும்.\nநீங்கள் பிரேஸ்களுடன் மிதக்கப் பழகுவதற்கு சிறிது நேரம் ஆகலாம், ஆனால் நீங்கள் தொடர்ந்து இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டியது அவசியம்.\nவெள்ளை பற்கள் இருப்பதற்கு உங்கள் பற்களை மிதக்க வைப்பது அவசியம். உங்கள் பற்களுக்கு இடையில் பிடிபட்ட உணவு மற்றும் பிற குப்பைகள் சிதைவு மற்றும் நிறமாற்றத்தை ஏற்படுத்தும். கூடுதலாக, நீங்கள் ஈறு அழற்சி அல்லது பிற ஈறு நோய்களை உருவாக்கலாம்.\nஉங்கள் கம்பிகளுக்கு அடியில் மிதவைப் பெறுவதில் ஏதேனும் சிரமம் இருந்தால், நீங்கள் ஒரு ஃப்ளோஸ் த்ரெட்டரைப் பயன்படுத்தலாம். இவை மிகவும் மலிவானவை மற்றும் பெரும்பாலான மருந்தகங்களில் கிடைக்கின்றன.\nசாப்பிட்ட பிறகு உங்கள் வாயை தண்ணீரில் கழுவவும். நீங்கள் உணவை உண்ணும்போது, ​​உங்கள் வாய் தற்காலிகமாக அமிலமாகிறது. இது உங்கள் பற்களில் உள்ள பற்சிப்பினை மென்மையாக்குகிறது, எனவே சாப்பிட்ட உடனேயே துலக்கினால் பற்சிப்பி சேதமடையும். உங்கள் பல் துலக்க சாப்பிட்ட பிறகு குறைந்தது 30 நிமிடங்கள் காத்திருந்து, இதற்கிடையில், கறைகளைத் தடுக்க தண்ணீரில் கழுவவும். பற்பசைகளை வெண்மையாக்குவது கறைகளை அகற்றும், ஆனால் அவை அவற்றைத் தடுக்காது. [6]\nகாபி, தேநீர், ஒயின் மற்றும் அவுரிநெல்லிகள் கூட உங்கள் பற்களைக் கறைபடுத்தும்.\nபுகைபிடிப்பதும் உங்கள் பற்களை மஞ்சள் நிறமாக்கும்.\nகறைபடக்கூடிய ஆரோக்கியமான உணவுகளைத் தவிர்ப்பதற்கு பதிலாக, சாப்பிட்ட பிறகு வாயை துவைக்க வேண்டும்.\nஉங்கள் பற்களுக்கு இடையில் மற்றும் உங்கள் பிரேஸ்களின் கீழ் இருந்து உணவுத் துகள்களை அகற்ற தவறாமல் மிதக்கவும்.\nவீட்டிலேயே வெண்மையாக்கும் சிகிச்சையைப் பயன்படுத்துதல்\nவீட்டிலேயே வெண்மையாக்கும் தட்டுகளைப் பயன்படுத்துவதைக் கவனியுங்கள். இவை பொதுவாக உங்கள் பல் மருத்துவரால் உங்களுக்காக தயாரிக்கப்படுகின்றன. ஏ.டி.ஏ-வின் ஒப்புதலின் முத்திரையைக் கொண்டு செல்லும் ஒரே வீட்டில் வெண்மையாக்கும் சிகிச்சை இதுதான். [7] [8]\nஇந்த நடைமுறையைப் பற்றி விவாதிக்க உங்கள் பல் மருத்துவர் அல்லது ஆர்த்தடான்டிஸ்ட்டுடன் ஒரு சந்திப்பைத் திட்டமிடுங்கள்.\nஉங்கள் பல் மற்றும் பிரேஸ்களுக்கு பொருந்தக்கூடிய தனிப்பயனாக்கப்பட்ட தட்டில் உங்கள் பல் மருத்துவர் உங்களுக்கு பொருந்துவார்.\nஇந்த தட்டுகளில் 10% கார்பமைடு பெராக்சைடு கரைசலை வைப்பீர்கள்.\nசில சிகிச்சை திட்டங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை தட்டுகளைப் பயன்படுத்த பரிந்துரைக்கின்றன, மற்றவர்கள் ஒரே இரவில் ஒன்று முதல் இரண்டு வாரங்கள் வரை பயன்படுத்த பரிந்துரைக்கின்றன.\nஇந்த சிகிச்சையின் சராசரி செலவு. 400.00 ஆகும். அலுவலக வெண்மையாக்குவதை விட இது மிகவும் பயனுள்ள மற்றும் மலிவு விருப்பமாகும். கூடுதலாக, இது உங்கள் சொந்த வீட்டின் வசதியிலிருந்து செய்யப்படுகிறது, மேலும் நீங்கள் எந்த உணர்திறன் அல்லது பிற முக்கிய பக்க விளைவுகளையும் அனுபவிக்கக்கூடாது. [9] எக்ஸ் ஆராய்ச்சி மூல\nவெறுமனே தட்டுகளை ப்ளீச்சிங் கரைசலுடன் உங்கள் பற்களுக்கு மேல் சறுக்கி உட்கார வைக்கவும்.\nஉங்களிடம் இன்விசாலின் பிரேஸ்கள் இருந்தால், இந்த விருப்பம் மிகவும் எளிதானது. நீங்கள் வெண்மையாக்கும் தட்டில் பயன்படுத்தும் போது உங்கள் இன்விசாலின் தட்டில் அகற்றவும்.\nபெயிண்ட்-ஆன் வெண்மையாக்கும் ஜெல்களை முயற்சிக்கவும். இந்த தயாரிப்புகள் பெரும்பாலான மருந்தகங்களில் மருந்து இல்லாமல் கிடைக்கின்றன. இந்த வண்ணப்பூச்சு-ஜெல்ஸில் பயனுள்ள பற்களை வெண்மையாக்கும் ���யாரிப்புகளாக ADA இன் ஒப்புதலின் முத்திரை இல்லை. [10]\nஇந்த தயாரிப்புகள் உங்கள் பற்களில் ஒரு ப்ளீச்சிங் ஜெல்லை வரைவதற்கு தேவைப்படுகிறது, அது 30 நிமிடங்களுக்குள் கடினப்படுத்துகிறது.\nஜெல்லை அகற்ற, நீங்கள் வெறுமனே பல் துலக்க வேண்டும்.\nஉங்களிடம் பிரேஸ்கள் இருந்தால் இவை அடைப்புக்குறிகள் மற்றும் கம்பிகளைச் சுற்றி விண்ணப்பிப்பது கடினம்.\nஇந்த ஜெல்ஸில் அலுவலகத்தில் அல்லது பல் தயாரிக்கப்பட்ட விருப்பங்களை விட ஹைட்ரஜன் பெராக்சைடு குறைந்த செறிவுகளைக் கொண்டுள்ளது.\nபெயிண்ட்-ஆன் ப்ளீச்சிங் ஜெல்கள் தட்டு சிகிச்சைகள் போன்ற செயல்திறனைக் கொண்டிருக்கவில்லை. முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடலாம்.\nவீட்டிலேயே ப்ளீச்சிங் சிகிச்சைகள் சில சிறிய பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஈறு எரிச்சல் முதல் அதிகரித்த பல் உணர்திறன் வரை இவை இருக்கும். [11]\nபல் வெண்மையாக்கும் கருவிகளில் ப்ளீச்சிங் முகவர்கள் உங்கள் வாயில் உள்ள மென்மையான திசுக்களை எரிச்சலூட்டும் ரசாயனங்கள். கார்பமைடு அல்லது ஹைட்ரஜன் பெராக்சைட்டின் செறிவு சதவீதம் 15% க்குக் குறைவாக இருந்தால், எந்த அச om கரியமும் குறைவாக இருக்க வேண்டும். நீங்கள் வெண்மையாக்கும் தட்டுகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், எரிச்சல் பொதுவாக உங்கள் தட்டுகள் சரியாகப் பொருந்தவில்லை அல்லது தட்டுக்களை நிரப்பினால் மட்டுமே ஏற்படும்.\nஇந்த சிகிச்சையின் விளைவாக உங்கள் ஈறுகளில் புண்கள் அல்லது வீக்கத்தை நீங்கள் அனுபவிக்கலாம்.\nசில வெண்மை சிகிச்சையின் மற்றொரு பக்க விளைவு அதிகரித்த உணர்திறன் ஆகும். நீங்கள் 10% கார்பமைடு அல்லது ஹைட்ரஜன் பெராக்சைடுக்குக் குறைவான வெண்மையாக்கும் சிகிச்சையைப் பயன்படுத்துகிறீர்கள் மற்றும் நீங்கள் உணர்திறனை அனுபவித்தால், நீங்கள் சிகிச்சையுடன் தொடரக்கூடாது.\nஅதிகரித்த உணர்திறன் பிரேஸ்களைக் கொண்ட நோயாளிகளுக்கு தொந்தரவாக இருக்கும், குறிப்பாக உங்கள் பிரேஸ்களை இறுக்கும் நேரத்தில்.\nஉங்கள் பிரேஸ்களை இறுக்குவதற்கு பல நாட்களுக்கு முன்னும் பின்னும் இந்த தயாரிப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.\nபக்க விளைவுகளைச் சமாளிப்பது கடினம் எனில், சில தீர்வுகளுக்கு உங்கள் பல் மருத்துவர் அல்லது ஆர்த்தடான்டிஸ்ட்டை அழைக்க���ும். உங்கள் ஈறுகளில் இருந்து வெண்மையாக்கும் பொருட்களை விலக்கி வைப்பதற்கான புதிய தட்டு அல்லது வழிகளை அவர்கள் உங்களுக்கு வழங்க முடியும்.\nஉங்கள் பல் அலுவலகத்தில் உங்கள் பற்களை வெண்மையாக்குதல்\nஅலுவலகத்தில் தொழில்முறை வெண்மை சிகிச்சைகள் கருத்தில் கொள்ளுங்கள். வெண்மையாக்குவதற்கான விரைவான மற்றும் மிகவும் பயனுள்ள சிகிச்சைகள் இவை. [12] [13]\nஇந்த சிகிச்சையின் போது உங்கள் பல் மருத்துவர் உங்கள் ஈறுகளில் ஒரு பாதுகாப்பு ஜெல்லை வைத்து உங்கள் ஈறுகளையும் கன்னங்களையும் பாதுகாக்க வாயில் வாய்வழி கவசத்தை வைப்பார்.\nபின்னர் அவர்கள் உங்கள் பிரேஸ்களைச் சுற்றி உங்கள் பற்களுக்கு வெளுக்கும் முகவரைப் பயன்படுத்துவார்கள். பொதுவாக, இவை வலுவான ஹைட்ரஜன் பெராக்சைட்டின் மாறுபட்ட செறிவுகளால் செய்யப்படுகின்றன.\nப்ளீச்சிங் தீர்வை செயல்படுத்த பெரும்பாலான அலுவலக சிகிச்சைகள் ஒரு சிறப்பு ஒளியைப் பயன்படுத்தும், இருப்பினும் மற்ற சிகிச்சைகள் அலுவலகத்தில் ப்ளீச்சிங் தட்டுகளைப் பயன்படுத்தி கிடைக்கின்றன.\nஒவ்வொரு சிகிச்சையிலும் குறைந்தது ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் செலவிடத் தயாராகுங்கள். ப்ளீச்சிங் தீர்வு பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குறைந்தது ஒரு மணிநேரம் சிறப்பு ஒளியின் கீழ் உட்கார வேண்டும். [14]\nசில நேரங்களில் சிகிச்சைகள் குறுகிய காலத்தில் அச om கரியத்தை ஏற்படுத்தும்.\nஜெல்ஸை வெளுப்பது ஈறுகளில் எரிச்சலை ஏற்படுத்தும் மற்றும் பற்களை அதிக உணர்திறன் கொண்டதாக மாற்றும்.\nஉங்களது உணவுப் பழக்கம் மற்றும் நீங்கள் விரும்பும் நிழலைப் பொறுத்து உகந்த முடிவுகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிகிச்சைகள் தேவைப்படலாம்.\nஇவை விலை உயர்ந்தவை மற்றும் வெண்மையாக்கும் சிகிச்சைகள் எப்போதும் பல் காப்பீட்டின் கீழ் இல்லை.\nஇந்த முறை மூலம் உங்கள் அடைப்புக்குறிக்குள் இருண்ட பகுதிகள் இருக்கலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த சிகிச்சைகள் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே செய்யப்படுவதால், வெளுக்கும் தீர்வு உங்கள் அடைப்புக்குறிக்குள் உள்ள பற்சிப்பிக்குள் ஊறக்கூடாது. [15]\nஉகந்த முடிவுகளுக்கு, உங்கள் பிரேஸ்களைக் கழற்றும் வரை இந்த முறையைப் பயன்படுத்த காத்திருக்கவும்.\nஇருப்பினும், உங்கள் அடைப்புக்குறிகள் உங்கள் பற்களி���் பின்புறத்தில் இருந்தால், இந்த முறை சிறந்தது, ஏனெனில் ப்ளீச்சிங் ஜெல் உங்கள் பற்களின் முன்புறத்தில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் பிரேஸ்களைப் பெற்றதிலிருந்து உங்கள் பற்கள் கருமையாகிவிட்டால் இந்த முறை உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம்.\nஇந்த நடைமுறையின் குறைபாடுகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். இது உங்கள் அடைப்புக்குறிக்குள் உள்ள பகுதியை வெளுக்காது என்பதால், முதலில் பிற மாற்று வழிகளை முயற்சிப்பது நல்லது. அலுவலகத்தில் வெண்மையாக்குவது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். [16]\nஅலுவலக வெண்மையாக்கும் நடைமுறைகளின் சராசரி செலவு 50 650.00.\nவீட்டில் மிகவும் பயனுள்ள பிற சிகிச்சைகளுடன் ஒப்பிடும்போது, ​​இந்த நடைமுறைக்கு அதிக செலவு ஆகும்.\nஇந்த சிகிச்சையைச் செய்ய நீங்கள் ஒரு பல் மருத்துவர் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும். எல்லா பல் மருத்துவர்களும் இந்த சேவையை வழங்குவதில்லை.\nஜெல் மிகவும் விரும்பத்தகாத சுவை கொண்டதாக இருக்கும் மற்றும் கன்னத்தில் காவலர்கள் சங்கடமாக இருக்கக்கூடும், ஏனெனில் நீங்கள் ஒரு மணி நேரம் அல்லது அதற்கு மேல் வாய் திறந்து வைத்திருக்க வேண்டும்.\nஉங்கள் பற்களை முழுவதுமாக வெண்மையாக்க ஒன்றுக்கு மேற்பட்ட அமர்வுகள் தேவைப்படலாம். ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கும் வெண்மையாக்கும் ஜெல்லை மாற்றி அமர்வை மீண்டும் செய்வதன் மூலம் சிறந்த முடிவுகள் கிடைக்கும்.\nகற்கள் உண்மையில் பற்களை வெண்மையாக்குவதற்கு வேலை செய்கிறதா, பிரேஸ்களுடன் பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nஆமாம், இது எனக்கு வேலை செய்கிறது மற்றும் பிரேஸ்களுடன் பயன்படுத்த பாதுகாப்பானது.\nஅனைத்து வெண்மையாக்கும் முறைகளும் என் அடைப்புக்குறிக்குள் இருண்ட புள்ளிகளை விடுமா\nஆமாம், ஏனெனில் அடைப்புக்குறிகள் பற்களில் எவ்வாறு ஒட்டப்படுகின்றன. அடைப்புக்குறிக்குள் பற்சிப்பி வெண்மையாக்க வழி இல்லை. உங்கள் பிரேஸ்களை முடக்கிய பின் வெண்மையாக்கும் தயாரிப்புகளைப் பயன்படுத்தவும். இப்போதைக்கு, சூப்பர் நன்றாக துலக்குங்கள்.\nபிரேஸ்களைக் கொண்டிருக்கும்போது பேக்கிங் சோடாவுடன் பல் துலக்குவது சரியா\nபேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு முறையில் எலுமிச்சை சாறுக்கு எலுமிச்சை சாற்றை மாற்ற முடியுமா\nஆம். ஒன்று அதேபோல் மற்றொன்று வேலை செய்யும்.\nபேக்கிங் சோடாவுடன் பல் துலக்குவது பாதுகாப்பானதா\nஆம். இது எந்த சிக்கலையும் ஏற்படுத்தக்கூடாது.\nபிரேஸ்கள் என் சுவாசத்தை வாசனையாக்கும், நான் எப்படி வாசனையிலிருந்து விடுபட முடியும்\nநீங்கள் நல்ல வாய்வழி சுகாதாரத்தை கடைபிடிக்கும் வரை, ஒரு வாசனை இருக்கக்கூடாது. இதன் பொருள் உங்கள் பல் துலக்குதல், மிதப்பது மற்றும் துலக்குவதற்கு இடையில் மவுத்வாஷைப் பயன்படுத்துதல். உங்களுக்கு ஏதேனும் கவலைகள் இருந்தால் உங்கள் பல் மருத்துவர் அல்லது ஆர்த்தடான்டிஸ்ட்டிடம் பேசுங்கள்.\nநான் பிரேஸ்களைக் கொண்டிருந்தாலும் கூட பற்களை வெண்மையாக்குவதற்கு பேக்கிங் சோடாவுடன் கலந்த ஹைட்ரஜன் பெராக்சைடு பயன்படுத்தலாமா\nநான் அதை பரிந்துரைக்க மாட்டேன், ஏனென்றால் உங்கள் அடைப்புக்குறிகள் உங்கள் பற்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன, மேலும் நீங்கள் அடைப்புக்குறிகளை மட்டுமே வெண்மையாக்க முடியும், எனவே நீங்கள் வெள்ளை புள்ளிகளுடன் முடிவடையும். ஹைட்ரஜன் பெராக்சைடு ஈறு எரிச்சலையும் ஏற்படுத்தும்.\nஎனக்கு பிரேஸ் இருக்கும்போது பற்களை வெண்மையாக்குவது பாதுகாப்பானதா\nவெண்மையாக்கும் நடைமுறைக்கான செலவை காப்பீடு ஈடுசெய்ய முடியுமா\nஇது உங்கள் காப்பீட்டு நிறுவனத்தைப் பொறுத்தது, ஆனால் வழக்கமாக அவை அவ்வாறு செய்யாது, ஏனென்றால் இது ஒரு அழகுக்கான செயல்முறையாகக் கருதப்படுகிறது, இது மருத்துவ முறையல்ல.\nநான் கரி பற்பசையைப் பயன்படுத்தினால், பின்னர் என் பிரேஸ்களைக் கழற்றினால், அது என் பிரேஸ்களைப் பயன்படுத்திய இருண்ட இடத்தை விட்டு விடுமா\nஆம், ஏனெனில் நீங்கள் பிரேஸ் அடைப்பைச் சுற்றி வெண்மையாக்கினீர்கள். அடைப்புக்குறி உங்கள் பற்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது, எனவே அதன் கீழ் பற்சிப்பி வெண்மையாக்க முடியாது. பிரேஸ்களை அணைக்கும் வரை காத்திருங்கள் இப்போதைக்கு, பிரேஸைச் சுற்றி, கம்பிகள் கீழ், முதலியவற்றை நன்றாகத் துலக்குங்கள்.\nபிரேஸ்களில் பல் மெழுகு பயன்படுத்துவது எப்படிஉங்கள் பிரேஸ்களின் நிறத்தை எவ்வாறு தேர்வு செய்வதுஒரு பிளாஸ்டிக் வைத்திருப்பவரை எவ்வாறு சுத்தம் செய்வதுபல் சாதனங்களை எவ்வாறு கையாள்வதுஉங்களுக்கு பிரேஸ்கள் தேவைப்பட்டால் எவ்வாறு தீர்மானிப்பதுஉடைந்த பிரேஸ் கம்பியை எவ்வாறு சரிசெய்வத���பிரேஸ்களில் போக்கிங் கம்பிகளை எவ்வாறு கையாள்வதுபோலி பிரேஸ்களை உருவாக்குவது எப்படிநீங்கள் நீண்ட காலமாக அவற்றை அணியவில்லை என்றால் Invisalign ஐ மீண்டும் உள்ளே வைப்பது எப்படிபிரேஸ்கள் இல்லாமல் உங்கள் பற்களை நேராக்குவது எப்படிஉங்கள் பிரேஸ்களை எவ்வாறு கவனித்துக்கொள்வதுஉங்கள் பிரேஸ்களில் ஒரு தளர்வான கம்பியை தற்காலிகமாக எவ்வாறு சரிசெய்வது\nசுகாதார ஆராய்ச்சி மற்றும் தரத்திற்கான நிறுவனத்தின் முக்கிய நோக்கம் என்னஇனி cpap இல்லைஉலகின் ஆரோக்கியமான உணவுகால்வாய்கள்அதிக புரத உணவின் தீமைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/chinmayi-dubbing-assosiation-issue/", "date_download": "2021-01-25T07:29:13Z", "digest": "sha1:BBZUTZXLMHQZCXSD5DE67WCOP2T5U725", "length": 9486, "nlines": 98, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Chinmayi New Controversy In Radharavi Dubbing Union Issue", "raw_content": "\nHome செய்திகள் ராதாரவியை அவரது வீட்டில் தனிமையில் சந்தித்தால் தான் உறுப்பினராக முடியும்..\nராதாரவியை அவரது வீட்டில் தனிமையில் சந்தித்தால் தான் உறுப்பினராக முடியும்..\nதமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து நடிகர் ராதாரவிகும் சின்மைக்கு மத்தியிலும் பிரச்னை முட்டிக்கொண்டது.\nதமிழ் திரைப்படங்களில் பின்னணி குரல் கொடுக்கும் கலைஞர்களின் பாதுகாப்புக்காக செயல்பட்டு வரும் சங்கம் டப்பிங் யூனியன். இதன் தலைவராக நடிகர் ராதாரவி பொறுப்பு வகித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதையும் படியுங்க : ஓடும் MTC பேருந்தில் சுய இன்பத்தில் ஈடுபட்ட நபர்..\nசமீபத்தில் பாடகியும், பின்னணி கலைஞருமான சின்மயி தாங்கள் வாங்கும் சம்பளத்தில் 10 சதவீத பணத்தை டப்பிங் யூனியன் பெற்றுக் கொள்கிறது என்று சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.இந்த குற்றச்சாட்டை மறுத்த டப்பிங் யூனியன் கண்டனத்தை தெரிவித்தது சின்மையை டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கியது. மேலும்,\nசின்மயி ஒன்றரை லட்சம் முன்பணம் கொடுத்து, மன்னிப்பு கடிதம் கொடுத்து புது உறுப்பினர் படிவம் கொடுத்தால் மீண்டும் டப்பிங் யூனியனில் சேர்த்து கொள்வோம்’ என்றும் கூறியிருந்தது.\nஇந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் ப���்கத்தில் பதிவிட்டுள்ள சின்மயி, 2500 ருபாய் செலுத்தினாலே வாழ்நாள் உறுப்பினர் ஆக முடியும். நான் ஆரம்பத்திலேயே 15 ஆயிரம் செலுத்தியுள்ளேன் என்று கூறியுள்ளார்.மேலும், பூமா சுப்பாராவ் என்ற டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்கத்தில் சேர முயன்றபோது ராதாரவியை வீட்டில் சந்தித்தால் தான் புதிய உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்படும் என கூறியுள்ளனர். அதனால் அவர் 2 வருடம் கழித்து வேறு தலைவர் வந்தபிறகு சங்கத்தில் சேர்ந்தார். ராதாரவி செய்வது பற்றி குரூப்பில் பதிவிட்டதால் அவர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்” என சின்மயி புதிய குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.\nPrevious article24 மணி நேரத்திற்குள்ளாக பேட்டயை பின்னுக்கு தள்ளிய விஸ்வாசம்..\nNext articleசொன்னதை செய்த அஜித் ரசிகர்கள்..சர்கார் சாதனையை முறியடித்த விஸ்வாசம்..\nஅட, அஜித்தை போலவே அவரது அண்ணணும் சால்ட் அண்ட் பேப்பர் ஹேர்ல செமயா இருக்காரு.நீங்களே இந்த போட்டோவை பாருங்க.\nஅவர்களுக்கு எந்த அதிகாரம் உள்ளது – ஆயிரத்தில் ஒருவன் போஸ்டர் விவகாரம் பற்றி பதில் அளித்தாரா ஹாலிவுட் எழுத்தாளர் \nதனது தந்தையுடன் இறுதியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்ட அனிதா சம்பத்.\n ட்ரைலரை பார்த்து கடுப்பான ரசிகர்கள்.\nபிகிலில் ராயப்பன், மைக்கேல் தெரியும்.. அப்போ இந்த C என்பது யாருடைய பெயர் தெரியுமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/diwali-celebration-in-dubai-diwali-celebration-outside-india-diwali-fireworks-in-dubai/", "date_download": "2021-01-25T07:37:12Z", "digest": "sha1:JYYJMBHEDFLBO5AVIVPECRDPWWWZGJW7", "length": 8398, "nlines": 68, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தீபாவளி பண்டிகையில் இந்தியாவை மிஞ்சிய துபாய் – வீடியோ உள்ளே", "raw_content": "\nதீபாவளி பண்டிகையில் இந்தியாவை மிஞ்சிய துபாய் – வீடியோ உள்ளே\nதுபாய் மாநகர போலீசார் இசைக் குழுவால் வாசிக்கப்பட்ட ஜன கண மன தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.\nஇந்தியா மக்களின் முக்கிய தினமாகக் கருதப்படும் தீபாவளி பண்டிகை துபாய் மாநகரங்களில் கோலாகலமாக கொண்டாடப் பட்டது. அந்த கொண்டாட்டத்தை தொடங்கும் விதமாக , துபாய் மாநகர போலீசார் இசைக் குழுவால் வாசிக்கப்பட்ட ஜன கண மன தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.\nதுபாய் சுற்றுலா துறை, துபாயில் இருக்கும் இந்திய துணைத் தூதரகம் இனைந்து இந்த கொண்டாட்டத்தை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிறப்பு பட்டாசுகளாலும், லேசர் வண்ண விளக்குகளாலும் துபாய் நகரமே விழாக்கோலம் பூண்டு இருந்தது.\nஇந்த நிகழ்சிக்காக, சிறப்பு நடனக் காட்சிகளும் அரங்கேறின\nரூ.11க்கு 1 ஜிபி டேட்டா …அதிரடி காட்டும் ஜியோ, ஏர்டெல்\nஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன\nமுதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்\nபால் தினகரன் வீடு, நிறுவனங்களில் சோதனை: சிக்கியது என்ன\nபேங்க் ஆபிசர் டூ சூப்பர் சிங்கர்… விஜய் டிவி செளந்தர்யா கெரியர் லைஃப்\nடெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்\nMK Stalin Press Meet: பொதுமக்கள் மனுக்களுக்கு ரசீது; ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தீர்வு- மு.க.ஸ்டாலின்\nபள்ளிகள் திறந்த ஐந்து நாள்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று\nTamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்\n1 மாசம் ஆனாலும் கெட்டு போகாது… வாசனையான பூண்டு பருப்பு பொடி\nரூ.11க்கு 1 ஜிபி டேட்டா …அதிரடி காட்டும் ஜியோ, ஏர்டெல்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nபிரஸ் மீட்டுக்கு கலைஞர் இல்லத்தை தேர்வு செய்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/kovai-kaiyil-aerbatta-siru-kayam-sirumi-bali-tavarana-sikichai-ena-berror-bukar-dhnt-1264674.html", "date_download": "2021-01-25T07:13:31Z", "digest": "sha1:PERALFLFQYAEDBDV7JOREWLNT4FQNGRW", "length": 8673, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவை: கையில் ஏற்பட்ட சிறு காயம்.. சிறுமி பலி.. தவறான சிகிச்சை என பெற்றோர் புகார்..! - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகா��ை க்ளிக் செய்யவும்.\nகோவை: கையில் ஏற்பட்ட சிறு காயம்.. சிறுமி பலி.. தவறான சிகிச்சை என பெற்றோர் புகார்..\nகோவை: கையில் ஏற்பட்ட சிறு காயம்.. சிறுமி பலி.. தவறான சிகிச்சை என பெற்றோர் புகார்..\nகோவை: கையில் ஏற்பட்ட சிறு காயம்.. சிறுமி பலி.. தவறான சிகிச்சை என பெற்றோர் புகார்..\nகிருஷ்ணகிரி: உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 கோடி....முத்தரசன் வலியுறுத்தல்...\nமதுரை: 'காதல் மனைவியை என் கூட சேர்த்து வைங்க'.. சிங்கப்பூர் கிரிக்கெட் வீரர் மனு..\nசென்னை: 3 நாட்கள் வறண்ட வானிலை... கொஞ்சம் பனிமூட்டம்\nகோவை : உயிரிழந்த டாக்டருக்கு நியாயம் வேண்டும்.. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம்..\nகிருஷ்ணகிரி: விஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடி.. காரணம் என்ன\nகாஞ்சிபுரம்: சிறப்பு விமானத்தில்... தங்கம் கடத்திய கும்பல்.. சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி..\nதிருச்சி: 'திறந்தாச்சு விளையாட்டு பூங்கா'.. குஷியில் குழந்தைகள்..\nமே முதல் வாரத்திற்குள் தமிழக சட்டசபை தேர்தலை நடத்த வாய்ப்பு\nகாஞ்சிபுரம்: டூப்ளிகேட் ஏடிஎம் கார்டு... ஏமாந்த விவசாயி.. வசமாக சிக்கிய 'கேடி' வாலிபர்..\nசென்னை: ஒத்த வார்த்தை… இப்போ ரூ.1. கோடி பிரச்னை.. வம்பில் சிக்கிய பிக்பாஸ் பாலாஜி..\nகோவை: ஸ்டாலினின் புதிய வேல் நாடகம்.. பிரச்சாரத்தில் ‘பட்டாஸ்’ கிளப்பிய முதலமைச்சர்..\nசேலம்: 'கோப்பையை பெறும்போது கண் கலங்கினேன்'.. கிரிக்கெட் வீரர் நடராஜன் நெகிழ்ச்சி..\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-01-25T07:21:04Z", "digest": "sha1:I2ORF6NRU7E33BTOP3WIVOF6LKFK7P54", "length": 13886, "nlines": 67, "source_domain": "totamil.com", "title": "ஜே.பி.நாட்டா மீதான தாக்குதலுக்குப் பிறகு ஹிட்லரை மம்தா பானர்ஜி மேற்கோள் காட்டினார் - ToTamil.com", "raw_content": "\nஜே.பி.நாட்டா மீதான தாக்குதலுக்குப் பிறகு ஹிட்லரை மம்தா பானர்ஜி மேற்கோள் காட்டினார்\n“உங்கள் தலைவர்கள் வரவேற்கப்படுகிறார்கள், நாங்கள் வன்முறைக்கு எதிரானவர்கள்” என்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.\nவங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று அனைத்து மத்திய சக்திகளையும் தன்னுடைய வசம் வைத்துள்ளதால், தனது கட்சித் தலைவரை வங்காள விஜயத்தின் போது ஏன் பாதுகாக்க முடியவில்லை என்று கேள்வி எழுப்பிய ஜேபி நாடா மீதான தாக்குதல் “திட்டமிடப்பட்டிருக்க முடியுமா” என்று ஆச்சரியப்பட்டார். இது ஒரு விபத்துக்குப் பிறகு பொதுமக்கள் கோபத்தின் விளைவாகவும் இருக்கலாம். “ஒரு சிறிய சம்பவம் நடந்திருந்தால் – ஒன்று இருந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒரு தேநீர் கடையில், உங்கள் வாகனத்தில் இருந்த 50 கார்களில் ஒன்று யாரையாவது தாக்கியிருக்கலாம், அல்லது ஏதாவது வீசப்பட்டிருக்கலாம் அல்லது திட்டமிடப்பட்டிருக்கலாம். காவல்துறை விசாரணை. உங்கள் எல்லா பொய்களையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். போதும் போதும், “திருமதி பானர்ஜி கூறினார்.\nதிரு. நாதாவின் கான்வாய் மீதான தாக்குதல் – செல்வி பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸின் ஆதரவாளர்களால் கூறப்படுகிறது – இன்று நண்பகல் அவர் திரிணாமுல் எம்.பி. மற்றும் திருமதி பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் தொகுதியான டயமண்ட் ஹார்பருக்குச் சென்று கொண்டிருந்தபோது நடந்தது.\nசலசலப்பில், பாஜக தலைவர்கள் வங்காளத்திலும் அதன் ஆளும் கட்சியிலும் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து விரல் காட்டி வருகின்றனர். பாஜகவில் திரு நாடாவின் முன்னோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, இசட்-பிளஸ் வகை தலைவரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். பாஜக வங்காளத் தலைவரான திரு திலீப் கோஷ், திரு.\n“உங்களிடம் பல சிஐஎஸ்எஃப்-பிஎஸ்எஃப் கமாண்டோக்கள் உள்ளனர், பின்னர் அவர்கள் உங்கள் காரை எப்படித் தொட முடியும் ஷாட் துப்பாக்கிகளுடன் சுற்றிச் செல்லும் உங்கள் மக்களைப் பற்றி என்ன” என்று திருமதி பானர்ஜி கேட்டார், ஒரு பாஜக தொழிலாளி ஒரு துப்பாக்கியால் காயமடைந்து இறந்ததைக் குறிப்பிடுகிறார். அந்த வகையான துப்பாக்கியை பயன்படுத்த பொலிசார் மறுத்துள்ளனர்.\nபாஜக, திருமதி பானர்ஜி, ஒரு புதிய நாடகத்தை உருவாக்குகிறார் என்றார். “இது ஒரு வெறுக்கத்தக்க நாடகம். ஹிட்லர் அவர் யார் என்பது இப்படித்தான். நரேந்திர மோடியின் பாபுவின் சர்க்கார் நாடகத்தை மட்டுமே உருவாக்குகிறது, அதன் சொந்த சம்பவத்தை உருவாக்கி வீடியோவில் அளிக்கிறது, ஊடகங்களில் பரப்புகிறது மற்றும் ஊடகங்கள் எதுவும் சொல்லவோ கேள்வி கேட்கவோ முடியாது. ந ut டாங்கி செல்கிறார் பாக்கிஸ்தான் எங்களைத் தாக்குகிறது என்று அவர்கள் ��ூறுவார்கள், நேபாளம், இஸ்ரேல், “என்று முதல்வர் கூறினார்.\n“ஒவ்வொரு நாளும் அவர்கள் (பாஜக ஆர்வலர்கள்) துப்பாக்கிகளுடன் (பேரணிகளுக்காக) வெளியே வருகிறார்கள். அவர்கள் தங்களை அறைந்து திரிணாமுல் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுகிறார்கள். நிலைமையை சற்று யோசித்துப் பாருங்கள். அவர்கள் பிஎஸ்எஃப், சிஆர்பிஎஃப், ராணுவம், சிஐஎஸ்எஃப் உடன் சுற்றி வருகிறார்கள். … பிறகு நீங்கள் ஏன் மிகவும் பயப்படுகிறீர்கள்\nதிரு நாடாவுக்கு பாதுகாப்பு வழங்குமாறு எந்தவொரு கோரிக்கையும் வரவில்லை என்று வங்க அரசு கூறியுள்ளது. இந்த விஷயத்தை மம்தா பானர்ஜி வலியுறுத்தினார். “நீங்கள் மாநிலத்திற்கு தகவல் தெரிவிக்கவில்லை, ஆனால் ஒரு பிரச்சினை இருக்கும்போது, ​​நீங்கள் அரசைக் குறை கூறுகிறீர்கள்,” என்று அவர் கூறினார்.\nகான்வாய் அளவு மற்றும் பின்வரும் ஊடக ஊழியர்களையும் அவர் கேள்வி எழுப்பினார்.\n“உங்கள் தலைவர்கள் வரவேற்கப்படுகிறார்கள், நாங்கள் வன்முறைக்கு எதிரானவர்கள்” என்று மத்திய கொல்கத்தாவின் மாயோ சாலையில் உள்ள காந்தி சிலையின் அடிவாரத்தில் நடந்த பேரணியில் முதலமைச்சர் கூறினார். “ஆனால் 50 கார்கள் ஏன் உங்களைச் சுற்றி வருகின்றன பைக்குகள் மற்றும் மீடியா கார்கள் பைக்குகள் மற்றும் மீடியா கார்கள் எனவே அங்கு யார் நின்று கொண்டிருந்தார்கள் எனவே அங்கு யார் நின்று கொண்டிருந்தார்கள் யார் கற்களை எறிந்தார்கள் நீங்கள் மிகவும் புத்திசாலி, நீங்கள் செயற்கைக்கோள் கண்காணிப்பு அனைத்தையும் பயன்படுத்தலாம்” என்று அவர் மேலும் கூறினார்.\nபாஜக, வியத்தகு முறையில் இருந்தது என்று அவர் கூறினார். “நான் டெல்லிக்குச் செல்லும்போது என்ன நடக்கும் டெல்லியில், நான் டெரெக்கின் வீட்டில் (கட்சி எம்.பி. டெரெக் ஓ பிரையன்) தங்கியிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் பாஜக மக்கள் வீட்டை கெராவ் செய்கிறார்கள், என்று அவர் கூறினார்.\nஆனால் வங்காளத்தில், “ஒரு நாள் உள்துறை அமைச்சர், ஒரு நாள் சில முதலமைச்சர்கள் – அவர்கள் இங்கே காண்பிக்கிறார்கள். ஒரு நாள் நட்டா கடா சத்தா வந்து, அவர்கள் ஒரு நாடகத்தை உருவாக்கி, தாங்கள் தாக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்,” என்று திருமதி பானர்ஜி கேலி செய்து கூறினார், “ஓ பாவப்பட்ட பொருள்”.\nமுதலமைச்சரின் மருமகன் அபிஷேக் பானர்ஜி, அதன் தொகுதியில் தாக்குதல் நடந்தது, “” பாஜகவை மக்கள் விரும்பவில்லை என்றால், நாங்கள் என்ன செய்ய முடியும்\nஇன்று செய்திஉலக செய்திகடடனரஜபநடடஜே.பி நட்டாதககதலககபபனரஜபறகமதனமமதமம்தா பானர்ஜிமறகளஹடலர\nPrevious Post:கோவிட்டை விட பசி தொற்று மோசமானது, உலக உணவு திட்டத்தை வென்ற அமைதிக்கான நோபல் பரிசு\nNext Post:ராக் யமனின் எழுத்துப்பிழையின் கீழ்\nSEA குழுமத்தின் ஷாப்பி பிரேசில் நடவடிக்கைகளை அளவிடுகிறது, கண்கள் லத்தீன் அமெரிக்கா சாத்தியம்: ஆதாரங்கள்\nகாசாவில், பார்க்கர் இளைஞர்களுக்கு சுதந்திரத்தின் சுவை தருகிறது\nநேதாஜி நிகழ்ச்சியில் திரிணாமுல், பாஜக கோஷங்களை எழுப்பியது\nநடப்பு கல்வியாண்டில் இருந்து கல்லக்குரிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை\nகோவையில் உள்ள உக்கடம் பிக் டேங்கை முதல்வர் ஆய்வு செய்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/singapore/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-01-25T07:43:07Z", "digest": "sha1:6HHSHUVGAUMQGTCJYERSOUIKDIXIWOTE", "length": 14549, "nlines": 76, "source_domain": "totamil.com", "title": "கால்வின் செங்: ட்ரேஸ் டுகெதர் செயல்படுத்தலில் அரசு 'மிகவும் மென்மையானது' - ToTamil.com", "raw_content": "\nகால்வின் செங்: ட்ரேஸ் டுகெதர் செயல்படுத்தலில் அரசு ‘மிகவும் மென்மையானது’\nசிங்கப்பூர் – போதுமான மக்கள் ட்ரேஸ் டுகெதர் டோக்கன் அல்லது பயன்பாட்டைப் பயன்படுத்தாததால், சிங்கப்பூர் மீண்டும் திறப்பதற்கான 3 ஆம் கட்டத்திற்குள் நுழைவது சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்பட்ட பின்னர், முன்னாள் என்.சி.எம்.பி கால்வின் செங், இதை செயல்படுத்துவதில் அரசாங்கம் “மிகவும் மென்மையாக” இருக்கலாம் என்று தான் நினைக்கிறேன் தொடர்பு தடமறிதல் முறை.\n“ட்ரேஸ் டுகெதர் பயன்பாட்டை செயல்படுத்துவதில் அரசாங்கம் மிகவும் மென்மையாக உள்ளது என்று நான் நினைக்கிறேன். ஊக்கம் வேலை செய்யாது. நட்ஜிங் வேலை செய்யாது, ”திரு செங் டிசம்பர் 8 பேஸ்புக் பதிவில் எழுதினார்.\nதொடர்பு தடமறிதல் முறையைப் பயன்படுத்துவதில் மட்டுமல்லாமல், கோவிட் -19 க்கு எதிராக தடுப்பூசி போடுவதிலும் இணக்கமின்மைக்கு கடுமையான விளைவுகள் ஏற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.\n“இதை கட்டாயமாக்குங்கள், மக்கள் பயன்படுத்தாவிட்டால் சிறை மற்றும் கரும்பு.\nதடுப்பூசியுடன் அதே. அது ���ெளியேறும்போது கட்டாயமாக்குங்கள். அனைத்து குடியிருப்பாளர்களுக்கும். வெளிநாட்டவர்கள் / பணி பாஸ் வைத்திருப்பவர்கள் அதை எடுக்க விரும்பவில்லை என்றால், அவர்கள் வெளியேறலாம். ”\nஅக்டோபரில், கோவிட் -19 தொற்றுநோய் தொடர்பான விஷயங்களைச் சமாளிக்க நியமிக்கப்பட்ட பல அமைச்சக பணிக்குழு, நாடு 3 ஆம் கட்டத்திற்குள் நுழைவதற்கு பூர்த்தி செய்ய வேண்டிய மூன்று நிபந்தனைகளை பட்டியலிட்டது, அவை போதுமான சோதனை திறன்கள், பாதுகாப்பான மேலாண்மை இணக்கம் மற்றும் எடுத்துக்கொள்ளுதல் சுவடு விகிதம் 70 சதவீதம்.\nஸ்மார்ட் நேஷன் மற்றும் டிஜிட்டல் அரசு அலுவலகம், சுமார் 2.9 மில்லியன் மக்கள் டோக்கனைக் கோரியுள்ளனர் அல்லது பதிவிறக்கம் செய்துள்ளனர், இது அடாப்டர்களின் எண்ணிக்கையை 50.8 சதவீதமாக வைத்திருக்கிறது, இது 70 சதவீத இலக்கை விட மிகக் குறைவு.\nகட்டம் 3 இன் நோக்கம் சிங்கப்பூர் “பயனுள்ள தடுப்பூசி அல்லது சிகிச்சை பரவலாகக் கிடைக்கும் வரை அனுமதிக்கப்பட்ட பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகளின் நிலையான நிலையை அடைவது” என்று சுகாதார அமைச்சர் கன் கிம் யோங் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.\nநிர்வாக சார்பு நிலைப்பாட்டால் நன்கு அறியப்பட்ட திரு செங், ஒரு பேஸ்புக் பதிவில் எழுதினார், “அதிகமானவர்கள் தொழில்நுட்பமற்ற சதி கோட்பாட்டாளர்கள், பயன்பாட்டை நம்பாதவர்கள். அல்லது அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்று அஞ்சும் குற்றவாளிகள். ”\nஇந்த நபர்கள் பயன்பாட்டை விட டோக்கனுக்காக காத்திருக்க விரும்புவார்கள் என்று அவர் கூறினார். ஏற்கனவே கிடைத்திருக்கும் பயன்பாட்டிற்கு மாறாக டோக்கன் தயாரிக்க நேரம் எடுக்கும்.\nமுன்னாள் என்.சி.எம்.பி “இந்த குடியிருப்பாளர்களை (சிங்கப்பூர் மற்றும் வெளிநாட்டு)” வைத்திருப்பதாக தெரிகிறது, 3 ஆம் கட்டத்தை இன்னும் செயல்படுத்த முடியாது என்பதற்கு இது பொறுப்பு. “8 குழுக்கள் இல்லை,” என்று அவர் கூறினார்.\nஇருப்பினும், திரு செங்கின் இடுகையில் புஷ்பேக் உள்ளது, எழுத்தாளர் சுதிர் தாமஸ் வடகேத்தின் குறிப்பிடத்தக்க கருத்து.\nட்ரேஸ் டுகெதரின் தொழில்நுட்பத்தின் பயனை ஒப்புக் கொண்டபோதும், திரு வடகேத் தனியுரிமை பிரச்சினைகள் குறித்த தனது கவலைகளை வெளிப்படுத்தினார்.\n“தொழில்நுட்பம் சிறப்பானது என்றாலும், துரதிர்ஷ்ட��சமாக இது ஒளிபுகா மற்றும் பழிவாங்கும் நடிகர்களுடன் அறியப்பட்ட அரசியல் சூழலில் இயங்குகிறது. இந்த அரசாங்கத்திற்கு (இன்று அதிகாரத்தில் இருக்கும் குறிப்பிட்ட நபர்கள் உட்பட) அதன் குடிமக்கள் மீது உளவு பார்த்தது, அவர்களின் தனிப்பட்ட வலைப்பின்னல்களில் உளவு பார்த்தது, பின்னர் அதன் விமர்சகர்களை குற்றச்சாட்டுக்களைக் காட்டியதற்காக சிறையில் அடைத்தது (மார்க்சிய சதித்திட்டத்தைப் பார்க்கவும்), ”திரு வடகேத் ஒரு நீண்ட கருத்தில் எழுதினார் .\n“கோவ்டெக் PMO க்கு (பிரதம மந்திரி அலுவலகம்) அறிக்கையிடுகிறார்” என்று அவர் திரு செங்கை நினைவுபடுத்தினார், மேலும் இந்த பிரச்சினை தொழில்நுட்பத்தைப் பற்றியது மட்டுமல்ல, ஆனால் பொது நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்றும் அவர் கூறினார் “எப்போது வேண்டுமானாலும் விரைவில்” நடக்கும் மற்றும் திரு செங்குடன் ட்ரேஸ் டுகெதர் தேவைப்படுவது அதன் தத்தெடுப்பை அதிகரிப்பதற்கான ஒரே வழி என்று ஒப்புக் கொண்டார்.\n“இது தொழில்நுட்பம் அல்ல நண்பா….\nகுடிமக்கள் மத்தியில் நம்பிக்கையை எவ்வாறு உருவாக்குவது எக்ஸ்எக்ஸ் ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிகழ்வுகளில் வழக்கமான விசாரணை கமிஷன்களை வைத்திருங்கள், அல்லது இதுபோன்ற சில வழக்கமான வகைப்படுத்தல்கள். எந்தவொரு அதிகார துஷ்பிரயோகம், அல்லது ட்ரேஸ் டுகெதர் தனிப்பட்ட தரவு மற்றும் சமூக வலைப்பின்னல்கள் போன்றவற்றின் துஷ்பிரயோகங்கள் இறுதியில் விசாரிக்கப்படும் என்பதை இது சிங்கப்பூரர்களுக்குக் காண்பிக்கும். ”\nஇதையும் படியுங்கள்: ட்ரேஸ் டுகெதரை அதிகமானோர் பயன்படுத்தாவிட்டால், கட்டம் 3 ஆண்டு இறுதிக்குள் சாத்தியமில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்\nட்ரேஸ் டுகெதரை அதிகமானோர் பயன்படுத்தாவிட்டால், கட்டம் 3 ஆண்டு இறுதிக்குள் சாத்தியமில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்\nPrevious Post:COVID-19 க்கு நேர்மறையானதை பரிசோதித்த கப்பல் பயணிகளின் நெருங்கிய தொடர்புகள் மூன்றாவது எதிர்மறை சோதனைக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட ஆர்டர்களை ரத்து செய்துள்ளன\nNext Post:அவின் பால் முகவர்கள் மதுரையில் போராட்டம் நடத்துகிறார்கள், உயர் கமிஷனை நாடுகிறார்கள்\nஎல்லா வகையான அலங்காரங்களுக்கும் மாறுகிறது\nIFFI 2021: டேனிஷ் திரைப்படம் ‘இன்டூ தி டார்க்னஸ்’ கோல்டன் மயில் வென்றது\n���ூடானில் உள்ள இந்திய அமைதி காக்கும் படையினர் பொதுமக்களைப் பாதுகாக்க தற்காலிக இயக்க தளத்தை நிறுவுகின்றனர்\nஃபைசரின் COVID-19 தடுப்பூசி ஆஸ்திரேலியாவின் பிற்பகுதியில் பிப்ரவரி மாதத்தில் எதிர்பார்க்கப்படுகிறது\nகம்போங் ஆவி வாழ்கிறது: டோவா பயோவில் பஸ் பயணிகளுக்கு பெண் குடையை வைத்திருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/tamil-nadu/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-01-25T07:14:52Z", "digest": "sha1:XTOO6ZDTSHCCBPXOL6YP2MOUNJYXAC5W", "length": 11671, "nlines": 79, "source_domain": "totamil.com", "title": "இருக்கை பகிர்வு குறித்து முடிவு செய்ய AIADMK இபிஎஸ், ஓ.பி.எஸ் - ToTamil.com", "raw_content": "\nஇருக்கை பகிர்வு குறித்து முடிவு செய்ய AIADMK இபிஎஸ், ஓ.பி.எஸ்\nஆளும் அதிமுக பொதுச் சபை சனிக்கிழமையன்று அதன் ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோருக்கு ஒரு “வெற்றி கூட்டணி” அமைக்கவும், வரவிருக்கும் மாநில சட்டமன்றத்திற்கான மற்ற கட்சிகளுடன் இருக்கை பகிர்வு ஏற்பாட்டை இறுதி செய்யவும் அங்கீகாரம் அளித்தது. தேர்தல்.\nஇதற்கான தீர்மானத்தை சபை ஏற்றுக்கொண்டது. எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் கே.பண்டியராஜன் ஆகிய இரு அமைச்சர்களும் கட்சியின் மற்ற இரண்டு செயற்பாட்டாளர்களும் இதை முன்மொழிந்தனர்.\nஅதே நேரத்தில், பாரதிய ஜனதாவுடன் (பிஜேபி) கட்சி கூட்டணி தொடர்ந்தது குறித்து பிரேரணையின் உரை ம silent னமாக இருந்தது, இது குறித்து முதலமைச்சரும் துணை முதல்வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டனர் நவம்பரில் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்.\nதிரு. பழனிசாமி முதல்வர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையும் கட்சி ஒப்புதல் அளித்தது. இது 11 உறுப்பினர்களைக் கொண்ட வழிநடத்தல் குழுவின் அரசியலமைப்பையும் ஒப்புதல் அளித்தது.\nகோவிட் -19 க்கான தடுப்பூசி இயக்கத்திற்கான மையம் மற்றும் முதலமைச்சரின் பாராட்டு மற்றும் மாகாண சபை முறைக்கு இடையூறு விளைவிக்காத இலங்கை அரசாங்கத்தின் மீது மேலோங்குமாறு மையத்திற்கு வேண்டுகோள் உள்ளிட்ட பதினான்கு தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.\nமருத்துவப் படிப்புகளில் சேருவதில் அரசுப் பள்ளி��ளின் மாணவர்களுக்கான 7.5% கிடைமட்ட ஒதுக்கீட்டிற்கு மாநில அரசின் பாராட்டு, அம்மா மினி கிளினிக் சேவைகளைத் தொடங்குவது மற்றும் பொங்கல் பரிசுத் தடை ஆகியவை பிற இயக்கங்களுள் அடங்கும்.\nவருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முன்னாள் அமைச்சர்களான எஸ்.செமலை மற்றும் வைகிச்செல்வன் ஆகியோர் அனைத்து தீர்மானங்களின் உரையையும் வாசித்தனர்.\nமுன்னாள் மந்திரி பி. வலர்மதி, திரு. பழனிசாமி மற்றும் திரு. பன்னீர்செல்வம் ஆகியோரை ராம் மற்றும் லக்ஷ்மனுடன் ஒப்பிட்டார், காவியத்தின் முக்கிய கதாபாத்திரங்கள், Ramayanam. திரு பழனிசாமிக்கு எதிராக திமுகவின் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கள் “தீவிரமானவை” என்று அவர் குறிப்பிட்டார்.\nமுன்னதாக, கவுன்சில் கூட்டத்தின் இடத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் ஜெயலாய்தா ஆகியோரின் உருவப்படங்களுக்கு முதலமைச்சரும் துணை முதல்வரும் மரியாதை செலுத்தினர்.\nகவுன்சிலின் உறுப்பினர்கள் பின்னர் அமைப்பின் பல தலைவர்கள் மற்றும் சமீபத்திய மாதங்களில் இறந்த நாட்டின் முக்கிய நபர்களின் நினைவாக ஒரு நிமிடம் ம silence னம் காத்தனர்.\nகாலை 11.30 மணியளவில் இங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் கூட்டம் தொடங்கியது, கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் பின்னால். முதலமைச்சருக்கான திடீர் உத்தியோகபூர்வ நிச்சயதார்த்தம் மற்றும் பல உறுப்பினர்கள் அந்த இடத்தை அடைய முடியாமல் போனது தாமதத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டன.\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.\nஅன்றைய செய்தித்தாளில் இருந்து எளிதாகப் படிக்கக்கூடிய பட்டியலில் மொபைல் நட்பு கட்டுரைகளைக் கண்டறியவும்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைப் பார்ப்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n* எங்கள�� டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\nAIADMKtamil newstoday world newsஇபஎஸஇரககஓபஎஸகறததசயயசெய்தி தமிழ்பகரவமடவ\nPrevious Post:இளைஞர்கள் தாயைக் குத்திக் கொலை செய்கிறார்கள்\nNext Post:குருட்டுத்தன்மை கட்டுப்பாட்டு திட்டத்தை அரசு விரைவில் தொடங்கும்: அமைச்சர்\nSEA குழுமத்தின் ஷாப்பி பிரேசில் நடவடிக்கைகளை அளவிடுகிறது, கண்கள் லத்தீன் அமெரிக்கா சாத்தியம்: ஆதாரங்கள்\nகாசாவில், பார்க்கர் இளைஞர்களுக்கு சுதந்திரத்தின் சுவை தருகிறது\nநேதாஜி நிகழ்ச்சியில் திரிணாமுல், பாஜக கோஷங்களை எழுப்பியது\nநடப்பு கல்வியாண்டில் இருந்து கல்லக்குரிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை\nகோவையில் உள்ள உக்கடம் பிக் டேங்கை முதல்வர் ஆய்வு செய்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-6/", "date_download": "2021-01-25T06:40:59Z", "digest": "sha1:QJBBHVGY5RG5JSYQTRGLWNVCL4N4TQJO", "length": 11720, "nlines": 69, "source_domain": "totamil.com", "title": "கொரோனா வைரஸ் புதுப்பிப்புகள் | ஜனவரி 14, 2021 - ToTamil.com", "raw_content": "\nகொரோனா வைரஸ் புதுப்பிப்புகள் | ஜனவரி 14, 2021\nஇந்தியாவின் COVID-19 கேசலோட் ஒரு நாளில் 16,946 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில் 1,05,12,093 ஆக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் மீட்டெடுப்புகள் 1,01,46,763 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக தகவல்கள் வியாழக்கிழமை புதுப்பித்தன.\n198 புதிய இறப்புகளுடன் இறப்பு எண்ணிக்கை 1,51,727 ஆக அதிகரித்துள்ளது, காலை 8 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட தரவு காட்டப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் வழக்குகள், இறப்புகள் மற்றும் சோதனை விகிதங்களை தேசிய மற்றும் மாநில மட்டங்களில் இங்கே கண்காணிக்கலாம். மாநில ஹெல்ப்லைன் எண்களின் பட்டியலும் கிடைக்கிறது.\nகடந்த 7 நாட்களில் இருந்து தினமும் 20,000 க்கும் குறைவான புதிய கோவிட் வழக்குகளை இந்தியா பதிவு செய்கிறது: சுகாதார அமைச்சகம்\nஇந்தியாவின் தினசரி புதிய COVID-19 வழக்குகள் சுருங்குவதற்கான போக்கு கடந்த ஏழு நாட்களில் இருந்து 20,000 க்கும் குறைவான தினசரி புதிய தொற்றுநோய்களை பதிவு செய்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.\n24 மணி நேர இடைவெளியில், இந்தியாவில் 16,946 பேர் மட்டுமே COVID-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅதே காலகட்டத்தில், நாடு 17,652 புதிய மீட்டெடுப்புகளை பதிவு செய்துள்ளது, இது செயலில் உள்ள கேசலோடில் 904 வழக்குகளின் நிகர சரிவை உறுதி செய்கிறது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தினசரி இறப்புகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. கடந்த 20 நாட்களாக 300 க்கும் குறைவான தினசரி இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சகம் எடுத்துரைத்துள்ளது. – பி.டி.ஐ.\nவகுப்புகள் ஜனவரி 15 ஆம் தேதி மீண்டும் தொடங்கும் போது கல்லூரிகள் அறைகளின் பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடும்\nஇடைநிலை செமஸ்டர்களில் மாணவர்கள் வெள்ளிக்கிழமை முதல் மாதங்களில் முதல் முறையாக வளாகங்களுக்குத் திரும்பத் தயாராகி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் பல கல்லூரிகள் வகுப்பறைகளின் பற்றாக்குறையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது, மேலும் ஆசிரியர்களும் கூட. COVID-19 க்கு எதிரான முன்னெச்சரிக்கையாக சமூக தூரத்தை உறுதிப்படுத்த ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை மொத்த வலிமையின் 50% ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.\nதீர்வுகளில் ஒன்று, வகுப்புகளில் வகுப்புகளை நடத்துவதும், அமர்வுகளுக்கு இடையில் அறை சுத்திகரிக்கப்படுவதும், மற்றொன்று மாற்று நாள் மாதிரியாகும். கர்நாடக அரசு கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் டி.எம்.மஞ்சுநாத், கல்லூரி நிர்வாகங்கள் எத்தனை மாணவர்கள் வகுப்புகளில் கலந்துகொள்வார்கள் என்பதை மதிப்பீடு செய்து பின்னர் பேட்ச்களில் விரிவுரைகளை நடத்தலாமா என்று முடிவு செய்வார்கள் என்றார்.\nஆம் ஆத்மி அரசு மையம் இல்லாவிட்டால் இலவச COVID தடுப்பூசி வழங்க: முதல்வர்\nதில்லி அரசு தலைநகரில் வசிப்பவர்களுக்கு இலவச COVID-19 தடுப்பூசி வழங்கத் தவறினால், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புதன்கிழமை தெரிவித்தார். டெல்லி அரசாங்கத்தில் பணிபுரிந்த டாக்டர் ஹிடேஷ் குப்தாவின் குடும்பத்தினரை பார்வையிட்டதைத் தொடர்ந்து அவரது கருத்து வந்தது, அவர் கடமையில் வைரஸ் பாதித்த பின்னர் உயிரை இழந்தார். குடும்பத்திற்கு ₹ 1 கோடி நிதி உதவியை அரசாங்கம் அறிவித்தது.\nஜனவரி 16 ஆம் தேதி இந்த தடுப்பூசி நிர்வகிக்கத் தொடங்கும். இது முதலில் கொரோனா போர்வீரர்களான சுகாதாரப் பணியாளர்கள், முன்னணி வரிசை தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு வழங்கப்படும். எங்களுடையது ஒரு ஏழை நாடு எ��்று நான் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தேன், இது போன்ற ஒரு தொற்றுநோய் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, 1918 ஆம் ஆண்டு முதல் ஸ்பானிஷ் காய்ச்சல் மனிதகுலத்தைத் தாக்கியது, ”என்று முதல்வர் கூறினார். “தடுப்பூசி வாங்க முடியாதவர்கள் நிறைய பேர் உள்ளனர். நாட்டின் அனைத்து மக்களுக்கும் இலவச தடுப்பூசி வழங்குமாறு நான் மையத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தேன். தேவைப்பட்டால், மையம் அதைச் செய்யாவிட்டால், தில்லி அரசு அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் இலவச தடுப்பூசி வழங்கும். ”\nPrevious Post:எல்ஜி பிரச்சினைகளை தீர்க்கும் வரை எதிர்ப்பு தொடரும் என்று அமைச்சர் கூறுகிறார்\nNext Post:நம்பிக்கையற்ற கவலைகளுக்கு மத்தியில் கூகிள் ஃபிட்பிட் ஒப்பந்தத்தை நிறைவு செய்கிறது\nஅடர்த்தியான மூடுபனி, டெல்லியில் குறைந்த பார்வை, காற்றின் தரம் மோசமடைகிறது\nசீன போர் விமானங்கள் மீண்டும் தைவான் வான்வெளியில் நுழைகின்றன\nபேஸ்புக் பயனர்கள் தானாகவே கணக்குகளில் இருந்து வெளியேறினர், சிலர் மீண்டும் உள்நுழைவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்\nஆலோசனைக் குழுவின் மதிப்பாய்வை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதால் எதிர்காலத்தில் பொது பாதைகள் மற்றும் சாலைகளில் பிரேக்லெஸ் சைக்கிள்கள் இல்லை\nவேதியியல் நிறுவனங்களுக்கு எதிரான முகவர் ஆரஞ்சு வழக்கை பிரெஞ்சு நீதிமன்றம் விசாரிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/2019/06/25/marshal-nesamony-merger-of-kanyakumari-district-with-tamil-nadu-from-kerala/", "date_download": "2021-01-25T07:26:19Z", "digest": "sha1:ZHVEKBATDHN2NQSE2PNOTYKZP64GODYN", "length": 22348, "nlines": 233, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "Nesamani who joined Kumari | அறிவியல்புரம்", "raw_content": "\nJanuary 25, 2021 - இந்திய எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம்January 23, 2021 - இந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்புJanuary 23, 2021 - இந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்புJanuary 23, 2021 - நீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்January 23, 2021 - நீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்January 22, 2021 - இந்தியர்க���ின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவுJanuary 22, 2021 - இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவுJanuary 22, 2021 - தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்January 22, 2021 - தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்January 21, 2021 - கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nஇந்திய எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nநீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\n அதிர போகும் தமிழக அரசியல்\nவெண்ணிலா கபடி குழு சினிமா இறுதிகாட்சியை போல் கபடி என்று சொன்னபடி உயிரை விட்ட கபடி வீரர்\nஈஸ்வரன் – சினிமா திரைவிமர்சனம்\nமழைப்பொழிவு பற்றிய ஆய்வினை விளக்கும் இளம் வயது சுவீடன் நாட்டு மாணவன்\nசக்திவாய்ந்த நிலநடுக்கம் – மிகப்பெரிய கட்டிடங்கள் இடிந்து விழும் நேரடி காட்சிகள்\nகுமரித் தந்தை’ மார்சல் ஏ. நேசமணி கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இணைந்திருந்த கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழ்நாட்டோடு 1956ம் ஆண்டு நவம்பர் 1 தேதி தமிழ்நாட்டோடு இணைக்கப்படுவதற்கு பாடுபட்டவர்.\nREAD ALSO THIS கொரோனா தடுப்பூசி இந்தியர்களுக்கு இலவசமாக கிடைக்குமா\nஇந்திய எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம்\nஇந்திய எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nநீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும��\nநீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\nஇந்திய எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம்\nஇந்திய எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம்\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\nரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\nஇந்திய எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nநீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nகிறிஸ்தவ மத போதக��் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\n அதிர போகும் தமிழக அரசியல்\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nவெண்ணிலா கபடி குழு சினிமா இறுதிகாட்சியை போல் கபடி என்று சொன்னபடி உயிரை விட்ட கபடி வீரர்\nவெண்ணிலா கபடி குழு சினிமா இறுதிகாட்சியை போல் கபடி என்று சொன்னபடி உயிரை விட்ட கபடி வீரர்\nஈஸ்வரன் – சினிமா திரைவிமர்சனம்\nஈஸ்வரன் – சினிமா திரைவிமர்சனம்\nநிகழ்வுகளின் போது சில தருணங்களில் மிகவும் அசிங்கப்பட்ட பிரபலங்கள்\nநிகழ்வுகளின் போது சில தருணங்களில் மிகவும் அசிங்கப்பட்ட பிரபலங்கள்\nமிரட்டலாக வெளிவந்த துக்ளக் தர்பார் டீசர்\nமிரட்டலாக வெளிவந்த துக்ளக் தர்பார் டீசர்\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nவிளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்\nஇந்திய எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nநீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nHarvey Calicut on குளச்சல் துறைமுகத்தில் பாலம் உடைந்தது\nWinston Janhunen on நிமிடங்களை எண்ணும் ட்ரம்ப் மனைவி மெலனியா – மலைக்க வைக்கும் விவாகரத்து தொகை\nGerry Kohrman on இந்திய அரசு அதிரடி அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய ஒவ்வொரு பொருளுக்குமான சொந்த நாட்டை வெளியிடவேண்டும்\nAnthony Gailes on பிரபல நட்சத்திர வீரருக்கு நேரடியாக மிரட்டல் – கண்டம் துண்டமாக வெட்டி வீசி விடுவேன்\nஅரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் ��லக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு\nகொரோனா தடுப்பு மருந்தின் விலை ரூபாய் 1000 – சீரம் தலைவர் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-11-20-03-40-16", "date_download": "2021-01-25T07:09:17Z", "digest": "sha1:2LRFLWE2BQPZML73YASCOAAUJLSDCITF", "length": 8741, "nlines": 221, "source_domain": "keetru.com", "title": "அண்ணாதுரை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nமுசுலீம்கள் குறித்து அம்பேத்கர் - கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை\nதமிழ்க் குழந்தைகளுக்கு இப்படிக் கூட பெயர் வைக்க முடியுமா\n‘திராவிட கூட்டாட்சி’ : அண்ணா கூறியதையே அம்பேத்கரும் கூறினார்\n‘புனிதங்’களை பகடிகளால் தகர்த்த திராவிட இலக்கியங்கள்\n“தீ பரவட்டும்”- அறிஞர் அண்ணா\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nஅண்ணா - கலைஞர் - தி.மு.க: பெரியாரின் இறுதிக் கால கருத்துக்கள்\nஅண்ணா – அரசியல் அதிகாரம்\nஅதற்குத் திராவிட முத்திரை எதற்கு\nஅரசியல்வாதிகள் படிக்க வேண்டிய அண்ணா பாடம்\nஅறிஞர் அண்ணா - சில நினைவுகள்\nஅறிஞர் அண்ணா உரை: மக்கள் கவிஞன் (PEOPLE’S POET)\nபக்கம் 1 / 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2145063", "date_download": "2021-01-25T08:35:45Z", "digest": "sha1:WZODQB6QGNS4MYSV3SARJWOHFH347XLI", "length": 5823, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மேஜர் சுந்தரராஜன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மேஜர் சுந்தரராஜன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:00, 20 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்\n52 பை���்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n13:02, 28 மே 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Kanags பக்கம் மேஜர் சுந்தர்ராஜன் ஐ மேஜர் சுந்தரராஜன் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்...)\n19:00, 20 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎வாழ்க்கை வரலாறு: *திருத்தம்*)\n[[தேனி மாவட்டம்]] [[பெரியகுளம்]] நகரைச் சேர்ந்த சுந்தர்ராஜன் இளமையில் தொலைபேசித்துறையில் முழுநேரமாகப் பணி புரிந்துகொண்டே ஓய்வுநேரங்களில் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். 1962ஆம் ஆண்டு இயக்குனர் சோமுவின் ''பட்டினத்தார்'' என்ற திரைப்பட்டத்தில் நுழைவு பெற்றார். மேஜர் சந்திரகாந்த் திரைப்படத்தில் பார்வையற்ற படைத்தலைவர் வேடமேற்று சிறப்பாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவர் 900க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு வகையான வேடங்களேற்று நடித்துள்ளார். இதில் [[கௌரவம் (திரைப்படம்)|கௌரவம்]], [[எதிர்நீச்சல்]], [[பாமா விஜயம்]], [[அபூர்வ ராகங்கள்]], தெய்வமகன், தெய்வச்செயல் போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவையாக அமைந்தன. கூடவே மேடை நாடகங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். இவர் சில [[மலையாளம்|மலையாள]], [[தெலுங்கு]]த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.http://www.hinduonnet.com/thehindu/2003/03/01/stories/2003030105280400.htm\nஅரசியலில் இந்திய தேசிய காங்கிரசு பற்றாளராக இருந்த இவர் நடிகர் சிவாஜி கணேசன் துவக்கிய [[தமிழக முன்னேற்ற முன்னணி]] என்ற கட்சியில் இணைந்து அவருடனேயே பணியாற்றினார். பின்னர் சிவாஜி கணேசன் [[ஜனதா தளம்]] கட்சியில் இணைந்தபோது இவரும் இணைந்து கொண்டார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-kurnool/", "date_download": "2021-01-25T08:41:05Z", "digest": "sha1:H7GMCI456QPBIIU2AVXO2THBVYMP3KIN", "length": 30315, "nlines": 986, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று கர்னூல் டீசல் விலை லிட்டர் ரூ.85.00/Ltr [25 ஜனவரி, 2021]", "raw_content": "\nமுகப்பு » கர்னூல் டீசல் விலை\nகர்னூல்-ல் (ஆந்திர பிரதேசம்) இன்றைய டீசல் விலை ரூ.85.00 /Ltr ஆக உள்ளது. கடைசியாக கர்னூல்-ல் டீசல் விலை ஜனவரி 24, 2021-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. கர்னூல்-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம��� வழங்குகிறது. ஆந்திர பிரதேசம் மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் கர்னூல் டீசல் விலை\nகர்னூல் டீசல் விலை வரலாறு\nஜனவரி உச்சபட்ச விலை ₹91.83 ஜனவரி 23\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 82.88 ஜனவரி 01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹8.95\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹89.81 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 81.36 டிசம்பர் 01\nசெவ்வாய், டிசம்பர் 1, 2020 ₹81.36\nவியாழன், டிசம்பர் 31, 2020 ₹89.81\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹8.45\nநவம்பர் உச்சபட்ச விலை ₹88.43 நவம்பர் 30\nநவம்பர் குறைந்தபட்ச விலை ₹ 79.21 நவம்பர் 19\nஞாயிறு, நவம்பர் 1, 2020 ₹79.21\nதிங்கள், நவம்பர் 30, 2020 ₹88.43\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹9.22\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹87.05 அக்டோபர் 31\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 79.21 அக்டோபர் 31\nவியாழன், அக்டோபர் 1, 2020 ₹79.38\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.67\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹87.13 செப்டம்பர் 21\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 79.38 செப்டம்பர் 30\nசெவ்வாய், செப்டம்பர் 1, 2020 ₹81.19\nபுதன், செப்டம்பர் 30, 2020 ₹87.05\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹5.86\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹86.70 ஆகஸ்ட் 31\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 81.19 ஆகஸ்ட் 31\nதிங்கள், ஆகஸ்ட் 24, 2020 ₹81.19\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020 ₹86.70\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹5.51\nகர்னூல் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/tn-engineers", "date_download": "2021-01-25T06:56:29Z", "digest": "sha1:HAJDRY536YWNXUG5EWMONBVI6LYH42FU", "length": 5243, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழ்நாட்டில் பொறியாளர்கள் உருவாவதில்லை, பட்டதாரிகள்தான் உருவாகின்றனர்- நீதிமன்றம் வேதனை\nபொறியாளர்கள் அல்ல, வெறும் பட்டதாரிகள் தான்: உயர் நீதிமன்றம் வேதனை\nபொறியியல் ஆன்லைன் தேர்வு, மாணவர்களுக்கு ஆப்சென்ட்..\nபி.இ., பி.டெக்., படிப்புகளுக்கான கல்விக்கட்டணம் உயர்த்துமாறு AICTE அறிவுறுத்தல் ரூ. 1.50 லட்சம் வரையில் உயரும் அபாயம்\nEngineering Counselling: 87 ஆயிரம் பேர் விண்ணப்பங்கள் பதிவு\nவேலை கிடைக்காததால், துப்புரவு பணிக்கு விண்ணப்பிக்கும் பி.இ பட்டதாரிகள்\nநேரடி இரண்டாமாண்டு பொறியியல் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை ���றிவிப்பு\nTNEA Counselling: ஆறு நாளில் அறுபதாயிரம் விண்ணப்பங்கள் பதிவு\nTNEA 2019 Application Form: பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் முறை\nTNEA 2019 Application Form: பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு ஆரம்பம்.. விண்ணப்பிக்கும் முறை\nTNEA 2019 Application Form: பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு ஆரம்பம்.. விண்ணப்பிக்கும் முறை\nTNEA Counselling 2019: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு\nஎஞ்சினியரிங் அட்மிஷனுக்கு உங்கள் கட் ஆப் போதுமானதா\nஎஞ்சினியரிங் அட்மிஷனுக்கு உங்கள் கட் ஆப் போதுமானதா\nஎஞ்சினியரிங் அட்மிஷனுக்கு உங்கள் கட் ஆப் போதுமானதா\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-25T08:15:19Z", "digest": "sha1:XEK43KYM6KMMUUKFVIKUHCKZZ5Z7MRHC", "length": 15915, "nlines": 180, "source_domain": "tamilandvedas.com", "title": "ஆயுதங்கள் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகற்பணம், முசுண்டி, பிண்டிபாலம்- கம்பன் தரும் ஆயுதப் பட்டியல்\nவால்மீகி ராமாயணத்தில் 135-க்கும் மேலான ஆயுதங்களின் பெயர்கள் உள்ளன. இவைகளை ஆங்கிலத்தில் ராமாயணத்தை மொழிபெயர்த்த ஹரிபிரசாத் சாஸ்திரி கடைசியில் பிற்சேர்க்கையாகத் தனியாகக் கொடுத்துள்ளார். இது போல கம்ப ராமாயணத்தில் வரும் ஆயுதப் பட்டியலையும், பிற தமிழ் இலக்கியங்களில் வரும் ஆயுதப் பட்டியலையும் தொகுத்தல் நலம் பயக்கும். ஆயினும் அவைகளின் வடிவங்களையும் முழுச் செயற்பாட் டையும் நாம் அறியோம். கம்போடியா, இந்தோநேஷியா முதலிய நாடுகளில் உள்ள ராமாயணச் சிற்பங்களைப் பார்த்தாலும் அத்தனை ஆயுதங்களையும் அடையாளம் காண முடியுமா என்பது ஐயப்பாடே\nபழங்காலத்தில் போர்த் தொழிலே முக்கியத் தொழிலாக விளங்கியிருக்க வேண்டும். இதற்குப் பின்னர்தான் விவசாயம் முதலிய தொழில்கள் இருந்திருக்க வேண்டும். எகிப்து போன்ற சில இடங்களில் மட்டும் கட்டிடத் தொழில் (பிரமிடு கட்டுதல்) போர்த் தொழிலுக்கு அடுத்தபடியாக இருந்திருக்கலாம். இதற்கு அடுத்த படியாக சமயம் தொடர்பான பணிகள் வந்திருக்கலாம்.\nகம்ப ராமாயணத்தில் கம்பன் தரும் படைகளின் எண்ணிக்கையைக் கூட்டினால் வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். ஏனெனில் அது அப்போதைய உலக ஜனத்தொகைக்கும் அதிகம்\nசுந்தர காண்டத்தில் இரண்டு பாடல்களில், கம்பன் தரும் ஆயுதங்களின் பெயர்களை மட்டும் பார்போம். அவற்றைக் கண்ணால் காண்பது அரிது. அகராதிகளிலும் மேம்போக்காகவே பொருள் தருவர்; ஆகையால் அவற்றின் உருவத்தை அறிதல் அரிதிலும் அரிது. இது குறித்து மேற்கொண்டு ஆராய்ச்சிகள் தேவை. சங்க இலக்கியத்தில் கோட்டைகளின் மதில் சுவரில் பொருத்தப்பட்ட ஆயுதங்கள் பற்றிய செய்திகள் உண்டு.\nசூலம், மழு, வாளொடு, அயில், தோமரம், உலக்கை,\nகாலன் வரி வில், பகழி, கற்பணம், முசுண்டி,\nகோல், கணையம்,நேமி, குலிசம், சுரிகை, குந்தம்,\nவாலம் முதல் ஆயுதம் வலித்தனர் வலத்தார்\nசூலாயுதம் (முத்தலை வேல்), மழு (கோடரி), வாள், வேல், பேரீட்டி (தோமரம்), இருப்புலக்கை, உயிர்களை எடுக்கும் எமன் போன்ற வில்-அம்பு, இரும்பு நெரிஞ்சி முள் (கற்பணம்), முசுண்டி, தடி, வளைதடி (கணையம்), சக்கரம், வச்சிராயுதம் (குலிசம்), உடை வாள், கை வேல், திருகுதடி (பிண்டி பாலம்) முத்லிய ஆயுதங்களை உறுதியாகப் பிடித்திருந்தார்கள்.\nஇவை எல்லாம் அரக்கர் கைகளில் ஏந்தியிருந்த ஆயுதங்கள்\nஅங்குசம், நெடுங்கவண் அயில் சிலை வழங்கும்\nவெங்குசைய பாச முதல் வெய்ய பயில் கையார்;\nசெங்குருதி அன்ன செறி குஞ்சியர்; சினத்தோர்;\nபங்குனி மலர்ந்து ஒளிர் பலாசவனம் ஒப்பார்\n–ஊர்தேடு படலம், சுந்தர காண்டம்\nஅரக்கர்கள் மேலும் அங்குசம் (மாவெட்டி; யானைகளை அடக்கப் பயன்படுத்துவது) நீண்ட கல் எறி கயிறு, நுனியில் கூர்மையுடையதும், வீசும்போது ஒலி எழுப்புவதுமான தர்ப்பைப் புல் போல அறுக்க வல்லதுமான கயிற்று வடிவிலுள்ள பாசக் கயிறு, முதலான ஆயுதனக்களைக் கைகளில் வைத்திருந்தார்கள். அவர்கள் ரத்தம் போலச் சிவந்த செம்பட்டை முடியினர்; கண்களும் கோபக் கனலை வீசின; அவர்களுடைய தோற்றம் பங்குனி மாதத்தில் மலர்ந்து விளங்கும் கல்யாண முருங்கைமரக் காட்டை ஒத்திருந்தது.\nகல்யாண முருங்கை மரத்தை பூடியா மானோஸ்பெர்மா Butea monosperma என்ற தாவரவியல் பெயரால் அழைப்பர். அது ஹிமாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் காடு முழுதும் காணப்படும். வசந்த கலத்தில் அது காலை, மாலைச் சூரிய ஒளியில் காடே தீப்பற்றி எரிவதுபோலக் காட்சியை உண்டாக்கும். ஆகையால் இதைத் தாவரவியல் பிரியர்கள் (Flame of the Forest) காட்டின் தீ என்று அழைப்பர். கம்பன், இதைக் கண்டிருக்க வேண்டும். அரக்கர்களின் தலை செம்பட்டை முடியை அதற்கு ஒப்பிட்டது தாவரவியல் படித்தோருக்கும் பூங்காக்களில் செம் முருங்கை (Butea monosperma) மரங்கள் பூத்துக் குலுங்குவதை ரசிப்போருக்கும் விசேஷ அர்த்தத்தைத் தரும்.\nவேல் வாள் சூலம் வெங்கதை பாகம் விளி சங்கம்\nகோல்வாள் சாபம் கொண்ட கரத்தாள் வடகுன்றம்\nபோல்வள் திங்கள் போழின் எயிற்றாள் புகை வாயில்\nகால்வாள் காணின் காலனும் உட்கும் கதம் மிக்காள்\nஅவள் வேல், வாள், சூலம், கதை, பாசம், சங்கம், கோல், குந்தம் ஆகிய எட்டுக்கருவிகளைக் எட்டுக் கைகளில் ஏந்தியவள். வடக்கிலுள்ள மேரு மலை போன்றவள்; சந்திரனைப் பிளந்தது போல பற்களை உடையவள். வாயிலே புகை கக்குபவள்; எமனையும் கலங்கச் செய்யும் கடும் கோபம் உடையவள்.\nPosted in கம்பனும் பாரதியும், தமிழ் பண்பாடு\nTagged ஆயுதங்கள், கம்பன், பலாச மரம், ராமாயணம்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சிவன் சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/03/blog-post_48.html", "date_download": "2021-01-25T07:21:01Z", "digest": "sha1:FJQQAAOD62RGA6JMY6CGMDV6PJ4MD72V", "length": 6262, "nlines": 157, "source_domain": "www.kathiravan.com", "title": "அங்கயனின் மாவட்ட செயலக அலுவலகத்திற்கு சீல்? | Kathiravan - கதிரவன் Halloween Costume ideas 2015", "raw_content": "\nஅங்கயனின் மாவட்ட செயலக அலுவலகத்திற்கு சீல்\nயாழ்.மாவட்டச் செயலக கட்டிடத்தில் அங்கயனின் தேர்தல் அலுவலகம் போன்று இயங்கிய ஒருங்கிணைப்பு அலுவலகம் நேற்றைய தினத்துடன் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.\nஅவ்வலுவலகம் நேற்றைய தினமும் இயங்கிய நிலையில் தமிழரசுக்கட்சி தரப்பு மாவட்ட மாவட்டச் செயலாளரின் கவனத்துற்கு கொண்டு சென்ற நிலையில் உடன் இழுத்து மூடுமாறு உத்தரவிடப்பட்டது.\nயாழ்ப்பாணம் மாவட்டச் செயலக கட்டிடத்துள் குறித்த ஒருங்கிணைப்புச் செயலகமானது முன்னர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இருந்த அங்கயன் இராமநாதனால் இயக்கப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இதன் பணிகளை நிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு பணிப்புரை விடுத்தது.\nஇருந்தபோதும் தேற்றைய தினமும் மாவட்டச் செயலகத்தில இருந்த குறித்த அலுவலகம் இயங்குவதனை அவமானித்து மாவட்டச் செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான கணபதிப்பிள்ளை மகேசனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.\nஅதனை தொடர்ந்தே அலுவலகம் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/2545", "date_download": "2021-01-25T07:44:50Z", "digest": "sha1:4UFI35QJKGFPX6AITELNHOPA7C4MZ4KV", "length": 8041, "nlines": 70, "source_domain": "www.newlanka.lk", "title": "மீண்டும் வணிக நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் பிரதமர் மஹிந்தவின் அறிவிப்பு!! | Newlanka", "raw_content": "\nHome Sticker மீண்டும் வணிக நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் பிரதமர் மஹிந்தவின் அறிவிப்பு\nமீண்டும் வணிக நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் பிரதமர் மஹிந்தவின் அறிவிப்பு\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா அபாய வலயம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் குறிப்பிட்டளவு நேரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்படுகிறது.\nஇந்நிலையில், ஏப்ரல் 20 க்குப் பின்னர் கொரோனா பாதிக்கப்படாத மாவட்டங்களில் வணிக நடவடிக்கைகளை மீண்டும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆரம்பித்து, நாட்டை மீண்டும் வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கையின் பகுதியாக, ஆரம்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார் என அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார். சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் சங்க பிரதிநிதிகள் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்ததாகவும் அந்த சந்திப்பில் தானும் கலந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கும் போது;பிரதமரை சந்தித்த பிரதிநிகள், சுகாதார அதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் கலந்தாலோசித்து தொழிலாளர்கள் தங்கள் உற்பத்தியை மீண்டும் ஆரம்பித்து வைக்குமாறு கேட்டுக்கொண்டனர். எனவே, சுகாதார முன்னெச்சரிக்கைகளுக்கு உட்பட்டு கொரோனா அதிகம் பாத��க்கப்படாத மாவட்டங்களில் அவர்கள் வேலையை மீள ஆரம்பிக்கலாம் என அமைச்சர் குறிப்பிட்டார்.அத்தோடு கொழும்பு, கம்பஹா போன்ற அதிக ஆபத்துள்ள மாவட்டங்களில் வணிக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க காலம் எடுக்கும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.\nPrevious articleசமுர்த்தி வழங்கலில் முரண்பாடு…யாழில் இளம் குடும்பப் பெண் தற்கொலை முயற்சி\nNext articleஊரடங்குச் சட்டத்தை நீக்குவதா நீடிப்பதா அரசாங்கத்திற்கும் மருத்துவ அதிகாரிகளுக்குமிடையில் மாறுபட்ட நிலைப்பாடு \nதனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட வவுனியா நகரம்..\nஆண்கள் எவரும் இல்லாத நேரம் யாழில் வீடு புகுந்து தாக்கிய அரச உத்தியோகஸ்தர்கள்.. இரு பெண்கள் காயங்களுடன் வைத்தியசாலையில்..\nபழைய கட்டிடத்தை இடிக்க முயன்ற நபர் கட்டிடம் இடிந்து வீழ்ந்து பரிதாபமாகப் பலி..\nதனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட வவுனியா நகரம்..\nஆண்கள் எவரும் இல்லாத நேரம் யாழில் வீடு புகுந்து தாக்கிய அரச உத்தியோகஸ்தர்கள்.. இரு பெண்கள் காயங்களுடன் வைத்தியசாலையில்..\nபழைய கட்டிடத்தை இடிக்க முயன்ற நபர் கட்டிடம் இடிந்து வீழ்ந்து பரிதாபமாகப் பலி..\nவடமாகாணம் உட்பட பெரும்பாலான பிரதேசங்களில் தனியார் கல்வி நிலையங்கள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்..\nஅடேங்கப்பா..பார்ப்போரை மலைக்க வைத்த உலகில் மிகப் பெரிய குடும்பம்.. 27 மனைவிகள் 150 பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வாழ்க்கை நடத்தும் அதிசய மனிதர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/stay-indoors-or-will-issue-shoot-at-sight-order/", "date_download": "2021-01-25T08:13:02Z", "digest": "sha1:7EHPCESZF3VS45L4ZF7FV4WDSKX2AYL5", "length": 8714, "nlines": 113, "source_domain": "www.patrikai.com", "title": "Stay indoors or will issue shoot-at-sight order | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n’’வெளியே வந்தால் கண்டதும் சுடணும்’…\nகொரோனாவை தடுக்க இரு தினங்களுக்கு முன்பே ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது, தெலுங்கானா மாநில அரசு. பலர் இதனை பொருட்படுத்துவதாக இல்லை….\nஇந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா ப���திப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,97,40,621 ஆகி இதுவரை 21,38,044 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று கர்நாடகாவில் 573 பேர், டில்லியில் 185 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கர்நாடகாவில் 573 பேர், மற்றும் டில்லியில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா…\nகொரோனா தடுப்பு மருந்து பெறுவதில் விதிமுறை மீறல் – ஸ்பெயின் தலைமை ராணுவ கமாண்டர் ராஜினாமா\nமாட்ரிட்: கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக, நாட்டின் விதிமுறைகளை மீறியதற்காக, ஸ்பெயின் நாட்டின் முதன்மை ராணுவ கமாண்டர் தனது…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,752…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 569 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nபுதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் கட்சியில் இருந்து இடைநீக்கம் மாநிலத் தலைவர் சுப்ரமணி அறிவிப்பு\nபிரசாந்த் கிஷோர் தயாரித்து கொடுக்கும் படங்கள் திரைக்கு வராது ஸ்டாலின் புதிய அறிவிப்பு குறித்து ஜெயக்குமார் கருத்து…\n சசிகலா நார்மலாக இருப்பதால் சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் போர்க்கால அடிப்படையில் 100 நாட்களில் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு\nதமிழகத்தில் 23 சிறப்பு ரயில்களின் சேவை மார்ச் வரை நீட்டிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vidhi-nadhiyae-reprise-song-lyrics/", "date_download": "2021-01-25T07:43:57Z", "digest": "sha1:JPZUFM3SNX6ZNP5YVM5F76DT5XGDXWVX", "length": 5775, "nlines": 210, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vidhi Nadhiyae Reprise Song Lyrics", "raw_content": "\nபாடகர் : அருண் ராஜ்\nஇசையமைப்பாளர் : அருண் ராஜ்\nஆண் : ஆறாய் மனம் ஆறாய் மனம்\nபாயும் உந்தன் அலைகளின் மேலே\nஓர் எதிர் ஒளி போலே நான்\nஆண் : ஆறாய் மனம் ஆறாய் மனம்\nநீளும் அதன் கரைகளின் மேலே\nகால் தடங்களை போலே நீ\nஆண் : இதழ் மேலே\nஆண் : நீ ஒரு தினம்\nஆண் : நீ ஒரு கணம்\nஆண் : எனக்காய் சில பூக்கள்\nஆண் : சில ஆசைகளை\nஆண் : நீ ஒரு தினம்\nஆண் : நீ ஒரு கணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-nov15/29631-2015-11-12-03-03-25", "date_download": "2021-01-25T07:40:23Z", "digest": "sha1:HU7XULCNGIOWWIUOL6YIADVZQ43OFJCL", "length": 65006, "nlines": 291, "source_domain": "keetru.com", "title": "‘இந்து’ மதப் போர்வைக்குள் பதுங்கிக் கிடக்கும் பார்ப்பன பயங்கரவாதம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2015\nமதுவெறி - மதவெறி - சாதிவெறிக்கு எதிரான தீபாவளி புறக்கணிப்பு\nபசுவதை தடை சட்டம் கோருவது அரசியல் சட்டத்தின் நோக்கத்தையே சிதைப்பதாகும்\nஇனவரைவியல் நோக்கில் தமிழர் உணவுகளில் பசுவின் பங்களிப்பும் அரசியலும்\nமாடுகள் வாழட்டும் மனிதர்கள் சாகட்டும்\nமாட்டுக் கறியும் பார்ப்பனியமும் இந்துத்துவ பாசிசமும் - சில வரலாற்று உண்மைகள்\nவரலாற்றில் திரிபுவாதங்களும் இந்துத்துவ அரசியலும்\nமக்கள் பயன்பாட்டில் மாட்டிறைச்சி - உணவு, மருந்து, பண்பாடு…\nபேஷ்வா பார்ப்பனர்களை எதிர்த்து திரண்டனர் தலித் - ஒடுக்கப்பட்ட மக்கள்\nமதவெறிக்கு பலியானார், கவுரி ‘இராவணன்’\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nமுசுலீம்கள் குறித்து அம்பேத்கர் - கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை\nதமிழ்க் குழந்தைகளுக்கு இப்படிக் கூட பெயர் வைக்க முடியுமா\nபிரிவு: பெரியார் முழக்கம் - நவம்பர் 2015\nவெளியிடப்பட்டது: 12 நவம்பர் 2015\n‘இந்து’ மதப் போர்வைக்குள் பதுங்கிக் கிடக்கும் பார்ப்பன பயங்கரவாதம்\n‘இந்து’, ‘இந்துத்துவம்’ என்ற கூச்சல் களுக்குப் பின்னால் பதுங்கிக் கிடப்பது பார்ப்பனர்களும் பார்ப்பனியமும்தான் என்ற உண்மையை வரலாற்றிலிருந்தும் பா.ஜ.க. பரிவாரங்களின் ஆட்சி அதிகார செயல்பாடு களிலிருந்தும் ஏராளமான தகவல்களை முன் வைத்தது, ஈரோட்டில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய ‘இந்து’ பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு. மாநாட்டில் உரையாற்றிய பலரும் உண்மையான எதிரிகளை அடையாளப் படுத்தும் சரியான மாநாடு என்று பா��ாட்டினர்.\nவெற்று ஆரவாரங்கள் - தனி நபர் துதிகள் இல்லாமல் தொடக்கம் முதல் இறுதி வரை அறிவார்ந்த கருத்துகளையும் சிந்தனைகளையும் முன் வைத்ததும், மாநாட்டுப் பார்வையாளர்கள் இறுதிவரை செவிமெடுத்ததும் இந்த நாட்டின் சிறப்பாகும்.\nமாநாட்டு நிகழ்ச்சிகள் பற்றிய ஓர் தொகுப்பு:\nஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணில் “இந்து பார்ப்பன-பயங்காரவாத எதிர்ப்பு மாநாடு” நவம்பர் 8 ஞாயிறு பகல் 11 மணியளவில் ஈரோடு பவானி ரோடு கே.கே.எஸ்.கே. திருமண மண்டபத்தில் பார்ப்பன மதவெறிச் சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட பகுத்தறிவு எழுத்தாளர் கள் தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்பர்க்கி நினைவரங்கத்தில் மிகுந்த எழுச்சியோடு நடை பெற்றது.\nமாநாட்டு துவக்கத்தில் மேட்டூர் டிகேஆர் இசைக் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.\nமாட்டை விட மனுசன் என்ன கேவலமா\nஉங்கள் மனுதர்ம கூட்டத்திற்கே ஆணவமா\nபசுவதை சட்டம் என்று நடிக்கிறீங்களே\nஉங்கள் பார்ப்பன மதத்தை காக்கதுடிக்கிறீர்களே\nஎன்று மேட்டூர் கோவிந்தராஜ் தனது வெண்கலக் குரலில் பாடியது, மாநாட்டிற்கு வருகை தந்த அனைவரையும் எழுச்சியோடு உற்சாகப்படுத்தியது. இசைக் குழுவில் மேட்டூர் முத்துக்குமார், அருள்மொழி, கோவை இசைமதி ஆகியோரின் பாடல்களுக்கு தோழர்கள் குமரப்பா, சீனிவாசன், காளியப்பன் ஆகியோரின் நேர்த்தியான இசையால் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டனர்.\nமாநாட்டின் முதல் அமர்வாக கருத்தரங்கத்திற்கு வருகை தந்த அனைவரையும் தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவக்குமார் வரவேற்று உரையாற்றினார். கருத்தரங்கத்திற்கு தலைமை வகித்த கழக மாநில பொருளாளர் திருப்பூர் துரைசாமி உரையாற்றினார்.\nஅவர் தனது உரையில், “உலகத்தின் எந்த நாட்டி லும் இல்லாத ஜாதியக் கட்டமைப்பு இந்தியாவில் பார்ப்பனர்களால் வஞ்சகமாகப் புகுத்தப்பட்டது. இந்து மதத்தில் இருந்துகொண்டு ஜாதியை ஒழிக்க முடியாது, ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றால் முதலில் தங்களது சுயஜாதி பற்றினை விடவேண்டும். சிலர் மதம் மாறினாலும் கூட தங்களது சுய ஜாதி பட்டப் பெயரை பெருமையாக போட்டுக் கொள் கின்றனர். காரணம் அவர்கள் மதம் மாறினாலும் தங்கள் மூளையில் உள்ள பார்ப்பன சித்தாந்தங்களை விட மறுத்ததன் விளைவ���தான். மேலும் பாஜக அரசு நாம் என்ன உணவை உண்ணவேண்டும் எந்த உடையை உடுத்த வேண்டும். எந்த மொழியை பேச வேண்டுமென, தீர்மானிக்கிறார்கள். எனவே பா.ஜ.க.வின் பாசிச போக்கை தடுத்து நிறுத்த நாம் பெரியாரையும், அம்பேத்கரையும் ஒன்றிணைத்து வலிமையான போராட்டக் களங்களை உருவாக்க வேண்டும்” என கூறினார்.\nபின்னர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில், “எங்கள் பார்வையில் மக்களைப் பிளவுபடுத்தும் பார்ப்பனீய மதவாதம்” என்ற பொதுத் தலைப்பில் கருத்தரங்கம் தொடங்கியது.\n“பெண்கள் பார்வையில்” என்கிற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநில அமைப்பாளர் திருப்பூர் சிவகாமி பேசினார். அவர் தனது உரையில், “அனைத்து மதங்களும் பெண்களை அடிமை படுத்திதான் வைத்திருக்கிறது. அதிலும், பார்ப்பன இந்துமதம் பெண்களுக்கு எதிராக பல்வேறு வடிவங்களில் பாசிச சிந்தனையோடு கொடுமைகளை நிகழ்த்தி அவர்களை பாவயோனிகள் என இழிவு படுத்தி சிறுமைப்படுத்தி வைத்திருக்கிறது.\nநமது நாட்டு பெண்கள் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு பெயரால் தமக்கு தாமே விலங்கு போட்டுக் கொண்டுள்ளனர். அன்றுமுதல் இன்று வரை இந்துமதம் கலாச்சார பண்பாட்டு பெயரால் பெண்களை அடிமைப்படுத்தியே வைத்திருக்கிறது. இப்படிப்பட்ட கொடுமையான இந்துமதத்தை வேரறுக்க பெண்கள் தங்களை இழிவுபடுத்ததுகின்ற மனுதர்மத்தை எதிர்த்து வலிமையாக போராட வேண்டும்” என கூறினார்.\n“பகுத்தறிவாளர் பார்வையில்” என்ற தலைப்பில் பேசிய எழுத்தாளர் மதிமாறன் தனது உரையில், “உலகம் முழுவதும் பாசிச கொள்கைகள் உருவாவதற்கு முன்பே இந்தியாவில் பார்ப்பன கொடுமைகள் உருவாகிவிட்டன. மனுதர்மம் என்பது மனித உரிமைக்கு எதிரானது, உலக சர்வாதிகாரியான ‘ஹிட்லரைவிட பார்ப்பனர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக செய்த கொடுமைகள் கொடூர மானது. இந்துத்துவவாதிகள் மனித உரிமைகள் பற்றி பேசவே கொஞ்சமும் அருகதையற்றவர்கள்.\nமனிதனை தொட்டால் தீட்டு, பார்த்தால் பாவம், அவர்கள் வசிப்பதற்கு ஊருக்குவெளியே சேரி என்று கொடுமைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இன்றைக்கு மாட்டை காப்பாற்றுகிறோம் என்று சொல்லிக்கொண்டு மனிதர்களை கொல்வதற்கு துணிந்திருக்கிறார்கள்.இந்துத்துவாதிகளின் இஸ்லாமிய எதிர்ப்பு என்பது, உண்மையிலேயே தலித் மக்களுக்குகெதிரான எ���ிர்ப்பு குறியீடாகத்தான் பார்க்கவேண்டியுள்ளது.\nதலித் மக்கள்தான் அதிக அளவில் இஸ்லாம் மதத்திற்கு மாறுகிறார்கள் என்ற காரணமும் இவர்கள் ஒடுக்குமுறைக்கு ஒரு காரணமாக இருக்கிறது. செத்த மாட்டை சாப்பிட வேண்டாம் என்று அம்பேத்கர் கூறினார். செத்தமாடு தான் தீண்டாமையை உருவாக்குகிறது என்றும் சொன்னார். இஸ்லாம் மதமும் செத்த விலங்குகளை சாப்பிடக் கூடாது என்கிறது. தலித் மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஒன்றிணைக்கும் இந்தப் பண்பாட்டுக் கூறுகளே இந்துத்துவவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு மூலகாரணமாக உள்ளது” என கூறினார்.\n“தலித்துகள் பார்வையில்” என்ற தலைப்பில் தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியன் உரையாற்றினார். அவர் தனது உரையில், “ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவ சக்திகள் முன்வைக்கக் கூடிய பயங்கரவாத செயல் திட்டங்களை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நிகழ்த்துவது மட்டுமல்லாமல் மனுஸ்மிருதி எரிப்பு இராமாயண, மகாபாரத எதிர்ப்பு உள்ளிட்ட செயல்திட்டங்களையும் ஜாதிய அமைப்பினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய சூத்திரர்கள் (பிற்படுத்தப்பட்ட மக்கள்), தலித் மக்கள் ஆகியோரை ஒன்றிணைக்க கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு செயல்திட்டத்தை முன்வைத்து நாம் இயங்கும்போதுதான் அது இந்துத்துவ சக்திகளுக்கு மிகப் பெரிய பேரடியாக இருக்கும்” என கூறினார்.\n“இஸ்லாமிய பார்வையில்” என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் ஆளூர் ஷாநவாஸ் உரையாற்றும் போது, “பெரியார் இஸ்லாமியர் அல்ல ஆனால் இஸ்லாமியர்களின் தலைவர்.பெரியார் பெண் அல்ல ஆனால் பெண்களின் தலைவர். பெரியார் ஒரு தலித் அல்ல ஆனால் ஒட்டு மொத்த தலித் மக்களின் தலைவர், ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் குறி யீடாக கருதப்படுபவர் பெரியார். இஸ்லாமியர்கள் சிறு வயது முதல் மதரீதியான கட்டளைகளுக்கு கீழ்படிந்து மார்க்க கல்விகளை கற்றவர்கள், கடவுள் பக்தி மிக்கவர்கள் ஆனால் மதமே இல்லை, கடவுளே இல்லை என்று சொன்ன மிகப்பெரிய நாத்திக தலைவரான பெரியார் அவர்களை இஸ்லாமியர்கள் தங்களது, தலைவராக இன்றைக்கு ஏற்றுக் கொண்டிருப்பது மிகப் பெரிய சமூக மாற்றம்.\nபெரியாரின் நேர்மையான கொள்கை ரீதியான உழைப்பினால் போராட்டங்களினால் சிறுபான்மை மக்கள் பல்வேறு உரிமைகளை இன்று பெற்றி���ுக் கிறார்கள். காயிதே மில்லத் அவர்கள் தீவிர மதம் மற்றும் கடவுள் பற்றாளர். இஸ்லாமியர்களுக்கான அரசியலை தீவிரமாக முன்னெடுத்தவர். ஆனால் கடவுள் மறுப்பாளரான தந்தை பெரியார் அவர்களையும், காயிதேமில்லத் அவர்களையும் சமூக நீதி கோட்பாடு என்ற தத்துவம்தான் ஒன்றாக இணைத்தது. பெரியார் உருவாக்கிய உறுதியான அடிப்படை கட்டுமானம் இன்றுவரை இருப்பதால் தான் எங்களை போன்ற சிறுபான்மை மக்களும் நம்பிக்கையுடன் இந்த நாட்டில் வாழ்கிறார்கள்” என கூறினார்.\nஇறுதியாக, திராவிடர் விடுதலைக் கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிறைவுரை யாற்றினார். முடிவில் கோபிநாத் நன்றி கூறினார்.\nகருத்தரங்கம் மூன்று மணியளவில் நிறை வடைந்தது. மாநாட்டு அரங்கிலேயே குறைந்த விலையில் மாட்டிறைச்சிக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 4 மணியளவில் நிகழ்ச்சிகள் வீதி நாடகத்துடன் தொடர்ந்தன.\nசெயல்வீரர் மேட்டூர் கருப்பரசன் நினைவு நாடகக்குழுவினரின் “மனுசனைப் பாருங்கள் மனுதர்மர்த்தை தீயில் கொளுத்துங்கள்” என்கிற முழுக்கத்தோடு வீதி நாடகம் நடைபெற்றது. தோழர்கள் கொளத்தூர் குமரேசன், சேலம் பிரபு, நங்கவள்ளி கிருஷ்ணன், மேட்டூர் அருள்மொழி, விருதுநகர் கணேசமூர்த்தி, திருப்பூர் சங்கீதா, கனல்மதி, புதுவை மதிவாணன் ஆகியோரின் நடிப்பு ஜாதி மதவாத, பார்ப்பன இந்து பயங்கரவாதிகளுக்கு சாட்டையடி கொடுக்கும் வகையிலும், பொது மக்களுக்கு கருத்துக்கள் எளிய முறையில் புரியும் வகையிலும் மிக சிறப்பாக அமைந்தது.\nமாநாட்டின் இரண்டாவது அமர்வாக பார்ப்பனீய மதவாதிகள் பார்வையில் - கருத்துரிமை, வளர்ச்சி, உணவு, உடை, விழாக்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் தொடங்கியது. ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி வரவேற்புரை யாற்றினார். கருத்தரங்கத்திற்கு தலைமையேற்று மாநில பரப்புரை செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன் உரையாற்றினார். அவர் தனது உரையில்,\n“வேதமதமான பார்ப்பன மதமே, இந்து மதமாக உருமாறியிருக்கிறது. வேத, பார்ப்பன இந்து மதம் ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான பல்வேறு பயங்கரவாத செயல்களை அன்றுமுதல் இன்றுவரை தொடர்ந்து செய்து வருகிறது. பார்ப்பன பாசிச சிந்தனைகளை கொண்ட இந்துத்துவ வாதிகள், இன்று நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் “அசுர” பலத்தோடு இருக்கிற��ர்கள். அரசின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய நிர்வாகம், நீதித்துறை, கல்வி உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் பல்வேறு பாசிச இந்துத்துவ சிந்தனைகளை புகுத்தி வருகின்றன.\nஆர்.எஸ்.எஸ்சின் பின்புலத்தோடு ஆட்சிக்கு வந்திருக்கின்ற பாஜக இந்துத்துவ சிந்தனைகளை பார்ப்பன பயங்கரவாத செயல்களை இன்றைக்கு வெளிப்படையாக நடைமுறைப்படுத்தி வருகின்றன. ராமனின் பிள்ளைகளுக்குத்தான் இந்த நாட்டில் இடம் உண்டு என்றும், மற்றவர்கள் நாட்டை விட்டு வெளியே வேண்டும் என்ற நச்சு கருத்துக்களை கூறி வருகின்றனர். மதுவிற்கு எதிராக பாடல் எழுதினார் என்பதற்காக தோழர் கோவன் மீது தேச துரோக வழக்கைப் பாய்ச்சும் அரசு ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியார் மீது தனது பாசிச நச்சு பேச்சுகளால் சேற்றை வாரி இறைக்கும் பா.ஜ.க.வை சேர்ந்த பார்ப்பனர் எச்.ராஜா போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகி றது. இதுதான் ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்கிற பார்ப்பன மனுதர்ம நீதி இத்தகைய மனுதர்ம நீதி இந்த மண்ணிலிருந்து அகற்றப்பட வேண்டும்” என்றார்.\n“விழாக்கள்” என்ற தலைப்பில் கழக பேச்சாளார் கோபி வேலுச்சாமி உரையாற்றுகையில், “வருடம் முழுவதும், ஆரிய பண்பாட்டை பறைசாற்றும், பண்டிகைகளை பார்ப்பனர்கள் நம்மீது திட்டமிட்டு திணித்துவிட்டனர். நமக்காகவே காலமெல்லம் உழைத்த பெரியார் அம்பேத்கர் போன்ற தலைவர்களின் பிறந்தநாள் நினைவு நாட்களை கூட இன்றைக்கு பார்ப்பன இந்துத்துவவாதிகள் ஆக்கிரமித்துக் கொண்டனர். பகுத்தறிவு பிரச்சாரத்திற்கு ஒளி, ஒலி அமைக்கக்கூட தடை போடும் காவல்துறையினர் பக்தியின் பெயரால் பண்டிகைகளின் பெயரால் அனுமதியின்றி ஒலிப் பெருக்கிகள் வைப்பதை அனுமதிக்கின்றனர். இது அவர்களின் மூளையில் ஏற்பட்ட நவீன பார்ப்பன சிந்தனைதான் காரணம்” என உரை யாற்றினார்.\n“வளர்ச்சி” என்ற தலைப்பில் உரையாற்றிய மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், தனது உரையில், “பார்ப்பனீய மதவாதிகள் பார்வையில் வளர்ச்சி என்பது உழைப்பவர்களை கீழ் ஜாதியாகவும், அவர்களது உழைப்பை உறிஞ்சி கொழுப்பவனை மேல் ஜாதியாகவும் வைத்துள்ளது. இதுதான் பார்ப்பனீய சமூக கட்டமைப்பாகும், முதலாளித்துவமும், ஜாதியமும் ஒரு புள்ளியாகவும், ஜாதியையும், வர்க்கத்தையும் ஒ���ு மையப் புள்ளியாகவும், இன்றைக்கு பார்ப்பனீயம் தான் ஒன்றிணைக்கிறது. வளர்ச்சி என்று பார்த்தால் இந்த நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இன்றுவரை இந்தியாவில் பார்ப்பனீய பனியா கும்பல்கள்தான் வளர்ச்சியடைந்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கான வளர்ச்சி என்பது இன்றுவரை இல்லை. இத்தகைய பார்ப்பன-பனியா கும்பலை வளர்த்து விடும் வளர்ச்சி என்பது நமக்குத் தேவையில்லை எனவே அம்பேத்கர் பெரியார் சிந்தனைகளை உள்வாங்கிய மார்க்சீயம் உருவானால் தான் நம் மக்களுக்கு உண்மையான வளர்ச்சி ஏற்படும்” என்று கூறினார்.\n“உணவு உடை” என்கிற தலைப்பில் உரையாற்றிய கழக வெளியீட்டுச் செயலாளர் கோபி இராம இளங்கோவன் தனது உரையில், “ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த நாட்டில் தோளில் துண்டு போடவும், முழங்காலுக்கு கீழே வேட்டி கட்டவும், நமது பெண்கள் மேலாடை கூட அணிய கூடாது என்றும் அடக்கு முறைகளை ஏவியவர்கள், இந்து பார்ப்பன பயங்கரவாத சிந்தனை கொண்டவர்கள் அனுமதிக்க மறுத்தனர். இக்கொடுமைகளுக்கு எதிராக போராடி உரிமைகளை நமக்கு பெற்றுத் தந்தவர் பெரியார் மற்றும் அம்பேத்கர். அவர்களுடைய ஓய்வறியா உழைப்புத்தான் நம்மக்களை தலை நிமிர்த்தியது. பெண்களை போகப் பொருளாகவும், அடிமைகளாகவும், விளம்பர கருவிகளாவும், பார்ப்பனியம் சித்தரித்தது. அதை உடைத் தெறிந்தவர் பெரியார்.\nவேதகாலங்களில் மாட்டுக்கறியை தின்ற பார்ப் பனர்கள் இன்றைக்கு ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்கள் மாட்டுக்கறியை அதிகம் சாப்பிடுகிறார்கள் என்ற காரணத்தினால் பசு இந்துக்களின் தாய்; பசுவதை கூடாது என்கிறார்கள். ஒரு மாட்டிற்காக மனிதர்களை கொல்வது என்பது பார்ப்பன இந்து பயங்கரவாதத்தின் உண்மை முகமாகும். பசு மாட்டை உண்ணக் கூடாது என்னும் பார்ப்பனர்கள் பசு மாட்டின் இரத்தத்தில் உருவாகும் பாலையும் நெய்யையும் இனி சாப்பிட மாட்டோம் என உறுதி கூறுவார்களா\nஇறுதியாக, “கருத்துரிமை” என்ற தலைப்பில் பேசிய மூத்த வழக்கறிஞர் திருமலை ராஜன் தனது உரையில், “இந்த நாட்டில் எந்த பிரச்சனையாக இருந்தாலும், கருத்துரிமை சார்ந்த பிரச்சனையாக இருந்தாலும், நாம் நீதி கேட்டு போகும் இடம் நீதிமன்றங்கள் தான். அப்படிப்பட்ட நீதி மன்றங்களில் பார்ப்பன பயங்கரவாதிகள் (தற்போது ஆட்சியில் இருப்பவர்கள்) நீதிபதிகள் நியமனத்தில் நீதிபதிகளும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழு மூலம்தான் நீதிபதிகளாக தேர்வு செய்யப்படவேண்டுமென ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்தார்கள். உச்சநீதிமன்ற நீதிபதிகளே உயர் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளை கொலீஜியம் முறையில் நியமிப்பதற்கு இவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இவர்கள் கொண்டுவர முயற்சிக்கும் சட்டம் என்பது நீதிபதிகள் நியமனத்தில் மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்லாது நாட்டில் பிரபலமாக இருப்பவர்களையும் நீதிமன்ற நியமனக் குழுவில் இடம்பெற்று நீதிபதிகள் நியமனம் செய்யலாம் என்று கூறுகிறார்கள். பிரபலமானவர்கள் என்பவர் இவர்களின் பார்வையில் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் போன்றவர்களை போல் பல காவி சிந்தனை உள்ளவர்களை இக்குழுவில் புகுத்தி நீதித் துறையில் காவிமயமாக்க முயற்சிக்கிறார்கள் இக்குழு நேரடியாக நீதிபதிகளை நியமனம் செய்தால் நம்மை போன்றவர்கள் நமக்கான நியாயங்கள் உரிமைகள் பெற நீதிமன்றம் சென்றால் நமக்கான நீதி பார்ப்பன இந்துத்துவ காவி பயங்கரவாதிகளால் கேள்விக் குறியாக ஆக்கப்படும் அபாயம் உள்ளது” என்று கூறினார்.\nஇந்து பார்ப்பன - பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு\nஇறுதியாக இந்து பார்ப்பன - பயங்கரவாத எதிர்ப்பு பொது மாநாடு தொடங்கியது, ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் சண்முகப்பிரியன் வரவேற்புரையாற்றினார். கழக மாநில அமைப்பு செயலாளர் ஈரோடு ரெத்தினசாமி மாநாட்டிற்கு தலைமையேற்று உரையாற்றினார். அவர் தனது உரையில், “இந்துத்துவ காவி பயங்கரவாதிகள், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப் பட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஜாதி மத கலவரங்களை தொடர்ச்சியாக தூண்டி விட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதற்கு முயற்சி செய்து வருகின்ற சூழ்நிலையில் பெரியார் பிறந்த இந்த ஈரோட்டில் இந்த மாநாட்டை நாங்கள் நடத்து கிறோம். மதச்சார்பற்ற நாட்டில் அரசு அலுவலகங்களில் மத வழிபாடு கூடாது என உள்ள அரசு ஆணைகளை அரசு அலுவகங்கள் நடைமுறை படுத்தவேண்டும் என கோரி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்பாட்டங் களை நடத்தி அதிகாரத்தில் உள்ளவர்களிடம் அரசாணைகளை மனுவாகக் கொடுத்தோம் அதன் மூலமாக ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆயுத பூஜை உள்ளிட்ட மதவழிபாடு கொண்டாட்டங���களை கணிசமான அளவில் தடுத்து நிறுத்தி யிருக்கிறோம். இந்த மாநாட்டிற்கு கூட காவல் துறையில் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து விட்டனர். காவல் துறையின் இத்தகைய நடவடிக்கைகள் இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள் வழங்கியிருக்கின்ற கருத்துரிமை மற்றும் பேச்சுரிமைக்கு எதிரானதாகும், இத்தகைய அடக்கு முறைகளுக்கு எதிராக ஒத்த கருத்துடைய சக்திகளை திரட்டி வெகுவிரையில் ஈரோடு மாநகரில் மிகப்பெரிய போராட்டங்களை நாம் முன்னெடுத்து நடத்துவோம்” என்று கூறினார்.\nமாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தந்த தலைவர்களின் உரை தொடங்கியது, முதலில் தமிழ்தேச நடுவம் அமைப்பின் பொறுப் பாளர் நிலவன் உரையாற்றும்போது, “பெரியார் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் பார்ப்பன இந்து மதத்திற்கும் அது கட்டமைத்த ஜாதிய கொடுமைக்களுக்கு எதிராகவும், வலிமையாக போராடினார்கள். அப்படி போராடி உரிமைகளை பெற்றுத்தந்த நமது தலைவர்கள் பெரியார் அம்பேத்கரைப் பிரிக்கும் நோக்கத்தோடு இன்றைய நவீன தமிழ் தேசியவாதிகள் தங்கள் மூளையில் பார்ப்பன நச்சு சிந்தனை கருத்துகளை ஏற்றிக் கொண்டு பெரியார் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான தலைவர் என்றும் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவர் என்று அவதூறுகளை பரப்பி அவர்களை பிரித்துவிடலாம் என்ற கனவில் பெரியார் அம்பேத்கர் மீது இன்று சேற்றை வாரி வீசுகிறார்கள். இவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது” என்று கூறினார்.\nஅடுத்து உரையாற்றிய மக்கள் சிவில் உரிமை கழகத்தை சார்ந்த கண.குறிஞ்சி தனது உரையில், “பார்ப்பன இந்துமதத்தை சார்ந்த காவி பயங்கர வாதிகள் இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் வலிமையாக உட்கார்ந்து கொண்டு கருத்துரிமை பேச்சுரிமை எழுத்துரிமைகளுக்கு எதிராவும், ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிராவும், பாசிச சிந்தனையோடு செயல்படுகிறார்கள். தங்களது பாசிச தத்துவங்களுக்கு எதிராக கட்டுரைகள் எழுதுகிறார்கள், மக்களிடையே பிரச்சாரம் செய்கிறார்கள் என்ற காரணத்திற்காக நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே, கல்பர்க்கி போன்ற பகுத்தறிவு எழுத்தாளர்களை இந்துத்துவ காவி பயங்கரவாதிகள் படுகொலை செய்து இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியிருக்கின்ற உரிமைகளை தங்கள் காலில் போட்டு மிதித்து தங்���ளின் இந்து பாசிச கொடூர முகத்தினை நமக்கு காட்டியுள்ளனர்” என உரையாற்றினார்.\nதொடர்ந்து மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது, பார்ப்பன பயங்கர வாதங்களை விளக்கி சிறப்புரை யாற்றினார்.\nஅடுத்துப் பேசிய ஆதி தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான் தனது உரையில், “இதுவரை நாம் பார்ப்பனர்களிமிருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கு மட்டுமே பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறோம். ஆனால் இந்த பார்ப்பன பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் நேரடியாக எந்தவிதமான தாக்குதல்களையும் (அறிவுசார்) நடத்த வில்லை. அப்படி நாம் நேரடியான தாக்குதல்களை நடத்தியிருந்தால் நம்மை அவர்கள் பலவீனமாக பார்த் திருக்க மாட்டார்கள். ஆனால் பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளை கொண்டு அவர்களின் உண்மையான கொள்கை களை உள்வாங்கி, நேரடியாக பார்ப்பன இந்துத்துவ பயங்கரவாத தாக்குதல்களை நடத்தவேண்டிய அவசியமும், சூழலும் தேவையும் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்து பார்ப்பன பயங்கரவாதம் என்று சொல் வதற்குகூட அஞ்சுகின்ற சூழ்நிலையில் நேரடியாக நம் எதிரி யார் என்று சுட்டிக்காட்டி, அது இந்து பார்ப்பன பயங்கரவாதம் தான் என்று எடுத்துச் சொல்கிற ஒரு இயக்கம் இருக்குகிறது என்றால் அது திராவிடர் விடுதலைக் கழகம் மட்டும் தான் என்ற உண்மையை இந்த மாநாடு பறைசாற்றுகின்றது” என்று கூறினார்.\nஇறுதியாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாநாட்டு பேருரையாற்றினார்.\nமாநாட்டின் முடிவில் மாவட்ட அமைப்பாளர் சென்னிமலை செல்வ ராசன் நன்றி கூறினார். மிக குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட “இந்து பார்ப்பனப் பயங்கரவாத மாநாட்டை” மாநில அமைப்பு செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, மாநில பொருளாளர் திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் தங்களது கடும் உழைப்பின் மூலம் மாநாட்டை மிக நேர்த்தியாக வடிவமைத்து வெற்றிகரமாகவும் நடத்தி முடித்தனர். அவர்களுக்கு துணையாக ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி, மாவட்ட செயலாளர் வேணுகோபால், தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநில அமைப்பாளர் ஆசிரியர் சிவக்குமார், ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகப் பிரியன், மாவட்ட அமைப்பாளர் சென்னிமலை செல்வ ராஜ் மற்றும் கோபிநாத் உள்ளிட்ட பல்வேறு தோழர்கள் மாநாட்டிற் காக��் பணியாற்றினர்.\nமாநாட்டில் ஈரோடு வடக்கு ஈரோடு தெற்கு, சேலம் மேற்கு மற்றும் கிழக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், கோவை, கரூர், திருச்சி, தூத்துக்குடி சிவகங்கை, விருதுநகர், திருவாரூர் மற்றும் சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தோழர்கள் பங்கேற்றனர்.\nஈரோட்டில் நடைபெற்ற இந்து பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டின் வெற்றியைக் கண்ட கழகத் தோழர்கள் அடுத்த மாநாடு சென்னை யிலும், அதனை தொடர்ந்து சேலத்திலும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்து விட்டனர். கழகத் தலைவரும், தமிழகத்தில் முக்கிய நகரங்களில் இம்மாநாடு தொடர்ச்சியாக நடை பெறும் என பலத்த கரவொலிக் கிடையே அறிவித்தார்.\nஇந்து பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு நவம்பர் 8ஆம் தேதியன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை ஈரோடு கே.கே. எஸ்.கே. அரங்கத்திலும், மாலையில் திறந்தவெளி மாநாடு, ஈரோடு திருநகர் காலணி அருகிலும் நடத்துவது என திட்டமிட்டு, கழகத் தோழர்கள் மாலை நடைபெறவிருந்த மாநாட் டிற்கு காவல்துறையின் அனுமதி கோரி மாநில அமைப்பு செயலாளர் ஈரோடு ரெத்தினசாமி தலைமையில் கடந்த 21.10.2015 அன்று ஈரோடு கருங்கல் பாளையம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் சிவக்குமார் வசம் கடிதம் கொடுத்தனர். மாநாட்டு அனுமதி கொடுத்து உடனடியாக பரிசீலிப்பதாக கூறிய காவல்துறையினர் 15 நாள் களுக்கு மேல் கால தாமதப்படுத்தி அனுமதி கடிதம் தராமல் மாநாடு நடைபெறும் தேதிக்கு முதல்நாள் 7.11.2015 அன்று மதியம் 12.50 மணியளவில் திறந்தவெளி பொது மாநாட்டிற்கு அனுமதி மறுத்து கடிதம் கொடுத்தனர். இது குறித்து ஈரோடு காவல்துறை துணை கண்காணிப் பாளார் சம்பத், ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோரிடம் அனுமதி மறுப்பு குறித்து மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் சென்னை உயர்நீதி மன்ற கழக வழக்கறிஞர் துரை. அருண், ஈரோடு இரத்தினசாமி ஆகியோர் கேட்டபோது அரசு அறிவுறுத்தல் பேரில்தான் அனுமதி மறுக்கப்படு கிறது என்ற காரணத்தை தெரி வித்தனர். மேலும், பொது மாநாடு நடைபெறவிருந்த திருநகர் காலனி பகுதியில் 300க்கும் மேற்பட்ட அதிரடிப் படையினர், காவல்துறை உயர் அதிகாரிகள் வஜ்ரா வாகனங்களை கொண்டு வந்து நிறுத்தியும் தோழர்களை கைது செய் வதற்கு 20க்கும் அதிகமான பேருந்து களை கொண்டு வந்து நிறுத்தியும் தங்களது, பார்ப்பன இந்துத்துவ பாசத்தை வெளிப் படுத்தினர்.\nஉடனடியாக கழகத் தலைவரிடம் ஆலோசனை பெற்ற நிர்வாகிகள், காவல்துறை தடையை வேறு வகையில் எதிர் கொள்ளலாம் என முடிவு செய்து பொது மாநாட்டை கே.கே.எஸ்.கே. அரங்கத்திலேயே தொடர்ந்து வெற்றி கரமாக நடத்தி முடித்தனர். காவல் துறையின் நடவடிக்கையைக் கண்டித்து ஒத்த கருத்துள்ள ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து ஈரோடு மாநகரில் மிகப் பெரிய அளவில் திராவிடர் விடுதலைக் கழகம், போராட்டங்களை நடத்துமென நிர்வாகிகள் அறிவித்தனர்.\nசெய்தித் தொகுப்பு: மன்னை இரா.காளிதாசு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%3A+%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D?id=0144", "date_download": "2021-01-25T06:39:59Z", "digest": "sha1:CDPQ2WGCN6RMK2IC46KS3V6KVMLL6NAW", "length": 7837, "nlines": 129, "source_domain": "marinabooks.com", "title": "வீணையின் குரல்: எஸ்.பாலசந்தர் Veenaiyin Kural: S.Balachanthar", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nகர்நாடக இசை உலக வரலாற்றில் காலத்துக்கும் நிலைத்து நிற்கும் பெயர் எஸ். பாலசந்தர். சர்ச்சைகளின் நாயகனாகத் திகழ்ந்தவர் இந்த வீணை மேதை. யாருக்காகவும் எதற்காகவும் எதிலும் சமரசம் செய்துகொள்ளாதவர். திரைப்படத் துறையில் தனி முத்திரை பதித்தவர். இசைத்துறையில் சாதனைகள் பல படைத்தவர். உலகம் நெடுகிலும் வீணையின் புகழ் பரப்பியவர்.வீணையென்றால் பாலசந்தர் பாலசந்தர் என்றால் வீணை என்னும் அளவுக்கு வீணையுடனும் இசையுடனும் இரண்டறக் கலந்தவர். எஸ். பாலசந்தரின் பிறப்பு முதல் இறுதிக்காலம் வரையிலான சம்பவங்களையும் விறுவிறுப்பான தகவல்களையும் சுவைபட விவரிக்கும் வாழ்க்கைக் கதை இந்த நூல்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nமிச்சம்மீதி ஓர் அனுபவக் கணக்கு\nபெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு\n{0144 [{புத்தகம் பற்றி கர்நாடக இசை உலக வரலாற்றில் காலத்துக்கும் நிலைத்து நிற்கும் பெயர் எஸ். பாலசந்தர். சர்ச்சைகளின் நாயகனாகத் திகழ்ந்தவர் இந்த வீணை மேதை. யாருக்காகவும் எதற்காகவும் எதிலும் சமரசம் செய்துகொள்ளாதவர். திரைப்படத் துறையில் தனி முத்திரை பதித்தவர். இசைத்துறையில் சாதனைகள் பல படைத்தவர். உலகம் நெடுகிலும் வீணையின் புகழ் பரப்பியவர்.வீணையென்றால் பாலசந்தர் பாலசந்தர் என்றால் வீணை என்னும் அளவுக்கு வீணையுடனும் இசையுடனும் இரண்டறக் கலந்தவர். எஸ். பாலசந்தரின் பிறப்பு முதல் இறுதிக்காலம் வரையிலான சம்பவங்களையும் விறுவிறுப்பான தகவல்களையும் சுவைபட விவரிக்கும் வாழ்க்கைக் கதை இந்த நூல்.

}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.khanacademy.org/math/cc-1st-grade-math/cc-1st-measurement-data/copy-of-cc-early-math-length-intro/e/order-by-length", "date_download": "2021-01-25T06:46:58Z", "digest": "sha1:FHOID2WJNWAKCOHFR7KBFXUZKPR56XVX", "length": 5381, "nlines": 66, "source_domain": "ta.khanacademy.org", "title": "நீளத்தினால் வரிசைப்படுத்துதல் (பயிற்சி) | கான் அகாடமி", "raw_content": "\nநீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.\nஉள்நுழையவும் கான் அகாடமியின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த, தயவுகூர்ந்து உங்கள் உலாவியில் ஜாவாஸ்கிரிப்டை செயற்படுத்தவும்.\nபாடங்கள், திறன்கள், மற்றும் காணொலிகளைத் தேடுங்கள்\nMath முதல் நிலை அளவீடு மற்றும் தரவு நீளம் மற்றும் அளவு\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\nநீளம் அளவிடுதல்: தங்கச் சிலை\nபயிற்சி: நீளங்களை அளவிடல் 1\nMath·முதல் நிலை·அளவீடு மற்றும் தரவு·நீளம் மற்றும் அளவு\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\nநீளம் அளவிடுதல்: தங்கச் சிலை\nபயிற்சி: நீளங்களை அளவிடல் 1\nஇலவச உலகத்தரம் வாய்ந்த கல்வியை யாவருக்கும் எங்கேயும் வழங்குவதே எங்கள் நோக்கம்.\nகான் அகாடமி என்பது ஒரு 501(c)(3) இலாப நோக்கமற்ற நிறுவனம். கொடையளிக்க அல்லது தன்னார்வலராக இன்றே இணையுங்கள்\nநாடு அமெரிக்க ஐக்கிய நாடு. இந்தியா மெக்சிகோ பிரேசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/2020/07/14/murder-case-registered-action-in-case-of-death-of-father-and-son-in-sathankulam/", "date_download": "2021-01-25T08:16:57Z", "digest": "sha1:JKICPKRHRYNKKZJ3UUKPZYU33K6SFWIC", "length": 27536, "nlines": 236, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "Murder case registered - Action in case of death of father and son in Sathankulam | அறிவியல்புரம்", "raw_content": "\nJanuary 25, 2021 - இந்திய எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம்January 23, 2021 - இந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்புJanuary 23, 2021 - இந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்புJanuary 23, 2021 - நீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்January 23, 2021 - நீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்January 22, 2021 - இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவுJanuary 22, 2021 - இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவுJanuary 22, 2021 - தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்January 22, 2021 - தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்January 21, 2021 - கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nஇந்திய எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nநீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\n அதிர போகும் தமிழக அரசியல்\nவெண்ணிலா கபடி குழு சினிமா இறுதிகாட்சியை போல் கபடி என்று சொன்னபடி உயிரை விட்ட கபடி வீரர்\nஈஸ்வரன் – சினிமா திரைவிமர்சனம்\nமழைப்பொழிவு பற்றிய ஆய்வினை விளக்கும் இளம் வயது சுவீடன் நாட்டு மாணவன்\nசக்திவாய்ந்த நிலநடுக்கம் – மிகப்பெரிய கட்டிடங்கள் இடிந்து விழும் நேரடி காட்சிகள்\nகொலை வழக்காகப் பதிவு – சாத்தான்குளம் தந்தை-மகன் இறந்த வழக்கில் அதிரடி\nதமிழ்நட்டின் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த வியாபார��கள் ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக காவலர்கள் கைது செய்தனர்.\nஇருவரையும் விசாரணைக்குப் பிறகு நீதிபதியிடம் ஆஜர்ப்படுத்தி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து மரணடைந்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் கடும் அதிர்சியை ஏற்படுத்தியது. விசாரணையின்போது காவலர்கள் இருவரையும் கடுமையாக அடித்ததே அவர்கள் மரணத்திற்கு காரணம் என்ற சந்தேகம் எழுந்தது.\nதமிழ்நட்டின் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக காவலர்கள் கைது செய்தனர். இருவரையும் விசாரணைக்குப் பிறகு நீதிபதியிடம் ஆஜர்ப்படுத்தி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து மரணடைந்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் கடும் அதிர்சியை ஏற்படுத்தியது. விசாரணையின்போது காவலர்கள் இருவரையும் கடுமையாக அடித்ததே அவர்கள் மரணத்திற்கு காரணம் என்ற சந்தேகம் எழுந்தது.\nமேலும் உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கை கையில் எடுத்த பிறகு, இந்த விவகாரமானது வேகம் எடுத்தது. நீதித்துறை நடுவர் பாரதிதாசனின் விசாரணையை அடுத்து, இந்த விவகாரத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது வழக்கு திசை திரும்பியது. வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், அதனை தீவிரமாக கண்காணித்தது. இதையடுத்து இந்த விவகாரத்தில் தொடர்புடைய சாத்தான்குளம் உயர் அதிகாரிகளான இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், மற்றும் தொடர்புடைய காவலர்கள் உள்ளிட்டோர் அரஸ்ட் செய்யப்பட்டனர்.\nஇந்த நிலையில் தமிழக அரசு அறிவித்தபடி இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ குழுவினர் உடனடியாக டெல்லியிலிருந்து வந்து விசாரணையைத் தொடங்கினர். சென்ற் மூன்று நாள்களாக ஜெயராஜ் வீடு, சாத்தான்குளம் காவல் நிலையம், மருத்துவமனை, கோவில்பட்டி ஜெயில் ஆகிய இடங்களுக்கு நேரடியாக சென்று சிபிஐ குழு விசாரணை நடத்தியது. இந்த நிலையில் தந்தை மற்றும் மகன் சந்தேக மரணம் எனப் பதிந்திருப்பதை, கொலை வழக்காக மாற்றி சிபிஐ இப்போது ���திவுசெய்துள்ளது. சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் கொலை வழக்காக இந்த சம்பவம் மாற்றபட்டுள்ளது அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nREAD ALSO THIS 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் - இந்த வாரம் உங்களுக்கு எப்படி\nஇந்திய எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம்\nஇந்திய எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nநீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்\nநீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\nஇந்திய எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம்\nஇந்திய எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம்\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nதமிழ��த்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\nரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\nஇந்திய எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nநீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\n அதிர போகும் தமிழக அரசியல்\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nவெண்ணிலா கபடி குழு சினிமா இறுதிகாட்சியை போல் கபடி என்று சொன்னபடி உயிரை விட்ட கபடி வீரர்\nவெண்ணிலா கபடி குழு சினிமா இறுதிகாட்சியை போல் கபடி என்று சொன்னபடி உயிரை விட்ட கபடி வீரர்\nஈஸ்வரன் – சினிமா திரைவிமர்சனம்\nஈஸ்வரன் – சினிமா திரைவிமர்சனம்\nநிகழ்வுகளின் போது சில தருணங்களில் மிகவும் அசிங்கப்பட்ட பிரபலங்கள்\nநிகழ்வுகளின் போது சில தருணங்களில் மிகவும் அசிங்கப்பட்ட பிரபலங்கள்\nமிரட்டலாக வெளிவந்த துக்ளக் தர்பார் டீசர்\nமிரட்டலாக வெளிவந்த துக்ளக் தர்பார் டீசர்\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nவிளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்\nஇந்திய எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nநீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nHarvey Calicut on குளச்சல் துறைமுகத்தில் பாலம் உடைந்தது\nWinston Janhunen on நிமிடங்களை எண்ணும் ட்ரம்ப் மனைவி மெலனியா – மலைக்க வைக்கும் விவாகரத்து தொகை\nGerry Kohrman on இந்திய அரசு அதிரடி அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய ஒவ்வொரு பொருளுக்குமான சொந்த நாட்டை வெளியிடவேண்டும்\nAnthony Gailes on பிரபல நட்சத்திர வீரருக்கு நேரடியாக மிரட்டல் – கண்டம் துண்டமாக வெட்டி வீசி விடுவேன்\nஅரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.com/malaimurasu-e-paper/", "date_download": "2021-01-25T07:59:17Z", "digest": "sha1:JWJNGWMCR7PNA67ADDO7PCEDXA4GKKHB", "length": 8785, "nlines": 184, "source_domain": "www.malaimurasu.com", "title": "Malaimurasu E-Paper – Malaimurasu", "raw_content": "\nஎங்கள் மகள் காலை உயிர்த்தெழுவாள் – பூஜை அறையில் மகளின் சடலத்துடன் சிறப்பு பூஜை\nமுக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸை முற்றுகையிட முயன்ற மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர் 50க்கும் மேற்பட்டோரை அதிரடியாக கைது செய்ததால் பதற்றம்-\nசர்ச்சையில் சிக்கிய அஸ்வின்…. குறிப்பிட்ட சமுதாயத்தை அவதூறாக பேசியதாக புகார்…\nசீன ராணுவத்தினரை ஓட ஓட விரட்டிய இந்திய வீரர்கள்… சிக்கிம் எல்லையில் பதற்றம்…\nஜனவரி -27 ஆம் தேதி சசிகலா வெளியாவதில் சிக்கல் – உடல் நிலை சீராகி வரும் நிலையில் ஏமாற்றத்தில் தொண்டர்கள்;\nபொதுமக்களே உஷார்… இந்த தகவல் முழுக்க முழுக்க பொய்…. யாரும் நம்பாதீங்க….\nகட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி உறுப்பினர் பொறுப்பில் இருந்து பிரதமர் அதிரடி நீக்கம்\n2 மகள்களையும் நரபலி கொடுத்த பெற்றோர்… “தெய்வீக சக்தி கிடைக்கும்” என்ற நம்பிக்கையால் ஏற்பட்ட விபரீதம்\n100 நாள் வேலை திட்டத்தில் 400 கோடி ரூபாய் ஊழல்- எம் பி கனிமொழியின் குற்றசாட்டால் பரபரப்பு \n17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… போலீசார் விசாரணையில் கிடைத்த அதிர்ச்சி தகவல்\nNo 246, அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை - 600006.\nஎங்கள் மகள் காலை உயிர்த்தெழுவாள் – பூஜை அறையில் மகளின் சடலத்துடன் சிறப்பு பூஜை\nமுக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸை முற்றுகையிட முயன்ற மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர் 50க்கும் மேற்பட்டோரை அதிரடியாக கைது செய்ததால் பதற்றம்-\nசர்ச்சையில் சிக்கிய அஸ்வின்…. குறிப்பிட்ட சமுதாயத்தை அவதூறாக பேசியதாக புகார்…\nசீன ராணுவத்தினரை ஓட ஓட விரட்டிய இந்திய வீரர்கள்… சிக்கிம் எல்லையில் பதற்றம்…\nஜனவரி -27 ஆம் தேதி சசிகலா வெளியாவதில் சிக்கல் – உடல் நிலை சீராகி வரும் நிலையில் ஏமாற்றத்தில் தொண்டர்கள்;\nNmilfueRe on ’நிவர்’ புயல் பெயரின் பின்னணி என்ன \nNmilfueRe on “தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் நலமும் வளமும் பெற்று வாழ்ந்திட வேண்டும்” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பக்ரீத் வாழ்த்து\nAhmdfoowL on அனைத்து பெண்கள் கூட்டமைப்பு நடத்தும் ஆன்லைன் போராட்டம்\nrobux generator on தந்தை பெரியாரின் சொந்த பேரன் பா.ஜ.க.வில் இணைந்தார் – அதிமுக, திமுக கட்சியினர் அதிர்ச்சி\nFbgfueRe on மாலத்தீவு சென்றுள்ள சமந்தாவின் ‘ஜில் ஜில்’ போட்டோஸ் இதோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31154/", "date_download": "2021-01-25T07:24:54Z", "digest": "sha1:375AOGUI75VYLALZTL237WCVSTXH7RIL", "length": 11148, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதியை விடவும் அமைச்சர்கள் பலம் பொருந்தியவர்களாக இருக்கின்றார்கள் - ஜீ.எல்.பீரிஸ் - GTN", "raw_content": "\nஜனாதிபதியை விடவும் அமைச்சர்கள் பலம் பொருந்தியவர்களாக இருக்கின்றார்கள் – ஜீ.எல்.பீரிஸ்\nஜனாதிபதியை விடவும் அமைச்சர்கள் பலம் பொருந்தியவர்களாக இருக்கின்றார்கள் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇலங்கையின் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகளை ஏதேச்சாதிகார போக்கில் அமைச்சர் ஒருவருக்கு கைப்பற்றிக் கொள்ள முடியுமாயின் ஜனாதிபதிப் பதவியின் பயன் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.\nபுஞ்சி பொரளையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்இதனைக் குறிப்பிட்டுள்ள அவர் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அமைச்சர்கள், அரச நிறுவனங்கள் தொடர்பான துறைகளை நிர்ணயம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கே காணப்படுகின்றது எனினும், ஜனாதிபதியையும் மீறி அமைச்சர்கள் சில நிறுவனங்களை கைப்பற்றிக் கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.\nநிதி அமைச்சின் கீழ் இயங்கி வந்த லொத்தர் சபைகள் எந்த அடிப்படையில் நிதி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nTagsஅமைச்சர்கள் அரசியல் சாசனம் ஜனாதிபதி நிறுவனங்கள் பலம் பொருந்தியவர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் பிரகீத்தை நினைவுகூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை கடற்பரப்புக்குள் வந்த இந்திய மீனவருக்கு கொரோனா தொற்று\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண்ணிடம் சங்கிலியை பறித்து விற்று 100,000 ரூபாய்க்கு அலைபேசிகள் வாங்கிய இளைஞர்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு பொறுப்பு வைத்தியர் நியமிக்கப்பட வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவா்களுக்கு பயணத்தடை – சொத்துக்கள் முடக்கப்படலாம்.\nதேர்தல் ஒத்தி வைக்கப்படுவதனால் மக்கள் என்னை திட்டுகின்றார்கள் – மஹிந்த தேசப்பிரிய\nஇணைப்பு 2 – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்று ட்ரயலட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில் விசாரணை\nஊடகவியலாளர் பிரகீத்தை நினைவுகூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம் January 25, 2021\nஇலங்கை கடற்பரப்புக்குள் வந்த இந்திய மீனவருக்கு கொரோனா தொற்று January 25, 2021\nபெண்ணிடம் சங்கிலியை பறித்து விற்று 100,000 ரூபாய்க்கு அலைபேசிகள் வாங்கிய இளைஞர் January 25, 2021\nகிராமங்களின் ஓசைகள் – வாசனைகளுக்கு இனிமேல் சட்டப் பாதுகாப்பு January 24, 2021\nஇனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ள��்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ouidrive.fr/TRS-pepper-black-100g", "date_download": "2021-01-25T07:13:41Z", "digest": "sha1:6GVRVCD6FPVJS4YDSXQ7YPNMBCN434X3", "length": 5133, "nlines": 189, "source_domain": "ouidrive.fr", "title": "TRS Black pepper whole 100g", "raw_content": "\nஎங்களின் இணையதளம் மேம்படுத்தும் பணியில் உள்ளதால் பொருட்களின் இருப்பு மற்றும் விலையில் மாற்றங்கள் உள்ளது. பெருட்களை பெற நேரடியாகவே தொடர்பு கொள்ளுங்கள்.. தொடர்பு முகவரி: 07 08 8130 30 மற்றும் 09 72 26 50 22\nஇனிப்பு & சொக்லெட்ஸ் பொருட்கள்/Sugar&Jaggery\nதேயிலை & கபே வகைகள்\nபருப்பு & கடலை வகைகள்/Dals & Pulses\nவாசனை & துப்பரவு பொருட்கள்/Cleaning & Household\nவிஸ்கி ,வொட்கா & பியர்\nதூள் & மசாலா வகைகள்/Masalas & Spices\nசிற்றுண்டி வகைகள்/Snacks & Branded Foods\nசோப் & ஷம்போ வகைகள்\nதூள் & மசாலா வகைகள்\nகாலை & மேலதிக உணவு\nபருப்பு & கடலை வகைகள்\nவாசனை & துப்பரவு பொருட்கள்\nசோப் & ஷம்போ வகைகள்\nதேயிலை & கபே வகைகள்\nபால் & பால்மா வகைகள்\nவிஸ்கி ,வொட்கா & பியர்\nஇறச்சி சரக்கு பக்கட் 100g\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/p/blog-page_959.html", "date_download": "2021-01-25T06:52:08Z", "digest": "sha1:75OQZHLN4IHZ26JU2N6DJE3YU4KI4NVK", "length": 47276, "nlines": 253, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: பிலிப்பியர்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n1 கிறிஸ்து இயேசுவுக்குள் பிலிப்பி நகரில் வாழ்கின்ற இறைமக்கள், மேற்பார்வையாளர், திருப்பணியாளர் அனைவருக்கும், கிறிஸ்து இயேசுவின் ஊழியர்களான சின்னப்பனும் தீமோத்தேயுவும் எழுதுவது:\n2 நம் தந்தையாகிய கடவுளிடமிருந்தும், அண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் சமாதானமும் உண்டாகுக\n3 செபத்தில் உங்களைக் குறிப்பிடும்போதெல்லாம் என் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.\n4 உங்கள் அனைவருக்காகவும் நான் மன்றாடும் பொழுதெல்லாம் தொடக்கத்திலிருந்தே இன்றுவரை\n5 நீங்கள் நற்செய்தித் திருப்பணியில் பங்கேற்று வருவதை நினைத்து, மகிழ்ச்சியுடன் மன்றாடுகிறேன்.\n6 உங்களில் சிறந்ததொரு வேலையைத் தொடங்கியவர், இயேசு கிறிஸ்துவின் நாள்வரை அதைத் தொடர்ந்து செய்து நிறைவுபெறச் செய்வார் என நான் நம்பியிருக்கிறேன்.\n7 உங்கள் எல்லோரையும் பற்றி எனக்கு இத்தகைய உணர்ச்சிகள் எழுவது இயற்கைதானே ஏனெனில், நான் சிறையில் இருந்தபொழுதும், நான் நற்செய்திக்காகப் போராடி அதை நிலைநாட்டிய பொழுதும், என்னுடனிருந்து எனக்குக் கிடைத்த வரத்தில் பங்குகொண்ட நீங்கள் என் இதயத்தில் இடம் பெற்றுவிட்டீர்கள்.\n8 கிறிஸ்து இயேசுவுக்குரிய அதே பரிவுள்ளத்தோடு உங்கள் எல்லோர் மீதும் எவ்வளவோ ஏக்கமாயிருக்கிறேன். இதற்குக் கடவுளே சாட்சி.\n9 எனவே மேலானவற்றையே பகுத்தறியச் செய்யும் அறிவையும் உள்ளுணர்வு அனைத்தையும் உங்களுக்குத் தர வேண்டும் என்பதே என் செபம்.\n10 இவ்வாறு இயேசு கிறிஸ்துவின் வழியாய் நாம் பெறும் ஏற்புடைய வாழ்வின் பயனால் நிரப்பப்பட்டு,\n11 கிறிஸ்துவின் நாளை எதிர்நோக்கி, கடவுளின் மகிமைக்காவும் புகழுக்காவும் நீங்கள் குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழ்ந்து வருவீர்கள்.\n12 சகோதரர்களே, எனக்கு நேர்ந்தவையெல்லாம் நற்செய்தியின் வளர்ச்சிக்குப் பயன்படுபவை ஆயின.\n13 இதை நீங்கள் அறிய வேண்டும் என விரும்புகிறேன். கிறிஸ்துவுக்காக நான் சிறைப்பட்டது அரண்மனைக் காவற்படையினர் அனைவருக்கும் மற்ற யாவருக்குமே நன்கு தெரியவந்தது.\n14 ஆகவே, சகோதரர்களுள் மிகப் பலர் என் சிறை வாழ்வினால் ஆண்டவருக்குள் உறுதிகொண்டு கடவுளின் வார்த்தையை அச்சமின்றி அறிவிக்க மேலும் துணிவு கொண்டிருக்கின்றனர்.\n15 இவர்களுன் சிலர் பொறாமையாலும் போட்டி மனப்பான்மையாலும் கிறிஸ்துவை அறிவிக்கின்றனர்; வேறு சிலரோ நல்ல மனத்தோடு அறிவிக்கின்றனர்.\n16 இவர்களைத் தூண்டுவது அன்பே. நற்செய்திக்காகப் போராடவே நான் குறிக்கப்பட்டிருக்கிறேன் என இவர்கள் அறிவார்கள்.\n17 மற்றவர்களோ கட்சி மனப்பான்மையால் கிறிஸ்துவை அறிவிக்கின்றனர். அவர்களுடைய நோக்கம் நேர்மையானதன்று. என் சிறை வாழ்வின் வேதனையை இன்னும் மிகுதியாக்க நினைக்கின்றனர்.\n அவர்களுடைய நோக்கம். வஞ்சகமானதோ, நேர்மையானதோ; எப்படியும் கிறிஸ்து அறிவிக்கப்படுகின்றார். அது எனக்கு மகிழ்ச்சியே ஆம், இனியும் மகிழ்ச்சியாகவே இருக்கும்.\n19 உங்கள் மன்றாட்டினாலும் இயேசு கிறிஸ்துவினுடைய ஆவியின் துணையாலும் இதெல்லாம் எனக்கு மீட்பளிப்பதாய் முடியும் என்று நான் அறிவேன்.\n20 என்ன நேரிடினும் நான் நிலைகுலைய மாட்டேன். 'இது வரையில் என்னால் கிறிஸ்துவின் புகழ் விளங்கியதுபோல் இப்பொழுதும் நான் இருந்தாலும் இறந்தாலும் என்னால் அவரது புகழ் விளங்கும். இதுவே என் பேராவல். இதுவே என் நம்பிக்கை\n21 ஏனெனில், எனக்கு வாழ்வதென்பது கிறிஸ்துவே; சாவது ஆதாயமே.\n22 ஆனால், உலகில் வாழ்ந்தால், பயனுள்ள பணிசெய்யக் கூடுமாயின் எதைத் தேர்ந்து கொள்வதென்பது எனக்குத் தெரியவில்லை.\n23 இரு பக்கங்களிலும் நெருக்கப்படுகிறேன். உயிர் நீத்து கிறிஸ்துவோடு இருக்கவேண்டும் என்னும் ஆவல் ஒருபுறம். 'இதுவே மிகச் சிறந்தது,\n24 மற்றொருபுறம், இன்னும் உலகில் வாழ்வது உங்கள் பொருட்டுத் தேவையாயிருக்கிறது.\n25 இந்த உறுதியில் நான் ஒன்று அறிவேன்: நான் இன்னும் உயிரோடிருந்து நீங்கள் விசுவாசத்தில் வளர்ச்சிபெற்று மகிழ்ச்சி காணும்படி உங்கள் அனைவரோடும் தங்கியிருப்பேன்.\n26 ஆகவே, நான் உங்களிடம் திரும்பி வருவதால், கிறிஸ்து இயேசுவுக்குள் நீங்கள் கொள்ளும் பெருமிதம் என் பொருட்டு மிகுதியாகும்.\n27 ஆனால், கிறிஸ்துவின் நற்செய்திக்கு ஏற்ற வாழ்க்கை நடத்துங்கள்: நான் உங்களை வந்து பார்த்தாலும், வரமுடியாமல் உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டாலும் நீங்கள் நற்செய்தியின் மேலுள்ள விசுவாசத்திற்கே ஒரே உள்ளத்தோடு போராடி, ஒரே மனதாய் நிலைத்து நிற்கிறீர்கள் என்பதும்.\n28 எதிரிகள் முன் சிறிதும் மிரளாமல் இருக்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரிய வேண்டும். இவ்வாறு நீங்கள் மிரளாமல் இருப்பது அவர்களுடைய அழிவுக்கும் உங்களுடைய மீட்புக்கும�� அறிகுறியாகும். இது கடவுளின் செயல்.\n29 நீங்கள் கிறிஸ்துவில் விசுவாசம்கொள்வதற்கு மட்டுமன்று. அவருக்காகத் துன்பங்களை ஏற்பதற்கும் இறையருள் உங்களுக்கு அளிக்கப்பட்டது.\n30 எனக்குள்ள போராட்டமே உங்களுக்கும் உண்டு. எனக்கிருந்த போராட்டத்தை நீங்கள் அன்று கண்டீர்கள். இன்னும் நான் அதில் ஈடுபட்டிருப்பது உங்கள் செவிக்கு எட்டியுள்ளது.\n1 எனவே, கிறிஸ்துவுக்குள் வாழும் வாழ்வு ஊக்கம் ஊட்டுவதெனில், அன்பினால் ஆறுதல் விளைவிப்பதெனில், ஆவியானவரோடு நட்புறவு தருவதெனில், பரிவும் இரக்கமும் உண்டாக்குவதெனில்.\n2 நீங்கள் ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவுபெறச் செய்யுங்கள்; ஒரே அன்பும். ஒரே உள்ளமும், ஒரே மனமும் கொண்டிருங்கள்.\n3 போட்டி மனப்பான்மைக்கும், வீண் பெருமைக்கும் இடம் தரவேண்டாம். மனத்தாழ்ச்சியோடு மற்றவரை உங்களினும் உயர்ந்தவராகக் கருதுங்கள்.\n4 உங்களுள் ஒவ்வொருவரும் தன் நலத்தையே நாடாது, பிறர் நலத்தையும் நாட வேண்டும்.\n5 கிறிஸ்து இயேசுவில் இருந்த மனநிலையே உங்களிலும் இருப்பதாக.\n6 கடவுள் தன்மையில் விளங்கிய அவர் கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை விடாமல் பிடித்துக்கொண்டிருக்க வேண்டிய தொன்றாகக் கருதவில்லை.\n7 ஆனால், தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் தன்மை பூண்டு மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி,\n8 தம்மைத் தாழ்த்திச் சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிபவரானார்.\n9 ஆதலால் தான் கடவுள் அவரை எல்லாருக்கும் மேலாய் உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.\n10 ஆகவே, இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிட,\n11 'இயேசுகிறிஸ்து ஆண்டவர்' என்று தந்தையாகிய கடவுளுடைய மகிமைக்காக எல்லா நாவுமே அறிக்கையிடும்.\n12 எனவே, என் அன்பிற்குரியவர்களே, எப்பொழுதும் கீழ்ப்படிதலோடு நடந்தது போல் இப்போதும் நடங்கள். நான் இப்போது உங்களோடு இல்லாவிடினும், உங்களோடு இருந்தபோது நீங்கள் காட்டிய பணிவை விடை மிகுந்த பணிவு காட்டி. அச்ச நடுக்கத்தோடு உங்கள் மீட்புக்காக உழைத்து வாருங்கள்.\n13 நீங்கள் எதையும் விரும்பவும் செயலாற்றவும் தம் திருவுளம் நிறைவேற, உங்களில் செயலாற்றுபவர் கடவுளே.\n14 செய்வதெல்லாம் முணுமுணுக்காமல் வாதாடாமல் செய்யுங்கள்.\n15 அப்ப���ழுதுதான் நெறிகெட்ட, சீரழிந்த தலைமுறையினரிடையே குற்றமின்றி மாசற்றவர்களாய்க் கடவுளின் குழந்தைகளெனத் திகழ்வீர்கள்; வாழ்வைப் பற்றிய வார்த்தைகளை வழங்க ஏந்தி நின்று, உலகில் சுடர்விடும் விண்மீன்கள் எனத் துலங்குவீர்கள்.\n16 வீணாக நான் ஓடவில்லை, வெறுமனே நான் உழைக்கவில்லை என்பதற்கு நீங்கள் சான்றாய் நின்று, கிறிஸ்துவின் நாளில் நான் பெருமையடையச் செய்வீர்கள்.\n17 உங்கள் விசுவாசமாகிய காணிக்கையை ஒப்புக்கொடுக்கும் திருப்பலியில் நான் என் இரத்தத்தையே சிந்தவேண்டியிருப்பினும் அது எனக்கு மகிழ்ச்சியே.\n18 அம்மகிழ்ச்சியை நான் உங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்ளுகிறேன். அதுபோலவே நீங்களும் அகமகிழுங்கள். உங்கள் மகிழ்ச்சியை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.\n19 உங்களைப் பற்றிய செய்திகளை அறிந்து, நானும் உற்சாகமடையும்படி தீமோத்தேயுவை உங்களிடம் விரைவில் அனுப்பலாம் என்று நினைக்கிறேன். ஆண்டவர் இயேசு அருள் புரிக.\n20 உங்கள் நலத்தில் மெய்யாகவே அக்கறை காட்டுவதற்கு அவரைப்போல் நன்மனமுள்ளவர் என்னோடு வேறு யாருமில்லை.\n21 எல்லாரும் தம்மைச் சார்ந்தவற்றைக் தேடுகிறார்களே தவிர, கிறிஸ்து இயேசுவைச் சார்ந்தவற்றைத் தேடுவதில்லை.\n22 தீமோத்தேயுவின் தகைமையோ உங்களுக்குத் தெரியும். தந்தையோடு மகன் உழைப்பதுபோல் என்னோடு அவர் நற்செய்திக்காக உழைத்திருக்கிறார்.\n23 என் நிலைமை எப்படி இருக்கும் என்று அறிந்தவுடன் அவரை உங்களிடம் அனுப்ப நினைக்கிறேன்.\n24 நானே விரைவில் உங்களிடம் வருவேன் என்ற நம்பிக்கையும் ஆண்டவரில் எனக்குண்டு.\n25 என் தேவைகளில் எனக்குத் துணைசெய்யும்படி நீங்கள் எப்பாப்பிரொத்தீத்துவை அனுப்பி வைத்தீர்களே. அந்தச் சகோதரர் என் உழைப்பிலும் போராட்டத்திலும் தோழராக இருந்தார். இப்போது அவரை உங்களிடம் திருப்பி அனுப்ப வேண்டுமென்று நினைக்கிறேன்.\n26 ஏனெனில், தாம் நோயுற்ற செய்தி உங்களுக்குத் தெரியவந்ததை அறிந்து மனங்கலங்கி உங்களெல்லோரையும் காண ஏக்கமாயிருந்தார். ஆம், அவர் நோயுற்றது உண்மையே.\n27 இறக்கும் தருவாயில்கூட இருந்தார். ஆனால் கடவுள் அவர்மேல் இரக்கம் கொண்டார். அவர்மேல் மட்டுமன்று, துன்பத்துக்கு மேல் துன்பம் எனக்கு வராதபடி என் மேலம் இரக்கம் கொண்டார். அவரை விரைவில் அனுப்பிவிடுகிறேன்.\n28 மீண்டும் அவரைப் பார்த்து நீங்கள் ம��ிழ்ச்சியடைவீர்கள், நானும் கவலையின்றி இருப்பேன்.\n29 எனவே முழு மகிழ்ச்சியோடு ஆண்டவர் பெயரால் அவரை ஏற்றுக்கொள்ளுங்கள். அத்தகையோருக்கு நீங்கள் மதிப்புக் கொடுக்க வேண்டும்.\n30 இப்படி அவர் சாகும் நிலைக்கு வந்தது கிறிஸ்துவுக்காகச் செய்த வேலையினாலேயே. நீங்கள் எனக்குத் துணைபுரிய இயலாமற்போன குறையை நீக்க அவர் தம் உயிரையே இழக்கவும் துணியலானார்.\n1 இறுதியாக, என் சகோதரர்களே, ஆண்டவருக்குள் அகமகிழுங்கள். எழுதினதையே மீண்டும் எழுதுவது எனக்குத் தொல்லையில்லை. உங்களுக்கு நல்லதுதான்.\n2 அந்த நாய்களிடம் எச்சரிக்கையாயிருங்கள். அந்தக் கெட்ட ஊழியர்களிடம் எச்சரிக்கையாயிருங்கள்.\n3 அந்தப் போலி விருத்தசேதனக்காரர்களிடம் எச்சரிக்கையாயிருங்கள். நாமே கடவுளின் ஆவிக்கேற்ப உண்மை வழிபாடு செலுத்துகிறோம். கிறிஸ்து இயேசுவில் நாம் பெருமை பாராட்டுகிறோமே தவிர, உடலைச் சார்ந்ததில் நம்பிக்கை கொள்வதில்லை. நானும் இத்தகையவற்றில் நம்பிக்கை வைக்க முடியும்.\n4 இத்தகையவற்றில் நம்பிக்கை கொள்ள முடியும் என ஒருவன் நினைத்தால், நான் அவனை விட மிகுதியாய் நினைக்கமுடியும். நான் எட்டாம் நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டேன். நானும் இஸ்ராயேல் இனத்தவன்.\n5 நான் பென்யமீன் குலத்தவன், எபிரேயர் குலத்தில் பிறந்த எபிரேயன். திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பரிசேயன்.\n6 அதன்மேல் எனக்கிருந்த ஆர்வத்தால் திருச்சபையைத் துன்புறுத்தினேன். திருச்சட்டத்துக்குரிய நீதியைப் பொறுத்தமட்டில் குற்றமற்றவனாயிருந்தேன்.\n7 ஆனால் எனக்கு ஆதாயமான இவை அனைத்தும் கிறிஸ்துவின் பொருட்டு இழப்பு எனக் கருதினேன்.\n8 ஆம், என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவை அறிதலாகிய ஒப்பற்ற செல்வத்தின் பொருட்டு அவையெல்லாம் இழப்பு எனக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ளவும், அவரோடு ஒன்றித்திருக்கவும் எல்லாவற்றையும் குப்பையெனக் கருதுகிறேன்.\n9 இறைவனுக்கு ஏற்புடையவனாகும் தகுதி எதுவும் எனக்குச் சொந்தமாயில்லை. திருச்சட்டத்தால் இறைவனுக்கு ஏற்புடையவன் ஆகாத இந்நிலையில் கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தினால் தான், இறைவனுக்கு நான் ஏற்புடையவன் ஆகமுடியும். அந்த ஏற்புடைமையோ கடவுள் அளிக்கும் கொடை. விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்ட���ு.\n10 இனி நான் விரும்புவதெல்லாம் அவரை அறிந்துகொள்ள வேண்டும் என்பதே. அதாவது, அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையைத் துய்த்துணர வேண்டும். அவரது சாவின் சாயலை என்னுள் ஏற்று அவருடைய பாடுகளில் பங்குபெற வேண்டும்.\n11 அப்போது தான், இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுதலை நான் அடைவேன் என நம்பக் கூடும்.\n12 இவையெல்லாம் அடைந்துவிட்டேன் என்றோ நிறைவு எய்தி விட்டேன் என்றோ சொல்வதற்கில்லை. எதற்காக கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டாரோ. அதை நான் பற்றிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து ஓடுகிறேன்.\n13 ஆம், சகோதரர்களே, முடிவை நான் பற்றிக் கொண்டு விட்டேன் என்று எண்ணவில்லை. ஆனால் ஒன்று மட்டும் செய்கிறேன்.\n14 கடந்ததை மறந்துவிட்டு முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு பரிசுபெற வேண்டி இலக்கை நோக்கி முனைந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவுக்குள் என்னைக் கடவுள் மேலுலகுக்கு அழைப்பதே அப்பரிசாகும்.\n15 எனவே நிறைவெய்திய நமக்கு இத்தகைய மனநிலையே இருத்தல் வேண்டும். எதைப்பற்றியாவது நீங்கள் வேறுபாடான கருத்துக் கொண்டிருந்தால் அதைப்பற்றிய உண்மையை கடவுளே உங்களுக்கு வெளிப்படுத்துவார்.\n16 நாம் எவ்வளவு முன்னேறி இருந்தாலும், அதே வழியில் தொடர்ந்து நடப்போம்.\n17 சகோதரர்களே, நீங்கள் அனைவரும் ஒரு மிக்க என்னைப்போல் நடங்கள். நாங்கள் உங்களுக்கு முன்மாதிரி, அந்த முன்மாதிரியைப் பின்பற்றுபவர்களைக் கவனியுங்கள்.\n18 கிறிஸ்துவின் சிலுவைக்கு எதிரிகளாய் நடப்போர் பலர் உள்ளனர். இதை உங்களுக்குப் பலமுறை கூறியுள்ளேன். இப்போதும் கண்ணீரோடு சொல்லுகிறேன்.\n19 அழிவே அவர்கள் முடிவு, வயிறே அவர்கள் கடவுள், மானக்கேடே அவர்கள் மகிமை. அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்ததே.\n20 நமக்கோ வானகமே தாய்நாடு. அங்கிருந்து மீட்பர் வருவாரெனக் காத்திருக்கிறோம்.\n21 ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே அந்த மீட்பர். அவர் அனைத்தையும் தமக்குக் கீழ்ப்படுத்த வல்ல ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை, மாட்சிமைக்குரிய தம் உடலின் சாயலாக உருமாற்றுவார்.\n1 ஆகவே என் அன்புச் சகோதரர்களே, என் வாஞ்சைக் குரியவர்களே, நீங்கள் என் மகிழ்ச்சி, நீங்களே என் வெற்றி வாகை. அன்புக்குரியவர்களே, நான் கூறியவாறு ஆண்டவருக்குள் நிலைத்திருங்கள்.\n2 எயோதியாளைக் கேட்டுக் கொள்கிறேன், சிந்திக்கேயாளையும் கெஞ்சுகிறேன்: ந��ங்கள் ஆண்டவருக்குள் ஒற்றுமையாக இருங்கள்.\n3 என்னோடு தோள்கொடுத்து உழைத்த உண்மையான தோழரே, உம்மையும் கேட்டுக் கொள்கிறேன்: இவர்களுக்கு உதவி செய்யும். ஏனெனில், இவர்கள் கிலேமெண்தோடும் என் உடன் உழியர் பலரோடும் நற்செய்திக்காக என்னோடு போராடினார்கள். அவர்களுடைய பெயர்கள் வாழ்வின் நூலில் எழுதப்பட்டுள்ளன.\n4 ஆண்டவருக்குள் என்றும் அகமகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன்.: 'அகமகிழுங்கள்.\n5 கனிந்த உங்கள் உள்ளம் அனைவர் முன்னும் விளங்கட்டும். ஆண்டவர் அண்மையில் உள்ளார்.\n6 எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால், எல்லாத் தேவைகளிலும் நன்றியோடு கூடிய செபத்திலும் மன்றாட்டிலும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களை ஒப்படையுங்கள்.\n7 அப்பொழுது அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவுக்குள் உங்கள் உள்ளத்துக்கும் மனத்துக்கும் அரணாயிருக்கும்.\n8 இறுதியாக, சகோதரர்களே, உண்மை எதுவோ, கண்ணியமானது எதுவோ, நீதி எதுவோ, தூயது எதுவோ, இனியது எதுவோ, எதெல்லாம் நற்பண்புடையதோ, எதெல்லாம் புகழ்ச்சிக்குரியதோ, அவற்றையே மனத்தில் கொள்ளுங்கள்.\n9 நீங்கள் என்னிடம் கற்றுக்கொண்ட போதனைகள், பெற்றுக்கொண்ட படிப்பிணைகள், என்னிடம் கேட்டறிந்தவை, என் வாழ்க்கையில் நீங்கள் பார்த்தவை அனைத்தையும் கடைப்பிடியுங்கள். அப்போது சமாதானத்தின் ஊற்றாகிய கடவுள் உங்களோடிருப்பார்.\n10 என்மீது உங்களுக்கு இருந்த அக்கறை இப்போதாவது மலர்ந்தது கண்டு ஆண்டவருக்குள் நான் பெரிதும் அகமகிழ்ந்தேன். அந்த அக்கறை ஏற்கனவே உங்களுக்கு இருந்தது. அதைக் காட்ட வாய்ப்புக் கிடைக்கவில்லை.\n11 நான் இவ்வாறு சொல்வது எனக்கு ஏற்பட்ட ஏதோ ஒரு குறையினாலன்று. ஏனெனில், எந்நிலையிலும் போதுமென்ற மனத்தோடு வாழக் கற்றுக்கொண்டேன். வறுமையிலும் வாழத்தெரியும்.\n12 வளமையிலும் வாழத்தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவுற்று வாழவோ, குறைவுற்றுத் தாழவோ, எதற்கும் பயிற்சி பெற்றிருக்கிறேன்.\n13 எனக்கு உறுதியூட்டும் இறைவனால் எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு.\n14 ஆயினும் நான் பட்ட வேதனையில் நீங்கள் பங்கு கொண்டதற்கு நன்றி.\n15 பிலிப்பியர்களே, உங்களுக்குத் தெரிந்திருப்பதுபோல், நற்செய்தியை நான் போதிக்கத் தொடங்கின காலத்தில் மக்கதோனியாவை விட்டு, வெளிக்கிளம்பிய பொழுது, உங்களைத் தவிர வேறு எந்தச் சபையும் என் வரவு செலவு கணக்கில் இடம் பெறவில்லை.\n16 நான் தெசலோனிக்கேயில் இருந்தபோது என் தேவையைப் போக்க ஒருமுறை மட்டுமன்று, இருமுறை உதவி அனுப்பினீர்கள்.\n17 நன்கொடைகளல்ல நான் நாடுவது; நான் நாடுவதெல்லாம் உங்கள் கணக்கில் பெருகிவரும் ஆக்கமே.\n18 நீங்கள் அனுப்பியதெல்லாம் பெற்றுக்கொண்டேன். இப்போது என் தேவைக்கு மேல் இருக்கிறது. நீங்கள் அனுப்பிய கொடைகளை எப்பாப்பிரொத்தீத்துவிடமிருந்து பெற்றுக்கொண்டேன். இப்போது என்னிடம் நிறைய இருக்கிறது. உங்கள் கொடைகளோ நறுமணம் வீசும் காணிக்கையும், கடவுளுக்கு உகந்த பலிப்பொருளுமாகும்.\n19 மாட்சிமிக்க தம் செல்வத்திற்கேற்ப என் கடவுள் உங்கள் தேவைகள் அனைத்தையும் கிறிஸ்து இயேசுவுக்குள் நிறைவாக்குவார்.\n20 நம் தந்தையாகிய கடவுளுக்கு என்றென்றும் மகிமை உண்டாகக. ஆமென்.\n21 கிறிஸ்து இயேசுவின் பெயரால் இறைமக்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக் கூறுங்கள். என்னோடிருக்கிற சகோதரர்கள் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.\n22 இறைமக்கள் எல்லாரும், சிறப்பாகச் செசாருடைய வீட்டைச் சேர்ந்தவர்களும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.\n23 ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக.\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2021/01/3_27.html", "date_download": "2021-01-25T08:13:03Z", "digest": "sha1:JSHRBVUAS6KUMV4VOAGKLJSP2TCDPLQC", "length": 11959, "nlines": 68, "source_domain": "www.newsview.lk", "title": "தப்பிச் சென்ற 3 ஆவது கொரோனா கைதியும் பிடிபட்டார் - மேலும் இருவருக்கு வலைவீச்சு - News View", "raw_content": "\nHome உள்நாடு தப்பிச் சென்ற 3 ஆவது கொரோனா கைதியும் பிடிபட்டார் - மேலும் இருவருக்கு வலைவீச்சு\nதப்பிச் சென்ற 3 ஆவது கொரோனா கைதியும் பிடிபட்டார் - மேலும் இருவருக்கு வலைவீச்சு\nபொலன்னறுவை - கல்லேல்ல கொவிட்19 சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற தொற்றாளர்களான கைதிகளில் மூன்றாது கைதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநாரம்மலை - போகஹபிட்டியில் வைத்து குறித்த சந்தேகநபரை பிரதேச மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.\nபுத்திக விமலசிறி எனும் குருநாகல் உஹுமீய பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.\nநாரம்மலை பகுதிக்கு குறித்த கைதி சென்ற நிலையில், பொதுமக்கள் அவரை அடையாளம் கண்டு இவ்வாறு பொலிஸில் பிடித்துக் கொடுத்துள்ளனர்.\nஇந்நிலையில், தப்பிச் சென்ற கொவிட் தொற்றுக்குள்ளான கைதிக்கு தலைமறைவாக இருப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய விடயங்கள் தொடர்பில் நாரம்மலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபொலன்னறுவை - கல்லேல்ல கொவிட்19 சிகிச்சை நிலையத்திலிருந்து 5 கைதிகள் கடந்த 2019 டிசம்பர் 31 ஆம் திகதி அதிகாலை தப்பிச் சென்றிருந்தனர்.\nநீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் ஐவரும் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கல்லேல்ல கொரோன��� சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.\n31 வயதான புத்திக விமலரத்ன, 27 வயதான கவிந்து மதுஷங்க, 26 வயதான கெலும் அப்புஹாமி, 52 வயதான நிமல் வசந்த மற்றும் 36 வயதான சுமித் புஷ்பகுமார ஆகிய கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.\nஇவர்களில் புத்திக விமலரத்ன என்பவர் ஆரச்சிக்கட்டுவ பகுதியில் இடம்பெற்ற பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டிலும், கெலும் அப்புஹாமி திருட்டு சம்பவம் தொடர்பிலும், நிமல் வசந்த கொள்ளை தொடர்பிலும் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் ஏனைய இருவரும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் இருந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nபொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து தப்பிச் சென்றவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்வாறு தப்பிச் சென்றவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் 0718 591233 என்ற இலக்கத்தினுடாக பொலன்னறுவை தலைமையக பொலிஸ் நிலைய இன்ஸ்பெக்டருக்கு அல்லது 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்தனர்.\nஅவ்வாறான பின்னணியில் குறித்த தினமே (டிசம்பர் 31) தப்பிச் சென்றவர்களில், ஒரு கைதி சிலாபம் மாதம்பை பகுதியில் வைத்து மாதம்பை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். கவிந்து மதுஷான் என்பவரே இவ்வாறு கைது செய்யப்ப்ட்டிருந்தார்.\nஅத்துடன் கடந்த ஜனவரி 6 ஆம் திகதி ஆரச்சிக்கட்டு - ஆணைவிழுந்தான் பகுதியில் வைத்து 52 வயதான நிமல் வசந்த எனும் சந்தேகநபரும் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கைது செய்யப்ப்ட்டிருந்தார்.\nஇந்நிலையில் தற்போது 3 ஆவது நபரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஏனைய இருவரையும் தேடி தொடர் விசாரணைகளை பொலன்னருவை பொலிசாரும் ஏனைய பொலிஸ் நிலையங்கள் ஊடாகவும் முன்னெடுக்கப்பட்டன.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 181 பட்டாதாரிகளுக்கு நியமனம்\nஏ.எச்.ஏ. ஹுஸைன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் மேலும் 181 பட்டதாரிகள் பட்டதாரி பயிலுநர்களாக புதிதாக சேவையில் இணை...\nமேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் எப்போது ஆரம்பம் - அறிவித்தது கல்வி அமைச்சு\nமேல் மாகாணத்தின் பாடசாலைகளை பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியளவில் ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேர...\nமாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை : பாடசாலையில் பதற்றம் : பிள்ளைகளை அழைத்துச் சென்ற பெற்றோர்\nஐ.எல்.எம் நாஸிம், நூருல் ஹூதா உமர் பாடசாலைகளுக்குள் நுழைந்து பிள்ளைகளை பலவந்தமாக பெற்றோர் அழைத்துச் சென்ற சம்பவமொன்று சம்மாந்துறை பாடசாலைகள...\nஅரசாங்கம் தொடர்ந்தும் இழுத்தடிக்காமல் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும், விசேட குழுவின் அறிக்கையை ஆராயுமளவுக்கு வைரஸ் தொடர்பான விசேட நிபுணர்கள் எவருமில்லை - பேராசிரியர் திஸ்ஸ விதாரண\n(எம்,ஆர்.எம்.வசீம்) கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் எந்த பிரச்சினையும் இல்லை என்ற விசேட வைத்தியர் குழுவின் அறிக்கையை அரசாங்கத்தி...\nவாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் பலி\nஏ.எச்.ஏ. ஹுஸைன் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்கு வரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அசேலபுர பகுதியில் இடம்பெற்ற வீதி வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2021/01/blog-post_85.html", "date_download": "2021-01-25T08:02:27Z", "digest": "sha1:6ZF6DO3E24LF6MOW5MVO2QTGDXOM4OEJ", "length": 7631, "nlines": 57, "source_domain": "www.newsview.lk", "title": "உடல்களை அடக்கம் செய்வதால் கொரோனா பரவும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை - இலங்கை மருத்துவ நிபுணர்கள் கல்லூரிச் சங்கம் - News View", "raw_content": "\nHome உள்நாடு உடல்களை அடக்கம் செய்வதால் கொரோனா பரவும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை - இலங்கை மருத்துவ நிபுணர்கள் கல்லூரிச் சங்கம்\nஉடல்களை அடக்கம் செய்வதால் கொரோனா பரவும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை - இலங்கை மருத்துவ நிபுணர்கள் கல்லூரிச் சங்கம்\nசுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள கடும் சுகாதார வழிமுறைகளின் கீழ் இலங்கையின் சகல பிரஜைகளினதும் குடும்ப அபிலாஷைகளின் பிரகாரம் எரிப்பதற்கோ அல்லது நல்லடக்கம் செய்வதற்கோ இடமளிக்கப்பட வேண்டுமென இலங்கை மருத்துவ நிபுணர்களின் கல்லூரிச் சங்கம் தெரிவித்துள்ளது.\nஉடல்களை அடக்கம் செய்வதால் கொரோனா தொற்று பரவும் நிலைமை அதிகரிப்பதாக உறுதியான ஆதாரங்கள் இல்லையென அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉலக சுகாதார அமைப்பு, நோய்த் தடுப்��ு மத்திய நிலையம் மற்றும் ஐரோப்பிய நோய்த் தடுப்பு மற்றும் நிர்வாக மத்திய நிலையத்தால் கொவிட் 19 காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்கள் தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய உரிய வழிமுறைகள் தொடர்பில் வௌியிடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஅந்த உரிய வழிமுறைகளின் பிரகாரம் உடல்களை அடக்கம் செய்யவோ அல்லது எரிக்கவோ முடியுமென இலங்கை மருத்துவ நிபுணர்களின் கல்லூரி சங்கம் குறிப்பிட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 181 பட்டாதாரிகளுக்கு நியமனம்\nஏ.எச்.ஏ. ஹுஸைன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் மேலும் 181 பட்டதாரிகள் பட்டதாரி பயிலுநர்களாக புதிதாக சேவையில் இணை...\nமேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் எப்போது ஆரம்பம் - அறிவித்தது கல்வி அமைச்சு\nமேல் மாகாணத்தின் பாடசாலைகளை பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியளவில் ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேர...\nமாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை : பாடசாலையில் பதற்றம் : பிள்ளைகளை அழைத்துச் சென்ற பெற்றோர்\nஐ.எல்.எம் நாஸிம், நூருல் ஹூதா உமர் பாடசாலைகளுக்குள் நுழைந்து பிள்ளைகளை பலவந்தமாக பெற்றோர் அழைத்துச் சென்ற சம்பவமொன்று சம்மாந்துறை பாடசாலைகள...\nஅரசாங்கம் தொடர்ந்தும் இழுத்தடிக்காமல் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும், விசேட குழுவின் அறிக்கையை ஆராயுமளவுக்கு வைரஸ் தொடர்பான விசேட நிபுணர்கள் எவருமில்லை - பேராசிரியர் திஸ்ஸ விதாரண\n(எம்,ஆர்.எம்.வசீம்) கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் எந்த பிரச்சினையும் இல்லை என்ற விசேட வைத்தியர் குழுவின் அறிக்கையை அரசாங்கத்தி...\nவாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் பலி\nஏ.எச்.ஏ. ஹுஸைன் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்கு வரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அசேலபுர பகுதியில் இடம்பெற்ற வீதி வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/03/vijay.html", "date_download": "2021-01-25T07:00:37Z", "digest": "sha1:A7P24WRGEXOZ752DCVBVKNV4COKLRS7B", "length": 4653, "nlines": 55, "source_domain": "www.vivasaayi.com", "title": "விஜய் மீண்டும் சாதனை! ரசிகர்கள் உற்சாகம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவிஜயின் படங்களில் மிகவும் எதிர்பார்ப்பை பெற்றிருந்தது அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த பைரவா. பரதன் இயக்கத்தில் வெளியான இப்படத்தால் நஷ்டம் தான் என வினியோகஸ்தர்கள் கூறினர்.\nஅதே நேரத்தில் படத்திற்கு சில அரசியல் சிக்கல்கள் இருந்தது எனவும் சொல்லப்படுகிறது. படத்தில் பாடல்கள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்பது சிலரின் கருத்து.\nஆனாலும் ஏற்கனவே நில்லாயோ பாடல் இணையதளத்தில் 1 கோடி பார்வைகளை தாண்டியது. தற்போது பாப்பா பாப்பா பாடலும் தற்போது 1 கோடி பார்வைகளை தாண்டியுள்ளது.\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nகடைசி நேரத்தில் சுருக்கை பிடித்துக் கொண்டு திணறிய சித்ரா\nஇலங்கைக்கு இனப்படுகொலைக்கு தீர்வுகாண சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையே வேண்டும்\nதமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்குவதற்கு ஒப்பானது- CV விக்னேஸ்வரன்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2013/12/lokpal-dream-1/", "date_download": "2021-01-25T06:51:27Z", "digest": "sha1:6SENPJCRXHH2CT4AMDZR3PCLMSOYOW67", "length": 38584, "nlines": 192, "source_domain": "www.tamilhindu.com", "title": "லோக்பால்- கனவு நிறைவேறுமா? -1 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nலோக்பால் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 2013, டிசம்பர் 18-ல் நிறைவேறிவிட்டது. ஊழலுக்கு எதிரான போரில் நாடு இனி தயங்கி நிற்காது என்பது மக்களின் எதிர்பார்ப்பு. எந்தச் சட்டமும் அதை நிறைவேற்றுவோரின் உறுதிப்பாட்டில் தான் மதிப்பு பெறுகிறது. இந்த சட்டம் கொண்டுவரவே 50 ஆண்டுகளாகி இருப்பது, நமது உறுதிப்பாட்டின் லட்சணத்தை வெளிப்படுத்தக் கூடியது. இப்போது லோக்பால் சட்டம் குறித்த சில காலவரிசைப்படுத்தப்பட்ட தகவல்கள்…\nலோக்பால்: அன்று முதல் இன்று வரை…\nஊழல் ப��ருக்கத்தின் போது தான் அதை ஒழிக்க என்ன செய்வது என்ற சிந்தனை வரும். அவ்வாறே 1960களில் இந்தியாவில் ஊழல் நிலைகொள்ள ஆரம்பித்த தருணங்களில் உருவான சிந்தனை தான் லோக்பால்.\nராஜஸ்தான் மாநில சுயேச்சை எம்.பி.யாக இருந்த டாக்டர் எல்.எம்.சிங்வியால் லோக்சபாவில் 1963-ல் முன்வைக்கப்பட்ட கருத்தே லோக்பால். (பிற்பாடு இவர் பாஜக எம்.பி.யாக இருந்து 2007-ல் மறைந்தார்). இவர் உச்ச நீதிமன்ற வழக்குரைஞராகவும் இங்கிலாந்து தூதராகவும் இருந்தவர்.\n1966-ல் மொரார்ஜி தேசாய் தலைமையிலான முதல் நிர்வாக சீர்திருத்த ஆணையம், அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க லோக்பால் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. அரசுப் பணியாளர்கள், எம்.பி.க்கள் ஊழலில் ஈடுபட்டால் அவர்களை சுயேச்சையான அமைப்பால் விசாரிக்கவும் தண்டிக்கவும் லோக்பால் அவசியமென்றார் தேசாய்.\n1968-ல் உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் சாந்திபூஷன் முன்மொழிந்த லோக்பால் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. எனினும் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படும் முன் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் சட்டம் முழுமை பெறவில்லை. இந்த சாந்திபூஷன் 1977-ல் ஜனதா அரசில் சட்ட அமைச்சராக இருந்தவர். இவரது மகன் தான் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரான பிரசாந்த் பூஷன்.\nஅதன் பிறகு 1971, 1977, 1985, 1989, 1996, 1998, 2001 ஆகிய காலகட்டங்களில் லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற அடுத்து வந்த அரசுகள் முயன்றன. எனினும் முழுமையான ஆர்வம் இன்றி செயல்பட்ட அரசுகளால் இச்சட்டம் நிறைவேறுவது ஒவ்வொருமுறையும் தள்ளிப்போனது. அரசுக்கு போதிய பெரும்பான்மை இல்லாத சூழலால் தேசிய ஜனநாயகக் கூட்டணியால் 2001-ல் இச்சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.\n2002-ல் அமைக்கப்பட்ட நீதிபதி வெங்கடாசலய்யா தலைமையிலான அரசியல் சாசன மறுசீரமைவு ஆணையம், லோக்பாலின் அவசியம் குறித்து வலியுறுத்தியது.\n2004-ல் காங்கிரஸ், பாஜக இரண்டுமே தங்கள் தேர்தல் அறிக்கையில் லோக்பால் சட்டம் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தன. காங்கிரஸ் கூட்டணி வென்றது.\n2005-ல் வீரப்ப மொய்லி தலைமையிலான இரண்டாவது நிர்வாக சீர்திருத்த ஆணையமும் லோக்பால் சட்டம் தாமதமின்றி நிறைவேற்றப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆயினும் ஐ.மு.கூட்டணியின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சியில் லோக்பால் கண்டுகொள்ளப்படவில்லை. 2009 தேர்தலிலும் லோக்பால் ச���்டம் குறித்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நாள்தோறும் வெளியான பூதாகரமான ஊழல்களால், லோக்பாலின் அத்தியாவசியம் உடனடியாக உணரப்பட்டது. ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவரும் சமூக சேவகருமான அண்ணா ஹஸாரே லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று 2011-ல் வலியுறுத்தத் துவங்கினார்.\nஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் விழிப்புணர்வு பெருகிய நிலையில் லோக்பால் சட்ட்த்தை நிறைவேற்ற ஐ.மு.கூட்டணி அரசு திட்டமிட்ட்து. ஆனால், அரசு கொண்டுவரும் லோக்பால் சட்டம் கடுமையான ஷரத்துகள் அற்றது என்றும், அதற்கு மாற்றாக ஜனலோக்பால் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்றும் ஹஸாரே தலைமையிலான ஊழல் எதிப்பு இயக்கம் கோரியது.\nபிரணாப் முகர்ஜி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு, லோக்பால் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்தது. இந்நிலையில் புதுதில்லி, ஜந்தர்மந்தரில் 2011, ஏப். 5 முதல் ஏப். 9 வரை லோக்பாலுக்காக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார் ஹஸாரே. அப்போது ஜனலோக்பாலின் அம்சங்களையும் பரிசீலித்து திருத்தங்களுடன் கூடிய லோக்பால் வரைவை உருவாக்க குடிமக்கள் பிரதிநிதிகளுடன் அமைச்சர்களும் இணைந்த கூட்டுக் குழு அமைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டது.\nஇதனிடையே, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, பிரஷாந்த் பூஷன், அரவிந்த் கேஜ்ரிவாலுடன் இணைந்து ஜன்லோக்பால் வரைவை உருவாக்கி இருந்தார். இதனையே ஹஸாரே ஆதரித்து போராட்டம் நடத்தினார். ஊழலுக்கு எதிரான தன்னார்வ அமைப்புகள், குடிமக்களின் அமைப்புகள் இந்திய அரசியலில் வலுப்பெறத் துவங்கின.\n2011, ஜூலை 28-ல் லோக்பாலின் திருத்தப்பட்ட முன்வரைவை மத்திய அரசு உருவாக்கியது. இதன் வரையறைக்குள் பிரதமர் கொண்டுவரப்படவில்லை. தவிர, அதன் பல அம்சங்கள் குடிமக்கள் கூட்டமைப்புக்கு திருப்தி அளிப்பதாக இல்லை. எனவே, மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஹஸாரே அறிவித்தார்.\n2011, ஆக. 16-ல் தில்லி ராம்லீலா மைதானத்தில் மீண்டும் உண்ணாவிரத்த்தை துவங்கினார் ஹஸாரே. நாடு முழுவதும் போராட்டம் பரவியது. ஹஸாரே கைது செய்யப்பட்டு, திஹார் சிறையிலும் அவர் போராட்டத்தைத் தொடர்ந்ததால், அரசு பணிந்தது. வேறு வழியின்றி லோக்சபாவில் திருத்தப்பட்ட லோக்பால் மசோதாவை அவ���ரமாக நிறைவேற்றியது மன்மோகன் அரசு. ஆக 28-ல் ஹஸாரே உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.\nஆனால் ராஜ்யசபாவில் சில கட்சிகளின் கடும் எதிர்ப்பால் லோக்பால் மசோதா நிறைவேறவில்லை. உண்மையில் சமாஜ்வாதி, ஆர்.ஜே.டி.கட்சிகளின் எதிர்ப்பு ஒருபொருட்டல்ல. காங்கிரஸ் மீண்டும் ஹஸாரேவுக்கு ஏமாற்றம் அளித்தது.\n2012-ல் மீண்டும் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சில கட்சிகளின் எதிர்ப்பால் மீண்டும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு மசோதா அனுப்பப்பட்டது.\n2013 டிசம்பரில் நடைபெற்ற 5 மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் மிசோரம் தவிர பிற இடங்களில் படுதோல்வியுற்றது. தில்லியில் ஹஸாரேவின் முன்னாள் ஊழியர் அரவிந்த் கேஜ்ரிவாலின் வெற்றி காங்கிரஸ் கட்சியை யோசிக்கச் செய்தது. லோக்பால் சட்டத்தை நிறைவேற்றி எப்படியேனும் சிக்கலிலிருந்து விடுபட ஐ.மு.கூட்டணி அரசு முயன்றது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் திடீரெனெ லோக்பாலுக்கு ஆதரவாக முழங்கினார்.\n2013, டிசம்பர் 10-ல் தனது சொந்த கிராமமான ராலேகான் சிந்தியில் அண்ணா ஹஸாரே மீண்டும் உண்ணாவிரத்த்தித் துவக்கினார். லோக்பால் மசோதவை நாடாளுமன்றம் ஏற்கும் வரை உண்ணாவிரதம் தொடரும் என்று அவர் அறிவித்தார்.\nஹஸாரே உண்ணாவிரதம், அரவிந்த் கேஜ்ரிவாலின் திடீர் வளர்ச்சி, நாட்டில் எழுந்துள்ள கடும் அதிருப்தி அலை, பாஜகவின் மாபெரும் வெற்றி, மோடி அலை ஆகியவற்றால் மிரண்ட காங்கிரஸுக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் மசோதாவை நிறைவேற்றியாக வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டது.\nதிருத்தங்களுடன் கூடிய லோக்பால் மசோதா- 2013 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 2013, டிசம்பர் 18-ல் நிறைவேற்றப்பட்டது. சில கட்சிகளின் எதிர்ப்பை மீறி, காங்கிரஸ், பாஜக, இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு முறையில் லோக்பால் மசோதா நிறைவேறியது.\nலோக்பால் மசோதா நிறைவேறியதை அடுத்து அண்ணா ஹஸாரே தனது 9 நாள் உண்ணாவிரதத்தை டிசம்பர் 18-ல் முடித்துக் கொண்டார்.\nஜனாதிபதியின் ஒப்புதலுடன் லோக்பால் மசோதா சட்டமாகிவிடும். அதாவது இனிமேல், அரசுப் பணியாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் ஊழல் செய்தால் நடவடிக்கை எடுக்க மேலும் ஒரு சட்டம் தயாராகிவிட்டது. இதனால் என்ன பலன் இருக்கும் காலம் தான் பதில் சொல்ல முடியும்.\n‘லோக்பால்’ என்பது சமஸ்��ிருத வார்த்தை. இதன் பொருள், மக்களின் கண்காணிப்பாளர் என்பதே (Caretaker of People). அதாவது மக்களாட்சி முறையில் நிலவும் ஊழல்களைக் களைவதற்கான, அரசு சார்பற்ற, மக்கள் பிரதிநிதித்துவம் மிகுந்த சுயேச்சையான அமைப்பே லோக்பால்.\nவரும் நாடாளுமன்றத் தேர்தலில் லோக்பால் சட்டம் கொண்டுவந்ததை ஒரு சாதனையாக பிரசாரம் செய்ய காங்கிரஸ் துடிக்கும் என்பது உண்மை. ஆனால், காலவரிசையில் நிகழ்ந்துள்ள லோக்பாலின் பரிணாம வளர்ச்சி குறித்த தகவல்கள், காங்கிரஸுக்கு அந்த உரிமை இல்லை என்பதை அம்பலப்படுத்துகின்றன. இந்த சட்டம் பெயரளவிலேனும் இப்போது நிறைவேறக் காரணம் அண்ணா ஹஸாரே தான். அவருக்கு நாடு நன்றிக்கடன் பட்டுள்ளது.\nலோக்பாலின் தத்துவம், கட்டமைப்பு, அதன் விதிமுறைகள், சிறப்பம்சங்கள், ஜனலோக்பாலுக்கும் அரசு கொண்டுவந்துள்ள லோக்பாலுக்கு இடையிலான வேறுபாடுகள், லோக்பால் சட்டத்தால் ஊழலை ஒழிக்க முடியுமா ஆகியவை குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.\nலோக்பால் மசோதா: வாய் திறக்காத கலைஞரும், ஜெயலலிதாவும்\nலோக்பால் மசோதா: அண்ணா ஹசாரே போராட்டம் வெற்றியா\nTags: அண்ணா ஹஸாரே அரவிந்த் கேஜ்ரிவால் இந்தியா ஊழல் எல்.எம்.சிங்வி ஐக்கிய முற்பொக்குக் கூட்டணி சட்டம் சந்தோஷ் ஹெக்டே சாந்திபூஷன் ஜனலோக்பால் நாடாளுமன்றம் நீதிபதி வெங்கடாசலய்யா பா.ஜ.க. புதுதில்லி மசோதா மத்திய அரசு மொரார்ஜி தேசாய் லோக்பால் வீரப்ப மொய்லி\n← மோடி எனும் அபாயம்\n சன் டிவி வீரபாண்டியன்… →\n4 comments for “லோக்பால்- கனவு நிறைவேறுமா\nமக்கள் பிரதிநிதிகள் என்பதில் பிரதமரும் அடக்கமா\nதில்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றிருக்காவிட்டால், காங்கிரசும் பிஜேபியும் லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற முன் வந்திருக்காது.\nஅரசாங்க ஊழல்களில் முக்கியமானது – தனியார்களுக்கு / தொழிலதிபர்களுக்கு விதிகளைத் தளர்த்தி / மீறி சலுகை காட்டுவதால் ஏற்படுவது. இதில் அரசாங்க ஊழியர்களை வழக்கில் சேர்க்க வழி செய்யும் லோக்பால் சட்டம், தனியார்களை விசாரிக்கும் அதிகாரம் இல்லாமல் இருக்கிறது.\nகாங்கிரஸ், பிஜேபி – இவை இரண்டுமே ஒரு விஷயத்தில் ஒன்றாக உள்ளன – எந்தச் சட்டமும் எந்த அரசியல்வாதியையும் ஒன்றும் பண்ணாது என்பது.\nநாளை மோதி தலைமையில் பிஜேபி ஆட்சி (NDA அல்ல – பிஜேபியின் தனி பெரும்பான்மையில் அமையும் ஆட்சி) அமைக்கிறது என்றே வைத்துக் கொள்வோம். 2ஜி, நிலக்கரி விவகாரம் தொடர்பான எந்த வழக்கையும் நடத்தி காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு தண்டனை வாங்கித் தரும் என்று நினைக்கக் கூட வேண்டாம்.\nஎன்னைப் பொறுத்த வரையில், காங்கிரஸ், பிஜெபிக்குள்ள வேறுபாடு ஒன்றே ஒன்றுதான் – சோனியா ராஹுல் பிஜேபியில் இல்லை.\nமோதியின் ஒவ்வொரு கூட்டத்திற்கும் எவ்வளவு பணம் செலவாகிறது என்பதிலேயே பிஜேபியின் ‘பணம் வசூலிக்கும் திறமை’ பளிச்சிடுகிறது.\nதமிழ் நாட்டில் தி மு கவிற்கு மாற்று அ தி மு க போல், மத்தியில் காங்கிரசுக்கு மாற்று பிஜேபி – நல்ல ஆட்சி தருவார்கள் என்பதால் அல்ல.\nஅன்புள்ள திரு ஆர் நாகராஜன் அவர்களுக்கு,\nதங்கள் கருத்தை தெளிவாக எடுத்து வைத்துள்ளீர்கள். ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் ஆதரவுடன் நாளை அதாவது புதன் கிழமை 25-12-2013 ஆட்சியில் அமரப்போவதாக செய்திகள் கூறுகின்றன. அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களிடம் எவ்வளவு ஊழலற்ற தன்மை எதிர்காலத்தில் இருக்கும் என்பது , அவர் காங்கிரஸ் ஆதரவை கேட்டுப்பெற்றதில் இருந்தே தெரிகிறது. காங்கிரசும் ஊழலும் இணைபிரியாதவை என்பது உண்மை.\nகாங்கிரஸ் மற்றும் பாஜக ஒப்பீடு சரி அல்ல என்று உணர்வீர்கள் என்று நம்புகிறேன். பாஜகவில் வாஜ்பாயி, அத்வானி, நரேந்திரமோடி மூவருமே ஊழல் அற்ற உன்னத தலைவர்கள். ராஜஸ்தான், ம பி , சத்தீஸ்கர் முதல்வர்களும் மிக நல்ல தலைவர்களே ஆவார்கள். கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் கூட காங்கிரஸ் கட்சியைவிட பிஜேபி யில் உள்ளவர்கள் பல மடங்கு பெட்டர்.\nநரேந்திர மோடி தலைமையில் எதிர்கால அரசு மத்தியில் அமைந்தால் இந்தியாவை நிச்சயம் சிறந்த பொருளாதார கண்ணோட்டத்துடன் நடத்தி சென்று , இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயரச்செய்வார் என்பதே உண்மை. இன்றைய காங்கிரஸ் , திமுக இரண்டுமே அழிவின் விளிம்பிற்கு போய்விட்டன. அதற்கு ஊழலும், குடும்ப அரசியலும் முக்கிய காரணங்கள்.\nடூ- ஜீ வழக்கிலும், இன்னும்பிற வழக்குகளும் மத்திய அரசால் நடத்தப்படவில்லை. திரு சுப்பிரமணிய சாமி அவர்களின் வழக்கினாலும், உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டாலும், மட்டுமே அந்த வழக்கில் பல உண்மைகள் வெளிவந்தன. டூ ஜி வழக்கில் நிச்சயம் குற்றவாளிகளில் சிலருக்காவது தண்டனை கிடைக்கும்.\nகாங்கிரஸ் விரைவில் சின்னாபின்னமாகி அழியும். அந்த அழிவின் சிதறல்களில் இருந்து புதிய க��்சிகள் உருவாகும். ஆனால் இந்தியாவுக்கு அதிகபட்ச கெடுதல்களை செய்த தீய சக்தியாகவே காங்கிரஸ் கடைசிவரை திகழ்ந்தது. நகர்வாலாவில் ஆரம்பித்து , எமெர்ஜென்சி , மாருதி, போபார்ஸ், டூ ஜி, ஆதர்ஷ், நிலக்கரி- என்று அடுக்கி இன்னும் பல ஊழல் கோட்டைகளை கட்டும் முன்னர் மக்கள் சிறிது விழித்துக் கொண்டுவிட்டார்கள்.\nகாங்கிரசில் ஊழல் செய்யாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.( சிவராஜ் பாட்டில் போல ) ஆனால் பாஜகவில் ஊழல் செய்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். காங்கிரஸ் 50000 ஊழல். பாஜக 50 ஊழல். காங்கிரசில் ஊழலுக்கு தலைமையும் காரணம். பாஜகவில் ஊழல்களுக்கு தலைமை காரணம் அல்ல.\nஇன்றைய மத்திய அரசைத் தாக்கி பிஜேபி கூறும் முக்கியக் குற்றச்சட்டு 2 G ஊழல் மற்றும் நிலக்கரி ஊழல்.\nபிஜேபி ஆட்சி அமைத்து, CBIக்கு முழு சுதந்திரம் வழங்கி முழு உண்மைகளையும் (2ஜி, நிலக்கரி ) கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்குமா என்பது எனது கேள்வி. மாறன் சகோதரர்கள் செய்த BSNL மோசடி தண்டிக்கப்படுமா என்பது எனது கேள்வி. CAG அறிக்கை அடிப்படையில் பல காங்கிரஸ் அரசு முறை கேடுகளை முறையான விசாரணை / வழக்குகள் மூலம் முறை கேடுகளுக்கு காரணமான காங்கிரஸ் அமைச்சர்கள் தண்டனை பெறுவார்களா என்பது எனது கேள்வி.\nஇவை எதையுமே பிஜேபி அரசு அமைத்தால் செய்யாது என்பதே என் வாதம். பேருக்கு விசாரணை நடத்தி விட்டு ஏதோ ஒரு சில அதிகாரிகளுக்கு தண்டனை என்ற அளவிலேயே முடித்து விடுவார்கள்.\nபிஜேபியும் CBIயை தன் அரசியல் லாபங்களுக்காக பயன் படுத்தியே தீரும். வாஜ்பாய் அரசு முனைந்து செயல் பட்டிருந்தால் bofors வழக்கில் பல உண்மைகளை வெளியே கொண்டு வந்திருக்க முடியுமே ஏன் செய்யவில்லை ஏன் சோனியாவிற்கு அனுசரணையாக நடந்து கொண்டது\nநீ அடிப்பது போல் அடி நான் அழுவது போல் அழுகிறேன் என்பது காங்கிரஸ் மற்றும் பிஜேபி நடத்தும் விளையாட்டு அரசியல். மக்களாகிய நாம் முட்டாள்கள்.\nதேசியக்கொடி : ஆர்எஸ்எஸ்-ன் பற்றும் – மதராஸாக்களின் வெறுப்பும்\nஅயோத்தி இயக்கம்: ஒரு வரலாற்றுத் திருப்புமுனை\nமாமிதன் மகன், தழிஞ்சி: ஸ்ரீஆண்டாள் பாசுர அனுபவம்\nதேர்தல் களம்: சனிக்கிழமை 63ம் செவ்வாய்கிழமை 63ம்…\nபாரதி: மரபும் திரிபும் – 4\nஅக்பர் என்னும் கயவன் – 12\nஇலங்கை ஸ்ரீ. தா.மஹாதேவக் குருக்களுடன் ஒரு நேர்காணல்\nஒரு நாள் மாலை அளவளாவல் – 2\nஒரு கர்நாடகப் பயணம் – 3 (பாதாமி)\nரமணரின் கீதாசாரம் – 3\nஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 4\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 9\n”காவி” தீவிரவாதமா அல்லது ப.சிதம்பரத்தின் நிறக்குருட்டு பாதிப்பா\n: ஒரு பார்வை – 1\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 3\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/10/25/80066.html", "date_download": "2021-01-25T07:40:40Z", "digest": "sha1:FRCDTEOKJVFTP7RCHS4CNXVWBMRODQUQ", "length": 22591, "nlines": 202, "source_domain": "www.thinaboomi.com", "title": "திருச்சியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டுபாரம்பரிய உணவு திருவிழா அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி துவக்கி வைத்தனர்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 25 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதிருச்சியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டுபாரம்பரிய உணவு திருவிழா அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி துவக்கி வைத்தனர்\nபுதன்கிழமை, 25 அக்டோபர் 2017 திருச்சி\nதிருச்சி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று (26.10.2017) ஜி கார்னர் மைதானத்தில் நடைபெறுவதை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அருகில் உள்ள பூமாலை வணிகவளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் திட்டத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற (25.10.2017) பாரம்பரிய உணவு திருவிழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.\nநிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கு.இராசாமணி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ரத்தினவேல், ப.குமார், ஆர்.பி.மருதராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.சந்திரசேகர், எம்.பரமேஸ்வரி, ஆகியோர் கலந்து கொண்டனர். பாரம்பரிய உணவு திருவிழாவை தொடங்கி வைத்து சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது: திருச்சிராப்பள்ளியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இன்று 26.10.2017 ஜி கார்னர் மைதானத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் சுமார் 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் விழாவில் கலந்து கொள்ளும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.\nநூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கடந்த ஒரு வாரகாலமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்ப��்டு வருகிறது. இதன் அங்கமாக நேற்று (25.10.2017) திருச்சி மாநகராட்சி அருகில் உள்ள பூமாலை வணிகவளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் திட்டத்தின் சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா நடத்தப்பட்டது. நம் முன்னோர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது கடைபிடித்த உணவுப்பழக்கமே. உண்ட உணவே மருந்தாகவும் இருந்ததால் நோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்தது. ஊட்டச்சத்து மிக்க பாரம்பரிய உணவுகளை பயன்படுத்தியதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து தேகபலத்துடன் வாழ்ந்தனர். ஆனால் நவீன காலத்தில் பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளையும், பதப்படுத்தியும் மற்றும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட நொறுக்குத்தீனி வகைகளையும் உண்பதால் இவ்வுணவுகளில் சேர்க்கப்பட்டுள்ள அதிக அளவிலான இரசாயன கலவைகள் செயற்கையான இனிப்பு, கொழுப்பு போன்றவற்றால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.\nஒரு காலத்தில் அரிசி பயன்படுத்த வசதி இல்லாத ஏழை எளிய மக்களின் உணவாக விளங்கியது இந்த சிறு தானியங்கள் தான். சிறு தானியங்களில் இரும்புசத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச்சத்து, புரதம், தாது உப்புக்கள், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் உள்ளிட்ட எண்ணற்ற சத்துக்கள் அடங்கி உள்ளன. பல்வேறு மருத்துவ குணம் கொண்ட சிறுதானியங்களை சமைத்து உண்டு வந்திருந்தால் உடல் பருமன், இதய நோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகமல் நாம் இருந்திருக்கலாம். ஆனால் நாம் இவற்றை மறந்து போனதால் ஆரோக்கியத்தை இழந்துவிட்டோம். இனியாவது நாம் இவற்றை உணவாக பயன்டுத்த வேண்டும். இக்கருத்துக்களை வலியுறுத்தும் வகையில் இவ்விழாவில் சிறுதானியங்கள் மற்றும் சிறுதானியங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பாரம்பரிய உணவு வகைகள் இடம்பெற்றுள்ளது.\nபொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நமது பாரம்பரிய உணவு வகைகளை பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மகளிர் திட்ட அலுவலர் பாபு, திட்ட அலுவலர்(ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம்) புவனேஸ்வரி, முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், மகாலெட்சுமி, முஸ்தபா மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nபாராளுமன்ற தேர்தலின் போதும் கிராம சபை கூட்டம் நடத்தி மக்களிடம் பொய் கருத்துகளை கூறி வெற்றி பெற்றார் ஸ்டாலின் - முதல்வர் எடப்பாடி குற்றச்சாட்டு\nமுருகப்பெருமானின் வரம் தி.மு.க.வுக்கு கிடைக்காது: வேலை கையில் பிடித்து கொண்டு வேஷம் போடுகிறார் ஸ்டாலின் -கோவை பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி கிண்டல்\nஅ.தி.மு.க. நிர்வாகி மறைவு: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிராக அவதூறு பரப்பினால் நடவடிக்கை: நிதிஷ்குமார் எச்சரிக்கை\nகாங்கிரஸ் செயற்குழுவில் மூத்த தலைவர்கள் கடும் மோதல்\nவரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ராகுல் காந்தி கோவையில் பிரச்சாரம்: கே.எஸ்.அழகிரி\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு ராகுல் கண்டனம்\nடெல்லியில் நாளை டிராக்டர் பேரணி: பெட்ரோல், டீசல் தர உ.பி., அரியானா அரசுகள் மறுப்பதாக விவசாயிகள் புகார்\nதேசிய பெண் குழந்தைகள் தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nதிருப்பதி கோவிலில் யாரும் மதிப்பதில்லை: நடிகை ரோஜா எம்.எல்.ஏ. புலம்பல்\nமான் வேட்டையாடிய வழக்கு: பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nபழனி கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nதிருப்பதியில் பவுர்ணமி கருடசேவை 28-ல் நடக்கிறது\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\n105.97 அடியை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்\nவேல் தூக்க வேண்டிய கட்டாயத்திற்கு மு.க. ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார்- தமிழக பா.ஜ.க .தலைவர் முருகன் கிண்டல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் -சென்னை வானிலை மையம் தகவல்\nஉலக நாடுகளுக்கு தடுப்பூச சப்ளை: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு\nஜம்முவில் சர்வதேச எல்லை பகுதியில் 150 மீட்டர் நீள சுரங்க பாதை\n20 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து சென்றது: மோடிக்கு நன்றி தெரிவித்த பிரேசில் பிரதமர்\nஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு\nஇந்தியா-இங்கிலாந்து மோதும் சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் த��வல்\n2-வது ஒரு நாள் போட்டியிலும் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது வங்காளதேசம்\nதங்கம் விலை சவரன் ரூ.320 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nகோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி யானை வாகனத்தில் புறப்பாடு.\nதிருப்பரங்குன்றம் ஆண்டவர் தெப்போற்சவம். இரவு தங்கத்தேரில் பவனி.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் காலை தந்தப்பல்லக்கு, மாலை தங்கக்குதிரை வாகனத்தில் பவனி.\nதிருச்சேறை நாரநாதர் இராமாவதாரம். இரவு அனுமார் வாகனத்தில் திருவீதி உலா.\nகுடியரசு தின அணிவகுப்பில் நமது வலிமை அடங்கி உள்ளது - பிரதமர் மோடி பேச்சு\nபுதுடெல்லி - குடியரசு தின அணிவகுப்பு கலாச்சார பாரம்பரியத்திற்கு செலுத்தும் மரியாதை மட்டுமல்ல, அதில் நமது வலிமையும் ...\nதேசிய பெண் குழந்தைகள் தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nபுதுடெல்லி - தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது ...\nநாளை குடியரசு தின விழா: கவர்னர் பன்வாரிலால் கொடி ஏற்றுகிறார் - முதல்வர் எடப்பாடி பங்கேற்பு\nசென்னை - சென்னை மெரினா கடற்கரையில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கொடி ஏற்றி ...\nதமிழகத்தில் கொரோனா தளர்வுகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி வரும் 29-ம் தேதி ஆலோசனை\nசென்னை - கொரோனா தளர்வுகள் தொடர்பாக, மாவட்ட கலெக்டர்களுடன் வரும் 29-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த ...\nசுமைதூக்கும் தொழிலாளி வீட்டில் தேநீர் அருந்தினார் முதல்வர் எடப்பாடி\nகோவை - கோவை கரியாம்பாளையத்தில், சுமைதூக்கும் தொழிலாளி வீட்டில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேநீர் ...\nஞாயிற்றுக்கிழமை, 24 ஜனவரி 2021\n1பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு ராகுல் கண்டனம்\n2டெல்லியில் நாளை டிராக்டர் பேரணி: பெட்ரோல், டீசல் தர உ.பி., அரியானா அரசுகள்...\n3105.97 அடியை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்\n4வேல் தூக்க வேண்டிய கட்டாயத்திற்கு மு.க. ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார்- தமிழக ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/nawazuddin-sister-died-because-of-cancer/", "date_download": "2021-01-25T07:31:04Z", "digest": "sha1:MPERTLMVQBB2LCWMJRIIN4ANGEZWKAD6", "length": 10475, "nlines": 90, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Nawazuddin Siddiqui sister died because of cancer", "raw_content": "\nHome நடிகர் பேட்ட வில்லன் நடிகர் வீட்டில் நேர்ந்த சோகம். திரையுலகினர் அஞ்சலி\nபேட்ட வில்லன் நடிகர் வீட்டில் நேர்ந்த சோகம். திரையுலகினர் அஞ்சலி\nபாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நவாசுதீன் சித்திக். சமீபத்தில் இவருடைய தங்கை புற்றுநோயால் இறந்து போனார். பின் நிகழ்வால் பாலிவுட் திரை உலகமே சோகத்தில் மூழ்கியது என சொல்லலாம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான “பேட்ட” படத்தில் நடித்தவர் தான் நடிகர் நவாசுதீன் சித்திக். இவர் இந்த படத்தில் சிங்காரம் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தின் மூலம் நவாசுதீன் சித்திக் அவர்கள் தமிழக மக்கள் மனதில் கூட இடம் பிடித்தார். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரத்தில் வேற லெவல்ல ரசிகர்களை மிரள வைத்தது என்று சொல்லலாம்.\nநடிகர் நவாசுதீன் சித்திக் அவர்கள் உத்தரப்பிரதேசம் மாநிலம் புதானா என்ற கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் ஒன்பது பேர். ஆரம்பத்தில் இவர் நாடகங்களில் தான் நடித்து வந்தார். பின்னர் தான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின் படிப் படியாக முன்னேறி தற்போது பாலிவுட் சினிமா உலகில் தவிர்க்க முடியாத கலைஞராக மாறி உள்ளார். இவருடைய தங்கை ஷியாமா சித்திக் ஆவார். ஷியாமாவுக்கு 18 வயதாக இருக்கும் போது மார்பக புற்றுநோய் ஏற்பட்டு உள்ளது. இதனால் கடந்த 8 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நடிகர் நவாசுதீன் சித்திக்கின் தங்கை ஷியாமா சித்திக் பல நாட்களாகவே புற்றுநோயால் அதிக அவஸ்தைக்கு உலகை உள்ளார். மேலும், ஷியாமா உடல் நிலை மிக மோசமான நிலைக்கு போனது.\nதற்போது 26 வயது அவருடைய தங்கை ஷியாமா சில நாட்களாக கேன்ஸர் நோயால் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளார் என்று உறவினருக்கும், சோசியல் மீடியாவுக்கு தெரிய வந்தது உள்ளது. அதோடு இவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்து விட்டார். அதுமட்டும் இல்லாமல் இவரை காப்பாற்ற வேண்டிய நிலையை எல்லாம் அவர் தாண்டி உள்ளதாக மருத்துவர்கள் வட்டாரத்தில் தெரிவித்தார்கள். நவாசுதீன் சித்திக��� அமெரிக்காவில் படப்பிடிப்பில் இருந்த போது தான் ஷியாமா சித்திக் இறந்தார் என்று தெரிய வந்தது. பின் தன் சகோதரியின் இறப்பை அறிந்து அவர் இந்தியா திரும்பினார். நடிகர் நவாசுதீன் சித்திக்கு எல்லாமுமாக இருந்தது அவருடைய தங்கை தான்.\nதற்போது தங்கையை பறி கொடுத்ததனால் நடிகர் நவாசுதீன் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். அது மட்டுமில்லாமல் நவாசுதீன் நிலைமை பார்த்து பாலிவுட் திரை உலகமே பெரும் சோகத்தில் ஆழ்ந்து உள்ளது என்று குறிப்பிடத்தக்கது. பாலிவுட் திரையுலகமே அவருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து வருகிறார்கள். பின் இவர்களது சொந்த ஊரான உத்திரபிரதேசம் புதானாவில் ஷியாமாவுக்கு இறுதி சடங்குகள் எல்லாம் நடைபெற்றது.\nPrevious articleஅப்போ கமல்,இப்போ தனுஷ். ரெண்டு பேரும் சினிமாவ கெடுக்குராணுங்க. தயாரிப்பாளரின் சர்ச்சை பேச்சு.\nNext articleவிநாயகர் சீரியல் நடிகையின் காதலுக்கு டிமிக்கு கொடுத்த பிக் பாஸ் நடிகர். யாருனு பாருங்க.\nகருப்பு சுப்பையா என்ன ஆனார் தெரியுமா \nகுண்டாக இருந்த பூஜா உடல் எடை குறைத்து இப்படி ஒல்லியா மாறிட்டாரே..\nராதாரவியை அவரது வீட்டில் தனிமையில் சந்தித்தால் தான் உறுப்பினராக முடியும்..\nபசங்க படத்தில் நடித்த பையனா இது.. பாத்தா நம்பமாட்டீங்க\nஅவர் அப்துல் கலாம் மாதிரி சார், அதான் ஆட்டோகிராப் வாங்கின..அஜித்தின் கையெழுத்தை வெளியிட்ட பிரபலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/nivar-cyclone-relief-rs-10-lakh-cm-announcement-404344.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-25T07:12:33Z", "digest": "sha1:HMCEECYTEIZZOTFPOLQ553VCX3YPRHXT", "length": 26901, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிவர் புயல் நிவாரணம் : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் முதல்வர் அறிவிப்பு | Nivar Cyclone Relief: Rs. 10 lakh CM announcement - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகோபாலபுரத்தில் இருந்து முக்கிய அறிவிப்பு.. நாளை செய்தியாளர்களை சந்திக்கிறார் ஸ்டாலின்\nஸ்டாலின் வேல் குத்தி கூட ஆடுவார்...செல்லூர் ரா��ூ கிண்டல்\nவேளாண் சட்டத்தை ரத்து செய்ய...ஒரு தாயாக மகனுக்கு உத்தரவிடுங்கள்...மோடியின் தாய்க்கு விவசாயி கடிதம்\nஇந்தியாவில் புயல் வேகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள்.. 9 நாட்களில் 16 லட்சம் பேருக்கு தடுப்பூசி\nஇந்த ஆண்டு 24000 இளம் பட்டதாரிகளை வேலை எடுக்க போகும் இன்போசிஸ்... சூப்பர் தகவல்\nமோடிக்கு துபாய் சிறுவன் அனுப்பிய குடியரசு தின பரிசு\nகோபாலபுரத்தில் இருந்து முக்கிய அறிவிப்பு.. நாளை செய்தியாளர்களை சந்திக்கிறார் ஸ்டாலின்\nபாமக நிர்வாக குழு கூட்டம் திடீர் ஒத்திவைப்பு... கூட்டணி பற்றி இறுதி முடிவெடுக்க அவகாசம்..\nநெருப்பில்லாமல் புகையாதே.. ஆதாயம் இல்லாமல் சசிகலாவை தேமுதிக ஆதரிப்பது ஏன்\nவிடியற் காலையில் வீட்டின் முன்பு கோலம் போட்ட சிறுமி.. வாயை பொத்தி தூக்கி.. சென்னையில் கொடுமை\nசென்னை மெரினாவில் குடியரசு தினவிழா இறுதிக்கட்ட ஒத்திகை... முப்படைகளின் கண்கவர் அணிவகுப்பு\nமருத்துவமனையை அபகரிக்க முயன்ற புகாரில் சிக்கி ஜாமீனில் வந்த சென்னை மருத்துவர்.. கார் மோதி பலி\nMovies கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி\nSports என்ன ஆட்டமா காட்டுறீங்க வீரர்களுக்காக களமிறங்கிய ரவி சாஸ்திரி.. கதறிய ஆஸி. வெளியான ரகசியம்\nAutomobiles ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் உடன் பிரபலமான கியா செல்டோஸ் கார் எப்படி இருக்கும்\nFinance ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன வரவிருக்கும் பட்ஜெட்டில் நிவாரணம் கிடைக்குமா\nLifestyle காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிவர் புயல் நிவாரணம் : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் முதல்வர் அறிவிப்பு\nசென்னை: நிவர் புயல் காரணமாக உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலையும் முதல்வர் தெரிவித்துள்ளார்.கால்நடைகளை இழந்தவர்களுக்கும், குடியிருப்புகள் சேதமடைந்தவர்களுக்கும் நிவ���ரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிவிப்பு:\nவங்கக்கடலில் உருவான நிவர் புயல் கரையைக் கடந்தபோது அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் வீசிய பலத்த காற்றினாலும், பெய்த கன மழையினாலும் ஏற்பட்ட பாதிப்புகளை விரைந்து சீர் செய்யும் நடவடிக்கைகள் தற்போது போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nநிவர் புயல் காரணமாக, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் நபர்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் இருக்க, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், பாய், போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் குடும்பம் ஒன்றிற்கு 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை மற்றும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர ஒரு கிலோ பருப்பும், சமையல் எண்ணெயும் வழங்க உத்தரவிட்டேன்.\nவிவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி - டெல்லிக்குள் நுழைய போலீஸ் அனுமதி\nதலா. ரூ. 10 லட்சம் நிவாரணம்\nபுயல் காரணமாக உயிர் சேதத்தைத் தடுக்க, அரசு கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. எனினும், எதிர்பாராமல் ‘நிவர்' புயல் மற்றும் கன மழை காரணமாக இது வரை 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், 6 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும், ஆக மொத்தம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.\nமேலும், இப்புயலின்போது 61 மாடுகளும், 5 எருதுகளும், 65 கன்றுகளும், 114 ஆடுகளும் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30,000 ரூபாயும், எருது ஒன்றுக்கு 25,000 ரூபாயும், கன்று ஒன்றுக்கு ரூ.16,000 ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 3,000 ரூ��ாயும் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\n‘நிவர்' புயல் காரணமாக 302 குடிசை வீடுகள் முழுமையாகவும் 1,439 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. மேலும், 38 ஓட்டு வீடுகள் முழுமையாகவும், 161 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. சேதமடைந்துள்ள வீடுகளுக்கு உரிய நிவாரண உதவி வழங்கப்படும்.\n‘நிவர்' புயல் காரணமாக, அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில், 2064 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. சாலையில் விழுந்துள்ள மரங்களை மின் ரம்பங்கள் மூலம் வெட்டி, போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டு விட்டது.\nமின் கம்பங்களை மாற்றும் பணி\n‘நிவர்' புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் 108 மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளன. 2,927மின் கம்பங்கள் விழுந்துள்ளன. மின் வயர்கள் சேதமடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்து விழுந்ததனால் சேதமடைந்த மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களை சீர் செய்யும் வகையில் மரங்களை அகற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களை மாற்றியமைக்கும் பணிகளை மேற்கொள்ள மின் துறை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஅரசு 'நிவர்' புயல் காரணமாக மக்களுக்கு எந்தவித தொற்று நோயும் ஏற்படாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. பொது மக்களை நோயிலிருந்து பாதுகாக்கும் வண்ணம் 1220 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 275 நடமாடும் மருத்துவ முகாம்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இது வரை சுமார் 85,331 நபர்கள் இம் மருத்துவ முகாம்கள் மூலம் பயன் பெற்றுள்ளனர்.\nதேவையான மருந்து மற்றும் கிருமி நாசினிகள் கையிருப்பில் வைக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பன்முக நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை மேற்கொண்டு வருகிறது.வேளச்சேரி, முடிச்சூர், வரதராஜபுரம் மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி, குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவத��� கருத்தில் கொண்டு, இப்பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண உரிய திட்டங்களை வகுக்க அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.\nநிவர் புயலால் ஏற்பட்ட பயிர் சேதாரத்தை முறையாக கணக்கீடு செய்து, பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், இது தவிர பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையும் பெற்றுத் தரவும் உத்தரவிட்டுள்ளேன். சேதமடைந்த பகுதிகளை சீர்செய்யும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் பழனிச்சாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n.. விட மாட்டேன்.. ராம்குமார் வழக்கு போல் ஆகும்.. சீறும் சித்ராவின் தோழி\nதனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு.. உடனடியாக தடுக்காவிட்டால்.. பால் முகவர்கள் வார்னிங்\nபிப்ரவரியிலும் வெளுக்க காத்திருக்கிறது மழை... 100 மி.மீ.-க்கு வாய்ப்பு- வெதர்மேன் பிரதீப் வார்னிங்\nதமிழை பற்றி பேச ராகுல் காந்தி யார் ஒரு திருக்குறளாவது சொல்ல முடியுமா ஒரு திருக்குறளாவது சொல்ல முடியுமா\nஆதாயம் அடைந்த அதிமுகவினரே சசிகலாவை வேண்டாம் என சொல்வதா\nஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ராயபுரத்தில் என்னை எதிர்த்து போட்டியிடட்டும்.. அமைச்சர் ஜெயக்குமார்\nராயபுரம் தொகுதியில் திமுகதான் போட்டியிடும்.. அமைச்சர் ஜெயக்குமார் டெபாசிட் இழப்பார்: ஆர் எஸ் பாரதி\nதீவைத்து யானையைக் கொன்ற கொடூரர்களைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் - சீமான்\nடிகிரி முடிச்சு இருக்கீங்களா... பாஸ்போர்ட் அலுவலகங்களில் 16 இடங்கள் காலி... உடனே அப்ளை செய்யுங்க\nதமிழகத்தில் இன்று 586 பேருக்கு கொரோனா தொற்று உறுதி-2 பேர் மரணம்\nஒரு பக்கம் வரவேற்பு.. மறுபக்கம்.. ஈழத்தைக் காட்டி.. ராகுலை வச்சு செய்த நெட்டிசன்கள்\nநீலகிரி: யானையை தீ வைத்து எரித்துக் கொன்ற கொடூரம் மனிததன்மையற்றது: மு.க.ஸ்டாலின் கண்டனம்\nலட்சுமணன் உயிர் காக்க சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து வந்த அனுமன்...இப்போது வைரல் ஆவது ஏன் தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnivar cyclone edapadi palanisamy cyclone rain நிவர் புயல் எடப்பாடி பழனிச்சாமி புயல் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2684065", "date_download": "2021-01-25T06:44:33Z", "digest": "sha1:W4HL3K3WYJZVKFY64AUY63NTNLTE6ZMR", "length": 6358, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மேஜர் சுந்தரராஜன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மேஜர் சுந்தரராஜன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:12, 28 மார்ச் 2019 இல் நிலவும் திருத்தம்\n429 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n10:02, 28 மார்ச் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n10:12, 28 மார்ச் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n[[தேனி மாவட்டம்]] [[பெரியகுளம்|பொியகுளத்தை]] நகரைச் சேர்ந்த சுந்தரராஜன் அவா்கள் ஶ்ரீனிவாசன்-பத்மாசினி ஆகியோருக்கு மகனாக பிறந்தாா், சுந்தர்ராஜன் இளமையில் சென்னையில் ஒரு தொலைபேசித்துறையில் முழுநேரமாகப் பணி புரிந்துகொண்டே ஓய்வுநேரங்களில் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். 1962ஆம் ஆண்டு இயக்குனர் சோமுவின் ''பட்டினத்தார்'' என்ற திரைப்பட்டத்தில் நுழைவு பெற்றார். மேஜர் சந்திரகாந்த் திரைப்படத்தில் பார்வையற்ற படைத்தலைவர் வேடமேற்று சிறப்பாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனால் இவருக்கு இந்த படத்தின் பெயரான மேஜா் என்ற பெயரே நிலையானது. இவர் 900க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு வகையான வேடங்களேற்று நடித்துள்ளார். இதில் [[கௌரவம் (திரைப்படம்)|கௌரவம்]], [[எதிர்நீச்சல்]], [[பாமா விஜயம்]], [[அபூர்வ ராகங்கள்]], தெய்வமகன், தெய்வச்செயல் போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவையாக அமைந்தன. கூடவே மேடை நாடகங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். இவர் சில [[மலையாளம்|மலையாள]], [[தெலுங்கு]]த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.http://www.hinduonnet.com/thehindu/2003/03/01/stories/2003030105280400.htm\nஅரசியலில் இந்திய தேசிய காங்கிரசு பற்றாளராக இருந்த இவர் நடிகர் சிவாஜி கணேசன் துவக்கிய [[தமிழக முன்னேற்ற முன்னணி]] என்ற கட்சியில் இணைந்து அவருடனேயே பணியாற்றினார். பின்னர் சிவாஜி கணேசன் [[ஜனதா தளம்]] கட்சியில் இணைந்தபோது இவரும் இணைந்து கொண்டார்.\nவேறுவகையாகக் குறிப்பிட���்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-25T07:10:34Z", "digest": "sha1:7J5BTOEEO2H5E52QOZLKNOZB22PZHMBW", "length": 32785, "nlines": 170, "source_domain": "thetimestamil.com", "title": "ஒரு பக்க பாத்திரத்துடன் ஒரு நடிகர் முக்கிய பாத்திரத்தில் விழும்போது", "raw_content": "திங்கட்கிழமை, ஜனவரி 25 2021\nவிக்டோரியா மெமோரியல் நிகழ்ச்சியில் பாஜக அழைப்பிதழ்களை மூடிமறைத்ததாக மம்தா பானர்ஜி ஹெக்லிங் வழக்கு வட்டாரங்கள் கூறுகின்றன – முதல்வர் மம்தாவுக்கு முன்னால் ஜெய் ஸ்ரீ ராமின் முழக்கம், பாஜகவின் பின்னால் நகர்ந்ததா\nராகுல் திராவிட்: கிரெடிட் மில்னே பர் ராகுல் டிராவிட் கா ஜவாப் ஜீத் லெகா ஆப்கா தில்: டீம் இந்தியாவின் சிறந்த செயல்திறனுக்காக கடன் பெறுவது குறித்து திராவிட் என்ன கூறினார்\nஎந்த பொதுத்துறை வங்கி கணக்கை சேமிப்பதில் அதிக வட்டி செலுத்துகிறது\nகபில் ஷர்மா காற்றை வெளிப்படுத்துகிறது: இந்த அதிர்ச்சியூட்டும் காரணத்தால் பிப்ரவரி நடுப்பகுதியில் கபில் ஷர்மா காற்றிலிருந்து வெளியேறுகிறது\nவிவோ எஸ் 7 டி: டைமன்சிட்டி 820 செயலி கொண்ட விவோ எஸ் 7 டி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது – மொபைல்கள் செய்தி\nபிக் பாஸ் 14: ரஷ்மி தேசாய் மற்றும் டினா தத்தா குடும்பத்தை கேலி செய்தனர், ஹர்ஷ் ராக்கி சாவந்திற்கு உண்மையை வெளிப்படுத்துகிறார்\nஇந்தியா திரும்பிய பிறகு அஜின்கியா ரஹானே மெல்போர்ன் டெஸ்ட் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதை உணர்ந்தார்\n19 போக்குவரத்து விதிகள், நீங்கள் பதற்றம் இல்லாமல் இருப்பீர்கள் என்பதை அறிந்த பிறகு – நியூஸ் 18 இந்தி\nபுல்கிட் சாம்ராட் மற்றும் கிருதி கர்பண்டா ஆகியோர் மதிய உணவு தேதியில் ஒன்றாகக் காணப்பட்டனர்\nவயிற்று வலியுடன் மருத்துவரிடம் சென்ற இளைஞனுக்கு இப்போது உயிரைக் காப்பாற்ற அந்நியன் தேவை\nHome/entertainment/ஒரு பக்க பாத்திரத்துடன் ஒரு நடிகர் முக்கிய பாத்திரத்தில் விழும்போது\nஒரு பக்க பாத்திரத்துடன் ஒரு நடிகர் முக்கிய பாத்திரத்தில் விழும்போது\n6 மணி நேரத்திற்கு முன்பு\nபட மூல, இந்தியா இன்று\nஇந்தி திரையுலகில் எல்லா கதைகளும் ஹீரோ-ஹீரோயினைச் சுற்றி வருவதை அடிக்கடி காணல��ம். துணை கதாபாத்திரங்கள் எவ்வளவு நன்றாக இருந்தாலும் அவை ஹீரோவை விட முன்னேறுவதில்லை.\nஆனால் பார்வையாளர்களின் போக்கு மாறி வருவதால், அதே வழியில் பல சிறிய கதாபாத்திரங்களும் புகழ் பெறுகின்றன. ஹீரோ-ஹீரோயின் வேடத்தில் பெரிதும் விழுந்த பல கதாபாத்திரங்களும் வந்துள்ளன.\nபட மூல, லக்ஸ்மி மூவி\nடிவியில் இருந்து படங்களில் காலடி எடுத்து வைத்துள்ள சரத் கெல்கர் ஒரு மரியாதைக்குரிய நடிகராக கருதப்படுகிறார். சமீபத்தில் அவர் அக்‌ஷய் குமாரின் ‘லட்சுமி’ படத்தில் கின்னார் வேடத்தில் தோன்றினார். ‘லட்சுமி’ படத்தில் முதன்முறையாக கின்னார் வேடத்தில் ஒரு சூப்பர் ஸ்டார் தோன்றினார்.\nபடம் வெளிவருவதற்கு முன்பு, அக்‌ஷய் குமாரின் தைரியம் மிகவும் பாராட்டப்பட்டது, ஆனால் படம் பலவீனமாக மாறியது. இந்த படத்தில் ஷரத் கெல்கரின் நடிப்பு விருந்தினர் தோற்றமாக மாறியது கின்னார் மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது, பார்வையாளர்கள் ஷரத் கெல்கரை மட்டுமே நினைவில் கொள்கிறார்கள்.\nஇந்த ஆண்டின் தொடக்கத்தில் வந்த அஜய் தேவ்கனின் வரலாற்றுப் படமான “தனாஜி” படத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் வேடத்தில் ஷரத் கெல்கர் நடித்தார். திரையில் குறைந்த நேரம் இருந்தபோதிலும், ஷரத் கெல்கர் தனது அடையாளத்தை பார்வையாளர்களிடம் விட்டுவிட்டார்.\nபட மூல, கல்லி பாய் மூவி\nரன்வீர் சிங் திரைத்துறையில் வலுவான நடிப்பால் அறியப்படுகிறார். அவர்கள் பெரும்பாலும் மற்ற கதாபாத்திரங்களில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.\nஆனால் முதல் முறையாக, அவரது நடிப்புக்கு ஒரு போட்டி வழங்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டில் இந்தியா அனுப்பிய ஆஸ்கார் விருதான குல்லி பாய் படத்தில் ரன்வீர் சிங்கின் நடிப்பு பார்வையாளர்களால் பாராட்டப்பட்டது, ஆனால் படத்தில் எம்.சி ஷெராக நடித்த சித்தாந்த சதுர்வேதி, ரன்வீர் சிங்கின் கதாபாத்திரத்தில் ஆதிக்கம் செலுத்தியதுடன், சித்தாந்த சதுர்வேதி பார்வையாளர்களை கவர்ந்தது. ஆஹா.\nசித்தாந்த் சதுர்வேதியின் நடிப்பு பார்வையாளர்களை மட்டுமல்ல, திரையுலகையும் பாதித்தது, இப்போது அவர் பல பெரிய படங்களில் ஹீரோவாக பணியாற்றி வருகிறார்.\nபட மூல, டானி வெட்ஸ் மானு மூவி\nஅதனால்நு வாட்ஸ் I.நு இல் விளக்கு டோப்ரியல்\nவிஷால் பரத்வாஜின் “மக்பூல்” படத்துடன் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய தீபக் டோப்ரியல், மறக்கமுடியாத பல கதாபாத்திரங்களை உருவாக்கினார், ஆனால் ஆனந்த் எல்.\nREAD ரஷிஃபால் ஜாதகம் இன்று அக்டோபர் 14 க்கான ராஷிஃபால் ஜோதிட கணிப்பு மிதுன் ராஷி சிங் ராஷி மற்றும் பிற இராசி அறிகுறிகள்\nதனு வெட்ஸ் மனு கங்கனா ரனவுத்துக்கு வெற்றியின் முதல் இடத்தை வழங்கியபோது, ​​ஆர் மாதவனின் நண்பர் பாப்பியாக நடித்த தீபக் டோப்ரியால் இந்த கதாபாத்திரத்தில் ஆதிக்கம் செலுத்தினார்.\nஅவரது கதாபாத்திரத்தின் நகைச்சுவை நேரம் பார்வையாளர்களை கவர்ந்தது மற்றும் அவரது பாத்திரம் படத்தில் மறக்கமுடியாததாக மாறியது.\nபட மூல, கிக் மூவி\nகிக் மற்றும் ரைஸில் நவாசுதீன் சித்திகி\nதிரையுலகில், ஷாருக்கானும், சல்மான் கானும் மூன்று தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சல்மான் கானின் படங்கள் எப்போதும் அவரது கதாபாத்திரத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன.\nஅவரது ஒவ்வொரு அசைவிலும் அவரது ரசிகர்கள் விசில் அடிப்பதைக் காணலாம். 2014 ஆம் ஆண்டில் சல்மான் கானின் ‘கிக்’ படம், சல்மான் கானின் நவாசுதீன் சித்திகியின் வில்லன் சிவ் கஜ்ராவைத் தவிர, பார்வையாளர்கள் வெளிப்படையாக விசில் அடித்தனர்.\nபடத்தில் நவாசுதீன் சித்திகியின் கடுமையான சிரிப்பு அவரது கதாபாத்திரத்தின் அடையாளமாக மாறியது. முதல் முறையாக, வேறு எந்த நடிகருக்கும் சல்மான் கானின் படத்தில் இதுபோன்ற பாராட்டு கிடைத்தது.\nசல்மான் கானுடன் பணிபுரிந்த பிறகு, 2017 ல் ஷாருக்கானின் “ரெய்ஸ்” படத்தில் இன்ஸ்பெக்டர் ஜெய்தீப் அம்பலால் மஜும்தார் வேடத்தில் நவாசுதீன் சித்திகி தோன்றினார். படத்தில் ஷாருக்கானுடன் நவாசுதீன் சித்திகி எதிர்கொண்டார்.\nஇரு கதாபாத்திரங்களின் உரையாடலும் பார்வையாளர்களால் விரும்பப்பட்டது.அவர்களின் உரையாடல் “என்னைத் தக்கவைத்துக்கொள்” மிகவும் பிடித்திருந்தது. ரொமான்ஸிலிருந்து வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஷாருக்கானை பார்வையாளர்கள் பார்த்தாலும், பார்வையாளர்கள் நவாசுதீன் சித்திகி தனது கதாபாத்திரத்தை எதிர்கொண்டதை மறக்க முடியவில்லை.\nநவாசுதீன் சித்திகி 2013 ஆம் ஆண்டு ரித்தேஷ் பாத்ரா காதல் படமான “லஞ்ச்பாக்ஸ்” இல் இர்ஃபான் கான் மற்றும் நிம்ரித் கவுர் ஆகியோருடன் ஒரு சிறிய பாத்திரத்தில் தோன்றினார்.\nஅவரது கதாபாத்திரத்தின் பெயர் ஷேக். “லஞ்ச்பாக்ஸ்” இன் அழகான காதல் கதையில் இர்ஃபான் கான் அழகாக நடித்தார், ஆனால் நவாசுதீன் ஒரு சுறுசுறுப்பான விற்பனையாளராக பார்வையாளர்களின் மனதை வென்றார்.\nநீல் பாட்டே சன்னதா மற்றும் லுடோவில் பங்கஜ் திரிபாதி\nஇன்றைய சகாப்தத்தில் பங்கஜ் திரிபாதி மிகவும் திறமையான கலைஞராக கருதப்படுகிறார். அவரது ஒவ்வொரு நடிப்பும் ஒவ்வொரு படத்திலும் காணப்படுகிறது. பங்கஜ் திரிபாதியின் நடிப்பு மிகவும் பயனுள்ளதாக இருப்பதால் படத்தின் மற்ற நடிகர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.\nஅஸ்வினி ஐயர் திவாரி திரைப்படமான “நில் பட்டே சன்னதா” தாய்-மகள் உறவை அடிப்படையாகக் கொண்டது, இதில் ஸ்வாரா பாஸ்கர் ஒரு முக்கிய பாத்திரத்தில் தோன்றினார். பங்கஜ் திரிபாதி அதிபர் ஸ்ரீவஸ்தவா வேடத்தில் நடித்தார், இது மற்ற நடிகர்களை நடிப்பில் மூழ்கடித்தது.\nREAD புதிய சமூக தொலைதூர தோற்றம் இனி ஒரு ஆடை மட்டுமல்ல. இது ஃபேஷனுக்கு ஒரு வலுவான செய்தி - ஃபேஷன் மற்றும் போக்குகள்\n2019 ஆம் ஆண்டில் கார்த்திகா ஆரியனின் லுகா சுப்பி படத்தில் பாபுஜ் என்ற சிறிய கதாபாத்திரத்தில் பங்கஜ் திரிபாதி தோன்றினார். பங்கஜ் திரிபாதி திரையில் தோன்றிய போதெல்லாம் அவர் பார்வையாளர்களின் கவனத்தை மட்டுமே செலுத்தினார்.\nஅண்மையில் வெளியான அனுராக் பாசுவின் “லுடோ” படத்தில் அபிஷேக் பச்சன், ஆதித்யா ராய் கபூர், சன்யா மல்ஹோத்ரா, பாத்திமா சனா ஷேக் போன்ற பல நடிகர்கள் இருந்தனர், ஆனால் டான் கதாபாத்திரம் சத்து (பங்கஜ் திரிபாதி) ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் ஆதிக்கம் செலுத்தியது. .\n2013 ஆம் ஆண்டு நகைச்சுவைத் திரைப்படமான ஃபுக்ரேயில், பல புதிய நடிகர்கள் மற்றும் ரிச்சா சாதா, பங்கஜ் திரிபாதி மற்றும் அலி ஃபசல் போன்ற பல மரியாதைக்குரிய நடிகர்கள் இருந்தனர். படம் நிறைய பார்வையாளர்களை ஈர்த்தது.\nபுதுமுகம் வருண் ஷர்மாவின் “சுச்சா” கதாபாத்திரம் பார்வையாளர்களிடையே அத்தகைய ஆழமான தோற்றத்தை ஏற்படுத்தியது, இது அவரது திரைப்பட வாழ்க்கைக்கு பெரிதும் பயனளித்தது, மேலும் அவர் பல பெரிய படங்களில் ஒரு பகுதியாக ஆனார். இதில் ஷாருக்கானின் “தில்வாலே”, “அக்‌ஷய் குமாரின்” தங்கம் “போன்ற படங்களும் அடங்கும்.\nபட மூல, சரப்ஜீத் திரைப்படம்\nஉமாங் குமாரின் வாழ்க்கை வரலாற்றுப் படமான “சரப்ஜித்” இல், ஐஸ்வர்யா ராய் பச்சன் சகோதரி தல்பீர் கவுர் வேடத்தில் நடித்தார், சகோதரர் சரப்ஜித் சிங் இந்தியா திரும்புவதற்காக போராடுகிறார்.\nசரப்ஜித்தின் கதாபாத்திரத்தில் சிறப்பு வேடத்தில் நடித்த ரன்தீப் ஹூடா சிறிது நேரம் திரையில் தோன்றினார், ஆனால் அவரது சில காட்சிகள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன, மற்ற நடிகர்களின் நடிப்பு அவருக்கு முன்னால் மங்கிவிட்டது.\nசோனம் கபூர் 2016 ராம் மாதவணி வாழ்க்கை வரலாற்றுப் படமான “நீர்ஜா” படத்தில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றினார். ஷபனா ஆஸ்மியும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.\nஇந்த படம் பார்வையாளர்களிடமிருந்து நிறைய அன்பைப் பெற்றது, ஆனால் நடிப்பில் மிகவும் பாராட்டப்பட்டது நடிகர் ஜிம் சரப், எதிர்மறை கதாபாத்திரமான கலீலில் தோன்றினார்.\nஜிம் சரபின் தியேட்டரிலிருந்து வந்த அறிமுக வீரரான நீர்ஜாவுடன் அவரது திரைப்பட வாழ்க்கை தொடங்கியது, இன்று அவர் திரையுலகில் விருப்பமான நடிகர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.\n2018 ஆம் ஆண்டில் பூத்திய பிரேம் கஹானி, ஷ்ரத்தா கபூர் மற்றும் ராஜ்குமார் ராவ் ஆகியோர் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தனர். இப்படத்தில் ராஜ் குமார் ராவ், பங்கஜ் திரிபாதி, விஜய் ராஜ் உட்பட பல பிரபலமான நடிகர்கள் இருந்தனர்.\nREAD மந்தனா கரிமி: வெளியேறுகிறார்: இன்ஸ்டாகிராம்: நீங்கள் அனைவரும் என்னை ஏமாற்றி, துன்புறுத்தினார்கள் என்று கூறுகிறார்: - மந்தனா கரிமி இன்ஸ்டாகிராமிற்கு விடைபெற்றார், ஏலம்\nஅனைத்து நடிகர்களும் ஒரு சிறந்த வேலையைச் செய்தார்கள், ஆனால் நடிப்பு உலகில் இருந்து அபிஷேக் பானர்ஜியின் அறியப்பட்ட கதாபாத்திரம் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான தோற்றத்தை ஏற்படுத்தியது.\nபட மூல, ஓம்காரா ஃபிலிம்\nஓம்காராவில் சைஃப் அலி கான்\n90 களில் ஃப்ளாப் ஹீரோவாக இருந்த சைஃப் அலி கான், 2001 ஆம் ஆண்டு வெளியான “தில் சஹ்தா ஹை” படத்திற்கு புதிய வாழ்க்கை கொடுத்தார்.\n2006 ஆம் ஆண்டில், விஷால் பரத்வாஜின் படத்தில் “லங்கா தியாகி” என்ற எதிர்மறை பாத்திரத்தில் சைஃப் அலி கான் தோன்றினார்.\nஇந்த படத்தில் அஜய் தேவ்கன், விவேக் ஓபராய், கரீனா கபூர், கொங்கொனா சென் சர்மா, நசீருதீன் ஷா போன்ற பல பிரபல நடிகர்களும் நடித்திருந்தனர், ஆனால் சைஃப் அலிகானின் கதாபாத்திரம் லங்கா தியாகி அனை���ரையும் ஆதிக்கம் செலுத்தியது.\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nஸ்ட்ரீமிங் தளங்களுக்கு டிஜிட்டல் காட்சிகளை தயாரிக்க விஜய் தேவரகொண்டா\nசுஷாந்த் வழக்கு: ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சந்தீப் சிங்கை ஏன் அழைத்தார் மேலாளர் கூறினார் – சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கு சந்தீப் சிங் மேலாளர் தீபக் சாஹு தொலைபேசி வாஸ் வித் அவருடன் பதிலளித்தார் tmov\n99 வயதான பிரிட்டிஷ் மூத்த வீரர் டாம் மூர் சுகாதார சேவைக்காக நடப்பதன் மூலம் million 25 மில்லியனை திரட்டுகிறார் – அதிக வாழ்க்கை முறை\nபெற்றோரைப் போலல்லாமல், நடிப்பைத் தள்ளிவிட்டு மற்ற நீரோடைகளை எடுத்த நட்சத்திர குழந்தைகள். | இந்த ஸ்டார்கிட்கள் ஒற்றுமையை சாதகமாக பயன்படுத்தவில்லை, பாலிவுட்டுக்கு பதிலாக மற்ற தொழிலில் அடையாளத்தை உருவாக்கினர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபாரதி சிங் என்டர்டெயின்மென்ட் செய்தியில் இந்தியாவின் சிறந்த நடனக் கலைஞர் மற்றும் ராஜு ஸ்ரீவாஸ்தவ் ரியாக்ஷன் என்ற பட்டத்தை அஜய் சிங் வென்றுள்ளார்\nவிக்டோரியா மெமோரியல் நிகழ்ச்சியில் பாஜக அழைப்பிதழ்களை மூடிமறைத்ததாக மம்தா பானர்ஜி ஹெக்லிங் வழக்கு வட்டாரங்கள் கூறுகின்றன – முதல்வர் மம்தாவுக்கு முன்னால் ஜெய் ஸ்ரீ ராமின் முழக்கம், பாஜகவின் பின்னால் நகர்ந்ததா\nராகுல் திராவிட்: கிரெடிட் மில்னே பர் ராகுல் டிராவிட் கா ஜவாப் ஜீத் லெகா ஆப்கா தில்: டீம் இந்தியாவின் சிறந்த செயல்திறனுக்காக கடன் பெறுவது குறித்து திராவிட் என்ன கூறினார்\nஎந்த பொதுத்துறை வங்கி கணக்கை சேமிப்பதில் அதிக வட்டி செலுத்துகிறது\nகபில் ஷர்மா காற்றை வெளிப்படுத்துகிறது: இந்த அதிர்ச்சியூட்டும் காரணத்தால் பிப்ரவரி நடுப்பகுதியில் கபில் ஷர்மா காற்றிலிருந்து வெளியேறுகிறது\nவிவோ எஸ் 7 டி: டைமன்சிட்டி 820 செயலி கொண்ட விவோ எஸ் 7 டி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிற��ு – மொபைல்கள் செய்தி\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2011/02/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2021-01-25T06:47:10Z", "digest": "sha1:5S6YOFCKPAAD6AHGLIOD56Z3B7FVCAPP", "length": 26169, "nlines": 538, "source_domain": "www.naamtamilar.org", "title": "[படங்கள் இணைப்பு]கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைப்பெற்ற தேசியத்தாய் பார்வதி அம்மாள் நினைவேந்தல் நிகழ்வு.", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n[படங்கள் இணைப்பு]கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைப்பெற்ற தேசியத்தாய் பார்வதி அம்மாள் நினைவேந்தல் நிகழ்வு.\nகும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைப்பெற்ற தேசியத்தாய் பார்வதி அம்மாள் நினைவேந்தல் நிகழ்வு. கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சியின் நகர தலைமை அலுவலகத்தில் 20-02-2011 அன்று மாலை 6 மணி அளவில் தேசியத்தாய் பார்வதி அம்மாள் அவர்களுடைய நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்றது . இந்த நினைவேந்தல் நிகழ்விற்கு நகர அமைப்பாளர்களில் ஒருவரான பிரதீப் தலைமையேற்றார். மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் வினோபா என்ற வீரக்குமரன், நாம் தமிழர் சான்றோர் பேரவை உறுப்பினர் பேரா.முனைவர்.ச.மணி, பெருந்தமிழர் வீரனார், மாநில இளைஞர் பாசறை அமைப்பாளர் வழக்கறிஞர் மணி.செந்தில் ஆகியோர் வீரவணக்க உரை நிகழ்த்தினார்கள்.\nஇந்த இரங்கல் கூட்டம் முடிந்த பின்னர் கட்சியின் நகர அவைக் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு நகர அமைப்பாளர் பிரதீப் தலைமை வகித்தார். நகர அமைப்பாளர் இரகமதுல்லா என்ற தமிழ்வேந்தன் முன்னிலை வகித்தார். அண்மையில் புதுக்கோட்டையில் கொலைக்கார படையினரால் கொலை செய்யப்பட்ட கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தளபதி .மாவீரன் முத்துக்குமார் அவர்களின் படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்தும், கொலை செய்த கொலைக்கார கும்பலை காவல்துறையினர் உடனே கைது செய்ய கோரியும் தீர்மானங்கள் இயற்றப்பட்டது.\nமுந்தைய செய்தி[படங்கள் இணைப்பு]பார்வதி அம்மாள் அவர்களின் மறைவை தொடர்ந்த��� சென்னை நாம் தமிழர் நடத்திய அமைதி பேரணி.\nஅடுத்த செய்தி22-2-2011 அன்று தேசியத் தலைவரின் அன்னைக்கு வட சென்னை ராயபுரம் பகுதி நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் வீரவணக்கம்.\nகாஞ்சிபுரம் தொகுதி – புலி கொடி ஏற்றுதல்\nசங்ககிரி தொகுதி – சுவரொட்டிகள் ஒட்டும் பணி\nதிருச்சி கிழக்கு தொகுதி – தேர்தல் பரப்புரை\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nபள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்வு-காஞ்சிபுரம்\nசெங்கொடி நினைவு நாள் நிகழ்வு – காட்டுமன்னார்கோயில் தொகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2021-01-25T08:06:45Z", "digest": "sha1:FJXSMQBX5C337VLNIITLVHGDBVFJTU2R", "length": 73425, "nlines": 353, "source_domain": "www.thinatamil.com", "title": "மனிதர்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் மாயக் கடிகாரம் - ThinaTamil.com - Tamil News, Tamil News, Tamil web news, Tamil newspaper", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\n தடுக்காவிட்டால் பிரான்ஸை கடுமையாக தாக்கும்: விளைவுகள் மோசமாகும் என எச்சரிக்கை\nபிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இது கொரோனாவின் மூன்றாவது அலையை உருவாக்க உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.பிரித்தானியாவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ், உலகின் சில நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அந்த புதிய வகை வைரஸ் தீவிரமாக பரவக் கூடியது என்பதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பிரான்சில் பிரித்தானியாவின் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.இந்நிலையில், பிரான்சின் சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனமான Inserm (Institut national de la…\nஇறந்துபோனதாக அறிவித்த நீதிமன்றம்… தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க மூன்று ஆண்டுகளாக போராடும் பிரான்ஸ் நாட்டுப் பெண்\nபிரான்ஸ் நாட்டு நீதிமன்றத்தால் இறந்து போனதாக அறிவிக்கப்பட்ட பெண் ஒருவர், தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க மூன்று ஆண்டுகளாக போராடி வருகிறார்.பிரான்சிலுள்ள Saint Joseph என்ற கிராமத்தில் வாழும் Jeanne Pouchain (58) என்ற பெண்ணின் பெயர் பிரான்ஸ் நாட்டு ஆவணம் எதிலும் இல்லை. காரணம் அவர் இறந்துபோனதாக நீதிமன்றம் ஒன்று அறிவித்துவிட்டதுதான் Jeanne நடத்திய நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய ஒரு பெண் பணிநீக்கம் செய்யப்பட்டார்.அவர் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்ததையடுத்து, 2004ஆம் ஆண்டு, Jeanne அவருக்கு…\nஅமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்பு…\nஅமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவி ஏற்கவுள்ளார்.அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹெரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார்.அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்றார்.இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தெரிவானார்.பொதுவாகவே பதவியேற்பு நாளில் விரிவான பாதுகாப்பு திட்டங்கள் காணப்படும்.இந்தநிலையில் கடந்த 6 ஆம் திகதி அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்துக்குள் இடம்பெற்ற…\nஇந்திய மத்திய அரசாங்கத்திற்கும், விவசாய சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நாளை வரை பிற்போடப்பட்டுள்ளது…\nஇந்திய மத்திய அரசாங்கத்திற்கும், விவசாய சங்கங்களுக்கும் இடையில் இன்று இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை நாளை வரை பிற்போடப்பட்டுள்ளது.வேளாண் சட்டங்களை மீள பெற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் 55 நாளாகவும் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.இதற்கிடையில், ஏற்கனவே பல சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வி கண்டுள்ள நிலையில், இருதரப்புக்கும் இடையிலான சந்திப்பை இன்று நடத்த முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது.எனினும், அந்த சந்திப்பும் தற்போது பிற்போடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nபெண்கள் மனதில் நினைக்கவே கூடாத விஷயங்களில் இதுவும் ஒன்று. இப்படி நினைப்பவர்களுடைய குடும்பத்திற்கு கஷ்டம் வருவதை யாராலும் தடுக்க முடியாது.\nபெண்களின் மனதிற்குள் நினைக்க கூடாத விஷயம் என்றால் எவ்வளவோ விஷயங்கள் உள்���ன. சில எதிர்மறையான விஷயங்களை பெண்கள் எப்போதும் தங்களுடைய மனதில் நினைக்கவே கூடாது. நேர்மறை எண்ணத்தோடு எந்த வீட்டில் ஒரு பெண் சந்தோஷமாக இல்லறத்தை நடத்தி செல்கின்றாளோ, அந்த வீடு சுபிட்சம் அடையும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். குழப்பமான மனநிலையில் உள்ள பெண்கள் இருக்கும் வீடும், குழம்பி போய் தான் இருக்கும் என்பதில், ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. வீட்டில்…\nநொடிந்து போன தொழிலும் அமோக வெற்றியைப் பெறமுடியும். ஒரு துளி அளவு, இந்த தண்ணீரை தொழில் செய்யும் இடத்தில் தெளித்தால் போதும்.\nநம்பிக்கையோடு ஒரு கைப்பிடி மண்ணை பிசைந்து வைத்து கும்பிட்டாலும், அதில் இறைவன் வாசம் செய்வார். நம்பிக்கை இல்லாமல் தங்கத்தால் சிலையை வடித்து இறைவழிபாடு செய்தாலும், அதில் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. நம்பிக்கை தான் நம்முடைய முதல் கடவுளாக இருக்க வேண்டும் என்பதை மனதில் ஆழப் பதிய வைத்துக் கொண்டு பரிகாரத்திற்கு செல்வோம். இந்த ஒரு சிறிய பரிகாரத்தை உங்களுடைய வீட்டிலும் செய்யலாம், தொழில் செய்யும் இடம், கடை இப்படி எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம்.நிறைய கடைகள்…\nபிரிந்த கணவன் மனைவியை ஒன்று சேர்க்க, இந்த 2 பொருளை, 2 கையில் எடுத்து நெருப்பில் போட்டாலே போதுமே\nபெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, அல்லது தாங்களாகவே முடிவு செய்து அவரவர் விருப்பப்படி செய்துகொள்ளும் காதல் திருமணமாக இருந்தாலும் சரி, கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவது என்பது இயல்புதான். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து, அனுசரித்து சென்றால் தான் இல்லம் இனிமையாக அமையும். நீ பெரியவரா நான் பெரியவரா என்று முட்டி கொண்டு சண்டை போட்டு, ஆளுக்கு ஒரு பக்கம் சென்றால், குடும்பம் சிதைந்து தான் போகும். குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்…\nஇந்தப் பொருட்களையெல்லாம் அடுத்தவர்களுக்கு அன்பளிப்பாக, வாங்கி கொடுப்பவர்களுக்கு, பண கஷ்டம் என்பதே வாழ்க்கையில் வராது.\nநம்முடைய பழக்க வழக்க முறைகளில் சுபகாரியங்களுக்கு, வீட்டு விசேஷங்களுக்கு அடுத்தவர்களுக்கு அன்பளிப்பு கொடுக்கும் பழக்கம் பண்டைய காலத்திலிருந்தே இருந்து வரும் ஒரு வழக்கம். பெரிய பெரிய ராஜாக்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை அடுத்தவர்களை சந்திக்க செல்லும்போது, தங்களால் இயன்ற அளவு, தங்களுடைய சக்திக்குத் தகுந்தவாறு அன்பளிப்புப் பொருட்களை வாங்கிக் கொண்டு செல்வார்கள். எந்த அன்பளிப்பு பொருட்களை அடுத்தவர்களுக்கு, எப்படி கொடுக்க வேண்டும் எந்த பொருட்களை அன்பளிப்பாகக் கொடுத்தால், நமக்கு வரக்கூடிய பிரச்சனைகள், குறிப்பாக பண பிரச்சனைகள்…\nஇந்த பொங்கலில் இதை செய்ய மறந்திருந்தாலும் அடுத்த பொங்கலிலாவது இதை எல்லாம் செய்ய மறக்காதீர்கள்.\nதமிழர்களின் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் பண்டிகை என அழைக்கப்படுகின்றது. பொதுவாக எந்த ஒரு வருடமும் வருகின்ற பொங்கல் பண்டிகை தினமும் ஒரு சுபமுகூர்த்த நாளாகவே கருதப்படுகின்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தினமான பொங்கல் தினத்தன்று நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதையும், அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை குறித்தும் இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.தை மாதம் முதல் தேதி பொங்கல் தினத்தன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்துவிட்டு சூரியன் உதிக்கின்ற கிழக்கு திசையை பார்த்து…\nஇயக்குனர் மணிரத்னம் மற்றும் சுஹாசினியின் மகனை பார்த்துளீர்களா இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..\nதமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனராக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர் தான் இயக்குனர் மணி ரத்னம்.இவர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் மிக முக்கிய திரைப்படங்களாக உள்ளது.அந்த வகையில் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான செக்கச்சிவந்த வானம் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஆனது. அதனை தொடர்ந்து இவர் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று திரைப்படத்தை இயக்கி வருகிறார்.இந்நிலையில் இயக்குனர் மணி ரத்னம் மற்றும் நடிகை சுஹாசினியின் மகன் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம்…\nBig Boss 4 Aari Arjuna: ‘பிக் பாஸ் – 4’ நிகழ்ச்சியின் வெற்றியாளர் – யார் இந்த ஆரி அர்ஜூனன்\nகடந்த 100 நாட்களாக பெரிதும் பேசப்பட்டு வந்த 'பிக் பாஸ் சீசன் - 4' நிகழ்ச்சி நேற்றுடன் (ஜனவரி 17)நிறைவடைந்தது.இந்த சீசனின் வெற்றியாளர் ஆரி என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.ஆனால் வெற்றியாளர் யார்...\nநடிகை காஜல் அகர்வாலுடன் இரவு பார்ட்டியில் நடிகர் விஜய்.. புகைப்படத்தை பாருங்க..\nதமிழ் திரையுலகில் கடந்த 20 வருடங்களாக முன்னணி நட்சத்திரமாக இருந்���ு வருகிற நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய்.நடிகர் விஜய்யுடன் இணைந்து பல கதாநாயகிகள் நடித்திருந்தாலும், அதில் மக்கள் மனதில் நிற்கும் திரை ஜோடி என்றால் நடிகர் விஜய் மற்றும் நடிகை காஜல் அகர்வால்.ஆம் துப்பாக்கி, ஜில்லா என இரு திரைப்படங்களில் ஜோடிகளாக இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.இந்நிலையில் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பின் போது, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகை காஜல் அகர்வால், நடிகர் விஜய் என மூவரும் இணைந்து…\nஅனல் பறக்கும் மாஸ்டர் திரைவிமர்சனம் – MASTER Movie Review\nஓடிடி, கொரோனா தாக்கம், லீக்கான காட்சிகள் என பல தடைகைளை தாண்டி, கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு தமிழ் திரையுலகமே உயிர்பெற திரையரங்குகளில் வெளியாகியுள்ளது மாஸ்டர் திரைப்படம்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன் முறையாக...\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palan2021 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்\nசனியை வென்று கோடீஸ்வர யோகத்தை அடையப்போகும் ஐந்து ராசிக்காரர்கள் யார் சிம்ம ராசிக்காரர்களுக்கு என்ன பலன் தெரியுமா சிம்ம ராசிக்காரர்களுக்கு என்ன பலன் தெரியுமா இன்றைய ராசி பலன் – 18-1-2021\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய அவசரமான முடிவுகள் கூட அனுகூலமான பலன்கள் கிடைக்க செய்யலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். கணவன் மனைவியிடையே அன்பு பெருகக் கூடிய வாய்ப்புகள் உண்டு. பூர்விக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பேச்சு சுதந்திரம் கிடைக்க கூடிய வகையில் அமையும். குடும்பத்தில் இருக்கும்…\nஇந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் ராஜயோகத்தை வழங்கப்போகும் வருடத்தின் முதல் திங்கட் கிழமை இன்றைய ராசி பலன் – 4-1-2021\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். பெண்கள் எதிர் வரும் சவால்களை சிறப்புடன�� கையாள கற்றுக் கொள்வீர்கள்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் கவனமுடன் இருப்பது மிகவும் நல்லது. கடன் தொகைகள் வசூலாகும் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி…\nஇந்த ரேகை உங்களுக்கு இருக்கா\nகைரேகை ஜோதிடத்தின் படி, ஒருவரின் கையில் உள்ள ஒருசில ரேகைகள் நாம் பணக்காரர் மற்றும் அதிர்ஷ்டசாலி என்பதைக் கூறுகிறது. அதை பற்றி காண்போம். நேரான ரேகை உள்ளங்கையில் உள்ள கோடுகளில் ஒரு நேர்க்கோடு இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் பணக்காரராக இருப்பார்கள் என்று அர்த்தம். மேடுகள் கையில் வீனஸ் மற்றும் சனி மேடுகள் சற்று மேலே எழுந்து காணப்பட்டால், அவர்கள் வாழ்வில் எதிலும் வெற்றி காண்பதோடு, செல்வந்தர் ஆகும் வாய்ப்பும் உள்ளது என்று அர்த்தம். ஆமை…\nஇன்று மகிழ்ச்சி பொங்கப்போகும் ராசியினர் யார்\nஇன்றைய ராசிபலன் 02-01-2021 மேஷம் மேஷம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை...\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nவெந்தயத்தால் கிடைக்கும் 15 நன்மைகள்\nவெந்தய விதைகள் மற்றும் இலைகள் உடனடியாக கிடைக்க கூடியவைகளாகும். மேலும் நம் இந்திய உணவுகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வீரியமிக்க மணத்தை கொண்ட அவை கசப்பாக இருக்கும். ஆனால் அதனை குறைவாக பயன்படுத்தினால்...\nபொங்கல் ஸ்பெஷல் : சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி….\nதமிழ் நாட்டில் கொண்டாடப்படும் ஒரு மிகச்சிறப்பான பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. இந்த பொங்கல் பண்டிகையின் ஸ்பெஷல் என்னவென்றால் வெல்லம் மற்றும் பச்சரிசியைக் கொண்டு செய்யப்படும் பொங்கல் தான். இந்த சர்க்கரை பொங்கலை...\nநன்றியை மனைவியிடம் இருந்து தொடங்குங்கள்..\nஒருவருடைய யதார்த்த குணாதிசயங்களை மற்றவர்களால் எளிதில் புரிந்துகொள்ள இயலாது. அதுபோல் வெளியே ஒருவர் பழகும் விதத்தைவைத்து, வீட்டில் உள்ளவர்களிடமும் அவரது பழக்கவழக்கம் அப்படித்தான் இருக்கும் என்றும் கருதிவிட முடியாது. சிலர் வெளியே மரியாதைக்கே...\nகாதில் உள்ள அழுக்குகளை நீக்குவதிலும் இப்படியொரு ஆபத்தா ஒரு அ திர்ச்சி ரிப்போர்ட்\nகாதில் அழுக்கு சேராத மனிதர்களே இல்லை. இதற்கென்று கடையில் பட்ஸ் கிடைக்கிறது. அதைவாங்கி காதை சுத்தம் செய்பவர்கள் ஒருபக்கம் என்றால், கையில் கிடைக்கும் பொருளையெல்லாம் காதில்விடுபவர்களும் இருக்கிறார்கள். ஊக்கு, கேர்பின் என இதன் பட்டியல்...\n என்னைக் கல்யாணம் கட்டுங்கோ. உங்களை நான் கவனமாகப் பார்த்துக் கொள்வேன்\nஒரு காலத்தில் இந்த வார்த்தைகளைச் சொன்னவளைத் தான் கணவன் பிள்ளைகள் மாமன் மாமி என்று ஒரு கூட்டமாக இன்று கனடா பெரிய பிள்ளையார் கோவிலில் காண்கிறான் சத்யா. அவனுக்கு அது அதிர்ச்சியாக இருக்கவில்லை....\nபுத்தாண்டில் புத்துணர்ச்சியை தரும் பாடல் செந்தில் குமரன் வெளியிட்ட அடுத்த மறு உருவாக்கம் செந்தில் குமரன் வெளியிட்ட அடுத்த மறு உருவாக்கம்\nகனடாவை சேர்ந்த செந்தில் குமரன் பல மறு உருவாக்க பாடலை தனது யூடியூப் சானலில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் வெளியிட்ட “பாட்டு பாடவா” என்ற பாடலை மறு உருவாக்கம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.எம்ஜிஆர் அவர்களின் “ நாளை நமதே என்ற படத்தின் இடம்பெற்ற அன்பு மலர்களே” என்ற பாடலை மறு உருவாக்கம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த பாடலை நாமும் கீழ் காணும் வீடியோ…\nமுயற்சிக்கு தடையாக இருக்கும் தாய்… கோபத்தில் குட்டி செய்த வேலையைப் பாருங்க\nபாசம் என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமில்லை… அது விலங்குகளுக்கும் இருக்கும் என்பதும் எங்களது பாசத்தினை யாரும் அசைக்க முடியாது என்று கூறும் அளவிற்கு இங்கு ஒரு பாசப்போராட்டம் அரங்கேறி உள்ளது. குட்டிக்குரங்கு ஒன்று தனது தாயினை விட்டுவிட்டு மரத்தில் ஏறுவதுற்கு முயற்சி செய்கின்றது. இதனை அவதானித்த தாய் குரங்கு அதன் காலை பிடித்து இழுத்துள்ளது. அதற்கு குட்டிக்குரங்கு செய்த ரியாக்ஷனும், அங்கு நிகழ்ந்த பாசப் போராட்டத்தினையும் இங்கு காணொளியில் காணலாம். This is wholesome ❤️ pic.twitter.com/RxHagB2QLb…\nதேனிலவை வித்தியாசமாக கொண்டாடிய புதுமணத்தம்பதி என்ன செய்தனர் தெரியுமா\nஇந்தியாவில் திருமணம் செய்து தேனிலவு கொண்டாட வந்த தம்பதியினர் செய்த செயல் சமூகவலைத்தளங்களில் பலரது வாழ்த்துக்களை பெற்று வருகிறது.அனுதிப் மற்றும் மனுஷா ஜோடி கர்நாடகாவின் உடுப்பி மாவட்ட பிந்தூர் சோமேஸ்வரா கடற்கரைக்கு சென்று, அங்கிருந்த குப்பைகள் அனைத்தையும் அகற்றியுள்ளனர்.இருவரும் சேர்ந்து, மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நிரூபித்துள்ளனர். இவர்கள் சோமேஸ்வரா கடற்கரையில் தேங்கி இருந்த பிளாட்டிக் பாட்டில்கள், செருப்புகள், உணவு குப்பைகள், காகிதக் குப்பைகள் என அனைத்தையும் நீக்கியுள்ளனர். தேனிலவை கொண்டாடும் முன், அந்த இடத்தை…\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\nஉங்கள் கடவுச்சொல் (Password) பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள அது வலுவானதாக இருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை ஹேக்கர்களின்...\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nவீட்டில் இருந்து வேலை செய்பவர்களுடைய கணினிகள் இணையம் வழியாக ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக மத்திய சைபர் பிரிவு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் நாடு முழுவதும் மே 3ஆம்...\nதகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு\nகரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, அதிக முறை பகிர்ந்த தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்று நிறுவனம் தரப்பில்...\n20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம் Apple is dedicated to supporting the worldwide response to COVID-19\nஉலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது. மேலும் வாரத்திற்கு 1 மில்லியன் என்ற அளவில் முக...\nஇந்த ஆப்பை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\nஉலகில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. அப்படி ஸ்மார்ட் பயன்படுத்தும் அனைவரும் ஆப்பின் மூலமாகவே அனைத்து செயல்களையும் செயல்படுத்துகின்றனர். ஆனால் ஆப்பில் பல போலி ஆப்களும் இருப்பதால் அதைக் கண்டிப்பிடிக்க மக்க���்...\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சௌரவ் கங்குலி..\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சௌரவ் கங்குலி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டு ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.இவர் கொல்கத்தா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.இன்று காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் வேளையில் இவருக்கு சிறியளவில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதன் பின்னரே கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கங்குலி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இந்திய அணி தலைவர் விராட் கோலி உள்ளிட்ட பலரும் குறிப்பிட்டுள்ளனர்.\nஆஸ்திரேலியா தொடரில் கலக்கி வரும் தமிழக வீரர் நடராஜனுக்கு #nattu, BCCI கொடுக்க போகும் சம்பளம்.. இத்தன கோடி சம்பளம் கிடைக்குமா\nIPLலில் சிறப்பாக செயல்பட்டதன் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி வீரர்கள்பட்டியலில் இடம் பிடித்த. நடராஜன். இந்திய அணிக்காக, தேர்வாகியிருப்பது இதுதான் முதல் முறை. கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல், சிறப்பாக செயல்பட்டு, தன்னிடம்...\nதொடரை இழந்தாலும் தோழர் நடராஜனுக்காக சந்தோஷமடைகிறேன் – டேவிட் வார்னர் # warner #nattu\nஇந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை இழந்தாலும் தோழர் நடராஜனுக்காக சந்தோஷமடைகிறேன் என டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்க்த்தில் பதிவிட்டுள்ளார்.ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1...\nநடராஜன் மார்னஸ் லபுஷேனை வெளியேற்றி சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் #Nattu #Natarajan Labuschagne\n#Nattu தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.நடராஜன் மார்னஸ் லபுஷேனை வெளியேற்றி சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் #Nattu #Natarajan Labuschagneகான்பெர்ராவில் நடந்துவரும்...\nவிசேட செய்தி : நெய்மருக்கு கொரோனா..\nPSG அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சற்று முன்னர் PSG அணியில் மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.Angel Di Maria மற்றும் Leandro Paredes ஆகிய...\nHome மருத்துவம் ஆரோக்கியம் மனிதர்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் மாயக் கடிகாரம்\nமனிதர்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் மாயக் கடிகாரம்\nஅறிவியல் தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் இன்றைய நாளிலும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.\nஇன்றைக்கு நம்மை கடிகாரம்தான் இயக்கிக் கொண்டிருக்கிறது. அதிகாலையில் அலாரம் வைத்து எழுகிறோம். கடிகாரத்தில் ஒரு கண்ணைப் பதித்துக்கொண்டே கடகடவென்று காலை வேலைகளை முடிக்கிறோம், படபடவென்று கிளம்பி பணிக்கு ஓடுகிறோம்.\n2021 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021 மேஷம் முதல் மீனம் வரை\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள் \nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nவெளிக் கடிகாரம் காட்டும் நேரத்துக்கு இப்படி அனுதினமும், ஒவ்வொரு மணித்துளியும் முக்கியத்துவம் கொடுக்கும் நாம், நமக்குள் இயங்கிக்கொண்டிருக்கும் ‘கடிகாரத்துக்கு’ எந்த அளவு முக்கியத்துவம் அளிக்கிறோம்\nஅறிவியல் தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் இன்றைய நாளிலும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. மருத்துவமனைகளில் கூட்டம் குவிகிறது. அதற்கு என்ன காரணம்\nநாம் நமக்குள் ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரத்துடனும், உலகத்துடனும் ஒத்திணைந்து செயல்படுவதில்லை என்பதுதான் அதற்கான உண்மைக் காரணம். வெளிக் கடிகாரத்துக்கு வெகு முக்கியத்துவம் அளிக்கும் நாம், நம்முள்ளே ஓடிக்கொண்டிருக்கும் ‘சர்க்கேடியன் கிளாக்’ என்ற உள்கடிகாரத்தைக் கண்டுகொள்வதில்லை.\nநமக்குள் ஓடிக்கொண்டிருக்கும், 24 மணி நேர உயிர்க்கடிகாரமே சர்க்கேடியன் கடிகாரம். இந்தக் கடிகாரம் உருவாக்கும் ‘சர்க்கேடியன் ரிதம்’, நம்மை சுற்றியுள்ள வெளிச்சம், இருட்டுக்கு ஏற்பச் செயல்படும். சூழல் இருளும்போது நாம் தூக்கத்துக்குத் தயாராவதும், வெளிச்சம் பிறக்கும்போது விழிப்படைவதும் இந்த சர்க்கேடியன் ரிதத்தால்தான்.\nகுறிப்பிட்ட புரத மூலக்கூறுகளால் செயல்படும் சர்க்கேடியன் கடிகாரம், நம் உடம்பு செல்களுடன் தொடர்புகொள்கிறது. இந்தக் கடிகாரம் மனிதர்களாகிய நமக்குள் மட்டும் இயங்கவில்லை. விலங்குகள், தாவரங்கள், ஏன், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகளிலும் கூட இது செயல்படுகிறது.\nஇன்னும் ஆச்சரியமான விஷயம், நம் உடம்பில் உள்ள ஒவ்வோர் உறுப்பின் ஒவ்வொரு செல்லும் அது அதற்கு என்று தனித்தனி சர்க்கேடியன் கடிகாரத்தைக் கொண்டிருக்கின்றன. அவை முறையாகச் செயல்பட, நாம் தினமும் போதுமான அளவு உறங்குவது அவசியம்.\nஒருநாள் தவறவிட்ட தூக்கத்தை நாம் அடுத்தடுத்த நாட்களில் கூடுதலாக உறங்கிச் சரிகட்ட முடியாது. நம் உடம்பு அப்படிச் செயல் படுவதில்லை.\nசரி, அப்படியானால் நமது சர்க்கேடியன் கடிகாரத் தையும் நமது உடம்பையும் சரியாகக் காத்துக்கொள்வது எப்படி\nபொதுவாக, தூக்கம் என்பது என்ன என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். தூக்கம் என்பது உடலில் கழிவுகளை அகற்றுவதற்கான, எலும்பு வளர்ச்சிக்கான, ஹார்மோன் எனப்படும் இயக்குநீர் அளவுகளைச் சமப்படுத்துவதற்கான, புத்துயிர்ப்புக்கான நேரம். அதனால்தான் இரவு நன்றாகத் தூங்கி விழித்தபிறகு நாம் உற்சாகமாக இருக்கிறோம்.\nஉறக்கம் என்ற ஓய்வுநேரத்தின் மூலம், மேற்குறிப்பிட்ட வேலைகளை முடித்துவிட்ட உடம்பு, ஒரு புதிய நாளை எதிர்கொள்ள புத்துணர்வோடு தயாராகிறது.\nஓரளவு உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றியபிறகும் தங்கள் உடல் எடை குறையவில்லை என்பது பலரின் குறைபாடு. அவர்கள் உணவைக் குறைத்தாலும், அதைச் சாப்பிடும் நேரத்தை ஒழுங்குமுறைப்படுத்தி இருக்க மாட்டார்கள். நாம் எந்த நேரத்தில் என்ன சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். நாம் உட்கொள்ளும் பல உணவுகள் நமது சர்க்கேடியன் கடிகாரத்தில் குறுக்கிடலாம்.\nஉதாரணமாக, ஒரு நாளை ‘உற்சாகத்தோடு’ ஆரம்பிக்க எனக்கு காலையில் அவசியம் காபி வேணும் என்பவரா நீங்கள்\nநீங்கள் காபி அருந்தியபின் உற்சாகமாக உணர்வது உண்மைதான். ஆனால் அது காபி உங்களுக்கு வழங்கும் உற்சாகத்தால் அல்ல. காபியில், ‘காபீன்’ என்ற தூண்டும் வேதிப்பொருள் இருக்கிறது. காபி அருந்தும்போது காபீன் நமது அட்ரினல் சுரப்பிகளைத் தட்டி எழுப்பி ‘கார்ட்டிசோல்’ என்ற ஹார்மோனை உற்பத்தி செய்ய வைக்கிறது. இந்தக் கார்ட்டிசோல்தான் ஒரு செயற்கை உற்சாகத்தைத் தருகிறது. ஆனால் நமது உடம்புக்கு, தூங்கும் வேளை எனும் எட்டு மணி நேர உண்ணா விரத்துக்குப் பின் தேவைப்படுவது ஊட்டச்சத்துதான். அதுதான் நமது ‘மெட்டபாலிக் ஆக்ஷன்’ எனப்படும் உடற்செயலியலைத் தொடங்க அவசியமானது.\nஒரு கப் காபி நமக்கு விழிப்பான உணர்வைத் தரலாம். ஆனால் அது நம் உடற்செயலியலைத் தொடங்க உதவாது, நமது சர்க்கேடியன் கடிகாரத்தின் சீரான செயல்பாட்டைச் சீர்குலைக்கும்.\nநமது வெளிச்செயல்பாடுகளும், நம் உள்கடிகாரமும் ஒத்திசைந்து போவது அவசியம். அதாவது, காலை உணவு 8 மணிக்கு, 1 மணிக்குள்ளாக மதிய உணவு, மாலை 4.30 மணிக்கு சிறு நொறுக்குத் தீனி, இரவு 7 மணிக்கு இரவு உணவு என்று வரையறுத்துக்கொள்ள வேண்டும். ‘பாஸ்ட்’ எனப்படும் உண்ணாவிரதத்தை முறிப்ப தால்தான் காலை உணவை ‘பிரேக் பாஸ்ட்’ என்கிறோம். அதனால் காலை உணவு சத்துகள் நிரம்பியதாக இருக்க வேண்டும்.\nநண்பகல் வேளையில் நமது உடற்செயலியல் உச்சத்தில் இருக்கும். எனவே மதிய உணவை நண்பகலுக்கு எவ்வளவு நெருக்கமாக வைத்துக்கொள்கிறோமோ அவ்வளவு நல்லது.\nஇரவு உணவு வரை சமாளிக்கக்கூடிய வகையில், மாலை 4.30 மணிக்கு பழங்கள், கொட்டைப்பருப்புகள் என்று கொஞ்சம்போல கொறிக்கலாம்.\nஇரவு உணவை 7 மணியளவில் முடித்துவிடுவதே நல்லது. அதிலும் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இந்த நேர விஷயத்தை கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டும். காரணம், ‘தெர்மோஜெனிசிஸ்’ எனப்படும், கொழுப்பு களையும் கார்போஹைட்ரேட்டையும் உடைக்கும் உடம் பின் திறன், இரவு செல்லச் செல்ல குறையத் தொடங்கு கிறது.\nநம் உடல் கடிகாரத்தைப் புரிந்துகொண்டு, அதனுடன் ஒத்திணைந்து செயல்பட்டால் எந்நாளும் சுகமே என்கிறார்கள், ஊட்டச்சத்து, உடற்செயலியல் நிபுணர்கள்.\nPrevious articleஇந்த அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை பாருங்க\nNext articleஅதிக தண்ணீர் குடிப்பது ஆபத்து…\nவெந்தயத்தால் கிடைக்கும் 15 நன்மைகள்\nவெந்தய விதைகள் மற்றும் இலைகள் உடனடியாக கிடைக்க கூடியவைகளாகும். மேலும் நம் இந்திய உணவுகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வீரியமிக்க மணத்தை கொண்ட அவை கசப்பாக இருக்கும். ஆனால் அதனை குறைவாக பயன்படுத்தினால்...\nபொங்கல் ஸ்பெஷல் : சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி….\nதமிழ் நாட்டில் கொண்டாடப்படும் ஒரு மிகச்சிறப்பான பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. இந்த பொங்கல் பண்டிகையின் ஸ்பெஷல் என்னவென்றால் வெல்லம் மற்றும் பச்சரிசியைக் கொண்டு செய்யப்படும் பொங்கல் தான். இந்த சர்க்கரை பொங்கலை...\nநன்றியை ��னைவியிடம் இருந்து தொடங்குங்கள்..\nஒருவருடைய யதார்த்த குணாதிசயங்களை மற்றவர்களால் எளிதில் புரிந்துகொள்ள இயலாது. அதுபோல் வெளியே ஒருவர் பழகும் விதத்தைவைத்து, வீட்டில் உள்ளவர்களிடமும் அவரது பழக்கவழக்கம் அப்படித்தான் இருக்கும் என்றும் கருதிவிட முடியாது. சிலர் வெளியே மரியாதைக்கே...\nகாதில் உள்ள அழுக்குகளை நீக்குவதிலும் இப்படியொரு ஆபத்தா\nகாதில் அழுக்கு சேராத மனிதர்களே இல்லை. இதற்கென்று கடையில் பட்ஸ் கிடைக்கிறது. அதைவாங்கி காதை சுத்தம் செய்பவர்கள் ஒருபக்கம் என்றால், கையில் கிடைக்கும் பொருளையெல்லாம் காதில்விடுபவர்களும் இருக்கிறார்கள். ஊக்கு, கேர்பின் என இதன் பட்டியல்...\nஉடல் எடை அதிகமாகி அவதிப்படுகிறீர்களா… இந்த மூலிகைகள் அற்புதம் செய்யுமாம்\nகண்டங்கத்திரி - இதன் பழத்தை உலர்த்தி நெருப்பிலிட்டு வாயில் புகைப்பிடிக்க பல்வலி தீரும். கண்டங்கத்திரி சமூலத்தைக் குடிநீரிட்டுக் குடிக்க உடலின் நீரேற்றம், மூக்கு நீர் பாய்தல், இரைப்பு இவை தீரும். உடல் எடை கற்றாழை -...\nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்\nநன்றி குங்குமம் டாக்டர்கணவன் - மனைவி உறவை நெருக்கமாக்கும் இயல்பான தாம்பத்ய வாழ்க்கை என்பது சமீபகாலமாக குறைந்து வருவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடும் வேலை நெருக்கடி, மன அழுத்தம், பொருளாதார இலக்குகள்,...\nநீங்கள் செல்போனில் அதிக அளவில் பணபரிமாற்றம் செய்பவரா\nஇந்த காலகட்டத்தில் செல்போன் இல்லையென்றால் எதுவுமே இல்லை என்பது போல் ஆகிவிட்டது. குறிப்பாக பணப்பரிமாற்றம் செய்வதால் செல்போன் உடைய பயன்பாடு வெகுவாக அதிகரித்து உள்ளது. செல்போன் பயன்பாடு அதிகரித்த பிறகு அதிக அளவில்...\nஇந்த கெட்ட பழக்கங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாம்\nமனிதனின் பழக்கவழக்கத்தில் நகம் கடிப்பது, வீடியோ கேம் விளையாடுவது, சிறிது நேரம் உறங்குவது, காஃபி அருந்துவது, பகல் கனவு காணுதல், சூயிங்கம் மெல்லுதல், மூக்கு குடைவது போன்றவை கெட்ட பழக்கமாகவே கருதப்படுகிறது.ஆனால் இது...\n15 நிமிடங்களில் வயிற்றை சுத்தம் செய்ய இலகுவான வீட்டு வைத்தியம்.\n15 நிமிடங்களில் வயிற்றை சுத்தம் செய்து மலச்சிக்கல், வாயுத் தொல்லையை இல்லாதொழிக்க இலகுவான வீட்டு வைத்தியம்..நம்முடைய உடலின் மொத்த ஆரோக்கியமும் நாம் சாப்பிடும் உணவிலே தா���் உள்ளது. நமது வயிறு உள்ளிட்ட சமிபாட்டுத்...\nபெண்கள் மனதில் நினைக்கவே கூடாத விஷயங்களில் இதுவும் ஒன்று. இப்படி நினைப்பவர்களுடைய...\nநொடிந்து போன தொழிலும் அமோக வெற்றியைப் பெறமுடியும். ஒரு துளி அளவு,...\nவெந்தயத்தால் கிடைக்கும் 15 நன்மைகள்\n தடுக்காவிட்டால் பிரான்ஸை கடுமையாக தாக்கும்: விளைவுகள் மோசமாகும்...\nஇறந்துபோனதாக அறிவித்த நீதிமன்றம்… தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க மூன்று ஆண்டுகளாக...\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்\nP ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/16555--2", "date_download": "2021-01-25T07:11:41Z", "digest": "sha1:BNUFMUV452V6ZRUVMMRMHDPMSBAJZGYM", "length": 20071, "nlines": 265, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 29 February 2012 - அக்காவின் தாலியில் ஒரு நூலகம்! |", "raw_content": "\nஎன் விகடன் - திருச்சி\nசீக்கிரமே லிம்கா... அடுத்தது கின்னஸ்\nகாவேரிக்கு ஜோடி கஞ்சா கருப்பு\nமணிவிழா பணம்... சிங்கப்பூர் வியாபாரம்\nஎன் விகடன் - கோவை\nவீரப்பன் பார்ட் - 2\nஎன் விகடன் கோவை: அட்டைப் படம்\n’பிரஷ் பிடிக்கலைன்னா பைத்தியம் பிடிச்சிடும்\nசீதா மண்டபம் கொடுக்கும் சீதனம்\nஎன் விகடன் - மதுரை\nஎன் விகடன் மதுரை: அட்டைப் படம்\nஸ்பீக்கர் ஜீப்... C/O ’மைக்செட் பாண்டி\nஎம்.ஜி.ஆர். கொடியை முதலில் ஏற்றியவர்\nஎன் ஃப்ரெண்டைப்போல யாரு மச்சான்\nகேம்பஸ் இந்த வாரம்: அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரி, சிவகாசி\n”மங்கல்ரேவு... என் இரண்டாம் அத்தியாயம்\nஎன் விகடன் - சென்னை\n”ஓட... ஓட... ஓட... ஓட... ஊரு பிடிக்குது\nஎங்கள் நீச்சல்... எதிர் நீச்சல்\nஎன் விகடன் சென்னை: அட்டைப் படம்\nகேம்பஸ் இந்த வாரம் செங்குந்தர் பொறியியல் கல்லூரி, திருச்செங்கோடு\nகேம்பஸ் இந்த வாரம்: டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரி, அடையாறு\nஎன் விகடன் - புதுச்சேரி\nசிமென்ட் இல்லாமலே ஒரு சிவன் கோயில்\nஅக்காவின் தாலியில் ஒரு நூலகம்\nதவறவிட மாட்டோம் தபால் தலைகளை\nநானே கேள்வி... நானே பதில்\nகல்யாணச் செய்திகள் வாசிப்பது பிரியா\n'தானே' மறுவாழ்வு ஓவிய விற்பனை கண்காட்சி\nஎக்ஸாம் கவனம் இங்கே மாணவர்கள் படிக்கிறார்கள்\nஇந்தியாவை ஒளிரச் செய்யும் தமிழர்கள்\nவிகடன் மேடை - குஷ்பு\nதலையங்கம் - இது கெளரவ யுத்தம் அல்ல\nஎஜமானி ஜெ. வேலைக்காரி சசி\nசினிமா விமர்சனம் : காதலில் சொதப்புவது எப்படி\nசினிமா விமர்சனம் : அம்புலி 3D\nவட்டியும் முதலும் - 29\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nநாளைக்கு காலைல கார் வரும்\nஅக்காவின் தாலியில் ஒரு நூலகம்\nஅக்காவின் தாலியில் ஒரு நூலகம்\n''ஒரு நூலகத்தின் கதவு திறக்கப்படும்போது சிறைச்சாலையின் கதவு மூடப்படுகிறது'' என்பது ஒரு மேலைநாட்டுப் பொன்மொழி. இந்தப் பொன்மொழிக்குத் தன் செயலால் அர்த்தம் சேர்த்து இருக்கிறார் அன்பழகன்.\nவிழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் நூலகத்தில் நூலகராகப் பணிபுரிபவர்தான் அன்பழகன். கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்ட நல்நூலகர் விருதைப் பெற்றிருக்கிறார். சிறுவயதில் படிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாகத் தன் ஊரான மேலந்தல் கிராமத்தில் இருந்து 12 கி.மீ. தூரம் நடந்துவந்து மணலூர்பேட்டையில் உள்ள நூலகத்தில் படித்துவிட்டுத் திரும்புவாராம். வாசிப்புக்கான இந்த வலி, அடுத்த தலைமுறைக்குத் தொடரக்கூடாது என்று முடிவுசெய்து, தன் ஊரில் நூலகம் அமைக்கும் முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.\n''சின்ன வயதில் இருந்தே புத்தகங்கள் வாசிக்கிறதுதான் எனக்குப் பொழுதுபோக்கு. அதனால்தான் வறுமையின் காரணமா ஒரு சைக்கிள்கூட இல்லாத நிலையிலும், 12 கி.மீ. தூரம் உள்ள நூலகத்துக்கு நடந்தே போய்ப் படிச்சேன். நான் பட்ட இந்தச் சிரமம்தான், நம்ம ஊருலயே ஏன் ஒரு நூலகத்தைத் திறக்கக் கூடாதுங்கிற சிந்தனையை எனக்குள்ள உருவாக்குச்சு. ஒரு நூலகம் திறக்க, 100 உறுப்பினர்களும், ஒரு புரவலரும் தேவை. பல மாதங்கள் அங்கே இங்கே அலைஞ்சு திரிஞ்சு, 100 உறுப்பினர்களை ஏற்பாடு செய்தேன். அவங்களுக்கான உறுப்பினர் கட்டணத்தையும் நானே கட்டினேன். கையில சுத்தமாப் பணம் இல்லைனாலும், எப்படியாவது நூலகத்தைத் திறந்துடணும்கிற ஆசை மட்டும் விடலை. நானும் முதுநிலை நூலகத் தகவல் அறிவியல் படிச்சிருந்தேன். என் அக்காக்கிட்டே போய், 'இந்த நூலகத்தைத் திறந்தா எனக்கு அரசு வேலை கிடைச்சுடும்’னு பொய் சொல்லிப் பணம் கேட்டேன். அக்கா படிக்காதவங்க. தன்னோட தாலியில் இருந்த தங்கத்தை எடுத்துக் கொடுத்தாங்க. அதுதான் நூலகம�� திறக்க உதவுச்சு'' என்று சொல்லிவிட்டு மௌனம் காத்தார்.\nசில விநாடிகளில் மௌன முட்டை உடைத்துத் தொடர்ந்தார். ''95-ம் ஆண்டு பகுதி நேர ஊழியரா நூலகத்தில் பணியில் சேர்ந்தேன். இதுவரை 4 ஆயிரம் உறுப்பினர்களையும், 84 புரவலர்களையும் சேர்த்து இருக்கேன். என் சொந்த முயற்சியில் பல இலக்கிய விழாக்களையும் தொடர்ச்சியா நடத்தி இருக்கேன். நூலகத்தின் சார்பாகப் பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகளை நடத்துறேன். மத்தவங்களைப் போல நூலகத்துக்கு வரும் புத்தகங்களை அப்படியே வெச்சுடறது இல்லை. அந்தப் புத்தகங்களை சுமார் 300 தலைப்புகளில் பிரிச்சுவெச்சு இருக்கேன்.\nஇப்போ 'நூலக வரலாறு’ங்கிற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதிக்கிட்டு இருக்கேன்'' என்கிறார் இந்தப் புத்தகங்களின் காதலர்.\nஇலக்கியக் குடும்பத்தில் துளிர்விடும் தூரிகை\nதிருவண்ணாமலையைச் சேர்ந்த பவா செல்லதுரை, தமிழகம் அறிந்த எழுத்தாளர். இவருடைய மனைவி சைலஜா, தமிழின் முக்கியமான மொழிபெயர்ப்பாளர். இந்தக் குடும்பத்தில் இப்போது இன்னொரு படைப்பாளி உருவாகி இருக்கிறார். இவருடைய மகன் ஏழாம் வகுப்பு மாணவர் வம்சிதான் அவர். திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் நடந்த மாநில அளவிலான ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மகிழ்ச்சியில் இருந்த வம்சியைச் சந்தித்தேன்.\n''ஒரு ஆலமரம். கூகுள், யாகூ, ஃபேஸ்புக், யூ-டியூப் மாதிரியான வலைத்தளங்கள்தான் அந்த ஆலமரத்தோட விழுதுகள். இதுதான் நான் வரைஞ்ச ஓவியம். இன்றைக்கு கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் தவிர்க்கவே முடியாம வளர்ந்திருக்குனு உணர்த்தறதுதான் அந்த ஓவியம். அப்பாவும் அம்மாவும், 'நாம எதை உருவாக்கினாலும் அதில் சமூகத்துக்குச் சொல்றதுக்கு ஒரு நல்ல கருத்து இருக்கணும்’னு எப்பவும் சொல்வாங்க. ரெண்டு பேரோட புத்தகங்கள் மட்டும் இல்லாம நிறையப் புத்தகம் படிப்பேன். 'விற்பனைக்கு ஆக்ஜிஸன்’னு அம்மாவோட மொழிபெயர்ப்புச் சிறுகதை ஒண்ணைக் குறும்படமாக்கணும்னு ஆசை இருக்கு. அப்புறம் பாவண்ணனோட 'பயணம்’னு ஒரு சிறுகதையை அப்பா குறும்படமா எடுக்கப் போறார். நானும் டைரக்டர் மிஷ்கினும் இந்தக் குறும்படத்தில் நடிக்கிறோம். இப்போ இந்த ஓவியப் போட்டி மூலமாக் கிடைச்ச பரிசுத் தொகை 3 ஆயிரம் ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்கித் தரச்சொல்லி அம்மாக்கிட்ட கேட்டு இருக்கேன்'' என்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/90620", "date_download": "2021-01-25T08:22:34Z", "digest": "sha1:DTZVDSZPG7LNIW37WRHIX57FL7SICT5M", "length": 4320, "nlines": 72, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nகத்திரிப் பூ தாவணி கட்டி வந்த மோகினி\nஅல்லிப் பூவா சிரிச்சவ அசின் போல நடிச்சவ\nஎன்ன அக்கு அக்கா பேக்குறாளே\nபொட்ட புள்ள வளப்ப காட்டி\nபோனா உசுர சுண்டி அத எண்ணி\nமனசு நோவா ஆனேன் சரக்கு வண்டி\nமுகத்துக்கு நாளும் பூசினாளே பவுடரு\nநெருக்கத்தில் அழக ரசிக்கப் போனா மா்டா்\nஹோ் பின் பெண்டப் போல\nகலா் பூந்தி வாங்கித் தர கலங்க கலங்க அடிச்சவ\nகடலமிட்டாய் வாங்கி தர கவித கவித படிச்சவ\nநகத்த போல காதலையும் வீசுறாளே வெட்டி\nநா செதறு தேங்கா போல ஆக ஓடுறாளே எட்டி……..\nபணப் பெட்டி போல கன்னி மனசப் பூட்டிடா\nகரிச்சட்டி போல என்ன கழுவி ஊத்திட்டா\nபள்ளிக்கூடம் போகும்போது பார்த்த பார்வை மறக்கல\nசட்ட மேல பட்ட இங்க்க இன்னும் கூடத் துவைக்கல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/02/blog-post_6.html", "date_download": "2021-01-25T07:22:45Z", "digest": "sha1:BAR76AO3FUWBP67PPA2AYVPOQ4JQI43H", "length": 15107, "nlines": 130, "source_domain": "www.winmani.com", "title": "உங்கள் ஐபாட் ரிப்பேரை நீங்களே சரி செய்ய முத்தான மூன்று தளம் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் உங்கள் ஐபாட்-ஐ ரிப்பேரை நீங்களே சரி செய்ய முத்தான மூன்று தளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் உங்கள் ஐபாட் ரிப்பேரை நீங்களே சரி செய்ய முத்தான மூன்று தளம்\nஉங்கள் ஐபாட் ரிப்பேரை நீங்களே சரி செய்ய முத்தான மூன்று தளம்\nwinmani 5:05 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், உங்கள் ஐபாட்-ஐ ரிப்பேரை நீங்களே சரி செய்ய முத்தான மூன்று தளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nநம் இணையதள நண்பர்கள் பல பேர் ஐபாட் சில நேரங்களில் ஜார்ச்\nஆகவில்லை, பாடல் ஒடிக்கொண்டிருக்கும்போது சில நேரங்களில்\nதானாகவே ஆப் (OFF) ஆகிவிடுகிறது என்ற பல கேள்விகளை\nகேட்டிருந்தனர் இதற்கு பதில் சொல்லும் அளவிற்கு நமக்கு அனுபவம்\nஇல்லை இருந்தாலும் உங்களுக்கு உதவுவதற்காகவே முத்தான மூன்று\nஇணையதளங்கள் உள்ளது அதைப்பற்றி தான் இந்த பதிவு.\nஉங்கள் ஐபாட்-ன் சின்ன பிரச்சினைகள் முதல் பெரிய பிரச்சினைகள்\nவரை அத்தனையையும் நீங்களே சரிசெய்ய தான் இந்த இணையதளம்\nஎந���த விளம்பரமும் இல்லை சேவை ஒன்றை மையமாகக்கொண்டு\nசெயல்பட்டு வருகிறது. நமக்கு ஐபாட் பற்றி ஒன்றும் தெரியாவிட்டால்\nகூட அவர்களே படத்துடன் எப்படி திறப்பதிலிருந்து அதை சரி செய்வது\nவரை அத்தனையையும் குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பதுபோல்\nகொடுக்கின்றனர்.ஒருவேளை நமக்கு அவர்கள் சொல்லுவது\nபுரியவில்லை என்றால் அவர்களிடம் கேள்வி கேட்கலாம்.எப்படி\nகேள்வி கேட்பது என்று தெரியவில்லையா அதே இணையதளத்தில்\n“Answers\" என்ற பக்கம் ஒன்று உள்ளது இதற்கு முன்னால் கேட்ட\nகேள்விகள் அனைத்தும் இங்கு வரிசைப்படுத்தி கொடுக்கப்பட்டிருக்கும்\nதளத்தின் வலதுபக்கத்தின் மேல் இருக்கும் \"ASK Question\" என்பதை\nசொடுக்கி உங்கள் கேள்விகளை பதிவு செய்யலாம்.\nஇதில் எப்படி ரிப்பேர் செய்வது என்று வீடியோவுடன் சொல்கிறார்கள்\nஇந்த தளத்தில் ஐபாட் என்றால் என்ன என்று அடிப்படையிலிருந்தே\nசொல்கின்றனர். ஐபாட்-ஐ ஒவ்வொரு ஜென்ரேசன் வாரியாக பிரித்து\nநமக்கு சொல்லி கொடுக்கின்றனர். ஐபாட் ரிப்பேரை சரி செய்வது\nபற்றி ஆர்வம் உள்ள நம் நண்பர்களுக்கும் இந்த தளம் உதவியாக\nஇருக்கும். கண்டிப்பாக இந்த மூன்று தளங்களும் உங்களுக்கு பயன்\nஉள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறோம்.\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nFile-ன் கடைசி வரியை எடுக்க உதவும் ஜாவா நிரல்\nபெயர் : தேவநேயப் பாவாணர்,\nமறைந்த தேதி : பிப்ரவரி 7, 1902\nமொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிகஅரிய\nஇவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும்\nகருதி,சிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் என்று\nஅழைக்கப்பட்டார்.இவரை கவுரவப்படுத்த இந்தியா தேவநேயப்\nபாவாணரின் படத்துடன் அஞ்சல்தலை வெளீயிட்டுள்ளது.\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # உங்கள் ஐபாட்-ஐ ரிப்பேரை நீங்களே சரி செய்ய முத்தான மூன்று தளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், உங்கள் ஐபாட்-ஐ ரிப்பேரை நீங்களே சரி செய்ய முத்தான மூன்று தளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nபல பயனுள்ள தகவல்களை தருகின்ற உங்களுக்கு நன்றிகள் பல பல அய்யா.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nநம் பிளாக்-ல் உள்ள தகவல்களை பாதுகாப்பாக கணினியில் சேமித்து வைக்கலாம்\nஇன்று நம் வின்மணியின் 200 வது நாள் மற்றும் 200 வது பதிவும் கூட, முதல் பதிவு ஆரம்பித்த போது இருந்த வேகத்தை 200 மடங்காக உயர்த்திய அன்பு தமிழ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\nஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.\nகூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில் கையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியீட்டு உள்ள...\nவிண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி\nவிண்டோஸ் 7 -ல் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை புதுமையான முறையில் கோப்பில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் அதிகரிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்த...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nதமிழர்களின் பொங்கல் வாழ்த்து அன்போடு இலவசமாக அனுப்ப\nதமிழர் திருநாளாம் பொங்கல் திரு��ாளில் நம் நண்பர்கள், சகோதர சகோதிரிகள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து செய்தியை அனுப்புங்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/rasi-palan-13-01-2019/", "date_download": "2021-01-25T07:03:06Z", "digest": "sha1:SBVYT2MFODNY2E6I2GVSKZ5ERZR3ZU4G", "length": 15420, "nlines": 119, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் | Today Rasi Palan Tamil | 13-01-2019", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் Rasi palan : இன்றைய ராசி பலன் – 13-01-2019\nமகிழ்ச்சியான நாள். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை கூடினாலும்,வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். கணவன் – மனைவிக்கு இடை யில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்படும்.\nஇன்று தேவையான பணம் இருப்பதால், திடீரென ஏற்படும் செலவுகளைச் சமாளித்து விடுவீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் யோசனையை ஏற்றுக்கொள்வார். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அலட்டிக்கொள்ளாமல் முடித்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பொறுப்புகளில் கூடுதல் கவனம் தேவை.\nஇன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்குக் கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட யோகம் உண்டு.\nஎதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூல மாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிற்பகலுக்கு மேல் அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். பேசும்போது பொறுமை அவசியம். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.\nபுதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்தும் வாய��ப்பும் சிலருக்குக் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் எதிர்பாராத வகையில் உறவினர்களின் வருகையும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nசிலருக்கு வேலையின் காரணமாக பயணம் மேற்கொள்வீர் . எதிர்பார்த்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணியை கண்டு பாராட்டுவார்கள். குடும்பத்தில் சிக்கல்கள் வந்து விலகும் , அதனால் செலவுகள் ஏற்படலாம் . அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.\nஎதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும் சொத்து வகையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.\nவெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பூராடம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.\nஎதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகை ஆதாயம் தரும்.\nஇன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்\nஅரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nஇன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.\nஇன்றைய ராசி பலன் – 25-1-2021\nஇன்றைய ராசி பலன் – 24-1-2021\nஇன்றைய ராசி பலன் – 23-1-2021\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindu.forumta.net/f14-forum", "date_download": "2021-01-25T06:29:21Z", "digest": "sha1:FSR6UG5RLLZ3IFHE6KS77Z6TDDIQCHY4", "length": 8656, "nlines": 147, "source_domain": "hindu.forumta.net", "title": "சொற்பொழிவுகள் ,பிரசங்கங்கள்", "raw_content": "\n» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\n» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.\n» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்\n» வெற்றி மாபெரும் வெற்றி\n» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு\n» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்\n» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER\n» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்\n» சிவ வழிபாடு புத்தகம்\n» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்\n» ஆரிய திராவிட மாயை\n» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\n» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்\n» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\n» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து\nஇந்து சமயம் :: சமயம் தொடர்பானவைகள் :: சொற்பொழிவுகள் ,பிரசங்கங்கள்\nசுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள் III\nஏன் இத்தனை தெய்வங்கள் - பசும்பொன் தேவர் விளக்கம்\nசுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள் II\nவிநாயகர் பெருமை ஒலி வடிவில்\nசொற்களின் சிறப்பு : அர்த்தமுள்ள இந்து ம��ம்\nநீரின் மீதுள்ள தாமரையைப் போன்று திகழுங்கள்\nஇந்த கோப்பை தரவிறக்கி பாருங்கள்\nகிறிஸ்த மதமானது நம்பிக்கை இல்லாதவர்களை எவ்வாறு கொடுமைப் படுத்திக் கொன்றது என்பதைப் பற்றியகாணொளி\nகவியரசு அமரர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் ஒலி வடிவில்\nசுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்-1\nமறுபிறவி, சொர்க்கம், நரகம் பற்றி ஸ்ரீபாரதி தீர்த்த சுவாமிகளின் விளக்கங்கள்...\nடாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பேச்சு-தமிழாக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--இந்துக் கடவுள்கள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| | |--சிவாலயங்கள்| | | |--மந்திரங்கள்| |--பக்திப் பாடல்கள்| |--செய்திகள்| |--இந்து சமயச் செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--மகான்கள்| |--யோகம் மற்றும் தியானம்| |--மகான்களின் வாழ்க்கை| |--பொன்மொழிகள்| |--சித்தர்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--சமயம் தொடர்பானவைகள்| |--காணொளிகள், புகைப்படங்கள்| |--சொற்பொழிவுகள் ,பிரசங்கங்கள்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--இந்து மதம் இலவச மின் நூல்கள்| |--ஜோதிடம்| |--இலவச ஜாதககணிப்பு - தமிழ்ஹிந்து| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--WORLD NEWS| |--பிற கட்டுரைகள் |--புத்த மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2021-01-25T07:36:00Z", "digest": "sha1:PIKOHIZJ6RJ7VOZKWHGKHSSFUVOXUVWQ", "length": 8612, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "உத்தரப் பிரதேசக் காவல்துறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉத்தரப் பிரதேசக் காவல்துறை, இந்திய மாநிலமான சட்ட அமலாக்க முகமை ஆகும். இதன் தலைமையகம் அலகாபாத்தில் உள்ளது. இதன் தலைவராக காவல்துறையின் தலைமை இயக்குனர் இருப்பார். உலக அளவில் அதிக காவலர்களை கொண்ட காவல்துறை இதுவே.[1]\nஇந்த காவல்துறையின் கீழ் கீழ்க்காணும் பிரிவுகளும் படைகளும் இயங்குகின்றன.\nமனித உரிமைக் காப்புப் பிரிவு\nபொருளாதாரக் குற்றத் தடுப்புப் படை\nமாநிலத்தில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு வசதியாக, எட்டு காவல் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோட்டத்துக்கும் ஒரு தலைவர் இருப்பார். இவர் இந்தியக் காவல் பணியின் இன்ஸ்பெக்டர் ஜெனரல��க்கு இணையான தரநிலையில் இருப்பார். ஒவ்வொரு காவல் கோட்டத்திலும் சில காவல் சரகங்கள் உள்ளன.\nகாவல் துறையில் பணியாற்றும் அலுவலர்களுக்கு அவரவர் நிலைக்கு ஏற்ப ஆயுதங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை கீழே காணலாம்.\nபிஸ்டல் ஆட்டோ 9 மி.மீ 1ஏ\nகுளோக் 9×19 மி.மீ பாரபெல்லம்\nமிகச் சிறப்பான துணை இயந்திரத் துப்பாக்கி\nகெக்லர் அண்ட் கோக் எம்பி5\nஇந்திய சிறு படைக்கல அமைப்பின் நீள் துப்பாக்கி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஆகத்து 2016, 05:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9C%E0%AF%87._%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-01-25T08:33:49Z", "digest": "sha1:ZIN4MVOSLQTKQFAIIX4IFYZ33FILOYOG", "length": 6942, "nlines": 116, "source_domain": "ta.wikiquote.org", "title": "ஜே. கிருஷ்ணமூர்த்தி - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, (தெலுங்கு: జిడ్డు కృష్ణ మూర్తి) அல்லது ஜே. கிருஷ்ணமூர்த்தி (மே 12, 1895–பெப்ரவரி 17, 1986), இந்திய மெய்யறிவாளர்களுள் முக்கியமானவர்.\nஅச்சமில்லாமல் அறிவுறுத்தல் இல்லாமல் மனதில் மரண மறுமலர்ச்சி வேண்டும்\nஅதிகாரம் செலுத்தியே தலைவர்கள் சீடர்களை சீர் குலைக்கிறார்\nஇங்கு நல்லது கெட்டது எல்லாமே மிகைப்படுத்தி சொல்லப்படுகிறது\nஉண்மை என்பது உயிரோட்டமுள்ளது இயக்கமுள்ளது நிற்பதில்லை\nஉள்ளார்ந்த அச்சம் ஒரு முகமூடியில் தன்னை மறைத்துகொள்கிறது\nஎதைக் காதல் என்று கருதிக் கொள்கிறோமோ அது வெறும் கிளர்ச்சிதான்\nஒப்பிடுவதால் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டு மனோ சக்திவீனாகிறது\nகாயப்படுவோம் என்ற அச்சத்தில் சுவர் எழும்பிக் கொள்கிறார்கள்\nதுறவிகள் அர்த்தமற்ற பல செயல்களை எளிமை என்பது அபத்தமானது\nபல நுற்றாண்டுகளாக மனிதனின் மனதில் வன்முறை வளர்கிறது\nவற்புறுத்தி திணிக்கப்பட்ட ஒழுங்கினால் ஒழுங்கீனமே வளரும்\nவிவாதிப்பதும் எழதுவதும் மனக் கூர்மையையும் தெளிவையும் தருகிறது\nவேண்டும் என்ற வேண்டுவதில் இருந்து நாம் விடுபட வேண்டும்\nஇப்பக்கம் கடைசியாக 2 அக்டோபர் 2020, 00:27 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள���ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-saharsa/", "date_download": "2021-01-25T08:36:46Z", "digest": "sha1:ZEBETCK7WMOBKH6NTEMVVSPCGN32LQP4", "length": 30292, "nlines": 985, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று சஹர்சா பெட்ரோல் விலை லிட்டர் ரூ.88.86/Ltr [25 ஜனவரி, 2021]", "raw_content": "\nமுகப்பு » சஹர்சா பெட்ரோல் விலை\nசஹர்சா-ல் (பீகார்) இன்றைய பெட்ரோல் விலை ரூ.88.86 /Ltr ஆக உள்ளது. கடைசியாக சஹர்சா-ல் பெட்ரோல் விலை ஜனவரி 24, 2021-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. சஹர்சா-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. பீகார் மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் சஹர்சா பெட்ரோல் விலை\nசஹர்சா பெட்ரோல் விலை வரலாறு\nஜனவரி உச்சபட்ச விலை ₹88.86 ஜனவரி 23\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 86.91 ஜனவரி 01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.95\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹86.91 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 85.59 டிசம்பர் 01\nசெவ்வாய், டிசம்பர் 1, 2020 ₹85.59\nவியாழன், டிசம்பர் 31, 2020 ₹86.91\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.32\nநவம்பர் உச்சபட்ச விலை ₹86.19 நவம்பர் 23\nநவம்பர் குறைந்தபட்ச விலை ₹ 84.86 நவம்பர் 25\nஞாயிறு, நவம்பர் 1, 2020 ₹85.53\nதிங்கள், நவம்பர் 30, 2020 ₹85.59\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.06\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹85.53 அக்டோபர் 31\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 85.53 அக்டோபர் 31\nவியாழன், அக்டோபர் 1, 2020 ₹85.53\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹86.52 செப்டம்பர் 09\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 85.53 செப்டம்பர் 30\nசெவ்வாய், செப்டம்பர் 1, 2020 ₹86.52\nபுதன், செப்டம்பர் 30, 2020 ₹85.53\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-0.99\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹86.47 ஆகஸ்ட் 31\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 86.07 ஆகஸ்ட் 24\nதிங்கள், ஆகஸ்ட் 24, 2020 ₹86.07\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020 ₹86.47\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.40\nசஹர்சா இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/605497-water-fills-up-rapidly-due-to-heavy-rains-21-lakes-in-the-vicinity-of-bagoor-filled-up.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-01-25T07:19:34Z", "digest": "sha1:3IVCIXVPPYVLGDDHMHCQS2SRL2N5BIT6", "length": 17842, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "கனமழையால் வேகமாக நிரம்பும் புதுவை நீர்நிலைகள்: பாகூர் சுற்றுவட்டாரத்���ில் 21 ஏரிகள் நிரம்பின | water fills up rapidly due to heavy rains: 21 lakes in the vicinity of Bagoor filled up - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜனவரி 25 2021\nகனமழையால் வேகமாக நிரம்பும் புதுவை நீர்நிலைகள்: பாகூர் சுற்றுவட்டாரத்தில் 21 ஏரிகள் நிரம்பின\nகனமழையால் புதுச்சேரியின் 2-வது பெரிய ஏரியான பாகூர் ஏரியில் நீர் அதிகரித்துள்ளது.\nகனமழையால் புதுச்சேரியில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக பாகூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 21 ஏரிகள் நிரம்பியுள்ளன.\nபுதுச்சேரி மாநிலம் பாகூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறியதும் பெரியதுமாக மொத்தம் 24 ஏரிகள் உள்ளன. இதில் பாகூர் ஏரி புதுச்சேரி மாநிலத்திலேயே 2-வது பெரிய ஏரியாகும். இந்த ஏரி மொத்தம் 3.60 மீட்டர் கொள்ளளவு கொண்டது.\nஇந்த நிலையில் நிவர் புயல் காரணமாகப் பெய்த கனமழையால் பாகூர் பகுதியில் 30 செ.மீ மழை பதிவானது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் வடிகால் வாய்க்கால் இல்லாததால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. விவசாய நிலங்களும் நீரில் மூழ்கின.\nவிளைநிலங்களில் இருந்து வெளியேறும் உபரி நீர், பங்காரு வாய்க்கால் வழியாகப் பாகூர் ஏரிக்கு வருவதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாகூர் ஏரியின் முழு கொள்ளளவில் தற்போது 1.87 மீட்டர் தண்ணீர் நிரம்பியுள்ளது. கனமழையினால் பாகூர் ஏரிக்கரையின் தடுப்புச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதேபோல் கரையாம்புத்தூர், பனையடிக்குப்பம், கடுவனூர் உள்ளிட்ட ஏரிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து அந்த ஏரிகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.\nஇதனால் இன்றைய (நவ.26) நிலவரப்படி பாகூரின் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள 21 ஏரிகள் நிரம்பியுள்ளன. சித்தேரி அணைக்கட்டு நிரம்பிய நிலையில் தண்ணீர் வழிந்தோடுகிறது. இந்த அணைக்கட்டின் இரண்டு மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாகத் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் கனமழையினால் புதுச்சேரியின் பெரிய ஏரியான ஊசுட்டேரி உள்ளிட்ட நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.\nகனமழை; கோமுகி அணையிலிருந்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்\nநிவர் புயல்; பாதிப்புகளை சரி செய்ய, நிவாரணம் வழங்க நடவடிக்கை தேவை: ராமதாஸ்\nகடலூர் அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிய மட்டிகள்: பொதுமக்கள் அள்ளிச் சென்றனர்\nபச்சிளம் குழந்தைகள் அதிகம் பேருக்கு வெற்றிகரமான சிகிச்சை; திருச்சி அரசு மருத்துவமனைக்கு விருது\nகனமழைபுதுவை நீர்நிலைகள்பாகூர்21 ஏரிகள்புதுச்சேரி செய்திபாகூர் ஏரிநிவர் புயல்மழை வெள்ளம்\nகனமழை; கோமுகி அணையிலிருந்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்\nநிவர் புயல்; பாதிப்புகளை சரி செய்ய, நிவாரணம் வழங்க நடவடிக்கை தேவை: ராமதாஸ்\nகடலூர் அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிய மட்டிகள்: பொதுமக்கள் அள்ளிச் சென்றனர்\nதமிழக மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதும்...\n‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட்டதால் பேசுவதை தவிர்த்த மம்தா...\nவேலை கையில் பிடித்துக் கொண்டு வேஷம் போடுகிறார்...\nமக்கள் விலைவாசி உயர்வால் அவதிப்படுகிறார்கள்; மோடி அரசு...\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரியில் மாற்றம்;...\nவிவசாயிகள்தான் முடிவெடுக்க வேண்டும்; 11-வது சுற்றுப் பேச்சுவார்த்தையும்...\n''ராமர் கோயிலுக்கு நன்கொடைகள் தராதீர்'' என்று கூறிய...\nகுடியரசு தினத்தன்று புதுச்சேரியிலும் டிராக்டர் பேரணி: அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு\nபுதுச்சேரியில் புதிதாக 35 பேருக்குத் தொற்று; உயிரிழப்பு இல்லை\nதூத்துக்குடியில் வடியாத மழை வெள்ளம்; வீட்டுக்குள் தவித்த புற்று நோயாளி படகு மூலம்...\nகனமழையால் 14 மாவட்டங்களில் விவசாயம் பாதிப்பு; போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை: கே.எஸ்.அழகிரி\n''உங்கள் தொகுதியில் ஸ்டாலின்''- 234 தொகுதிகளிலும் மக்கள் சந்திப்பு: திமுகவின் புதிய பிரச்சார...\nபுதுச்சேரியில் மதவெறி நெருப்பைப் பற்ற அனுமதித்தால் தமிழக வீட்டையும் எரித்துவிடும்: எம்.பி. ரவிக்குமார்...\nமருந்துகள் உட்கொள்ளாததால் பெருந்தமனியில் மீண்டும் பாதிப்பு; சிறுவனுக்கு செயற்கை ரத்தக்குழாய் பொருத்தம்: சென்னை...\nவைரஸ் தொற்றுக்கு எதிரான போர் முடியவில்லை.. இன்னும் 3 ஆண்டுகளுக்கு எச்சரிக்கை அவசியம்;...\nமழை பாதிப்பு; பார்வையிட வராத தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக்குழு: வேளாண் அதிகாரிகளை...\nபுதுச்சேரியில் புதிதாக 30 பேருக்கு கரோனா தொற்று: ஒருவர் உயிரிழப்பு\nரவுடிகளையும், குண்டர்களையும் வைத்து மிரட்டும் சூழ்நிலையில் பாஜக உள்ளது: புதுச்சேரி முதல்வர் குற்றச்சாட்டு\nகுடியரசு தினத்தன்று புதுச்சேரியி���ும் டிராக்டர் பேரணி: அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு\nதென்காசி மாவட்டத்தில் 4 அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு: 32024 ஏக்கர்...\nகனமழை; கோமுகி அணையிலிருந்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/606812-tutucorin-port-cyclone-warning-issued.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-01-25T08:12:53Z", "digest": "sha1:54A7A6TC6ALK2UGQS6L3XIEJ2XVNROQW", "length": 19304, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "வங்கக்கடலில் புதிய புயலால் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு: தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்- மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை | Tutucorin port: Cyclone warning issued - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜனவரி 25 2021\nவங்கக்கடலில் புதிய புயலால் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு: தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்- மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை\nவங்கக் கடலில் புதிய புயல் இன்று உருவாக உள்ளதை தொடர்ந்து, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.\nவங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது இன்று காலை தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கே ஏறக்குறைய 975 கி.மீ தூரத்தில் நிலை கொண்டிருந்தது.\nஅது நாளை காலை புயலாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில், நாளை மாலை இலங்கையை கடந்து குமரி கடல் பகுதிக்கு நகரக்கூடும்.\nஇதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் வரும் 3-ம் தேதி முதல் கனமழை பெய்யும். மீனவர்கள் யாரும் வரும் 4-ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகள் அனைத்து கடலோர கிராமங்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 400 விசைப்படகுகள் மற்றும் 3000 நாட்டுப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் தங்கள் படகுகள் மற்றும் வலைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்துள்ளனர்.\nஇதேநேரத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்�� தூத்துக்குடி அருகேயுள்ள தருவைகுளத்தை சேர்ந்த 46 விசைப்படகுகள் கரை திரும்பாமல் இருந்தன. புயல் எச்சரிக்கை தொடர்பாக அந்த படகுகளுக்கு சேட்டிலைட் போன் மூலம் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.\nஇதையடுத்து 20 படகுகள் இன்று காலை கரை திரும்பிவிட்டன. இன்னும் 26 படகுகள் மட்டும் கடலில் உள்ளனர். அவர்களுக்கும் தகவல்கள் போய் சேர்ந்துவிட்டன. நாளை காலைக்குள் அந்த படகுகளும் கரை திரும்பிவிடும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதற்கிடையே வங்கக்கடலில் புதிய புயல் உருவாகவுள்ளதை தொடர்ந்து தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் புயல் மழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு முதல் முறையாக இரு திருநங்கைகள் தேர்வு: பணிநியமன ஆணைகளை எஸ்.பி வழங்கினார்\nகுமரியில் குற்ற நிகழ்வுகளைத் தடுக்க முன்னேற்பாடுகள்: நாகர்கோவிலில் போலீஸார் நடத்திய திடீர் கொடி அணிவகுப்பால் பரபரப்பு\nவன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கோரும் போராட்டம் வெற்றி பெறுவது உறுதி: ராமதாஸ் கடிதம்\nடெல்லியில் விவசாயிகள் மீது தடியடி; கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி துறைமுகம்1-ம் எண் எச்சரிக்கை கூண்டுதூத்துக்குடி செய்திவங்கக்கடல்வங்கக்கடலில் புதிய புயல்3000 நாட்டுப்படகுகள்வஉசி துறைமுகம்\nதூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு முதல் முறையாக இரு திருநங்கைகள் தேர்வு: பணிநியமன ஆணைகளை எஸ்.பி...\nகுமரியில் குற்ற நிகழ்வுகளைத் தடுக்க முன்னேற்பாடுகள்: நாகர்கோவிலில் போலீஸார் நடத்திய திடீர் கொடி அணிவகுப்பால்...\nவன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கோரும் போராட்டம் வெற்றி பெறுவது உறுதி: ராமதாஸ்...\nதமிழக மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதும்...\n‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட்டதால் பேசுவதை தவிர்த்த மம்தா...\nவேலை கையில் பிடித்துக் கொண்டு வேஷம் போடுகிறார்...\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரியில் மாற்றம்;...\nமக்கள் விலைவாசி உயர்வால் அவதிப்படுகிறார்கள்; மோடி அரசு...\nவிவசாயிகள்தான் முடிவெடுக்க வேண்டும்; 11-வது சுற்றுப் பேச��சுவார்த்தையும்...\n''ராமர் கோயிலுக்கு நன்கொடைகள் தராதீர்'' என்று கூறிய...\nஜன. 28-ல் தைப்பூசத் திருவிழா: திருச்செந்தூர் கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடை...\nதூத்துக்குடியில் 316 பள்ளிகள் திறப்பு: 10 மாதங்களுக்குப் பிறகு வந்ததால் மாணவ, மாணவியர்...\nஸ்டெர்லைட் வழக்கு: ரஜினி ஆஜராகவில்லை; வீடியோ கான்பரன்ஸிங்கில் விசாரிக்கக் கோரி வழக்கறிஞர் மனு\nதூத்துக்குடியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் ஆய்வு: புதிதாக பெயர் சேர்க்க 53,225...\nஅமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸில் இருந்து தற்காலிகமாக நீக்கம்; பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான...\nஇலங்கை போர்க்குற்றங்கள்; ஐ.நா.வில் முன்னெடுப்புகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும்: சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர...\n''உங்கள் தொகுதியில் ஸ்டாலின்''- 234 தொகுதிகளிலும் மக்கள் சந்திப்பு: திமுகவின் புதிய பிரச்சார...\nபுதுச்சேரியில் மதவெறி நெருப்பைப் பற்ற அனுமதித்தால் தமிழக வீட்டையும் எரித்துவிடும்: எம்.பி. ரவிக்குமார்...\nமழை நீரில் மூழ்கிக்கிடக்கும் 20 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள்; ஒரு மாதத்துக்கு மேல்...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 24-ம் கட்ட விசாரணை நிறைவு: ஒரு நபர்...\nதொடர் மழையால் மூழ்கிக் கிடக்கும் உப்பளங்கள்: தூத்துக்குடியில் தாமதமாகும் நடப்பாண்டு உப்பு உற்பத்தி\nதமிழகம் எங்கே வெற்றி நடை போடுகிறது- கனிமொழி எம்.பி கேள்வி\nசிதம்பரம் ராஜா அண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தோடு இணைக்க வேண்டும்:...\nதைலாபிஷேக தரிசனம் காண நாளை ஒரேயொரு நாள் ; திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரரின் அற்புத...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/254832/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-34-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-01-25T08:39:53Z", "digest": "sha1:F2NVTKPVSBYMDXNJ7OG4CTCIER3XGAMR", "length": 4145, "nlines": 75, "source_domain": "www.hirunews.lk", "title": "எத்தியோப்பியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு..! - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஎத்தியோப்பியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக��கை 34 ஆக அதிகரிப்பு..\nஎத்தியோப்பியாவில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.\nஎத்தியோப்பியாவிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தாக்குதல் நேற்றைய தினம் நடத்தப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும் குறித்த தாக்குதல் நடத்திய குழு தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை\n2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 344 ஓட்டங்கள்...\nகண்டியில் கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் தொற்று நீக்கம்..\nஹோமாகம பிரதேசத்தில் புதிதாக திருமணமான தம்பதிகள் இருவருக்கு கொரோனா தொற்றுறுதி...\nமாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்...\nகொழும்பில் மீண்டும் கொரோனா அபாயம்...\nபைஸர் மற்றும் பையோன்டெக் தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலியாவுக்கு அனுமதி\nதமிழகத்தில் நேற்றைய தினம் 569 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி\nஐக்கிய இராச்சியத்தின் பிரதமருக்கும், அமரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கும் நடைபெற்ற முதல் கலந்துரையாடல்...\nரஷ்யாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unavemarunthutamil.com/category/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/page/11/", "date_download": "2021-01-25T08:23:32Z", "digest": "sha1:B2RFNVDXRJ6ZDSBDB2VO5D3UDVAOK3Y3", "length": 53849, "nlines": 576, "source_domain": "www.unavemarunthutamil.com", "title": "நோய்களும் காரணங்களும் | உணவே மருந்து - தமிழ்- Part 11", "raw_content": "\nஉணவே மருந்து – தமிழ் நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும். உணவே மருந்து தமிழ்\nHome / நோய்களும் காரணங்களும் (page 11)\nஉடல் சூட்டை உடனே குறைக்கும் வீட்டு வைத்தியம் | Reduce Body Heat in Tamil | Home Remedy\nஉணவு பழக்கம், உணவே மருந்து, நோய்களும் காரணங்களும்\nஇன்றைய காலகட்டத்தில் உடல் சூட்டை தணிக்க பலரும் பல வகையில் முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் நம் வீட்டில் வளர்க்கக்கூடிய அகத்திற்கு உடல் சூட்டை தணிக்��� கூடிய குணங்கள் உள்ளது. அவற்றை எவ்வாறு செய்து சாப்பிடலாம் என்று இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது பார்த்து பயனடையுங்கள். Share on: WhatsApp\nகுதிகால் வலி ஏன் வருகிறது நிரந்தர தீர்வு என்ன\nஉணவு பழக்கம், உணவே மருந்து, நோய்களும் காரணங்களும்\nகுதிகால் வலி பாத வலி உங்களுக்கு வருவதற்கான முழுமையான காரணங்கள் என்னென்ன அவற்றை எவ்வாறு நாம் சரிசெய்யலாம் அல்லது அவை வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன இவற்றை முழுவதுமாக அறிந்து கொள்ள காணொளியை பாருங்கள் பயன் அடையுங்கள் Share on: WhatsApp\nGolden Milk Recipe for better immunity | நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் மஞ்சள் பால்\nஉணவு பழக்கம், உணவே மருந்து, நோய்களும் காரணங்களும்\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் தமிழ் மருத்துவத்தில் ஏராளமான வழிமுறைகள் உள்ளன அவற்றில் முக்கியமான பங்கு வகிப்பது மஞ்சள் மஞ்சள் ஒரு ஆன்டி-பாக்டீரியல் பண்புகளுடன் செயல்படுவதால் நம்முடைய உடலில் நோய் தொற்றுகளை தடுத்து பராமரிக்க மிகவும் உதவுகிறது மேலும் தெரிந்துகொள்ள காணொளியை முழுவதுமாக பார்த்து பயனடையுங்கள் Share on: WhatsApp\nஉணவு பழக்கம், உணவே மருந்து, நோய்களும் காரணங்களும்\nஇருமல் மற்றும் நெஞ்சு சளியை நம் உடலிலிருந்து முழுவதும் வெளியேற்றுவதற்கான இயற்கை வைத்தியம் இது. நம் வீட்டில் அன்றாடம் உபயோகப்படுத்தக் கூடிய எலுமிச்சம் பழத்தை வைத்து நாம் இதை செய்யப்போகிறோம். இந்த காணொளியை முழுமையாக பார்த்து பயனடையுங்கள் Share on: WhatsApp\nவாயு தொல்லையை தவிர்ப்பது எப்படி .\nஉணவு பழக்கம், நோய்களும் காரணங்களும்\nவாயு இருந்தாலே மிகவும் சோர்வாகத்தான் இருப்பார்கள் . வாயு‎ வருவதற்கு முதல் காரணம் சரியான நேரத்தில் சரியான உணவை சாப்பிடாமல் இருப்பதுதான் .காரம் உள்ள உணவை சாப்பிடுவது தான் . மது , புகை பழக்கம் இருந்தாலும் வாய்வு வரும் . வாய்வு இருந்தால் கொஞ்சம் பெருங்காயம் மோரில் போட்டு குடிக்கவேண்டும் . சீரகத்தண்ணீர் குடித்தால் வாய்வு வாராது . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் …\nவைட்டமின் குறைவதால் ஏற்படும் அறிகுறிகள் .\nவைட்டமின்A, B, C , D என்று பல வகையான வைட்டமின் இருக்கிறது . வைட்டமின் குறைவதால் நம் முகத்தில் , தலையில் , உதட்டில் அதன் அறிகுறிகள் தெரிகிறது . மனிதன் பத்து மணிநேரம் தூங்கி எழுந்த பிறகு முகம் வீங்கி இருந்தால் அதற்க்கு ஐயோடின் குறைவாக இருப்பதுதான் . தலையில் பொடுகு இருந்தால் அதற்க்கு வைட்டமின் B7 குறைவாக இருப்பதுதான் காரணம் . ஒரு சிலருக்கு உதடு …\nதலைமுடி பராமரிப்பு முறைகள் .\nஎளிய மருத்துவம், நோய்களும் காரணங்களும்\nதலையில் எண்ணெய் வைப்பதும் தலைக்கு குளிப்பதும் முடி சம்மந்தப்பட்டது கிடையாது அது உடல் சம்மந்தப்பட்டது . வாரத்திற்கு இரண்டு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் அப்போது தான் நம் உடலில் உள்ள வெப்பம் குறையும் . முடி கொட்டு கிறது என்றால் நம் உடம்பின் பித்தம் சீராக இல்லை என்பதுதான் . முடி நன்றாக வளரவும் பித்தம் சீராக இருக்கவும் தினமும் கீரைகளும் , பழங்களும் அதிகம் சாப்பிடுதல் …\nஉடற்பயிற்சி இல்லாமல் தொப்பையை குறைக்க எளிய மருத்தவம் .\nஇதை செய்வதற்கு தேவையான பொருட்கள் தண்ணீர் , கருஞ்சீ ரகம் , பச்சை தேநீர் தூள் , இஞ்சி , புதினா , தேன் , எழுப்புச்சம்பழம் . கருஞ்சீ ரகம் நம் உடலில் நுரையீரலையும் , சீறுநீரகத்தையும் பாதுக்காக்கும் . பச்சை தேநீர் கெ ட்ட கொழுப்பை அகற்றும் .புதினா உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் ..இதை அனைத்தையும் ஒன்றாய் சேர்த்து தி னமும் குடித்து வந்தால் உடற்பற்சி இல்லாமல் …\nமுடி உதிர்வை முற்றிலும் குறைக்க இயற்கை மருத்துவம் .\nஇதை செய்வதற்கு தேவையான பொருட்கள் தேங்காய் எண்ணெய் , கருவேப்பிலை , வெந்தயம் இதை அனைத்தையும அரைத்து சூரிய ஒளியில் மூன்று நாள் வைத்த பிறகு கூந்தலில் தடவி வந்தால் முடி உதிர்வு குறையும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த கண்ணொளியை காணவும் . https://youtu.be/YhdUX4-lsOM Share on: WhatsApp\nதொப்பை இருந்தால் குறைக்க வழிகள் .\nஇதை செய்வதற்கு தேவையான பொருள்கள் மிளகு , பட்ட , மஞ்சள் தூள் , இஞ்சி ,தண்ணி. இதை அனைத்தையும் சேர்த்து தினமும் காலையிலும் , மாலையிலும் இரண்டு முறை குடித்தால் தொப்பை குறையும் . மேலும் இதை பற்றி பார்க்க இந்த காணொளியை காணவும் . https://youtu.be/kkJCluoK3v0 Share on: WhatsApp\nஎலும்புகள் வலிமையடைய முக்கியமான Drink- Part-2 | எலும்புகள் பலம் பெற | Bone Strength Foods in Tamil\nதொடை இடுக்கில் உள்ள கருமை நீங்க | அந்தரங்க பகுதியில் உள்ள கருமை மறைய | Lighten dark inner thighs\nதேமல், படர்தாமரை, சேற்றுப்புண் போன்ற சரும தொற்றுகளை குணமாக்கும் சீமை அகத்தி களிம்பு | Cassia alata\nபித்த வெடிப்பு, பாத வெடிப்பை விரைவில் குணமாக்கும் இயற்கை வழிமுறை | Cracked heels fast remedy\n5 ஆயுர்வேத உணவு பொருட்களை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் பயன்கள் | Ginger|pepper|milk|Badam\nகர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய 7உணவுகள் என்னென்ன \nகர்ப்பகாலத்தில் எவ்வகை உணவுகளை உண்ண வேண்டும் \nவைட்டமின் A எதற்காக நம் உடலுக்கு தேவைப்படுகிறது \nபுரதத்தின் 5 முக்கிய நன்மைகள் | 5 main benefits of protein\nசிறுதானிய நன்மைகள்/Benefits of Cereals\nOmega 3 fatty acids நம் உடலில் இருந்தால் இத்தனை நன்மைகளா \nபூச்சி வெட்டு, புழு வெட்டு மறைந்து முடி அடர்த்தியாக வளர | Alopecia areata Home Remedies | Nextday360\nவிவசாயத்திற்கும் நமக்கும் என்ன தொடர்பு\nVitamin E ன் முக்கிய பங்கு என்ன\nசர்க்கரை நோய்க்கு மிகசிறந்த ஆசனம் மண்டுகாசனம். இன்சுலின் சுரப்பை சீராக்கும் | Mandukasana in Tamil\nபிரஷர் குக்கரில் சமைக்கும் சாப்பாடு விஷத்துக்கு சமம் | Cooker Food is Very Bad for Our Health\nபாக்கெட்டுகளில் விற்கப்படும் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆபத்தானது | Why Danger to Buy Ginger Garlic Paste\nஜீரண சக்தியை அதிகரிக்க, மலச்சிக்கல், செரியாமை சீரடைய உதவும் பவன முக்தாசனம்- Pavanamuktasana Benefits\n8 வடிவ நடைப்பயிற்சியில் இருக்கும் பிரமிக்க வைக்கும் நன்மைகள் | நோய்களும் குணமாக தினமும் 8 போடுங்க/Amazing Benefits Of 8 Form Walking\nபண வரவை அதிகரிக்கவும் செல்வ செழிப்பாக வீட்டில் பணம் தங்கவும் உதவும் குபேர முத்திரை | Kubera mudra\nசொத்தை பல், பூச்சி பல் சரியாக பற்களை ஆரோக்கியமாக வைக்க | Pal Sothai Poga Tips in Tamil | Nextday360\nசூட்டு கொப்புளங்கள்/ வேனல் கட்டி/ Heat Bumps/ Heat Boils போன்றவை எளிதில் குணமாக | Next Day 360\nகுழந்தைகள் விரைவில் குண்டாக இட்லியை இப்படி செய்து குடுங்க | Easy Weight Gain Tips | Idly Halwa\nவாய்ப்புண் உடனடியாக குணமாக வேண்டுமா இனி வராமல் தடுக்கலாம் எளிமையாக | Mouth Ulcer Treatment in Tamil\nஒரே நாளில் நரைத்த முடியை கருமையாக ஹெர்பல் ஹேர் டை | Natural hair dye in tamil | NEXT DAY 360\nஎப்படிப்பட்ட முகமும் ஜொலிக்கும், முகம் மினுமினுக்கும் இதை மட்டும் செய்யவும் | Natural Rise cube\nகண் பார்வை கூர்மையை அதிகரிக்க உதவும் தக்காளி தோசை | கால்சியம் நிறைந்தது | Tomato Dosa in Tamil\nபூச்சி பல், சொத்தை பல் மற்றும் பல் கூச்சம் குணமாக | சொத்தை பல்லில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்ற/ Cure Insect Tooth, Property Tooth and Tooth Decay | Destroy and expel worms in the property tooth\nகெட்ட கொழுப்பை வெளியேற்றி உடல் எடையை குறைக்க உதவும் கார்லிக் + ஜிஞ்சர் டீ / Garlic + Ginger Tea To Get Rid Of Bad Fat And Lose Weight\nஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்க | How to Weight Gain Naturally in Tamil\nதோல் அரிப்பு, சொறி, அலர்ஜி, சோரியாசிஸ்,தடிப்பு, போன்ற தோல் நோய்கள் எளிதில் குணமாக வீட்டு வைத்தியம்/ Home Remedies To Cure Skin Diseases Like Itching, Rash, Allergies, Psoriasis, Psoriasis\nவேனல் கட்டிகள் பழுது உடைந்து சரியாக இயற்கை வைத்தியம் | Heat Boils Home Remedy | NEXT DAY 360\nபுளித்த ஏப்பம், அஜிரணம், அசிடிட்டியை உடனடியாக போக்கும் சுவையான புதினா லெமோனெட் ஜூஸ் | Mint Juice\nபுதினா தோசை – சுவையாக, ஆரோக்கியமாக செய்வது எப்படி\nSore Throat, Colds/தொண்டைக் கரகரப்பு, தொண்டைவலி, சளி, மார்புச்சளி, உடனே குணமாக தினமும் திரிகடுக காபி சாப்பிடுங்க\nபல் வலி, பல் கூச்சம், பல் ஆட்டம், ஈறு வலி, ஈறு வீக்கம் உடனடியாக குணமாக | Tooth Pain Relief in Tamil\nஉதடு மற்றும் வாயை சுற்றி வரும் கருமை நிரந்தரமாக மறைய | Remove Darkness around mouth in Tamil\nதொடையின் பின்பகுதி, கழுத்து, அக்குள் பகுதியில் உள்ள கருமை நிரந்தரமாக மறைய | Remove Dark Circles\nமுடி உதிர்வதை முழுவதும் தடுக்க – தலை முடி அடர்த்தியாக வளர | Hair fall solution in tamil\njoint pain and joint swelling/மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கம் குணமாக உதவும் ஒரே தைலம் இதுதான் | mootu vali marunthu in tamil\nSummer tumors and hot blisters heal in one day/வேனல் கட்டி மற்றும் சூட்டு கொப்புளங்கள் ஒரே நாளில் குணமாக/SOODU KATTI\nநிரந்தரமாக நரைத்த முடியை கருமையாக மாற்றும் ஒரே Hair Oil இதுதான் | இளநரை மறையும் | Next Day 360\nகண்களை சுற்றியுள்ள கருவளையம் மறைய எளிய வழி இதோ | How to Remove Black Circles in Tamil\nமுகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை போக்க ஒரே வழி இதுதான் | Natural home remedy for control oily face\nவாழைப்பழத்தை இரவு உணவுக்குப்பின் சாப்பிடுவது கெடுதல் | Is it bad to eat bananas before bed\nமுழங்கால் வலி, மூட்டுவலி போன்றவை வராமல் தடுக்க உடலில் தேவையற்ற சதையை குறைக்க | Thighs Workout Day 6\nTo reduce unwanted flesh in the hip and thigh area, strengthen the bones/இடுப்பு மற்றும் தொடை பகுதியில் உள்ள தேவையற்ற சதையை குறைக்க, எலும்புகளை வலுவாக்க | Workout – Day 5\nநெஞ்செரிச்சல்,அசிடிட்டி,புளித்த ஏப்பம், வாயு தொல்லை உடனே ஒரே நாளில் குணமாக| Home Remedy for Acidity\ncoughs and dry coughs immediately Stop inThorny drumstick bread/இருமல் மற்றும் வறட்டு இருமலை உடனடியாக நிறுத்த உதவும் கல்யாண முருங்கை ரொட்டி | முள்ளு முருங்கை ரொட்டி\nகிராமியம் மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கும் முறைகள் ….\nசெக்கு எண்ணெய்யின் நன்மைகள் …/ Advantages of Czech oil\nPermanent solution to infertility/குழந்தையின்மைக்கு நிரந்திர தீர்வு தரும் 100 ரூபாய் இயற்கை வைத்தியர் | உணவே மருந்து | Unavea Marunthu\nஉடல் எடையை குறைக்கும் வெந்தய டீ/ Fennel tea for weight loss\nஎதிர்மறை எண்ணங்களை மாற்ற ஒரு வழி …/ A way to change negative thoughts\nSimple Home Remedies To Stimulate Appetite/பசியை தூண்டி சாப்பிட வைக்கும் எளிய வீட்டு வைத்தியம் ..\nrecipe that will extend your life/உங்கள் ஆயுளை அதிகரிக்க��ம் முக்கலவை பொடி செய்முறை ..\nHarms caused by eating fast foods/துரித உணவுகள் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் …\nஎண்ணம் போல் வாழ்க்கை …/ Life as thought\ntwo minute simple meditation method/இரண்டு நிமிட எளிய தியானம் செய்யும் முறை ..\nDisadvantages of eating three dangerous foods/ஆபத்தான மூன்று உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் ..\nஉணவை எப்படி சாப்பிட வேண்டும் ./ How to eat food\nகேழ்விரகு கஞ்சி செய்முறை . /kelveraku kanji\nபயமும் பதட்டமும் படுபவரா நீங்கள் \nசுலபமான சத்தான லட்டு/Easy nutritious laddu\nஎள்ளு உருண்டை எவ்வாறு தயாரிக்கலாம்\nவைட்டமின் பி12 உணவுகள்/VITAMIN B12 FOODS\nவைட்டமின் பி12 குறைபாடு/Vitamin B12 deficiency\nகுதிகால் வலி/ Heel pain\nஊட்டச்சத்து எதில் இருக்கிறது/What is nutrition\nFoods To Eat To Cure Joint Pain/மூட்டு வலி குணமாக உண்ணவேண்டிய உணவுகள்\n/பெண்களுக்கு தேவையான முக்கிய ஐந்து ஊட்டச்சத்து எது\ngooseberry /நெல்லிக்காய் கருஞ்சீரகத்திற்கு ஈடு இணை இல்லை\nகீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் ./ Benefits of eating lettuce.\nசெம்பருத்தி பூ வின் நன்மைகள் ./ Benefits of Lemongrass Flower.\nஎலும்புகள் வலிமையடைய முக்கியமான Drink- Part-2 | எலும்புகள் பலம் பெற | Bone Strength Foods in Tamil\nதொடை இடுக்கில் உள்ள கருமை நீங்க | அந்தரங்க பகுதியில் உள்ள கருமை மறைய | Lighten dark inner thighs\nதேமல், படர்தாமரை, சேற்றுப்புண் போன்ற சரும தொற்றுகளை குணமாக்கும் சீமை அகத்தி களிம்பு | Cassia alata\nபித்த வெடிப்பு, பாத வெடிப்பை விரைவில் குணமாக்கும் இயற்கை வழிமுறை | Cracked heels fast remedy\n5 ஆயுர்வேத உணவு பொருட்களை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் பயன்கள் | Ginger|pepper|milk|Badam\nகர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய 7உணவுகள் என்னென்ன \nகர்ப்பகாலத்தில் எவ்வகை உணவுகளை உண்ண வேண்டும் \nவைட்டமின் A எதற்காக நம் உடலுக்கு தேவைப்படுகிறது \nபுரதத்தின் 5 முக்கிய நன்மைகள் | 5 main benefits of protein\nசிறுதானிய நன்மைகள்/Benefits of Cereals\nOmega 3 fatty acids நம் உடலில் இருந்தால் இத்தனை நன்மைகளா \nபூச்சி வெட்டு, புழு வெட்டு மறைந்து முடி அடர்த்தியாக வளர | Alopecia areata Home Remedies | Nextday360\nவிவசாயத்திற்கும் நமக்கும் என்ன தொடர்பு\nVitamin E ன் முக்கிய பங்கு என்ன\nசர்க்கரை நோய்க்கு மிகசிறந்த ஆசனம் மண்டுகாசனம். இன்சுலின் சுரப்பை சீராக்கும் | Mandukasana in Tamil\nபிரஷர் குக்கரில் சமைக்கும் சாப்பாடு விஷத்துக்கு சமம் | Cooker Food is Very Bad for Our Health\nபாக்கெட்டுகளில் விற்கப்படும் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆபத்தானது | Why Danger to Buy Ginger Garlic Paste\nஜீரண சக்தியை அதிகரிக்க, மலச்சிக்கல், செரியாமை சீரடைய உதவும் பவன முக்தாசனம்- Pavanamuktasana Benefits\n8 வடிவ நடைப்பயிற்சியில் இருக்கும் பிரமிக்க வைக்கும் நன்மைகள் | நோய்களும் குணமாக தினமும் 8 போடுங்க/Amazing Benefits Of 8 Form Walking\nபண வரவை அதிகரிக்கவும் செல்வ செழிப்பாக வீட்டில் பணம் தங்கவும் உதவும் குபேர முத்திரை | Kubera mudra\nசொத்தை பல், பூச்சி பல் சரியாக பற்களை ஆரோக்கியமாக வைக்க | Pal Sothai Poga Tips in Tamil | Nextday360\nசூட்டு கொப்புளங்கள்/ வேனல் கட்டி/ Heat Bumps/ Heat Boils போன்றவை எளிதில் குணமாக | Next Day 360\nகுழந்தைகள் விரைவில் குண்டாக இட்லியை இப்படி செய்து குடுங்க | Easy Weight Gain Tips | Idly Halwa\nவாய்ப்புண் உடனடியாக குணமாக வேண்டுமா இனி வராமல் தடுக்கலாம் எளிமையாக | Mouth Ulcer Treatment in Tamil\nஒரே நாளில் நரைத்த முடியை கருமையாக ஹெர்பல் ஹேர் டை | Natural hair dye in tamil | NEXT DAY 360\nஎப்படிப்பட்ட முகமும் ஜொலிக்கும், முகம் மினுமினுக்கும் இதை மட்டும் செய்யவும் | Natural Rise cube\nகண் பார்வை கூர்மையை அதிகரிக்க உதவும் தக்காளி தோசை | கால்சியம் நிறைந்தது | Tomato Dosa in Tamil\nபூச்சி பல், சொத்தை பல் மற்றும் பல் கூச்சம் குணமாக | சொத்தை பல்லில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்ற/ Cure Insect Tooth, Property Tooth and Tooth Decay | Destroy and expel worms in the property tooth\nகெட்ட கொழுப்பை வெளியேற்றி உடல் எடையை குறைக்க உதவும் கார்லிக் + ஜிஞ்சர் டீ / Garlic + Ginger Tea To Get Rid Of Bad Fat And Lose Weight\nஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்க | How to Weight Gain Naturally in Tamil\nதோல் அரிப்பு, சொறி, அலர்ஜி, சோரியாசிஸ்,தடிப்பு, போன்ற தோல் நோய்கள் எளிதில் குணமாக வீட்டு வைத்தியம்/ Home Remedies To Cure Skin Diseases Like Itching, Rash, Allergies, Psoriasis, Psoriasis\nவேனல் கட்டிகள் பழுது உடைந்து சரியாக இயற்கை வைத்தியம் | Heat Boils Home Remedy | NEXT DAY 360\nபுளித்த ஏப்பம், அஜிரணம், அசிடிட்டியை உடனடியாக போக்கும் சுவையான புதினா லெமோனெட் ஜூஸ் | Mint Juice\nபுதினா தோசை – சுவையாக, ஆரோக்கியமாக செய்வது எப்படி\nSore Throat, Colds/தொண்டைக் கரகரப்பு, தொண்டைவலி, சளி, மார்புச்சளி, உடனே குணமாக தினமும் திரிகடுக காபி சாப்பிடுங்க\nபல் வலி, பல் கூச்சம், பல் ஆட்டம், ஈறு வலி, ஈறு வீக்கம் உடனடியாக குணமாக | Tooth Pain Relief in Tamil\nஉதடு மற்றும் வாயை சுற்றி வரும் கருமை நிரந்தரமாக மறைய | Remove Darkness around mouth in Tamil\nதொடையின் பின்பகுதி, கழுத்து, அக்குள் பகுதியில் உள்ள கருமை நிரந்தரமாக மறைய | Remove Dark Circles\nமுடி உதிர்வதை முழுவதும் தடுக்க – தலை முடி அடர்த்தியாக வளர | Hair fall solution in tamil\njoint pain and joint swelling/மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கம் குணமாக உதவும் ஒரே தைலம் இதுதான் | mootu vali marunthu in tamil\nSummer tumors and hot blisters heal in one day/வேனல் கட்டி மற்றும் சூட்டு கொப்புளங்கள் ஒரே நாளில் குணமாக/SOODU KATTI\nநிரந்தரமாக நரைத்த முடியை கருமையாக மாற்றும் ஒரே Hair Oil இதுதான் | இளநரை மறையும் | Next Day 360\nகண்களை சுற்றியுள்ள கருவளையம் மறைய எளிய வழி இதோ | How to Remove Black Circles in Tamil\nமுகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை போக்க ஒரே வழி இதுதான் | Natural home remedy for control oily face\nவாழைப்பழத்தை இரவு உணவுக்குப்பின் சாப்பிடுவது கெடுதல் | Is it bad to eat bananas before bed\nமுழங்கால் வலி, மூட்டுவலி போன்றவை வராமல் தடுக்க உடலில் தேவையற்ற சதையை குறைக்க | Thighs Workout Day 6\nTo reduce unwanted flesh in the hip and thigh area, strengthen the bones/இடுப்பு மற்றும் தொடை பகுதியில் உள்ள தேவையற்ற சதையை குறைக்க, எலும்புகளை வலுவாக்க | Workout – Day 5\nநெஞ்செரிச்சல்,அசிடிட்டி,புளித்த ஏப்பம், வாயு தொல்லை உடனே ஒரே நாளில் குணமாக| Home Remedy for Acidity\ncoughs and dry coughs immediately Stop inThorny drumstick bread/இருமல் மற்றும் வறட்டு இருமலை உடனடியாக நிறுத்த உதவும் கல்யாண முருங்கை ரொட்டி | முள்ளு முருங்கை ரொட்டி\nகிராமியம் மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கும் முறைகள் ….\nசெக்கு எண்ணெய்யின் நன்மைகள் …/ Advantages of Czech oil\nPermanent solution to infertility/குழந்தையின்மைக்கு நிரந்திர தீர்வு தரும் 100 ரூபாய் இயற்கை வைத்தியர் | உணவே மருந்து | Unavea Marunthu\nஉடல் எடையை குறைக்கும் வெந்தய டீ/ Fennel tea for weight loss\nஎதிர்மறை எண்ணங்களை மாற்ற ஒரு வழி …/ A way to change negative thoughts\nSimple Home Remedies To Stimulate Appetite/பசியை தூண்டி சாப்பிட வைக்கும் எளிய வீட்டு வைத்தியம் ..\nrecipe that will extend your life/உங்கள் ஆயுளை அதிகரிக்கும் முக்கலவை பொடி செய்முறை ..\nHarms caused by eating fast foods/துரித உணவுகள் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் …\nஎண்ணம் போல் வாழ்க்கை …/ Life as thought\ntwo minute simple meditation method/இரண்டு நிமிட எளிய தியானம் செய்யும் முறை ..\nDisadvantages of eating three dangerous foods/ஆபத்தான மூன்று உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் ..\nஉணவை எப்படி சாப்பிட வேண்டும் ./ How to eat food\nகேழ்விரகு கஞ்சி செய்முறை . /kelveraku kanji\nபயமும் பதட்டமும் படுபவரா நீங்கள் \nசுலபமான சத்தான லட்டு/Easy nutritious laddu\nஎள்ளு உருண்டை எவ்வாறு தயாரிக்கலாம்\nவைட்டமின் பி12 உணவுகள்/VITAMIN B12 FOODS\nவைட்டமின் பி12 குறைபாடு/Vitamin B12 deficiency\nகுதிகால் வலி/ Heel pain\nஊட்டச்சத்து எதில் இருக்கிறது/What is nutrition\nFoods To Eat To Cure Joint Pain/மூட்டு வலி குணமாக உண்ணவேண்டிய உணவுகள்\n/பெண்களுக்கு தேவையான முக்கிய ஐந்து ஊட்டச்சத்து எது\ngooseberry /நெல்லிக்காய் கருஞ்சீரகத்திற்கு ஈடு இணை இல்லை\nகீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் ./ Benefits of eating lettuce.\nசெம்பருத்தி பூ வின் நன்மைகள் ./ Benefits of Lemongrass Flower.\n#post_title5 ��யுர்வேத உணவு பொருட்களை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் பயன்கள் : | உணவே மருந்து - தமிழ்: […] மிளகு செய்யும் அற்புதம் இவ்வளவா\nமுக்கிய தகவல்களை உடனுக்குடன் அறிய subscribe செய்யவும்\nCategories Select Category உடலினை உறுதி செய் (53) உடற்பயிற்சி (22) உணவு பழக்கம் (118) உணவுகள் (131) உணவே மருந்து (209) ஊட்டச்சத்து (34) எண்ணம் போல் வாழ்க்கை (45) எளிய மருத்துவம் (77) ஒரு நொடி தகவல்கள் (15) காய்கள் (30) கிழங்குகள் (5) கீரைகள் (17) சமையல் குறிப்புகள் (16) சிறு தானியம் (24) சுற்றுசூழல் (12) துரித உணவு (12) தெரிந்து கொள்வோம் (82) தெரிந்தே ஒரு தவறு (38) தெரியுமா (67) நோய்களும் காரணங்களும் (172) பயறு (2) பருப்பு (3) பழங்கள் (36) பழச்சாறு (5) யோகா (30) வணிக அரசியல் (27) விளையாட்டு (5) வேளாண்மை (18)\nஇந்த இணையதளத்தை இயக்குவது நீங்கள் தான். இந்த இணையதளம் தகவல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஒரு கருவி. இந்த இணையதளம் நமது பாரம்பரியத்தை நமது கலாச்சாரத்தை நமது பழக்கவழக்கங்களை நமது உணவே மருந்து என அறிவை அறியும் இணையதளமாக திகழும் . நீங்கள் submit post என்ற பொத்தானை அழுத்தி உங்கள் கருத்துக்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.\nPowered by உணவே மருந்து - தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/gold-prices-fell-again-by-corona-984-less-for-shaving/", "date_download": "2021-01-25T07:00:13Z", "digest": "sha1:WDDKJDDO5UXUMK2RCXXJAN3OP6FGBMWH", "length": 5585, "nlines": 122, "source_domain": "dinasuvadu.com", "title": "கொரோனாவால் மீண்டும் சரிந்தது தங்கம் விலை.! சவரனுக்கு 984 ரூபாய் குறைவு.! -", "raw_content": "\nகொரோனாவால் மீண்டும் சரிந்தது தங்கம் விலை. சவரனுக்கு 984 ரூபாய் குறைவு.\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.123 குறைந்து ரூ.3,820க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.984 குறைந்து, ரூ.30,560க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 கேரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.32,536 விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.90 குறைந்து, ரூ.38.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வார தொடக்கத்தில் ஒரு சவரன் 33 ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது.\nகடந்த மூன்று மாதங்களாகவே தங்கம் விலை ஏற்றத்திலேயே இருந்து வருகிறது. காலையில் 584 ரூபாய் குறைந்திருந்த நிலையில், தற்போது 984 ரூபாய் குறைந்துள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் சரிந்து, தங்க வர்த்தகம் அதிகரித்து வந்தது. இந்த ந��லையில் அமெரிக்க வர்த்தக சரிவை ஈடுகட்ட, சுமார் ரூ.59 லட்சம் கோடி நிதி உதவி அளிக்க அமெரிக்க மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. இதையடுத்து தங்க வர்த்தகத்தில் ஏற்ற இறக்கமான நிலை ஏற்பட்டுள்ளது. ஆபரண தங்கம் விலை மேலும் குறையலாம் என தங்க நகை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.\nமூடநம்பிக்கையால் இரு மகள்களை கொன்ற பெற்றோர்கள்..\n#BREAKING: தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்.\nஅடிக்கடி முகத்தில் எண்ணெய் வழியுதா ….. சில இயற்கையான டிப்ஸ் இதோ\n#BREAKING: “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் பிரச்சாரம் அறிவிப்பு..\nமூடநம்பிக்கையால் இரு மகள்களை கொன்ற பெற்றோர்கள்..\n#BREAKING: தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்.\nஅடிக்கடி முகத்தில் எண்ணெய் வழியுதா ….. சில இயற்கையான டிப்ஸ் இதோ\n#BREAKING: “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் பிரச்சாரம் அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/90621", "date_download": "2021-01-25T07:40:42Z", "digest": "sha1:QON6W4IRC6S4NZZWAY4KPP2FXMJVJFJF", "length": 3771, "nlines": 67, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nபூம் பூம் மாடு தலையாட\nகூடி நிக்கிற ஊரு சனம்\nஜிகிறு ஜிகிறு ஜிகிறு ஜிக்கு ஜிகிறு ஜிகிறு\nஜிகிறு ஜிகிறு ஜிகிறு ஹே ஜிக்கு ஜிகிறு\nஆண் :ராசாத்தி ராசாத்தி போகாத சூடேத்தி\nபெண் :பாராட்டி சீராட்டி போவேனா ஏமாத்தி\nஆண் :மாராப்பு போட்ட என் மரிக் கொழுந்தே\nஊருக்கு போடணும் காபி விருந்தே\nபெண் :பொல்லாத ஆச எல்லாம்\nஉம் முன்னால கொட்டாயி போட\nநான் சொல்வேனே தெம்மாங்கு பாட\nஜிகிறு ஜிகிறு ஜிகிறு ஜிக்கு ஜிகிறு ஜிகிறு\nஜிகிறு ஜிகிறு ஜிகிறு ஹே ஜிக்கு ஜிகிறு ஜிகிறு\nஆண் :ராசாத்தி ராசாத்தி போகாத சூடேத்தி\nபெண் :பாராட்டி சீராட்டி போவேனா ஏமாத்தி\nஉன் மேல உண்டாச்சு மதிப்பு\nரதி தேவி நீ என்னோட சிறப்பு\nஆண் :மஞ்சளும் குங்குமம் தொட்டு வையி\nநீ மல்லிக பூ வாங்கி கட்டி வையி\nஅச்சத தட்டோட பொட்டு வையி\nஉன் சீதனம் நானுன்னு தட்டு வையி\nநீ அய்யாவோட ஊரு சுத்து\nநீ கூட வந்தா தானே கெத்து\nஜிகிறு ஜிகிறு ஜிகிறு ஜிக்கு ஜிகிறு ஜிகிறு\nஆண் :ராசாத்தி ராசாத்தி போகாத சூடேத்தி\nபெண் :ஆ….. பாராட்டி சீராட்டி போவேனா ஏமாத்தி\nஆண் :ஹாய்.....பெண் :என் செல்லம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmcrazy.in/tag/vishnu-vishal/", "date_download": "2021-01-25T06:37:32Z", "digest": "sha1:LJGODKCPSGZMGH6PFWJVSSF53MGWVM5J", "length": 2629, "nlines": 67, "source_domain": "filmcrazy.in", "title": "Vishnu Vishal Archives - Film Crazy", "raw_content": "\nயார் இந்த இர்ஃபான் அகமத் FIR படத்திலிருந்து விஷ்ணு விஷால் பிறந்தநாள் சிறப்பு வீடியோ\nFIR திரைப்படத்தின் பிரத்யேக HD படங்கள்\nநடிகை சஞ்சிதா ஷெட்டி லேட்டஸ்ட் படங்கள் | Sanchita Shetty\nநடிகை நபா நடேஷ் லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Nabha Natesh\nநடிகை பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Pooja Hegde\nநடிகை நிவேதா பெத்துராஜ் லேட்டஸ்ட் படங்கள் | Nivetha Pethuraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://iespnsports.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-25T07:08:25Z", "digest": "sha1:76V7CXMNZRN6RIZ64EC6Z26ZNWUPND2V", "length": 9332, "nlines": 125, "source_domain": "iespnsports.com", "title": "வீராட் கோலியின் கேப்டன் பதவியில் பிரச்சினை இல்லை- காம்பீருக்கு ஹர்பஜன்சிங் பதிலடி", "raw_content": "\nஇந்திய அணிக்காக அறிமுகமாகி விக்கெட் வீழ்த்தியது கனவுபோல் இருந்தது: டி நடராஜன்\nகாலே டெஸ்டில் ஜோ ரூட் அபாரம் – 3ம் நாள் முடிவில் இங்கிலாந்து 339/9\nமுக்கியமான தொடரில் வீரர்களுக்கு ஓய்வு என்பது அவமரியாதைக்குரியது: கெவின் பீட்டர்சன் கண்டனம்\nசேப்பாக்கத்தில் 2 டெஸ்ட் போட்டி – இந்திய வீரர்கள் 27-ந் தேதி சென்னை வருகை\nடெஸ்டில் அதிகமுறை 5 விக்கெட்: வேகப்பந்து வீச்சாளர்களில் ஆண்டர்சன் 2-வது இடம் – மெக்ராத்தை முந்தினார்\nகாயம் அடைந்த பிறகும் சிட்னி டெஸ்டில் விளையாட தயாராக இருந்தேன் – ஜடேஜா தகவல்\nசிட்னி டெஸ்டில் நானும், விஹாரியும் ஆடிய விதத்தை கண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் குழம்பினர் – அஸ்வின் ருசிகர தகவல்\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டிலும் ஜோ ரூட் சதம் விளாசல்\nஇங்கிலாந்து தேர்வு குழு மீது வாகன் சாடல்\nஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு – ஆனந்த் மஹிந்திரா\nHome/CRICKET/வீராட் கோலியின் கேப்டன் பதவியில் பிரச்சினை இல்லை- காம்பீருக்கு ஹர்பஜன்சிங் பதிலடி\nவீராட் கோலியின் கேப்டன் பதவியில் பிரச்சினை இல்லை- காம்பீருக்கு ஹர்பஜன்சிங் பதிலடி\nஇந்திய கிரிக்கெட் அணியின் 3 நிலைக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) வீராட் கோலி கேப்டனாக இருக்கிறார்.\nஐ.பி.எல். போட்டியில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சமீபத்தில் 5-வது முறையாக கோப்பையை பெற்றுக் கொடுத்தார்.\nஇதைத் தொடர்ந்து 20 ஓவர் போட்டி���்கு இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் காம்பீர் வலியுறுத்தினார்.\nஇதற்கிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 போட்டியில் தோற்றதால் வீராட் கோலியை காம்பீர் மீண்டும் விமர்சனம் செய்தார். அவர் அணியை வழிநடத்தும் விதம் சரியில்லை என்று பாய்ந்து இருந்தார்.\nஇந்த நிலையில் காம்பீருக்கு முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன் சிங் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-\nகேப்டன் பதவியால் கோலி எந்தவித அழுத்தத்திலும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவருக்கு அந்த பொறுப்பு சுமையில்லை. கோலிக்கு சவால்கள் பிடிக்கும். அவர் ஒரு அணி தலைவர். முன்னாள் நின்று வழிநடத்தி மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கிறார்.\nதலைமை பொறுப்பு கோலியின் ஆட்டத்தை பாதிக்கவில்லை. ஏனென்றால் ஒருவரால் மட்டுமே நன்றாக விளையாடி ஆட்டத்தை வெல்ல முடியாது.\n2-வது போட்டியில் ராகுல் நன்றாக ஆடினார். ஆனால் மற்ற வீரர்களும் அணிக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும். அப்போதுதான் கோலிக்கு இருக்கும் சுமை குறைந்து, அவரால் திறந்த மனதுடன் விளையாட முடியும்.\nஇவ்வாறு ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.\nஇந்திய பேட்ஸ்மேன்கள் தங்களுக்காகவே விளையாடுவார்கள், அணிக்காக அல்ல- இன்சமாம்-உல்-ஹக்\nபி.வி.சிந்துவிற்கு கேரள அரசு சார்பில் பாராட்டு விழா\nஇந்திய அணிக்காக அறிமுகமாகி விக்கெட் வீழ்த்தியது கனவுபோல் இருந்தது: டி நடராஜன்\nகாலே டெஸ்டில் ஜோ ரூட் அபாரம் – 3ம் நாள் முடிவில் இங்கிலாந்து 339/9\nமுக்கியமான தொடரில் வீரர்களுக்கு ஓய்வு என்பது அவமரியாதைக்குரியது: கெவின் பீட்டர்சன் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/103.71.168.133", "date_download": "2021-01-25T08:53:05Z", "digest": "sha1:HAEQXI7GPTROT4RLTO3T32WBV34RGDUN", "length": 7801, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "103.71.168.133 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 103.71.168.133 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சு���லைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n07:46, 21 நவம்பர் 2020 வேறுபாடு வரலாறு −52‎ மருத்துவம் ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n07:41, 21 நவம்பர் 2020 வேறுபாடு வரலாறு +12‎ மருத்துவம் ‎ மொழிபெயர்ப்புப் பிழை அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n07:39, 20 நவம்பர் 2020 வேறுபாடு வரலாறு −22‎ கால்பந்து கூட்டமைப்பு ‎ மொழிபெயர்ப்புப் பிழை தற்போதைய அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n07:30, 20 நவம்பர் 2020 வேறுபாடு வரலாறு −33‎ கால்பந்து கூட்டமைப்பு ‎ மொழிபெயர்ப்புப் பிழை அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n07:24, 20 நவம்பர் 2020 வேறுபாடு வரலாறு −9‎ கால்பந்து கூட்டமைப்பு ‎ மொழிபெயர்ப்புப் பிழை அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/605864-spain-corona-update.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-01-25T07:42:29Z", "digest": "sha1:TWP63BTHMHJWBGJJ4GW4GT7YVNGMLAWG", "length": 15642, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "ஸ்பெயின் கரோனா தொடர்ந்து அதிகரிப்பு | spain corona update - hindutamil.in", "raw_content": "திங்கள் , ஜனவரி 25 2021\nஸ்பெயின் கரோனா தொடர்ந்து அதிகரிப்பு\nஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 12,289 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து ஸ்பெயின் சுகாதாரத் துறை தரப்பில், “ கடந்த 24 மணி நேரத்தில் 12, 289 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்பட���த்தப்பட்டுள்ளது. மேலும் 337 பேர் பலியாகினர்.\nஸ்பெயினில் இதுவரை கரோனாவுக்கு 16,37,844 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்கு 44,037 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்பெயினில் கரோனா வைரஸ் அதிகரித்து வருவதை தொடர்ந்து அங்கு கட்டுபாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஸ்பெயினின் மாட்ரிட் பகுதி தொடர்ந்து கரோனா பரவலின் மையமாக உள்ளது. ஸ்பெயினின் பல மாகாணங்களில் கரோனா பரவல் தீவிரமாக உள்ளது.\nசீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.\nதென்கொரியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில் மீண்டும் அங்கு கரோனா பரவல் தொடங்கியுள்ளது.\nஉலகம் முழுவதும் 6 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.\nதிருக்கார்த்திகை ஸ்பெஷல்; போர் நட்சத்திரம் கார்த்திகை; எதிரிகளை பலமிழக்கச் செய்யும் கார்த்திகை தீப வழிபாடு\n'பாவக் கதைகள்' ஆந்தாலஜி: படங்களின் பெயர், இயக்குநர்கள், நடிகர்களின் பட்டியல்\nசிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தல்; அதிமுக, திமுக சமபலத்தால் தொடரும் இழுபறி\nசேலம் அருகே அரசு பேருந்து - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; சகோதரி திருமணத்துக்கு சென்ற இளைஞர் உள்பட மூவர் உயிரிழப்பு\nஸ்பெயின்கரோனா வைரஸ்கரோனாகரோனா நோய் தொற்றுOne minute newsCoronaCorona virus\nதிருக்கார்த்திகை ஸ்பெஷல்; போர் நட்சத்திரம் கார்த்திகை; எதிரிகளை பலமிழக்கச் செய்யும் கார்த்திகை தீப...\n'பாவக் கதைகள்' ஆந்தாலஜி: படங்களின் பெயர், இயக்குநர்கள், நடிகர்களின் பட்டியல்\nசிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தல்; அதிமுக, திமுக சமபலத்தால் தொடரும் இழுபறி\nதமிழக மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதும்...\n‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட்டதால் பேசுவதை தவிர்த்த மம்தா...\nவேலை கையில் பிடித்துக் கொண்டு வேஷம் போடுகிறார்...\nமக்கள் விலைவாசி உயர்வால் அவதிப்படுகிறார்கள்; மோடி அரசு...\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரியில் மாற்றம்;...\nவிவசாயிகள்தான் முடிவெடுக்க வேண்டும்; 11-வது சுற்றுப் பேச்சுவார்த்தையும்...\n''ராமர் கோயிலுக்கு நன்கொடைகள் தராதீர்'' என்று கூறிய...\nகரோனா தடுப்பூசி இந்தியாவின் முன் நிற்கும் சவால்கள்\n24 மணிநேரத்தில் 13,203 பேருக்கு புதிதாக கரோனா தொற்று\nகரோனா தடுப்பூசியால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் உறுதி\nகரோனா காலத்தில் உயிரிழந்த டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு ரூ.40 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க...\nபிரேசிலில் கரோனா பலி 2,16,445 ஆக அதிகரிப்பு\nஆப்பிரிக்காவில் கரோனா தொற்று 30 லட்சத்தை கடந்தது\nமோசடி, ஊழல், நம்பிக்கையின்மை: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பதவிவிலக நாடுமுழுவதும் மக்கள் போராட்டம்...\nஅலெக்ஸி நவால்னி ஆதரவாளர்கள் ரஷ்யாவில் கைது\nவிசாகம், அனுஷம், கேட்டை; வார நட்சத்திர பலன்கள் ; ஜனவரி 25 முதல்...\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\n''உங்கள் தொகுதியில் ஸ்டாலின்''- 234 தொகுதிகளிலும் மக்கள் சந்திப்பு: திமுகவின் புதிய பிரச்சார...\nஅஸ்தம், சித்திரை, சுவாதி; வார நட்சத்திர பலன்கள் ; ஜனவரி 25 முதல்...\nராமநாதபுரம் அருகே கி.பி.10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணத் தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிப்பு\nமுதல்வர் பழனிசாமி எடுத்த நடவடிக்கையால் நிவர் புயலால் மக்கள் பாதிக்கப்படவில்லை: அமைச்சர் ராஜேந்திர...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/05/08/chennai-meteorology-said-in-some-districts-of-tamil-nadu-mild-to-moderate-rainfall-is-possible", "date_download": "2021-01-25T08:15:14Z", "digest": "sha1:XGHTRCXKLIQXJRAQM2ONGZHGBLHKVHSH", "length": 7063, "nlines": 60, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "chennai meteorology said In some districts of Tamil Nadu mild to moderate rainfall is possible", "raw_content": "\n“வெப்பச்சலனத்தால் மழைக்கு வாய்ப்பு; 40 டிகிரிக்கு மேல் வெயிலும் கொளுத்தும்” : வானிலை ஆய்வு மையம் தகவல்\nவளிமண்டல மேலடுக்கு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nவளிமண்டல மேலடுக்கு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nமேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் லேசான மழை மட்டுமே இருக்கும். ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும் குறிப்பாக கரூர், திருச்சி, சேலம், திண்டுக்கல், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை ஆக 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் காணப்படும். எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் 11 மணி முதல் 3.30 மணிவரை வெளியில் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்துகிறது.\nசென்னையைப் பொறுத்தவரை பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் மற்ற நேரங்களில் தெளிவாகவும் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸும் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகர்கோவில் ஏரணியல் ஏழு சென்டிமீட்டர் அளவு மழை பெய்துள்ளது.\nஅந்தமானில் சூறைக்காற்று... தமிழகத்தில் கொளுத்தப்போகும் வெயில்... எச்சரிக்கும் வானிலை நிலவரம்\n“நீதிபதிகள் நியமனத்தில் இனி சமூக நீதி காக்கப்படும்”: தி.மு.க எம்.பி கடிதத்திற்கு மத்திய அமைச்சகம் பதில் \n“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”- ஜன.29 முதல் புதிய கோணத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்\nஉச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல் : அமைச்சர் மா.ப.பாண்டியராஜனை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் \n“மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்” : தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை \n“நீதிபதிகள் நியமனத்தில் இனி சமூக நீதி காக்கப்படும்”: தி.மு.க எம்.பி கடிதத்திற்கு மத்திய அமைச்சகம் பதில் \n“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”- ஜன.29 முதல் புதிய கோணத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்\n“மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்” : தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை \nஉச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல் : அமைச்சர் மா.ப.பாண்டியராஜனை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/11/25125937/2104098/Tamil-News-Love-dispute-Finance-Owner-Murder-in-Jolarpet.vpf", "date_download": "2021-01-25T08:39:39Z", "digest": "sha1:FVDFHJZWTJJQB4WUGE4YXGEP4WOE57G5", "length": 15286, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜோலார்பேட்டையில் காதல் தகராறில் பைனான்ஸ் அதிபர் அடித்துக்கொலை || Tamil News Love dispute Finance Owner Murder in Jolarpet", "raw_content": "\nசென்னை 25-01-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஜோலார்பேட்டையில் காதல் தகராறில் பைனான்ஸ் அதிபர் அடித்துக்கொலை\nஜோலார்பேட்டையில் காதல் தகராறில் பைனான்ஸ் அதிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஜோலார்பேட்டையில் காதல் தகராறில் பைனான்ஸ் அதிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஜோலார்பேட்டை அருகே உள்ள திரியாலத்தை சேர்ந்தவர் ஆனந்த் பாபு (வயது35). திருப்பத்தூர் தாமலேரிபுத்தூரில் பைனான்ஸ் நடத்தி வந்தார்.\nநேற்று இரவு 9 மணிக்கு பைனான்ஸ் அலுவலகத்தை பூட்டி விட்டு வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். திரியாலம் ரோட்டில் உள்ள தலைவர் வட்டம் அருகே சென்ற போது கும்பல் ஒன்று அவர் மீது பைக்கில் வந்து மோதினர்.\nஇதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஆனந்த் பாபுவை கும்பல் இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்தார். பின்னர் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர்.\nபடுகாயம் அடைந்த ஆனந்த் பாபுவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.\nஜோலார்பேட்டை போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகொலை செய்யப்பட்ட ஆனந்த் பாபு அந்த பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவியை மற்றொரு வாலிபர் ஒருவரும் காதலித்து வந்துள்ளார்.\nஇது தொடர்பாக ஆனந்த் பாபுக்கும் வாலிபருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nமேலும் வேறு ஏதாவது ‌முன்விரோதம் தகராறில் கொலை நடந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nராஜினாமா செய்தார் அமைச்சர் நமச்சிவாயம்- புதுச்சேரி அரசியலில் பரபரப்பு\nஇந்திய விவசாயத்தை அழிக்கவே 3 சட்டங்கள்... கரூர் பிரசாரத்தில் ராகுல் காந்தி தாக்கு\n4 மீனவர்கள் கொலை- இலங்கை அரசை கண்டித்து வைகோ ஆர்ப்பாட��டம்\nஉங்கள் தொகுதியில் ஸ்டாலின்- புதிய கோணத்தில் திமுக பிரசாரம்\nசிக்கிம் எல்லையில் ஊடுருவ சீன வீரர்கள் முயற்சி- மோதலில் இரு தரப்பு வீரர்களும் காயம்\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு- மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nஜெயலலிதா நினைவு இல்லத்தை முதலமைச்சர் 28ந்தேதி திறந்து வைக்கிறார்\nகார் மோதி பலி: சென்னை டாக்டர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்\n29ந் தேதி முதல் புதிய கோணத்தில் பிரசாரம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசன விழா நாளை மறுநாள் தொடங்குகிறது\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nமணப்பாறை அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்\nஇது எல்லாம் ராகுல் டிராவிட் செயலாகும்: இன்சமாம் உல் ஹக் புகழாரம்\nஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா\nஇனிமேல் ஆஸ்திரேலியா சிறந்த அணி கிடையாது: இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்த வேண்டும்- ஸ்வான்\nமதபோதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன்\nகங்காரு வடிவிலான கேக்கை கட் செய்ய மறுத்த ரஹானே\nதொடரை ரத்து செய்வோம்: ரவி சாஸ்திரியின் மிரட்டலால் யு-டர்ன் ஆன ஆஸ்திரேலியா\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சென்னை சூப்பர் கிங்சுக்கு மாறினார் உத்தப்பா\nமுக்கியமான தொடரில் வீரர்களுக்கு ஓய்வு என்பது அவமரியாதைக்குரியது: கெவின் பீட்டர்சன் கண்டனம்\nஇந்தியாவிலேயே முதல் நடிகை... சமந்தாவின் புதிய சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-01-25T08:39:36Z", "digest": "sha1:QLHZWGVI5IU7EHVKMKKGXB3HB6TSNSNB", "length": 19426, "nlines": 148, "source_domain": "www.patrikai.com", "title": "பாகிஸ்தான் மூக்குடைப்பு: 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.ப���ரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபாகிஸ்தான் மூக்குடைப்பு: 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nநேற்று நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை 164 ரன்னில் முடக்கி இந்தியா அபாரமாக வெற்றிபெற்றது.\nசாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில், இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் விளையாட்டு மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விறுவிறுப்பாக போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 124ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவரின் மூக்கை உடைத்து சாதனை படைத்தது.\nடாஸ் வென்ற பாகிஸ்தான், பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன் காரணமாக பேட்டை பிடித்த இந்திய அணியினிர் அபாரமாக ஆடி ரன்களை குவித்தனர்.\nஇடையிடையே மழை குறுக்கிட்டதால் போட்டியின் ஓவர் 48 ஆக குறைக்கப்பட்டது. இருந்தாலும் இந்தியா வீரர்கள் ரோகித் சர்மாவின் அசத்தலான தொடக்க ஆட்டத்தால் ஆட்டம் சூடுபிடித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கயி கேப்டன் கோலி, யுவராஜ்சிங், ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்களின் அதிரடி ஆட்டம் காரணமாக ரன்கள் மளமளவென எகிறியது.\nகோலி மற்றும் யுவராஜ்சிங் ஆகிய இருவரும் அடுத்தடுத்து தங்களது அரைசதத்தை எட்டினர். 32 பந்துகளில் 53 ரன்களை எடுத்து யுவராஜ்சிங் பட்டையை கிளப்பினார். வெகுநாட்களுக்கு பிறகு யுவராஜ் சிங்கின் ஆட்டம் ரசிகர்களிடையே குதூகலத்தை ஏற்படுத்தியது. கேப்டன் விராட் கோலி 81 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nஇறுதியில், 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவர்களில் 319 ரன்களை இந்திய அணி எடுத்தது.\nஇதைத்தொடர்ந்து 323 ரன்கள் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்தது. பாகிஸ்தான் அணியினருக்கு 48 ஓவர்களில் 324 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.\nதொடர்ந்து ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான், நான்காவது ஓவர் ஆடிக்கொண்டிருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு ஒரு ஓவர் குறைக்கப்பட்டது. 41 ஓவர்களில் 289 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.\nநிதானமாக ஆடி வந்த பாகிஸ்தான் அணி 9-வது ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் அஹ்மத் ஷேஷாட் 12 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமாரின் அபார பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.\nஅடுத்து களமிறங்கிய பாபர் அஜாம் வந்த வேகத்தில் வெளியேற, அனுபவம் மிகுந்த ஆட்டக்காரரான முகமத் ஹஃபீஸ், தொடக்க ஆட்டக்காரர் அஸார் அலியுடன் இணைந்து ஆட்டத்தை நகர்த்திக்கொண்டிருந்தார்.\nஇதையடுத்து அஸார் அலி 50 ரன்கள் எடுத்து அரைசதம் எடுத்த நிலையில், ஹர்திக் பாண்டியாவின் கேட்சில் வெளியேறினார்.\nஅதைத்தொடர்ந்து களமிறங்கிய ஷோயிப் மாலிக்கும் தனது முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிய வில்லை. இந்திய பவுலர்களின் பந்துவீச்சில் தாக்குபிடிக்க முடியாமல் வேளியேறினார். அதையடுத்து களமிறங்கிய இமாத் வாஸிம் ரன் எடுக்காமல்ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.\nஅடுத்தடுத்து மட்டையை பிடித்த பாகிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து வந்தவேகத்தில் வெளியேறியதால்,33.4 ஓவருக்கு ஆள்அவுட் ஆகி பாகிஸ்தான் சுருண்டது.\nபாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக வெற்றிபெற்றது.\nஇந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுக்களையும், ஹர்திக் பாண்டியா நாயகனாக அறிவிக்கப்பட்டார்.\nபோட்டிக்கு நடைபெறுவதற்கு முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவ, பாகிஸ்தான் அணியினருடன் பேசும்போது, இந்திய கிரிக்கெட் வீரர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் போர் வீரர்களை போல எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என பேசி உசுப்பேற்றி இருந்தார்.\nதற்போது நடைபெற்று முடிந்த போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று அவருடைய மூக்கை உடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n முதல் வெள்ளி – சிந்து பெற்றார் ஐதராபாத் திரும்பினார்: பி.வி.சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு ஐதராபாத் திரும்பினார்: பி.வி.சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு உலககோப்பை கபடி: நாளை இறுதிப் போட்டியில் ஈரானை சந்திக்கிறது இந்திய அணி\nTags: ICC Champions Trophy: India Thrash Pakistan By 124 Runs, பாகிஸ்தான் மூக்குடைப்பு: 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nPrevious டெல்லியில் வாகனங்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது\nNext பந்திப்போராவில் மீண்டும் தற்கொலைப் படை தாக்குதல்\nஉண்மையான நேதாஜிக்கு பதிலாக நேதாஜியாக படத்தில் நடித���த நடிகரின் படத்தை திறந்து வைத்த ஜனாதிபதி ராம்நாத்… சர்ச்சை\nபுதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் கட்சியில் இருந்து இடைநீக்கம் மாநிலத் தலைவர் சுப்ரமணி அறிவிப்பு\nஜனாதிபதி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு நல்ல உடை இல்லாமல் திண்டாடிய கங்கனா…\nஇந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,97,40,621 ஆகி இதுவரை 21,38,044 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று கர்நாடகாவில் 573 பேர், டில்லியில் 185 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கர்நாடகாவில் 573 பேர், மற்றும் டில்லியில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா…\nகொரோனா தடுப்பு மருந்து பெறுவதில் விதிமுறை மீறல் – ஸ்பெயின் தலைமை ராணுவ கமாண்டர் ராஜினாமா\nமாட்ரிட்: கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக, நாட்டின் விதிமுறைகளை மீறியதற்காக, ஸ்பெயின் நாட்டின் முதன்மை ராணுவ கமாண்டர் தனது…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,752…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 569 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nஉண்மையான நேதாஜிக்கு பதிலாக நேதாஜியாக படத்தில் நடித்த நடிகரின் படத்தை திறந்து வைத்த ஜனாதிபதி ராம்நாத்… சர்ச்சை\nபுதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் கட்சியில் இருந்து இடைநீக்கம் மாநிலத் தலைவர் சுப்ரமணி அறிவிப்பு\nபிரசாந்த் கிஷோர் தயாரித்து கொடுக்கும் படங்கள் திரைக்கு வராது ஸ்டாலின் புதிய அறிவிப்பு குறித்து ஜெயக்குமார் கருத்து…\n சசிகலா நார்மலாக இருப்பதால் சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் போர்க்கால அடிப்படையில் 100 நாட்களில் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வ���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aali-aali-song-lyrics/", "date_download": "2021-01-25T08:07:19Z", "digest": "sha1:JDS55W52WIVSUCQQ76IBUTSN6T2TQD7A", "length": 11827, "nlines": 370, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aali Aali Song Lyrics", "raw_content": "\nபாடகிகள் : ஹரிணி, ஜோகி சுனிதா\nபாடகர் : பிரிஜேஷ் சண்டில்யா\nஇசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்\nஆண் : ஹேய் மொச்ச\nமுழிய பாத்து நான் உச்சு\nஆண் : நீ பச்ச மரம்\nஆண் : என்ன அடிச்சு\nகிட்டு புத்தி கெட்டு பத்தி\nஆண் : { ஆலி ஆலி\nஆண் : ஆலி ஆலி\nபெண் : என் மொச்சகொட்ட\nபெண் : நான் பச்ச மரம்\nபச்ச அறம் போல நிக்க\nநீ இச்சு பழம் பிச்சி\nபெண் : உன்ன அடிச்சு\nகிட்டு புத்தி கெட்டு பத்தி\nகுழு : லை லை\nஆண் : ஹேய் கலக்குற\nபெண் : ஓய் குச்சி ஐஸ\nகமர் கட்ட ஊற வெச்சு\nஆண் : பிஞ்சு பஞ்சு\nகாரம் கொடுக்க படு பாதாள\nபசி என்ன வாட்டி வதைக்க ….\nபெண் : என் மொச்சகொட்ட\nகுழு : உச்சுகொட்ட உச்சுகொட்ட\nபெண் : நான் பச்ச மரம் பச்ச\nஅறம் போல நிக்க நீ இச்சு\nபெண் : உன்ன அடிச்சு\nகிட்டு புத்தி கெட்டு பத்தி\nகுழு : { பால் கோவா ரூபா\nரூபா பால் கோவா ஸ்டைல்\nரூபா ரூபா யோ யோ யோ\nரூபா ரூபா ஆஹா ஆஆ\nஆஆ ஹேய் ரூபா ரூபா\nபெண் : கழுத்துல விரல்\nஆண் : ஹ்ம்ம் பசிக்குற\nபெண் : வெறும் டீசர\nஆண் : ஹேய் மொச்சகொட்ட\nஆண் : நீ பச்ச மரம்\nபச்ச அறம் போல நிக்க\nநான் இச்சு பழம் பிச்சி\nபெண் : என்ன அடிச்சு\nகிட்டு புத்தி கெட்டு பத்தி\nஆண் : { ஆலி ஆலி\nஆண் : ஆலி ஆலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/sachin-sachin-song-lyrics/", "date_download": "2021-01-25T08:35:30Z", "digest": "sha1:7ZSH5MIHFJUT5XOURZMCPWUWH37JVHTT", "length": 7659, "nlines": 250, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Sachin Sachin Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : சித் ஸ்ரீராம், பூர்வி கௌதிஷ் மற்றும் நிக்ஹிதா காந்தி\nஇசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்\nஆண் : சச்சின்… சச்சின்…\nஆண் : நீல நெருப்பே\nகனவின் எல்லை கடக்க வேண்டும்\nதூக்கம் விழித்தே புறப்பட டா…\nஆண் : மனம் போதும் என்ற\nஒரு நாளும் ஏற்று கொண்டதில்லை\nபயம் என்ன என்று கண்டதில்லை\nஆண் : சச்சின்… சச்சின்…\nஆண் : வீசும் காற்றும்\nஎதிரி கூட்டம் உனக்கு மட்டும்\nஆண் : உன்னை போல யாரும் இங்கு இல்லை\nநீ தோன்ற போவதும் இல்லை\nநீ இந்த மண்ணின் செல்ல பிள்ளை\nஆண் : சச்சின்… சச்சின்…\nஆண் : சச்சின்… சச்சின்…\nஆண் : சச்சின்… சச்சின்…\nகுழு : {நீயே நீயே\nஆண் : சச்சின்… சச்சின்…\nஆண் : சச்சின்… சச்சின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.tamilvoice.dk/arkiver/3796", "date_download": "2021-01-25T07:45:53Z", "digest": "sha1:6IHRTI3C7W3ECLKOSRLG4O2N2A3UXANE", "length": 66308, "nlines": 124, "source_domain": "www.tamilvoice.dk", "title": "நான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது.- பாகம்-2 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707", "raw_content": "\nநான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது.- பாகம்-2\nசென்ற வாரம் வரவேண்டிய எனது கதையின் இரண்டாம் பாகம் சில நாட்களைக் கடந்தே இப்பொழுது வருகின்றது. அதற்கான காரணம் எம்மக்களுக்குத் தெரியும். என்றாலும் சொல்ல வேண்டிய கடமை எனக்குண்டு. தமிழர்களின் சிறப்புக்கும், வணக்கத்துக்குமுரிய நாளான நவம்பர் 27இல் என்னோடு களமாடி வீழ்ந்த தோழிகளனதும், தோழர்களனதும் நினைவுகளையும், எமது தேசத்திற்காக தங்கள் உயிர்களை அர்ப்பணித்த எமது மாவீரத் தெய்வங்களின் நினைவைத் தாங்கி, வணக்கம் செலுத்தும் நிகழ்வுகளினால் இத்தொடரினை உரிய நேரத்திற்குத் தர முடியவில்லை.\nஎனது குடும்பம் வறுமையான குடும்பமும் இல்லை. பணக்காரக் குடும்பமும் இல்லை. நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தது. வன்னி மண்ணில் சிங்களவனின் ஆக்கிரமிப்புக்கு முன்னர் எந்தவித துன்பமுமின்றி மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தோம். இப்போது தான் ஊரைவிட்டு இடம்பெயர்க்கப்பட்டு தடுப்பு முகாமுக்கு வந்ததன் பின்தான் மிகவும் வறுமையாக வாழ்கின்றோம்.\nஎவ்வளவு கஸ்ரப்பட்டு, துன்பப்பட்டு வாழ்ந்தாலும் எமது தாயக இலட்சியத்தில் இன்னும் மிக உறுதியாகவே உள்ளேன். நான் மட்டுமல்ல மக்களும் தான். தாயக விடுதலை என்ற இலட்சியம் நீறுபூத்த நெருப்பாகக் கிடக்கிறது. காற்று பலமாக வீசும்போது அது பற்றியெரியக் காத்திருக்கிறது என்பதனை மக்களின் சொற்களிலும் செயல்களிலும் இருந்து புரிந்துகொள்ளக் கூடியதாகவிருந்தது. ‘நாங்கள் எப்படிச் சிங்களவனிடம் தோற்றோம் என்ற தேடல் அவர்களிடம். அவனை ஏன் வன்னிக்குள் இயக்கம் வரவிட்டது.\nஏன் பெரிய எதிர்த்தாக்குதல் எதுவும் செய்யவில்லை. என்ன நடந்தது’ என்றெல்லாம் மக்கள் கதைக்கும் போது, நான் தலைமை எடுத்த முயற்சிகள் தெரிந்தும் எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக நின்றிருக்கிறேன். சிங்களவனின் கட்டுப்பாட்டிற்குள் நின்று கொண்டு, சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டு இருக்கின்ற போதும், இயக்கம் வந்து தங்களின் நிலையை மாற்றும் என்ற நம்பிக்கையை அவர்கள் கைவிடவில்லை என்பது அவர்களின் புலம்பல்கள் மூலம் தெரிந்தது.\nஎனது அப்பா இப்போது நிரந்தரமாக எங்களைவிட்டுப் பிரிந்துவிட்டார். எனது சகோதரர்கள் எவ்வளவோ சித்திரவதைகளுக்கும், விசாரணைகளுக்கும் மத்தியில் தடுப்புமுகாமுக்குள்ளேயே உள்ளார்கள்.\nஅன்று நடந்த நடவடிக்கை அணியில் நானும் ஒருத்தி. இங்கிருக்கும் சூழலில் எதுவும் நடக்கலாம். ஆனால் நடந்த சம்பவங்கள், தலைமை எடுத்த முயற்சிகள் போராளிகளின் வீரம், தற்கொடை என்பன யாருக்கும் தெரியாமல் புதைந்துபோய்விடக் கூடாது என்பதற்காகவே எழுதுகின்றேன்.\nவகுக்கப்பட்ட தாக்குதல் திட்டத்தில் இரண்டாவது திட்டமே எங்கள் அணிக்கானதாகவிருந்தது. அதாவது அழித்தொழிப்பு நடவடிக்கை. ஊடறுப்பு அணிகள் விசுவமடுவிற்குள் நுழைந்து தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, அந்த அணிகளுடன் இணைந்தே வந்த நாங்களும் தாக்குதலுக்கு முகம் கொடுத்தபடி, எங்களுக்கான இலக்கை நோக்கி புறப்படும் போதே, எமது அணியிலிருந்த ஒருவர் வீரச்சாவடைய நேரிட்டது. எதிரியின் மூர்க்;கத்தனமான தாக்குதலில் ஒருவர் காயப்பட்டார். பெண்போராளியொருவரின் தலைமுடி எதிரியின் முட்கம்பி வேலியில் சிக்குண்டதால் அவரால் அதிலிருந்து மீள முடியவில்லை. சண்டை மிக உக்கிரமாக நடந்துகொண்டிருந்தது. தொடர்ந்தும் நின்று சண்டை பிடிச்சுக் கொண்டிருந்தால் ஆட்களை இழந்து, தரப்பட்ட இலக்கைச் சென்றடைய முடியாது என்பதால், அதிலிருந்து அணியை ஒருங்கிணைத்து நகர முற்பட்டபோது ஒருவரைக் காணவில்லை.\nஇருப்பவர்களைக் மீளமைத்துக் கொண்டு நகரமுற்பட்ட போது, காயப்பட்டிருந்தவரை தளத்திற்கு திருப்பி அனுப்பிய போது அவர் திரும்பிப் போக மறுத்து ‘தலைமை என்னை நம்பித் தந்த பொறுப்பைச் செய்யாமல் திரும்பிப் போகமாட்டேன்’ என்று உறுதியாக மறுத்துவிட்டார். அவரையும் சேர்த்துக் கொண்டு, நாங்கள் தொடர்ந்தும் நகர்வில் ஈடுபட்டோம். இலக்கைச் சென்றடையும் வரை எதிரியுடன் முட்டுப்படுவதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும் என்பது எமக்கு பணிக்கப்பட்டிருந்தது. நாம் ஒரு குறிப்பிட்ட தூரம் வந்ததும் இரு அணிகளாகப் பிரிந்து சென்றே நகர்வுகளை மேற்கொண்டோம். இடைவழியில் அவனுடன்(எதிரி) சண்டை ஏற்படாவண்ணம் செல்வதற்காக கூடியளவு நகர்வை இரவிலேயே செய்தோம். பகற்பொழுதில் எதிரியின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதும், வரைபடத்தைப் பார்த்து பாதையை பார்க்கும் ஒழுங்குகளையும் செய்தபடியே அடுத்து வரும் இரவு நகர்வுக்காக ஓய்வெடுப்பதுமாக எமது பயணம் தொடர்ந்தது.\nஎமது பயணம் என்பது மிகவும் கடினமானதொன்றாகவே இருந்தது. எதிரி தான் ஆக்கிரமித்த பகுதிகளிளெல்லாம் சென்றிகளைப் போட்டும், காலை மாலை என எல்லா நேரமும் கிளியறிங் செய்த படியும் இருந்ததோடு, ஆங்காங்கே கட்டவுட்டும் போட்டு வைத்திருந்தான். சகல பொசிசன்களிலும் ‘நைட்விசன்’ பொருத்தி வைச்சுப் பார்த்துக் கொண்டிருந்தான். அதைவிட எங்கட தலைகளுக்கு மேலே சற்றலைட் வேவு. இதுகளையெல்லாம் கவனிச்சுக் கொண்டு, மண்ணைத் தூவி உள்நுழைந்து நகரவேண்டும். நாள்கள் நகர, நாம் கொண்டு வந்த உணவுப் பொருட்களும் முடியத்தொடங்கியது. எனவே ஆங்காங்கு கிடைத்த காய்கள், பழங்கள், மக்கள் வீடுகளில் விட்டுச் சென்றவை என்பனவற்றைத் தேடியெடுத்து எமது வயிற்றை நிரப்பினோம்.\nஎமது அணி நகர்ந்து கொண்டிருக்கும் போது, எமக்கும் மெயினுக்குமான தொடர்பாக நவீன கருவிகளே இருந்தது. நாங்கள் அருவியைக் கடந்து நகர்ந்து சென்ற போது எமது தொடர்புக்கருவி தொலைந்துவிட்டது. எனவே எமக்கும் கட்டளைப்பீடத்துக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது. (நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து வோக்கியில் தொடர்பு எடுக்க ஏலாது. ஏனென்றால் வோக்கி அலையை வைச்சு அவன் எங்கட இடத்தைக் கண்டிடுவான்.) எனினும் நாம் தொடர்ந்து எமது இலக்கை நோக்கி நகர்ந்த வண்ணமேயிருந்தோம். எதிர்பாராதவிதமாக எமது மற்றைய அணியைச் சந்தித்தோம்; அதன் பின்னர் இரு அணிகளும் இணைந்தே எமக்கான இலக்கின் இடத்திற்குச் செல்வதற்கு முயற்சி செய்தோம். ஆனால் முடியவில்லை.\nகுறிப்பிட்ட இடத்துக்குச் சென்றால், அங்கு எம்மவர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் மக்களின் வீடுகளிலிருந்து கிடைத்த பொருட்களைக் கொண்டு உணவு தயாரித்து உண்டபடி, எதிரி அறியாமல் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தோம். 4ம் மாதம் 4ம் திகதி இரவு எமது நகர்வை ஆரம்பிப்பதற்காக, என்னையும் என்னோடு வந்த ஒரு பெண்போராளியையும், எமது லீடர் நிமல் அண்ணாவையும் வேவுபார்த்து வர அனுப்பி வைத்தார்கள். நாமும் போய் பார்த்துவிட்டு வந்து எமது அணியினரை அழைத்துக் கொண்டு ஓர் ஊர்மனைக்குள் நின்று நேரத்தைப் பார்த்தோம். நேரம் 4.30 ஐயும் தாண்டியிருந்தது. வரைபடத்தை எடுத்து நாம் நிற்கும் இடத்தைப் பார்த்தோம். எம்மைச் சுற்றி வயல் வெட்டைகள். நாம் நிற்பது ஒரு சின்ன ஊர்மனை. எனவே இப்போது எதுவும் செய்ய முடியாது. எனவே அன்று பகல் அங்கேயே தங்குவதாக முடிவெடுத்து, அங்குள்ள வீடுகளில் தங்கிக் கொண்டோம்.\nஎங்கள் ரீமில் ஒருவருக்கு ஏற்கனவே வந்த காய்ச்சல் அம்மன் வருத்தமாகியது. அவருக்கான சரியான பராமரிப்பு இல்லை. உணவு, குடிநீருக்கே கஸ்டம். இதில் எங்கு குளிப்பது. அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆட்களுக்கும் அம்மன் போடத் தொடங்கியது. திடீரென்று வெடிச்சத்தம் கேட்டது. ஆமி கிளியறிங் செய்துகொண்டு நாங்கள் இருந்த பக்கத்தை நோக்கி வந்தான். இரண்டு ரீமும் அங்கேயிருந்த வௌ;வேறு வீடுகளுக்குள் ஒளிந்து கொண்டோம்.\nசாதாரணமாக கதைப்பதாகவே எழுதுகின்றேன். ஆமி நாங்கள் இருந்த வீட்டுக்குக் கிட்ட வந்து நின்றாங்கள். பரவலாக ஐந்து (05) மீற்றருக்கு ஒருவராக நின்றார்கள். எம்மோடு இருந்த நிமல் அண்ணாவிற்கு நன்றாகச் சிங்களம் தெரியும். நான் அவரிற்குப் பக்கத்தில்தான் இருந்தேன். என்ன கதைக்கிறான் என்று கேட்டேன். அண்ணா சொன்னார் ‘ஆமிக் கொமாண்டர் சொன்னானாம் அங்கேயுள்ள ஆடு, மாடு, கோழிகளை பிடித்து வாகனத்தை வரவழைத்து ஏற்றும்படியும், நாய்களை மட்டும் விட்டுவைக்காது சுடச்சொல்லி கட்டளை போட்டானாம். ஒருத்தன் நாயைக் கலைக்க, கொமாண்டர் கெட்ட வார்த்தைகளால் பேசிவிட்டு சந்தேகமான இடங்களில் எல்லாம் சுடச்சொல்லிச் சொன்னான்.’ நாங்கள் நகர்ந்து வந்த பாதைகளெல்லாம் அவன் கிளியறிங் செய்து கொண்டிருந்ததோடு, தான் சந்தேகப்படும் இடங்களுக்கு குண்டும் அடித்தான்.\nபிறகு மேலிடத்திலிருந்து தொடர்பு வந்தது. அதில் இன்னும் ஒரு கிலோ மீற்றர் இருப்��தாகவும் ஒருவரையும் சுட வேண்டாம் என்றும் முன்னுக்கு தங்கட ஆட்கள் கட்அவுட் போட்டு நிற்பதாகவும் சொன்னான். பின்பு பக்கத்தில் நிற்பவனைப் பார்த்து ‘டேய் இந்த வீட்டைப் பார்த்திட்டியா’ என்று, நாங்கள் இருந்த வீட்டைப் பார்த்துக் கேட்டான். அவன்………………… தொடரும்\nநான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது.- பாகம்-1\n« \"பிரபாகரன்\" என்ற மந்திரச்சொல்லின் மகத்துவத்தை புரிந்து கொள்ளத் தவறிய எரிக் சொல்ஹெய்ம் »\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் புரிந்து கொள்வதற்கு நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவரான எரிக் சொல்ஹெய்முக்கு முப்பது ஆண்டுகளாகியிருக்கிறது என்று கிண்டல் அடித்துள்ளார் சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முப்பதாண்டு காலம் போராட்டம் நடத்தினார் என்பது உண்மையாயினும், அவரைப் புரிந்து கொள்வதற்கு எரிக் சொல்ஹெய்ம் அந்தளவு காலம் அவருடன் தொடர்பில் இருந்தவரல்ல என்பது கெஹலிய ரம்புக்வெலவுக்கு தெரியாது போலும். இலங்கை விவகாரத்தில் நோர்வேயின் சமாதான ஈடுபாடு தொடங்கியது கிட்டத்தட்ட 1998ம் […]\n\"நான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது\" – ஒரு போராளியின் சாட்சியம் – பாகம் 4\nஇடத்தையும் மேலோட்டமாக பார்த்துவிட்டு திரும்பிப் போய்விட்டான். நான் எல்லாத்தையும் பார்த்துக் கொண்டேயிருந்தேன். ஆமி மேலிடத்தோடு தொடர்பு கொண்டான். அதன் பின்பு வாகனமும்;, நிறைய ஆமிக்காரரும் வந்தார்கள். பிறகு வீட்டுக்குள் வந்து ஆட்களை எண்ணினான். எனக்கு மேலே கட்டிலில் ஒரு அண்ணா வேதனையில் துடித்துக் கொண்டு இருந்தார். கட்டிலுக்கு மேலே இருந்து அவரது குருதி (“பிளட்”) வடிந்துகொண்டேயிருந்தது. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. என் கண்முன்னே அவர் துடிப்பதையும், குருதி வழிவதையும் பார்த்துக் கொண்டிருக்க, சிங்களவன் மேல் கோபம் […]\nநான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது.- பாகம்-1\nஈழ மண் ஆக்கிரமிப்பாளர்களால் விழுங்கிக் கொண்டிருந்த சமயம் எதிரிக்கு ஆப்பு வைக்குமாற் போல் பேரதிர்ச்சி மிக்க தாக்குதல் ஒன்றை செய்வதற்காக எமது தலைமைப்பீடம் தயாராகிக் கொண்டிருந்தது. போர்மேகம் கவிந்து வன்னிப்பெருநிலப்பரப்பின் பெரும்பகுதி சிங்களத்தின் ஆக்கிரமிப்புப் படைகளால் விழுங்கப்பட்டுக்கொண்டிருந்தது. த��ிழர்களின் ஆட்சிப் பரப்பெல்லை சுருங்கிக்கொண்டிருந்தது. தொடர் இரசாயன குண்டுவீச்சுக்கள், பல்குழல் எறிகணைத்தாக்குதல்கள், துப்பாக்கிச் சன்னங்கள் என்று வன்னி அதிர்ந்துகொண்டிருந்தது. புதுக்குடியிருப்புப் பிரதேச எல்லையைக் கடக்க சிங்களம் தொடர் தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் முன்னேற முயற்சித்துக் கொண்டிருந்தது. சிறிய பகுதிக்குள் […]\nமகிந்தவின் வருகைக்கு எதிராக லண்டன் விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://onetune.in/cinema/cinema-4", "date_download": "2021-01-25T08:36:00Z", "digest": "sha1:LFEC3AKBUZ5BO2PJZZNXYYBLND7MOOZF", "length": 9761, "nlines": 170, "source_domain": "onetune.in", "title": "பிசியான நேரத்திலும் நயன்தாராவுக்காக நேரம் ஒதுக்கிய ஏ.ஆர்.ரகுமான் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » பிசியான நேரத்திலும் நயன்தாராவுக்காக நேரம் ஒதுக்கிய ஏ.ஆர்.ரகுமான்\nபிசியான நேரத்திலும் நயன்தாராவுக்காக நேரம் ஒதுக்கிய ஏ.ஆர்.ரகுமான்\nதமிழ் சினிமாவில் ஏ.ஆர்.ரகுமானின் பங்கு அளப்பறியது. அவர் தனது இசையால் இந்திய ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார். `மொசட் ஆஃப் மெட்ராஸ்’ என்று அழைக்கப்படும் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருது பெற்ற ஒரே இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமை பெற்றவர். அவர் தற்போது, ரஜினியின் `2.0′, விஜய்யின் 61-வது படம் என பல படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.\nஅதேபோல் `லேடி சூப்பர்ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நயன்தாரா தமிழில் முன்னணி நாயகியாக வலம்வருகிறார். அவர் தற்போது `அறம்’, `வேலைக்காரன்’, `இமைக்கா நொடிகள்’, `கொலையுதிர் காலம்’ மற்றும் பெயரிடப்படாத படம் என பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.\nநயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளியான `டோரா’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், மீஞ்சூர் கோபி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் ‘அறம்’ படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் தொடர்ந்து நடித்து வரும் நயன்தாரா ‘அறம்’ படத்தில் கலெக்டராக நடிக்கிறார். இந்த படத்தின் டீசரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட உள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், நயன்தாரா நடித்துள்ள எந்த படத்த���ற்கும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தது இல்லை. `சிவாஜி’ படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு பாடலுக்கு மட்டும் சிறப்பு தோற்றத்தில் நயன்தாரா நடனம் ஆடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படத்தில், உலகின் முக்கியப் பிரச்சனையாக கருதப்படும் தண்ணீர் பிரச்சனை குறித்து பேசியுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் முக்கிய வேடங்களில் ‘காக்கா முட்டை’ புகழ் விக்னேஷ், ரமேஷ், வேல.ராமமூர்த்தி, ராமதாஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.\nஇந்த விக்ரம் பிரபு ஏன் தாடியும், மீசையுமாக சுற்றுகிறார் தெரியுமா\nதவிடு பொடியான நயன்தாராவின் ‘வி.பி.’ சென்டிமென்ட்\n‘இரும்புத்திரை’யில் குருநாதர் அர்ஜுனுடன் நடிப்பு: விஷால் நெகிழ்ச்சி\nஅஜித் ரசிகர்களுக்கு இரட்டை விருந்தளிக்க வரும் விவேகம் டீசர்\nநடிகர் ரித்தீஷ் மீது ரூ.2.18 கோடி மோசடி வழக்கு\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/90622", "date_download": "2021-01-25T06:58:24Z", "digest": "sha1:5I5O3WULB3NYSUQY33BRQEMGWEXQGW6B", "length": 5597, "nlines": 85, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nகொண்ட சேவல் குத்து போட\nகுழு :ரஜினி முருகன் கன் கன் கன்\nரஜினி முருகன் கன் கன் கன்\nஆண் :டண்ட நக்குற தாளத்தோட\nவந்து நிக்கிற உங்க நண்பன் முருகன்\nகுழு :ரஜினி முருகன் கன் கன் கன்\nரஜினி முருகன் கன் கன் கன்\nஆண் :நாளை என்ன ஆகும்ன்னு பீலிங் இல்ல\nஒரு ரூவா கூட பாக்கெட்டுல சேவிங் இல்ல\nகால நேரம் பாத்து காத்து வீசவில்ல\nகருத்தோட வாழ ஆசப்பட்டா ஓவா் தொல்ல\nகுழு :கவலை ஏதும் எனக்கு இல்ல பங்கு பங்கு\nநான் தலையில் மகுடம் தரிச்சிடாத கிங்கு கிங்கு\nகவலை ஏதும் எனக்கு இல்ல பங்கு பங்கு\nநான் தலையில் மகுடம் தரிச்சிடாத கிங்கு கிங்கு\nஆண் :கொக்கரக்கோ கோழி கூவ\nகொண்ட சேவல் குத்து போட\nகுழு :ரஜினி முருகன் கன் கன் கன்\nரஜினி முருகன் கன் கன் கன்\nஆண் :சும்மா பாத்தாலும் லொள்ளுங்கிறாங்க\nகுழு :மல்லி வாசம் எங்க உள்ளத்துல வீசும்\nஒரு போதும் நாங்க இல்ல இல்ல இல்ல மோசம்\nஅட்டகாசம் அளவில்லா செம பாசம்\nபொதுவாக சொன்னா நாங்க கொஞ்சம் வித்தியாசம்\nஆண் :கலங்காம வாழும் நாங்க தனிக்கூட்டம்\nகடன் கேட்டாக்க எடுப்போமே ஓட்டம்\nகுழு :ரஜினி முருகன் க��் கன் கன்\nரஜினி முருகன் கன் கன் கன்\nஆண் :வேசம் போடாம பேசி சிரிப்போம்\nஓசி டீ வாங்கி ஒண்ணா குடிப்போம்\nகூட்டு சோ்ந்தாலே வீட்ட மறப்போம்\nகும்பலா நாங்க டப்பு அடிப்போம்\nகுழு :சிட்டு போல தறி கெட்டு\nதர மேல தெனம் சுத்திடுவோம்\nபட்டு சேல அத கட்டி வரும் கோ்ள்ல\nஉறவாக்கி கொள்ள எண்ணும் எண்ணும் எங்க மூள\nஆண் :மறக்காம நாங்க வீதி தோறும் நிப்போம்\nமொற மாமனாக நெஞ்ச எழுதி வைப்போம்\nகுழு :கொக்கரக்கோ கோழி கூவ\nகொண்ட சேவல் குத்து போட\nரஜினி முருகன் கன் கன் கன்\nரஜினி முருகன் கன் கன் கன்\nகுழு :டண்ட நக்குற தாளத்தோட\nவந்து நிக்கிற உங்க நண்பன் முருகன்\nரஜினி முருகன் கன் கன் கன்\nரஜினி முருகன் கன் கன் கன்\nகவலை ஏதும் எனக்கு இல்ல பங்கு பங்கு\nநான் தலையில் மகுடம் தரிச்சிடாத கிங்கு கிங்கு\nகவலை ஏதும் எனக்கு இல்ல பங்கு பங்கு\nநான் தலையில் மகுடம் தரிச்சிடாத கிங்கு கிங்கு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/benazir-bhutto-case-tamil/", "date_download": "2021-01-25T07:55:47Z", "digest": "sha1:2T6I7VIYL22RF3NXP5YRJCQ6NSL2LLNW", "length": 7955, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் முஷரப் பெயரும் சேர்க்கப்பட்டது |", "raw_content": "\nநேதாஜி நாட்டின் வீரத்துக்கு உந்து சக்தி\nஉலகை சூழ்ந்த பெரும் ஆபத்தில் தேசத்தை காத்திருக்கின்றார் மோடி,\nபெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் முஷரப் பெயரும் சேர்க்கப்பட்டது\nபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007ம் ஆண்டு நடந்த தேர்தல்பிரசார பேரணியின்போது தீவிரவாதிகளால் படுகொலை செய்யபட்டார். போதுமான பாதுகாப்பு வழங்கப்படாததால் தான் கொல்லப்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது.\nஇந்த கொலை வழக்கு தற்போது ராவல்பிண்டியில் இருக்கும் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் இடை கால குற்ற பத்திரிகை இன்று தாக்கல் செய்யப்பட்டது.மேலும் அதில் சந்தேகத்தின் பேரில் முஷரப் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது,\nசுவாமி அசிமானந்த் உள்ளிட்ட 5 பேரையும் விடுதலைசெய்து…\nவிரசமில்லாத நகைச்சுவை உணர்வு..அவரின் சிறப்பு \nநான் நரேந்திர மோடி அரசின் மந்திரி. ராஜீவ்காந்தி…\nதீர்ப்பை வரவேற்போம் நல்லிணக்கத்தை பேணுவோம்\nசிறப்பு பாதுகாப்பு படைப்பிரிவு திருத்த மசோதா நிறைவேற்றம்\nப.சிதம்பரத்தின் மகன் கார்த்��ி சிதம்பரம் கைது\nஇருக்கும், தீவிரவாதி, படுகொலை, பயங்கரவாத, பாகிஸ்தானின், பாதுகாப்பு, பிரதமர், பெனாசிர் பூட்டோ, பேரணி, போது, முன்னாள், ராவல்பிண்டியில்\nசூரியனார் கோயிலின் வீடியோவை பகிர்ந்த � ...\nஒவ்வொரு குடிமக்களையும் காக்க அனைத்து � ...\nபாகிஸ்தானின் கேவலம் காரணம்தான் என்னR ...\nஎங்களுக்கு இதைவிட பாதுகாப்பான இடம் எங� ...\nஉலகை சூழ்ந்த பெரும் ஆபத்தில் தேசத்தை க� ...\nஇந்தியா உலகரங்கில் தனி முத்திரையினை வல்லரசு நாடுகளுக்கு இணையாக பதித்து வல்லரசு என நிமிர்ந்து நிற்கின்றது ஆம், கொரோனாவிற்கு தடுப்பூசி என வெகுசில வல்லரசுகளே தயாரித்திருக்கின்றன. சீனா, ...\nநேதாஜி நாட்டின் வீரத்துக்கு உந்து சக்� ...\nதிமுக.,வை அரசியலைவிட்டே விரட்டியடிப்ப� ...\nஉலகை சூழ்ந்த பெரும் ஆபத்தில் தேசத்தை க� ...\nமேற்கு வங்காளத்தின் அடுத்த முதல்வர்-\n234 சட்டபேரவை தொகுதிகளிலும் போட்டியிடும ...\nதடுப்பூசி இரண்டாம் சுற்றில் பிரதமர் த ...\nதிராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, ...\nஇயற்கையான வாழ்வு சில நியதிகள்\nபசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க ...\nகோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-01-25T07:33:34Z", "digest": "sha1:H2HVHEBSKCFQ6AQJ4K5MEWNACQICFP3H", "length": 6385, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "குடற் புண் சரியாக |", "raw_content": "\nநேதாஜி நாட்டின் வீரத்துக்கு உந்து சக்தி\nஉலகை சூழ்ந்த பெரும் ஆபத்தில் தேசத்தை காத்திருக்கின்றார் மோடி,\nஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் உருண்டைவடிவில் சதைப்பற்றோடு காணப்படும். ஒரு பெரிய விதையைச்சுற்றி வெண்ணெய் போன்ற சதைப்பகுதியுடன் தோல் கடினமாக இருக்கும். மஞ்சள் கலந்த பச்சை ......[Read More…]\nFebruary,16,15, —\t—\tAvocado, அவக்கேடோ, அவக்கேடோ மருத்துவ குணம், ஆனைக் கொய்யா, குடற் புண், குடற் புண் சரியாக, குடல் அழுகல், சரும நோய், சீரணக் கோளாறு, திருகு வலி, பொடுகு தொல்லை, பொடுகு நீங்க, மருத்துவ குணம், வ���ிற்றில் ஏற்படும் திருகுவலி, வாய் நாற்றத்தைப் போக்க\nஉலகை சூழ்ந்த பெரும் ஆபத்தில் தேசத்தை க� ...\nஇந்தியா உலகரங்கில் தனி முத்திரையினை வல்லரசு நாடுகளுக்கு இணையாக பதித்து வல்லரசு என நிமிர்ந்து நிற்கின்றது ஆம், கொரோனாவிற்கு தடுப்பூசி என வெகுசில வல்லரசுகளே தயாரித்திருக்கின்றன. சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய இந்த மூன்று நாடுகளிடம் மட்டுமே கொரொனாவுக்கான தடுப்பூசி உண்டு அந்தவரிசையில் ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்து� ...\nமுருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை கா� ...\nகல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)\nபல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது ...\nமுதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் ...\nஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2016/12/22/62645.html", "date_download": "2021-01-25T08:37:31Z", "digest": "sha1:2BE6CUOND3ODHN6CJRCBQRBJX7V45AQV", "length": 18439, "nlines": 182, "source_domain": "www.thinaboomi.com", "title": "தி.நகரில் உள்ள துணிக்கடையில் புடவைகளை திருடிய ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 2 பெண்கள் கைது", "raw_content": "\nதிங்கட்கிழமை, 25 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதி.நகரில் உள்ள துணிக்கடையில் புடவைகளை திருடிய ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 2 பெண்கள் கைது\nவியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016 சென்னை\nசென்னை, தியாகராயநகர், உஸ்மான் சாலையில் உள்ள ஒரு பிரபல துணிக்கடையில் யாரோ வாடிக்கையாளர் போல வந்து 16 புடவைகளை திருடிச் சென்றுவிட்டதாக, மேற்படி கடையின் மேலாளார் சேதுராமன் என்பவர் கடந்த 11.12.2016 அன்று மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மாம்பலம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், மேற்படி துணிக்கடையில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், 2 பெண்கள் சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்ததும், மேற்படி கடையிலிருந்து புடவைகளை திருடியதும�� தெரியவந்தது.மேற்படி ஆய்வின்போது பதிவான குற்றவாளிகளின் உருவத்தைக் கொண்டு, ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்றுமுன் தீனம் மாலை சுமார் 06.00 மணியளவில், மேற்படி குற்றவாளிகளின் உருவத்தை போன்ற 2 பெண்கள் மீண்டும் அதே துணிக்கடைக்கு வந்தபோது, மேலாளர் சந்தேகத்தின்பேரில், காவல் ஆய்வாளருக்கு தகவல் கொடுத்தார். சிறிது நேரத்தில், அங்கு வந்த காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சந்தேகப்படும்படி இருந்த அந்த 2 பெண்களை விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். மேலும், பெண் ஊழியர்களைக் கொண்டு அவர்களை சோதனை செய்தபோது, அவர்கள் 4 புடவைகளை உடலில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. புடவைகளை திருடிய மேற்படி 2 பெண்களை கைது செய்து, 4 புடவைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், பிடிபட்ட குற்றவாளிகள் ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், சிலுகலூர்பேட்டையைச் சேர்ந்த துர்கா (57), க/பெ சரத்பாபு மற்றும் சுனிதா (45), க/பெ சந்திரன் என்பதும், இவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த 11.12.2016 அன்று இதே கடையில் 16 புடவைகளை திருடிச் சென்றதும் தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட துர்கா மற்றும் சுனிதா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்\nபாராளுமன்ற தேர்தலின் போதும் கிராம சபை கூட்டம் நடத்தி மக்களிடம் பொய் கருத்துகளை கூறி வெற்றி பெற்றார் ஸ்டாலின் - முதல்வர் எடப்பாடி குற்றச்சாட்டு\nமுருகப்பெருமானின் வரம் தி.மு.க.வுக்கு கிடைக்காது: வேலை கையில் பிடித்து கொண்டு வேஷம் போடுகிறார் ஸ்டாலின் -கோவை பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி கிண்டல்\nஅ.தி.மு.க. நிர்வாகி மறைவு: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிராக அவதூறு பரப்பினால் நடவடிக்கை: நிதிஷ்குமார் எச்சரிக்கை\nகாங்கிரஸ் செயற்குழுவில் மூத்த தலைவர்கள் கடும் மோதல்\nவரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ராகுல் காந்தி கோவையில் பிரச்சாரம்: கே.எஸ்.அழகிரி\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு ராகுல் கண்டனம்\nடெல்லியில் நாளை டிராக்டர் பேரணி: பெட்ரோல், டீசல் தர உ.பி., அரியா���ா அரசுகள் மறுப்பதாக விவசாயிகள் புகார்\nதேசிய பெண் குழந்தைகள் தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nதிருப்பதி கோவிலில் யாரும் மதிப்பதில்லை: நடிகை ரோஜா எம்.எல்.ஏ. புலம்பல்\nமான் வேட்டையாடிய வழக்கு: பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nபழனி கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nதிருப்பதியில் பவுர்ணமி கருடசேவை 28-ல் நடக்கிறது\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\n105.97 அடியை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்\nவேல் தூக்க வேண்டிய கட்டாயத்திற்கு மு.க. ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார்- தமிழக பா.ஜ.க .தலைவர் முருகன் கிண்டல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் -சென்னை வானிலை மையம் தகவல்\nஉலக நாடுகளுக்கு தடுப்பூச சப்ளை: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு\nஜம்முவில் சர்வதேச எல்லை பகுதியில் 150 மீட்டர் நீள சுரங்க பாதை\n20 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து சென்றது: மோடிக்கு நன்றி தெரிவித்த பிரேசில் பிரதமர்\nஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு\nஇந்தியா-இங்கிலாந்து மோதும் சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தகவல்\n2-வது ஒரு நாள் போட்டியிலும் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது வங்காளதேசம்\nதங்கம் விலை சவரன் ரூ.320 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nகோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி யானை வாகனத்தில் புறப்பாடு.\nதிருப்பரங்குன்றம் ஆண்டவர் தெப்போற்சவம். இரவு தங்கத்தேரில் பவனி.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் காலை தந்தப்பல்லக்கு, மாலை தங்கக்குதிரை வாகனத்தில் பவனி.\nதிருச்சேறை நாரநாதர் இராமாவதாரம். இரவு அனுமார் வாகனத்தில் திருவீதி உலா.\nகுடியரசு தின அணிவகுப்பில் நமது வலிமை அடங்கி உள்ளது - பிரதமர் மோடி பேச்சு\nபுதுடெல்லி - குடியரசு தின அணிவகுப்பு கலாச்சார பாரம்பரியத்திற்கு செலுத்தும் மரியாதை மட்டுமல்ல, அதில் நமது வலிமையும் ...\nதேசிய பெண் குழந்தைகள் தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nபுதுடெல்லி - தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது ...\nநாளை குடியரசு தின விழா: கவர்னர் பன்வாரிலால் கொடி ஏற்றுகிறார் - முதல்வர் எடப்பாடி பங்கேற்பு\nசென்னை - சென்னை மெரினா கடற்கரையில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கொடி ஏற்றி ...\nதமிழகத்தில் கொரோனா தளர்வுகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி வரும் 29-ம் தேதி ஆலோசனை\nசென்னை - கொரோனா தளர்வுகள் தொடர்பாக, மாவட்ட கலெக்டர்களுடன் வரும் 29-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த ...\nசுமைதூக்கும் தொழிலாளி வீட்டில் தேநீர் அருந்தினார் முதல்வர் எடப்பாடி\nகோவை - கோவை கரியாம்பாளையத்தில், சுமைதூக்கும் தொழிலாளி வீட்டில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேநீர் ...\nஞாயிற்றுக்கிழமை, 24 ஜனவரி 2021\n1பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு ராகுல் கண்டனம்\n2டெல்லியில் நாளை டிராக்டர் பேரணி: பெட்ரோல், டீசல் தர உ.பி., அரியானா அரசுகள்...\n3105.97 அடியை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்\n4வேல் தூக்க வேண்டிய கட்டாயத்திற்கு மு.க. ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார்- தமிழக ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/tag/vijay-sethupathi/", "date_download": "2021-01-25T06:13:20Z", "digest": "sha1:CW2XENS4P3JWHRBZFONYKATSBULEFEBS", "length": 14700, "nlines": 212, "source_domain": "kalaipoonga.net", "title": "Vijay sethupathi - Kalaipoonga", "raw_content": "\nபட்டாக் கத்தியால் கேக் வெட்டியது ஏன்\nபட்டாக் கத்தியால் கேக் வெட்டியது ஏன் வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி இன்று தனது 43-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும்...\nதன்னுடைய படம் பற்றி பரவிய வதந்திக்கு விஜய் சேதுபதி விளக்கம்\nதன்னுடைய படம் பற்றி பரவிய வதந்திக்கு விஜய் சேதுபதி விளக்கம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஒன்று லாபம். எஸ்.பி.ஜனநாதன்...\nமுத்தையா முரளிதரன் பயோபிக் – விஜய் சேதுபதிக்கு இயக்குநர் சீனு ராமசாமி விடுத்த வேண்டுகோள்\nமுத்தையா முரளிதரன் பயோபிக் - விஜய் சேதுபதிக்கு இயக்குநர் சீனு ராமசாமி விடுத்த வேண்டுகோள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வ��ம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் தற்போது ‘லாபம்’ திரைப்படம் உருவாகி...\nவிஜய் சேதுபதி – டாப்சி நடிக்கும் புதிய படத்துக்கு இப்படி ஒரு தலைப்பா\nவிஜய் சேதுபதி - டாப்சி நடிக்கும் புதிய படத்துக்கு இப்படி ஒரு தலைப்பா பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிகை டாப்சியும், நடிகர் விஜய்சேதுபதியும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில்...\nஇந்திய நடிகர்களில் அதிகம் ரீட்விட் செய்யப்பட்ட விஜய் செல்ஃபி\nஇந்திய நடிகர்களில் அதிகம் ரீட்விட் செய்யப்பட்ட விஜய் செல்ஃபி கடந்த பிப்ரவரி மாதம் மாஸ்டர் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. படபிடிப்பு நடைபெறும் இடத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிய துவங்கினார்கள். தொடர்ந்து அதிகரித்து வந்தது ரசிகர்...\nசென்னைக்கு இத்தனை பெருமை இருக்கிறதா – ஆச்சரியத்தில் விஜய் சேதுபதி\nசென்னைக்கு இத்தனை பெருமை இருக்கிறதா - ஆச்சரியத்தில் விஜய் சேதுபதி சென்னை தினத்தையொட்டி முழு ஊரடங்கில் சர்வதேச புகைப்பட கலைஞர் எல்.ராமச்சந்திரன் எடுத்த 'சென்னை முதல் மெட்ராஸ் வரை' அரிய புகைப்படங்களை இந்து என்.ராம், நடிகர் விஜய்...\n‘லாபம்’ படத்தின் டப்பிங் பணியைத் தொடங்கிய விஜய் சேதுபதி\n‘லாபம்’ படத்தின் டப்பிங் பணியைத் தொடங்கிய விஜய் சேதுபதி நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள படம்...\nசென்னை ரைஃபில் கிளப் செயலாளராக ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் தேர்வு\nசென்னை ரைஃபில் கிளப் செயலாளராக ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் தேர்வு தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது சென்னை ரைஃபில் கிளப். இதில் பல முன்னணி பிரபலங்கள், தலைவர்கள் எனப் பலரும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த கிளப்பிற்கு...\nஎம்.ஜி.ஆர் தயாரிப்பாளர்களை முதலாளி என்று தான் அழைப்பார் முன்னா இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் V.சேகர் பேச்சு\nஎம்.ஜி.ஆர் தயாரிப்பாளர்களை முதலாளி என்று தான் அழைப்பார் முன்னா இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் V.சேகர் பேச்சு, ஸ்ரீ தில்லை ஈசன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராமு முத்துசெல்வன் தயாரித்துள்ள படம் “ முன��னா ” இப்படத்தின்...\nஇயக்குனர் பா.இரஞ்சித்துடன் கைகோர்க்கும் யோகிபாபு\nஇயக்குனர் பா.இரஞ்சித்துடன் கைகோர்க்கும் யோகிபாபு. தமிழ் சினிமாவின் திசைவழியில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் \"நீலம் புரடொக்‌ஷன்ஸ்\" ஒரு புதிய அத்தியாயம். அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிப்பதோடு அல்லாமல் தரமான, அழுத்தமான படைப்புகளை தருவதிலும் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு...\nசென்னை ரைஃபில் கிளப் செயலாளராக ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் தேர்வு\nசென்னை ரைஃபில் கிளப் செயலாளராக ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் தேர்வு தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது சென்னை ரைஃபில் கிளப். இதில் பல முன்னணி பிரபலங்கள், தலைவர்கள் எனப் பலரும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த கிளப்பிற்கு...\nஎம்.ஜி.ஆர் தயாரிப்பாளர்களை முதலாளி என்று தான் அழைப்பார் முன்னா இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் V.சேகர் பேச்சு\nஎம்.ஜி.ஆர் தயாரிப்பாளர்களை முதலாளி என்று தான் அழைப்பார் முன்னா இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் V.சேகர் பேச்சு, ஸ்ரீ தில்லை ஈசன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராமு முத்துசெல்வன் தயாரித்துள்ள படம் “ முன்னா ” இப்படத்தின்...\nசென்னை ரைஃபில் கிளப் செயலாளராக ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் தேர்வு\nசென்னை ரைஃபில் கிளப் செயலாளராக ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் தேர்வு தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது சென்னை ரைஃபில் கிளப். இதில் பல முன்னணி பிரபலங்கள், தலைவர்கள் எனப் பலரும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த கிளப்பிற்கு...\nஎம்.ஜி.ஆர் தயாரிப்பாளர்களை முதலாளி என்று தான் அழைப்பார் முன்னா இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் V.சேகர் பேச்சு\nஎம்.ஜி.ஆர் தயாரிப்பாளர்களை முதலாளி என்று தான் அழைப்பார் முன்னா இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் V.சேகர் பேச்சு, ஸ்ரீ தில்லை ஈசன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராமு முத்துசெல்வன் தயாரித்துள்ள படம் “ முன்னா ” இப்படத்தின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2020/05/07/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2021-01-25T07:34:50Z", "digest": "sha1:ANKOSMPXTLPKCZ627CJEYZRADOJBOHWM", "length": 12416, "nlines": 323, "source_domain": "singappennea.com", "title": "சூப்பரான பிரைடு காளான் மசாலா | Singappennea.com", "raw_content": "\nஉங்���ள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nசூப்பரான பிரைடு காளான் மசாலா\nகாளான் – 250 கிராம்\nமைதா மாவு – கால் கப்\nஅரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்\nகார்ன்ஃப்ளார் (சோள மாவு) – 4 டேபிள்ஸ்பூன்\nவெங்காயம், தக்காளி – தலா 2\nஇஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்\nதக்காளி கெட்சப் – ஒரு டீஸ்பூன்\nசில்லி சாஸ் – ஒரு டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்\nமல்லித்தூள் (தனியாத்தூள்) – அரை டீஸ்பூன்\nஎண்ணெய், உப்பு – தேவையான அளவு\nகாளானை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.\nவெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஒரு டேபிள்ஸ்பூன் சோள மாவுடன் தண்ணீர் சேர்த்துக் கரைத்து வைக்கவும்.\nகாளான் துண்டுகளுடன் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், உப்பு, மைதா மாவு, மீதமுள்ள கார்ன்ஃப்ளார், அரிசி மாவு சேர்த்துப் பிசிறவும்.\nஅதனுடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துப் பிசிறவும்.\nவாணலியில் எண்ணெய்யைக் காயவிட்டு, காளான் துண்டுகளைப் போட்டு மொறுமொறுப்பாகப் பொரித்தெடுக்கவும்.\nமற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டுச் சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.\nஅதனுடன் தக்காளி, தக்காளி கெட்சப், சில்லி சாஸ், மீதமுள்ள மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.\nஅனைத்தும் நன்றாக வதங்கியதும் அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.\nஅதனுடன் சோள மாவு கரைசல், பொரித்த காளான் துண்டுகள், கொத்தமல்லித்தழை சேர்த்து, எல்லாமும் நன்றாகச் சேர்ந்துவரும் வரை கொதிக்கவிட்டுக் கிளறி இறக்கவும்.\nசூப்பரான பிரைடு காளான் மசாலா ரெடி.\nகாளான் மசாலாசூப்பரான பிரைடு காளான் மசாலா\nவயிறு உபாதைகளில் இருந்து நிவாரணம் தரும் ஓமம் குழம்பு\nகிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: சாக்லேட் கேக் செய்வது எப்படி\nசிவப்பு அவல் தேங்காய்ப்பால் கிச்சடி\nசூப்பரான சிக்கன் நெய் சோறு\nவெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nகுழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கும் பெற்றோர்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஒரு நிமிஷம் இத படிங்க (63)\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமுக அழகை மேம்படுத்ததும் கடுகு எண்ணெய்\nசருமத்தை ஜொலிக்க வைக்கும் குங்குமப்பூ குடிநீர்\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/jeep-compass-facelift-interior-spied-india-details-023190.html", "date_download": "2021-01-25T08:33:58Z", "digest": "sha1:SAQGYX7NZ4ELW6N5ITWJMETNDT45X4Z2", "length": 21025, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்டின் உட்புற வசதிகள் என்னென்ன..? முதன்முறையாக வெளிவந்த ஸ்பை படங்கள் - Tamil DriveSpark", "raw_content": "\nஏன் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் சமூக வலை தளங்களில் வைரலாகும் தமிழக அதிகாரியின் வீடியோ\n1 hr ago புல்லட் மீது ரொம்ப ஆசை மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா\n1 hr ago 201 பிஎச்பி-யில் இயங்கும் ஐ20என் காரை கொண்டுவரும் ஹூண்டாய்\n1 hr ago இந்த மாநிலத்திற்குத்தான் டெஸ்லா கார் ஆலை 'ஜாக்பாட்'... பரபரப்பு தகவல்கள்\n3 hrs ago இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் பட்டியலில் சிட்ரோன் பட்ஜெட் எஸ்யூவி கார்... சொனெட் போட்டியாளர்\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் இந்து அறக்கட்டளைத் துறையில் வேலை\nFinance மின்னணு வாக்காளர் அடையாள அட்டை.. தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்பு அம்சங்கள்..\nSports பாவம் மனுஷன்.. இந்திய அணிக்காக அவ்வளவு செய்தார்.. கோபம் அடைந்த பீல்டிங் கோச்.. ஷாக் பின்னணி\nNews கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான 7 உறுதிமொழிகள்.. வெளியிட்டது மநீம\nMovies காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்\nLifestyle ரொம்ப குண்டா இருக்கீங்களா அப்ப உங்க உடல் எடையை குறைக்க இந்த டீயை குடிங்க போதும்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்டின் உட்புற வசதிகள் என்னென்ன.. முதன்முறையாக வெளிவந்த ஸ்பை படங்கள்\n2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உட்புற ஸ்பை படங்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளன. அவற்றின் மூலம் தெரிய வந்துள்ள விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.\n2017ல் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஜீப் காம்பஸ் எஸ்யூவி 2021ஆம் ஆண்டிற்காக ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை ஏற்றுள்ளது. இந்த நிலையில் இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் பிரேசில், சீனா உள்பட இந்தியாவிலும் தீவிரமாக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.\nஆனால் இதுவரை முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் காரின் வெளிப்புற ஸ்பை படங்கள் மட்டுமே வெளிவந்துள்ள நிலையில் தற்போது முதன்முறையாக காரின் உட்புற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்களில் ஓரளவு மறைக்கப்பட்டதாக உள்ள கேபின் வலது கை ட்ரைவிங் உடன் சில மாற்றங்களை பெற்றுள்ளது.\nஇந்த மாற்றங்களில் முக்கியமானதாக மைய கன்சோல், புதிய மற்றும் பெரிய இன்ஃபோடெயின்மெண்ட் திரையுடன் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. எஃப்சிஏ க்ரூப்பின் யுகனெக்டட்5 இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கான இந்த திரை 10.1 இன்ச் அளவில் வழங்கப்பட்டிருக்கலாம்.\n2019 நுகர்வோர் எலக்ட்ரானிக் கண்காட்சியில் வெளியிடப்பட்ட யுகனெக்ட் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆனது இந்த 10.1 இன்ச் திரை மட்டுமில்லால் நீட்டமான ஸ்டைலை கொண்ட 12.3 இன்ச் திரை தேர்விலும் வழங்கப்படவுள்ளது. தற்சமயம் விற்பனையில் உள்ள காம்பஸ் காரில் இந்த திரை 8.4 இன்ச்சில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஎஃப்சிஏ க்ரூப்ப���ன் இந்த புதிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், அமேசான் அலெக்ஸா ஆதரவு, வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உதவி உள்ளிட்டவற்றுடன் காற்று அப்டேட்களை வழங்கும் என கூறப்படுகிறது. இந்த பெரிய திரையை தவிர்த்து பார்த்தோமேயானால், கண்ட்ரோல் பொத்தான்கள் பளபளப்பான கருப்பு நிறத்தில் மின்னுகின்றன.\nடேஸ்போர்டில் க்ளைமேட் கண்ட்ரோல் பொத்தான்கள் வேறுப்பட்டு இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் புதிய ஸ்டேரிங் சக்கரத்தையும் 2021 காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் பெற்றுள்ளது. இந்த ஸ்டேரிங்கை ஏழு இருக்கை ‘டி-எஸ்யூவி' உள்ளிட்ட வருங்கால ஜீப் மாடல்களிலும் எதிர்பார்க்கலாம்.\nஇந்த சோதனை மாதிரி காரில் இல்லாவிட்டாலும் முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 360-டிகிரி கேமிரா, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் முழு எல்இடி லைட்டிங் உள்ளிட்டவற்றை இந்த 2021 மாடலின் டாப் வேரியண்ட்களில் எதிர்பார்க்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.\nஉட்புறத்தை போல் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனினால் வெளிப்புறத்திலும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை கார் ஏற்றுள்ளது. இதில் புதிய டிசைனில் முன் மற்றும் பின்புற பம்பர்கள், க்ரில் மற்றும் ஹெட்லேம்ப்கள் அடங்கும். பின்புறத்தில் டெயில்லேம்பில் சற்று மாற்று வேலை மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் டெயில்கேட்டின் டிசைனில் எந்த மாற்றமும் இல்லை.\nஇயக்கத்திற்கு சர்வதேச சந்தையில் புதிய 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினை இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் பெற்று வரவுள்ளது. இந்திய சந்தைக்கு சமீபத்தில் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்ட 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகள் அப்படியே வழங்கப்படவுள்ளன. இந்த இரு என்ஜின்களுடனும் ட்ரான்ஸ்மிஷனிற்கு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படவுள்ளன.\nபுல்லட் மீது ரொம்ப ஆசை மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nஜீப் காம்பஸ் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வருகிறது... உறுதி செய்த எஃப்சிஏ தலைவர்...\n201 பிஎச்பி-யில் இயங்கும் ஐ20என் காரை கொண்டுவரும் ஹூண்டாய்\nஅடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த வி��ரம்\nஇந்த மாநிலத்திற்குத்தான் டெஸ்லா கார் ஆலை 'ஜாக்பாட்'... பரபரப்பு தகவல்கள்\nஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவியின் அறிமுக தேதி வெளியீடு\nஇந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் பட்டியலில் சிட்ரோன் பட்ஜெட் எஸ்யூவி கார்... சொனெட் போட்டியாளர்\nமுதல் முறையாக முக திரையை கிழித்தது ஜீப் நிறுவனத்தின் புதிய கார்... செம்ம ஸ்டைலா இருக்கு...\nசெம்ம... நாளை, குடியரசு தினத்தில் அறிமுகமாகிறது அரசியல்வாதிகளின் பிரபலமான டாடா கார்...\nஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட்: அறிந்துகொள்ள வேண்டிய 7 முக்கிய விஷயங்கள்\nமலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25 நம்மூர் ஆர்15 போல இருக்கு\nஅமெரிக்கர்களின் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது 2021 ஜீப் க்ராண்ட் செரோக்கி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஇந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் சீட் அரோனா கார்\n2021 டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம் ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம்\n3புதிய மின்சார டூ-வீலர்களை களமிறக்க தயாராக உள்ள இந்திய நிறுவனம்... ஜனவரி 26ல் அரங்கேற இருக்கும் தரமான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/more-number-of-theatres-allotted-for-ajithkumars-vivegam-movie/", "date_download": "2021-01-25T06:44:47Z", "digest": "sha1:DWOVIUQUP4PDUWUMHZCP2S7M6BPTUDKI", "length": 8558, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மிகப் பெரிய சாதனை படைக்கப் போகும் விவேகம்!", "raw_content": "\nமிகப் பெரிய சாதனை படைக்கப் போகும் விவேகம்\nஅஜித்குமாரின் ‘விவேகம்’ அஜித் ரசிகர்கள் மட்டுமல்ல, இயக்குனர் சிவாவே அதிகம் எதிர்பார்க்கும் படமாக அமைந்துள்ளது. அந்தளவிற்கு அஜித்தை செம ஸ்டைலிஷாக இதில் காட்டியுள்ளாராம் சிவா. இப்படம் வெளியானவுடன் அஜித்தின் ரேஞ் இன்னும் ஒருபடி மேலே போவது நிச்சயம் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம் சிவா. அதேபோல், இப்படத்தில்…\nஅஜித்குமாரின் ‘விவேகம்’ அஜித் ரசிகர்கள் மட்டுமல்ல, இயக்குனர் சிவாவே அதிகம் எதிர்பார்க்கும் படமாக அமைந்துள்ளது. அந்தளவிற்கு அஜித்தை செம ஸ்டைலிஷாக இதில் காட்டியுள்ளாராம் சிவா. இப்படம் வெளியானவுடன் அஜித்தின் ரேஞ் இன்னும் ஒருபடி மேலே போவது நிச்சயம் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம் சிவா. அதேபோல், இப்படத்தில் வரும் சண்டைக் காட்சிகளும் பயங்கரமாக பேசப்படுமாம். ஒட்டுமொத்தமாக அஜித் மற்றும் சிவாவின் திரை வாழ்க்கையில் இப்படம் முக்கியமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது.\nஇந்நிலையில், விவேகம் படத்தை ஆகஸ்ட் 10-ஆம் தேதி (வியாழன்) வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக பிரபல சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஆகஸ்ட் 10-லிருந்து ஆகஸ்ட் 15 வரை தொடர் விடுமுறைகள் வருவதால், இப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை புரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதனால், தமிழகத்தில் இதுவரை எந்தவொரு படத்திற்கும் கிடைக்காத அளவிற்கு தியேட்டர்கள், விவேகம் படத்திற்கு கிடைக்க உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.\nபள்ளிகள் திறந்த ஐந்து நாள்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று\nஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன\nஎன் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க: வீடியோவில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை\nஅர்னாப் கோஸ்வாமி வாட்ஸ்அப் உரையாடல்: முகம்சுளிக்கும் பாஜக தலைவர்கள்\nடெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்\nMK Stalin Press Meet Live: பொதுமக்கள் மனுக்களுக்கு ரசீது; ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தீர்வு- மு.க.ஸ்டாலின்\nபள்ளிகள் திறந்த ஐந்து நாள்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று\nTamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்\n1 மாசம் ஆனாலும் கெட்டு போகாது… வாசனையான பூண்டு பருப்பு பொடி\nரூ.11க்கு 1 ஜிபி டேட்டா …அதிரடி காட்டும் ஜியோ, ஏர்டெல்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nபிரஸ் மீட்டுக்கு கலைஞர் இல்லத்தை தேர்வு செய்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/master-lokesh-kanagaraj-applauds-lyricist-vishnu.html", "date_download": "2021-01-25T08:37:12Z", "digest": "sha1:KLGSGCBKLCLYMR5TK4KRPJVXXTRMZ2YU", "length": 7287, "nlines": 179, "source_domain": "www.galatta.com", "title": "Master Lokesh Kanagaraj Applauds Lyricist Vishnu", "raw_content": "\nதளபதி விஜய் ஸ்டைலில் பாடலாசிரியரை புகழ்ந்த லோகேஷ் கனகராஜ் \nதளபதி விஜய் ஸ்டைலில் பாடலாசிரியரை புகழ்ந்த லோகேஷ் கனகராஜ் \nதளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nமாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.\nஇந்த படத்தின் பொளக்கட்டும் பறை பறை என்ற பாடலின் லிரிக் வீடியோ சில தினங்களுக்கு முன் வெளியானது.இந்த பாடலை மாஸ்டர் படத்தின் உதவி இயக்குனர்களில் ஒருவரான விஷ்ணு எழுதியிருந்தார்.லோகேஷ் கனகராஜ் வேற லெவல் லிரிசிஸ்ட் நீங்க என்று விஷ்ணுவை தளபதி ஸ்டைலில் பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nதளபதி விஜய் ஸ்டைலில் பாடலாசிரியரை புகழ்ந்த லோகேஷ் கனகராஜ் \nமுதலில் பிச்சைக்காரன் இப்போ வேலைக்காரன் \n புள்ளி விவரத்துடன் விரைந்த விஷ்ணுவிஷால்\nகாவல்துறை அதிகாரிகளை பாராட்டிய இயக்குனர் ரத்னகுமார் \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nமுதலில் பிச்சைக்காரன் இப்போ வேலைக்காரன் \nகாவல்துறை அதிகாரிகளை பாராட்டிய இயக்குனர் ரத்னகுமார் \nபோக்கிரி திரைப்பட காட்சிக்கு டிக்-டாக் செய்து அசத்திய...\nரசிகர்களுக்காக வெய்யோன் சில்லி பாடலை பாடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/murasoli-thalayangam/2019/09/07/reason-behind-new-district-partition-of-admk-government", "date_download": "2021-01-25T08:32:33Z", "digest": "sha1:G6OYULSGLQPQTS6WEUH7U3RBIQS4JCCM", "length": 5115, "nlines": 57, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Reason Behind new District Partition of ADMK Government", "raw_content": "\nமாவட்டங்களை மேலும் மேலும் பிரிப்பதால், மக்கள் பிரச்சனை தீர்ந்துவிடுமா\nமாவட்டங்களைப் பிரிப்பதில் மக்களுக்குப் பயன் இருக்காது என்றும், இந்தப் பிரிவினைகள் வெறும் அரசியல் லாப நோக்கத்திற்காக மட்டுமே அமல்படுத்தப்படுகிறது என்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சகாயம், ஓய்வுபெற்ற மூத்த ஐ.ஏ.��ஸ் அதிகாரி கிருஸ்துதாஸ் காந்தி உள்ளிட்டவர்கள் கூறி வருகின்றனர்.\nஉண்மையில் எடப்பாடி அரசு மாவட்டங்களைப் பிரிப்பது, அடிப்படை பிரச்னைகளிலிருந்து மக்களை திசை திருப்பவும், விளம்பரப்படுத்திக் கொள்ளவும் மட்டுமே பயன்படுத்தும் உத்தியாகும். பொதுமக்களை பொறுத்தவரை, மாவட்டங்களை பிரித்தால் என்ன, பிரிக்காமல் இருந்தால் என்ன என்று விரக்தியின் விளிம்பிலேதான் உள்ளனர் என முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.\nஉச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல் : அமைச்சர் மா.ப.பாண்டியராஜனை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் \n“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”- ஜன.29 முதல் புதிய கோணத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்\n“நீதிபதிகள் நியமனத்தில் இனி சமூக நீதி காக்கப்படும்”: தி.மு.க எம்.பி கடிதத்திற்கு மத்திய அமைச்சகம் பதில் \n“மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்” : தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை \n“நீதிபதிகள் நியமனத்தில் இனி சமூக நீதி காக்கப்படும்”: தி.மு.க எம்.பி கடிதத்திற்கு மத்திய அமைச்சகம் பதில் \n“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”- ஜன.29 முதல் புதிய கோணத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்\n“மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்” : தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை \nஉச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல் : அமைச்சர் மா.ப.பாண்டியராஜனை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Meldorf+de.php?from=in", "date_download": "2021-01-25T06:30:46Z", "digest": "sha1:NP3B4AJ2GJ6ELMLCDQCTSUOO534RKS7C", "length": 4329, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Meldorf", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Meldorf\nமுன்னொட்டு 04832 என்பது Meldorfக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Meldorf என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நா��்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Meldorf உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 4832 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Meldorf உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 4832-க்கு மாற்றாக, நீங்கள் 0049 4832-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/145952-game-changers-techies-series", "date_download": "2021-01-25T08:25:01Z", "digest": "sha1:T4G4QGUH7SOQORISD3D6CXQVLAJ4UUBG", "length": 8524, "nlines": 232, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 21 November 2018 - கேம் சேஞ்சர்ஸ் - 13 - SWIGGY | Game changers - techies Series - Ananda Vikatan", "raw_content": "\nநீதிக்கும் நிர்வாகத்துக்கும் போர் வேண்டாம்\nகடிதங்கள்: என் மகன் ‘பாரி\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nநீதித்துறை... சி.பி.ஐ... ரிசர்வ் வங்கி... அத்து மீறுகிறதா மத்திய அரசு\nசினிமா வளர்கிறது; வாசிப்பு தேய்கிறது\nசர்கார் - சினிமா விமர்சனம்\nஉங்கள் நாய் ரத்த தானம் செய்துவிட்டதா\nகாற்றில் தொலைந்த ‘மதுக்குவளை மலர்’\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nஅன்பே தவம் - 4\nகேம் சேஞ்சர்ஸ் - 13 - SWIGGY\nதன்மானம் அவமானம் வெகுமானம் - 5\nஐந்திலே ஒன்று - சிறுகதை\nகேம் சேஞ்சர்ஸ் - 13 - SWIGGY\nகேம் சேஞ்சர்ஸ் - 13 - SWIGGY\nகேம் சேஞ்சர்ஸ் - 35 - Zomato\nகேம் சேஞ்சர்ஸ் - 33 - Smule\nகேம் சேஞ்சர்ஸ் - 32 - Practo\nகேம் சேஞ்சர்ஸ் - 31 - DREAM11\nகேம் சேஞ்சர்ஸ் - 30 - Quora\nகேம் சேஞ்சர்ஸ் - 28 - FURLENCO\nகேம் சேஞ்சர்ஸ் - 27 - ID\nகேம் சேஞ்சர்ஸ் - 26 - Zoomcar\nகேம் சேஞ்சர்ஸ் - 25 - Dunzo\nகேம் சேஞ்சர்ஸ் - 23 - urbanclap\nகேம் சேஞ்சர்ஸ் - 21 - bookmyshow\nகேம் சேஞ்சர்ஸ��� - Bigbasket\nகேம் சேஞ்சர்ஸ் - 16 - Quikr\nகேம் சேஞ்சர்ஸ் - 15 - OYO\nகேம் சேஞ்சர்ஸ் - 14 - REDBUS\nகேம் சேஞ்சர்ஸ் - 13 - SWIGGY\nகேம் சேஞ்சர்ஸ் - 12 - PINTEREST\nகேம் சேஞ்சர்ஸ் - 11 - FLIPKART\nகேம் சேஞ்சர்ஸ் - 10 - TWITTER\nகேம் சேஞ்சர்ஸ் - 9\nகேம் சேஞ்சர்ஸ் - 8\nகேம் சேஞ்சர்ஸ் - 7 - NETFLIX\nகேம் சேஞ்சர்ஸ் - 6 - Paytm\nகேம் சேஞ்சர்ஸ் - 5\nகேம் சேஞ்சர்ஸ் - 4\nகேம் சேஞ்சர்ஸ் - 3\nகேம் சேஞ்சர்ஸ் - 2\nகேம் சேஞ்சர்ஸ் - 13 - SWIGGY\nகேம் சேஞ்சர்ஸ் - 13 - SWIGGY\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/90623", "date_download": "2021-01-25T06:29:08Z", "digest": "sha1:Q4DQ7HOKHCA3B2YTPVPU663BOXUG35XI", "length": 3814, "nlines": 73, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nஆண் :உன் மேல ஒரு கண்ணு\nஒன்ன மறந்தா வெறும் மண்ணு\nபாரு நான் உன் மாப்புள்ள\nபெண் :உன் மேல ஒரு கண்ணு\nஒன்ன மறந்தா வெறும் மண்ணு\nநீயே தான் என் மாப்புள்ள\nமிஞ்சுனா கொஞ்சுற ஏன்டி இந்த நாடகம்\nஅஞ்சுனா கெஞ்சுற நாளும் உங்க ஞாபகம்\nஆண் :சொல்லாம கொள்ளாம மூடி வச்சு என்ன\nஅங்கேயும் இங்கேயும் அலைய விட்ட\nபெண் :அள்ளாம கிள்ளாம நோக வச்சு\nஎன்ன முன்னாலும் பின்னாலும் மொணங்க விட்ட\nபெண் :உன் மேல ஒரு கண்ணு\nஒன்ன மறந்தா வெறும் மண்ணு\nபெண் :வெட்டுனா ஒட்டுற ஒட்டுனா வெட்டுற\nஆண் :கட்டுனா தட்டுற தட்டுனா கட்டுற\nவா வா கொல்லுதே வெறி\nபெண் :கத்தாம சுத்தாம நீ இருந்தா\nஉன்ன திட்டாம கொட்டாம ஏத்துக்குவேன்\nஆண் :நிக்காம கிக்கேற நீ கொடுத்தா\nமிச்சம் வெக்காம குத்தாட்டம் போட்டுக்குவேன்\nபெண் :பொட்டு வச்ச பொண்ணு நான்\nஆண் :உன் மேல ஒரு கண்ணு\nபெண் :ஒண்ணோட இவ ஒண்ணு\nஒன்ன மறந்தா வெறும் மண்ணு\nபெண் :நொறுங்குறேன் நீயேதான் என் மாப்புள்ள.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9F/2012-11-20-12-00-32/88-53109", "date_download": "2021-01-25T07:06:51Z", "digest": "sha1:SVAJRLZNQTRMU5DFBSINLEIPHZTJR6I7", "length": 10844, "nlines": 155, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி வெற்றி பெற்றது TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 25, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு ���ட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உள்ளூர் விளையாட்டு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி வெற்றி பெற்றது\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி வெற்றி பெற்றது\nஇலங்கை துடுப்பாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற யாழ்.மாவட்டப் பாடசாலைகளின் 13 வயதுப் பிரிவுனருக்கிடையில் மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி வெற்றி பெறறுள்ளது.\nசென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியினை எதிர்த்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி மோதியது.\nநாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி முதல் துடுப்பெடுத்தாடியது.\nஅணி வீரர் இயல்ஸ்பெல்மனுடைய அரைச்சதம் கைகொடுக்க ஓட்டங்களை இலகுவாகச் சேர்த்தது அவ்வணி. 42 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 167 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை தமது ஆட்டத்தினை நிறுத்திக் கொண்டது.\nதுடுப்பாட்டத்தில் இயல்ஸ்பெல்மன் 52 ஓட்டங்களையும், மதுசன், தேனுஜன் முறையே 38, 37 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர்.\nபதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள சிரமப்பட்டது.\nஅடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 64 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.\nபந்துவீச்சில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சார்பாக மதுசன் 6 விக்கெட்களையும், சிம்ஸன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.\nபலோ ஒன் முறையில் மீண்டும் தமது இரண்டாவது இனிங்ஸைத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி. 17 ஓவர்களில் 42 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்களையும் இழந்து, இனிங்ஸ் மற்றும் 59 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.\nபந்துவீச்சில் மதுசன் 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபி���ான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபாணந்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி\nபோட்டியை இரசிக்க வந்த புதிய விருந்தினர்\nகொழும்பில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா\n1341 கிலோகிராம் மஞ்சளுடன் ஒருவர் கைது\nநடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்\nகிரிக்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா\nகவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா... திகைத்து நிற்கும் ரசிகர்கள்\nகவர்ச்சி தொடர்பில் சமந்தா அதிரடி தீர்மானம்... ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2012-11-16-09-25-27/175-52822", "date_download": "2021-01-25T06:52:21Z", "digest": "sha1:WCRDVHJJYH2RPDP7UVADTHTPHNATWXO6", "length": 10846, "nlines": 164, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பிள்ளைகளுக்கு ஆடம்பரக்கார் : மேர்வின் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 25, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் பிள்ளைகளுக்கு ஆடம்பரக்கார் : மேர்வின்\nபிள்ளைகளுக்கு ஆடம்பரக்கார் : மேர்வின்\nதனது பிள்ளைகள் ஆடம்பர பந்தயக்கார்களை க��ட்டால் அவர்களுக்கு லம்போகினிஸ் பந்தயக் கார் வாங்கிக் கொடுப்பேன் என அமைச்சர் மேர்வின் சில்வா கூறினார்.\nசிலர் லம்போகினிஸ் என்பதை வைத்துக்கொண்டு கூச்சலிடுகின்றனர். எனது பிள்ளைகள் காரோட்ட பந்தயத்தில் ஈடுபாடு காட்டினால், நானும் அவர்களுக்கு லம்போகினிஸ் கார்களை தான் வாங்கிக்கொடுப்பேன். நானும் அதை பயன்படுத்துவேன்.\nகிரிபத்கொடையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற மரநடுகை நிகழ்வில் பந்தயக்காரர்கள் மீதான வரி குறைக்கப்பட்டதை பற்றி பேசியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஜனாதிபதி ராஜபக்ஷவே மறுமலர்ச்சியொன்றை தோற்றுவித்தார். அவர் ஆபிரகாம் லிங்கன், லெனின், கால்மார்க்ஸ், காந்தி, மா ஓ சேதுவ் போன்றோருக்கு ஒப்பானவர். இவரை போன்ற தலைவரே நாட்டுக்கு தேவை என்றார்.\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nஉங்கள் பிள்ளைகளுக்கு லம்போக்கினிஸ் எங்கள் பிள்ளைகளுக்கு தேவை நிம்மதியும் தொழில் வாய்ப்பும் அதுவே பசி போக்கும்.\nஉன் பிள்ளைகளுக்கு முதலில் ஒழுக்கத்தைக் கற்றுக்கொடு. பின்னர் பார்ப்போம் லம்போகினிஸ்.\nபடிப்பு அறிவு இல்லா ஆதிவாசி அமைச்சர் மேர்வின் மூளைக்கும் வாய்க்கும் சம்பந்தம் இல்லாமல் பேசுவார். இவரின் பேச்சு இந்த அரசு இருக்கும் வரைக்கும் தான் இவர்களின் அடாவடித்தனம். இந்த அரசின் கூடுதலான அமைச்சர்மார் 5ஆம் வகுப்பு கூட படிக்காத அறிவு இல்லா அமைச்சர்கள்.\n அடுத்த தேர்தலில் மண்ணைக் கவ்வ தயாராக இருங்கள்...\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபாணந்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி\nபோட்டியை இரசிக்க வந்த புதிய விருந்தினர்\nகொழும்பில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா\n1341 கிலோகிராம் மஞ்சளுடன் ஒருவர் கைது\nநடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்\nகிரிக்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா\nகவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா... திகைத்து நிற்கும் ரசிகர்கள்\nகவர்ச்சி தொடர்பில் சமந்தா அதிரடி தீர்மானம்... ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2012-12-21-09-58-09/175-55264", "date_download": "2021-01-25T06:13:36Z", "digest": "sha1:ERFTOEWQWAWJXYBBFTVJKQIKHCBSBMOC", "length": 10149, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பயிற்சிபெற்ற தொழிலாளர்களை ஆப்கான் அனுப்ப இலங்கை தீர்மானம் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 25, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் பயிற்சிபெற்ற தொழிலாளர்களை ஆப்கான் அனுப்ப இலங்கை தீர்மானம்\nபயிற்சிபெற்ற தொழிலாளர்களை ஆப்கான் அனுப்ப இலங்கை தீர்மானம்\nஆப்கானிஸ்தானை மீளக் கட்டியெழுப்புவதற்கும் நாட்டிலுள்ள கலைச் சொத்துக்களை மீளமைக்கவும் பங்களிக்கும் வகையில் பயிற்சிபெற்ற தொழிலாளர்களை அனுப்ப இலங்கை அரசாங்கம் உடன்பட்டுள்ளது என ஒரு கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் சல்மைய் றசூல் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரிடையே கொழும்பில் நடைபெற்ற சந்திப்பை அடுத்தே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கூட்டத்தின்போது ஆப்கானிஸ்தானில் தொழில் வாண்மையுடையோரையும் பயிற்றப்பட்ட மனித வளத்தையும் உருவாக்க வேண்டிய தேவையும் வலியுறுத்தப்���ட்டது. இது தொடர்பில் இருபக்க உடன்படிக்கை ஒன்றை இலங்கை முன்மொழிந்துள்ளது.\nஇலங்கை பல்கலைக்கழகத்தில் ஆப்கானிஸ்தான் மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், விவசாயம், தொழில்நுட்பம் ஆகிய கற்கைகளில் கூடுதல் இடம் தரும்படி ஆப்கானிஸ்தான், இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுள்ளது.\nஇதற்கு சாதகமாக இலங்கை பதிலளித்துள்ள நிலையில், கட்டணம் அறவிடும் அடிப்படையில் கூடுதல் இடங்களை வழங்க இலங்கை சம்மதித்தது. அத்துடன், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இலவசமாக இருவரை பயிற்றவும் இலங்கை முன்வந்தது என கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகுளிர்பிரதேச எம்.பியை கைது செய்ய முஸ்தீபு\nபாணந்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி\nபோட்டியை இரசிக்க வந்த புதிய விருந்தினர்\nகொழும்பில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா\nநடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்\nகிரிக்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா\nகவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா... திகைத்து நிற்கும் ரசிகர்கள்\nகவர்ச்சி தொடர்பில் சமந்தா அதிரடி தீர்மானம்... ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A9/2012-11-12-05-44-57/72-52534", "date_download": "2021-01-25T07:31:56Z", "digest": "sha1:W45DFF63NTHUJHSA33WH6HSVP2PRAKKJ", "length": 10781, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மன்னாரில் தெரு மின்விளக்குகள் ஒளிராததால் மக்கள் சிரமம் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 25, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையா��்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி மன்னாரில் தெரு மின்விளக்குகள் ஒளிராததால் மக்கள் சிரமம்\nமன்னாரில் தெரு மின்விளக்குகள் ஒளிராததால் மக்கள் சிரமம்\nமன்னார் மாவட்டத்திலுள்ள பல தெரு மின்விளக்குகள் தொடர்ந்து ஒளிராதுள்ளதாகவும் இதனால் இரவு வேளைகளில் தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.\nமன்னார் நகரப்பகுதியில் சுமார் 200 இற்கும் மேற்பட்ட தெரு மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் பல தெரு மின்விளக்குகள் ஒளிராதுள்ளன.\nமன்னாரின் பல இடங்களிலும் தெரு மின்விளக்குகள் உள்ளபோதும், பல கிராம வீதிகளிலுள்ள தெரு மின்விளக்குகள் ஒளிராதுள்ளன. மன்னார் நகரசபை பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளிலும் ஒளிராத நிலையிலுள்ள தெரு மின்விளக்குகளை திருத்தி புதிய மின்குமிழ்களை பொருத்தும் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் பல மின்விளக்குகள் ஒளிராதுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇவ்விடயம் தொடர்பில் மன்னார் மின்சாரசபையிடம் முறையிட்டபோதிலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையென இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.\nமன்னார் நகரசபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பல தெரு மின்விளக்குகள் பழுதடைந்த நிலையில், அவற்றை மாற்றி மீண்டும் ஓளிரவைக்கும் நோக்கில் மன்னார் நகரசபை முதற்கட்டமாக 5 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா செலவில் 200 தெரு மின்விளக்குகளையும் அதற்கான உபகரணங்களையும்; கொள்வனவு செய்து மன்னார் மின்சாரசபையின் உதவியுடன் பொருத்தினர்.\nஇவ்விடயம் தொடர்பில் மன்னார் நகரசபையின் தலைவரிடம் கேட்டபோது, இப்பிரச்சினை தொடர்பில் மன்னார் நகரசபையிடம் மக்கள் பல தடவை முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பில் உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள நகரசபை முயற்சிக்கின்றதெனக் கூறினார்.\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபாணந்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி\nபோட்டியை இரசிக்க வந்த புதிய விருந்தினர்\nகொழும்பில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா\n1341 கிலோகிராம் மஞ்சளுடன் ஒருவர் கைது\nநடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்\nகிரிக்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா\nகவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா... திகைத்து நிற்கும் ரசிகர்கள்\nகவர்ச்சி தொடர்பில் சமந்தா அதிரடி தீர்மானம்... ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/02/blog-post_14.html", "date_download": "2021-01-25T06:16:43Z", "digest": "sha1:HLINF4YUHDNQH7ZTDAWJ7DMXCOAPE2VJ", "length": 13915, "nlines": 124, "source_domain": "www.winmani.com", "title": "உங்கள் புகைப்படத்துக்கு அழகான சட்டகம் வடிவமைக்கலாம் நொடியில். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் உங்கள் புகைப்படத்துக்கு அழகான சட்டகம் வடிவைமக்கலாம் நொடியில். தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் உங்கள் புகைப்படத்துக்கு அழகான சட்டகம் வடிவமைக்கலாம் நொடியில்.\nஉங்கள் புகைப்படத்துக்கு அழகான சட்டகம் வடிவமைக்கலாம் நொடியில்.\nwinmani 11:27 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், உங்கள் புகைப்படத்துக்கு அழகான சட்டகம் வடிவைமக்கலாம் நொடியில்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nபுகைப்படத்தின் சட்டகம் வடிவமைக்க வேண்டுமென்றால் அதுக்கென்று\nபோட்டாஷாப் அல்லது கிராபிக்ஸ் மென்பொருள் தெரிந்��ிருக்க\nவேண்டும் என்ற நிலையில் உங்களுடைய புகைப்படத்தின்\nசட்டகத்தை நீங்களே வடிவமைக்கலாம் எந்த கிராபிக்ஸ்\nமென்பொருளும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை அதுவும்\nசில நொடிகளிலே உருவாக்கலாம் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா\nஉங்களுக்கு உதவுவதற்காகவே ஒரு இணையதளம் உள்ளது\nஅதைப்பற்றி தான் இந்த பதிவு. நீங்கள் புகைப்படம் எடுப்பவரா\nஅல்லது புகைப்படத்தை அழகுபடுத்தும் எண்ணம் உள்ளவரா\nஉங்களுக்கென்று பிரத்யேகமாக உள்ளது இந்த இணையதளம்.இனி\nநீங்கள் விரும்பும் புகைப்படத்தின் சட்டத்தை எப்படி அழகாக\nஇந்த இணையதளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி Browse என்ற\nபட்டனை அழுத்தி உங்கள் புகைப்படத்தை தேர்ந்தெடுக்கவும்.அடுத்து\nபடம் -2 ல் காட்டியபடி நீங்கள் விரும்பும் சட்டகத்தை தேர்ந்தெடுக்கவும்\nஇப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த சட்டகம் தானாகவே உங்கள்\nபுகைப்படத்தை மாற்றிவிடும்.இப்போது \"save framed photo\"\nஎன்ற பட்டனை அழுத்தி புகைப்படத்தை உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து\nகொள்ளலாம். புகைப்படம் என்றாலும் அதை மேன்மேலும் அழகுபடுத்த\nநினைக்கும் நம்மவர்களுக்கு கண்டிப்பாக இந்த பதிவு பயனுள்ளதாக\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nமல்டிப்பிள் ஜெனரிக் Font உருவாக்க உதவும் CSS நிரல்\nCorporation) அர்மாங்க் (நியூயார்க் மாநிலம்,\nஐக்கிய அமெரிக்க நாடுகள்) நகரை தலைமையிட\nமாகக்கொண்ட ஒரு பன்னாட்டு கணினியியல்\nநிறுவனம் 1924-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள்\n14-ஆம் நாளன்று 'இண்டர்னேஷ்னல் பிஸ்னஸ்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # உங்கள் புகைப்படத்துக்கு அழகான சட்டகம் வடிவைமக்கலாம் நொடியில். # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், உங்கள் புகைப்படத்துக்கு அழகான சட்டகம் வடிவைமக்கலாம் நொடியில்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nஇது போல் ஒரு தளம் நான் பார்த்ததே இல்லை விண்மணி என் அன்றாடக் கண்மணி\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு ப��� இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nநம் பிளாக்-ல் உள்ள தகவல்களை பாதுகாப்பாக கணினியில் சேமித்து வைக்கலாம்\nஇன்று நம் வின்மணியின் 200 வது நாள் மற்றும் 200 வது பதிவும் கூட, முதல் பதிவு ஆரம்பித்த போது இருந்த வேகத்தை 200 மடங்காக உயர்த்திய அன்பு தமிழ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\nஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.\nகூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில் கையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியீட்டு உள்ள...\nவிண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி\nவிண்டோஸ் 7 -ல் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை புதுமையான முறையில் கோப்பில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் அதிகரிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்த...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nதமிழர்களின் பொங்கல் வாழ்த்து அன்போடு இலவசமாக அனுப்ப\nதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நம் நண்பர்கள், சகோதர சகோதிரிகள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து செய்தியை அனுப்புங்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/nithyananda/", "date_download": "2021-01-25T07:43:55Z", "digest": "sha1:H2GXZPDQUYBMX47QE5IQWRYHCGTDCVLU", "length": 12293, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "nithyananda - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Nithyananda in Indian Express Tamil", "raw_content": "\nகைலாசாவுக்கு வர 3 நாள் விசா; ஆஸ்திரேலியாவில் இருந்து இலவச விமானம் – நித்யானந்தா அறிவிப்பு\nநித்யானந்தா, கைலாசா நாட்டிற்கு வர விரும்பவர்கள் மின்னஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு இலவசமாக 3 நாள் விசா வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nதனிக்கொடி… தனி நாணயம்… தனியாக ரிசர்வ் வங்கி நித்தியானந்தாவின் கைலாசா உணர்த்துவது என்ன\nReserve bank of kailasa : கைலாசாவில் 8 வெவ்வேறு மதிப்பிலான கரன்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு 77 வகையான தங்க நாணயங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன\nவிநாயகர் சதுர்த்தியில் விஸ்வரூபம் எடுக்கும் நித்யானந்தா; கைலாசாவின் ஆண்டியா\nசர்ச்சை சாமியார் நித்யானந்தா கைலாசா நாட்டிற்கு தனியாக ரிசர்வ் பேங்க், கரன்ஸியை விநாயகர் சதுர்த்தியில் வெளியாகும் என்று விஸ்வரூப அறிவிப்பை அறிவித்துள்ளார். தன்னை ஆண்டி என்றாலும் ஓகே அதிபர் என்றாலும் ஓகே என்று தெரிவித்துள்ளார்.\nநித்யானந்தா அனுப்பிய புத்தகம்; மீரா மிதுன் வீடியோ விளக்கம்\nபிக்பாஸ் சீசன் 3 புகழ் நடிகை மீரா மிதுன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புத்தகத்தைக் காட்டி இது அற்புதமான புத்தகம். இதை எல்லோரும் படிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார். அந்த புத்தகத்தை நித்யானந்தா அனுப்பியதாகவும் மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.\nமரணத்துக்குப் பிறகு சொத்து யாருக்கு; உயில் எழுதிவைத்துவிட்டேன் – நித்யானந்தா பரபரப்பு வீடியோ\nதலைமறைவாக உள்ள சர்ச்சை சாமியார் நித்யானந்தா புதியதாக வெளியிட்டுள்ள பரபரப்பு வீடியோவில், தனது மரணத்துக்குப் பிறகு தன்னுடைய சொத்துக்கள் யாருக்கு சேர வேண்டும் என்பது குறித்து உயில் எழுதி வைத்துவிட்டேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nதலைமறைவான நித்யானந்தாவை கண்டுபிடிக்க புளு கார்னர் நோட்டீஸ் அறிவித்த இண்டர் போல்\nகுஜராத் காவல்துறையினர் சர்வதேச போலீஸ் தலையீட்டைக் கோரிய சில வாரங்களுக்குப் பிறகு, தலைமறைவான சர்ச்சை சாமியார் நித்யானந்தாவைக் கண்டுபிடிக்க இன்டர்போல் புதன்கிழமை புளு கார்னர் நோட்டீஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nநித்தியானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோத காவலில் இல்லை; விரும்பி இருப்பதாக கூறிய பிராணாசுவாமி\nநித்தியானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோத காவலில் இல்லை என்றும் தன் விருப்பப்படியே அங்கே இருப்பதாகவும் ஈரோட்டை சேர்ந்த பிராணாசுவாமி கூறியதால், அவரை மீட்க கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.\nநித்யானந்தா மீது மேலும் ஒரு பாலியல் புகார் முன்னாள் சீடர் பரபரப்பு குற்றச்சாட்டு\nகுஜராத் போலீசார் சர்ச்சை சாமியார் நித்யானந்தாவை குழந்தைகள் கடத்தல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் மற்றும் பாலியல் வழக்குகளில் தேடிவரும் நிலையில், நித்யானந்தாவின் முன்னாள் சீடர் ஒருவர் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான் – நித்தியானந்தா பரபரப்பு தகவல்\nStalin will be next cm - Nithyananda : தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் தான் வருவார் என்று நித்தியானந்தா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநித்யானந்தாவின் கைலாசா… ஒரு புதிய நாடு எப்படி உருவாகிறது\nபசிஃபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான போகெய்ன்வில்லே, பப்புவா நியூ கினியாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமா அல்லது ஒரு சுதந்திர நாடாக மாற வேண்டுமா என்று தீர்மானிக்க வாக்கெடுப்பு நடத்துகிறது. இந்தியாவிலிருந்து தப்பியோடிய சர்ச்சை சாமியார் நித்யானந்தா, பசிஃபிக் பெருங்கடல் பகுதியில் எங்கேயோ அவர் தனது சொந்த...\nடெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்\nMK Stalin Press Meet: பொதுமக்கள் மனுக்களுக்கு ரசீது; ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தீர்வு- மு.க.ஸ்டாலின்\nபள்ளிகள் திறந்த ஐந்து நாள்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று\nTamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்\n1 மாசம் ஆனாலும் கெட்டு போகாது… வாசனையான பூண்டு பருப்பு பொடி\nரூ.11க்கு 1 ஜிபி டேட்டா …அதிரடி காட்டும் ஜியோ, ஏர்டெல்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே க��லத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nபிரஸ் மீட்டுக்கு கலைஞர் இல்லத்தை தேர்வு செய்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/oh-kadhal-kanmani-26/", "date_download": "2021-01-25T06:43:25Z", "digest": "sha1:FIBFXD42GYDMZQACPYACIETGSYIGSWJZ", "length": 39044, "nlines": 212, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Oh kadhal kanmani 26 | SMTamilNovels", "raw_content": "\nஓ காதல் கண்மணி 26\nஒரு புறம் மயக்க நிலையில் தன் காதலி வர்ஷா … மறுபுறம் கயவனின் வலையில் சிக்க போகும் அப்பாவி மோனிஷா … செய்வதறியாது திணறினான் சலீம் .\nஅலுவலகத்தில் அர்ஜுன் மாறனிடம் ,\n” கிளையின்ட் என்ன சொல்றாங்க “\n” வழக்கம் போல நம்மளையே டெசிஷன் எடுக்க சொல்லிட்டாங்க தம்பி “\n” ஓகே தென் உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா\n” இது சாக்லேட் அட் வழக்கம் போல நம்ம பீமேல் மாடல் ஷில்பாவையே புக் பண்ணிடலாம் “\n” நோ அங்கிள் எப்பவும் போல இல்லாம கொஞ்சம் வித்யாசமா ட்ரை பண்ணலாமே …. இந்த முறை மாடல்ஸ்லாம் வேண்டாம் … கொஞ்சம் இயற்கையா ம்ம்ம் … ஏன் காமன் பீப்பிள்ஸ் வச்சு பண்ண கூடாது ம்ம்ம் … ஏன் காமன் பீப்பிள்ஸ் வச்சு பண்ண கூடாது \n” ம்ம்ம் பட் இது வொர்க் அவுட் ஆகுமா பா “\n“கம் ஆன் அங்கிள் இட் வில் …. நான் முடிவு பண்ணிட்டேன் நீங்க நம்மளுடைய கிரியேட்டிவ் டீம் மெம்பெர்ஸ கான்ஃபரென்ஸ் ரூம்ல அசெம்பிள் பண்ண ” – என்று அர்ஜுன் மாறனிடம் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே ,” மோனிஷாவ எங்க டா ” என்றபடியே ரோஹித் தடாலடியாக உள்ளே நுழைய … கோபத்தை சிரமப்பட்டு உள்ளடக்கியவன் ..\n” வாட் இஸ் திஸ் ரோஹித் காண்ட் யு ஸீ இட் … நான் பிஸியா இருக்கேன் வெளியில வெயிட் பண்ணு ” – பற்களை கடித்தபடி கூறினான் …\n” நீ ஏண்டா இப்படி இருக்க ” – நிலைமை புரியாமல் கத்தினான் ரோஹித் .\nஅர்ஜுன் தர்மசங்கடத்தில் மாறனை பார்க்க , புரிந்து கொண்டவர்\n” மீட்டிங் நாளைக்கு பார்த்துக்கலாம் தம்பி ” என்று மட்டும் கூறிவிட்டு நாசுக்காக அவர் வெளியேறிய மறுநொடி …\n” என்னடா நினைச்சிட்டு இருக்க …நான் உன்கிட்ட என்னையும் மோனிஷாவையும் ச��ர்த்து வைன்னு கேட்டனா …எதுக்கு அவளை ஆபிஸ்கெல்லாம் அனுப்பி வைக்கிற யு ஜஸ்ட் ஸ்பீட் அவுட் டாமிட்” – தாறுமாறாய் ரோஹித்திடம் கத்தினான் அர்ஜுன் .\n” கத்தாத அர்ஜுன் … கத்தி இப்போ எதை நிரூபிக்க நினைக்கிற … உண்மைய சொல்லு மோனிஷாவ நீ விரும்பல , இத்தனை நாளா ஒரு தடவ கூட நீ அவளை நினைக்கவே இல்லை … சொல்லு டா ” – அதட்டினான்\n” ———————- ” – பதில் சொல்ல முடியாமல் அமைதியாய் நின்றான் அர்ஜுன் .\n” ஏன் டா உன்னை நீயே ஏமாத்திக்கிற …”\n” தெரியாம நினைச்சிட்டேன் இப்போ மறக்கணும்ன்னு நினைக்கிறன் … ஆனா யாரும் மறக்க விடமாடிக்கீங்க ” – சிடு சிடுத்தான் .\n” மறக்கணும்ன்னு நினைக்கிறவன் வேண்டாம்ன்னு சொல்லி அனுப்ப வேண்டியது தான் … எந்த உரிமையில்லை டா அவளை திட்டுன ” – புருவத்தை உயர்த்தினான் ரோஹித்.\n” அப்பா சாமி தெரியாம திட்டிட்டேன் போதுமா ” – எரிச்சலுடன் கத்தினான்\n” போதுமாவா … ஈஸியா சொல்ற நீ திட்டுன சோகத்துல அவ இன்னும் ஹாஸ்டல் போகல … போஃன் பண்ணினா நாட் ரீச்சபிள்ன்னு வருது… லக்ஷ் ரக்ஷிதா ரொம்ப பயந்து போய் இருக்காங்க ” – ரோஹித்தின் குரலில் தெரிந்த பதற்றம் அர்ஜு னை கலங்கடிக்க …\n” என்ன சொல்ற இன்னும் போகலையா … ” – தவிப்புடன் கேட்டான் …\n” யஸ் அர்ஜுன் … ரக்ஷிதாவும் லக்ஷும் வெளியில வெயிட் பண்றாங்க தர்ஷித் அவங்க கூட தான் இருக்கான் ..அவங்களுக்கு என்னடா பதில் சொல்ல ” – பதற்றத்தில் ரோஹித்தின் வதனம் வியர்த்து கொட்டியது .\nதமயனுக்கு ஆறுதல் அளித்த அர்ஜுன் ” பேசி டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம் எல்லாரும் ஆளுக்கொரு பக்கம் தேடலாம் ரொம்ப தூரம் போயிருக்க முடியாது … கண்டுபுடிச்சிரலாம் லக்ஷ் ரோஹித் நீங்க ஒரு பக்கம் போங்க தர்ஷித் நீ ரக்ஷிதா கூட போ … ஸ்டே கனெக்டெட் … யாருக்கு தகவல் கிடைச்சாலும் எனக்கு உடனே சொல்லிருங்க … குயிக் ” – தன் பதற்றத்தை மறைத்து அனைவரையும் துரிதப்படுத்தியவன் … மோனிஷாவை எண்ணி உள்ளுக்குள் மிகவும் கலங்கினான் .\n” மோனிஷா ப்ளீஸ் எங்க இருக்க கண்ணு முன்னாடி வந்திரு ப்ளீஸ் ” – உதடுகள் தானாய் முணுமுணுக்க … அப்பொழுது சலீமிடம் இருந்து அழைப்பு வரவும் எரிச்சலுடன் அழைப்பை துண்டிக்க … விடாமல் அவனிடம் இருந்து அழைப்பு வந்து கொண்டே இருக்கவும் மெலிதாய் பதறியவன் அட்டென்ட் செய்து , சலீமிடம்,\n” என்னடா வேணும் ” – கடுமையாக கத்தினான் .\n” மோனிஷ�� இஸ் நாட் சேஃப் ” – சலீம் கூறிய நான்கே வார்த்தைகள் அர்ஜுனை நிலை குலைய வைத்தது … இருந்தும் தன்னை தயிரியப்படுத்தியவன்…\n” நீ சொன்னா நான் உடனே நம்பணுமா ” – நம்பிக்கை இன்றி சந்தேகத்துடன் கேட்டான்.\n” அர்ஜுன் அவ கிருஷ் கூட போறத பார்த்தேன் ” – கிருஷின் பெயரை கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்திருந்த அர்ஜுன் அமைதியாகவே இருக்க\n” அர்ஜுன் அர்ஜுன் இருக்கியா ” – என்று சலீம் பலமுறை அழைக்கவும் தன்னிலைக்கு வந்த அர்ஜுன்\n“சலீம் டோன்ட் பிளே வித் மை எமோஷன்ஸ் ” – வார்த்தைகள் தடுமாற கேட்டான் …\n” அர்ஜுன் நானும் வர்ஷாவும் தான் பார்த்தோம் … வர்ஷாக்கு கிருஷ பார்த்ததும் பனிக் அட்டாக் வந்துருச்சு … ஸீ பேசிட்டு இருக்க நேரம் இல்லை என்னை நம்புறத தவிர உனக்கு வேற வழியில்லை .. நான் அங்க தான் போறேன் சீக்கிரம் வா … ” – அழைப்பை துண்டித்தான் ..\n” கிருஷ் ஐ வில் கில் யு ப்ளாடி …. ” – கர்ஜித்த அர்ஜுன் ஆத்திரத்தில் புயலை விட வேகமாக தன் காரை கிருஷின் இல்லத்தை நோக்கி செலுத்தினான் …\n” இல்ல சார் ஹாஸ்டல்ல ரக்ஷிதா தேடுவா …\nநான் இன்னொரு நாள் உங்க வீட்டுக்கு வரேன் சார்… நான், ரக்ஷிதா ,லக்ஷ் எல்லாரும் வரோம் .” – தயக்கத்துடன் கூறினாள்\n” என்னமா இவ்வளவு தூரம் வந்துட்ட ஏன் தயங்குற என் வைஃப் உன்னை பார்த்தா ரொம்ப சந்தோசம் படுவா “\n” ஆனா சார் தனியா வர ஒரு மாதிரியா இருக்கு, நீங்க இங்கையே டிராப் பண்ணிருங்க நான் ஆட்டோல போயிருவேன் “\n” என்னமா நீ என்னை போய் சந்தேகப்படுறியா “\n” அச்சோ சார் அப்படி இல்லை “\n” உனக்கு நம்பிக்கை இல்லனா வேண்டாம் மா நானே உன்னை ஹாஸ்டல்ல ட்ராப் பண்ணிறேன் “\n” அப்படி இல்லை சார் நீங்க எனக்கு அண்ணன் மாதிரி நான் நம்புறேன் சார் …. வீட்டுக்கு வரேன் ” – முழுமனதுடன் சம்மதித்தாள் …\n‘ நீங்க எனக்கு அண்ணன் மாதிரி ‘ – அப்பாவியாக மோனிஷா கூறியதை கேட்ட அப் பாவியின் வஞ்சம் கொண்ட நெஞ்சம் ‘ நான் யாருன்னு இன்னைக்கு உனக்கு காட்டுறேன் மோனிஷா … அர்ஜுன் என்னையா இன்சல்ட் பண்ற உன்னை கதறவைக்கிறேன் டா ‘ – என்று நஞ்சை கக்கியது … உள்ளத்தில் பரவியிருந்த கபடம் விழியில் தெளிவாய் தெரிந்திருந்தும். அர்ஜுனை எண்ணி மனவேதனையில் இருந்த மோனிஷாவால் கிருஷின் சூழ்ச்சியை கண்டறிய முடியவில்லை.\nகதவை தட்டாமல் கிருஷே சாவி பயன்படுத்தி திறப்பதை பார்த்த மோனிஷாவின் உள்ளத்த��ல் சந்தேகம் எழ சிறிதும் தாமதிக்காதவள்\n” சார் மேடம் இருப்பாங்கன்னு சொன்னீங்க ஆனா வீட்ல யாருமே இருக்கிற மாதிரியே தெரியலை ” – மறைக்காமல் கேட்டுவிட .\n” அது நாம வர்றது தெரியாதுல அவ கோவிலுக்கு போயிருக்கா மா எனக்கு மெசேஜ் பண்ணிருக்கா … இப்போ வந்திருவாளாம் … உன்னை வெயிட் பண்ண சொல்லிருக்கா உக்காருமா ” – வழக்கம் போல சமாளித்தவன் …..\nதன் காம வெறிக்கு மோனிஷாவை பலிகொடுப்பதற்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற தொடங்கினான்…\nமோனிஷா வேண்டாம் என்று மறுத்தும் வற்புறுத்தி ரோஹிப்னோல்(Rohypnol) என்கின்ற மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை பருக செய்தான் …\nதான் மிகவும் மதிக்கும் கிருஷ் ஒரு நயவஞ்சகன் என்பதை அறியாதவள் … அவன் வற்புறுத்தவும் மறுக்காமல் வாங்கி பருகினாள்…\nவகுத்த திட்டம் கச்சிதமாய் நிறைவேற ‘ இனிமேல் நீ என் பிடியை விட்டுத் தப்பிப் போக முடியாது மோ…னி..ஷா ’ என்று தனக்குள் மகிழ்ந்தவன் வஞ்சகமாய் சிரித்தான். தனக்கு வெற்றி கிடைத்துவிட்டதாக எண்ணி மனதிற்குள் துள்ளிக் குதித்தான்.\n‘இன்னும் கொஞ்சம் நேரம் தான் மோனிஷா அப்புறம் நீ என் அடிமை … உன்னை என் ஆசை தீர அனுபவிக்க போறேன் ‘ என்று எண்ணியவன் … தன் கையில் இருந்த மதுபானத்தை தன் வாயில் சரித்தபடி மோனிஷாவை இமை தட்டாமல் நோக்கினான் … பார்வையில் தெரிந்த வக்கிரம் மோனிஷாவுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தினாலும் அதை தவறாய் எண்ணாதவள் வெகுளியாய் ” வீடு ரொம்ப நல்லா இருக்கு சார் ” என்று கூறி லேசாய் புன்னகைத்தாள் …\n” ஆஹான்” என்றவன் அவள் அருகில் சென்று அவளை ஒட்டி உரசியபடி நெருக்கமாக அமர … அவனது இந்த திடீர் செய்கையில் திடுக்கிட்டவளின் உள்ளத்தில் ஏதோ தவறாய் தெரிய , சற்றென்று எழுந்தவள் ….\n” மேடம் வர லேட் ஆகுற மாதிரி இருக்கு நான் கிளம்புறேன் சார் ” – என்று கூறி அங்கிருந்து கிளம்ப …\n” ஏன் அர்ஜுன் தொட்டா மட்டும் தான் புடிக்குமா மோ…னி…ஷா ” – வக்கிரமாய் புன்னகைத்தவன் அவளது கரங்களை முரட்டு பிடியாக இறுக்கி பிடித்து அவளை அங்கிருந்து செல்ல விடாமல் தடுத்தான் … அவன் கேட்ட கேள்வி நடந்து கொள்ளும் விதம் மோனிஷாவுக்கு அதிரிச்சியளிக்க பேயறைந்தாற் போல் நின்றவள் … அவளை சுற்றி நடந்த சூழ்ச்சியை எண்ணி மிகவும் வருந்தினாள் …\nஅந்த வஞ்சக நரி விரித்த வலையில் தான் மாட்டிக் கொண்டதை எண்ணி வருந���தி தவித்தவள் . இவன் பேச்சை கேட்டு அர்ஜுனுக்கு தான் இழைத்த துரோகத்தை நினைத்து மிகவும் கலங்கினாள் … அந்த நயவஞ்சகனை பார்த்து இறுக்கமாக முறைத்தவள் …தன் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி அவன் மார்பில் கைவைத்து அவனை கீழே தள்ளியவள் , கீழே விழுந்து கிடந்த அந்த காமுகனிடம் ,\n” ச்சீய் பொறுக்கி … உன் வாயால அர்ஜுன் பெயரை சொல்லாத .. உன் பேச்சை கேட்டு அர்ஜுனை பத்தி தப்பா சொல்லிட்டேனே ச்ச … என்கிட்ட இப்படி நடந்துக்க உனக்கு கூசலை ” – முகத்தை சுளித்தவள் …\n” உன்னை சும்மா விடமாட்டேன் டா ” என்றவள் அங்கிருந்து வேகமாக செல்லவும் , ஓடி வந்து தடுத்து நிறுத்தியவன் ” என்கிட்டயே திமிரா பேசுற உன்னை என்கிட்ட இருந்து யாரு காப்பாத்துறாங்கன்னு பாரு ” என்று உட்சபட்ச கோபத்தில் கத்தியபடி கிருஷ் அவளை நெருங்கிவர … இப்பொழுது மோனிஷாவுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது …\n” என்னை விட்டுருங்க சார் ” – பயத்தில் நடுங்கியவள் தப்பித்தால் போதும் என்று தன் இரண்டு கைகளையும் கூப்பி கெஞ்சினாள்.\nஅதே வஞ்சகப்புன்னகையுடன் அவளை நோக்கி நகர்ந்தான் … அவன் பார்வையில் இருந்த குரூரம் மோனியை மிரள செய்தது. மெல்ல மெல்ல பின்வாங்கினாள்.\n“சார் ப்ளீஸ்.. நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க.. நீங்க தப்பு பண்றீங்க … சார் எனக்கு பயமா இருக்கு.. தயவு செஞ்சு என்னை வெளில போக விடுங்க..” – கண்ணீர் மல்க கெஞ்சினாள் ..\n சரி.. ” – நான் சொல்றத செய் …. நானே உன்னை ஹாஸ்டல்ல ட்ராப் பண்றேன்..” கிருஷ் சற்றே கிண்டலான குரலில் சொல்ல..\n” மோனிஷா மிரட்சியாக கேட்டாள்.\n“அர்ஜுன் கூட அன்னைக்கு நைட் என்ன பண்ணுனியோ அதை என் கூடவும் பண்ணு .. சிம்பிள் … ரொம்பலாம் வேணாம்.. ஒரு.. ஒரே ஒரு மணி நேரம்.. போதும் … என்கூட ஸ்பென்ட் பண்ணிட்டு போ..” கிருஷ் சொல்லி முடிக்கும் முன்பே,\n” என்று மோனிஷா வெறுப்பாக கத்தினாள். கிருஷோ எரிச்சலானான்.\n“என்னடி கத்துற … ஏன் அர்ஜுன் கூட மட்டும் தான் எல்லாம் பண்ணுவீங்களோ லுக் உனக்கு புடிக்குதோ புடிக்கலையோ.. இன்னைக்கு உனக்கு நான் தான் … நீ எவ்வளவு கூச்சல் போட்டாலும் அர்ஜுன் வரமாட்டான் … உன்னை கஷ்ட படுத்தாம ஒரு பூ மாதிரி பாத்துக்கணும்ன்னு நினைக்கிறன்…. எனக்கு வெறி ஏத்தாத வா.. லுக் உனக்கு புடிக்குதோ புடிக்கலையோ.. இன்னைக்கு உனக்கு நான் தான் … நீ எவ்வளவு கூச்சல் போட்டாலும் அர்ஜுன் வரமாட்ட��ன் … உன்னை கஷ்ட படுத்தாம ஒரு பூ மாதிரி பாத்துக்கணும்ன்னு நினைக்கிறன்…. எனக்கு வெறி ஏத்தாத வா..” ஒரே பாய்ச்சலாய் பாய்ந்து மோனியை எட்டி பிடித்தான் அந்த மூர்க்கன்.. அவன் முரட்டுத்தனமாய் இறுக்கி பிடிக்கவும் பதறிப் போன மோனிஷா அலறினாள்.\n“சார் … வேணாம்.. ப்ளீஸ்.. விடுங்க … யாரவது வாங்க \n அர்ஜுனை பழிவாங்க இதை விட நல்ல சான்ஸ் எனக்கு கிடைக்காது மோனிஷா …\nஎத்தனை நாளைக்கு தான் நானும் நீ போற இடத்துக்கெல்லாம் உன்னை ஃபாலோ பண்றது ” – வக்கிரமாக இளித்தான்\n“உ..உங்களை கெஞ்சிக் கேக்குறேன்.. என்னை விட்ருங்க சார் “- அழுதாள்\nகிருஷ் எந்த அளவுக்கு ஒரு கொடிய மிருகம் என்பதை உணர்ந்து கொண்டவள் ” அர்ஜுன் என்னை இந்த மிருகத்துக்கிட்ட இருந்து காப்பாத்து பா ” – வாய்விட்டு கதறினாள் … அர்ஜுனின் பெயரை கேட்ட மறுநொடி ஆத்திரம் கொண்ட கிருஷ் மோனிஷாவை இறுக்கமாக பிடிக்க … இந்த கொடியவனிடம் இருந்து தப்பித்தே ஆகவேண்டும் என்று நினைத்துக் கொண்ட மோனி …. உடனே தன்னை இறுக்கியிருந்த கிருஷின் புஜத்தை வாயால் கவ்வி தன் பற்களை கொண்டு கடித்தாள்.\n” இப்போது கிருஷ் வலி தாளாமல் அலறியவன் ஆவேசத்தில் அவளை அப்படியே பிடித்து பின்னால் தள்ளிவிட்டான். தடுமாறியவள் பின்னந்தலை அடிபட பின்புறமாக பொத்தென்று விழுந்தாள் .\nகிருஷ் இப்போது உச்சபட்ச ஆத்திரத்தில் இருந்தான். பற்களை கடித்து கத்தினான். “எவ்வளவு திமிரு டி உனக்கு.. என்கிட்டயே உன் வீரத்தை காட்டுறியா.. என்கிட்டயே உன் வீரத்தை காட்டுறியா.. இப்போ நான் என் ஆம்பளை வீரத்தை காட்டுறேன்.. என்ன செய்யிறன்னு நானும் பாக்குறேன் ” கொக்கரித்த கிருஷ் வெறியுடன் மோனிஷாவை நெருங்கினான் ..\nஅவன் கலந்து கொடுத்த மயக்க மருந்து தன் வேலையை செய்ய ஆரம்பித்தது …\nஉடல் கொஞ்சம் கொஞ்சமாய் மறத்து போவதை உணர்ந்தவள் “அர்ஜுன் வா” என்று தன்னவனை எண்ணி அழுதபடி அரை குறை மயக்கத்தில் வலுவற்று தரையில் கிடந்தாள் .\nகிருஷ் மோனிஷாவை நெருங்கிய மறுநொடி தடாலடியாக கதவை திறந்தபடி உள்ளே நுழைந்த சலீம் … கிருஷை கீழே தள்ளிவிட்டு நொடி கூட தாமதிக்காமல் அவன் கன்னத்தில் அடியை இடியென இறக்கினான் .\nசலீமை கண்ட கிருஷ் அதிர்ச்சியில் ,” இங்க என்ன டா பண்ற ” கத்தினான் .\n” பழைய கடனை திருப்பி குடுக்கலாம்ன்னு வந்தேன் … ” என்றவன் சரமாரியாக தாக்கினான் .\n” அன்னைக்கு அர���ஜுன் கிட்ட வாங்கினது பத்தல … உன்னால வர்ஷா இன்னும் கஷ்டப்பட்டுட்டு இருக்கா … திருந்தவே மாட்டியாடா ” – வெறியுடன் மீண்டும் தாக்கினான் … தெம்பற்று சுருண்டு கீழே விழுந்தான் கிருஷ் … தன் ஆத்திரம் தீரும்வரை தாக்கிய சலீம் … அரை மயக்கத்தில் கிடந்த மோனிஷாவின் அருகில் வந்து அவளை எழுப்ப முயற்சித்துக்கொண்டிருக்க …\n” கிருஷ் ” – கண்கள் ரத்தமென சிவந்திருக்க உட்சபட்ச ஆவேசத்தில் சத்தம் போட்டவாறே உள்ளே நுழைந்த அர்ஜுன் ஒரே பாய்ச்சலில் கிருஷின் அருகில் சென்று மல்லார்ந்து கிடந்தவனின் நெஞ்சில் தன் காலால் ஒரு உதைவிட … ஏற்கனவே சலீம் தாக்கியதில் சுருண்டு கிடந்த கிருஷ் … அர்ஜுன் கொடுத்த ஒரே உதையில் ” ஆஆ….” வலியில் துடித்தான் .\nவிடவில்லை அர்ஜுன் … அக்கொடிய காமுகனின் தலை முடியை கொத்தாக பற்றி தூக்கி தாடையில் ஓங்கி ஒரு குத்துவிட , அவன் கடைவாய்ப் பல் உடைந்து அவனது வாயிலிருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது …\n” தப்பு பண்ற அர்ஜுன் ” – எச்சரித்தான் கிருஷ்\n” அஹான்… தப்பு பண்றதுன்னா எனக்கு ரொம்ப புடிக்கும் ” – பற்களை கடித்தவன் … அவனது இரு கரங்களையும் பிய்த்து எடுப்பது போல பின்னால் வைத்து திருகி …\n” வர்ஷா கிட்ட தப்பா நடக்க பார்த்தியே … அப்பவே உன்னை நான் கொன்னுருக்கணும் டா \nமோனிஷா கிட்ட தப்பா நடக்கணும்ன்னு நீ எப்படி டா நினைப்ப ” – இரக்கமற்ற இராட்சசனாய் மாறியிருந்த அர்ஜுன் பளபளக்கும் கண்களுடன் அடிக்குரலில் இருந்து உறுமினான்… அடங்கா ஆத்திரம் ஆட்க்கொள்ள ரௌத்திரம் கொண்ட அர்ஜுன் தன் முட்டை மடக்கி அவனுடைய தொடையிடுக்கில் ஓங்கி உதைக்க துடி துடித்த கிருஷ் பாதி உயிராய் கீழே சரிந்தான் …\n” அர்ஜுன் அவனை விடு, மோனிஷாவை பாரு …. ஷீ இஸ் நாட் ரெஸ்பான்சிங் ” – சலீமின் சத்தத்தில் திரும்பிய அர்ஜுன் பிடுங்கி எறியப்பட்ட மலர் போல துவண்டு கிடந்தவளை கண்டு கலங்கினான் … ஆத்திரம் மீண்டும் தலைதூக்க ” என்னடா பண்ணின ” வெறித்தனமாக கத்தியபடி கிருஷை சரமாரியாக தாக்கினான் அர்ஜுன் …\nஅவனை தடுத்த சலீம் ,\n” புரிஞ்சிக்கோ அர்ஜுன் காம் டவுன் மோனிஷாவை பாரு கண்முழிக்க மாட்டிக்கிறா … இவனை எப்போ வேணும்னாலும் அடிச்சிக்கலாம் ” – இதற்கு மேல் கிருஷை தாக்குவது செத்த பாம்பை அடிப்பதற்கு சமம் என்பதை எடுத்துரைத்த சலீம் அர்ஜுனை நிதானப்படுத்தி மோனிஷாவின�� நிலையை எடுத்துரைத்தான் …\nமோனிஷாவை அந்த நிலையில் பார்க்க இயலாமல் தவித்த அர்ஜுனின் கால்கள் தானாக நடுங்கியது …\nமெதுவாக சென்று அவளது தலையை தன் மடியில் வைத்தவன் ” ப்ளீஸ் பாரு மோனி ஐயம் சாரி ப்ளீஸ் ” – மனம் துக்கத்தில் பாறையை விழுங்கியது போல கனத்தது ….. அவளது பார்வைக்காக ஏங்கினான் ….. சில நொடிகளுக்கு பிறகு மிகச்சிரமப்பட்டு தன் விழிகளை திறந்தவள் …\n” நீ வருவன்னு எனக்கு தெரியும் அர்ஜுன் … ஐயம் ரியலி சாரி …. ” குரல் உடைந்து விழிகளில் நீர் திரண்டது … தடுமாறி வந்த வார்த்தைகளை அர்ஜுன் கிரகித்த மறுநொடி மீண்டும் மயக்க நிலையை அடைந்தாள் மோனிஷா …\nஇதை கண்டதும் அர்ஜுனின் இதயம் படபடவென்று துடித்தது …கண்களில் கண்ணீர் மடைதிறந்தது..\n” மோ..னி…ஷா … மோனி ப்ளீஸ் – தேகம் நடுங்க நாகுழறியது… தந்தையின் மறைவு கண்முன்பு வந்து அவனை அச்சுறுத்தியது …\n ஏன் கண்ணு முழிக்க மாட்டேங்கிறா… ” இறங்கிய குரலில் சலீமிடம் கேட்டான் . …. சிந்தனைகள் நிலைகொள்ளாமல் அவனை வாட்டியது ..\n” அதான் எனக்கும் தெரியல அர்ஜுன் … நேரம் கடத்தாம வர்ஷாவை அட்மிட் பண்ணின ஹாஸ்ப்பிட்டலுக்கே கொண்டு போகலாம் அது பக்கத்துல தான் இருக்கு… நீ தூக்கிட்டு வா … நான் வண்டிய ஸ்டார்ட் பண்றேன் ” – அர்ஜுன் சலீம் இருவரும் துரிதமாக செயல் பட … மோனிஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/10140/", "date_download": "2021-01-25T07:16:46Z", "digest": "sha1:HRFW5JT752BPCWNBCQ3YK2MSFY3CUXUL", "length": 12131, "nlines": 171, "source_domain": "globaltamilnews.net", "title": "குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் பதவிவிலகத் தயார் – கடற்படைத் தளபதி - GTN", "raw_content": "\nகுற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் பதவிவிலகத் தயார் – கடற்படைத் தளபதி\nகுற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் பதவிவிலகத் தயார் என கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் விசாரணைக் குழு ஒன்று விசாரணை நடத்தி குற்றவாளி என தம்மை அறிவித்தால் பதவியை விலகுவதாக தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் தாக்கப்பட்டதாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள் அந்த இடத்தில் இடம்ப��ற்ற மெய்யான சம்பவங்கள் பற்றிய தகவல்களை வெளியிடத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nவாகனப் போக்குவரத்தில் ஈடுபடும் உலகின் மூன்றாவது பெரிய கப்பலான ஹைபெரியான் ஹைவே என்னும் கப்பலை விடுவித்தமைக்காக தமக்கு சர்வதேச கடல் அமைப்பினால் சான்றிதழ் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநான்கு நாட்களாக குறித்த கப்பலையும் மற்றுமொரு கப்பலையும் ஹம்பாந்தோட்டை துறைமுக பணியாளர்கள் தடுத்து வைத்திருந்தனர் எனவும் நேரடியாக கடற்படையினர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ள அவர் தாக்குதல் நடத்தியதாக ஊடகவியலாளர் வழக்குத் தொடர்ந்தால் அந்த வழக்கில் ஆஜராகத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஊடகவியலாளர் சார்பில் வீடியோக்கள் வெளியிடப்பட்டதாகவும் தமது சார்பிலும் காண்பிக்கப்படாத சில வீடியோக்கள் காணப்படுவதாகவும் அவை எதிர்காலத்தில் காண்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagsஊடகவியலாளர் கடற்படைத் தளபதி குற்றவாளி நிரூபிக்கப்பட்டால் பதவிவிலகத் தயார்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகிராமங்களின் ஓசைகள் – வாசனைகளுக்கு இனிமேல் சட்டப் பாதுகாப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபடகு கவிழ்ந்து விபத்து – 43 புலம்பெயா்ந்தோா் பலி\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nதமிழரது பாதுகாப்புக்கு உதவி கோரி பிரான்ஸின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்ரோனுக்கு அழுத்தம்:\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பிறப்பித்த முதல் உத்தரவுகள\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்றனர்: டொனால்டு டிரம்ப் கலந்துகொள்ளவில்லை\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெள்ளை மாளிகையை விட்டு குழப்பம் இன்றி கிளம்பினார் ட்ரம்ப்\nகுர்திஸ் தொழிலாளர் கட்சியுடன் தொடர்புடைய 235 பேர் கைது\nஅமெரிக்காவில் இருந்து ஜேர்மனிக்கு சென்ற விமானம் வெடிகுண்டு மிரட்டலையடுத்து தரையிறக்கப்பட்டது:-\nஊடகவியலாளர் பிரகீத்தை நினைவுகூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம் January 25, 2021\nஇலங்கை கடற்பரப்புக்குள் வந்த இந்திய மீனவருக்கு கொரோனா தொற்று January 25, 2021\nபெண்ணிடம் சங்கிலியை பறித்து விற்று 100,000 ரூபாய்க்கு அலைபேசிகள் வாங்கிய இளைஞர் January 25, 2021\nகிராமங்களின் ஓசைகள் – வாசனைகளுக்கு இனிமேல் சட்டப் பாதுகாப்பு January 24, 2021\nஇனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ouidrive.fr/index.php?route=product/search&tag=%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-25T06:48:45Z", "digest": "sha1:XNCXSKJS6RFU6CSSBARONVPSIZ5SVUZY", "length": 5407, "nlines": 136, "source_domain": "ouidrive.fr", "title": "Search - Tag - அப்பளம்", "raw_content": "\nஎங்களின் இணையதளம் மேம்படுத்தும் பணியில் உள்ளதால் பொருட்களின் இருப்பு மற்றும் விலையில் மாற்றங்கள் உள்ளது. பெருட்களை பெற நேரடியாகவே தொடர்பு கொள்ளுங்கள்.. தொடர்பு முகவரி: 07 08 8130 30 மற்றும் 09 72 26 50 22\nஇனிப்பு & சொக்லெட்ஸ் பொருட்கள்/Sugar&Jaggery\nதேயிலை & கபே வகைகள்\nபருப்பு & கடலை வகைகள்/Dals & Pulses\nவாசனை & துப்பரவு பொருட்கள்/Cleaning & Household\nவிஸ்கி ,வொட்கா & பியர்\nதூள் & மசாலா வகைகள்/Masalas & Spices\nசிற்றுண்டி வகைகள்/Snacks & Branded Foods\nசோப் & ஷம்போ வகைகள்\nதூள் & மசாலா வகைகள்\nகாலை & மேலதிக உணவு\nபருப்பு & கடலை வகைகள்\nவாசனை & துப்பரவு பொருட்கள்\nசோப் & ஷம்போ வகைகள்\nதேயிலை & கபே வகைகள்\nபால் & பால்மா வகைகள்\nவிஸ்கி ,வொட்கா & பியர்\nதூள் & மசாலா வகைகள்/Masalas & Spices2\nAll Categories Boissons-sans-alcool/Drinks & Beverages அடிப்படை பொருட்கள் இனிப்பு & சொக்லெட்ஸ் பொருட்கள்/Sugar&Jaggery ஏனைய பொருட்கள் கறி வகைகள்/Eggs, Meat & Fish காலை& மேலதிக உணவுவகைகள் குழந்தைகளின் பொருட்கள் தேயிலை & கபே வகைக��் பருப்பு & கடலை வகைகள்/Dals & Pulses பால்& பால்மா வகைகள் பிஸ்கட் வகைகள்/BISCUITS வாசனை & துப்பரவு பொருட்கள்/Cleaning & Household விஸ்கி ,வொட்கா & பியர் தூள் & மசாலா வகைகள்/Masalas & Spices அரிசி வகைகள்/Rice & Rice Products எண்ணெய் வகைகள்/Edible Oils & Ghee பழங்கள்/Fresh Fruits சிற்றுண்டி வகைகள்/Snacks & Branded Foods சோப் & ஷம்போ வகைகள் Fruits-et-legumes/ Vegetables மா வகைகள்/Flours & Atta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=1512", "date_download": "2021-01-25T08:06:50Z", "digest": "sha1:4BGNESOT36K26KAF7JNKHVSIXGMGS7K6", "length": 49828, "nlines": 143, "source_domain": "puthu.thinnai.com", "title": "ராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்\nதில்லி ராம் லீலா மைதானத்தில் பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்தபோது அங்கு கூடியிருந்த மக்களை நள்ளிரவில் போலீசார் விரட்டிய காட்சிகளைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது பலவிதமான சிந்தனைகள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.\nமுதலில் வன்முறை எதுவும் நிகழவில்லை என்று சாதித்த போலிஸ் அதிகாரிகளும் அமைச்சர்களும் தொலைக்காட்சியின் நேரடி சாட்சியமாகப் போலீசாரின் முரட்டுத்தனமான நடத்தையையும், வன்முறையாக அவர்கள் மக்களை அப்புறப்படுத்தியதையும் இடைவிடாது பார்க்க நேரிட்டதால் வேறு வழியின்றி மைதானத்தில் இருந்தவர்களை அகற்றுவதற்காகக் குறைந்தபட்ச வன்முறை பிரயோக்கிப்பட்டதாகச் சொல்லத் தொடங்கினார்கள். இந்தக் குறைந்த பட்ச வன்முறையின் காரணமாக ஒரு பெண்மணியின் முதுகுத் தண்டுவடம் முறிந்து இனி வாழ்நாள் முழுவதும் இடுப்பிற்குக் கீழே உறுப்புகள் செயல் இழந்த நிலையில் பிறர் தயவில் நாட்களைக் கழிக்க வேண்டியதாகியிருக்கிறது.\nநாட்டின் துரதிருஷ்டம் ப. சிதம்பரம் போன்ற ஒருவர் மத்திய உள்துறை என்னும் பொறுப்புமிக்க இருக்கை யில் உட்கார முடிகிற அளவுக்கு நிலைமை மோசமாகி விட்ட பிறகு இவ்வாறான அனர்த்தங்கள் நிகழத்தான் செய்யும்.\nபொதுவாக தில்லியின் நிலைமையே விசித்திரமானது தான். அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பழியை மற்றவர் மீது போட்டுவிட்டுத் தப்பித்துக்கொள்ள வசதியான நிர்வாக அமைப்பு. மத்திய ஆளுகைப் பிரதேசம் என்பதால் தனி துணை மாநிலத் தகுதி, ஆகையால் தனி சட்டமன்றம், தனி முதல்வர், அமைச்சர்கள். நகர நிர்வாகத்திற்கென ஒரு மாநகராட���சிக் கழகம். எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டின் தலை நகரம் என்பதால் மத்திய ஆட்சியாளர்களின் தலையீடும் அத்து மீறல்களும் இருக்கும். யார் எதற்குப் பொறுப்பு என்று தெரியாமல் நாம் குழம்பும்போது அனைவருமே அதிகாரம் செய்வதில் உரிமை கொண்டாடுவார்கள். ஆனால் எதாவது சிக்கல் என்றால் இது என் வேலை அல்ல என்று ஒதுங்கிக் கொண்டு விடுவார்கள். தில்லியில் ஒரு பத்திரிகைக்காரனாக நான் இருந்த நாட்கள் மிகக் குறைவே என்றாலும் இந்தக் குளறுபடிகளை அதிக அளவில் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். நான் சொல்வது சுமார் ஐம்பது ஆண்டுகளூக்கு முன்பிருந்த நிலைமை. இன்று நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகியிருக்கிறது என்று யூகிக்க முடிகிறது.\nராம் லீலா மைதான போலீஸ் வன்முறை, ஊடகங் களில் இடைவிடாது பேசப்படவே மத்திய உள்துறை அமைச்சரே தொலைக்காட்சியில் தோன்றி விளக்கம் அளிக்க வேண்டியதாயிற்று. ஆனால் அவர் அளித்த சமாதானமே அவருக்கு ஜனநாயகம் என்றால் என்ன வென்றே தெரியாது என்பதை உறுதி செய்தது.\nராம் லீலா மைதானத்தில் கூடியது அனுமதி பெறப்படாத கூட்டம் என்று கூறினார், ஜனநாயம் தெரியாத உள்துறை அமைச்சர். அப்படிக் கூறி மக்கள் பலாத்காரமாக அங்கிருந்து அகற்றப்பட்டதை நியாயப் படுத்தினார்.\nராம் லீலா மைதானத்தில் அன்றிரவு முதியோர், பெண்கள் குழந்தைகள் என இருபத்தைந்தாயிரத்துக்குக் குறையாமல் மக்கள் திரண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அவர்கள் விழித்திருந்த சமயம் கூட எவ்வித வன்முறையிலாவது இறங்க வேண்டும் என்கிற பிரக்ஞைகூட இன்றி பாபா ராம்தேவின் பேச்சைக் கேட்டுக் கொண்டும் பஜனைப் பாடல்கள் பாடிக் கொண்டும்தான் இருந்தனர்.\nபோலீசாரின் அட்டகாசமான வருகையாலும், தடிகளால் தட்டி எழுப்பப்பட்டும் திடுக்கிட்டு எழுந்த மக்கள் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் விழித்தனர். அதற்குள் வலுக்காட்டாயமாக அவர்களை மைதானத்திலிருந்து விரட்டும் வேலை தொடங்கிவிட்டது. கண்ணீர்ப் புகை உயர் அழுத்தத் தண்ணீர் வீச்சு என்றெல்லாம். இடையே பிரம்படியும் நடந்தது. மக்கள் சிதறி ஓடுகையில் ஒருவரை ஒருவர் மிதித்துக் கொண்டும் ஒருவர் மீது பலர் விழுந்து வாரிக்கொண்டும் ஓட வேண்டியதாயிற்று.\nநள்ளிரவில் மைதானத்திலிருந்து விரட்டப்படும் மக்கள், அதிலும் குற���ப்பாக பெண்கள், குழந்தைகள், முதியோர் எங்கே போவார்கள் என்று போலீசாரோ , தில்லி நிர்வாகமோ, மத்திய உள்துறையோ கவலைப் பட வில்லை.\nஅனுமதி பெறாமல் கூடிய கூட்டம் என்பதே அவர்கள் அனைவரின் வாதமாக இருந்தது. ராம் தேவ் சார்பில் யோகாசனப் பயிற்சி என்று சொல்லித்தான் அனுமதி பெறப்பட்டதாம். ஆனால் அதை சத்தியாகிரகக் கூட்டமாக மாற்றிவிட்டார்களாம். அது பெரிய குற்றமாம். ஆனாலும் அங்கே கூடியவர்கள் சட்டம் ஒழுங்கிற்குக் கட்டுப்பட்டுப் பழகிய அமைதியான குடிமக்கள்தான். சமூக விரோதிகளோ, சமயத்தைப் பயன்படுத்திக்கொண்டு நாச வேலைகளில் ஈடுபடும் போக்கிரிகளோ அல்லர். மேலும் கூட்டத்தை நெறிப் படுத்தவும் ஒழுங்குசெய்யவும் அங்கே பாபா ராம்தேவ் ஆசிரமத் தொண்டர்களும் மேற்பார்வை செய்து கொண்டிருந்தனர். அப்படியிருந்தும் அந்த மக்கள் வேளை கெட்ட வேளையில் மைதானத்திலிருந்து வலுக்கட்டாயமாக விரட்டப்பட்டனர்.\nமுதலில் சில அடிப்படையான விஷயங்களை நம் காவல் துறை உள்ளிட்ட அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇன்று நடப்பில் இருந்து வருகிற சட்டங்கள், குறிப்பாகக் குற்றவியல் சட்டங்கள் ஹிந்துஸ்தானம் ஒரு அந்நிய ஆதிக்கத்தில் காலனியாக இருந்த காலகட்டத்தில் இயற்றப்பட்டவை. ஒரு ஏகாதிபத்திய ஆட்சி தனக்குக் கீழ் அடக்கியாளப்படும் வேற்று மக்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக இயற்றப்பட்ட சட்டங்கள். ஒரு அந்நிய ஏகாதிபத்தியம் தனது காலனியின் மக்களை ஆள்வதற்கான கண்ணோட்டத் துடன் இயற்றப்பட்ட சட்டங்கள்தாம் அவை.\nநியாயப்படி ஹிந்துஸ்தானத்திலிருந்து வெளியேறிவிட ஆங்கிலேய ஏகாதிபத்தியம் முடிவு செய்த 1945-46 காலகட்டத்திலேயே அடுத்து ஆட்சி செய்ய உரிமை பாராட்டிக் கொண்டிருந்த காங்கிரஸ் மகாசபை நடப்பில் உள்ள எல்லா சட்டங்களையும் பரிசீலனை செய்து ஒரு சுதந்திர நாட்டில், அதிலும் குடியரசாக மாறப் போகிற நாட்டின் சட்டங்கள் எப்படி அமைய வேண்டும் என்று ஆராய நிபுணர்கள் குழு அமைத்திருக்க வேண்டும். ஆனால் பதவிக்கு வர வேண்டும் என்று துடித்த காங்கிரசுக்கு நாடு பிளவு பட்டாலும் பரவாயில்லை, நாற்காலியில் உட்காரத் தாமதம் ஆகக் கூடாது என்பதில்தான் கவனம் இருத்ததேயன்றி அதில் எல்லாம் புத்தி போகவில்லை.\n1950-ல் ஒரு குடியரசாக ஹிந்துஸ்தானம் அறிவிக்கப��� பட்ட பிறகாவது ஒரு குடியரசு நாட்டுக்குக் குற்றவியில் உள்ளிட்ட எல்லாச் சட்டங்களும் எப்படி இருக்க வேண்டும் என்று ஆராய்ந்து இருக்கும் சட்டங்களில் தக்க மாற்றம் செய்வதோ புதிதாகச் சட்டங்கள் இயற்றுவதோ மேற்கொள்ளப்பட்டிருக்க்க வேண்டும். ஆனால் இது பற்றிய பிரக்ஞையே இன்றி அரசியல் சாசனம் ஒன்றை இயற்றினால் போதும் என்று இருந்துவிட்டார்கள். இந்த சாசனமுங்கூட அப்போதிருந்த சூழலின் தாக்கத்துடன்தான் உருவாக்கப்பட்டது.\nமத அடிப்படையில் முகமதியர்களுக்கான தனி நாடாக பாகிஸ்தான் என்கிற துவேஷத்தில் பிறந்த செயற்கை தேசம் ஹிந்துஸ்தானத்தைக் கூறு போட்டிருந்ததால் மத அடிப்படையில் பாகிஸ்தான் தோன்றியிருந்தாலும் அதற்காக ஹிந்துஸ்தானத்தில் உள்ள முகமதியர் களுக்கு இனி தங்களுடைய எதிர்காலம் என்ன வாகுமோ என்று கவலைப்பட வேண்டியதில்லை என்கிற உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்கிற நினைப்பில் அரசியல் சாசனம் உருவாக்கபட்டமை யால்தான் சிறுபான்மையினருக்கு வேறு எங்கும் இல்லாத அளவுக்கு சலுகைகளும் உரிமைகளும் சாசனத்தில் இடம் பெற்றன.\nநமது அரசியல் சாசனம் அவசரக் கோலத்தில் இயற்றப்பட்டதால்தான் அறுபது ஆண்டுளுக்குள் அதில் கணக்கு வழக்கில்லாமல் திருத்தங்கள் செய்ய நேர்ந்துள்ளது.\nஅரசியல் சாசனம் என்பது அகராதிபோல் தலையணயாக இருக்கக் கூடாது. நாலைந்து பக்கங்களுக்குள் அடிப்படை யான சில விஷயங்களைப் பேசிவிட்டு முற்றுப்பெற வேண்டும். அப்போதுதான் அதன் மீது உண்மையான மரியாதை இருக்கும். காலகாலத்திற்கும் அது அர்த்தமுள்ளதாகவும் இருக்கும். காலப்போக்கில் ஏற்படும் சமூக, அரசியல் மாற்றங்களூக்கு ஏற்ப நிலைகளுக்குப் பொருத்தமான சட்டங்களை இயற்றி வந்தால் போதுமானது. அப்போது அரசியல் சாசனத்தைக் கூண்டில் ஏற்ற வேண்டிய நிலைமை வராது.\nஇப்பொழுது ஏதேனும் சட்டமியற்றப்படும்போது அதனால் பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்கள் உடனே நீதி மன்றத்திற்குப்போய் வலுவான துணைக்கு அரசியல் சாசனத்தை சாட்சிக் கூண்டில் ஏற்ற முடிவதற்குக் காரணமே அது தேவையில்லாமல் பல விஷயங்களை யும் பேசுவதுதான்.\nஎதிர்காலத்தில் நாட்டின் நிலைமை எவ்வாறிருக்கும் என்ற முன்யோசனையோ தொலை நோக்குப் பார்வையோ இன்றி இயற்றப்பட்ட, அப்போதிருந்த சூழ்நிலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் உருவாக்கப்பட்ட நமது அரசியல் சாசனம் காலாவதி யாகி விட்டது. இதில் மேலும் மேலும் திருத்தங்களைச் சேர்த்து ஊதிப் பெருக்கிக்கொண்டிராமல் மொத்தத்தை யும் தூக்கி எறிந்துவிட்டு இன்றைய மாறியுள்ள சூழலையும் எதிர்காலத்தில் நிலைமைகள் எவ்வாறு இருக்குமென்பதை இன்றுள்ள நிலையின் அடிப்படை யில் கணக்கிட்டும் முற்றிலும் புதியதாக ஓர் அரசியல் சாசனத்தை உருவாக்காவிட்டால் நமது நாட்டிற்கு விமோசனம் இல்லை.\nஇப்பொழுதுள்ள சாசனம் குடியரசின் இலக்கணப்படி வழிகாட்டும் நெறியின் கீழ் சில அடிப்படை உரிமை களை வழங்கியுள்ளது. இதில் உறுதி செய்யப்படுள்ள பேச்சுரிமையும் எழுத்துரிமையும் முக்கியம். நமது இறையாண்மைக்குக்கும் சமூக நலனுக்கும் குந்தகம் விளைவிக்காத, நமது நாட்டின் நலனுக்கு விரோதமாக வேற்று நாட்டுக்குச் சாதகமாக இந்த உரிமைகளை துஷ்பிரயோகம் செய்யலாகாது என்பதையும் வலியுறுத்தினால் போதுமானது.\nஅரசியல் சாசனத்தைப் புதிதாக இயற்றுவதுடன் ஆங்கிலேய ஏகாதிபத்தியம் தனது நலனுக்காக இயற்றிய குற்றவியல் சட்டங்களையும் பரிசீலனை செய்து தள்ள வேண்டியதைத் தள்ள வேண்டும்.\nஉதாரணமாக 144-வது விதி என்கிற ஊரடங்குச் சட்டம் மக்கள் ஆட்சியை எதிர்த்து ஒன்று கூட இடமளிக்கக் கூடாது எனபதற்காகவே ஆங்கிலலேய ஏகாதிபத்தியம் இயற்றியது. அதேபோல் எல்லாவற்றுக்கும் காவல் துறையின் அனுமதியைப் பெற வேண்டும் என்கிற நிபந்தனையும் ஏகாதிபத்தியம் இயற்றியதுதான். இவை ஏகாதிபத்தியத்தின் கண்ணோட்டத்தில்தான் சரியாக இருக்கலாம். ஆனால் மக்களாட்சிக்குப் பொருந்தாத தாகவே இருக்கும்.\nஒரு மக்களாட்சியில் மக்கள்தான் எஜமானர்கள். ஆட்சி நிர்வாகப் பொறுப்பை அவர்கள் அவ்வப்போது ஒரு குழுவிடம் ஒப்படைக்கிறார்கள். அந்தக் குழுவின் செயலாற்றும் முறையைக் கவனித்து தொடர்ந்து அதனிடம் பொறுப்பை ஒப்படைத்தோ அல்லது வேறு குழுவிடம் பொறுப்பை மாற்றியோ அதிகாரம் செலுத்துகிறார்கள். ஆக இவ்வாறு பொறுப்பை மக்களாகிய எஜமானர்கள் மாற்றுவதால் பொறுப்பை ஏற்கும் சேவகர்களான குழு தன்னை எஜமானர்களாக நினைத்துக் கொள்ளத் தொடங்கி, தங்களை மக்களின் பிரதிநிதிகள் என்று உரிமை கொண்டாடி அதிகாரம் செலுத்தத் தொடங்குவது மக்களாட்சிக்கு முரணானது. பொறுப்பை ஏற்று நிர்வாகம் செய்து நாட்டை நடத்திச் செல்வதால் குறைந்தபட்ச அதிகாரத்தை மட்டுமே அது எதிர்பார்க்க முடியும்.\nநமது நாட்டில் தேர்தலின்போது மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு மக்கள்தான் எஜமானர்கள் என்கிற நினைப்பு வருகிறது. தேர்தல் முடிந்து முடிவுகள் தெரிந்த சூட்டோடு சூடாக அது மறந்து போகிறது. பொறுப்பை ஏற்கும் குழுவும் சரி, அதனைக் கண்காணிக்க வேண்டிய மாற்றுக் குழுவும் சரி, தங்களை எஜமானர்களாகக் கருதிக்கொள்ளத் தொடங்கி விடுகின்றன. இது மக்களாட்சிக்கு விரோதமனது.\nஒரு மக்களாட்சியில் மக்கள் அமைதியாகத் தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்துவதற்காக பொது இடத்தில் கூடுவதற்கு எவரிடமும் அனுமதி பெறத் தேவை யில்லை. அவ்வாறு கூடப் போவதாக முன்கூட்டித் தெரிவித்துவிட்டால் போதுமானது. தேவைப்பட்டால் தங்களூக்குக் காவல் துறையின் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவும், குறிப்பிட்ட இடத்தில் தங்கள் எஜமானர்கள் திரண்டிருக்கிறார்கள் என்கிற தகவல் சட்டம் ஒழுங்கு பராமரிப்பாளர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக.\nமக்கள் எவரின் இயல்பு வாழ்க்கைக்குக்கும் குந்தகம் ஏற்படாதவரை, பொதுச் சொத்துகளுக்குச் சேதாரம் விளைவிக்காதவரை, வன்முறையில் இறங்காதவரை அவர்களின் கூட்டத்திற்கு எவ்வித இடைஞ்சலும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது காவல் துறையின் கடமை. ஏனென்றால் காவல் துறை என்பது மக்கள் நியமித்த சேவகர்களின் நிர்வாகத்தில் செயல்படுவது. எனவே மக்கள்தான் அதன் நிஜமான எஜமானர்கள். காவல் துறை மக்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய துறை. மற்ற துறைகளும் இவ்வாறே.\nஇந்த நியாயமான மக்களாட்சி முறையை நன்கு அறிந்திருந்ததால்தான் ஜயப் பிரகாஷ் நாராயண் போலீசார் ஆட்சியாளர்களின் மக்கள் விரோத உத்தரவுகளை ஏற்கக் கூடாது என்று அறிவுறுத்தினார்.\nஇதை தேச விரோதம் என்று இந்திரா காந்தி சொன்னார்.\nமக்கள் என்று குறிப்பிடும்போது அது பெரும்பான்மை யான, அமைதியை விரும்பும், வம்பு தும்புகளுக்குப் போகாத, போக விரும்பாத பொது மக்களையே அது குறிக்கும். நிலைமை எல்லை மீறிப் போனாலன்றி அவர்கள் தெருவில் இறங்கிக் குரல் கொடுக்க மாட்டார்கள். பெரும்பாலும் அமைதியான முறையில் மக்கள் தங்கள் கருத்தை வெளியிடும்போது அவர்களை வன்முறைக்குத் தூண்டுவது பொறுப்பற்ற காவல் துறை யினரின் செய்கைதான���.\nஎனக்குத் தெரிந்து மக்களாட்சித் தத்துவத்தை மிகச் சரியாகப் புரிந்துகொண்டிருந்தவர் அண்ணா அவர்கள் தான். மிகக் குறுகிய காலமே ஆட்சிப் பொறுப்பில் இருந்த அண்ணா அவர்கள் துறைச் செயலர்களை மட்டுமின்றி அடிநிலை அதிகாரிகளைக் கூடத் தயக்கமின்றி அழைத்துப் பேசுவார்கள். ஒரு கோப்பை நீங்கள் எடுத்துப் புரட்டும்போது உங்களுக்கு அதில் ஏதோ வொரு அவசரத் தீர்வுக்காகக் காத்திருக்கும் ஒரு மனிதரின் முகம் தெரிய வேண்டும் என்று அண்ணா அவர்கள் சொல்வார்கள்.\nஅண்ணா அவ்ர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே போக்குவரத்து துறைத் தொழிலாளர் களுக்கும் மாணவர்களுக்கும் இடையே பெரும் மோதல் நிகழ்ந்த போது மருத்துவக் கல்லூரி மாணவர்களைத் தேடிச் சென்று அவர்களை சமாதானப் படுத்தினார்கள். இங்கு வர ஏன் இவ்வளவு தாமதம் என்று மாணவர்கள் அதட்டலாகக் கேட்டபோது போக்குவரத்துத் தொழிலாளர் கள் பஸ்களை சாலையில் சீட்டுக் கட்டை ஜிக் ஜாகாக நிறுத்தி வைத்துவிட்டதால் வர முடியாமல் போய்விட்டது என்று ஓரு குழந்தையைப் போல் சமாதானம் சொன்னார்கள். அண்ணாவுக்கு அன்று உடம்பு வேறு சுகமில்லாமல் இருந்தது எனக்குத் தெரியும். அண்ணாவுக்குத் தொண்டை வறண்டு குடிப்பதற்குத் தண்ணீர் வேண்டும் என்று கேட்டார்கள். ஆத்திரம் அடங்கியிராத மாணவர்கள் குடிப்பதற்குத் தண்ணீர் கொடுப்பதற்குக் கூட மறுத்தார்கள். எனக்கு ரத்தம் கொதித்தது. மிகவும் சிரமப்பட்டு எனது உணர்வை அடக்கிக் கொண்டேன்.\nஅண்ணா அவர்கள் மக்களாட்சி என்றால் என்ன என்பதை மிகச் சரியாக அறிந்திருந்தார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.\nஇன்றைக்கு உள்ள முதலமைச்சர்களும் அமைச்சர்களும் மத்திய அமைச்சர்களும் மக்களின் பிரச்சினையைக் காது கொடுத்துக் கேட்பதற்கு நேரம் ஒதுக்கி சந்திப்பதே பெருந்தன்மையான செயல் என்பதுபோல் நடந்து கொள்கிறார்கள்.\nராம் லீலா சம்பவம் எனக்கு இன்னொரு சம்பவத்தையும் நினைவுறுத்தியது.\nபெங்களூரு தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவை செயல் படுத்துவதற்காக கர்நாடகக் காவல் துறை கோஷ்டி கேரளத்தில் வசித்த குற்றவாளி அப்துல் நஸார் மதனியைக் கைது செய்யச் சென்றது. இந்தச் சம்பவம் நடந்து இன்னும் ஓர் ஆண்டுகூட ஆகவில்லை. சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில���தான் நடந்தது.\nஒரு குற்றவாளியைக் கைது செய்ய கேரளக் காவல் துறையின் உதவியை கர்நாடகக் காவல் துறையினர் முறைப்படி கேட்டனர். பெயருக்கு கேரள காவல் துறையினர் அவர்களுடன் மதனி இருக்கும் இடம் சென்றனர். ஆனால் அவர்களால் அந்த இடத்தை நெருங்கவும் இயலவில்லை. மதனி கைது செய்யப் படுவதைத் தடுக்க ஏராளமான கூட்டம் அங்கு கூடியிருந்தது. அந்தக் கூட்டத்தை மீறி உள்ளே செல்ல காவல் துறையினரால் இயலவில்லை. காவல் துறையினர் தங்கள் கடமையைச் செய்யவிடுமாறு மன்றாடியும் கூட்டம் அதற்கு இணங்க வில்லை.\nஉயர் நீதி மன்றத்தின் உத்தரவுப்படி ஒரு குற்றவாளி யைக் கைது செய்து அழைத்துப் போக வந்த காவல் துறையை உள்ளே நுழைய விடாமல் ஒரு கூட்டம் தடுக்குமானால் நிச்சயமாக அது சமூக விரோதக் கும்பல்தான். நியாயப்படி அதைக் காவல் துறையினர் கண்ணீர்ப் புகை வெடித்தும் பிரம்படி கொடுத்தும் கலைத்திருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை. கையைப் பிசைந்து கொண்டு காத்திருந்தார்கள். எட்டுநாள் வரை எதுவும் நடக்கவில்லை. அதன் பிறகு அன்றைய கேரள இடது கம்யூனிஸ்ட் தலமையிலான கூட்டணி ஆட்சி கெஞ்சிக் கூத்தாடி தான் கைது செய்யப்படுவதற்கு மதனியிடம் ஒப்புதல் பெற்றது. அங்கே உள்ள மாவட்ட மாஜிஸ்தி ரேட்டிடந்தான் சரணடைவேன் என்று மதனி நிபந்தனை விதித்தார். அதற்குக் கேரள அரசும் கர்நாடகக் காவல் துறையும் ஒப்புக்கொண்டன. மதனி மாஜிஸ்திரேட் முன் சரணடைந்தார். மாஜிஸ்திரேட் அவரை கர்நாடகக் காவல் துறையினரிடம் ஒப்படைத்டார். கர்நாடக காவல் துறையினர் ராஜ மரியாதையுடன் மதனியை அழைத்துச் சென்றனர்.\nபல குண்டுவெடிப்புகளுக்குக் காரணமான குற்ற வாளியைக் கைது செய்து அழைத்துச் செல்ல தடை செய்த கூட்டத்தைக் கலைக்க இயலும் என்ற போதிலும் ஒரு வார காலம் பொறுமையாகக் காத்திருந்து குற்றவாளி தானாக மனம் இரங்கி தன்னை ஒப்படைத்துக் கொண்ட பிறகு கர்நாடகக் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.\nஅப்துல் நஸார் மதனி என்கிற தேச விரோதக் குற்றவாளியின் விஷயத்தில் இவ்வளவு பொறுமையாக இருந்ததும் காவல் துறைதான். தில்லியில் ராம் லீலா மைதானத்தில் நள்ளிரவில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி அடித்து விரட்டி யடித்ததும் காவல் துறைதான். அந்த நள்ளிரவு வேளை யில் பெண்களும் குழந்தைகளும் முதியோரும் எங்கே போவார்கள் என்கிற யோசனைகூட இல்லாமல் விரட்டியடித்த தில்லி காவல் துறையினர் யாருடைய ஏவலாளிகள் மக்களிடம் அப்படி நடந்துகொள்ள அவர்களுக்கு எப்படித் துணிவு வந்தது\nமதனி விஷயத்தில் ஒருவிதமாகவும் பாபா ராம் தேவ் விஷயத்தில் வேறு விதமாகவும் நடந்துகொள்ளும் மனப் போக்கு நமது காவல் துறையினரிடமும் நிர்வாகத்தின ரிடமும் ஏற்பட்டிருப்பதற்கு என்ன காரணம்\nஎன்ன நடக்கிறது எனது தேசத்தில்\nSeries Navigation முதுகில் பதிந்த முகம்கம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”\nஎன் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை\nஅப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்\nநினைவுகளின் சுவட்டில் – (70)\nஎதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து\nஉருவு கண்டு எள்ளாமை வேண்டும்\nஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)\nஎனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)\nஇலை துளிர்த்துக் கூவட்டும் குயில்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara ) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5\nகவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா\nராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்\nகம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”\nஇலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….\nஅரச மாளிகை ஊக்க மருத்துவர்\nசென்னை வானவில் விழா – 2011\nதமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா\n2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4\nதற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:\nஇப்போதைக்கு இது – 2\nPrevious Topic: முதுகில் பதிந்த முகம்\nNext Topic: கம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”\n3 Comments for “ராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்”\nபேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள். வேறென்ன சொல்ல \nபாரத தேசம் கொடூரமாக சபிக்கப்பட்டிருந்தாலன்றி இப்படிப்பட்ட தலைமையும் அதிகாரவர்க்கமும் அமையப்பெற்றிருக்காது. என்று விடிவுகாலமோ \nமிகத் தெளிவான துல்லியமான நேர் கொண்ட பார்வை.\nஎன்ன நடக்கிறது நம் நாட்டிலே என்பது ���ேதனை அளிக்கிறது.\nகோர்வையாக எழுதி பகிர்ந்துகொண்டமைக்கு வந்தனமு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/amala-paul-as-a-punjabi-girl-in-bollywood-movie-viral-photo-118112000054_1.html", "date_download": "2021-01-25T07:59:25Z", "digest": "sha1:LH2XVDI36T3EQ73CLPRWVUP22WX7MMVO", "length": 10880, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "பாலிவுட் படத்தில் பஞ்சாபி பெண்ணாக அமலா பால் - வைரல் போட்டோ | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபாலிவுட் படத்தில் பஞ்சாபி பெண்ணாக அமலா பால் - வைரல் போட்டோ\nநடிகை அமலாபால் பஞ்சாபி பெண்ணாக மாறிய புகைப்படம் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வெளியாகி வைரலாகி வருகிறது.\nநடிகை அமலாபால், தற்போது தமிழ் மற்றும் மலையாள படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான படம் ‘ராட்சசன்’. இந்தப் படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.\nஇதையடுத்து நடிகை அமலாபால், ‘ஆடை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி சர்ச்சைகளை சந்தித்தது. இந்தப் படத்தில் இவரது நடிப்பு மிரட்டலாக இருக்கும் என்பது படத்தின் போஸ்டரை பார்த்த உடனே தெரியவந்தது.\nஇந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள செய்தி என்னவென்றால், நடிகை அமலாபால் அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவர் பஞ்சாபி பெண் கேரக்டரில் நடிக்கிறாராம்.\nதற்போது அந்தப் படத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.\nராட்சசன் வெற்றி படத்தை கைப்பற்றியது முன்னனி தமிழ் சேனல்\nமீம்ஸ் போட்ட மீடியா எங்கே – லீனா மணிமேகலை கோபம்\nசுசி கணேசன் என்னை அசிங்கமாகத் திட்டியபோது... அவரது மனைவி சிரிச்சாங்க\n#MeToo: அமலாபாலுக்கு போன் செய்து என்ன சொன்னார் சுசி கணேசன்\nஅமலாபால் மட்டுமல்ல...இன்னும் பலர் - அதிர்ச்சி கிள���்பும் லீனா மணிமேகலை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/tamil-cinema-news-movie-film/guru-is-the-title-of-kamal-232-120091800009_1.html", "date_download": "2021-01-25T07:07:46Z", "digest": "sha1:XNJ5XFE4LNIOWZD2A7NJDCICDDCAT27P", "length": 12111, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "கமல்-லோகேஷ் படத்தின் டைட்டில்: 40 ஆண்டுக்கு முன் கமலே நடித்த டைட்டில் தான்! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகமல்-லோகேஷ் படத்தின் டைட்டில்: 40 ஆண்டுக்கு முன் கமலே நடித்த டைட்டில் தான்\nஉலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் திரைப்படம் குறித்த தகவல் சமீபத்தில் வெளிவந்தது என்பது தெரிந்ததே. இந்த திரைப்படத்திற்கு பலரும் ’எவனென்று நினைத்தாய்’ என்பதுதான் டைட்டில் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் படக்குழுவினர் ஏற்கனவே இது டைட்டில் அல்ல என்றும் இப்போதைக்கு கமல் 232 என்று அழைக்கப்படும் என்றும் இந்த படத்தின் உண்மையான டைட்டில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் விளக்கம் அளித்தனர்\n’எவனென்று நினைத்தாய்’என்பது வெறும் ஹேஷ்டேக் தான் என்றும் டைட்டில் அல்ல என்றும் படக்குழுவினர் அறிவித்தனர். இந்த நிலையில் அப்படி என்றால் இந்த படத்தின் டைட்டில் என்ன என்பது குறித்து கமல் ரசிகர்கள் இடையே கேள்வி எழுந்தது\nநமக்கு கிடைத்த தகவலின்படி இந்த படத்தின் டைட்டில் ’குரு’ என்று வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது கடந்த 1980ஆம் ஆண்டு ஐவி சசி இயக்கத்தில் கமல்ஹாசன் ஸ்ரீதேவி நடித்த திரைப்படம் ’குரு’.40 ஆண்டுகளுக்குப் பின்னர் கமலஹாசன் மீண்டும் தனது படத்தின் டைட்டிலையே அவரது படத்திற்கு வைத்துள்ளதாக தெரிகிறது. இந்த படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு மிக விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது\nலோகேஷ் படத்தை வேண்டாம் என ரஜினி சொன்னது ஏன்\nபெரியாருக்கு முன்… பெரியாருக்குப் பின்- கமல்ஹாசன் பகிர்ந்த டிவீட்\nவித்தியாசமான கமல் படத்தின் போஸ்டர்… எந்த படத்தின் காப்பி எனக் கண்டுபிடித்த ரசிகர்கள்\nஉங்க ஊர்தான் போதைப்பொருள் பிறப்பிடம் ...கங்கனா ரனாவத்துக்கு பதிலடி கொடுத்த கமல்பட நடிகை\n’எவனென்று நினைத்தாய்’ திரைப்படம் குறித்து ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/90624", "date_download": "2021-01-25T08:07:19Z", "digest": "sha1:2C473A5WQ3T66QPSLSERDZZXWJDP7U5K", "length": 4185, "nlines": 67, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nSong Lyrics பெண் :ம்ஹ்ம் ஹ்ம்ம் ம்ஹ்ம் ஹ்ம்ம்\nஆண் :இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே\nஇப்பவே இப்பவே பேசணும் இப்பவே\nஆண் :கண்ணை மூடி உன்னைக் கண்ட அப்பவே அப்பவே\nகை வளையல் ஓசை கேட்டால் அப்பவே அப்பவே\nஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே\nஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே\nபெண் :இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே\nஆண் :இப்பவே இப்பவே பேசணும் இப்பவே\nஆண் :வெள்ளச் சேதம் வந்தால் கூட\nஉள்ளச் சேதம் வந்து விட்டால் என்ன செய்வது\nபெண் :முள்ளைக் காலில் ஏற்றிக் கொண்டால்\nஉன்னை நெஞ்சில் ஏற்றிக் கொண்டேன்\nஆண் :சொல்லித் தீரா இன்பம் கண்டு\nபெண் :மின்னல் கண்ட தாழை போல\nஆண் :உன்னைக் கண்டேன் என்னைக் காணோம்\nஎன்னைக் காண உன்னை நானும்\nபெண் :இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே\nஇப்பவே இப்பவே பேசணும் இப்பவே\nஆண் :எந்தன் வாழ்வில் வந்ததின்று நல்ல திருப்பம் இனி\nஉந்தன் கையைப் பற்றிக் கொண்டே செல்ல விருப்பம்\nபெண் :நெஞ்ச வயல் எங்கும் உன்னை நட்டு வைக்கிறேன்\nநித்தம் அதில் காதல் உரம் இட்டு வைக்கிறேன்\nஆண் :உன்னைக் காண நானும் வந்தால்\nபெண் :உன்னை நீங்கி போகும் நேரம்\nஆண் :மண்ணுக்குள்ளே வேரைப் போலே\nபெண் :இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே\nஆண் :இப்பவே இப்பவே பேசணும் இப்பவே\nபெண் :கண்ணுக்குள்ள உன்னைக் கண்��� அப்பவே அப்பவே\nஆண் :கைவளையல் ஓசை கேட்டால் அப்பவே அப்பவே\nபெண் :ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே\nஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilartimes.com/2017/10/blog-post_5.html", "date_download": "2021-01-25T06:28:50Z", "digest": "sha1:726OEEVTO7ISUJ77TU5ZIS3SO3FLOWI2", "length": 13466, "nlines": 167, "source_domain": "www.thamilartimes.com", "title": "TAMILAR TIMES: ஒரு வாரம் ஒரு தேசம்", "raw_content": "\nதமிழர் தினசரி மாணவர் மகளிர் இளைஞர் டெக் ஹெல்த் உலகம் வணிகர் சுற்றுலா நகைச்சுவை சினிமா உங்கள் டிரெண்ட்ஸ் கிரைம் கோல்டன் லோக்கல் டைம்ஸ் +\nதமிழர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க மாணவர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க மகளிர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nஇளைஞர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க டெக் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க ஹெல்த் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nடைம்ஸ் உலகம் சேனல் பார்க்க கிளிக் செய்க வணிகர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க சுற்றுலா டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nநகைச்சுவை டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க உங்கள் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க டிரெண்ட்ஸ் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nகிரைம் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க கோல்டன் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க லோக்கல் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\n----------------------------- * டேட்டா சேமிப்புக்கு: தமிழர் டைம்ஸ் மின்னிதழை மொபைலில் படிக்க - தமிழர் டைம்ஸ் + இங்கு கிளிக் கிளிக் செய்க * தமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் --- Thamilar Times Online Magazine Now Available in New Look - Click Here ---------------------------------------------------------\nதமிழர் டைம்ஸ் ----> அனைத்து இதழ்களையும் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nஒரு வாரம் ஒரு தேசம்\nஇந்த வாரம் வடகொரிய தேசம் குறித்த அதிர வைக்கும் பத்து\nஉண்மைகள், தலையில் வளரும் முடியிலிருந்து உண்ணும் உணவு,\nஉபயோகிக்கும் மின்சாரம் என்று சகலமும் ஒரு தனி மனிதனின்\nகட்டுபாட்டில், யோசித்து பார்த்தால் நம் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி தந்த\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தின் அருமை பெருமை புரியும்.\nவைரல் ஆன வீடியோவால் வேலையிழந்த ஆசிரியை\nசமீபத்தில் சமூக வலைதளங்களில் எல்லாம் ஒரு பள்ளி சிறுவன் தன் ஆசிரியையிடம் பேசும் வீடியோ (அந்த சிறுவன் ஆசிரியையிடம் அவரை பிடித்திருக்கி...\nவாழ்கையில் முன்னேற உடல் ஊனம் ஒரு தடையல்ல - யாங் லீ\nஉ டல் ஊனமுற்ற மக்கள் நம் சமூகத்தில் ஒரு சிலரால் நடத்தப்படும் விதமும், அவர்கள் உடல் ஊனத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு வைக்கப்படும் பெயர்கள...\nஇனிப்பான வெற்றி: ரசகுல்லா போரில் வென்ற மேற்கு வங்கம்\nக டந்த செவ்வாய்கிழமை அன்று மேற்கு வங்கமே ரசகுல்லாவின் பிறப்பிடம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்ன ஒன்னும் புரியலையா\n17 மில்லியன் டாலர் பணத்தின் மேல் படுத்து தூங்கியவர்\nநீங்கள் எப்போதாவது உங்கள் படுக்கை முழுவதும் பண கட்டுகளை நிரப்பி வைத்து விட்டு அதன் மேல் படுத்து தூங்கி இருக்கீறீர்களா\nடி சம்பர் 31, 2017 ஞாயிற்றுகிழமை காலை நான் இந்த பதிவை எழுத துவங்கும்போது ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்ற அறிவிப்பை வெள...\nவீடில்லாத ஏழைகளுக்கு வீடு கட்டி தரும் பள்ளி செல்லும் சிறுமி\nஇ ந்த உலகில் எல்லோருக்கும் எல்லாமும் சரியாக கிடைத்து விடுவதில்லை. ஒரு சிலருக்கு சிறு வயதில் வறுமையின் காரணமாக சரியான கல்வி கிடைப்பதில்லை, ...\nஒரு சிலர் பல வேலைகளை இழுத்து போட்டு கொண்டு செய்வார்கள் ஆனாலும் அந்த நாள் முடிவில் பார்த்தால் ஒரு வேலையும் முழுமையாக முடிந்தி...\nகாணாமல் போன தாய் யூ டியூப் மூலம் திரும்ப கிடைத்த அதிசயம்\nசில சமயங்களில் சமூக வலைதளங்களில் காணாமல் போன குழந்தைகளின், வயதான பெரியவர்களின் புகைப்படங்களை முகநூலில், வாட்ஸ் அப்பில் பகிரப்படுவதை பார்க்...\nசுனில் சேத்ரி போட்ட காணொளி டிவீட், கால்பந்து போட்டியை காண நிரம்பி வழியும் மும்பை ஸ்டேடியம்\nந ம் இந்திய திருநாட்டில் கிரிக்கெட் போட்டிகளுக்கு இருக்கும் மவுசு வேறு எந்த விளையாட்டிற்கும் இதுவரை கிடைத்ததில்லை, சமீப காலமாக மற்ற வி...\nசமூக ஊடகங்களில் பின் தொடர\nதமிழர் டைம்ஸ் இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய அழைக்கவும்: 9751572240, 9514214229\nசீனாவில் வளர்ந்த ராட்சத யானை பாதம்\nசோபியா - பேசும் ரோபோ\n17 மில்லியன் டாலர் பணத்தின் மேல் படுத்து தூங்கியவர்\nநம்பிக்கை துரோகம் - மீண்டு வருவது எப்படி\nசாதி வெறி பிடித்த மனித மிருகங்கள்\nஉலகத்தை (இப்போது பெங்களுரு மாநகரை) புரட்டியெடுக்கு...\nஅடிச்சும் கேப்பாங்க.. அப்பவும் தராதீங்க.. ஒரு உஷார...\nவைரல் ஆன வீடியோவால் வேலையிழந்த ஆசிரியை\nஒரு வாரம் ஒரு தேசம்\nதமிழர் டைம்ஸ் - Thamilar Times\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://service-public.in/2020/03/15/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-01-25T07:30:40Z", "digest": "sha1:QVQUSWANJDDDWME2N5CJYQQ4WIC33HWO", "length": 9598, "nlines": 66, "source_domain": "service-public.in", "title": "இராமர் பிள்ளையின் மூலிகைப்பெட்ரோல் சாத்தியமா? – Part 1 by LMES – Service-Public", "raw_content": "\nவகைகள் Select Category *பொதுவானவை (11) அறியாமை (2) அறிவியல் அறிவோம் (5) இந்தியாவின் போராளிகள் (4) இந்தியாவில் இசுலாமியர்கள் யார் (9) உடற்பயிற்சிகள் (3) உணவுப்பொருட்கள் (2) உண்மையரிதல் (1) உற்பத்தியாளர்கள் (5) ஊழல் (1) எலக்ரானிக்ஸ் (2) கட்டுமான பொருட்கள் (1) மர வகைகள் (1) கண்டுபிடிப்புக்கள் (4) ராமர்பிள்ளை (3) கலவரம் (9) காவல் துறை (1) காவல் நிலையம் (2) கொரோனா முன்னெச்சரிக்கை (3) கொரோனா வைரஸ் (32) கொரோனா உதவிகள் (2) கொரோனா துஸ்பிரயோகம் (1) கொரோனா புரளிகள் (6) சட்டம் சொல்வதென்ன (1) சந்தை / மொத்த விற்பனை (2) சமையல் கலை (17) சி.ஏ.ஏ – என்.ஆர்.சி – என்.பி.ஆர் (8) சுயதொழில் (8) புடவைகள் (1) சுயதொழில் நுட்பம் DIY (7) டி.வி. செய்திகள் (8) தயாரிக்கும் இயந்திரம் (1) தாக்குதல் (5) திப்புசுல்த்தான் பற்றி (3) தோட்டக்கலை (3) நாட்டு வைத்தியம் (10) கருஞ்சீரகம் (2) நாமே தயாரிக்கலாம் DIY (10) ஆலா (1) கம்போர்ட் (1) குளியல் சோப்பு (1) கொசு விரட்டி லிக்விட் (1) டிஷ்வாஷ் (1) டிஷ்வாஷ் சோப்பு (1) தரை துடைக்கும் லிக்விட் (1) வாஷிங் பவுடர் (1) ப.ஜ.க. vs ஆர்.ஆர்.எஸ் (5) பண்டைய நாணயம் (10) பாபர் பள்ளி பற்றி (4) புரட்சி (1) பேச்சு (28) அல்தாபி பேச்சு (1) இ. பி.எஸ்.பேச்சு (1) இந்து முன்னணி பேச்சு (1) கன்னையா குமார் பேச்சு (1) கலியமூர்த்தி. அ. (1) சத்யராஜ் பேச்சு (1) சர்ச்சைப்பேச்சு (1) சீமான் பேச்சி (2) சோ பேச்சு (1) ப.ஜ.க. பேச்சு (1) பி.ஜெ. பேச்சு (3) பிரசன்னா பேச்சு (1) பிரிவினை பேச்சு (1) பிரேமலதா பேச்சு (1) பீட்டர் அல்போன்ஸ் (1) மஹுவா மொய்த்ரா (1) முத்துகிருஷ்ணன் பேச்சு (2) வே. மதிமாறன் (1) வேலூர் இப்ராஹிம் (1) வேல்முருகன் பேச்சு (2) ஸ்டாலின் பேச்சு (1) பேட்டி (4) ஆனந்த் ஸ்ரீநிவாசன் (2) பேய் பிசாசு ஆவி ஜின் (2) பேஸ்-புக் (1) ப்ரோஜக்ட்ஸ் (1) மண்ணில்லா விவசாயம் (5) மீன் வளர்ப்பு (1) ராமர் கோயில் பற்றி (1) ரிப்பேர் செய்வது எப்படி (1) வரலாறு (7) விதி மீறல்கள் (4) வியாபாரம் (1) விழுப்புணர்வு (1) விவசாய உபகனங்கள் (1) விவசாயம் (19) மீன் வளர்ப்பு (2)\nஇராமர் பிள்ளையின் மூலிகைப்பெட்ரோல் சாத்தியமா\nPosted in கண்டுபிடிப��புக்கள், ராமர்பிள்ளை\n← கொரோனா சீனாவில் கட்டுக்குள் வந்தது எப்படி\nஇராமர் பிள்ளையின் மூலிகைப்பெட்ரோல் சாத்தியமா\nபுகார் மேல் நடவடிக்கை எடுக்காத காவல்துறைக்கு எதிராக தேசிய அல்லது மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடரலாமா\nமாட்டு சாணம் மற்றும் மூத்திரத்தால் உயிர்கொல்லி வைரஸ்களை கொள்ள முடியுமா\nவேப்பிலை மற்றும் மஞ்சல் கொரோனா வைரசை கொள்ளும் சக்தி கொண்டதா\nகடந்த ஒரு மாதமாக பிட் காயின் BTC விலை மிகவும் சரிவடைய காரணம் என்ன\nபொதுமக்களை காவல் துறை அடிக்கலாமா அடித்தால் நடவடிக்கை எடுக்கலாமா\nபாகிஸ்தானில் உள்ள இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதா \nஒரு புகாரை எடுப்பதற்கும் அதன்மேல் FIR போடுவதற்கும், காவல் அதிகாரி மறுக்கும் பட்சத்தில், அடுத்து என்ன செய்ய வேண்டும்\nஇந்திய அரசால் கொண்டுவரப்பட்ட NPR National Population Register என்ன சொல்கிறது அதனால் கிடைக்கும் லாபம் மற்றும் நஷ்டம் என்ன அதனால் கிடைக்கும் லாபம் மற்றும் நஷ்டம் என்ன\nஇந்திய அரசால் நிறைவேற்றப்பட்ட NRC சட்டம் என்ன சொல்கிறது அதன் அவசியம் என்ன\nஅசைவம் அடுப்பு அல்வா இஞ்சி இண்டக்ஷன் இந்திய நாணயம் இன்டக்ஷன் ஹீட்டர் இயற்க்கை விவசாயம் உடற்பயிற்சி உருளைக்கிழங்கு சிப்ஸ் உற்பத்தி எலக்ட்ரானிக்ஸ் கடுகுக்கீரை கடுக்காய் கரலாக்கட்டை கருஞ்சீரகம் காய்ச்சல் சட்டை சளி சித்த வைத்திம் சுக்கு சுயதொழில் சைவம் ஜலதோஷம் டாக்டர் சிவராமன் டாக்டர் சுப்பிரமணியன் டி-சர்ட் தேனீ வளர்ப்பு நைட்டி பழைய நாணயங்கள் பால்கோவா பால் பவ்டர் புல் வளர்ப்பு பேய் மல்லி செடி மீன் வளர்ப்பு மூக்கடைப்பு மொத்த விற்பனை ரைஸ் புல்லிங் லிபோ காயின் லுங்கி விஷக்கல் வெந்தயக்கீரை ஸ்பான்ச் கேக் ஹைட்ரோபோனிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.khanacademy.org/math/cc-1st-grade-math/cc-1st-add-subtract/cc-1st-equal-sign/v/equal-sign", "date_download": "2021-01-25T06:31:07Z", "digest": "sha1:72SFIQITVIYBPPTSABU36WQNQHYVKR7S", "length": 13189, "nlines": 63, "source_domain": "ta.khanacademy.org", "title": "சமக் குறி (காணொலி) | கூட்டலும் கழித்தலும் | கான் அகாடமி", "raw_content": "\nநீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.\nஉள்நுழையவும் கான் அகாடமியின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த, தயவுகூர்ந்து உங்கள் உலாவியில் ஜாவாஸ்கிரிப்டை செயற்படுத்தவும���.\nபாடங்கள், திறன்கள், மற்றும் காணொலிகளைத் தேடுங்கள்\nMath முதல் நிலை கூட்டலும் கழித்தலும் சமக் குறி\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\n20 க்குள் விடுப்பட்ட எண்\nதற்போதைய நேரம்:0:00மொத்த கால அளவு:4:56\nMath·முதல் நிலை·கூட்டலும் கழித்தலும்·சமக் குறி\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\n20 க்குள் விடுப்பட்ட எண்\nஇந்த காணொலில சமக்குரியிடுனா என்னனு நாம பாக்கப்போறோம் உதாரணத்துக்கு 2ஓட 3ஐ கூட்டினால் நமக்கு கிடைக்குற விடை 5 அதே மாதிரி இன்னொரு உதாரணம் பாத்திங்கனா... 6உடன் 1ஐ கூட்டினால் நமக்கு கிடைக்குற விடை 7 இன்னொரு உதாரணம் கழித்தல்ல பாத்திங்கனா 8ல இருந்து 2ஐ கழித்தால் நமக்கு கிடைக்குற விடை 6 இந்த மூன்றிலும் சமக்குரியிடுங்குறது என்ன சொல்ல வருது 2அ 3உடன் கூட்டினால் கிடைக்குற விடை 5 6அ ஒன்றுடன் கூட்டினால் நமக்கு கிடைக்குற விடை 7 8ல இருந்து 2ஐ கழித்தால் நமக்கு கிடைக்குற விடை 6 அப்படிங்குற விடிய கொடுக்குதா... அதுதான் சம்க்குரியிடு சொல்லவருதாணு பாத்தா கிடையாது சமக்குரியிடுங்குறது என்ன சொல்ல வருதுன்னா.. இடது பக்க எண்ணின் மொத்த மதிப்பீடும் வலது பக்க எண்ணின் மதிப்பீடும் சமம்மா இருக்குறத தான் சமக்குரியிடு நமக்கு உணர்த்துது அதாவது 2 plus 3 5 இடது பக்க மதிப்பீடு 5 வலது பக்க எண்ணின் மதிப்பீடும் 5 இது இரண்டுமே சமம்மா இருக்குறதுனால இது சமம்மான சமன்பாடு இதையே இந்த சம்ன்படையும் வேற மாதிரி எழுதலாம் உதாரணத்துக்கு 5 = 2 + 3 அப்படின்னு எழுதலாம் இன்னொரு விதமாவும் எழுதலாம் பாத்திங்கனா 3 + 2 = 2 + 3 அப்படின்னும் எழுதலாம் அப்பையும் இந்த சமன்பாட்டோட சம நிலை மாரல பாத்திங்கனா 3 + 2 அப்படிங்குறது அத கூட்டுன கிடைக்கிற விடை 5 அதுதான் இடது பக்க எண்ணின் மதிப்பீடு 2 + 3னா 5 தான் அதுதான் வலது பக்க எண்ணின் மதிப்பீடு இடது பக்க எண்ணின் மதிப்பீடும் வலது பக்க எண்ணின் மதிப்பீடும் சமம்மாதான் இருக்கு இன்னொரு உதாரணம் பாத்திங்கனா.. 6 + 1 = 8 - 1 இப்போ 6 + 1அ கூட்டினால் நமக்கு கிடைக்குற விடை 7 அதே மாதிரி 8ல இருந்து 1ஐ கழித்தல் நமக்கு கிடைக்குற விடை 7 இடது பக்க எண்ணின் மதிப்பீடு பாத்திங்கனா 6 + 1= 7 வலது பக்க எண்ணின் மதிப்பீடு பாத்திங்கனா 8 - 1= 7 அப்போ 7 = 7 இது சமம்மான சமன்பாடுதான் ஏன்னா இடது பக்க எண்ணின் மதிப்பீடும் வலது பக்க எண்ணின் மதிப்பீடும் சமம்மா இருக்கு அதனால இது சமம���மான சமன்பாடு தான் மேலும் சில உதரணங்களை நாம சமக்குரியிடுக்கு பாக்கலாம் அது சமம்மான சம்ன்பாடுகலானும் கண்டுபிடிக்கலாம் உதாரணத்துக்கு 18 = 81 18ம் 81ம் சமம்மா இருக்கா இது சமம்மான சமன்பாடா அப்படின்னு பாத்திங்கனா கிடையாது 18குற இருக்குற எண்கள் 1, 8 81ல எண்கள் பாத்திங்கனா 8 , 1 இரண்டுத்துளையும் ஒரே எண்கள் தான் இருக்கு அதனால இது சமம்மான சமன்பாடு தான்னு நம்மளால சொல்ல முடியாது ஏன்னா 18க்கு இருக்குற மதிப்பீடு வேற 81க்கு இருக்குற மதிப்பீடு வேற அதனால இது சமம்மான சமன்பாடு கிடையாது 18ம் 81ம் இடது பக்க எண்ணின் மதிப்பீடு 18 வலது பக்க எண்ணின் மதிப்பீடு 81 அதனால இது சமம்மான சமன்பாடு கிடையாது இன்னொரு உதாரணம் பாத்திங்கனா.. 9 - 3 + 2 - 0 = 0 + 1 - 1 + 8 இது சமம்மான சமன்பாடா அப்படின்னு பாக்கலாம் இப்ப.. 9 - 3னா... 6...6 + 2 = 8, 8 - 0 = 8 இப்ப இடது பக்க எண்ணின் மொத்த மதிப்பீடு பாத்திங்கனா 8 அதே மாதிரி வலது பக்க எண்ணின் மதிப்பீடு என்னகுறத இப்போ பாக்கலாம் 0 + 1 = 1, 1 - 1 = 0, 0 + 8 = 8 அப்போ வலது பக்க எண்ணின் மொத்த மதிப்பீடு 8 அப்போ 8 = 8 அப்போ இதுல வலது பக்க எண்ணின் மதிப்பீடும் இடது வலது பக்க எண்ணின் மதிப்பீடும் சமம்மா இருக்குறதுனால இது சமம்மான சமன்பாடுதான்னு உறுதியா சொல்ல முடியும் இப்ப இன்னொரு உதாரணத்தையும் நாம பாக்கலாம் 10 = 1 + 0 இது சமம்மான சமன்பாடா.. 1 + 0 = 1 10 = 1 அப்படிங்குறது சமம்மான சமன்பாடா.. 1 + 0 = 1 10 = 1 அப்படிங்குறது சமம்மான சமன்பாடா.. அப்படின்னு பாத்திங்கனா கிடையாது ஏன்னா 10கு மதிப்பீடு வேற 1க்கு இருக்குற மதிப்பீடு வேற ஆக இடது பக்க எண்ணின் மதிப்பீடும் வலது பக்க எண்ணின் மதிப்பீடும் இதுல சமம்மா இல்ல ஏன்னா இடது பக்க எண்ணின் மதிப்பீடு 10 வலது பக்க எண்ணின் மதிப்பீடு 1அ இருக்கு இன்னொரு உதாரணம் பாக்கலாம் 7 + 1 = 3 + 4 7 + 1னா கிடைக்குற விடை 8 3 + 4னா கிடைக்குற விடை 7 இப்போ இடது பக்க எண்ணின் மதிப்பீடு 8னும் வலது பக்க எண்ணின் மதிப்பீடு 7னும் இருக்கு இப்போ 8 = 7 சமம்மான சமன்பாடு கிடையாது இது சமம்மான சமன்பாடு இல்லை நன்றி.\nஇலவச உலகத்தரம் வாய்ந்த கல்வியை யாவருக்கும் எங்கேயும் வழங்குவதே எங்கள் நோக்கம்.\nகான் அகாடமி என்பது ஒரு 501(c)(3) இலாப நோக்கமற்ற நிறுவனம். கொடையளிக்க அல்லது தன்னார்வலராக இன்றே இணையுங்கள்\nநாடு அமெரிக்க ஐக்கிய நாடு. இந்தியா மெக்சிகோ பிரேசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1438606", "date_download": "2021-01-25T07:47:00Z", "digest": "sha1:AAO6E5OUONXTBS7IT7OMGRV2NLSXTD2I", "length": 3244, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சு. திருநாவுக்கரசர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சு. திருநாவுக்கரசர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:41, 14 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்\n101 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nadded Category:தமிழக முன்னாள் அமைச்சர்கள் using HotCat\n08:43, 20 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n10:41, 14 சூன் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nHibayathullah (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (added Category:தமிழக முன்னாள் அமைச்சர்கள் using HotCat)\n[[பகுப்பு:13வது மக்களவை உறுப்பினர்கள் ]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-01-25T08:13:26Z", "digest": "sha1:VQ5I2XBFSG5QICUIYKLQNP3INVHEN7S7", "length": 5641, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "வைராக்கியம் (வேதாந்தம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவைராக்கியம் (சமசுகிருதம்: वैराग्य) என்பது உலகம் தரும் இன்பப் பொருட்களின் மீதான பற்றை நீக்குவதே. இது சந்நியாசிகளுக்கு இருக்க வேண்டிய முதல் குணமாகும். சிலர் வைராக்கியம் என்பதற்கு பிடிவாதம் எனத் தவறாக பொருள் கொள்கின்றனர். விவேகம் அடைந்தவர்களுக்கு வைராக்கிய குணம் எளிதில் அமையும். தர்ம சாத்திரங்களான உபநிடதங்களை குருமுகமாக பயில விவேகம், வைராக்கியம், முமுச்த்துவம், புலனடக்கம், மனவடக்கம், அகிம்சை, பொறுமை மற்றும் மன அமைதி அவசியம்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 செப்டம்பர் 2016, 17:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-promo-aari-opens-about-groupism-inside-the-house/", "date_download": "2021-01-25T08:25:12Z", "digest": "sha1:IWG4SN6DPS6VRBQJPWODDLZFSZDMT35P", "length": 9010, "nlines": 91, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Promo Aari Opens About Groupism Inside The House", "raw_content": "\nHome பிக் பாஸ் யார் யாரு என்ன பண்றீங்க என்ன பேசறீங்கனு நெத்தில அடிச்ச மாதிரி சொல்வேன் – சவால்...\nயார் யாரு என்ன பண்றீங்க என்ன பேசறீங்கனு நெத்தில அடிச்ச மாதிரி சொல்வேன் – சவால் விட்ட ஆரி.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் நான்காவது வாரத்தில் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இந்த நான்கு வாரத்தில் பல்வேறு விதமான சண்டைகள், சச்சரவுகள், பாசங்கள் என்று பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் அரங்கேறி விட்டது. மேலும் ஆரம்பத்தில் மெதுவாக சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடிக்கத் துவங்கியிருக்கிறது. அதிலும் அர்ச்சனா வந்த பின்னர் பிக் பாஸ் வீட்டில் பல குழப்பங்கள் அரங்கேறி விட்டது.\nஆனால் இன்னமும் சிவாணி சோம் சேகர் போன்ற போட்டியாளர்கள் உள்ளே இருக்கிறார்களா என்பது கூட தெரியாமல் தான் இருக்கிறது கடந்த சில தினங்களாக பிக்பாஸ் வீட்டில் சோகமாக தான் சென்று கொண்டு இருக்கிறது. அதுவும் நேற்றய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது சோகத்தை பிழிந்துவிட்டனர். அதிலும் அனிதா சம்பத் சொன்னநீள சோக கதையை ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் சம்யுக்தாவே போதும் அனிதா என்று நிறுத்திவிட்டார்.\nஇந்த நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் இந்த வாரம் மோசமான பர்பார்மராக அனிதா மற்றும் ஆரியை மற்ற போட்டியாளர்கள் தேர்வு செய்துள்ளனர். மேலும், ஆரி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் குரூப்பீசம் பற்றி பேசி இருக்கிறார். மேலும், பிக் பாஸ் வீட்டில் யார் யார் என்னென்ன பேசுகிறீர்கள் என்பதை நெத்தியில் அடித்த மாதிரி சொல்வேன் என்று கூறியுள்ளார்.\nஇது ஒருபுறம் இருக்க இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் இந்த வாரம் ஷிவானி, அர்ச்சனா, ஆரி, கேப்ரில்லா, சம்யுக்தா ஆகிய 5 பெயரை தவிர பாலாஜி, சோம் சேகர், நிஷா, ரம்யா பாண்டியன், ரியோ, வேல் முருகன், சுரேஷ், அனிதா, ஜித்தன் ரமேஷ், ஆஜித்,சனம் ஆகிய 11 பேரும் இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். இதனால் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பதற்கான போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் ஆஜீத், வேல் முருகன், சனம் ஷெட்டி ���கியோர்க்கு தான் குறைவான வாக்குகள் பதிவாகி வருவதாக கூறப்படுகிறது.\nPrevious articleஆடுகளம் படத்திற்காக துளியும் மேக்கப் இல்லாமல் போட்டோ ஷூட் நடத்தியுள்ள தனுஷ்- டாப்ஸி. வைரலாகும் புகைப்படம்.\nNext articleகலைக்கட்ட துவங்கிய திருமண கொண்டாட்டம் – ரிசெப்ஷனில் குத்தாட்டம் போட்ட காஜல். வைரலாகும் வீடியோ.\nஎன்ன இப்படி பண்ணி அது மூலமா வர்ர காச வச்சி தான உங்க அம்மாக்கு சோறு போட்றீங்க – பாலாஜியின் காட்டமான பதிவு.\nநர்ஸ் வேலையை பார்கிறீங்களா இல்லையா போன வருஷம் ஒரு பேச்சு இப்போ ஒரு பேச்சு. ஜூலியின் இரட்டை முகம்.\nநான் பிக் பாஸில் கலந்துகொண்டதற்கு காரணமே இவர் தான் – ஆரியின் முதல் பேட்டி.\n பொறுத்தது போதும் போட்டு ஒடச்சிடுங்க.\nஇறுதியாக தனது சகோதரர் பாபி சிம்ஹாவுடன் சேர்ந்த ரேஷ்மா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/mookuthi-amman-review/", "date_download": "2021-01-25T07:14:50Z", "digest": "sha1:2LRVCKVRRQ37FPPJ5BIVVSRG74WK42ZX", "length": 15591, "nlines": 104, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Mookuthi Amman Review Starring Nayanthara Rj Balaji", "raw_content": "\nHome விமர்சனம் எது உண்மையான கடவுள் – மூக்குத்தி அம்மன் சொல்லும் பிலாசபி – முழு விமர்சனம்.\nஎது உண்மையான கடவுள் – மூக்குத்தி அம்மன் சொல்லும் பிலாசபி – முழு விமர்சனம்.\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (நவம்பர் 14) ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது. ஆர்ஜே பாலாஜியும், சரவணனும் இணைந்து இயக்குனராக மூக்குத்தி அம்மன் படத்தில் களமிறங்கி இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் ஆர்ஜே பாலாஜி இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும், இவர்களுடன் இந்த படத்தில் இந்துஜா, மௌலி, ஊர்வசி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்காக நடிகை நயன்தாரா மற்றும் படக்குழுவினர் அசைவம் சாப்பிடாமல் விரதம் கூட இருந்தனர்.இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை பற்றி முழு விமர்சனத்தை தற்போது காணலாம்.\nஓடிப்போன அப்பா, தாத்தா அம்மா மூன்று தங்கைகள் என்று செய்தி வாசிப்பாளராக இருந்து வரும் ஆர் ஜே பாலாஜி குடும்பத்தின் நபர்கள் எண்ணிக்கைக்கு அதிகமாக பல கஷ்டங்கள் உடன் வாழ்ந்து கொண்டு வருகிறார் ஆர் ஜே பாலாஜி செய்தி சேகரிப்பாளர��க இருக்கும் அதே ஊரில் பல ஆயிரம் ஏக்கரில் நிலத்தை ஆக்கிரமித்து ஆசிரமம் கட்டுவதற்காக ஒரு சாமியார் வருவது குறித்து ஆர் ஜே பாலாஜி செய்திகளை சேகரித்து கொண்டிருக்கிறார். இதனிடையே ஆர் ஜே பாலாஜி யின் அம்மாவாக வரும் ஊர்வசி பல ஆண்டுகளாக திருப்பதி கோவிலுக்கு செல்ல முயற்சி செய்கிறார். ஆனால் அடிக்கடி ஏதாவது ஒரு வேடிக்கையான காரணங்களால் அவரால் திருப்பதி கோவிலுக்கு செல்ல முடியவில்லை.\nஒரு கட்டத்தில் குலதெய்வ கோவிலுக்கு சென்று வந்தால் கஷ்டங்கள் நீங்கும் என்று கூற, தங்களது குல தெய்வம் யாரென்று தேடிப்பிடித்து ஒரு அம்மன் கோவிலுக்கு செல்ல முடிவெடுக்கிறார்கள் அதுதான் மூக்குத்தி அம்மன் கோவில்.குடும்ப கஷ்டங்கள் நீங்க குடும்பத்தோடு மூக்குத்தி அம்மன் கோவிலுக்கு செல்கிறார்கள். அங்கே பராமரிப்பு இல்லாமல் இருக்கும் கோயிலை சீர் செய்து பின்னர் தான் படும் கஷ்டங்களை எல்லாம் ஆர் ஜெ பாலாஜி கொட்டி தீர்க்கிறார் . அதன்பின்னர் குடும்பத்தார்கள் அனைவரும் கோவிலிலேயே இரவு தங்கி விட மூக்குத்தி அம்மனாக ஆர்ஜே பாலாஜி முன் தோன்றுகிறார் நயன்தாரா.\nபின்னர் ஆர்ஜே பாலாஜி ஆசைகளை எல்லாம் நிறைவேற்றி தான் அம்மன் என்பதை நிரூபிக்கும் நயன்தாரா. பின்னர் கடவுள் என்றால் திருப்பதி கோயிலுக்கு தான் செல்ல வேண்டுமா நாங்கள் எல்லாம் கடவுள் கிடையாதா என்னுடைய கோவிலையும் திருப்பதியை போல பிரபலமடைய செய்யுமாறு வேண்டுகோள் வைக்கிறார். நீங்கள் கடவுள்தானே நீங்களே இதை செய்து விடலாமே என்று ஆர்ஜே பாலாஜி கூற நான் மற்றவர்களுக்கு தன வரம் அளிக்க முடியும் . ஆனால், என்னுடைய ஆசையை என்னால் செய்து கொள்ள முடியாது என்று கூறுகிறார். இதனிடைய படத்தின் ஆரம்பத்தில் சொன்னது போல சாமியார் ஒருவர் பல ஆயிரம் ஏக்கர் நிலத்தில் ஆசிரமம் கட்டுவதாக வருகிறார். அவர் ஆக்கிரமிக்கும் இடத்தில்தான் மூக்குத்தி அம்மன் கோவிலும் இருக்கிறது. பின்னர் ஆர் ஜே பாலாஜி உடன் சேர்ந்து மூக்குத்தி அம்மன் ஆன நயன்தாரா போலி சாமியாரை எதிர்த்து எப்படி அங்கே ஆசிரமத்தை கட்ட விடாமல் தடுக்கிறார் என்பதுதான் கதை.\nஇந்த படத்தில் நயன்தாரா அம்மனாக நடிக்கிறார் என்று அறிவித்த போது பலரும் ‘என்னது நயன்தாரா அம்மனா’ என்று கேலி செய்தனர். ஆனால், அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக மாடர்ன் அம��மனாக கச்சிதமாக பொருந்தியுள்ளார் நயன்தாரா.\nநயன்தாராவை அடுத்து அவரது நடிப்பை ஓவர் டேக் செய்யும் பாலாஜி, அவருக்கு இணையாக போட்டி போட்டு நடித்துள்ள ஊர்வசியின் நடிப்பு பலம்.\n‘பக்தில யாரும் கோவிலுக்கு வரல பயத்துல தான் வராங்க’, ‘நீ நம்பல நான் கொடுத்த, நீ நம்பிட்ட நான் எடுத்துக்கிட்ட’ போன்ற வசனங்கள் மனதில் நிற்கும் படி இருப்பது பிளஸ்\nபடத்தில் இதர நடிகர்களின் தேர்வும் அருமை\n100% காமெடி மசாலா என்று சொல்லிவிட முடியாது.\nபடம் முழுதும் நயன்தாராவை ஒரு மாடர்ன் அம்மனை போல காண்பித்து இருப்பது கொஞ்சம் லாஜிக் மீறல் போல தொன்றுகிறது. அது சரி, இது 100 % அம்மன் படம் இல்லையே\nபோலிச் சாமியாராக அஜய் கோஷ். சில காட்சிகளில் அவருடைய நடிப்பு அதிக செயற்கையாக இருக்கிறது.\nபடத்தின் பாடல்கள் அனைத்துமே வேகத் தடைதான். எல் ஆர் ஈஸ்வரி பாடலை தவிர.\nமுதல் பாதியில் இருந்த கலகலப்பு, இரண்டாம் பாதியில் பெரும்பாலும் காணாமல் போகிறது.\nகடவுள் என்பது யார், மக்கள் எப்படிப் பார்க்க வேண்டும், போலிச் சாமியார்கள் கடவுள் பெயரை வைத்து என்ன செய்கிறார்கள் என்பது தான் படத்தின் ஒன் லைன்.அம்மன் படம் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்று கவலை படும் அம்மாக்கள் இந்த படத்தை ஜாலியாக குடும்பத்துடன் கண்டு களிக்கலாம். நயன்தாராவிற்காக படம் பார்க்கும் ரசிகர்கள் லாஜிக் அனைத்தையும் தள்ளி வைத்துவிட்டு நயனை அம்மனாக பார்க்காமல் ஒரு ஜாலியான படமாக கண்டிப்பாக பார்க்கலாம். மொத்தத்தில் மூக்குத்தி அம்மனின் அருள் இந்த படத்திற்கு இன்னும் கொஞ்சம் கிடைத்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இந்த படத்திற்கு Behind Talkies-ன் மதிப்பு 6.5 / 10 . நயன் மற்றும் ஆர் ஜே பாலாஜிக்காக.\nPrevious articleடேய், பேட்டிய கட்பண்றா – பெண் கேட்ட கேள்வியால் பாதியிலேயே சென்ற இரண்டாம் குத்து இயக்குனர்.\nNext articleசுசித்ரா ஒரு பாம்பு மாத்திரை – நெத்தி பொட்டில் அடித்து சொன்ன போட்டியாளர்.\n – மாஸ்டர் படத்தின் முழு விமர்சனம் இதோ.\nவிஜய்யின் தீவிர ரசிகரான வரும் சக்ரவர்த்தி இந்த படத்தில் நடித்துள்ளாரா இது நாள் வரை எப்படி மிஸ் பண்ணீங்க.\nபல்வேறு தடைகளுக்கு பின்னர் OTT -யில் வெளியான ‘பொன்மகள் வந்தாள்’ – முழு விமர்சனம்.\nசிபிராஜ் போலீசாக நடித்துள்ள வால்டர் படம் எப்படி – முழு விமர்சனம் இதோ.\nபெரியார் சிலை கருத��து நான் கூறவில்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theleader.lk/news/1816-2020-12-22-05-24-44", "date_download": "2021-01-25T08:14:42Z", "digest": "sha1:2LIKE53DKNIRCDEOK3WWKTK7P2W4NXZP", "length": 6829, "nlines": 91, "source_domain": "tamil.theleader.lk", "title": "மாத்தறை மக்கள் சந்திப்பை அடுத்து சம்பிக கோபம் கொண்டுள்ளார்! மங்கள ஒரு சாதி என்கிறார்", "raw_content": "\nமாத்தறை மக்கள் சந்திப்பை அடுத்து சம்பிக கோபம் கொண்டுள்ளார் மங்கள ஒரு சாதி என்கிறார்\nமங்கள பழங்குடியினருக்கு எதிரானவர், அவர் ஒருபோதும் இனம் அல்லது மதத்தை அரசியலில் பயன்படுத்துவதில்லை.அதற்கு பதிலாக சாதியைப் பயன்படுத்துகிறார் என்று வைத்தியர் அனுருத்த பிரதீப் கர்ணசூரிய தெரிவித்துள்ளார்.ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடக செய்தித் தொடர்பாளராக இருந்த வைத்தியர் கர்ணசூரிய சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்கவுடன் கட்சியை விட்டு வெளியேறி '43 சேனநாயக்க 'என்ற புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.\nமாத்தறையில் வைத்து 'உண்மையான தேசபக்தர்' சமூக வலைப்பின்னலில் மங்கள சமரவீர அண்மையில் வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக அவர் திடீரென தனது பேஸ்புக் பக்கத்தில் மங்கள ஒரு சாதி என்று ஒரு குறிப்பை பதிவிட்டுள்ளார்.\nமுன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) மாத்தறையில் நடந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில், \"எதிர்க்கட்சியில் உள்ள சிலர் ஏற்கனவே அவரது இரண்டு காலணிகளையும் அணிந்து கொண்டு ஐயாவை விட ஒரு படி மேல் சென்று இன்னொரு சிங்கள அரசாங்கத்தை கொண்டு வர முயற்சிக்கிறார்கள் என தெரிவித்திருந்தார்.\nஅன்றைய மக்கள் சந்திப்பில் மங்கள சமரவீர மாற்று சித்தாந்தத்தின் மூலமாக நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.\n“சஜித் - கோத்தா போட்டியில் சஜித்திற்கு இலகு வெற்றி” - விக்டர் ஐவன் (காணொளி)\nஅமெரிக்க ஒப்பந்தம் தொடர்பில் கோத்தாபய அணியினரிடத்தில் கடும் மோதல்\nகிழக்கு முனைய விவகாரத்தில் சிக்கித் தவிக்கும் அரசு\nநாடாளுமன்ற கூட்டத்தொடரை தொடங்குவது தொடர்பாக பிரதமர் மற்றும் சபாநாயகர் இடையே சந்திப்பு\n4 மில்லியன் மக்களுக்கு இந்த பாணியை வழங்கியுள்ளேன் பவித்ரா பாணியை சரியாக பருகவில்லை\nபோலி வாகுறுதிகளை நம்பி சர்வதேச சமூகம் இலங்கையிடம் ஏமாறக் கூடாது\nபிள்ளையான் சட்ட விரோதமாக என்னுடைய பாரம்பரிய வீட்டினை அபகரித்திருந்தார்\n28 சிறைகளில் சாட்சியமளிக்க காணொளி வசதிகள் இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது\nயானைகளுடன் வாழ்ந்து சலித்துவிட்டது, அரசாங்கத்துடன் போராடும் விவசாயிகள்\nஉண்மையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னால் உள்ளவர்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/09/docomo-offer-replace-mobile.html", "date_download": "2021-01-25T06:22:50Z", "digest": "sha1:H6R3BIBU3TQWXKAS66PQUNJNTTPYEGCB", "length": 4422, "nlines": 44, "source_domain": "www.anbuthil.com", "title": "கீழே விழுந்து உடைந்த போனை கொடுத்து புதிய மொபைல் வாங்கி செல்லுங்கள்", "raw_content": "\nகீழே விழுந்து உடைந்த போனை கொடுத்து புதிய மொபைல் வாங்கி செல்லுங்கள்\nபோன் வாங்கிய கொஞ்சம் நாட்களிலேயே அது கண்டாமகிவிட்டதா கவலை வேண்டாம்னு சொல்றாங்க டோக்கோமோ நிறுவனம். ஆமாங்க உங்களோட புது போன் வாங்கியவுடன் தவறுதலாக கீழ விழுந்தோ அல்லது ஸ்க்ராட்சோ ஆனால் அந்த போனை கொடுத்துவிட்டு, புதிய போனை வாங்கிக்க சொல்ராங்க டோக்கோமோ நிருவனம்.\nமுதல் கட்டமாக ஹைத்ராபாத்தில் வெளியாகியுள்ள இந்த திட்டம் விரைவில் மற்ற இடங்களிலும் உதயமாகிவிடும் என்பதோட இந்த திட்டத்தை செயல்படுத்த வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுபகின்றது. ஆரம்ப காலத்தில் 30 மொபைல் நிறுவனங்களை சேர்ந்த 500 மாடல்களுக்கு மட்டும் இந்த சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇப்போதைக்கு இந்த திட்டத்தில் சேர்ந்து மொபைல்களை மாற்றி கொள்ளலாம் என்பதோட இதன் விலை ரூ.89ல் இருந்து ரூ.699 என நிர்ணயக்கப்பட்டுள்ளது. இதுவரை 65 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள இந்நிறுவனம் விரைவில் பல இடங்களுக்கும் தனது சேவையை விரிவுபடுத்தும் என்றும் கூறப்படுகின்றது.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/02/smy0004.html", "date_download": "2021-01-25T07:30:13Z", "digest": "sha1:3SMUUQLM2IYBZIQHZ2HSZYB3JJR34XRZ", "length": 13456, "nlines": 213, "source_domain": "www.gopalappattinam.com", "title": "தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணி ஏப்ரல் 1 ந்தேதி தொடக்கம்", "raw_content": "\nHomeஅரசு அறிவிப்புகள்தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணி ஏப்ரல் 1 ந்தேதி தொடக்கம் அரசு அறிவிப்புகள்\nதேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணி ஏப்ரல் 1 ந்தேதி தொடக்கம்\nதேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணி ஏப்ரல் 1 ந்தேதி தொடக்கம்...\nதேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கான பணிகள் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து தொடங்க உள்ளன. நாட்டின் முதல் குடிமகனாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதில் இடம் பெறுகிறார்.\nடெல்லி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் இருந்து தொடங்க உள்ள நிலையில், அதே நாளில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோரின் பெயர்களும் இதில் இடம் பெற உள்ளன.\nமத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட விஐபிக்கள் அன்றைய தினம் பதிவட்டில் இடம் பெற உள்ளதாகவும் பதிவுத்துறை ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணைய அலுவலகம் தெரிவித்துள்ளது.\nதேசிய மக்கள் பதிவேட்டிற்கு பல்வேறு மாநில அரசுகள், தன்னார்வ அமைப்புகள் எதிர்ப்பும் ஆட்சேபமும் தெரிவித்து வரும் நிலையில் மக்கள் கணக்கெடுப்பு வழக்கமான நடைமுறைதான் என்று உணர்த்தும் வகையில் நாட்டின் மிகப்பெரிய தலைவர்களில் இருந்து இப்பணி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்02-12-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 17\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 27\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்தி�� அரசு அறிவிப்புகள் 11\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 22\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nசேமங்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் உயிரிழப்பு\nமரண அறிவித்தல்:- கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு (பெண்கள் மதரஸா தெரு) 1-வது வீதியை சேர்ந்த அலி அக்பர் அவர்கள்...\nகோட்டைப்பட்டினம் அருகே பயங்கரம்: காரும் லாரியும் நேருக்கு நேர் மோதல்.. 3 போ் உயிரிழப்பு..\nபுதுக்கோட்டை கொரோனா காலத்தை பயன்படுத்தி 4 மொழிகள் கற்றுத் தேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி..\nஇலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் மோதி கோட்டைப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சென்ற விசைப்படகு மூழ்கியது: ராமநாதபுரம் மீனவர்கள் 4 பேர் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/03/blog-post_96.html", "date_download": "2021-01-25T06:41:48Z", "digest": "sha1:U4U7SBIR3GDNJEE2YSR3XFD7GNQSQ7MX", "length": 5121, "nlines": 158, "source_domain": "www.kathiravan.com", "title": "கிருமிகளை அகற்ற கோத்தா விடுத்த உத்தரவு | Kathiravan - கதிரவன் Halloween Costume ideas 2015", "raw_content": "\nகிருமிகளை அகற்ற கோத்தா விடுத்த உத்தரவு\nபொதுப் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் அனைத்து பஸ்களிலும் ரயில்களிலும் கிருமி நீக்கம் செய்ய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.\nநேற்று (13) இரவு இடம்பெற்ற விசேட கூட்டத்தில் இது தொடர்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\n- ஐரோப்பாவில் இருந்து வரும் இலங்கையர்களை இரண்டு வாரம் தனிமைப்படுத்தல்.\n- சீனாவின் வெற்றிகரமான கொரோனா வழக்குகளை ஆய்வு செய்தல்.\n- கல்வி மற்றும் சேவை நோக்கங்களுக்காக இணையத்தைப் பயன்படுத்துதல்.\n- முகக் கவசங்களை விநியோகித்தல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/cbse-to-promote-all-students-from-classes-1-to-8-to-the-next-grade/", "date_download": "2021-01-25T07:00:19Z", "digest": "sha1:HZF4GFDPVSAHXI7CHCQ3LGBOUNYRES5P", "length": 13861, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "சிபிஎஸ்இ 1ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி: மத்திய அரசு அறிவிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசிபிஎஸ்இ 1ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி: மத்திய அரசு அறிவிப்பு\nடெல்லி: சிபிஎஸ்இ 1ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.\nஇந்த அறிவிப்பை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை, மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுகிறார்கள்.\n9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள், நடப்பு கல்வி ஆண்டில் பருவமுறைத் தேர்வு, பயிற்சித் தேர்வு, செய்முறைத் தேர்வு போன்ற மற்ற தேர்வுகளில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து தேர்ச்சி செய்யப்படுவார்கள். 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து பேசியிருக்கும் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், கொரோனா வைரஸ் மற்றும் அதனால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை கருத்தில் கொண்டு 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்குமாறு பரிந்துரைத்ததாக தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, தமிழகம், புதுச்சேரி, உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று அறிவித்திருந்த நிலையில், சிபிஎஸ்இ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nசிபிஎஸ்இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு உத்தரகாண்ட் மாநில ரயில் நிலையங்களின் பெயர்கள்: சமஸ்கிருதத்தில் மாற்றம் தேர்வின் போது 10,12ம் வகுப்பு மாணவர்கள் முகமூடி அணியலாம்: கொரோனா பீதியால் சிபிஎஸ்இ அனுமதி\nTags: CBSE, CBSE pass, ministry of human resource, Ramesh Pokhriyal Nishank, சிபிஎஸ்இ, சிபிஎஸ்இ தேர்ச்சி, மனித வள அமைச்சகம், ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்\nPrevious டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்களை அடையாளம் காணுவதில் மாநில அரசுகள் மும்முரம்…\nNext 265 ஆக உயர்வு: கேரளாவில் கொர���னா ‘ஹாட் ஸ்பாட்’ ஆன காசர்கோடு…\nஜனாதிபதி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு நல்ல உடை இல்லாமல் திண்டாடிய கங்கனா…\nவிபத்தில் பலியான தொண்டர் குடும்பத்துக்கு பிரியங்கா நிதி : காங்கிரசார் நெகிழ்ச்சி…\nடிஆர்பி மோசடிக்காக அர்னாப் 2வெளிநாட்டு சுற்றுலா மற்றும் ரூ.40லட்சம் கொடுத்தார் பார்க் முன்னாள் தலைவர் பார்த்தோ தாஸ்குப்தா ஒப்புதல்…\nஇந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,97,40,621 ஆகி இதுவரை 21,38,044 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று கர்நாடகாவில் 573 பேர், டில்லியில் 185 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கர்நாடகாவில் 573 பேர், மற்றும் டில்லியில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா…\nகொரோனா தடுப்பு மருந்து பெறுவதில் விதிமுறை மீறல் – ஸ்பெயின் தலைமை ராணுவ கமாண்டர் ராஜினாமா\nமாட்ரிட்: கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக, நாட்டின் விதிமுறைகளை மீறியதற்காக, ஸ்பெயின் நாட்டின் முதன்மை ராணுவ கமாண்டர் தனது…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,752…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 569 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் போர்க்கால அடிப்படையில் 100 நாட்களில் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு\nதமிழகத்தில் 23 சிறப்பு ரயில்களின் சேவை மார்ச் வரை நீட்டிப்பு…\nஜெயலலிதாவின் போயஸ்தோட்ட நினைவு இல்லம் 28ந்தேதி திறப்பு… தமிழகஅரசு\nஜனாதிபதி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு நல்ல உடை இல்லாமல் திண்டாடிய கங்கனா…\nவிபத்தில் பலியான தொண்டர் குடும்பத்துக்கு பிரியங்கா நிதி : காங்கிரசார் நெகிழ்ச்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pookalae-sattru-oyivedungal-song-lyrics/", "date_download": "2021-01-25T07:25:09Z", "digest": "sha1:D5EVHCHDNXNCMMS5K2QY722QZOZKAXXC", "length": 9680, "nlines": 256, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pookkalae Sattru Oyivedungal Song Lyrics", "raw_content": "\nபாடகி : ஸ்ரேயா கோஷல்\nபாடகர் : ஹரி சரண்\nஇசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்\nஆண் : { பூக்களே சற்று\nஆண் : ஹே ஐ என்றால்\nஅது அழகு என்றால் அந்த\nஹே ஐ என்றால் அது கடவுள்\nஎன்றால் அந்த கடவுளின் துகள்\nதிகைக்கும் ஐ என வியக்கும்\nஆண் : பூக்களே சற்று\nபெண் : இந்த உலகில்\nயாவிலும் ஐ விழி அழகை கடந்து\nஉன் இதயம் நுழைந்து என் ஐன்புலன்\nஆண் : எவன் பயத்தை\nபெய்வது ஐ அவள் விழியின்\nகனிவில் எந்த உலகம் பணியும்\nபெண் : என் கைகளை\nஇனி தைத்து நீ வைத்திடு\nஆண் : அவள் இதழ்களை\nபெண் : தவம் புரியும்\nஆண் : பூக்களே சற்று\nஆண் : ஹே ஐ என்றால்\nஅது அழகு என்றால் அந்த\nஹே ஐ என்றால் அது கடவுள்\nஎன்றால் அந்த கடவுளின் துகள்\nதிகைக்கும் ஐ என வியக்கும்\nபெண் : நீர்வீழ்ச்சி போலே\nநின்றவன் நான் நீந்த ஒரு\nஓடை ஆனாய் வான் முட்டும்\nஆட ஒரு மேடை ஆனாய்\nஆண் : என்னுள்ளே என்னை\nபெண் : யுகம் யுகம்\nகாண முகம் இது போதும்\nஆண் : மறு உயிர் தந்தாள்\nஆண் : பூக்களே சற்று\nஆண் : ஹே ஐ என்றால்\nஅது அழகு என்றால் அந்த\nபெண் : ஹே ஐ என்றால்\nஅந்த ஐகளில் ஐ அவன் நீயா\nஹையோ என திகைக்கும் ஐ\nஆண் : பூக்களே சற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/90625", "date_download": "2021-01-25T07:25:10Z", "digest": "sha1:JHWIAU3EQ24DX2RMXT2PDHOYRM6Z6YI4", "length": 3379, "nlines": 56, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nஎன்ன புள்ள செஞ்ச நீ ஹோய் பாவி பய நெஞ்ச நீ\nஎன்ன புள்ள செஞ்ச நீ ஹோய் பாவி பய நெஞ்ச நீ\nபார்க்கையிலே சொக்க வச்ச பறக்கத்தான் ரெக்க வச்ச\nதிக்க வச்ச தெணற வச்ச திசையத்தான் உணர வச்ச\nதெற்க வச்ச வள்ளுவனா ஒத்தையிலே நிக்க வச்ச\nஎன்ன புள்ள செஞ்ச நீ ஹோய் பாவி பய நெஞ்ச நீ\nகொள்ளக்காரன் நானே கொள்ளயாகி போனேன் ஏ\nமிச்சம் மீதி ஏதும் இல்ல எல்லாம் தொலைச்சேனே\nதேதி போல நாளும் தேஞ்சு போகும் தேகம்\nநான் தேஞ்ச போதும் வளருதே காதல் தேயாம\nஹே தண்ணீரில் வேகின்ற மாயம்\nஹே உன்னாலே ஏன் இந்த காயம்\nஎன் வாழ்க்கையே நீ வந்துதான் ஆரம்பமே ஆகும்\nஎன்ன புள்ள செஞ்ச நீ ஹோய் பாவி பய நெஞ்ச நீ\nஒன்ன பாத்த வேள உடம்பும் செங்கல் சூலை\nஏ செம்பரப்பு அருவியா நீயே வந்தாயே\nபாத மண்ண பிசைஞ்சே பான போல வளைஞ்சேன் ஏ\nஎன்ன நீயே என்னிடமே மா���்தி தந்தாயே\nஎப்போதும் உன் பேரை சொல்லி\nஎன் உள்நாக்கும் தண்டோரா போடும்\nஏ அப்போதும் உன் பிம்பம் ஆடும்\nஎன் வாழ்க்கையே நீ வந்துதான் ஆரம்பமே ஆகும்\nஎன்ன புள்ள செஞ்ச நீ பாவி பய நெஞ்ச நீ\nஎன்ன புள்ள செஞ்ச நீ பாவி பய நெஞ்ச நீ\nபார்க்கையிலே சொக்க வச்ச பறக்கத்தான் ரெக்க வச்ச\nதிக்க வச்ச தெணற வச்ச திசைய தான் உணர வச்ச\nதெற்க வச்ச வள்ளுவனா ஒத்தையிலே நிக்க வச்ச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gossip.tamilnews.com/category/europe/netherlands/", "date_download": "2021-01-25T07:11:25Z", "digest": "sha1:KXGWUQYC3DKQ5SGNHS4GL5PEQ6JQYELK", "length": 40479, "nlines": 260, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Netherlands Archives - TAMIL NEWS - GOSSIP", "raw_content": "\nபொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு\nகாரொன்றை கடத்திய நபரொருவர் பொலிசாரால் துரத்தப்படவே Nootdorp இல் வந்து கொண்டிருந்த ரயிலின் முன்னால் குதித்தார். ரயிலில் அடிபட்ட நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.car hijacker hit train running police குறித்த மனிதன், தான் கடத்திய காரில் பல மணிநேரங்களுக்கு மேலாக பல நெடுஞ்சாலைகளை தாண்டி ...\nஆம்ஸ்டர்டம் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை பாராளுமன்ற கேள்விகளை தூண்டுகிறது\nவெள்ளிக்கிழமை இரவு, ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்பட்ட போராட்டத்தில் பொலிசார் தலையிட்டனர். மாணவர்களின் கூற்றுப்படி, பொலிஸ் அதிகாரிகள் அவர்கள் மீது தடிகள், மிளகு ஸ்ப்ரே மற்றும் போலீஸ் நாய்கள் பயன்படுத்தி மாணவர்களை கலைக்க முற்பட்டு காயங்களை வருவித்தனர்.police action students triggers parliamentary questions இதையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் Zihni ...\nவீடியோ: மிருகத்தனமான ராட்டர்டாம் கைதின் பின் குற்றஞ்சாட்டப்படும் பொலிசார்\nஇந்த மாத தொடக்கத்தில் ராட்டர்ட்டாம் Stahduisplein ல் ஒரு பெண் கைது செய்யப்பட்ட ஒரு வீடியோ, சமூக ஊடகங்களில் பெருமளவில் பகிரப்பட்டு, பொலிஸ் அதிகாரிகளின் மிருகத்தனத்தை குற்றஞ்சாட்டும்படி விளைந்தது.dutch police accused brutality Rotterdam arrest எனினும் அந்தச் சம்பவத்திற்கு முன்னர் என்ன நடந்தது என்பதையும் மக்கள் தெரிந்து ...\nபாரசூட் செயலிழப்பால் பரிதாபமாக இறந்த 19 வயது யுவதி\nHilversum ஐச் சேர்ந்த 19 வயதான பெண் ஒருவர் Teuge இல் பாரசூட் விளையாட்டில் ஏற்பட்ட விபத்தொன்றில் பலத்த காயமுற்று உயிருக்கு போராடிக் சனிக்கிழமை காலமானார், என Nationaal Paracentrum Teuge திங்களன்று தெ��ிவித்துள்ளது.woman 19 dies parachuting failure accident விபத்து எப்படி நேர்ந்தது என்பது இன்னமும் சரியாக ...\nஓஸ் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையவர் கைது\nபீட்டர் நெட்டனின் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பொலிசார் ஓஸ்ஸிலிருந்து ஒருவரை கைது செய்தனர். திங்களன்று காலை அதிகாலையில் 30 வயதான மனிதன் ஓஸ்ஸில் ஹூகேஹுவல்ஸ்ட்ராட் என்ற இடத்தில் ஒரு கேரவன் பூங்காவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.suspect arrested fatal shooting பீட்டர் நெட்டனின் படுகொலை தொடர்பாக போலீசார் விசாரணைகளை ...\nவீடியோ இணைப்பு : ஜாக்பாட் வென்ற 78 வயது பெண்மணி கொள்ளையடிக்கப்பட்டார்\nஇந்த ஆண்டு மார்ச் மாதம் Nijmegen இல் ஜாக் காசினோவின் கண்காணிப்பு கேமராவில் பதிவான ஒரு கொள்ளைச் சம்பவத்தை போலீசார் வெளியிட்டனர். 78 வயதான பெண்ணொருவர் பிங்கோ ஜாக்பாட் வென்று சில நிமிடங்களிலேயே கொள்ளையிடப்பட்ட சம்பவம் தான் இவ்வாறு வெளியிடப்பட்டது.woman robbed winning jackpot casinos மார்ச் 10 ...\nஉலகின் மிக மோசமான விமான நிலையங்கள்; உங்கள் நாடு எத்தனையாவது\nEindhoven விமான நிலையம் உலகின் 10 வது மோசமான விமான நிலையம் என அறிவிக்கப்பட்டுள்ளது.தாமதத்திற்கு இழப்பீடு வழங்கி மக்களுக்கு உதவும் நிறுவனமான Airhelp, உலகளவில் 141 விமான நிலையங்கள் இடையே நடத்திய ஆய்வின் படி இந்த முடிவுகள் வெளியிடப்பட்டது. Eindhoven இற்கு வரும் விமானங்கள் மற்றும் Eindhoven இல் ...\nநீச்சல் தடாகத்தில் பிணமாய் மிதந்த 29 வயது நபர்\n29 வயதான நபரொருவர் இரவோடிரவாக Vorden Gelderland நகரில் இருக்கும் De Dennen எனப்படும் நீச்சல் குளம் ஒன்றில் மூழ்கி இறந்தார். அவர் எவ்வாறு அங்கு சென்று இறந்தார் என்பது இன்னமும் தெளிவாகவில்லை, போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.man 29 found drowned dead pool அவசர சேவை ...\nநூற்றுக்கணக்கான மாணவர்களை பதம்பார்க்கும் ஸ்காபிஸ் அலர்ஜி\nநெதர்லாந்தில் உள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஸ்கேபிஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டறியப்பட்டது. இந்த நோயானது அரிப்பு மற்றும் வடுக்களை தோலின் மேல் வருவிக்கும். இதனை பொது சுகாதார நிறுவனமான GGD Groningen இன் தொற்று நிபுணர் Jan van der உறுதிப்படுத்தினார்.scabies allergy outbreak among dutch students ...\nகுடியுரிமை பாடங்களை டச்சு பள்ளிகளில் கட்டாயமாக்குகிறது அரசு\nஅனைத்து டச்சு முதன்மை- மற்றும் உயர்நிலைப்பள்ளிகளும் “ஜனநாயக அரசியலமைப்பின் அடிப்படையான மதிப்புகள்” மீது கவனம் செலுத்து��தற்காக “குடியுரிமை” பாடங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இது முதன்மை மற்றும் இரண்டாம் நிலை கல்விக்கான அமைச்சர் Arie Slob இனால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்டமியற்றும் திட்டத்தில் உள்ளது.government obliges dutch schools citizenship lessons “எல்லாவற்றிற்கும் ...\nகத்தியை கொண்டு மிரட்டிய நபர் ஹேக்கில் கைது\nபுதன்கிழமை பிற்பகல் தி ஹேக் பகுதியில் போலீசார் ஒரு நபரை கைது செய்தனர். அவர் தனது கையில் ஒரு கத்தியை சுழற்றிக் கொண்டு, புரிந்துகொள்ள முடியாத காரியங்களைக் செய்து கொண்டிருந்ததாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் பத்திரிகைக்கு உறுதிபடுத்தினார்.knife waving man arrested இந்த சம்பவம் கிரொட் மார்க்கின் மாடிக்கு ...\nஇரு போலீஸ் கார்கள் இடையே காரோடு சிக்கிக் கொண்ட கார் திருடன்\nபுதன்கிழமை மாலை Tilburg ஊடாக துரத்திய போது ஒரு திருடப்பட்ட கார் ஓட்டுனர் இரண்டு போலீஸ் கார்கள் இடையே சிக்கிக் கொண்டது. இந்த துரத்தலின் போது அந்த நபர் தன கார் மூலம் ஒரு மோட்டார் சைக்கிள் போலீஸ் அதிகாரியை மோதி விழுத்த முயற்சித்தார். இந்த துரத்தலானது, காரை திருடியவர் ...\nராட்டர்டம் குப்பை தொட்டியினுள் €220,000 பணம்\nPhilip Vingboonsstraat இல் உள்ள ஒரு வீட்டில் 220 ஆயிரம் யூரோக்களை கண்டுபிடித்த போலீசார், மூவரை கைது செய்தனர்.police find cash Rotterdam trash can செவ்வாய்க்கிழமை மாலை Boezemweg இல் ஒரு சந்தேகத்திற்குரிய வாகனத்தை கண்காணிப்பு அதிகாரிகள் கண்டனர். அந்தக் காரை அதிகாரிகள் பின் தொடர்ந்தனர். அந்த காரில் இருந்த ...\nகடத்தலின் பின்னர் பாதுகாப்பாய் மீட்கப்பட்ட 6 வயது சிறுமி\nபுதன்கிழமை மாலை Weert, Limburgல் ஒரு 6 வயது பெண் கடத்தப்பட்டார். Maastrichtstraatல் ஒரு விளையாட்டு மைதானத்தில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்த வேளை இனம் தெரியாத ஒருவர் சிறுமியை பிடித்து கார் பின் புறத்தில் போட்டு அடைத்தார். பின்னர் அவர் காயம் ஏதும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டார் என ...\nஆன்லைனில் கொள்ளையடிக்கும் கும்பல்; 11 பேரை கைது செய்த போலீசார்\nவன்முறை, ஆன்லைன் கொள்ளைகள் மற்றும் பல குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த கும்பலை சேர்ந்த 11 பேரை கைது செய்துள்ளனர். இந்த 11 பேரும் 16 முதல் 25 வயதுக்கு உட்பட்டோர் என தெரிய வந்துள்ளது.police raid gang young people arrested கைது செய்யப்பட்டோர், வன்முறைத் திருட்டுகள், தாக்குதல் ...\nபாலியல் வன்முறைக்கு முகம் கொடுக்கும் மூன்றில் ஒரு பங்கு டச்சு டாக்டர்கள்\nMedisch Contact and Arts in Spe நடத்திய #MeToo என்ற கணக்கெடுப்பின் படி, கிட்டத்தட்ட 30 சதவிகிதம் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் நெதர்லாந்தில் உள்ள மருத்துவ பயிற்சியாளர்களும் தங்கள் வேலையில் பாலியல் துன்புறுத்தலை சந்தித்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள்.third dutch doctors face sexual harassment ...\nமைதானத்தில் சிறுவனின் மரணத்திற்கு காரணமாயிருந்த மூவர்மீது வழக்கு\nபள்ளியின் பின்னரான பராமரிப்பு சேவையின் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் தொடர்பாக மூன்று பேர் மீது பொது வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜனவரி 2016ம் ஆண்டு விளையாட்டு மைதானத்தில் பொருத்தப்பட்டிருந்த விளையாட்டு சாதனத்தில் இருந்து விழுந்து இறந்துள்ளான் இந்த சிறுவன்.three people prosecuted boys fatal playground death ...\nதாம் கொட்டிய காப்பியை தாமே துடைத்தெடுத்த டச்சு பிரதமர்\nஅமைச்சரவை கூட்டம் ஒன்றிற்கு கையில் காப்பியுடன் சென்று கொண்டிருந்த டச்சு பிரதமர் Mark Rutte, பாதுகாப்பு காவல்கள் வழியாக கடந்து செல்லும் வேளையில் கண்ணாடிக் கதவில் அவருடைய கை தவறுதலாக மோது படவே கையில் இருந்த காப்பி கப் கீழே விழுந்து, காப்பி சிதறியது.dutch prime minister mops spilled coffee ...\nபோலி டேட்டிங் தளங்கள் ‘நியாயமற்ற’ வணிக நடைமுறை என தீர்ப்பிடப்பட்டது\nசுவிஸ்ஸில் பல இணையதளங்கள் போலி சுயவிவரங்களைப் பயன்படுத்தி பாலியல் சந்திப்புக்களை எதிர்கொள்ளும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கின்றன. பொருளாதார விவகாரங்களுக்கான அரசு செயலகம் (SECO) இதை “நியாயமற்ற” வணிக நடைமுறை என்று அழைத்துள்ளது, ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் முன்வரும் வரை அதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியாது என மேலும் கூறியது.Fake dating ...\nஸ்மார்ட் ஃபோன்களும், டேப்லட்களும் குழந்தைகளின் கிட்டப்பார்வையை தாக்குகின்றன\nErasmus MC என்றொரு ஆய்வின் படி, டேப்லட் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாடு குழந்தைகள் மத்தியில் கிட்டப்பார்வை தாக்கத்திற்கு வழிவகுக்கும். ஆய்வாளர்கள், 1,000 ராட்டர்டாம் சிறுவர்களை பல ஆண்டுகளாக கண்காணித்து வரும் நிலையில் இந்த ஆராய்ச்சி முடிவு வெளியிடப்பட்டது. 13 வயது வரையான சிறுவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் கிட்டப் ...\nகஞ்சா குற்றவாளி ஓஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்\ncannabis convict killed shooting திங்கட்கிழமை அதிகாலை ஓஸ்ஸில் இருக்கும் ஒரு கரவான் பூங்க���வில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் 30 வயதான பீட்டர் நெட்டென் என அடையாளம் காணப்பட்டார். குறித்த நபர் தனது பாட்டி வீட்டு கொட்டிலில் கஞ்சா சேமித்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டவர் என கூறப்படுகிறது. Hoogheuvelstraat ...\nமது அளவை பரிசோதனை செய்த அதிகாரியை இழுத்துச் சென்ற சாரதி\nதிங்கட்கிழமை அதிகாலையில் Eck en Wie இல் இருக்கும் Gelderland என்றொரு கிராமத்தில் குடிபோதையில் வாகனத்தை செலுத்தி வந்த சாரதியை நிறுத்த முயன்ற பொலிஸ் அதிகாரி தாக்கப்பட்டார். அந்நபரின் காரை பொலிஸ் அதிகாரி இழுத்து பிடித்துக் கொண்டிருந்த வேளை, தப்பிச் செல்ல சாரதி முயன்ற போது சுமார் 10 முதல் 15 மீட்டர் ...\nகோடாரியுடன் மிரட்டிய சிரிய நபர் உயிரிழப்பு\nபுதனன்று காலை 26 வயது சிரியா நாட்டைச் சேர்ந்த நெதர்லாந்தில் வசிக்கும் ஒரு நபர் பொலிசாரால் சுடப்பட்டார்.Syrian ax waver dies shoot இவர் தொடர்மாடி குடியிருப்பின் உச்சத்தில் நின்றவாறே கையில் ஒரு கோடாரியை அசைத்துக் கொண்டிருந்துள்ளார். அங்கு நின்று அவரை பார்த்து கொண்டிருந்தவர்களின் கூற்றுப்படி, ‘அல்லாஹூ அக்பர்’ ...\nதொழிற்சாலை ஒன்றிற்குள் பயிரிடப்பட்டிருந்த பல ஆயிரக்கணக்கான கஞ்சா பயிர்களை கண்டெடுத்த பொலிஸ்\nதிங்களன்று கிரேக்னிங்கன் நகரமான Foxhol இல் ஒரு தொழிற்சாலை கட்டிடத்தின் மீது பொலிசாரால் நடத்தப்பட்ட திடீர்ச்சோதனையின் போது ஒரு பெரிய கஞ்சா தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. அத்தோட்டத்தில் பல ஆயிரக்கணக்கான கஞ்சாக்கள் பயிரிடப்பட்டு இருந்தன, என Dagblad van van Noorden தெரிவிக்கின்றது.thousands cannabis plants found factory. இந்த கட்டிடமானது ...\nமருத்துவமனை பணியாளர்கள் பற்றாக்குறையால் நீளும் அறுவை சிகிச்சை பட்டியல்கள்\nடச்சு மருத்துவமனைகளில் மருத்துவ வெற்றிடங்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்ததையடுத்து, மருத்துவ பணியாளர்களின் பற்றாகுறையால் சத்திர சிகிச்சைக்கான பட்டியல் நீளுகிறது, என NOS மேற்கொண்ட தனிப்பட்ட ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளது. surgery lists hospital staff shortages NOS சுமார் 90 மருத்துவமனைகளை ஆய்வு செய்தனர், இதில் 63 மருத்துவமனைகள் அதன் கேள்விகளுக்கு ...\nஉலகின் மிகப்பெரிய நன்னீர் முத்து நெதர்லாந்தில் ஏலம்\nஉலகின் மிகப்பெரிய நன்னீர் முத்து €320,000 ($374,000) கோடிக்கு நெதர்லாந்தில் ஏலம் போயுள்ளது.world largest freshwater pearl auction இருப்பினும் 7cm (2.75in) நீளம் மற்றும் 153g (5.4oz) க்கும் அத��கமான எடையைக் கொண்டுள்ள இந்த முத்தானது ஒரு காலத்தில் கேதரின் தி கிரேட் இற்கு சொந்தமாயிருந்தது, இது ...\nபோதை மருந்து கடத்தல்காரர்களுக்கு உதவும் ரொட்டர்டம் சுங்க துறை அதிகாரிகள்\nரொட்டர்டாமின் துறைமுகத்தில் உள்ள சுங்க அதிகாரிகள் மற்றும் கொள்கலன் ஊர்தி கம்பனி ஊழியர்கள் நெதர்லாந்தின் உள்ள போதை மருந்து கடத்தல்காரர்களுக்கு உதவுவதாக, NOS மற்றும் RTV Rijnmond ஆகியவை புகார் அளித்தன.Rotterdam Customs officers assist drug traffickers துறைமுக ஊழியர்களின் கருத்தின் படி, சில நேரங்களில் துறைமுக ...\nகுழந்தைகளை தொந்தரவு செய்யும் கோமாளி கொலையாளி\nஞாயிறு மதியம் கோமாளி கொலையாளி ஒருவரை அர்னெம் பொலிசார் தேடி திரிந்தனர். அதே நாள் காலை பயங்கரமான கோமாளி போல உடையணிந்த நபரொருவர் அந்த மைதானத்தில் விளையாடி திரிந்த எட்டு குழந்தைகளை பயமுறுத்திக் கொண்டிருந்தார். எட்டு குழந்தைகளில் ஒருவர், அந்நபரிடம் அநேக கத்திகள் இருந்ததாக கூறியது.police search killer clown harassing kids ...\nப்ராபன்ட் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் இறப்பு\nதிங்கள் அதிகாலையில் Oss, Noord-Brabant இல் இருக்கும் Hoogheuvelstraat இல் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டார். அவசர சேவைகள் விரைவிலே சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்த போதும், சிறிது நேரம் கழித்து அவர் இறந்தார்.man killed early morning shooting பாதிக்கப்பட்டவர் யார் என்று போலீசாரால் இனம் காண முடிகின்ற போதிலும், ...\nஆம்ஸ்டர்டாம் புதருக்குள் இறந்து கிடந்த குழந்தையின் தந்தையை அடையாளம் கண்ட போலீசார்\nகிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் விசாரணைக்குப் பின்னர், ஜூன் 2016 ஆம் ஆண்டில் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஸ்லோட்டர் பிளஸ்ஸில் புதர்களிடையே பிணமாய் கண்டெடுக்கப்பட்ட புதிதாய் பிறந்த ஆண் குழந்தையின் தந்தையை பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர். அடையாளம் காணப்பட்ட 30 வயதான தந்தை இந்த வழக்கிற்கு ஒரு திருப்புமுனையாக அமைவார் என ...\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சி�� இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/07/17/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-25T06:13:39Z", "digest": "sha1:CRVT2JLNLNUWR7MXOT3KG7JWMOINLFE2", "length": 6257, "nlines": 98, "source_domain": "ntrichy.com", "title": "கும்பகோணம் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nகும்பகோணம் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி\nகும்பகோணம் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி\nகும்பகோணம் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கு பெற்றோர்கள்,உறவினர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மலர்தூவியும், இனிப்புகள் படைத்தும் அஞ்சலி செலுத்தினர்.\nஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004 ஆம் ஆண்டுஜூலை மாதம் 16 ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். 18க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம் அடைந்தனர். இக்கோர சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் சோகத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியது.\nநேற்று 15 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டதையொட்டி, பள்ளியின் முன்பு குழந்தைகளின் படங்களை வைத்து மாலைஅணிவித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறந்த குழந்தைகளின் பெற்றோர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.\nஆரம்ப நிலையில் கண்டறிந்தால் புற்றுநோய் முழுவதும் குணப்படுத்தக்கூடியதே\nதிருச்சி ரயில்வே ஜங்ஷன் போலீசார் அதிரடி சோதனை \n“மனிதி” பெண் சாதனையாளர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா..\nதிருச்சியில் மூலிகை வியாபாரம் செய்யும் அமிர்தம் உடன் ஒரு சந்திப்பு\nவெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 8½ லட்சம் பண மோசடி\nபாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு தேர்தல் , ஏயூடி வெற்றி \nதிருச்சியில் (25/01/2021) இன்றைய சினிமா:\n“மனிதி” பெண் சாதனையாளர்கள் மற்றும்…\nதிருச்சியில் புதிய உதயம் கவி ஹாஸ்பிட்டல் & நீயூரோ…\nபாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு தேர்தல் , ஏயூடி வெற்றி \nதிருச்சியில் (25/01/2021) இன்றைய சினிமா:\n“மனிதி” பெண் சாதனையாளர்கள் மற்றும்…\nபாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு தேர்தல் , ஏயூடி வெற்றி \nதிருச்சியில் (25/01/2021) இன்றைய சினிமா:\n“மனிதி” பெண் சாதனையாளர்கள் மற்றும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/category/actor/?filter_by=random_posts", "date_download": "2021-01-25T08:30:43Z", "digest": "sha1:SMHORDPQFRPAX4MRWAYWBZT3NJYJS6XT", "length": 5575, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நடிகர் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nவிருது விழாவில் சஞ்சீவ் – மானசா செய்த செயல்..புதுசா காதலிச்சாலும் அதுக்குன்னு இப்படியா..\nகமலுக்கு எங்கிருந்து பணம் வருகிறது, ஆதாரத்துடன் வெளியிட்ட நபர் -அதிர்ச்சியில் கமல்\n‘பசங்க’ படத்துல முதலில் இவர்தான் நடிக்க இருந்தது. காரணம் என்ன தெரியுமா..\nகாலா படத்தில் ரஜினியுடன் இருக்கும் நாயின் தற்போதைய மதிப்பு எவ்வளவு தெரியுமா \nமனைவி சங்கீதாவுடன் திருமணத்துக்கு சென்ற விஜய். கூட்டத்தில் ரசிகர்கள் செய்த செயல். கூட்டத்தில் ரசிகர்கள் செய்த செயல்.\nபேட்ட இல்லை விஸ்வாசம் இல்லை…இந்த படத்தை தான் சூர்யா பார்க்க மிகவும் ஆவளாக ...\n விவசாயிய காமெடி பண்ணாதீங்க plz \nவிஜய் நல்ல படங்களில் நடித்தால் நன்றாக இருக்கும் – கமல் கருத்து\nகோபிநாத் மகளுக்கு இப்படி ஒரு திறமையா. அப்பாவுக்குகாக மகள் செய்த செயல்.\nவடசென்னை இரண்டாம் பாகத்தை எடுக்காதீங்க..வெற்றிமாறனுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட ரசிகர்..வெற்றிமாறனுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட ரசிகர்..\nஇதுவரை வெளிவராத இயக்குனர் ஷங்கர் மகனின் புகைப்படம் இதோ \n விருது விழாவில் கெத்து காட்டிய நடிகர்.\nஅனிதாவின் குடும்பத்தை தவறாக பேசிய இயக்குனர்..தயாரிப்பாளரின் அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-100w-5000k-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF.html", "date_download": "2021-01-25T08:07:13Z", "digest": "sha1:EGLHMZB4N4QES5AICWNDMWOBCCQ3DUD5", "length": 42636, "nlines": 406, "source_domain": "www.chinabbier.com", "title": "சீனா யுஎஃப்ஒ எல்இடி லைட், எல்இடி ஷூ பாக்ஸ் ஃபிக்ஸ்சர், எல்இடி போஸ்ட் டாப் லைட், எல்இடி கார்ன் லைட் உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்��்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\n100w 5000k சோள விளக்கை ஒளி - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த 100w 5000k சோள விளக்கை ஒளி தயாரிப்புகள்)\n100W தலைமையிலான சோள ஒளி 5000K E26 / E39\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n100W தலைமையிலான சோள ஒளி 5000K E26 / E39 Bbier 120W தலைமையிலான கார்ன் லைட் E40, எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மூழ்கி. இந்த லெட் கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன் பல்ப் அமெரிக்காவின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி நேரத்திற்கும் மேலானது,...\n5000K 200W UFO ஹை பே லைட்டிங்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n200W யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 5000 கே 1. தலைமையிலான பட்டறை உயர் விரிகுடா ஒளி பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ஆகியவற்றிற்காக ஆஸ்திரேலியா யுஃபோ ஹை பே ஐபி 65 நீர்ப்புகாவுக்கு...\n100W 5000K UFO ஹை பே லைட்டிங்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W 5000K UFO ஹை பே லைட்டிங் 1. 100W தலைமையிலான உயர் விரிகுடா பொருத்துதல் ஆஸ்திரேலியா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாட்டிற்கான 100W ufo ஹைபே பே அலிபாபா IP65 நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3....\n100W யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 110 வி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 110 வி 1. 5000K 100W ufo தலைமையிலான விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. 100W ufo உய��் விரிகுடா விளக்குகள் வெளிப்புற பயன்பாட்டிற்கான IP65 நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. எல்.ஈ.டி ஹைபே...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n277VAC 5000K 100W UFO ஹை பே லைட்டிங் 1. 5000K 100W ufo தலைமையிலான விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. ufo உயர் விரிகுடா விளக்கு புதிய நேர்த்தியான...\nதலைமையிலான பிந்தைய மேல் சூரிய ஒளி 25W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nதலைமையிலான பிந்தைய மேல் சூரிய ஒளி 25W அந்தி வேளையில், சோலார் போஸ்ட் டாப் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் பகுதி ஒளி சூரியன் மறைந்தவுடன் தானாகவே இயங்கும், மேலும் சூரியன் வரும்போது...\nதோட்டங்களின் பாதைக்கு 25W சோலார் தலைமையிலான மேல் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nதோட்டங்களுக்கு 25W சோலார் தலைமையிலான மேல் ஒளி அந்தி வேளையில், 25W இன்டர்கிரேட்டட் சோலார் எல்இடி கம்பம் டாப் லைட் தானாகவே இயங்கும் மற்றும் முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் டாப் லைட் சூரியன் மறைந்தவுடன் தானாகவே...\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nLed Post Top Fixures 20W 5000K 3000lm விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) பீம் கோணம்: 120 ° 5) சான்றிதழ் .: CCE, ROHS 6) ஐபி மதிப்பீடு: ஐபி 65 7) உத்தரவாதம்: 3 ஆண்டுகள் வசதிகள்: 1. 20W போஸ்ட் டாப் லெட் அமேசான் எரிசக்தி சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற...\n30W கார்டன் கம்பம் ஒளி சாதனங்கள் 3900LM\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் விளக்குகள் அமேசான் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் கம்பம் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த...\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த துருவ சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க...\nமோஷன் சென்சார் 30W உடன் ஒருங்கிணைந்த சூரிய வீதி ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nமோஷன் சென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில்...\nசிறந்த சூரிய குடும்பம் தலைமையிலான தெரு ஒளி 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w 12v லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரியக் தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான)...\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஈபே உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த தானியங்கி சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான...\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm Bbier 100W தலைமையிலான சோள பல்புகள், எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர் தரமான வெப்ப மூழ்கி. இந்த கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன் பல்ப் அமெரிக்காவின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி நேரத்திற்கும் மேலானது,...\nமுன்னணி சோள ஒளி விளக்கை 80W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nமுன்னணி சோள ஒளி விளக்கை 80W பிபியர் தலைமையிலான சோள விளக்கை ஒளி , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர் தரமான வெப்ப மடு. இந்த லெட் கார்ன் விளக்கு 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் E39 80W லெட் பல்ப் லைட்டின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி நேரத்திற்கும் மேலானது, 360 டிகிரி ஒளி,...\n10400lm 80W தலைமையிலான சோள பல்புகள் 5000K\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n10400lm 80W தலைமையிலான சோள பல்புகள் 5000K Bbier 80W தலைமையிலான சோள பல்புகள் , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மடு. இந்த லெட் கார்ன் விளக்கை விளக்கு 80W 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% க்கும் மேற்பட்ட மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் E39 80W லெட் பல்ப் லைட்டின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி...\n80 வாட்ஸ் இ 39 தலைமையிலான விளக்கை 10400 எல்.எம்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n80 வாட்ஸ் இ 39 தலைமையிலான விளக்கை 10400 எல்.எம் பிபியர் தலைமையிலான சோள பல்புகள் , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மடு. இந்த லெட் கார்ன் விளக்கை விளக்கு 80W 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% க்கும் மேற்பட்ட மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் 80W லெட் இ 26 பல்ப் லைட்டின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி...\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை 1. 100W தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. 100W ufo உயர் விரிகுடா விளக்குகள் வெளிப்புற பயன்பாட்டிற்கான IP65 நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. ufo...\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி 1. கிடங்கு எல்.ஈ.டி யு.எஃப்.ஓ விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. யுஎஃப்ஒ தலைமையிலான தொழில்துறை ஒளி புதிய...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W UFO LED ஹை பே லைட் 13000Lm 1. 100W ufo உயர் விரிகுடா ஒளி வெளிச்சம் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. யுஎஃப்ஒ தலைமையிலான தொழில்துறை ஒளி புதிய நேர்த்தியான...\nஐபி 65 லெட் ஃப்ளட் லைட் 40W 50W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் Led Flood 50w 6000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஃப்ளட் லைட் 40 வாட் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான இந்த லெட் ஃப்ளட் லைட் 50w Ip65 , உங்களுக்கு தேவையான கோணம் என்ன என்பதை எளிதாக நிறுவலாம். IP66 மதிப்பீட்டில், எங்கள்...\n100W 120W 150W லெட் ஃப்ளட் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் ஃப்ளட் 150w 18000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். தலைமையிலான வெள்ளம் 100 வ 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். இந்த Led 120w வெள்ள விளக்கு சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான, உங்களுக்கு தேவையான கோணத்தை எளிதாக நிறுவலாம். IP66 மதிப்பீட்டில், எங்கள் தலைமையிலான...\nஉயர் சக்தி தலைமையிலான சோள விளக்கை 80W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nஉயர் சக்தி தலைமையிலான சோள விளக்கை 80W Bbier 8 0W தலைமையிலான சோள விளக்கை விளக்கு , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மூழ்கி. இந்த லெட் கார்ன் விளக்கு 80W 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% க்கும் மேற்பட்ட மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் 80W லெட் இ 26 பல்ப் லைட்டின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி...\n80W தலைமையிலான சோள விளக்கை விளக்குகள் 100-277VAC\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n80W தலைமையிலான சோள விளக்கை விளக்குகள் 100-277VAC Bbier 8 0W தலைமையிலான சோள விளக்கை விளக்கு , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மூழ்கி. இது கேரேஜ் கிடங்கிற்கான சோள விளக்குக்கு வழிவகுத்தது 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% க்கும் மேற்பட்ட மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் தலைமையிலான 100W சோள...\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\nETL DLC LED ���ரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n200W Dimmable UFO லெட் பே லைட் பல்புகள் லெட்\n100W சுற்று லேட் உயர் பே லைட் மோஷன் சென்சார்\n100W வெளிப்புற லெட் ஷூப் பாக்ஸ் ஸ்ட்ரீட் பார்க்கிங் கேரேஜ் லைட்டிங்\n100w 5000k சோள விளக்கை ஒளி 100W 5000k சோள விளக்கை ஒளி 30w சோள விளக்கை ஒளி சோளப் விளக்கு ஒளி சோள விளக்கு சமம் 100W லெட் கிடங்கு ஒளி 80W E39 சோள விளக்கை சோள விளக்கை E27\n100w 5000k சோள விளக்கை ஒளி 100W 5000k சோள விளக்கை ஒளி 30w சோள விளக்கை ஒளி சோளப் விளக்கு ஒளி சோள விளக்கு சமம் 100W லெட் கிடங்கு ஒளி 80W E39 சோள விளக்கை சோள விளக்கை E27\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2021 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalvegakanitham.in/2020/07/tnpsc-tneb-tet-pc-area-last-10-tnpsc.html", "date_download": "2021-01-25T06:20:27Z", "digest": "sha1:ADWGNCP4OA6BNYIQ4VAG5CCY37OXPDNS", "length": 10503, "nlines": 220, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "TNPSC, TNEB, TET, PC அளவியல், Area (பரப்பு) Last 10 TNPSC Maths Questionsminnal vega kanitham", "raw_content": "\nடிசம்பர் 2020 TNPSC நடப்பு நிகழ்வுகள்\nசமூக அறிவியல் & அறிவியல் Click Here\nமின்னல் வேக கணிதம் by JPD ஜூலை 30, 2020\nஇருபரிமாண உருவங்கள் நாற்கர குடும்பம்\nMinnal Vega Kanitham 1. ஒரு செவ்வக நிலத்தின் நீளம் 80 மீ அகலம் 60 மீ. நிலத்தில் நீளத்திற்கு இணையாகவும், அகலத்திற்கு இணையாகவும் ஒரே அகலமுள்ள வழிப்பாதை உள்ளது. வழிப்பாதைகளின் பரப்பு 675 ச.மீ எனில் பாதையின் அகலம் என்ன\n2. செவ்வக வடிவிலான 60 மீ x 42 மீ பரிமாணம் கொண்ட களத்தில் ஒரு மூலையில் ஒரு குதிரை மேய்வதற்காக 14 மீ நீளம் கொண்ட கயிற்றினால் கட்டப்பட்டுள்ளது. குதிரை மேயாத களத்தின் பரப்பைக் காண்க.\n3. ஒரு செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலத்தின் விகிதம் முறையே 3:2 அச்செவ்வகத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவின் விகிதம் முறையே 5:9. எனில் செவ்வகத்தின் அகலத்தை மீட்டரில் காண்க.\n4. சாய்சதுரத்தின் பரப்பு =\nc) 1/2x மூலைவிட்டங்களின் பெருக்கல்..\n5. ஒரு நாற்கரத்தின் பரப்பளவு 525 ச. மீ. அதன் இரு உச்சிகளிலிருந்து மூலைவிட்டத்திற்கு வரையப்படும் செங்குத்தின் நீளங்கள் 15 மீ, 20 மீ எனில் மூலைவிட்டத்தின் நீளமென்ன\n6. ஒரு கம்பியானது சதுர வடிவத்தை உருவாக்கும் பொழுது அதன் பரப்பளவு 36 ச.செ.மீ. அதே கம்பியைக் கொண்டு 2 செ.மீ. ஒரு பக்க அளவு உடைய ஒரு செவ்வகத்தை உருவாக்கும் போது அச்செவ்வகத்தின் பரப்பளவு என்ன\n7. ஒரு கன செவ்வகத்தின் அடிப்பரப்பு மற்றும் கன அளவுகள் முறையே 180 ச.செ.மீ மற்றும் 900 க.செ.மீ எனில் அதன் உயரம் என்ன\n8. மூலைவிட்டங்கள் 6 செ.மீ. மற்றும் 8 செ.மீ. கொண்ட சாய் சதுரத்தின் பரப்பு\n9. ஒரு செவ்வக வடிவ வயலின் பரப்பளவு 240மீ2. அதனுடைய நீளப்பக்கத்திலிருந்து 8 செமீ குறைத்தால் அது ஒரு சதுரமாகும். அதன் நீளம், அகலம் முறையே\n10. தங்கச் செவ்வகத்தின் பக்கங்கள் தோராயமாக எந்த விகிதத்தில் அமைந்திருக்கும்\n11. ஒரு சதுரத்தின் பக்கம் 20% அதிகரிக்கிறது எனில் அதன் பரப்பு எத்தனை சதவீதம் அதிகரிக்கும்\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 9\n10th new book சமூக அறிவியல் 5\n11th அரசியல் அறிவியல் 1\n12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 1\n6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 13\n6th to 10th தமிழ் நூல் வெளி 1\n6th to 8th வாழ்வியல் கணிதம் 1\n9th new book சமூக அறிவியல் 3\nஅக்டோபர் 2020 நடப்பு நிகழ்வுகள் 1\nஅக்டோபர் நடப்பு நிகழ்வுகள் 2\nஇந்திய தேசிய இயக்கம் 2\nஇயற்பியல் (Physics ) 4\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2020 1\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2020 1\nகடிகார கணக்குகள் CLOCK PROBLEMS 1\nதமிழ் சமுதாய வரலாறு 1\nதனி வட்டி & கூட்டு வட்டி 3\nதினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து 32\nநடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்டு 2020 1\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2020 1\nநேரம் & வேலை 1\nவிகிதம் மற்றும் விகிதாசாரம் 5\nஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் 1\nAge Problems (வயது கணக்குகள்) 5\nTNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் 2\nTNPSC நடப்பு நிகழ்வுகள் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2021-01-25T08:22:11Z", "digest": "sha1:4RKARMUZERI4X5F75EDSJSIXXE63HKQF", "length": 9054, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "'எம்ஜிஆர்': திரைப்படத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n‘எம்ஜிஆர்’: திரைப்படத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி\n‘எம்ஜிஆர்’: திரைப்படத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி\nசென்னை, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின். வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட இருக்கிறது. இந்த படத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது….\nஇந்தியாவில் நேற்று 13,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,68,674 ஆக உயர்ந்து 1,53,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,252…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,97,40,621 ஆகி இதுவரை 21,38,044 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஇன்று கர்நாடகாவில் 573 பேர், டில்லியில் 185 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கர்நாடகாவில் 573 பேர், மற்றும் டில்லியில் 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா…\nகொரோனா தடுப்பு மருந்து பெறுவதில் விதிமுறை மீறல் – ஸ்பெயின் தலைமை ராணுவ கமாண்டர் ராஜினாமா\nமாட்ரிட்: கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்வது தொடர்பாக, நாட்டின் விதிமுறைகளை மீறியதற்காக, ஸ்பெயின் நாட்டின் முதன்மை ராணுவ கமாண்டர் தனது…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,752…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 569 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nபுதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் கட்சியில் இருந்து இடைநீக்கம் மாநிலத் தலைவர் சுப்ரமணி அறிவிப்பு\nபிரசாந்த் கிஷோர் தயாரித்து கொடுக்கும் படங்கள் திரைக்கு வராது ஸ்டாலின் புதிய அறிவிப்பு குறித்து ஜெயக்குமார் கருத்து…\n சசிகலா நார்மலாக இருப்பதால் சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் போர்க்கால அடிப்படையில் 100 நாட்களில் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு\nதமிழகத்தில் 23 சிறப்பு ரயில்களின் சேவை மார்ச் வரை நீட்டிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/01/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/print/", "date_download": "2021-01-25T08:25:40Z", "digest": "sha1:WX7FMJ37KVWXOELJGTF32FW56XIYVILW", "length": 11938, "nlines": 36, "source_domain": "chittarkottai.com", "title": "சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » மங்கையருள் மாணிக்கம் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » Print", "raw_content": "- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -\n“அஸ்ஸலாமு அலைக்கும்… ஹாஜியார் வீட்டிலிருந்து பேசுறேன்… ஹாஜியார் பணம் தரச் சொன்னாக”\nமென்மையான ஒரு குரல் … தொலைபேசியில்\n“சரிம்மா… இன்ஷா அல்லாஹ் வந்து வாங்கிக்கிறேன்”\nஇராமநாதபுரம் சிங்காரத் தோப்பில் இருக்கும் அவர்களது வீட்டுக்குச் செல்வேன் … பணத்தைப் பெறுவேன்; அப்படியே கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதிர் மகளிர் கல்லூரிக்குச் சென்று முதல்வர் சகோதரி சுமையாவிடம் அந்தப் பணத்தை ஒப்படைப்பேன்; அது நாங்கள் செய்துவந்த கல்வி உபகாரநிதியில் சேரும்\nஇப்படி எத்தனை முறை நிகழ்ந்திருக்கும்\nஅந்த மென்மையான குரலுக்குச் சொந்தக்காரர் தங்கை ஹஜ்ஜா செய்யது பாத்திமா அவர்கள்\nதேரிருவேலி தந்த மூத்த பொறியாளர், சமூகத்தைப் பற்றியே சதா சிந்தித்து -கவலைப் பட்டு- இயங்கிக் கொண்டிருக்கும் H.Q. நஜ்முதீன் ஹாஜியார்அவர்களின் அன்புத் துணைவியார்\nஅக்டோபர் 24-ம் தேதி காலையில் தொடர்ந்து போன் ஒலிப்புக்கள் ஈமெயில்கள்\nஅந்தச் செய்தி…. சகோதரி செய்யதுபாத்திமா அவர்களை அல்லாஹ் அழைத்துக் கொண்டான் என்ற தகவல்தான்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஎன் மகன் திருமண சமயத்தில் குவைத் – உம்ரா பயணத்தில் இருந்த ஹாஜியார் தம்பதிகள், வாழ்த்துச் சொல்வதற்காக ஜூன் இறுதியில் என் இல்லம் வந்தபோது சந்தித்தித்துக் கொண்டதுதான் கடைசிச் சந்திப்பாகிவிட்டது\nநர்கிஸுக்கும் – ஹாஜியார் தம்பதியருக்கும் இடையிலான தொடர்பு வாசகநெஞ்சங்களுக்கு நன்கு தெரிந்ததாகும்.\nசமுதாயப் பெண் கண்மணிகளின் உயர் கல்விக் கண்ணைத் திறப்பதற்காக நர்கிஸ் தொடங்கிய பரிசுத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டு அவர்கள் தொடர்ந்து ஆற்றிவரும் பங்களிப்பு ஓர் உன்னத வரலாறாகும்\nமுப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நர்கிஸ் இதழைத் தொடர்ந்து நேசித்து வாசித்து வந்த சகோதரி தமது இறுதிமூச்சுவரை நர்கிஸ் படித்தார் என்பதை ஹாஜியார் சொன்னதும் நெகிழ்ந்து போனோம்.\nதிருக்குர்ஆன், மார்க்க நூல்கள், சமுதாய இதழ்கள் தவிர வேறு எந்த வகை நூல்களையும் அவர் படித்ததில்லை என்பதும், தொலைக்காட்சியை அவர் பார்ப்பதே இல்லை என்பதும் அவர் வித்தியாசமான ஓர் இம்மை வாழ்வைத் தேர்ந்தெடுத்த அதிசய தீன்தாரிப் பெண்ணரசி என்று நம்மை நினைக்க வைக்கிறது.\nஅல்லாஹ் தன்னுடைய அடியானை, தன்னளவில் அழைத்துக் கொள்ள ஒரு நேரத்தை வைத்திருக்கிறான். அதில் ஒரு விநாடியில் மில்லியன் பங்கு நேரம் கூட சுணக்கத்துக்கு வழியில்லை. ஏதோ ஒரு வியாதியைக் காரணமாக்கி, படைத்த ரப்பு, தன் வல்லமையைக் காட்டிவிடுகிறான். என்றாலும் பலகீனமாகப் படைக்கப்பட்ட நம்மை சில மரணங்கள் பெரிதாக பாதித்துவிடுகின்றன அவரது பிரிவிலிருந்து நாம் மீள, சிறிது காலம் பிடிக்கும் என்பது நிச்சயம்\nசகோதரி ஹஜ்ஜா செய்யது பாத்திமா அவர்கள் விட்டுச் சென்றிருக்கிற தடயங்கள் சந்தேகமின்றி அசாதாரணமானதாகும்\nஒரு முஸ்லிம் பெண் தன் கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் தலையாயது அந்தக் கணவன் செய்கின்ற மார்க்கம் சார்ந்த பணிகளுக்கு அளிக்கின்ற பூரணமான ஒத்துழைப்பாகும். கணவன் அள்ளி அள்ளி தர்மம் கொடுக்கும் போது ஒரு சிறிதேனும் முகம் சுளிக்காது அதனை ஏற்றுக் கொள்வதுடன், ‘இன்னும் கொஞ்சம் கொடுக்கலாமே” என்று பரிந்துரைக்கிற பக்குவம் எத்தனை மனைவியருக்கு இருந்திருக்கிறது\nஹஜ்ஜா அவர்களிடம் இருந்த பல அரிய பண்புகளில் இது பிரதானமானதாகும் என்பதற்கு என்னைப் போன்ற பல நண்பர்களை அல்லாஹ் சாட்சிகளாக்கியிருக்கிறான்\nநஜ்முதீன் ஹாஜியார் பார்ப்பதற்கு எளிமையானவர்; அமைதியானவர். ஆனால், மார்க்கத்துக்கோ, சமுதாயத்துக்கோ யாருடைய செயல்பாடும் ஏற்பற்றதாக அமைந்துவிட்டால், தாட்சண்யமில்லாமல் பொங்கியெழும் இயல்புடையவர் என்பதை அவருடன் பழகியவர்கள் நன்றாகவே அறிந்திருக்கிறோம்\nஅவரது துணைவியாரான சகோதரி, ஹாஜியார் தம் மனதில் நினைத்த மாத்திரத்தில் செயலில் முடித்துக் காட்டிவிடும் தாம்பத்தியப் புரிந்துணர்வுடன் வாழ்ந்த வாழ்க்கை ஓர் அரிய இஸ்லாமிய வாழ்க்கையாகும்\nஅர்த்தம் பொதிந்த அந்த தாம்பத்தியத்தின் இந்த அகால முடிவு ஹாஜியாரை – அவர்களது குழந்தைகள் -உற்றார் சுற்றத்தாரை எந்த அளவுக்கு உலுக்கியிருக்கும் என்பதை நம்மால் ஊக��க்க முடிகிறது.\n‘எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு பொறுமையை அளித்து போஷிப்பானாக’ என்று துஆ செய்வதுடன் நர்கிஸ் உடன்பிறப்புக்கள் அனைவரும் தங்களுடைய பிராத்தனைகளின் நம் சகோதரி ஹஜ்ஜா அவர்களை நினைவுகூருமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.\nமர்ஹுமா ஹஜ்ஜா செய்யது பாத்திமா அவர்களுடைய பிழைகளைப் பொறுத்து, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன்னுடைய நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்தருள் புரிவானாக, ஆமீன்\nநன்றி: நர்கிஸ் – துணைத்தலையங்கம் – டிசம்பர் -2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/news/sree-divya-got-angry", "date_download": "2021-01-25T06:52:48Z", "digest": "sha1:OEP7ECCIOR64N6GNMI3OIAXQUG77ZG7V", "length": 6766, "nlines": 168, "source_domain": "onetune.in", "title": "கடுப்பான ஸ்ரீ திவ்யா!!!!!!!!! - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » கடுப்பான ஸ்ரீ திவ்யா\nஸ்ரீதிவ்யா ஆவேசமாகப் பேசுகிறார். வேறென்ன, அவரது செல்ஃபி போட்டோக்கள் என்று கண்ட கண்ட போட்டோக்களை எல்லா இணையதளங்களும் வெளியிட்டால், கோபப்படாமல் என்ன செய்வார் ‘இணையதளங்களில் வெளியான எனது செல்ஃபி படம் பற்றி கேட்கிறார்கள். அந்த போட்டோக்களில் இருப்பது நான் இல்லை.\nஎனவே, அதைப்பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஆதாரம் இல்லாத இதுபோன்ற வதந்திகளுக்கு முக்கியத்துவம் தருவதைவிட, வேறு நல்ல வேலை இருந்தால் பார்க்கலாம்’ என்று கொதிக்கிறார.\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nதாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் 4அடி ஆழத்தில் பள்ளம் : பாலம் சேதம் அடைந்துள்ளதால் போக்குவரத்து மாற்றம்\n‘ஸ்லெட்ஜிங்’ செய்வது ஒருநாள் கைச்சண்டையில் போய் முடியும்: ஹோல்டிங் எச்சரிக்கை\nவிஜய்யை கலாய்க்கும் அஜித் ரசிகர்கள்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/90626", "date_download": "2021-01-25T06:48:30Z", "digest": "sha1:LW3WPNQYJZ32AYVJPMDORS57TBBMBSFN", "length": 3285, "nlines": 65, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nஆண் :டிஜே டிஜே டிஸ்க் போடு\nசடர்டே நைட் பார்ட்டி மூடு ஆஜா அரே ஆஜா\nபெண் :ஓகே ஓகே ஒன்வே ரோடு\nஆசை தீர ஆட்டம் போடு ஆஜா\nஆண் :ரெட் லைட் போல் நிற்க வைக்��ும்\nபெண் :குட் நைட் போல் ஓகே சொல்லும்\nடிஜே டிஜே டிஸ்க் போடு\nசடர்டே நைட் பார்ட்டி மூடு ஆஜா அரே ஆஜா\nபெண் :எங்கோ நீயும் நின்றால் என்ன\nஹோ ஹோ இச்சி முத்தம் தந்தால் ஹேய்\nஎங்கோ நீயும் நின்றால் என்ன\nஹோ ஹோ இச்சி முத்தம் தந்தால் ஹேய்\nபெண் :நியூயார்க் தான் நிலவுக்கு\nபாரிஸ்தான் குளிருக்கு பாரிஸ்தான் ஒயினுக்கு\nஆண் :ஓ நீ எனக்கு\nடிஜே டிஜே டிஸ்க் போடு சடர்டே நைட்\nபார்ட்டி மூடு ஆஜா அரே ஆஜா\nஆண் :டாவின்சி கோடு நீதான் பெண்ணே\nதேடி தேடி கண்டேன் நானே\nடாவின்சி கோடு நீதான் பெண்ணே\nதேடி தேடி கண்டேன் நானே\nஆண் :கோல்டன் ஸ்பூன் விரலே வா\nகாக்டெயில் பூ இதழே வா\nஜெல்லி பிஷ் உடலே வா அருகே வா\nஆண் :டிஜே டிஜே டிஸ்க் போடு\nசடர்டே நைட் பார்ட்டி மூடு ஆஜா அரே ஆஜா\nபெண் :ஓகே ஓகே ஒன்வே ரோடு\nஆசை தீர ஆட்டம் போடு ஆஜா\nஆண் :ரெட் லைட் போல் நிற்க வைக்கும்\nபெண் :குட் நைட் போல் ஓகே சொல்லும்\nஆண் :நடுவில் ஒரு எல்லோ லைட்தான் நாவெல்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/p/blog-page_974.html", "date_download": "2021-01-25T06:48:46Z", "digest": "sha1:4Q7YC6OM4KYXWDPFQC4LX5USYQCZ4TJH", "length": 221383, "nlines": 832, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: மாற்கு", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n1 கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தியின் தொடக்கம்.\n2 இதோ, என் தூதரை உமக்கு முன்பாக அனுப்புகிறேன். அவர் உம் வழியைச் சீர்ப்படுத்துவார்.\n3 'ஆண்டவர் வழியை ஆயத்தப்படுத்துங்கள். அவர்தம் பாதைகளைச் செம்மைப்படுத்துங்கள்' எனப் பாலைவனத்தில் ஒருவன் கூக்குரல் ஒலிக்கிறது\" என்று இசையாஸ் இறைவாக்கினர் எழுதியபடி,\n4 ஸ்நாபக அருளப்பர் பாலைவனத்தில் தோன்றி, பாவமன்னிப்படைய மனந்திரும்பி ஞானஸ்நானம் பெறவேண்டுமென்று அறிவித்துக் கொண்டிருந்தார்.\n5 யூதேயா, நாடு முழுவதும், யெருசலேம் நகரின் அனைவரும் அவரிடம் போய்த் தங்கள் பாவங்களை வெளியிட்டு, யோர்தான் ஆற்றில் அவரிடம் ஞானஸ்நானம் பெற்று வந்தனர்.\n6 அருளப்பர் ஒட்டக மயிராடையும், இடையில் வார்க்கச்சையும் அணிந்திருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.\n7 அவர் அறிவித்ததாவத���: \"என்னைவிட வல்லவர் ஒருவர் எனக்குப்பின் வரகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்க நான் தகுதியற்றவன்.\n8 நான் உங்களுக்கு நீரால் ஞானஸ்நானம் கொடுத்தேன். அவரோ உங்களுக்குப் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் கொடுப்பார்.\"\n9 அந்நாட்களில் இயேசு, கலிலேயாவிலுள்ள நாசேரத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் அருளப்பரிடம் ஞானஸ்நானம் பெற்றார்.\n10 உடனே அவர் ஆற்றிலிருந்து கரையேறுகையில், வானம் பிளவுபடுவதையும், ஆவியானவர் புறாவைப் போலத் தம்மீது இறங்கி வருவதையும் கண்டார்.\n11 அப்பொழுது, \"நீரே என் அன்பார்ந்த மகன்; உம்மிடம் நான் பூரிப்படைகிறேன்\" என்று வானிலிருந்து ஒரு குரலொலி கேட்டது.\n12 உடனே ஆவியானவர் அவரைப் பாலைவனத்திற்குப் போகச்செய்தார்.\n13 பாலைவனத்தில் அவர் சாத்தானால் சோதிக்கப்பட்டு நாற்பது நாள் இருந்தார். அங்குக் காட்டு விலங்குகளோடு இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை புரிந்தனர்.\n14 அருளப்பர் சிறைப்பட்டபின் இயேசு கலிலேயாவிற்கு வந்து, கடவுள் அருளிய நற்செய்தியை அறிவிக்கலானார்.\n15 \"காலம் நிறைவேறிற்று; கடவுளரசு நெருங்கிவிட்டது. மனந்திரும்பி, இந்நற்செய்தியை நம்புங்கள்\" என்றார்.\n16 அவர் கலிலேயாக் கடலோரமாய்ப் போகையில் சீமோனும், இவருடைய சகோதரர் பெலவேந்திரரும் கடலில் வலை வீசிக்கொண்டிருப்பதைக் கண்டார்.\n17 ஏனெனில், அவர்கள் மீன்பிடிப்போர் இயேசு அவர்களைப் பார்த்து, \"என் பின்னே வாருங்கள். நீங்கள் மனிதரைப் பிடிப்பவராய் இருக்கச் செய்வேன்\" என்றார்.\n18 உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்சென்றனர்.\n19 அங்கிருந்து சற்று அப்பால் சென்று செபெதேயுவின் மகன் யாகப்பரும், இவருடைய சகோதரர் அருளப்பரும் படகில் வலைகளைப் பழுதுபார்த்துக் கொண்டிருக்கக் கண்டார்.\n20 கண்டதும் அவர்களை அழைத்தார். அவர்கள் தம் தந்தை செபெதேயுவைக் கூலியாட்களுடன் படகில் விட்டுவிட்டு அவரைப் பின்சென்றனர்.\n21 அவர்கள் கப்பர் நகூம் ஊருக்கு வந்தார்கள். ஓய்வுநாளில் அவர் செபக்கூடத்திற்குச் சென்று போதிக்கலானார்.\n22 அவருடைய போதனையைக் கேட்டு மக்கள் மலைத்துப்போயினர். ஏனெனில், அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரமுள்ளவராகப் போதித்து வந்தார்.\n23 அச்செபக்கூடத்தில் அசுத்த ஆவியேறிய ஒருவன் இருந்தான்.\n24 அவன் \"நாசரேத்தூர் இயேசுவே, எங்கள் காரியத்தில் ஏன் தலையிடுகிறீர் எங்களைத் தொலைக்க வந்தீரோ நீர் யாரென்று எனக்குத் தெரியும். நீர் கடவுளின் பரிசுத்தர்\" என்று கத்தினான்.\n25 இயேசுவோ, \"பேசாதே, இவனை விட்டுப் போ\" என்று அதட்டினார்.\n26 அசுத்த ஆவி அவனை அலைக்கழித்து, பெருங்கூச்சலிட்டு அகன்றது.\n27 மக்கள் அனைவரும் எவ்வளவு திகிலுற்றனர் என்றால், \"இது என்ன, அதிகாரம் கொண்ட புதிய போதனை அசுத்த ஆவிகளுக்கும் இவர் கட்டளையிடுகிறார், அவை கீழ்ப்படிகின்றனவே அசுத்த ஆவிகளுக்கும் இவர் கட்டளையிடுகிறார், அவை கீழ்ப்படிகின்றனவே \" என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டனர்.\n28 உடனே அவரைப்பற்றிய பேச்சு கலிலேயா நாடெங்கும் பரவிற்று.\n29 பின்னர், அவர்கள் செபக்கூடத்தை விட்டு சீமோன், பெலவேந்திரர் இவர்களுடைய வீட்டுக்கு வந்தார்கள். யாகப்பரும் அருளப்பரும் அவர்களோடு சென்றனர்.\n30 சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தாள். உடனே அவளைப்பற்றி அவரிடம் சொன்னார்கள்.\n31 அவர் அருகில் சென்று கையைப் பிடித்து அவளை எழுப்பினார். காய்ச்சல் அவளை விட்டுவிட்டது. அவள் அவர்களுக்குப் பணிவிடை புரிந்தாள்.\n32 பொழுது போய் இரவானது, நோயாளிகள், பேய்பிடித்தவர்கள் எல்லாரையும் அவரிடம் கொண்டுவந்தனர்.\n33 ஊர் முழுவதும் வாயிலருகே ஒன்றாகத் திரண்டிருந்தது. பல்வேறு நோய்களால் வருந்திய பலரைக் குணப்படுத்தினார்.\n34 பல பேய்களையும் ஓட்டினார். பேய்களை அவர் சே விடவில்லை. ஏனெனில், அவை அவரை அறிந்திருந்தன.\n35 அதிகாலையில் கருக்கலோடு எழுந்து புறப்பட்டுத் தனிமையானதோர் இடத்திற்குச் சென்றார். அங்கே செபம் செய்துகொண்டிருந்தார்.\n36 சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிப்போயினர்.\n37 அவரைக்கண்டு, \"எல்லாரும் உம்மைத் தேடுகிறார்கள்\" என்றனர்.\n38 அதற்கு அவர், \"அடுத்த ஊர்களுக்குப் போவோம். அங்கும் நான் தூது அறிவிக்க வேண்டும். இதற்காகவே வந்திருக்கிறேன்\" என்றார்.\n39 அவ்வாறே கலிலேயா எங்கும் அவர்களுடைய செபக்கூடங்களில் தூது அறிவித்தும், பேய்களை ஓட்டியும் வந்தார்.\n40 தொழுநோயாளி ஒருவன் அவரிடம் வந்து முழந்தாளிட்டு, \"நீர் விரும்பினால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும்\" என்று வேண்டினான்.\n41 இயேசு அவன்மீது மனமிரங்கி கையை நீட்டி, அவனைத் தொட்டு, \"விரும்புகிறேன், குணமாகு\" என்றார்.\n42 உடனே தொழுநோய் அவனைவிட்டு நீங்க, அவன் குணமானான்.\n43 அவனை நோக்கி, \"���ார், யாருக்கும் ஒன்றும் சொல்லாதே. போய் உன்னைக் குருவிடம் காட்டி, நீ குணமானதற்காக, மோயீசன் கட்டளையிட்டதைக் காணிக்கையாகச் செலுத்து.\n44 அது அவர்களுக்கு அத்தாட்சியாகும்\" என்று கண்டிப்பாய்ச் சொல்லி அவனை அனுப்பிவிட்டார்.\n45 அவனோ சென்று நடந்ததைச் சொல்லி எங்கும் விளம்பரப்படுத்தினான். அதனால் அவர் எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ப் போக முடியாமல் வெளியே தனிமையான இடங்களில் இருந்தார். எனினும் மக்கள் எங்குமிருந்து அவரிடம் வந்தனர்.\n1 சில நாட்களுக்குப்பின் அவர் கப்பர் நகூம் ஊருக்கு மீண்டும் வந்தார். வீட்டில் அவர் இருக்கிறார் என்ற செய்தி பரவிற்று.\n2 பலர் வந்து கூடவே, வாசலுக்கு வெளியே முதலாய் இடமில்லை. அவர் அவர்களுக்குத் தேவ வார்த்தையை எடுத்துச் சொன்னார்.\n3 அப்பொழுது திமிர்வாதக்காரன் ஒருவனை நால்வர் சுமந்து கொண்டு அவரிடம் வந்தனர்.\n4 கூட்ட மிகுதியால் அவர்முன் அவனைக் கிடத்த முடியாமல் அவர் இருந்த வீட்டின் மேல்தட்டைப் பிரித்து, திறப்பு உண்டாக்கி, திமிர்வாதக் காரன் படுத்திருந்த படுக்கையை இறக்கினர்.\n5 இயேசுவோ அவர்கள் விசுவாசத்தைக் கண்டு திமிர்வாதக்காரனை நோக்கி, \"மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன\" என்றார்.\n6 அங்கிருந்த மறைநூல் அறிஞருள் சிலர். \"என்ன, இவர் இப்படிப் பேசுகிறார்\n7 கடவுள் ஒருவரே யன்றிப் பாவத்தை மன்னிக்கவல்லவர் வேறு யார்\" என்று உள்ளத்தில் எண்ணினர்.\n8 இவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு உடனே மனத்தில் அறிந்து, அவர்களை நோக்கி, \"உங்கள் உள்ளத்தில் இப்படி நினைப்பதேன்\n இந்தத் திமிர்வாதக்காரனை நோக்கி, 'உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்பதா 'எழுந்து உன் படுக்கையை எடுத்துகொண்டு நட' என்பதா\n10 மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மனுமகனுக்கு அதிகாரம் உண்டு என்று நீங்கள் உணருமாறு\"\n11 திமிர்வாதக்காரனை நோக்கி -- \"நான் உனக்குச் சொல்லுகிறேன்: எழுந்து உன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப்போ\" என்றார்.\n12 என்றதும், அவன் எழுந்து தன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு எல்லாருக்கும் முன்பாக வெளியேறி சென்றான். இதனால் அனைவரும் திகைப்புற்று, \"இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதேயில்லை\" என்று கடவுளை மகிமைப்படுத்தினர்.\n13 அவர் மீண்டும் கடலோரம் சென்றார். கூட்டம் எல்லாம் அவரிடம் வரவே அவர்களுக்குப் போதிக்கலானார்.\n14 அவர் வழியே போகையில் அல்பேயுவின் மகன் லேவி, சுங்கத்துறையில் அமர்ந்திருக்கக் கண்டு அவரை நோக்கி. \"என்னைப் பின்செல்\" என்றார். அவர் எழுந்து அவரைப் பின்சென்றார்.\n15 அவருடைய வீட்டில் இயேசு பந்தி அமர்ந்திருக்கையில் ஆயக்காரர், பாவிகள் பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் ஒருங்கே அமர்ந்திருந்தனர். ஏனெனில், அவரைப் பின்தொடர்ந்தவர் பலர்.\n16 பரிசேயரைச் சேர்ந்த மறைநூல் அறிஞர், அவர் பாவிகளோடும் ஆயக்காரரோடும் உண்பதைக் கண்டு அவருடைய சீடரை நோக்கி, \"உங்கள் போதகர் பாவிகளோடும் ஆயக்காரரோடும் உண்பதேன்\n17 இதைக் கேட்ட இயேசு, \"மருத்துவன் நோயற்றவர்க்கன்று, நோயுற்றவர்க்கே தேவை. நீதிமான்களை அன்று, பாவிகளையே அழைக்க வந்தேன்\" என்று அவர்களிடம் கூறினார்.\n18 ஒருநாள் அருளப்பருடைய சீடரும் பரிசேயரும் நோன்பு இருந்தனர். அப்பொழுது சிலர் அவரிடம் வந்து, \"அருளப்பருடைய சீடரும் பரிசேயருடைய சீடரும் நோன்பு இருக்க, உம்முடைய சிடர் ஏன் நோன்பு இருப்பதில்லை\n19 இயேசு அவர்களை நோக்கி, \"மணமகன் தங்களோடு இருக்குமளவும் அவன் தோழர்கள் நோன்பு இருக்கலாமா மணமகனுடன் இருக்குந்தனையும் அவர்கள் நோன்பு இருக்க முடியாது.\n20 மணமகன் அவர்களை விட்டுப் பிரியும் நாள் வரும். அப்பொழுது அவர்கள் நோன்பு இருப்பார்கள்.\n21 பழைய ஆடையில் கோடித்துணியை எவனும் ஒட்டுப்போடுவதில்லை. அப்படிப் போட்டால் அந்த ஒட்டு பழையதைக் கிழிக்கும்,\n22 கிழியலும் பெரிதாகும். புதுத் திராட்சை இரசத்தைப் பழஞ் சித்தைகளில் ஊற்றி வைப்பர் எவரும் இல்லை. வைத்தால் இரசம் சித்தைகளைக் கிழிப்பதுமல்லாமல் இரசமும் சித்தைகளும் பாழாகும். ஆனால், புது இரசத்தைப் புதுச் சித்தைகளில் ஊற்றி வைக்கவேண்டும்\" என்றார்.\n23 ஓய்வுநாளில் விளைச்சல்வழியே அவர் செல்லும்பொழுது சீடர் நடந்துகொண்டே கதிர்களைக் கொய்யத் தொடங்கினர்.\n24 பரிசேயரோ அவரை நோக்கி, \"பாரும், ஓய்வுநாளில் செய்யத்தகாததை ஏன் செய்கிறார்கள்\n25 அதற்கு அவர், \"தாவீதும் அவரோடு இருந்தவர்களும் உணவின்றிப் பசியாயிருந்தபொழுது, அவர் என்ன செய்தார் என்று நீங்கள் ஒருபோதும் வாசித்ததில்லையோ\n26 அபியத்தார் தலைமைக்குருவாய் இருந்தபொழுது அவர் கடவுளின் இல்லத்தில் நுழைந்து, குருக்களைத் தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத காணிக்கை அப்பங்களைத் தாம் உண்டதுமன்றி, கூட இருந்தவர்களுக��கும் கொடுத்தாரே\" என்றார்.\n27 அவர் அவர்களை நோக்கி, \"ஓய்வுநாள் இருப்பது மனிதனுக்காக: மனிதன் இருப்பது ஓய்வுநாளுக்காக அன்று.\n28 ஆதலால் மனுமகன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவர்\" என்றார்.\n1 மீண்டும் செபக்கூடத்திற்கு வந்தார். அங்கே சூம்பிய கையன் ஒருவனிருந்தான்.\n2 அவர்மேல் குற்றஞ்சாட்டும்படி, ஓய்வுநாளில் குணமாக்குவாராவென்று பார்த்துக் கொண்டே இருந்தனர்.\n3 அவரோ சூம்பியகையனை நோக்கி, \"வந்து நடுவிலே நில்\" என்றார்.\n4 பின் அவர்களிடம் \"ஓய்வுநாளில் எது செய்வது முறை நன்மை செய்வதா, தீமை செய்வதா நன்மை செய்வதா, தீமை செய்வதா உயிரைக் காப்பதா, அழிப்பதா\n5 அவர்களோ பேசாதிருந்தனர். அவர் சினத்தோடு அவர்களைச் சுற்றிப் பார்த்து, அவர்களது மனக் கடினத்தைக் கண்டு வருந்தி, அவனை நோக்கி, \"கையை நீட்டு\" என்றார். நீட்டினான்; கை குணமாயிற்று.\n6 பரிசேயரோ வெளியே போய், ஏரோதியரோடு சேர்ந்து அவரை எப்படித் தொலைக்கலாமென்று அவருக்கெதிராக உடனே ஆலோசனை செய்தனர்.\n7 இயேசு தம் சீடருடன் அங்கிருந்து விலகிக் கடலோரம் சென்றார்.\n8 கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் செய்ததெல்லாம் கேள்வியுற்று யூதேயா, யெருசலேம், இதுமேயா, யோர்தான் அக்கரைப்பகுதி, தீர், சீதோன் வட்டாரம் ஆகிய இடங்களிலிருந்தும் திரளான மக்கள் அவரிடம் வந்தனர்.\n9 கூட்டமாயிருக்கவே, அவர்கள் தம்மை நெருக்காதபடி தமக்குப் படகு ஒன்றைத் தயாராக வைத்திருக்குமாறு சீடருக்குச் சொன்னார்.\n10 ஏனெனில், பலரை அவர் குணமாக்கியதால் நோயாளிகளெல்லாரும் அவரைத் தொடவேண்டுமென்று அவர்மேல் வந்து விழுந்தனர்.\n11 அசுத்த அவிகள் அவரைக் காணும்போது, \"நீர் கடவுளின் மகன்\" என்று கத்திக்கொண்டு அவர் காலில் விழுந்தன.\n12 ஆனால் அவர், தம்மை வெளிப்படுத்த வேண்டாமென மிகக் கண்டிப்பாய்ச் சொன்னார்.\n13 மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களை அழைத்தார். அவர்கள் அவரிடம் வந்தனர்.\n15 பேய்களை ஓட்டும் அதிகாரத்தோடு தூது அறிவிக்கத் தாம் அனுப்புவதற்குமெனப் பன்னிருவரை ஏற்படுத்தினார். இவ்வாறு பன்னிருவரை ஏற்படுத்தினார்.\n16 அவர்கள் யாரெனில்: சீமோன் -- இவருக்கு இராயப்பர் என்று பெயரிட்டார். --\n17 செபெதேயுவின் மகன் யாகப்பர், யாகப்பருடைய சகோதரர் அருளப்பர் - இவர்களுக்கு இடியின் மக்கள் எனப் பொருள்படும் போவனேர்கெஸ் எனப் பெயரிட்டார்.\n18 பெலவேந்திரர், பிலிப்பு, பாத்தொலொமேயு, மத்தேயு, தோமையார், அல்பேயுவின் மகன் யாகப்பர், ததேயு, கனானேய சீமோன்,\n19 அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் இஸ்காரியோத்து.\n20 வீட்டிற்கு அவர் வரவே, மீண்டும் கூட்டம் கூடியது. ஆதலால் அவர்கள் சாப்பிடவும் முடியவில்லை.\n21 அவருடைய உறவினர் இதைக் கேட்டு அவரைப் பிடித்துக்கொண்டுவரப் புறப்பட்டார்கள். ஏனெனில், அவர் மதிமயங்கிவிட்டார். என்று மக்கள் சொல்லிக்கொண்டிருந்தனர்.\n22 யெருசலேமிலிருந்து வந்த மறைநூல் அறிஞர், இவரைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறதென்றும், பேய்த்தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறார் என்றும் சொல்லி வந்தனர்.\n23 ஆதலால் அவர் அவர்களை அழைத்து அவர்களுக்கு உவமையாகச் சொன்னதாவது: \"சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்\n24 ஓர் அரசு தனக்கு எதிராகத் தானே பிரிந்தால் அவ்வரசு நிலைக்க முடியாது.\n25 ஒரு வீடு தனக்கு எதிராகத் தானே பிரிந்தால், அவ்வீடு நிலைக்க முடியாது.\n26 சாத்தான் தனக்கு எதிராகத் தானே எழுந்தால் பிரிவபுட்டு நிற்கமுடியாமல் தொலைவான்.\n27 முதலில் வலியவனைக் கட்டினாலன்றி அவ்வலியவனுடைய வீட்டினுள் நுழைந்து அவனுடைய பொருள்களைக் கொள்ளையிட எவனாலும் முடியாது. கட்டின பின்புதான் அவனுடைய வீட்டைக் கொள்ளையிடுவான்.\n28 \"உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: மக்களுக்கு எல்லாம் மன்னிக்கப்படும். பாவங்களும் அவர்கள் சொல்லும் தேவ தூஷணங்களும் மன்னிக்கப்படும்.\n29 ஆனால், பரிசுத்த ஆவியைத் தூஷிப்பவன் எவனும் ஒருபோதும் மன்னிப்புப் பெறான், என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவான்.\"\n30 \"அசுத்த ஆவி அவரைப் பிடித்திருக்கிறது\" என்று அவர்கள் சொல்லிவந்தால் இயேசு இவ்வாறு கூறினார்.\n31 அவருடைய தாயும் சகோதரரும் வந்து வெளியே நின்றுகொண்டு, அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினர்.\n32 அவரைச் சுற்றி மக்கள் கூட்டமாய் உட்கார்ந்திருந்தனர். 'இதோ உம் தாயும் சகோதரரும் உம்மைத் தேடிக்கொண்டுவந்து வெளியே இருக்கின்றனர்\" என்று அவரிடம் சொன்னார்கள்.\n33 அதற்கு அவர், 'என் தாயும் என் சகோதரரும் யார்\n34 தம்மைச் சூழ்ந்து இருந்தவர்களைச் சுற்றிப் பார்த்து, \"இதோ என் தாயும் என் சகோதரரும்,\n35 கடவுளின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயுமாவான்\" என்றார்.\n1 மீண்டும் அவர் கடலோரத்தில் போதிக்கத் தொடங்கினார். மாபெரும் கூட்டமொன்று அவரை நெருக்கவே, அவர் படகிலேறிக் கடலிலிருக்க, கூட்டமனைத்தும் கடலோரமாய்க் கரையிலிருந்தது.\n2 அவர் அவர்களுக்கு உவமைகளால் பற்பல போதிக்கலானார். போதிக்கையில் சொன்னதாவது:\n3 \"கேளுங்கள்: இதோ, விதைப்பவன் விதைக்கச் சென்றான்.\n4 விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரமாய் விழவே, பறவைகள் வந்து அவற்றைத் தின்று விட்டன.\n5 சில அதிக மண்ணில்லாத பாறை நிலத்தில் விழுந்தன. அடி மண்ணில்லாததால் உடனே முளைத்தன.\n6 வெயில் ஏறியதும் தீய்ந்து, வேரில்லாமையால் காய்ந்து போயின.\n7 சில முட்செடிகன் நடுவில் விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெரித்துவிடவே அவை பலன் கொடுக்கவில்லை.\n8 சில நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து ஓங்கி வளர்ந்து ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன்கொடுத்தன.\"\n9 மேலும், \"கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்\" என்றார்.\n10 அவர் தனித்திருக்கையில் பன்னிருவரும், அவரைச் சூழ இருந்தவர்களும் உவமைகளைப் பற்றி வினவினர்.\n11 அவர் அவர்களை நோக்கி: \" கடவுளது அரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. புறத்தே இருப்பவர்களுக்கோ எல்லாம் உவமைகளாயிருக்கின்றன.\n12 எதெற்கெனில், ஒருவேளை அவர்கள் மனந்திரும்பி மன்னிப்புப் பெறாதபடி, ' பார்த்துப் பார்த்தும் காணாமலும், கேட்டுக் கேட்டும் உணராமலும் இருக்கவே ' \" என்றார்.\n13 மேலும், அவர்களை நோக்கி, \"இவ்வுவமை உங்களுக்கு விளங்கவில்லையா பின் எப்படி எல்லா உவமைகளையும் புரிந்துகொள்வீர்கள்\n14 விதைப்பவன் விதைப்பது தேவ வார்த்தை.\n15 வழியோரமாய் விழுந்த வார்த்தை என்னும் விதைப்போலச் சிலர் உள்ளனர். அவர்கள் அதைக் கேட்டவுடனே அவர்களுடைய உள்ளத்தில் விதைக்கப்பட்ட வார்த்தையைச் சாத்தான் வந்து எடுத்துவிடுகிறான்.\n16 அவ்வாறே பாறைநிலத்தில் விழுந்த விதை போன்றவர்கள் ஒருசிலர் உள்ளனர். இவர்கள் வார்த்தையைக் கேட்டவுடன் மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளுகின்றனர்.\n17 ஆனால், இவர்கள் வேரற்றவர்கள், நிலையற்றவர்கள். பின்பு, வார்த்தையின் பொருட்டு வேதனையுற்றாலோ துன்புறுத்தப்பட்டாலோ உடனே இடறல்படுவர்.\n18 முட்செடிகள் நடுவில் விழுந்த விதை போன்றவர்கள் வேறு சிலர். இவர்கள் வார்த்தையைக் கேட்கின்றனர்.\n19 ஆனால், உலகக் கவலையும் செல்வ மாயையும் மற்ற இச்சைகளும் நுழைந்து வார்த்தைய��� நெரிக்க அது பயனற்றுப் போகின்றது.\n20 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைபோன்றவர்கள் சிலர். இவர்கள் வார்த்தையைக் கேட்டு ஏற்றுக்கொண்டு முப்பதும் அறுப்பதும் நூறுமாகப் பலன்கொடுக்கின்றனர்\" என்றார்.\n21 மேலும் அவர்களை நோக்கி, \"விளக்கைக் கொண்டுவருவது எதற்கு மரக்காலின் கீழோ கட்டிலின் கீழோ வைப்பதற்கா மரக்காலின் கீழோ கட்டிலின் கீழோ வைப்பதற்கா விளக்குத் தண்டின்மேல் வைப்பதற்கு அன்றோ\n22 \"வெளிப்படாதபடி ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை. வெளியாகாதபடி மறைந்திருப்பதும் ஒன்றுமில்லை.\n23 கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்\" என்றார்.\n24 பின்னும் அவர் சொன்னதாவது: \"நீங்கள் கேட்கும் வார்த்தைகளைக் கவனியுங்கள். எந்த அளவையால் அளப்பீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும், கூடவும் கொடுக்கப்படும்.\n25 ஏனெனில் உள்ளவனுக்குக் கொடுக்கப்படும், இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்.\n26 \"கடவுளரசு நிலத்தில் விதையைப் போட்ட ஒருவனுக்கு ஒப்பாயிருக்கிறது.\n27 அவன் இரவில் தூங்கினாலோ பகலில் விழித்திருந்தாலோ, எவ்வாறென்று அவனுக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது.\n28 நிலம் தானாகவே பலன் அளிக்கிறது: முதலில் பயிர், பின், கதிர், அதன்பின் கதிர்நிறைய மணி.\n29 பயிர் விளைந்ததும் அவன் அரிவாளை எடுக்கிறான். ஏனெனில், அறுவடை வந்துவிட்டது\" என்றார்.\n30 பின்னும், \"கடவுளரசை எதற்கு ஒப்பிடுவோம் எந்த உவமையால் எடுத்துக்காட்டுவோம்\n31 இது நிலத்தில் விதைக்கப்படும்பொழுது உலகிலுள்ள விதைகளிலெல்லாம் மிகச் சிறியது.\n32 விதைத்தபின்போ, முளைத்தெழுந்து செடிகளிலெல்லாம் மிகப் பெரியதாகித் தன் நிழலில் வானத்துப் பறவைகள் வந்து தங்கக்கூடிய பெருங்கிளைகள் விடும்\" எனறார்\n33 அவர்கள் கேட்டறியும் திறனுக்கேற்ப இத்தகைய பல உவமைகளால் அவர்களுக்குத் தேவ வார்த்தையைச் சொல்லுவார்.\n34 உவமைகளால் அன்றி அவர் அவர்களிடம் பேசியதில்லை. தம் சீடருக்கோ தனியாக அனைத்தையும் விளக்குவார்.\n35 அன்று மாலை அவர்களிடம், \"அக்கரைக்குச் செல்வோம்\" என்றார்.\n36 அவர்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு அவரை அப்படியே படகில் அழைத்துச் சென்றனர். அவருடன் வேறு படகுகளும் சென்றன.\n37 அப்போது பெரிய பயுல் காற்று உண்டாயிற்று. அலைகள் படகின்மேல் மோத, படகு நீரால் நிரம்பும் தறுவாயிலிருந்தது.\n38 அவர் பின்னணியத்தில் ���லையணை மீது தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி, \"போதகரே, மடிந்து போகிறோமே; உமக்கு அக்கறை இல்லையா\n39 அவர் எழுந்து, காற்றைக் கடிந்து கடலை நோக்கி, \"இசையாதே, சும்மாயிரு\" என்றனர். காற்று நின்றது, பேரமைதி உண்டாயிற்று.\n40 பின், அவர் அவர்களை நோக்கி, \"ஏன் இவ்வளவு பயம் இன்னும் உங்களுக்கு விசுவாசமில்லையா\n41 அவர்கள் பெரிதும் அச்சமுற்று, \"காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே, இவர் யாராயிருக்கலாம்\" என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.\n1 அவர்கள் அக்கரை சேர்ந்து கெரசேனர் நாட்டை அடைந்தனர்.\n2 அவர் படகை விட்டு இறங்கியதும் அசுத்த ஆவியேறிய ஒருவன் கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிரே வந்தான்.\n3 கல்லறைகளே அவன் தங்குமிடம் அவனை யாரும் சங்கிலியால் கூடக் கட்ட முடியவில்லை.\n4 ஏனெனில், பலமுறை அவனுக்கு விலங்கும் சங்கிலியும் மாட்டியிருந்தும், சங்கிலிகளை முறித்து விலங்குகளைத் தகர்த்தெறிவான். யாரும் அவனை அடக்க முடியவில்லை.\n5 அவன் இரவு பகலாய் எந்நேரமும் கல்லறைகளிலும் மலைகளிலும் கூச்சலிடுவான். கற்களிலும் தன்னைக் கீறிக்கொள்வான்.\n6 அவன் தொலைவிலிருந்து இயேசுவைக் கண்டு ஓடி வந்து அவர்முன் பணிந்து,\n7 \"இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, என் காரியத்தில் உன்னத கடவுளின் மகனே, என் காரியத்தில் ஏன் தலையிடுகிறீர் கடவுள் பெயரால் உம்மைக் கேட்கிறேன், என்னை வதைக்க வேண்டாம்\" என்று உரக்கக் கத்தினான்.\n8 ஏனெனில் அவர், \"அசுத்த அவியே, இவனை விட்டுப் போ\" என்று சொல்லியிருந்தார்.\n9 \"உன் பெயர் என்ன\" என்று இயேசு அவனைக் கேட்டார். \"என்பெயர் 'படை', ஏனெனில், நாங்கள் பலர்\" என்றான்.\n10 அவற்றை அந்நாட்டை விட்டு விரட்டாதபடி அவன் அவரை வருந்தி வேண்டினான்.\n11 அங்கே மலைச்சாரலில் பன்றிகன் பெருங்கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன.\n12 \"நாங்கள் பன்றிகளுக்குள் போகும்படி எங்களை அனுப்பும்\" என்று ஆவிகள் அவரை வேண்டவே,\n13 அவற்றிற்கு அவர் விடை கொடுத்தார். அசுத்த ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. அப்பன்றிக் கூட்டம் மேட்டிலிருந்து கடலில் பாய்ந்து மூழ்கலாயிற்று.\n14 அவை ஏறக்குறைய இரண்டாயிரம் இருக்கும். அவற்றை மேய்த்தவர்களோ ஓடிப் போய் நகரிலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தனர். நடந்தது என்னவென்று பார்க்க மக்கள் வந்தனர்.\n15 அவர்கள் இயேசுவிடம் வந்து, பேய்பிடித்திருந்தவன் -- முழுப் பேய்ப்படையே பிடித்திருந்த அவன் -- ஆடையணிந்து, தன்னுணர்வுடன் உட்கார்ந்திருப்பதைக் கண்டு அஞ்சினர்.\n16 பார்த்தவர்கள் பேய்பிடித்திருந்தவனுக்கு நேர்ந்ததையும் பன்றிகளைப்பற்றிய செய்தியையும் அவர்களுக்குச் சொன்னார்கள்.\n17 அப்பொழுது அவர்கள், தம் நாட்டை விட்டுச் செல்லுமாறு அவரை வேண்டத் தொடங்கினர்.\n18 அவர் படகேறும்பொழுது, பேய்பிடித்திருந்தவன் தானும் அவருடன் இருக்கவேண்டும் என அவரை வேண்டலானான்.\n19 ஆனால் அவர் அதற்கு இசையாமல் அவனைப் பார்த்து, \"உன் வீட்டிற்கு உன் உற்றாரிடம் போ. ஆண்டவர் உன்மீது இரங்கி உனக்குச் செய்ததெல்லாம் அவர்களுக்குத் தெரிவி\" என்றார்.\n20 அவன் சென்று இயேசு தனக்குச் செய்ததெல்லாம் தெக்கப்போலி நாட்டில் அறிவிக்கத் தொடங்கினான். கேட்டவரெல்லாம் வியப்புற்றனர்.\n21 இயேசு படகேறி, மீண்டும் கடலைக் கடந்து, இக்கரையை அடைந்ததும் பெருங்கூட்டமாக மக்கள் அவரிடம் வந்தனர். அவர் கடலோரத்தில் இருந்தார்.\n22 செபக்கூடத் தலைவர்களுள் ஒருவனான யாயீர் என்பவன் வந்து, அவரைக் கண்டு, காலில் விழுந்து,\n23 \"என் மகள் சாகக்கிடக்கிறாள். நீர் வந்து அவள் மீது உம் கைகளை வையும், அவள் குணமாகிப் பிழைத்துக்கொள்வாள்\" என்று அவரை வருந்தி வேண்டினான்.\n24 அவர் அவனுடன் சென்றார். பெருங்கூட்டம் அவரைப் பின்தொடர்ந்து நெருக்கியது.\n25 பன்னிரு ஆண்டுகளாய்ப் பெரும்பாட்டினால் வருந்திய பெண் ஒருத்தி அக்கூட்டத்தில் இருந்தாள்.\n26 அவள் மருத்துவர் பலரிடம் மிகத் துன்பப்பட்டும், உடைமையெல்லாம் செலவிட்டும் ஒரு பயனும் அடையவில்லை. மாறாக, அவள் நிலைமை இன்னும் மோசமாயிற்று.\n27 அவள் இயேசுவைப்பற்றிய செய்தி கேள்வியுற்றுக் கூட்டத்தில் அவருக்குப் பின்னே வந்து அவருடைய போர்வையைத் தொட்டாள்.\n28 ஏனெனில், அவள், \"நான் அவருடைய ஆடையையாகிலும் தொட்டால் குணம் பெறுவேன்\" என்று சொல்லிக்கொண்டாள்.\n29 உடனே அவளுடைய உதிரப்பெருக்கு வற்றிப் போயிற்று. அவள் நோயினின்று குணம் பெற்றதைத் தன் உடலில் உணர்ந்தாள்.\n30 உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதை உணர்ந்து, கூட்டத்திடையே திரும்பி, \"என் ஆடையைத் தொட்டது யார்\n31 அவருடைய சீடர் அவரை நோக்கி, \"கூட்டம் உம்மை நெருக்குவதைக் கண்டும், ' என்னைத் தொட்டது யார்\n32 அவரோ, இதைச் செய்தவளைக் காணுமாறு சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தார்.\n33 அப்போது அந்தப் பெண் தனக்கு நேர்ந்ததை அறிந்தவளாய், அஞ்சி நடுங்கிக்கொண்டு வந்து, அவர் காலில் விழுந்து உண்மையெல்லாம் உரைத்தாள்.\n34 அவரோ அவளை நோக்கி, \"மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று, சமாதானமாய்ப் போ. நோய் நீங்கி நலமாயிரு\" என்றார்.\n35 அவர் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே செபக்கூடத் தலைவனது வீட்டிலிருந்து ஆட்கள் வந்து, \"உம் மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரை செய்கிறீர்\n36 அவர்கள் சொன்னது காதில் விழவே, இயேசு செபக்கூடத் தலைவனிடம், \"அஞ்சாதே விசுவாசத்தோடு மட்டும் இரு\" எனக் கூறினார்.\n37 இராயப்பர், யாகப்பர், யாகப்பரின் சகோதரர் அருளப்பர் இவர்களைத் தவிர வேறெவரையும் தம்முடன் வரவிட வில்லை.\n38 அவர்கள் செபக்கூடத் தலைவனின் வீட்டுக்கு வந்தபோது, அவர் சந்தடியையும், ஓலமிட்டு அழுது புலம்புவோரையும் கண்டார்.\n39 உள்ளே போய், \"ஏன் இந்தச் சந்தடி ஏன் இந்த அழுகை சிறுமி சாகவில்லை, தூங்குகிறாள்\" என்றார்.\n40 அவர்களோ அவரை ஏளனம் செய்தனர். ஆனால், அவர் அனைவரையும் வெளியே அனுப்பிச் சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் வந்தவரையும் அழைத்துக்கொண்டு, சிறுமி இருந்த இடத்திற்கு வந்தார்.\n41 சிறுமியின் கையைப் பிடித்து, \"தலித்தாகூம்\" -- அதாவது, \"சிறுமியே, உனக்குச் சொல்லுகிறேன்: எழுந்திரு\" என்றார்.\n42 என்றதும், சிறுமி எழுந்து நடக்கலானாள். அவளுக்கு வயது பன்னிரண்டு. மக்கள் பெரிதும் திகைத்துப் போயினர்.\n43 இது யாருக்கும் தெரியக்கூடாது என்று அவர்களுக்குக் கண்டிப்பாகக் கட்டளையிட்டார். அவளுக்கு உணவுகொடுக்கச் சொன்னார்.\n1 அவர் அங்கிருந்து புறப்பட்டுத் தம் சொந்த ஊருக்கு வந்தார். அவர் சீடரும் அவரைப் பின்தொடர்ந்தனர்.\n2 ஓய்வுநாளன்று செபக்கூடத்தில் போதிக்கத் தொடங்கினார். கேட்டவர் பலர் மலைத்துப்போய், \"இதெல்லாம் இவருக்கு எங்கிருந்து வந்தது என்னே இவர் பெற்ற ஞானம் என்னே இவர் பெற்ற ஞானம் என்னே இவர் கையால் ஆகும் புதுமைகள் என்னே இவர் கையால் ஆகும் புதுமைகள் 3 இவர் தச்சன் அல்லரோ 3 இவர் தச்சன் அல்லரோ மரியாளின் மகன் தானே யாகப்பன், சூசை, யூதா, சீமோன் இவர்களுடைய சகோதரர்தானே இவர் சகோதரிகளும் இங்கு நம்மோடு இல்லையா இவர் சகோதரிகளும் இங்கு நம்மோடு இல்லையா ' என்று சொல்லி அவர்மட்டில் இடறல்பட்டனர்.\n4 இயேசு அவர்களை நோக்கி, \"சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினருக்கு மதிப்பு உண்டு\" என்றார்.\n5 அங்கே பிணியாளர் ஒருசிலர்மீது கைகளை வைத்துக் குணமாக்கியது தவிர வேறு ஒரு புதுமையும் செய்ய முடியவில்லை.\n6 அவர்களுக்கு விசுவாசமில்லாததைக் கண்டு அவர் வியப்புற்றார். சுற்றிலுமுள்ள ஊர்களில் போதித்துக் கொண்டு வந்தார்.\n7 பன்னிருவரையும் அழைத்து இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்கு அசுத்த அவிகளின்மேல் அதிகாரம் அளித்தார்.\n8 மேலும் பயணத்துக்கு ஒரு கோல் தவிர, பையோ உணவோ, மடியில் காசோ கொண்டுபோக வேண்டாம் என்று கட்டளையிட்டார்.\n9 ஆனால், மிதியடி போட்டுக்கொள்ளலாம். \"உள்ளாடை இரண்டு அணிய வேண்டாம்\" என்றார்.\n10 பின்னும் அவர்களுக்குக் கூறியது: \" நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டிற்குச் சென்றால் அவ்விடத்திலிருந்து போகும்வரை அங்கேயே தங்கியிருங்கள்.\n11 எந்த ஊராவது உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்களுக்குச் செவி சாய்க்காமலும் இருந்தால், நீங்கள் அங்கிருந்து வெளியேறி அவர்களுக்கு எதிர்சாட்சியாக உங்கள் காலிலிருக்கும் தூசியைத் தட்டிவிடுங்கள்.\"\n12 அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனந்திரும்ப வேண்டுமென்று அறிவித்தனர்.\n13 பேய்கள் பல ஓட்டினர். பிணியாளர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினர்.\n14 ஏரோது அரசன் அவரைப்பற்றிக் கேள்வியுற்றான். ஏனெனில், அவர் பெயர் எங்கும் விளங்கிற்று. மக்களும், \"ஸ்நாபக அருளப்பர் இறந்தோரிடமிருந்து உயிர்த்திருக்கிறார். ஆதலால் புதுமை செய்யும் வல்லமை இவரிடம் செயலாற்றுகிறது\". என்றனர்.\n15 \"இவர் எலியாஸ்\" என்றனர் சிலர். \"இறைவாக்கினர்களைப்போல் இருவரும் ஓர் இறைவாக்கினர்\" என்றனர் வேறு சிலர்.\n16 இதைக் கேட்ட ஏரோது, \"இவர் அருளப்பர்தாம். அவர்தலையை நான் வெட்டினேன். ஆனால் அவர் உயிர்த்திருக்கிறார்\" என்றான்.\n17 இந்த ஏரோது தன் சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாளின் பொருட்டு, ஆள்விட்டு, அருளப்பரைப் பிடித்துச் சிறையில் விலங்கிட்டிருந்தான். ஏனெனில், அவளைத் தன் மனைவியாக்கிருந்தான்.\n18 அருளப்பரோ ஏரோதிடம், \"உன் சகோதரன் மனைவியை நீ வைத்திருக்கலாகாது\" என்று சொல்லி வந்தார்.\n19 ஏரோதியாள் அவர்மேல் வர்மம் கொண்டு, அவரைக் கொல்ல விரும்பியும் முடியாமல் போயிற்று.\n20 ஏனெனில், அருளப்பர் நீதிமானும் புனிதரும் என்றறிந்த ஏரோது அவருக்கு அஞ்சி, அவரைப் பாதுகாத்து வந்தான். அவர் சொல்லைக் கேட்கும்போது மிகக் கலக்கமுறுவான். ஆயினும் அவருக்கு மனமுவந்து செவிசாய்ப்பான்.\n21 ஒருநாள் ஏரோதியாளுக்கு நல்ல வாய்ப்புக் கிடைத்தது. ஏரோது, தன் பிறப்பு விழாவில் பெருங்குடி மக்களுக்கும் படைத்தலைவர்க்கும் கலிலேயாவின் பெரியோர்க்கும் விருந்து செய்தான்.\n22 அந்த எரோதியாளின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் மகிழ்வித்தாள். அரசன் சிறுமியிடம், \"உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்\" என்றான்.\n23 \"நீ என்ன கேட்டாலும் அது என் அரசில் பாதியேயானாலும், உனக்குக் கொடுக்கிறேன்\" என்று ஆணையுமிட்டான்.\n24 அவள் வெளியே சென்று, \"என்ன கேட்கலாம்\" என்று தன் தாயை வினவினாள். அவளோ, ஸ்நாபக அருளப்பரின் தலையைக் கேள்\" என்றாள். உடனே அவள் அரசனிடம் விரைந்து வந்து,\n25 \"ஸ்நாபக அருளப்பரின் தலையை இப்போதே ஒரு தட்டில் எனக்குக் கொடுக்கவேண்டும்\" என்று கேட்டாள்.\n26 அரசன் மிக வருத்தமுற்றான். ஆனால், தன் ஆணையின் பொருட்டும் விருந்தினர் பொருட்டும் அவளுக்கு மறுத்துச் சொல்ல விரும்பவில்லை.\n27 உடனே அரசன் ஒரு கொலைஞனை அனுப்பி அவருடைய தலையை ஒரு தட்டில் கொண்டுவரக் கட்டளையிட்டான்.\n28 அவன் போய்ச் சிறையில் அவருடைய தலையை வெட்டினான். அதைத் தட்டில் கொண்டுவந்து சிறுமியிடம் கொடுக்க, அவளும் தன் தாயிடம் கொடுத்தாள்.\n29 இதைக் கேள்விப்பட்டு அவருடைய சீடர்கள் வந்து அவருடலை எடுத்துச் சென்று கல்லறையில் வைத்தனர்.\n30 அப்போஸ்தலர் இயேசுவிடம் வந்துகூடித் தாங்கள் செய்தது போதித்ததெல்லாம் அவருக்குத் தெரிவித்தனர்.\n31 அவர் அவர்களைப் பார்த்து, \"நீங்கள் தனிமையான இடத்துக்கு ஒதுக்கமாக வந்து சற்றே இளைப்பாறுங்கள்\" என்றார். ஏனெனில், பலர் வருவதும் போவதுமாயிருந்தனர். உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.\n32 அவர்கள் படகேறி, தனிமையான இடத்துக்கு ஒதுக்கமாகச் சென்றனர்.\n33 அவர்கள் போவதை மக்கள் கண்டார்கள். இதைப் பலர் தெரிந்து கொண்டு எல்லா ஊர்களிலிருந்தும் கால்நடையாகக் கூட்டமாய் ஓடி அவர்களுக்குமுன் அங்குவந்து சேர்ந்தார்கள்.\n34 இயேசு கரையில் இறங்கியபோது பெருங்கூட்டத்தைக் கண்டார். ஆயனில்லா ஆடுகள்போல் இருந்ததால் அவர்கள்மீது மனமிரங்கி நெடுநேரம் போதிக்கலானார்.\n35 இத���்குள் நேரமாகிவிடவே, சீடர் அவரிடம் வந்து, \"பாழ்வெளியாயிற்றே, ஏற்கனவே நேரமுமாகிவிட்டது.\n36 சுற்றிலுமுள்ள பட்டிகளுக்கும் ஊர்களுக்கும் சென்று உண்பதற்கு ஏதாவது வாங்கிக் கொள்ளும்படி இவர்களை அனுப்பிவிடும்\" என்றனர்.\n37 அதற்கு அவர், \"நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்\" என, \"அவர்களுக்கு உணவு கொடுக்க, நாங்கள் இருநூறு வெள்ளிக் காசுக்கு அப்பம் வாங்கிவர வேண்டுமா\n38 அவர் அவர்களை நோக்கி, \"உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன போய்ப் பாருங்கள்\" என்று கூறினார். அவர்களும் பார்த்துவந்து, \"ஐந்து அப்பங்கள் இருக்கின்றன. இரண்டு மீனும் உண்டு\" என்றனர்.\n39 எல்லாரையும் பசும்புல் தரையில் பந்திபந்தியாக அமர்த்தும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.\n40 மக்கள் நூறு நூறாகவும், ஐம்பது ஐம்பதாகவும் கும்பல் கும்பலாய் அமர்ந்தனர்.\n41 ஐந்து அப்பத்தையும் இரண்டு மீனையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, இறைபுகழ் கூறி, அப்பங்களைப் பிட்டு, சீடருக்கு அளித்துப் பரிமாறச் சொன்னார். இரண்டு மீனையும் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்.\n42 அனைவரும் வயிறார உண்டனர்.\n43 அப்பத்துண்டுகளையும் மீன்களில் மீதியானதையும் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள்.\n44 அப்பம் உண்டவர்கள் ஐயாயிரம் ஆண்கள்.\n45 தாம் மக்களை அனுப்பிக்கொண்டிருக்கையில், சீடர்கள் உடனே படகேறிக் கடலைக் கடந்து முன்னதாகப் பெத்சாயிதாவை நோக்கிப் போகும்படி இயேசு வற்புறுத்தினார்.\n46 மக்களை அனுப்பிவிட்டு மலைக்குச் செபிக்கச் சென்றார்.\n47 இரவாயிற்று, படகு நடுக்கடலில் இருந்தது. அவர் தனியே தரையில் இருந்தார்.\n48 எதிர்காற்று அடித்தால் அவர்கள் தண்டுவலிக்க வருந்துவதைக் கண்டு, ஏறக்குறைய நான்காம் சாமத்தில் அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்துவந்து அவர்களைக் கடந்து செல்ல இருந்தார்.\n49 அவர்களோ அவர் கடல் மீது நடப்பதைக் கண்டு பூதமென்று எண்ணி அலறினர்.\n50 அனைவரும் அவரைக் கண்டு கலங்கினர். உடனே அவர் அவர்களிடம் பேசி, \"தைரியமாயிருங்கள், நான் தான், அஞ்சாதீர்கள்\" என்று சொன்னார்.\n51 அவர்களை அணுகிப் படகில் ஏறினார். காற்று ஓய்ந்தது. அவர்கள் தங்களுக்குள் மிகமிகத் திகைத்துப்போயினர்.\n52 ஏனெனில், அப்பங்களின் புதுமையைப் பற்றி அவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவர்கள் உள்ளம் மழுங்கிப்போயிருந்தது.\n53 அவர்க���் கடலைக் கடந்து கெனேசரேத்துக்கு வந்து கரைசேர்ந்தனர்.\n54 அவர்கள் படகை விட்டு இறங்கியதும், மக்கள் அவரைத் தெரிந்துகொண்டு,\n55 அந்நாடெங்கும் விரைந்துபோய், அவர் இருப்பதாகக் கேள்விப்பட்ட இடங்களுக்கெல்லாம் நேயாளிகளைப் படுக்கைகளில் கொண்டுவரத் தொடங்கினர்.\n56 அவர் ஊரோ நகரோ பட்டியோ, எங்குச் சென்றாலும், பொதுவிடங்களில் நோயாளிகளைக் கிடத்தி அவருடைய போர்வையின் விளிம்பையாகிலும் தொடவிடும்படி அவரை வேண்டுவர். அவரைத் தொட்ட அனைவரும் குணம் பெறுவர்.\n1 பரிசேயரும், யெருசலேமிலிருந்து வந்த மறைநூல் அறிஞர் சிலரும் அவரிடம் வந்து கூடினர்.\n2 அவர்கள் அவருடைய சீடரில் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதைக் கண்டனர்.\n3 பரிசேயரும் எல்லா யூதரும் முன்னோரின் பரம்பரையைக் கடைப்பிடித்துக் கைகளைத் தேய்த்துக் கழுவாமல் உண்பதில்லை.\n4 பொது இடங்களிலிருந்து வரும்பொழுது, குளிக்காமல் உண்பதில்லை. பரம்பரையின்படி கடைப்பிடிக்க வேண்டியவை இன்னும் பல இருந்தன. அதாவது, கிண்ணங்கள், பாத்திரங்கள், செம்புகளைக் கழுவுவது முதலியன.\n5 எனவே, \"முன்னோர் பரம்பரையின்படி உம் சீடர் நடவாமல் தீட்டான கைகளால் உண்பதேன்\" என்று பரிசேயரும் மறைநூல் அறிரும் அவரைக் கேட்டனர்.\n6 அதற்கு அவர், \"வெளிவேடக்காரராகிய உங்களைப் பற்றி இசையாஸ் பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார்: 'இம் மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர், அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலைவில் இருக்கின்றது.\n7 அவர்கள் என்னை வழிபடுவது வீண், ஏனெனில், அவர்கள் போதிப்பது மனிதர்கற்பனை.' என்று அவர் எழுதியுள்ளார்.\n8 கடவுளுடைய கட்டளைகளைக் கைவிட்டு மனிதர்களுடைய பரம்பரையைக் கைப்பிடிக்கிறீர்கள்\" என்றார்.\n9 மேலும் சொன்னதாவது: \"உங்கள் பரம்பரையைக் கடைப்பிடிக்கக் கடவுளுடைய கட்டளையை எவ்வளவு நன்றாக வெறுமையாக்குகிறீர்கள்\n10 ஏனெனில், 'உன் தாய் தந்தையரைப் போற்று' என்றும், 'தாய் தந்தையரைத் தூற்றுகிறவன் செத்தொழியட்டும்' என்றும் மோயீசன் கூறியுள்ளார்.\n11 ஆனால், ஒருவன் தன் தந்தையையோ தாயையோ நோக்கி, 'நான் உமக்கு உதவியாகக் கொடுக்கக்கூடிய தெல்லாம் கோர்பான் - அதாவது நேர்த்திக்கடன் - ஆயிற்று' என்பானாகில்,\n12 அதன்பின் அவன் தன் தாய் தந்தையர்க்கு எவ்வுதவியும் செய்ய நீங்கள் விடுவதில்லை.\n13 இவ்வாறு நீங்கள் சொல்லிக் கொ���ுத்த பரம்பரையின் பொருட்டு, கடவுளின் வார்த்தையை வீணாக்கிவிடுகிறீர்கள். இவை போன்ற பலவும் செய்கிறீர்கள்.\"\n14 மீண்டும் அவர் கூட்டத்தைத் தம்மிடம் அழைத்து, \"அனைவரும் நான் சொல்வதைக் கேட்டு உணர்ந்துகொள்ளுங்கள்.\n15 புறத்தேயிருந்து மனிதனுக்குள்ளே சென்று அவனை மாசுபடுத்தக்கூடியது ஒன்றுமில்லை. மனிதனுள்ளிருந்து வெளிவருவதே அவனை மாசுபடுத்தும்.\n16 கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்\" என்றார்.\n17 அவர் கூட்டத்தை விட்டு வீட்டிற்கு வந்தபோது, அவருடைய சீடர் இவ்வுவமையின் பொருளைக் கேட்டனர்.\n18 அதற்கு அவர், \"உங்களுக்குமா அறிவில்லை புறத்தேயிருந்து மனிதனுக்குள்ளே செல்வது எதுவும் அவனை மாசுபடுத்த முடியாதென்று உணர வில்லையா\n19 ஏனெனில், அது அவனுடைய உள்ளத்துள் நுழையாமல், அவனுடைய வயிற்றிலே சென்று ஒதுக்கிடத்திற்குப் போய்விடுகிறது\" என்றார். இவ்வாறு உணவுகள் எல்லாம் தூயனவென்று குறிப்பிட்டார்.\n20 மேலும், \"மனிதனுள்ளிருந்து, வருவதே அவனை மாசுபடுத்தும்.\n21 ஏனெனில், மனிதர் உள்ளத்தினின்றே தீய எண்ணம், மோகம்,\n22 களவு, கொலை, விபசாரம், ஃ பேராசை, தீச்செயல், கபடு, கெட்ட நடத்தை, பொறாமை, பழிச்சொல், செருக்கு, மதிகேடு ஆகியவை வெளிவரும்.\n23 இத்தீயவை யாவும் உள்ளத்திலிருந்து வந்து மனிதனை மாசுபடுத்தும்\" என்றார்.\n24 அங்கிருந்து புறப்பட்டுத் தீர் நாட்டுக்குச் சென்றார். ஒரு வீட்டிற்குள் போனார். அது ஒருவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பினார். ஆனால் அது மறைவாயிருக்க முடியவில்லை.\n25 உடனே ஒரு பெண் அவரைப்பற்றிக் கேள்வியுற்று, உள்ளே வந்து அவர் காலில் விழுந்தாள். அவளுடைய மகளை அசுத்த ஆவி பிடித்திருந்தது.\n26 அவள் புற இனத்தவள். சீரோபெனீசிய குலத்தைச் சார்ந்தவள். தன் மகளிடமிருந்து பேயை ஓட்டுமாறு அவரைக் கேட்டுக்கொண்டாள்.\n27 அவரோ, அவளைப் பார்த்து, \"முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்களுக்குப் போடுதல் நல்லதன்று\" என்றார்.\n28 அவளோ மறுமொழியாக: \"ஆமாம் ஆண்டவரே, ஆனால் மேசைக்கடியில் நாய்க்குட்டிகளும் குழந்தைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்கின்றனவே\" என்றாள்.\n29 அதற்கு அவர், \"இவ்வார்த்தையின் நிமித்தம் நீ போகலாம்; பேய் உன் மகளை விட்டுவிட்டது\" என்றார்.\n30 அவள் வீடு திரும்பியபோது சிறுமி கட்டிலில் கிடப்பதையும், பேய் அகன்று ���ிட்டதையும் கண்டாள்.\n31 மீண்டும், தீர் நாட்டை விட்டு, சீதோன் வழியாகத் தெக்கப்போலி நாட்டின் நடுவே கலிலேயாக் கடலை அடைந்தார்.\n32 செவிடனும் திக்குவாயனுமாகிய ஒருவனை அவரிடம் கொண்டுவந்து, அவன்மீது கையை வைக்குமாறு அவரை வேண்டினர்.\n33 அவர் அவனைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று தம் விரல்களை அவன் காதுகளில் விட்டு, உமிழ் நீரால் அவன் நாவைத் தொட்டார்.\n34 பின், வானத்தை அண்ணாந்து பார்த்துப் பெருமூச்சுவிட்டு அவனை நோக்கி, \"எப்பெத்தா\" -- அதாவது, \"திறக்கப்படு\" -- என்றார்.\n35 உடனே அவன் காதுகள் திறக்கப்பட்டன. நாவின் கட்டு அவிழ்ந்தது. நன்றாகப் பேசினான்.\n36 இதை ஒருவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். எவ்வளவுக்கு அவர் கட்டளையிட்டாரோ, அவ்வளவுக்கு அதிகமாய் அவர்கள் அதை விளம்பரப்படுத்தினர்.\n37 அவர்கள் மிகவும் மலைத்துப்போய், \"எல்லாம் நன்றாகச் செய்திருக்கிறார். செவிடர் கேட்கவும், ஊமைகள் பேசவும் செய்கிறார்\" என்று கூறினர்.\n1 அந்நாட்களில் மீண்டும் ஒரு பெருங்கூட்டம் கூடியிருந்தது. அவர்கள் உண்ண ஒன்றும் இல்லை. அப்போது, அவர் சீடரை அழைத்து,\n2 \"இக்கூட்டத்தின்மீது நான் மனமிரங்குகிறேன். ஏனெனில், இவர்கள் விடாமல் இம்மூன்று நாட்களாக என்னுடன் இருக்கிறார்கள். இவர்களுக்கு உணவு ஒன்றுமில்லையே 3 இவர்களை வீட்டுக்குப் பட்டினியாக நான் அனுப்பினால் வழியில் சோர்ந்து விழுவர். இவர்களில் சிலர் தொலைவிலிருந்து வந்துள்ளனர்\" என்றார்.\n4 சீடர் அவருக்கு மறுமொழியாக, \"இப்பாழ்வெளியில் இவர்களுக்கு வயிறார உணவளிப்பது எப்படி\n5 அதற்கு அவர், \"உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன\" என்று கேட்க, \" ஏழு \" என்றனர்.\n6 தரையில் பந்தியமரக் கூட்டத்துக்குக் கட்டளையிட்டார். பின்பு ஏழு அப்பங்களையும் எடுத்து நன்றிகூறி, பிட்டு, சீடருக்கு அளித்துப் பரிமாறச் சொன்னார். அவர்கள் கூட்டத்துக்குப் பரிமாறினர்.\n7 அவர்களிடம் சிறு மீன்கள் சிலவும் இருந்தன. அவற்றையும் அவர் எடுத்து இறைபுகழ் கூறி, பரிமாறச் சொன்னார்.\n8 அவர்கள் வயிறார உண்டனர். மீதியான துண்டுகளை ஏழு கூடை நிறைய எடுத்தனர்.\n9 உணவு அருந்தியவர் ஏறக்குறைய நாலாயிரம் பேர்.\n10 பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டு, உடனே தம் சீடரோடு படகேறித் தல்மானூத்தாப் பக்கம் சென்றார்.\n11 பரிசேயர் வந்து அவரோடு தர்க்கிக்கத் தொடங்கி, வானிலிருந்து அருங்குறி ஒன்றைக் காட்டும்படி கேட்டு அவரைச் சோதித்தனர்.\n12 அவர் பெருமூச்சுவிட்டு, \"இத்தலைமுறை அருங்குறி கேட்பானேன் உறுதியாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்: இத்தலைமுறைக்கு அருங்குறி எதுவும் அளிக்கப்படாது\" என்றார்.\n13 அவர்களை விட்டுவிட்டு மீண்டும் படகேறி அக்கரைக்குச் சென்றார்.\n14 சீடர்கள் அப்பம் கொண்டுவர மறந்துவிட்டார்கள். படகில் ஒரே ஓர் அப்பந்தான் இருந்தது.\n15 பரிசேயருடைய புளிப்பு மாவையும், ஏரோதுடைய புளிப்பு மாவையும் குறித்து விழிப்பாயிருங்கள், எச்சரிக்கை\" என்று அவர் அறிவுரை கூறினார்.\n16 நம்மிடம் அப்பம் இல்லையே\" என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.\n17 இதையறிந்த இயேசு அவர்களை நோக்கி, \"உங்களிடம் அப்பம் இல்லை என்று பேசிக்கொள்வானேன் இன்னுமா உணரவில்லை\n18 உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று கண்ணிருந்தும் காண்பதில்லையா\n19 ஐயாயிரம் பேருக்கு ஐந்து அப்பத்தை நான் பகிர்ந்தபோது, மீதித்துண்டுகளை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள்\" என்று கேட்க, \"பன்னிரண்டு\" என்றனர்.\n20 ஏழு அப்பத்தை நாலாயிரம் பேருக்கு நான் பகிர்ந்தபோது மீதித்துண்டுகளை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள்\" என, \"ஏழு\" என்றனர்.\n21 அவர் அவர்களை நோக்கி, \"இன்னும் உங்களுக்கு விளங்கவில்லையா\n22 அவர்கள் பெத்சாய்தாவுக்கு வந்தனர். குருடன் ஒருவனை மக்கள் அவரிடம் கொண்டு வந்து, அவனைத் தொடும்படி வேண்டினர்.\n23 அவர் குருடனுடைய கையைப் பிடித்து, அவனை ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். அவன் விழிகளில் உமிழ்ந்து, கைகளை அவன்மேல் வைத்து, \"ஏதாவது தெரிகிறதா\n24 அவன் பார்வை பெறத்தொடங்கி, \"மக்களைப் பார்க்கிறேன், மரங்கள் போலிருக்கின்றனர்; ஆனால் நடக்கின்றனர்\" என்றான்.\n25 பின்பு அவர் தம் கைகளை அவன் கண்களில் மீண்டும் வைக்கவே, அவன் பார்வை பெற்றுக் குணமடைந்து, அனைத்தையும் தெளிவாகக் காணலானான்.\n26 அவர் அவனை வீட்டிற்கனுப்பி, \"ஊருக்குள் நுழையவும் வேண்டாம்\" என்றார்.\n27 இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுப் போனார். வழியில் தம் சீடரை நோக்கி, \"மக்கள், என்னை யாரென்று சொல்லுகிறார்கள்\n28 அதற்கு அவர்கள், \"சிலர் ஸ்நாபக அருளப்பர் என்றும், சிலர் எலியாஸ் என்றும், சிலர் இறைவாக்கினர்களுள் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள்\" எ���்றனர்.\n29 பின் அவர், \"நீங்களோ என்னை யாரென்று சொல்லுகிறீர்கள்\" என்று அவர்களைக் கேட்டார். இராயப்பர் மறுமொழியாக, \"நீர் மெசியா\" என்றார்.\n30 தம்மைப்பற்றி யாருக்கும் சொல்லவேண்டாமென்று அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.\n31 மேலும் மனுமகன் பாடுகள் பல படவும் மூப்பராலும், தலைமைக்குருக்களாலும், மறைநூல் அறிஞராலும் புறக்கணிக்கப்பட்டுக் கொலையுண்டு, மூன்று நாளுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டுமென அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.\n32 இதெல்லாம் வெளிப்படையாகச் சொன்னார். இராயப்பர் அவரைத் தனியாக அழைத்து அவரைக் கடிந்துகொண்டார்.\n33 அவர் தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து, \"போ பின்னாலே, சாத்தானே, ஏனெனில், உன் கருத்துகள் கடவுளுடைய கருத்துகள் அல்ல, மனிதனுடைய கருத்துகளே\" என்று இராயப்பரைக் கடிந்துகொண்டார்.\n34 பின் தம் சீடரையும் கூட்டத்தையும் அழைத்து, \"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன் தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்.\n35 ஏனெனில், தன் உயிரை காத்துக் கொள்ள விரும்பகிறவன் அதை இழந்துவிடுவான். என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தன் உயிரை இழப்பவனோ அதைக் காத்துக்கொள்வான்.\n36 ஒருவன் தன் ஆன்மாவிற்குக் கேடு விளைவித்து, உலகமெல்லாம் தனதாக்கிக்கொள்வதனால் அவனுக்கு வரும் பயனென்ன\n37 ஒருவன் தன் ஆன்மாவிற்கு ஈடாக எதைக் கொடுக்க முடியும் \n38 விபசாரமும் பாவமும் உள்ள இத்தலைமுறையில் எண்னைப்பற்றியும், என் வார்த்தைகளைப்பற்றியும் வெட்கப்படுகிறவன் எவனோ, அவனைப்பற்றி மனுமகன் தம் தந்தையின் மாட்சிமையில் பரிசுத்த வானதூதரோடு வரும்போது வெட்கப்படுவார்\" என்றார்.\n1 மேலும் அவர்களை நோக்கி, \"உறுதியாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்: கடவுளின் அரசு வல்லமையோடு வந்திருப்பதைக் காணும்வரை இங்கிருப்பவர்களுள் சிலர் சாவுக்குள்ளாக மாட்டார்கள்\" என்றார்.\n2 ஆறு நாட்களுக்குப் பின் இயேசு இராயப்பரையும் யாகப்பரையும் அருளப்பரையும் அழைத்து ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையில் ஒதுக்கமாய்க் கூட்டிக்கொண்டுபோய் அவர்களுக்குமுன் உருமாறினார்.\n3 அவர் ஆடைகள் வெள்ளைவெளேரென ஒளிவீசின. இவ்வுலகில் எந்தச் சலவைக்காரனும் அதுபோல வெளுக்க முடியாது.\n4 எலியாசும் மோயீசனும் அவர்களுக்குத் தோன்றி, இயேசுவோடு உர���யாடிக் கொண்டிருந்தனர்.\n5 இராயப்பர் இயேசுவை நோக்கி, \"ராபி, நாம் இங்கே இருப்பது எத்துணை நன்று உமக்கு ஒன்றும் மோயீசனுக்கு ஒன்றும் எலியாசுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரம் அமைப்போம்\" என்றார்.\n6 தாம் சொல்வது இன்னதென அறியாமலே சொன்னார். ஏனெனில், அவர்கள் பேரச்சம் கொண்டிருந்தனர்.\n7 அப்போது மேகம், ஒன்று வந்து அவர்கள்மேல் நிழலிட, \"இவரே என் அன்பார்ந்த மகன், இவருக்குச் செவிசாயுங்கள்\" என்ற குரலொலி மேகத்திலிருந்து கேட்டது.\n8 அவர்கள் உடனே சுற்றிலும் பார்த்தபோது, தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.\n9 மலையினின்று அவர்கள் இறங்கும்பொழுது, மனுமகன் இறந்தோரிடமிருந்து உயிர்க்கும்போதன்றி, அவர்கள் கண்டவற்றை ஒருவருக்கும் வெளிப்படுத்தக்கூடாது என்று அவர்அவர்களுக்குக் கட்டளையிட்டார்.\n10 அவர்கள் அவ்வார்த்தையை மனத்தில் இருத்தி, ' இறந்தோரிடமிருந்து உயிர்க்கும்போது' என்பதன் பொருள் என்ன என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டனர்.\n11 முதலில் எலியாஸ் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர் கூறுவதேன்\" என அவர்கள் அவரைக் கேட்டனர்.\n12 அவர், \"எலியாஸ் முதலில் வந்து எல்லாவற்றையும் ஒழுங்குப்படுத்தத்தான் போகிறார். ஆனால் மனுமகன் பாடுகள் பல படவும், புறக்கணிக்கப்படவும் வேண்டுமென எழுதப்பட்டுள்ளதே, அது எப்படி\n13 ஆகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எலியாஸ் வந்தாயிற்று. அவரைக் குறித்து எழுதப்பட்டுள்ளபடி அவர்கள் தாங்கள் விரும்பியதெல்லாம் அவருக்குச் செய்தார்கள்\" என்றார்.\n14 அவர்கள் சீடரிடம் திரும்பி வந்தபோது பெருங்கூட்டம் ஒன்று அவர்களைச் சூழ்ந்து இருப்பதையும், மறைநூல் அறிஞர் அவர்களுடன் வாதாடுவதையும் கண்டனர்.\n15 மக்கள் அனைவரும் அவரைக் கண்டவுடனே திடுக்கிட்டு ஓடிவந்து வணக்கம் செய்தனர்.\n16 அவர், \"எதைப்பற்றி வாதாடுகிறீர்கள்\n17 கூட்டத்திலிருந்த ஒருவன் மறுமொழியாகக் கூறியது: \"போதகரே, ஊமைப் போய்பிடித்த என் மகனை உம்மிடம் கொண்டுவந்தேன்.\n18 அது எங்கே அவனை ஆட்கொள்கிறதோ அங்கே அவனைக் கீழே தள்ளுகிறது. அவன் நுரைத்தள்ளிப் பல்லைக்கடித்து விறைத்துப்போகிறான். அதை ஓட்டும்படி உம் சீடரைக் கேட்டேன். அவர்களால் முடியவில்லை.\"\n19 அதற்கு அவர், \"விசுவாசமில்லாத தலைமுறையே, எதுவரை உங்களோடு இருப்பேன் எதுவரை உங்களைப் பொறுத்துக் கொண்டிருப்பேன் எதுவரை உங்களைப் பொறுத்துக் கொண்டிருப்பேன் அவனை என்னிடம் கொண்டுவாருங்கள்\" என்றார்.\n20 அவனை அவரிடம் கொண்டுவந்தனர். அவரைக் கண்டவுடன் பேய் அவனை அலைக்கழிக்க, அவன் தரையில் விழுந்து நுரைத்தள்ளிக்கொண்டு புரண்டான்.\n21 அவர், \"இது இவனுக்கு உண்டாகி எவ்வளவு காலமாகிறது\" என்று அவனுடைய தகப்பனைக் கேட்க, அவன், \"சிறுவயதிலிருந்தே இப்படித்தான்\n22 இவனைத் தொலைக்க அந்தப் பேய் அடிக்கடி நீரிலும் நெருப்பிலும் தள்ளியிருக்கிறது. உம்மால் ஏதாவது செய்யக்கூடுமானால் எங்கள்மேல் மனமிரங்கி உதவிபுரியும்\" என்றான்.\n23 இயேசு அவனை நோக்கி, \"கூடுமானாலா விசுவாசிப்பவனுக்கு எல்லாம் கூடும்\" என்றார்.\n24 உடனே சிறுவனுடைய தகப்பன், \"விசுவசிக்கிறேன். என் விசுவாசமின்மையை நீக்க உதவிசெய்யும்\" என்று கத்தினான்.\n25 கூட்டம் தம்மிடம் ஓடி வருவதைக் கண்டு, இயேசு அசுத்த ஆவியைக் கடிந்து, \"ஊமைச் செவிட்டுப் போயே, உனக்குக் கட்டைளையிடுகிறேன்: இவனை விட்டுப் போ, மீண்டும் இவனுள் நுழையாதே\" என்றார்.\n26 அது கத்திக்கொண்டு அவனை மிகவும் அலைக்கழித்தபின் வெளியேறிற்று. பையன் பிணம் போலானான். அதைப் பார்த்த மக்கள் கூட்டம், \"இறந்துவிட்டான்\" என்றது.\n27 இயேசுவோ அவன் கையைப் பிடித்துத் தூக்கினார். அவன் எழுந்தான்.\n28 அவர் வீட்டிற்குள் போன பின்பு, சீடர்கள், \"அதை ஓட்ட எங்களால் ஏன் முடியவில்லை\" என்று அவரைத் தனிமையாகக் கேட்டார்கள்.\n29 அதற்கு அவர், \"இவ்வகைப் பேய் செபத்தினாலன்றி வேறு எதனாலும் வெளியேறாது\" என்றார்.\n30 அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுக் கலிலேயாவினூடே சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று விரும்பினார்.\n31 ஏனெனில், \"மனுமகன் மனிதர்களிடம் கையளிக்கப்படுவார். அவர்கள் அவரைக் கொல்லுவார்கள். கொல்லப்பட்டு மூன்று நாளுக்குப்பின் உயிர்த்தெழுவார்\" என்று தம் சீடருக்குப் போதிக்கலானார்.\n32 அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரைக் கேட்கவும் அஞ்சினர்.\n33 கப்பர்நகூமுக்கு வந்தனர். வீட்டிலிருக்கும்போது அவர் அவர்களை நோக்கி, \"வழியில் என்ன வாதாடிக்கொண்டு வந்தீர்கள்\" என்று கேட்டார். அவர்களோ பேசாதிருந்தனர்.\n34 ஏனெனில், \"பெரியவன் யார்\" என்பதைப்பற்றி வழியில் தங்களுக்குள் விவாதித்திருந்தார்கள்.\n35 அப்போது அவர் அமர்ந்து பன்னிருவரையும் அழைத்து, \"ஒருவன் முதல்வனாய் இ���ுக்க விரும்பினால் அவன் அனைவரிலும் கடையனாய் இருக்கட்டும், அனைவருக்கும் பணியாளன் ஆகட்டும்\" என்றார்.\n36 பின்னர் ஒரு குழந்தையை எடுத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, அதை அரவணைத்து,\n37 \"இத்தகைய குழந்தைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்ளுகிற எவனும் என்னையே ஏற்றுக்கொள்ளுகிறான். என்னை ஏற்றுக்கொள்ளும் எவனும் என்னையன்று, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்ளுகிறான்\" என்றார்.\n38 அருளப்பர் அவரிடம், \"போதகரே, நம்மைச் சாராத ஒருவன் உம் பெயரால் பேயோட்டுவதைக் கண்டு, அவனைத் தடுக்கப்பார்த்தோம். ஏனெனில், அவன் நம்மைச் சாராதவன்\" என்றார்.\n39 இயேசு கூறியதாவது: \"அவனைத் தடுக்காதீர்கள்; ஏனெனில், என் பெயரால் புதுமை செய்தபின் உடனே என்னைப் பழித்துப்பேசக் கூடியவன் எவனுமில்லை.\n40 நமக்கு எதிராக இல்லாதவன் நம் சார்பாக இருக்கிறான்.\n41 நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதற்காக உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன், கைம்மாறு பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.\"\n42 \"என்னை விசுவசிக்கும் இச்சிறுவருள் ஒருவனுக்கு இடறலாய் இருப்பவன் எவனோ, அவனுடைய கழுத்தில் பெரிய எந்திரக்கல்லைக் கட்டிக் கடலில் தள்ளுவது அவனுக்கு நலம்.\n43 44 உன் கை உனக்கு இடறலாய் இருந்தால் அதை வெட்டிவிடு. இரண்டு கைகளோடு நரகத்திற்கு, அணையாத நெருப்பிற்குப் போவதைவிடக் கை ஊனாய் வாழ்வில் நுழைவது உனக்கு நலம்.\n45 46 உன் கால் உனக்கு இடறலாயிருந்தால் அதை வெட்டிவிடு. இரண்டு கால்களோடு நரகத்தில் தள்ளப்படுவதைவிட முடவனாய் முடிவில்லா வாழ்வில் நுழைவது உனக்கு நலம்.\n47 உன் கண் உனக்கு இடறலாயிருந்தால் அதை எறிந்துவிடு. இரண்டு கண்களோடு நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணனாய்க் கடவுளின் அரசிற்குள் நுழைவது உனக்கு நலம்.\n48 அந்நரகத்திலோ அவர்களை அரிக்கும் புழு இறவாது; நெருப்பும் அணையாது.\n49 ஏனெனில், ஒவ்வொருவனும் நெருப்பினால் உப்பிடப்படுவான்.\n50 \"உப்பு நல்லதுதான். ஆனால் உப்பு உவர்ப்பு அற்றுப்போனால் எதைக்கொண்டு அதற்குச் சாரம் ஏற்றுவீர்கள் உங்களுக்குள் உப்பு இருக்கட்டும். ஒருவர் ஒருவரோடு சமாதானமாயிருங்கள்.\"\n1 அவர் அங்கிருந்து புறப்பட்டு யூதேயா நாட்டுக்கும், யோர்தான் அக்கரைப் பகுதிக்கும் வந்தார். மீண்டும் மக்கள்கூட்டம் அவரிடம் வந்து கூட, வழ��்கம்போல் அவர் அவர்களுக்கு மறுபடியும் போதித்தார்.\n2 பரிசேயர் அவரை அணுகி, \"கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா\" என்று அவரைச் சோதிக்கக் கேட்டனர்.\n3 அதற்கு அவர், \"மோயிசன் உங்களுக்கு என்ன கட்டளையிட்டார்\n4 அவர்கள், \"முறிவுச் சீட்டு எழுதி அவளை விலக்கிவிடலாம் என்று மோயிசன் அனுமதி அளித்தார்\" என்றனர்.\n5 அதற்கு இயேசு, \"உங்களுடைய முரட்டுத் தனத்தின் பொருட்டே இக்கட்டளையை எழுதி வைத்தார்.\n6 படைப்பின் தொடக்கத்திலிருந்தே, கடவுள் அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார்.\n7 ஆதலால் கணவன் தன் தாய் தந்தையரைவிட்டுத் தன் மனைவியோடு கூடியிருப்பான்.\n8 இருவரும் ஒரே உடலாய் இருப்பார்கள். இனி அவர்கள் இருவரல்லர், ஒரே உடல்.\n9 ஆகவே, கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்\" என்றார்.\n10 வீட்டிற்கு வந்து அவருடைய சீடர் மீண்டும் அதைப்பற்றி அவரைக் கேட்டனர்.\n11 அதற்கு அவர் அவர்களை நோக்கி, \"தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொருத்தியை மணப்பவன் எவனும் அவளுக்கு விரோதமாக விபசாரம் செய்கிறான்.\n12 மனைவி தன் கணவனை விலக்கி வேறொருவனை மணந்துகொண்டால் அவளும் விபசராம் செய்கிறாள்\" என்றார்.\n13 குழந்தைகளை அவர் தொட வேண்டும் என்று அவரிடம் கொண்டுவந்தனர். சீடர் அதட்டினர்.\n14 இயேசு அதைக் கண்டு சினந்து, அவர்களை நோக்கி \"குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள், தடுக்க வேண்டாம். ஏனெனில், கடவுளின் அரசு இத்தகையோரதே.\n15 உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: கடவுளின் அரசைக் குழந்தைபோல் ஏற்றுக்கொள்ளாத எவனும் அதனுள் நுழையவே முடியாது\" என்றார்.\n16 பின்பு அவர் அவர்களை அரவணைத்து, கைகளை அவர்கள்மேல் வைத்து ஆசீர்வதித்தார்.\n17 அவர் புறப்பட்டுப் போகும்போது, ஒருவன் ஓடிவந்து அவர்முன் முழந்தாளிட்டு, \"நல்ல போதகரே, நான் முடிவில்லா வாழ்வு பெற என்ன செய்யவேண்டும்\n18 இயேசுவோ அவனை நோக்கி, \"என்னை நல்லவர் என்பானேன் கடவுள் ஒருவர் அன்றி நல்லவர் எவருமில்லை.\n19 கட்டளைகள் உனக்குத் தெரியுமே. கொலை செய்யாதே, விபசாரம் செய்யாதே, களவு செய்யாதே, பொய் சான்று சொல்லாதே, அநியாயம் செய்யாதே, தாய் தந்தையரைப் போற்று\" என்றார்.\n20 அதற்கு அவன், \"போதகரே, சிறுவமுதல் இவை எல்லாம் கடைப்பிடித்து வருகிறேன்\" என்றான்.\n21 இயேசு, அவனை உற்றுநோக்கி, அவன்மீது அன்புகூர்ந்தார். \"உனக்கு ஒன்று குறைவாயிருக்கிறது. போய் உனக்கு உள��ளதெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு. வானகத்தில் உனக்குச் செல்வம் கிடைக்கும். பின்பு வந்து என்னைப் பின்செல்\" என்றார்.\n22 அவன் இவ்வார்த்தையைக் கேட்டு, முகம் வாடி, வருத்தத்துடன் சென்றான். ஏனெனில், அவனுக்கு ஏராளமான சொத்து இருந்தது.\n23 இயேசு சுற்றிலும் பார்த்துத் தம் சீடரிடம் \"கடவுளின் அரசில் செல்வமுடையவர் நுழைவது எவ்வளவோ அரிது\n24 சீடர் அவருடைய வார்த்தைகளைக் கேட்டுத் திடுக்கிட்டனர். இயேசுவோ மீண்டும் அவர்களை நோக்கி, \"பிள்ளைகளே, பணத்தை நம்பி இருப்பவர்கள் கடவுளின் அரசில் நுழைவது எவ்வளவோ அரிது 25 பணக்காரன் கடவுளின் அரசில் நுழைவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது\" என்றார்.\n26 அவர்கள் இன்னும் அதிகமாக மலைத்துப்போய், 'பின்யார்தாம் மீட்புப் பெறமுடியும்\" என்று தங்களிடையே பேசிக்கொண்டனர்.\n27 இயேசு அவர்களை உற்றுநோக்கி, \"மனிதரால் இது முடியாது. ஆனால் கடவுளுக்கு அப்படியன்று. கடவுளால் எல்லாம் முடியும்\" என்று சொன்னார்.\n28 அப்பொழுது இராயப்பர் அவரிடம், \"இதோ நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்சென்றோமே\" என்று சொன்னார்.\n29 அதற்கு இயேசு, \"தன் வீட்டையோ, சகோதரர் சகோதரிகளையோ, தாய் தந்தையரையோ, மக்களையோ, நிலபுலங்களையோ என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் துறந்துவிடும் எவனும்,\n30 இம்மையில் இன்னல்களோடு கூட, வீடு, சகோதரர், சகோதரி, தாய், பிள்ளை, நிலபுலங்களை நூறு மடங்காகவும், மறுமையில் முடிவில்லா வாழ்வையும் பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n31 முதலானோர் பலர் கடைசியாவர், கடைசியானோர் பலர் முதலாவர்\" என்றார்.\n32 அவர்கள் பயணமாகி யெருசலேமை நோக்கிப் போகையில், இயேசு அவர்களுக்குமுன் நடந்துகொண்டிருந்தார். அவர்களோ திகைப்புற்றிருந்தனர். பின்னே வந்தவர்களும் அச்சம் கொண்டிருந்தனர். மீண்டும் பன்னிருவரையும் அழைத்துத் தமக்கு நேரப்போவதை அவர்களுக்குச் சொல்லத் தொடங்கினார்:\n யெருசலேமுக்குப் போகிறோம். மனுமகன் தலைமைக்குருக்களிடமும் மறைநூல் அறிஞரிடமும் கையளிக்கப் படுவார். அவர்கள் அவருக்குக் கொலைத் தீர்ப்பிட்டு, அவரைப் புறவினத்தாரிடம் கையளிப்பர்.\n34 அவர்கள் அவரை எள்ளிநகையாடி, துப்பி, சாட்டையால் அடித்துக் கொல்லுவார்கள். அவரோ மூன்று நாளுக்குப்பின் உயிர்த்தெழுவார்\" என்றார்.\n35 செபெதே���ுவின் மக்கள் யாகப்பரும் அருளப்பரும் அவரிடம் வந்து, \"போதகரே, நாங்கள் கேட்கப்போவதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டும்\" என்றனர்.\n36 இயேசுவோ அவர்களை நோக்கி, \"நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்\n37 \"நீர் உம் மாட்சிமையில் வீற்றிருக்கும்போது, எங்களுள் ஒருவர் உமது வலப்பக்கமும், மற்றவர் உமது இடப் பக்கமுமாக அமர அருளும்\" என்றார்கள்.\n38 அதற்கு இயேசு, \"நீங்கள் கேட்பது என்னவென்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்களும் குடிக்க முடியுமா நான் பெறும் ஞானஸ்நானத்தை நீங்களும் பெற முடியுமா நான் பெறும் ஞானஸ்நானத்தை நீங்களும் பெற முடியுமா\n39 \"முடியும்\" என்றனர். அதற்கு இயேசு, \"நான் குடிக்கும் கிண்ணத்தில் குடிப்பீர்கள்; நான் பெறும் ஞானஸ்நானத்தையும் பெறுவீர்கள்.\n40 ஆனால் எனது வலப்பக்கமோ இடப்பக்கமோ அமர அருள்வது என்னுடையதன்று; யாருக்கு ஏற்பாடு ஆகியிருக்கிறதோ அவர்களுக்கே அது கிடைக்கும்\" என்றார்.\n41 அதைக் கேட்ட பதின்மரும், யாகப்பர் மேலும் அருளப்பர் மேலும் சினம்கொள்ளத் தொடங்கினர்.\n42 இயேசு, அவர்களைத் தம்மிடம் அழைத்து, அவர்களுக்குக் கூறியது: 'புறவினத்தாரிடையே தலைவர்கள் எனப்படுவோர் அவர்களை அடக்கி ஆளுகின்றனர். அவர்களுள் பெரியோர் அவர்கள்மீது அதிகாரம் செலுத்துகின்றனர்.\n43 இது உங்களுக்குத் தெரியும். உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுக்குள் எவன் பெரியவனாய் இருக்க விரும்புகிறானோ, அவன் உங்கள் பணியாளனாய் இருக்கட்டும்.\n44 எவன் உங்களுக்குள் முதல்வனாய் இருக்க விரும்புகிறானோ அவன் எல்லாருக்கும் ஊழியனாய் இருக்கட்டும்.\n45 ஏனெனில், மனுமகன் பணிவிடை பெறுவதற்கன்று, பணிவிடை புரியவும், பலருடைய மீட்புக்கு விலையாகத் தம் உயிரை அளிக்கவும் வந்தார்.\"\n46 அவர்கள் எரிக்கோவுக்கு வந்தார்கள். எரிக்கோவிலிருந்து அவரும் அவர் சீடரும் ஒரு பெருங்கூட்டமும் புறப்படும்பொழுது திமேயுவின் மகன் பர்த்திமேயு என்ற கண்தெரியாத பிச்சைக்காரன் வழியோரத்தில் உட்கார்ந்திருந்தான்.\n47 நாசரேத்தூர் இயேசுதாம் அவர் என்று கேள்வியுற்று, \"தாவீதின் மகனே, இயேசுவே, என் மீது இரக்கம் வையும்\" என்று கூவத் தொடங்கினான்.\n48 பேசாதிருக்கும்படி பலர் அவனை அதட்டினார்கள். அவனோ, \"தாவீதின் மகனே, என்மீது இரக்கம்வையும்\" என்று இன்னும் அதிகமாய்க் கூவ���னான்.\n49 இயேசு நின்று, \"அவனை அழைத்து வாருங்கள்\" என்றார். அவர்கள் குருடனை அழைத்து, \"தைரியமாயிரு, எழுந்திரு, உன்னை அழைக்கிறார்\" என்றார்கள்.\n50 அவன் தன் போர்வையை எறிந்துவிட்டு, துள்ளிக்குதித்து அவரிடம் வந்தான்.\n51 இயேசு, \"உனக்கு நான் என்ன செய்யவேண்டும்\" என்று அவனைக் கேட்க, குருடன், \"ராபூனி, நான் பார்வை பெற வேண்டும்\" என்றான்.\n52 இயேசு அவனை நோக்கி, \"உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது, நீ போகலாம்\" என்றார். அவன் உடனே பார்வை பெற்று, இயேசுவுக்குப் பின்னே வழி நடந்தான்.\n1 அவர்கள் யெருசலேமை அணுகி ஒலிவமலைக்கு அருகில் இருந்த பெத்பகே, பெத்தானியா என்ற ஊர்களை அடுத்து வந்தபொழுது, அவர் தம் சீடர்களுள் இருவரை அழைத்து,\n2 \"உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குப் போங்கள். அதில் நுழைந்தவுடன் இதுவரை யாரும் ஏறாத கழுதைக்குட்டி ஒன்று கட்டியிருக்கக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள்.\n3 ' என்ன செய்கிறீர்கள்' என்று யாராவது உங்களைக் கேட்டால், 'இது ஆண்டவருக்குத் தேவை. உடனே திருப்பி இங்கே அனுப்பிவிடுவார்' என்றும் கூறுங்கள்\" எனச் சொல்லி அனுப்பினார்.\n4 அவர்கள் சென்று தெருவில் ஒரு வாசலருகே கழுதைக்குட்டியொன்று கட்டியிருக்கக் கண்டு, அதை அவிழ்த்தார்கள்.\n5 அங்கே நின்றவர்களில் சிலர் அவர்களிடம், \"என்ன செய்கிறீர்கள்\n6 இயேசு சொன்னபடி சீடர் சொல்லவே, அவர்கள் விட்டுவிட்டார்கள்.\n7 குட்டியை இயேசுவிடம் கொண்டுவந்து, தங்கள் போர்வைகளை அதன்மேல் போட, அவர் அதன்மேல் அமர்ந்தார்.\n8 பலர் தங்கள் போர்வைகளை வழியில் விரித்தனர். வேறு சிலர் வயல் வெளிகளில் இலைத்தழைகளை வெட்டி வழியில் பரப்பினர்.\n9 முன்னே சென்றவர்களும் பின்னே வந்தவர்களும், \"ஓசான்னா ஆண்டவர் பெயரால் வருகிறவர் வாழி ஆண்டவர் பெயரால் வருகிறவர் வாழி நம் தந்தையாம் தாவீதின் அரசு வருகிறது.\n11 அவர் யெருசலேமிற்கு வந்து கோவிலுக்குள் சென்றார். எல்லாம் சுற்றிப்பார்த்தார். ஏற்கெனவே பொழுது போய்விட்டதால் பன்னிருவருடன் பெத்தானியாவுக்குச் சென்றார்.\n12 மறுநாள் பெத்தானியாவிலிருந்து போகும்பொழுது அவருக்குப் பசித்தது.\n13 இலைகள் நிறைந்த ஓர் அத்திமரத்தைத் தொலைவிலே கண்டு, அதில் ஏதாவது அகப்படுமாவென்று பார்க்கப்போனார். அதன் அருகே வந்தபோது இலைகள் தவிர வேறொன்றும் காணவில்லை. ஏனெனில், அது அத்திப்பழக் காலமன்று.\n14 அவர் அதை நோக்கி, \"இனி ஒருவனும் ஒருகாலும் உன் பழத்தை உண்ணாதிருக்கட்டும்\" என்றார். அவருடைய சீடர்கள் இதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.\n15 அவர்கள் யெருசலேமிற்கு வந்தார்கள். அவர் கோயிலுக்குள் சென்று அங்கே விற்பவர்களையும் வாங்குபவர்களையும் துரத்தத் தொடங்கி, நாணயம் மாற்றுபவர்களின் பலகைகளையும், புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துவிட்டார்.\n16 யாதொரு பண்டத்தையும் கோயில்வழியாகக் கொண்டுபோக எவனையும் விடவில்லை.\n17 என் வீடு எனப்படும் என்று எழுதியிருக்கிறதல்லவா நீங்களோ அதைக் கள்வர் குகை யாக்கிவிட்டீர்கள்\" என்று அவர்களுக்குப் போதிக்கலானார்.\n18 இதைக் கேட்டுத் தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞரும் அவரை எப்படித் தொலைக்கலாம் என்று வழித்தேடினார்கள். ஏனெனில், மக்கள்கூட்டம் அனைத்தும் அவருடைய போதனையைப்பற்றி மலைத்துப்போனதால் அவர்கள் அவருக்கு அஞ்சியிருந்தார்கள்.\n19 மாலையானதும் பட்டணத்தை விட்டு வெளியேறினார்.\n20 காலையில் அவர்கள் அவ்வழியோரமாய்ப் போகும்பொழுது அந்த அத்திமரம் வேரோடு பட்டுப்போயிருக்கக் கண்டார்கள்.\n21 இராயப்பர் நிகழ்ந்ததை நினைவுகூர்ந்து, அவரை நோக்கி, \"ராபி, நீர் சபித்த அத்திமரம் இதோ\n22 இயேசு மறமொழியாக, \"கடவுள்மீது விசுவாசம் கொண்டிருங்கள்.\n23 உறுதியாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்: இம்மலையைப் பார்த்து, 'நீ பெயர்ந்து கடலில் விழு' என்று சொல்லி, தான் சொல்லியதெல்லாம் நிறைவேறும் என்று தன்னுளத்தில் தயங்காது விசுவசிப்பவன் எவனோ, அவனுக்கு அது கைகூடும்.\n24 ஆதலால் நான் உங்களுக்குக் கூறுகிறேன்: நீங்கள் செபத்தில் எதெதைக் கேட்பீர்களோ, அதையெல்லாம் பெற்றுக்கொண்டோம் என்று விசுவசியுங்கள், உங்களுக்குக் கைகூடும்.\n25 நீங்கள் செபம் செய்ய நிற்கும்போது யார்மேலாவது உங்களுக்கு மனத்தாங்கல் ஏதேனும் இருந்தால், மன்னித்துவிடுங்கள்.\n26 அவ்வாறே வானகத்திலிருக்கும் உங்கள் தந்தையும் உங்களுடைய குற்றங்களை மன்னித்துவிடுவார்\" என்றார்.\n27 மீண்டும் அவர்கள் யெருசலேமிற்கு வந்தார்கள். அவர் கோயிலின் முற்றத்தில் உலாவிக்கொண்டிருக்கும்பொழுது, தலைமைக்குருக்களும், மறைநூல் அறிஞரும் மூப்பரும் அவரிடம் வந்து,\n28 \"எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கிறீர் அல்லது, இப்படிச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தது யார் ���ல்லது, இப்படிச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தது யார்\n29 அதற்கு இயேசு, \"நானும் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன், பதில் சொல்லுங்கள். எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறுவேன்.\n30 அருளப்பருடைய ஞானஸ்நானம் வானகத்திலிருந்து வந்ததா மனிதரிடமிருந்து வந்ததா\n31 அவர்கள் தங்களுக்குள் ஆலோசித்ததாவது: \" 'வானகத்திலிருந்து வந்தது' என்போமாகில், 'பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை\n32 இல்லை, 'மனிதரிடமிருந்து வந்தது' என்று சொல்லலாமா\" -- பொதுமக்களுக்கு அஞ்சினார்கள். ஏனெனில், எல்லாரும் அருளப்பரை உண்மையான இறைவாக்கினர் என்று கருதிவந்தனர்.\n33 எனவே, அவர்கள் இயேசுவுக்கு மறுமொழியாக, \"எங்களுக்குத் தெரியாது\" என்றார்கள். அதற்கு இயேசு, \"நானும் எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கிறேன் என உங்களுக்குச் சொல்லேன்\" என்றார்.\n1 பின்னும் அவர் உவமைகளில் அவர்களிடம் பேசத் தொடங்கினார். \"ஒருவன் ஒரு திராட்சைத் தோட்டம் வைத்து, சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஆலைக்குழி தோண்டி, கோபுரமும் கட்டி, அதைக் குடியானவர்களுக்குக் குத்தகைக்கு விட்டு வெளியூர் சென்றான்.\n2 பருவக்காலத்தில் அக்குடியவானவர்களிடமிருந்து தோட்டத்துப் பலனில் தன் பங்கை வாங்கி வரும்படி ஊழியன் ஒருவனை அனுப்பினான்.\n3 அவர்களோ அவனைப் பிடித்து அடித்து வெறுங்கையாய் அனுப்பிவிட்டார்கள்.\n4 மீண்டும் மற்றோர் ஊழியனை அவர்களிடம் அனுப்பினான். அவனையும் அவர்கள் தலையில் அடித்து இழிவபுடுத்தினார்கள்.\n5 வேறொருவனையும் அனுப்பினான். அவனைக் கொன்றனர். வேறு பலரை அனுப்பினான். அவர்களுள் சிலரை அடித்தும் சிலரைக் கொன்றும் போட்டனர்.\n6 அனுப்புவதற்கு இன்னும் ஒருவனே இருந்தான். அவன் அவனுடைய அன்பார்ந்த மகன். 'என் மகனை மதிப்பார்கள்' என்று, இறுதியாக அவனை அவர்களிடம் அனுப்பினான்.\n7 குடியானவர்களோ, 'இவனே சொத்துக்குரியவன்; வாருங்கள், இவனைக் கொன்றுபோடுவோம், சொத்து நம்முடையதாகும்' என்று தங்களுக்குள்ளே சொல்லிக் கொண்டு,\n8 அவனைப் பிடித்துக் கொன்று திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே எறிந்துவிட்டார்கள்.\n9 இனி, தோட்டத்துக்கு உரியவன் என்ன செய்வான் வந்து அக்குடியானவர்களை ஒழித்துத் தோட்டத்தை வேறு ஆட்களுக்கு விடுவான்.\n10 'கட்டுவோர் விலக்கிய கல்லே மூலைக்கல்லாய் அமைந்தது.\n11 ஆண்டவர் செயல் இது, நம�� கண்ணுக்கு வியப்பே' என்று மறைநூலில் நீங்கள் படித்ததில்லையா\n12 தங்களைக் குறித்தே இவ்வவுமையைக் கூறினார் என்று அவர்கள் உணர்ந்து, அவரைப் பிடிக்க வழிதேடினார்கள். ஆனால் பொதுமக்களுக்கு அஞ்சி அவரை விட்டுப் போனார்கள்.\n13 பின்னும் அவர்கள் அவரைப் பேச்சில் சிக்கவைக்கும்படி, பரிசேயர், ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பினார்கள்.\n14 அவர்கள் அவரிடம் வந்து, \"போதகரே நீர் உண்மையுள்ளவர். எவர் தயவும் உமக்கு வேண்டியதில்லை. ஏனெனில், முகத்தாட்சணியம் பாராமல் கடவுளின் வழியை உண்மைக்கேற்பப் போதிக்கின்றீர் என்று எங்களுக்குத் தெரியும். செசாருக்கு வரி கொடுப்பது முறையா இல்லையா\n15 அவர்களுடைய கபடத்தை அறிந்து, \"ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள் ஒரு வெள்ளிக்காசை என்னிடம் கொண்டு வாருங்கள், நான் பார்க்கவேண்டும்\" என்றார்.\n16 அவர்கள் கொண்டுவந்தார்கள். \"இவ்வுருவமும் எழுத்தும் யாருடையவை\" என்றார். \"செசாருடையவை\" என்றனர்.\n17 இயேசு, \"செசாருடையதைச் செசாருக்கும், கடவுளுடையதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்\" என்று அவர்களுக்குச் சொன்னார். அவர்கள் அவரைக்குறித்து வியப்படைந்தார்கள்.\n18 பின்னர், 'உயிர்த்தெழுதல் இல்லை' என்று கூறும் சதுசேயர் அவரிடம் வந்து,\n19 \"போதகரே, ஒருவனுடைய சகோதரன் இறந்து, பிள்ளையில்லாமல் மனைவியை விட்டுச் சென்றால், அவனுடைய சகோதரன் அவளை மணந்து தன் சகோதரனுக்கு மகப்பேறு அளிக்கட்டும் என்று மோயீசன் எழுதிவைத்துள்ளார்.\n20 சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவன் ஒருத்தியை மணந்து மகப்பேறு இன்றி இறந்தான்.\n21 இரண்டாம் சகோதரனும் அவளை மணந்து மகப்பேறு இன்றி இறந்தான்.\n22 மூன்றாம் சகோதரனும் அப்படியே. இவ்வாறு எழுவருக்கும் மகப்பேறு இல்லாமல் போயிற்று. எல்லாருக்கும் கடைசியில் அப்பெண்ணும் இறந்தாள்.\n23 உயிர்ப்பு நாளில் அவர்கள் உயிர்த்தெழும்போது அவள் யாருக்கு மனைவியாய் இருப்பாள் எழுவரும் அவளை மனைவியாகக் கொண்டிருந்தனரே\" என்று வினவினர்.\n24 இயேசு அவர்களிடம், \"மறைநூலையும் கடவுளுடைய வல்லமையையும் நீங்கள் அறியாததால் அன்றோ, இவ்வாறு தவறாக நினைக்கிறீர்கள்\n25 ஏனெனில், இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழும்போது பெண் கொள்வதுமில்லை, கொடுப்பதுமில்லை. ஆனால் வானகத்தில் தேவதூதர்களைப் போல் இருப்பார்கள்.\n26 இறந்தோர் உயிர்த்தெழுவது குறித்து மோயீசன் ஆகமத்தில் ம���ட்செடியைப் பற்றிய பகுதியில், 'நாம் ஆபிரகாமின் கடவுள் ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்' என்று கடவுள் அவருக்குக் கூறியதை நீங்கள் படித்ததில்லையா\n27 அவர் வாழ்வோரின் கடவுளே அன்றி, இறந்தோரின் கடவுள் அல்லர். நீங்கள் பெரிதும் தவறிவிட்டீர்கள்\" என்றார்.\n28 அவர்கள் வாதாடிக்கொண்டிருப்பதைக் கேட்ட மறைநூல் அறிஞருள் ஒருவன் முன்வந்து, அவர் நன்றாக விடையளித்ததைக் கண்டு, \"எல்லாவற்றிலும் முதல் கட்டளை எது\" என்று அவரைக் கேட்டான்.\n29 இயேசு மறுமொழியாக: \"'இஸ்ராயேலே கேள்: நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர்.\n30 ஆகவே, உன் கடவுளாகிய ஆண்டவருக்கு உன் முழு உள்ளத்தோடும் உன் முழு ஆன்மாவோடும் உன் முழு மனத்தோடும் உன் முழு வலிமையோடும் அன்பு செய்வாயாக' என்பது முதல் கட்டளை.\n31 'உன்மீது நீ அன்புகாட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்புகாட்டுவாயாக' என்பது இரண்டாம் கட்டளை. இவற்றைவிடப் பெரிய கட்டளை வேறில்லை\" என்றார்.\n32 அதற்கு மறைநூல் அறிஞன், \"சரிதான், போதகரே, நீர் சொன்னது உண்மையே. கடவுள் ஒருவரே. அவரைத் தவிர வேறொருவரில்லை.\n33 அவருக்கு முழு உள்ளத்தோடும் முழு அறிவோடும் மழு ஆன்மாவோடும் முழு வலிமையோடும் அன்பு செய்வதும், தன்மீது அன்புகாட்டுவது போல் அயலான்மீது அன்புகாட்டுவதும், தகனப்பலிகள், மற்றப் பலிகள் எல்லாவற்றையும்விட மேலானது\" என்றான்.\n34 அவன் அறிவோடு விடை அளித்ததைக் கண்ட இயேசு, \"நீ கடவுளுடைய அரசிற்குத் தொலைவில் இல்லை\" என்றார். அதுமுதல் ஒருவனும் அவரைக் கேள்விகேட்கத் துணியவில்லை.\n35 மேலும், இயேசு கோயிலில் போதித்துக் கொண்டிருந்தபோது, \"மெசியா தாவீதின் மகன் என்று மறைநூல் அறிஞர் எப்படிக் கூறலாம்\n36 'ஆண்டவர் என் ஆண்டவரிடம் சொன்னது: நான் உம் பகைவரை உமக்குக் கால்மணை யாக்கும்வரை, நீர் என் வலப்பக்கத்தில் அமரும்' எனத் தாவீதே பரிசுத்த ஆவியின் ஏவுதலால் கூறியிருக்கிறார்.\n37 தாவீதே அவரை ஆண்டவரென்று சொல்ல, அவர் எப்படி அவருடைய மகனாக மட்டும் இருத்தல் கூடும்\" என்றார். திரளான மக்கள் அவர் சொல்வதை மனமுவந்து கேட்டு வந்தார்கள்.\n38 மீளவும் அவர் போதிக்கையில், \"மறைநூல் அறிஞர் மட்டில் எச்சரிக்கையாயிருங்கள். அவர்கள் நீண்ட அங்கி தரித்து நடமாடவும், பொது இடங்களில் வணக்கம் பெறவும் விரும்புகிறார்கள்.\n39 செபக்கூடங்களில் முதலிருக்கைகளும், விருந்துகளில் ம���தலிடங்களும் தேடுகிறார்கள்.\n40 கைம்பெண்களின் உடைமைகளை விழுங்குகிறார்கள். பார்வைக்கோ நீண்ட செபம் செய்கிறார்கள். இவர்கள் அதிக தண்டனைக்கு ஆளாவார்கள்\" என்றார்.\n41 இயேசு காணிக்கைப் பெட்டிகளுக்கு எதிரே அமர்ந்து, மக்கள் அவற்றினுள் காசு போடுவதைக் கவனித்துக் கொண்டிருந்தார். பணக்காரார் பலர் அதிகம் போட்டார்கள்.\n42 ஏழைக் கைம்பெண் ஒருத்தி வந்து ஓர் அணா பெறுமானமுள்ள இரண்டு செப்புக் காசுகள் போட்டாள்.\n43 இயேசு சீடர்களைத் தம்மிடம் அழைத்து, \"காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட எல்லாரிலும் இந்த ஏழைக் கைம்பெண்ணே அதிகம் போட்டாள் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n44 ஏனேனில், மற்ற எல்லாரும் தங்களிடம் மிகுதியாயிருந்த பணத்திலிருந்து போட்டனர். இவளோ தன் வறுமையிலும் தான் வைத்திருந்த யாவும், தன் பிழைப்புக்கானது முழுவதுமே போட்டுவிட்டாள்\" என்றார்.\n1 அவர் கோயிலை விட்டுப் போகும்பொழுது, அவருடைய சீடருள் ஒருவர் அவரிடம், \"போதகரே, இதோ பாரும், எத்தகைய கற்கள்\n2 இயேசு அவரிடம், \"இப்பெரிய கட்டடங்களைப் பார்க்கிறாயே, கல்லின்மேல் கல் நிற்காதபடி எல்லாம் இடிக்கப்படும்\" என்றார்.\n3 அவர் கோயிலுக்கு எதிரே, ஒலிவ மலைமீது அமர்ந்தபின், இராயப்பர், யாகப்பர், அருளப்பர், பெலவேந்திரர் ஆகியோர் அவரிடம்,\n4 \"இவை எப்பொழுது நடக்கும் இவை அனைத்தும் நிறைவேற இருக்கும்பொழுது தோன்றும் அறிகுறி என்ன இவை அனைத்தும் நிறைவேற இருக்கும்பொழுது தோன்றும் அறிகுறி என்ன எங்களுக்குச் சொல்லும்\" என்று தனியாகக் கேட்டனர்.\n5 இயேசு கூறலானார்: \"யாரும் உங்களை ஏமாற்றாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.\n6 பலர் வந்து என் பெயரை வைத்துக்கொண்டு, 'நானே அவர்' என்று சொல்லிப் பலரை ஏமாற்றுவர்.\n7 போர் முழக்கங்களையும் போர்ப் பேச்சுக்களையும் கேட்கும்போது கலங்கவேண்டாம். இவை நிகழத்தான் வேண்டும். ஆனால் இன்னும் இது முடிவன்று.\n8 நாடு நாட்டையும், அரசு அரசையும் எதிர்த்து எழும். பற்பல இடங்களில் நிலநடுக்கமும் பஞ்சமும் உண்டாகும். இவை வேதனைகளின் தொடக்கமே.\n9 \"நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள். உங்களை நீதிமன்றங்களுக்குக் கையளிப்பார்கள், செபக்கூடங்களில் அடிப்பார்கள். என்பொருட்டு ஆளுநர்களுக்கும் அரசர்களுக்கும் முன்பாக நீங்கள் நிறுத்தப்படுவீர்கள். அவர்கள் முன் சாட்சியாய் இருப்பீர்கள்.\n10 முதலில் நற்செய்தி எல்லா இனத்தாருக்கும் அறிவிக்கப்படவேண்டும்.\n11 உங்களைக் கையளிக்கக் கொண்டுபோகும்போது என்ன சொல்வது என்று முன்னதாகவே கவலைப்படவேண்டாம். அவ்வேளையில் உங்களுக்கு அருளப்படுவதையே சொல்லுங்கள். ஏனெனில், பேசுவது நீங்கள் அல்ல, பரிசுத்த ஆவியே பேசுவார்.\n12 சகோதரன் சகோதரனையும், தந்தை மகனையும் சாவுக்குக் கையளிப்பர். மக்கள் பெற்றோருக்கு எதிராக எழுந்து அவர்களைச் சாவுக்கு உட்படுத்துவார்கள்.\n13 என் பெயரைக்குறித்து உங்களை எல்லாரும் வெறுப்பார்கள். இறுதிவரை நிலைநிற்கிறவன் மீட்புப் பெறுவான்.\n14 \"ஆனால், 'பாழாக்கும் அருவருப்பு' நிற்கக் கூடாத இடத்தில் நிற்பதை நீங்கள் காணும்போது -- இதைப் படிப்பவன் உணர்ந்துகொள்ளட்டும் -- அப்போது யூதேயாவில் இருப்பவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகட்டும்.\n15 கூரைமேல் இருப்பவன் இறங்கி வீட்டில் நுழைந்து எதையும் எடுக்காமலே ஓடட்டும்.\n16 வயலிலிருப்பவன் தன் போர்வையை எடுக்கவும் திரும்பி வரவேண்டாம்.\n17 அந்நாட்களில் கருப்பவதிகளுக்கும் பாலூட்டுவோருக்கும் ஐயோ பரிதாபம் 18 இவை குளிர்காலத்தில் நிகழாதபடி மன்றாடுங்கள்.\n19 ஏனெனில், அவை வேதனையின் நாட்களாயிருக்கும். கடவுள் படைப்பைப் படைத்த தொடக்கத்திலிருந்து இதுவரை இத்தகைய வேதனை இருந்ததுமில்லை, இனி இருக்கப்போவதுமில்லை.\n20 ஆண்டவர் அந்நாட்களைக் குறைக்காவிடில் எவ்வுயிரும் தப்பித்துக் கொள்ளாது. ஆனால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் பொருட்டு அந்நாட்களைக் குறைத்திருக்கிறார்.\n21 அப்பொழுது எவனாவது உங்களிடம், 'இதோ மெசியா இங்கே இருக்கிறார், அதோ மெசியா இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக்கிறார்' என்றால் நம்பாதீர்கள்.\n22 போலி மெசியாக்களும் போலித்தீர்க்கதரிசிகளும் தோன்றி, கூடுமானால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களையும் ஏமாற்றக் கூடிய அருங்குறிகளும் அற்புதங்களும் செய்துகாட்டுவார்கள்.\n23 உங்களுக்கு எல்லாவற்றையும் முன்னதாகவே கூறிவிட்டேன்; எச்சரிக்கையாயிருங்கள்.\n24 \"ஆனால் அந்நாட்களில் இவ்வேதனைகளுக்குப்பின்னர் கதிரவன் இருண்டு விடுவான்; நிலா ஒளி கெடாது,\n25 விண்மீன்கள் வானிலிருந்து விழுந்துகொண்டிருக்கும்; வானத்தின் படைகள் அசைக்கப்படும்.\n26 அப்பொழுது மனுமகன் மிகுந்த வல்லமையோடும் மாட்சிமையோடும் மேகங்களின் மீது வருவதைக் காண்பார்கள்.\n27 அப்பொ��ுது அவர் தம் தூதர்களை அனுப்பி, மண்ணுலகின் கடைமுனை முதல் விண்ணுலகின் கடைமுனைவரை நாற்றிசையிலுமிருந்து தாம் தேர்ந்துகொண்டவர்களைத் திரட்டுவார்.\n28 \"அத்திமரத்திலிருந்து இந்த உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் கிளைகள் மென்மையாகித் தளிர்விடும்போது கோடைக்காலம் அண்மையிலுள்ளது என்று உங்களுக்குத் தெரியும்.\n29 அவ்வாறே நீங்களும் இவையெல்லாம் நடைபெறுவதைக் காணும்பொழுது, அவர் அண்மையிலிருக்கிறார். வாசலிலேயே இருக்கிறார் என்று அறிந்துகொள்ளுங்கள்.\n30 இவை யாவும் நடைபெறும்வரை இத்தலைமுறை ஒழியாது என்று உங்களுக்கு உறுதியாகச் சொல்லுகிறேன்.\n31 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோம்; என் வார்த்தைகளோ ஒழிந்து போகா.\n32 அந்நாளோ நாழிகையோ ஒருவனுக்கும் தெரியாது; தந்தைக்குத் தெரியுமேயன்றி, வானதூதருக்கும் மகனுக்கும்கூடத் தெரியாது.\n33 \"எச்சரிக்கையாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில், அந்நேரம் எப்பொழுது என்று உங்களுக்குத் தெரியாது.\n34 இது எப்படியெனில், வெளியூர் செல்லும் ஒருவன் செய்வது போலாகும். அவன் தன் வீட்டை விட்டுப் புறப்படும்போது, ஊழியர்களிடம் எல்லாம் ஒப்படைத்து, அவனவன் வேலையையும் குறிப்பிட்டு விழிப்பாயிருக்கும்படி காவலாளுக்குக் கட்டளையிடுகிறான்.\n35 அதுபோல நீங்களும் விழிப்பாயிருங்கள். -- ஏனெனில், வீட்டுத்தலைவர் மாலையிலோ நள்ளிரவிலோ கோழி கூவும் பொழுதோ காலையிலோ எப்பொழுது வருவார் என்று உங்களுக்குத் தெரியாது.\n36 அவர் திடீரென்று வரும்பொழுது நீங்கள் உறங்கிக் கொண்டு இருப்பதைக் காணலாகாது.\n37 உங்களுக்குக் கூறுவதை நான் எல்லாருக்குமே கூறுகிறேன்; விழிப்பாயிருங்கள்.\"\n1 பாஸ்காவும், புளியாத அப்பத் திருவிழாவும் வர இரண்டு நாள் இருந்தது. தலைமைக்குருக்களும், மறைநூல் அறிஞரும் சூழ்ச்சியாய் அவரைப் பிடித்துக் கொலைசெய்ய வகைதேடிக் கொண்டிருந்தார்கள்.\n2 \"திருவிழாவிலே வேண்டாம், ஒருவேளை மக்களிடையே கலகம் உண்டாகலாம்\" என்றார்கள்.\n3 பெத்தானியாவில் தொழுநோய்ச் சீமோன் வீட்டில் அவர் இருந்தார். அங்கே பந்தி அமர்ந்திருக்கும்போது, பெண் ஒருத்தி நரந்தம் என்னும் விலையுயர்ந்த நல்ல பரிமளத்தைலம் உள்ள படிகச் சிமிழைக் கொண்டுவந்து உடைத்து அவருடைய தலையில் ஊற்றினாள்.\n4 அப்போது சிலர் சினந்து, \"தைலத்தை இப்படி வீணாக்குவானேன்\n5 இத்தைலத்தை முந்���ூறு வெள்ளிக்காசுக்கும் அதிகமாய் விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே\" என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டு, அவள்மேல் சீறி எழுந்தனர்.\n6 இயேசுவோ, \"இவளை விடுங்கள்; ஏன் தொந்தரைசெய்கிறீர்கள் இவள் எனக்குச் செய்தது நேர்த்தியான செயல்தான்.\n7 ஏனெனில், ஏழைகள் உங்களோடு எப்போதும் இருக்கிறார்கள். வேண்டும்போதெல்லாம் நீங்கள் அவர்களுக்கு நன்மைசெய்ய முடியும். நானோ உங்களோடு எப்போதும் இருக்கப்போவதில்லை.\n8 இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள். என் அடக்கத்தைக்குறித்து முன்னதாகவே என் உடலுக்குத் தைலம் பூசினாள்.\n9 உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: உலக முழுவதும் எங்கெங்கு நற்செய்தி அறிவிக்கப்படுமோ அங்கெல்லாம் இவள் செய்ததும் இவள் நினைவாகக் கூறப்படும்\" என்றார்.\n10 பன்னிருவருள் ஒருவனான யூதாஸ் இஸ்காரியோத்து அவரைக் காட்டிக் கொடுக்கும்படி தலைமைக்குருக்களிடம் சென்றான்.\n11 அவர்கள் அதைக்கேட்டு மகிழ்ந்து அவனுக்குப் பணம் கொடுப்பதாக வாக்களித்தார்கள். அவனும் அவரை எவ்வாறு காட்டிக் கொடுக்கலாம் என வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.\n12 புளியாத அப்பத் திருவிழாவின் முதல் நாளில் பாஸ்காச் செம்மறியைப் பலியிடுவார்கள். அன்று சீடர் அவரிடம், \"நீர் பாஸ்காப் பலியுணவை உண்ண நாங்கள் எங்கே போய் ஏற்பாடு செய்யவேண்டும் என்கிறீர்\n13 அவர் சீடர்களுள் இருவரிடம், \"நகருக்குச் செல்லுங்கள். ஒருவன் தண்ணீர்க்குடம் சுமந்துகொண்டு உங்களுக்கு எதிரே வருவான். அவன்பின்னே செல்லுங்கள்.\n14 அவன் எங்கே செல்லுகிறானோ அந்த வீட்டுத்தலைவனிடம், 'நான் என் சீடருடன் பாஸ்கா உணவை உண்பதற்கான அறை எங்கே' என்று போதகர் கேட்கிறார் எனச் சொல்லுங்கள்.\n15 இருக்கை முதலியன அமைந்து ஆயத்தமாயுள்ள ஒரு பெரிய மாடி அறையை அவன் உங்களுக்குக் காட்டுவான்.\n16 அங்கே நமக்கு ஏற்பாடுசெய்யுங்கள்\" என்று சொல்லியனுப்பினார். சீடர்களும் போய் நகரை அடைந்து தங்களுக்கு அவர் சொல்லியவாறே நிகழ்ந்ததைக் கண்டு பாஸ்கா உணவுக்கு ஏற்பாடுசெய்தார்கள்.\n17 மாலையானதும் அவர் பன்னிருவருடன் வந்தார்.\n18 அவர்கள் பந்தியமர்ந்து உண்ணும்பொழுது இயேசு, \"என்னோடு உண்ணும் உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்\" என்றார்.\n19 அவர்கள் வருத்தப்பட்டு ஒவ்வொருவராக, \"நானோ, நானோ\" என்று அவரைக் கேட்கத் தொடங்கினார்கள்.\n20 அதற்கு அவர், \"பன்னிருவருள் ஒருவனே; என்னோடு பாத்திரத்தில் கையிடுபவனே.\n21 மனுமகன் தம்மைப்பற்றி எழுதியிருக்கிறபடியே போகிறார். மனுமகனைக் காட்டிக் கொடுக்கிறவனுக்கோ ஐயோ, கேடு அவன் பிறவாது இருந்திருந்தால் அவனுக்கு நலமாயிருக்கும்\" என்றார்.\n22 அவர்கள் உண்ணும்பொழுது, அவர் அப்பத்தை எடுத்து இறைபுகழ் கூறி, பிட்டு அவர்களுக்கு அளித்தது, \"இதை வாங்கிக்கொள்ளுங்கள்.\n23 இது என் உடல்\" என்றார். பின்னர், கிண்ணத்தை எடுத்து, நன்றிகூறி அவர்களுக்கு அளிக்க, அதில் அனைவரும் பருகினர்.\n24 அப்போது அவர், \"உடன்படிக்கைக்கெனப் பலருக்காகச் சிந்தப்படும் என் இரத்தம் இது.\n25 உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: இனிமேல், கடவுளின் அரசில் புதிய இரசம் குடிக்கும் நாள்வரை திராட்சைப்பழ இரசத்தைக் குடிக்கமாட்டேன்\" என்றார்.\n26 புகழ்ப்பாடல் பாடிவிட்டு, ஒலிவ மலைக்குச் சென்றனர்.\n27 இயேசு அவர்களை நோக்கி, \"நீங்கள் அனைவரும் இடறல்படுவீர்கள். ஏனெனில், 'மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறிப்போம்' என எழுதியிருக்கிறது.\n28 ஆனால், நான் உயிர்த்தபின் கலிலேயாவிற்கு உங்களுக்குமுன் போவேன்\" என்றார்.\n29 அதற்கு இராயப்பர், \"எல்லாரும் இடறல்பட்டாலும் நான் இடறல்படேன்\" என்றார்.\n30 இயேசு அவரிடம் \"உறுதியாக உனக்குச் சொல்லுகிறேன்: இன்றிரவே கோழி இரு முறை கூவுமுன், என்னை மும்முறை மறுதலிப்பாய்\" என்றார்.\n31 அவரோ, \"உம்மோடு இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை மறுதலியேன்\" என்று வற்புறுத்திச் சொன்னார். அப்படியே அனைவரும் சொன்னார்கள்.\n32 பின்பு, கெத்சேமனி என்னும் தோட்டத்திற்கு வந்தார்கள். அங்கே அவர் சீடர்களிடம், \"நான் செபிக்குமளவும் இங்கே இருங்கள்\" என்று சொல்லி,\n33 இராயப்பரையும் யாகப்பரையும் அருளப்பரையும் தம்மோடு அழைத்துச்சென்றார். அப்போது திகிலும் மனக்கலக்கமும் அவரை ஆட்கொள்ளவே,\n34 அவர் அவர்களை நோக்கி, \"என் ஆன்மா சாவுக்கு ஏதுவான வருத்தமுற்றிருக்கிறது; இங்கே தங்கி விழித்திருங்கள்\" என்றார்.\n35 சற்று அப்பால் போய்த் தரையில் குப்புற விழுந்து, கூடுமானால் அந்நேரம் தம்மைவிட்டு நீங்கும்படி செபித்தார்.\n36 மேலும், \"அப்பா, தந்தையே, அனைத்தும் உம்மால் கூடும். இத்துன்பக் கலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும். ஆகிலும் நான் விரும்பவுது அன்று, நீர் விரும்புவதே ஆகட்டும்\" என்றார்.\n37 பின்பு வந்து, அவர்கள் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு, இராயப்பரை நோக்கி, \"சீமோனே, தூங்குகிறாயா ஒரு மணி நேரம் விழித்திருக்க உன்னால் முடியவில்லையா\n38 சோதனைக்கு உட்படாதபடி விழித்திருந்து செபியுங்கள். ஆவி ஊக்கமுள்ளதுதான்; ஊன் உடலோ வலுவற்றது\" என்றார்.\n39 மீண்டும் சென்று அதே வார்த்தைகளைச் சொல்லி, செபித்தார்.\n40 திரும்பவும் வந்து, அவர்கள் தூங்கிக்கொண்டிருக்க கண்டார். ஏனெனில், அவர்களுடைய கண்கள் தூக்க மயக்கமுற்றிருந்தன. என்ன மறுமொழி சொல்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை.\n41 மூன்றாம் முறையாக அவர்களிடம் வந்து, \"இன்னும் தூங்கி இளைப்பாறுகிறீர்களா போதும், நேரம் வந்துவிட்டது. இதோ, மனுமகன் பாவிகளிடம் கையளிக்கப்படப் போகிறார்.\n42 எழுந்திருங்கள், போவோம், இதோ என்னைக் காட்டிக்கொடுப்பவன் நெருங்கிவிட்டான்\" என்றார்.\n43 அவர் பேசிக்கொண்டிருக்கையிலேயே, பன்னிருவருள் ஒருவனாகிய யூதாஸ் வந்தான். அவனோடு தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞரும் மூப்பரும் அனுப்பிய கூட்டமொன்று வாள்களோடும் தடிகளோடும் வந்தது.\n44 அவரைக் காட்டிக்கொடுக்கிறவன், \"எவரை நான் முத்தமிடுவேனோ அவர்தாம்; அவரைப் பிடித்துக் காவலோடு கொண்டு போங்கள்\" என்று கூறி அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.\n45 அவன் வந்தவுடனே, அவரை அணுகி, \"ராபி\" என்று சொல்லி முத்தமிட்டான்.\n46 அவர்களோ அவர்மேல் கைபோட்டுப் பிடித்தார்கள்.\n47 அருகில் நின்றவர்களுள் ஒருவன் வாளை உருவித் தலைமைக்குருவின் ஊழியனைத் தாக்கி, அவனுடைய காதைத் துண்டித்தான்.\n48 இயேசு அவர்களிடம், \"கள்வனைப் பிடிக்க வருவதுபோல வாளோடும் தடியோடும் என்னைப் பிடிக்க வந்தீர்களோ\n49 நாள்தோறும் கோயிலில் போதித்துக்கொண்டு உங்களிடையே இருந்தும், நீங்கள் என்னைப் பிடிக்கவில்லை. ஆனால் மறைநூல் கூறுவது இவ்வாறு நிறைவேற வேண்டும்\" என்றார்.\n50 அப்பொழுது அனைவரும் அவரை விட்டுவிட்டு ஓடிப்போனார்கள்.\n51 இளைஞன் ஒருவன் வெறும் உடம்பின்மேல் துப்பட்டியைப் போர்த்திக்கொண்டு அவர் பின்னே சென்றான்.\n52 அவனைப் பிடித்தார்கள். அவனோ துப்பட்டியை விட்டுவிட்டு ஆடையின்றி ஓடிப்போனான்.\n53 இயேசுவைத் தலைமைக்குருவிடம் கூட்டிச் சென்றனர். தலைமைக்குருக்கள், மூப்பர், மறைநூல் அறிஞர் எல்லாரும் வந்து கூடினர்.\n54 இராயப்பரோ தொலைவில் அவரைப் பின்தொடர்ந்து தலைமைக்குருவின் வீட்டு உள்முற்றம்வரை வந்து, காவலருடன் உட்கார்ந்து அனலில் குளிர்காய்ந்துகொண்டிருந்தார்.\n55 தலைமைக்குருக்களும் தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவைச் சாவுக்குக் கையளிக்கும்படி அவருக்கு எதிராகச் சான்று தேடியும், ஒன்றுமே கிடைக்கவில்லை.\n56 ஏனெனில், பலர் அவருக்கு எதிராகப் பொய்ச்சாட்சி கூறியும், அச்சாட்சிகள் ஒன்றுக்கொன்று ஒவ்வாதிருந்தன.\n58 \"கையால் கட்டிய இவ்வாலயத்தை இடித்துக் கையால் கட்டாத வேறொன்றை மூன்று நாளில் நான் கட்டுவேன்' என்று இவன் சொல்ல நாங்கள் கேட்டோம்\" என அவருக்கு எதிராகப் பொய்ச்சாட்சி கூறினர்.\n59 இதிலுங்கூட அவர்களுடைய சாட்சி ஒவ்வாதிருந்தது.\n60 தலைமைக்குரு அவர்கள் நடுவில் எழுந்து, \"உனக்கு எதிராக இவர்கள் சாட்சி சொல்லுகின்றனரே, மறுமொழியாக ஒன்றும் சொல்வதற்கில்லையா\n61 அவரோ மறுமொழியாக ஒன்றும் சொல்லாமல் பேசாதிருந்தார். மீண்டும் தலைமைக்குரு, \"போற்றுதற்குரிய இறைவனின் மகனான மெசியா நீதானோ\" என்று அவரைக் கேட்டார்.\n62 அதற்கு இயேசு, \"நான்தான். மனுமகன் வல்லமையுள்ள இறைவனின் வலப்பக்கத்தில் அமர்ந்து, வானமேகங்கள் சூழ வருவதைக் காண்பீர்கள்\" என்றார்.\n63 தலைமைக்குருவோ தம்முடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, \"நமக்கு இன்னும் சாட்சிகள் எதற்கு தேவதூஷணம் கேட்டீர்களே. உங்களுக்கு என்ன தோன்றுகிறது தேவதூஷணம் கேட்டீர்களே. உங்களுக்கு என்ன தோன்றுகிறது\n64 அவர்கள் அனைவரும், \"இவன் சாவுக்குரியவன்\" என்று தீர்ப்பிட்டார்கள்.\n65 அப்போது சிலர் அவர்மேல் துப்பவும், அவர் முகத்தை மூடி, அறைந்து, \"தீர்க்கதரிசனமாகச் சொல்\" என்று கூறவும் தொடங்கினர். காவலரும் அவரைக் கன்னத்தில் அறைந்தனர்.\n66 இராயப்பர் கீழே முற்றத்தில் இருக்கையில் தலைமைக்குருவின் ஊழியக்காரிகளுள் ஒருத்தி வந்து,\n67 இராயப்பர் குளிர்காய்ந்து கொண்டிருக்கக் கண்டு, அவரை உற்று நோக்கி, \"நீயும் நாசரேத்தூர் இயேசுவுடன் இருந்தாய்\" என்றாள்.\n68 அவரோ அதை மறுத்து, \"நீ என்ன சொல்லுகிறாய் என்றே விளங்கவில்லை; எனக்கு ஒன்றும் தெரியாது\" என்று சொல்லிவிட்டு, வெளியே வாசல்மண்டபத்திற்குச் சென்றார்.\n69 கோழியும் கூவிற்று. மீண்டும், ஊழியக்காரி அவரைக் கண்டு, அருகே இருந்தவர்களிடம் \"இவன் அவர்களுள் ஒருவன்\" என்று சொல்லத் தொடங்கினாள்.\n70 அவரோ மீண்டும் மறுத்தார். மீளவும் சிறிது நேரத்திற்குப்பின் அங்கு இருந்தவர்கள் இராயப்பரை நோக்கி, \"உண்மையாக நீ அவர்களுள் ஒருவன். ஏனெனில், நீ கலிலேயன்\" என்றார்கள்.\n71 அவரோ, \"நீங்கள் சொல்லுகிற அந்த ஆளை எனக்குத் தெரியவே தெரியாது\" என்று சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார்.\n72 உடனே இரண்டாம் முறையும் கோழி கூவிற்று. \"இரு முறை கோழி கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்\" என்று தமக்கு இயேசு சொன்னதை இராயப்பர் நினைவுகூர்ந்து கண்ணீர் சிந்தி அழலானார்.\n1 காலையானதும் மூப்பர், மறைநூல் அறிஞர், மற்றத் தலைமைச் சங்கத்தார் இவர்களோடு தலைமைக்குருக்கள் கூடி ஆலோசனைசெய்து இயேசுவைக் கட்டி நடத்திச் சென்று பிலாத்திடம் கையளித்தனர்.\n2 பிலாத்து, \"நீ யூதரின் அரசனோ\" என்று அவரை வினவ, அவர் மறுமொழியாக, \"நீர்தாம் சொல்லுகிறீர்\" என்றார்.\n3 தலைமைக்குருக்கள் பலவற்றைக் குறித்து, அவர்மீது குற்றம் சாட்டினார்கள்.\n4 பிலாத்து மீண்டும் அவரிடம், \"நீ மறுமொழி ஒன்றும் சொல்வதற்கில்லையா\" என்று கேட்டு, \"இதோ\" என்று கேட்டு, \"இதோ உன்மேல் இத்தனை குற்றம் சாட்டுகிறார்களே\" என்றார்.\n5 இயேசுவோ அதன்பின் மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை. பிலாத்து அதைக் கண்டு வியப்புற்றார்.\n6 திருவிழாதோறும் அவர்கள் கோரும் ஒரு கைதியை விடுதலைசெய்வதுண்டு.\n7 அப்போது பரபாஸ் என்று கைதி ஒருவன் இருந்தான். ஒரு குழப்பத்தில் கொலை செய்த கலகக்காரருடன் பிடிபட்டவன் அவன்.\n8 கூட்டம் வந்து, வழக்கம்போலத் தாங்கள் கோருவதைச் செய்யும்படி பிலாத்தைக் கேட்கத்தொடங்கியது.\n9 அதற்கு அவர், \"யூதர்களின் அரசனை நான் விடுதலைசெய்வது உங்களுக்கு விருப்பமா\n10 ஏனெனில், தலைமைக்குருக்கள் அவரைக் கையளித்தது பொறாமையால்தான் என்பது அவருக்குத் தெரியும்.\n11 பரபாசையே விடுதலைசெய்ய வேண்டும் என்று சொல்லும்படி தலைமைக்குருக்கள் கூட்டத்தைத் தூண்டிவிட்டனர்.\n12 பிலாத்து மீண்டும் அவர்களிடம், \"அப்படியானால் நீங்கள் யூதர்களின் அரசன் என்று சொல்லுகிறவனை நான் என்ன செய்யட்டும்\n13 அவர்கள், \"அவனைச் சிலுவையில் அறையும்\" என்று மீண்டும் கூச்சலிட்டார்கள்.\n14 அதற்குப் பிலாத்து, \"இவன் செய்த தீங்கு என்ன\" என்று கேட்டார். அவர்கள், \"அவனைச் சிலுவையில் அறையும்\" என்று இன்னும் உரக்கக் கூச்சலிட்டார்கள்.\n15 பிலாத்து அவர்களைத் திருப்திசெய்ய விரும்பிப் பரபாசை விடுதலைசெய்து, இயேசுவைச் சாட்டையால் அடித்து, சிலுவையில் அறையும்படி கையளித்தார்.\n16 படைவீரர் அவரை அரண்மனைக்குள், அதாவது ஆளுநரின் மனைக்குள் நடத்திச் சென்று, அங்கேயிருந்த பட்டாளத்தினரை எல்லாம் கூட்டினர்.\n17 பின்பு அவருக்குச் சிவப்பு ஆடை உடுத்தி முள்முடி ஒன்றைப் பின்னித் தலையில் சூட்டி,\n18 \"யூதரின் அரசே வாழி\" என்று வணக்கம் செலுத்தத் தொடங்கினர்.\n19 மேலும், அவரைத் தலையில் பிரம்பால் அடித்து, அவர்மேல் துப்பி, முழந்தாளிட்டு வணங்கினர்.\n20 இப்படி அவரை எள்ளி நகையாடியபின். சிவப்பு ஆடையைக் கழற்றிவிட்டு, அவருடைய ஆடைகளை உடுத்தி அவரைச் சிலுவையில் அறைய வெளியே கூட்டிச் சென்றார்கள்.\n21 சீரேனே ஊரானாகிய சீமோன் என்னும் ஒருவன் நாட்டுப்புறத்திலிருந்து அவ்வழியே வந்துகொண்டிருந்தான். அவன், அலெக்சாந்தர், ரூப்பு என்பவர்களுக்குத் தந்தை. அவனை அவருடைய சிலுவையைச் சுமக்கும் படி கட்டாயப்படுத்தினர்.\n22 ' மண்டை ஓடு' எனப் பொருள்படும் கொல்கொத்தா என்னும் இடத்திற்கு அவரை அழைத்துச் சென்றனர்.\n23 அங்கே அவர்கள் அவருக்கு வெள்ளைப் போளம் கலந்த இரசத்தைக் கொடுத்தனர். அவர் அதை ஏற்கவில்லை.\n24 அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். 'பின்னர், அவர் ஆடைகளில் எதெது யார் யாருக்கு என்று பார்க்கச் சீட்டுப் போட்டுப் பகிர்ந்துகொண்டார்கள்.\n25 அவரைச் சிலுவையில் அறையும்போது காலை ஒன்பது மணி.\n26 அவர்மேல் சாட்டிய குற்றத்தைக் குறிக்கும் பலகையில், 'யூதரின் அரசன்' என்று எழுதியிருந்தது.\n27 அவருக்கு வலப்பக்கத்தில் ஒருவனும், இடப்பக்கத்தில் ஒருவனுமாகக் கள்வர் இருவரை அவருடன் சிலுவையில் அறைந்தனர்.\n29 அவ்வழியே சென்றவர்கள் தலையை ஆட்டி, \"ஆலயத்தை இடித்து மூன்று நாளில் கட்டுபவனே,\n30 சிலுவையிலிருந்து இறங்கி உன்னையே காப்பாற்றிக்கொள்\" என்று சொல்லி அவரைப் பழித்தனர்.\n31 அவ்வாறே தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞருடன் சேர்ந்து அவரை எள்ளி நகையாடி, \"பிறரைக் காப்பாற்றிய இவன் தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.\n32 இஸ்ராயேலின் அரசனாகிய மெசியா இப்பொழுது சிலுவையினின்று இறங்கட்டும்; கண்டு நம்புவோம்\" என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டனர். அவருடன் அறையுண்டவர்களும் அவர்மேல் வசைகூறினர்.\n33 நண்பகல் தொடங்கி, மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று.\n34 மூன்று மணி���்கு இயேசு, \"எலோயி, எலோயி, லாமாசபக்தானி\" என்று உரக்கக் கூவினார். இதற்கு, \"என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்\n35 அருகிலிருந்தவர்களுள் சிலர் இதைக் கேட்டு, \"இதோ இவன் எலியாசைக் கூப்பிடுகிறான்\" என்றனர்.\n36 ஒருவன் ஓடிப்போய்க் கடற்காளானைக் காடியில் தேய்த்து, ஒரு கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்து, \"பொறுங்கள், எலியாஸ் இவனைக் கீழே இறக்க வருவாரா, பார்ப்போம்\" என்றான்.\n37 இயேசு உரக்கக்கூவி உயிர் நீத்தார்.\n38 அப்போது ஆலயத்தின் திரை, மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது.\n39 எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர்தலைவன் இவ்வாறு இவர் உயிர்நீத்ததைக் கண்டு, \"உண்மையில் இம்மனிதன் கடவுளின் மகனாக இருந்தார்\" என்றான்.\n40 பெண்கள் சிலரும் அங்கு இருந்தனர். தொலைவில் நின்றே பார்த்துக்கொண்டு இருந்தனர். அவர்களுள் மதலேன் மரியாளும், சின்ன யாகப்பருக்கும் யோசெத்துக்கும் தாயான மரியாளும், சலோமேயும் இருந்தனர்.\n41 இயேசு கலிலேயாவிலிருந்தபொழுது இவர்கள் அவரைப் பின்தொடர்ந்து அவருக்குப் பணிவிடை புரிந்தவர்கள். அவருடன் யெருசலேமுக்கு வந்திருந்த பெண்கள் வேறு பலரும் இருந்தனர்.\n42 இதற்குள் மாலைநேரம் ஆகிவிடவே, ஓய்வுநாளுக்கு முந்தின அந்நாள் ஆயத்தநாள்.\n43 ஆதலால், அரிமத்தியாவூர் சூசை துணிவுடன் பிலாத்திடம் சென்று, இயேசுவின் உடலைக் கேட்டார். இவர் தலைமைச்சங்கத்தின் செல்வாக்குடைய ஓர் உறுப்பினர். இருவரும் கடவுளின் அரசை எதிர்ப்பார்த்திருந்தவர்.\n44 இயேசு அதற்குள் இறந்துவிட்டதைப்பற்றிப் பிலாத்து வியப்புற்றார். நூற்றுவர்தலைவனை அழைத்து, \"அவன் இதற்குள் இறந்துவிட்டானா\n45 நூற்றுவர் தலைவனிடமிருந்து செய்தியை அறிந்ததும், சடலத்தைச் சூசையிடம் அளித்தார்.\n46 சூசை கோடித்துணி வாங்கிவந்து, இயேசுவை இறக்கி, துணியில் சுற்றி, பாறையில் குடைந்த கல்லறையில் வைத்து, அதன் வாயிலில் ஒரு கல்லை உருட்டி வைத்தார்.\n47 மதலேன்மரியாளும் யோசெத்தின் தாயாகிய மரியாளும் அவரை வைத்த இடத்தை பார்த்துக்கொண்டனர்.\n1 ஓய்வுநாள் கழிந்ததும் மதலேன்மரியாளும் யாகப்பரின் தாய் மரியாளும் சலோமேயும் இயேசுவின் உடலில் பூசுவதற்காகப் பரிமளப் பொருட்கள் வாங்கினர்.\n2 வாரத்தின் முதல்நாள் அதிகாலையில் கதிரவன் எழுந்தபின் கல்லறைக்கு வந்தனர்.\n3 \"கல்லறை வாயிலிலிருந்து, யார் நம���்குக் கல்லைப் புரட்டிவிடுவார்\" என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டனர்.\n4 நிமிர்ந்து பார்க்கும்பொழுது கல் புரண்டிருப்பதைக் கண்டனர். அதுவோ மிகப் பெரிய கல்.\n5 அவர்கள் கல்லறைக்குள் நுழைந்தபொழுது, வெண்ணாடை அணிந்து வலப்பக்கத்தில் அமர்ந்திருந்த ஓர் இளைஞனைக் கண்டு திகிலுற்றனர். அவன் அவர்களை நோக்கி, \"திகிலுறவேண்டாம்.\n6 சிலுவையிலறையுண்ட நாசரேத்தூர் இயேசுவைத் தேடுகிறீர்கள். அவர் உயிர்த்துவிட்டார். இங்கே இல்லை. இதோ\n7 நீங்கள் போய் அவருடைய சீடர்களிடமும் இராயப்பரிடமும், \"உங்களுக்குமுன் அவர் கலிலேயாவிற்குப் போகிறார். அவர் உங்களுக்குக் கூறியவாறு நீங்கள் அவரை அங்கே காண்பீர்கள்' என்று சொல்லுங்கள்\" என்றான்.\n8 அவர்கள் வெளியே வந்து கல்லறையை விட்டு ஓடினார்கள். ஏனெனில், திகைப்பும் நடுக்கமும் அவர்களை ஆட்கொணடது. அச்சம் மேலிட அவர்கள் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லவில்லை.\n9 வாரத்தின் முதல்நாள் காலையில், அவர் உயிர்த்தெழுந்து முதலில் மதலேன்மரியாளுக்குத் தேன்றினார். இவளிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களைத் துரத்தியிருந்தார்.\n10 முன்பு இயேசுவோடு இருந்தவர்களிடம் அவள் போய் இதை அறிவித்தாள். அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தனர்.\n11 இயேசு உயிருடனிருக்கிறார், அவள் அவரைக் கண்டாள் என்பதை அவர்கள் கேட்டபோது நம்பவில்லை.\n12 அதன்பின் அவர்களுள் இருவர் நாட்டுப்புறத்திற்கு நடந்துபோகையில், அவர்களுக்கு வேற்றுருவில் தோன்றினார்.\n13 அவர்களும் வந்து மற்றவர்களுக்கு அறிவித்தார்கள். அவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை.\n14 இறுதியாக, பதினொருவரும் உண்ணும்பொழுது அவர் தோன்றி, உயிர்த்தெழுந்த தம்மைக் கண்டவர்கள் சொன்னதை நம்பாத அவர்களுடைய விசுவாசமின்மையும் பிடிவாதத்தையும் கடிந்துகொண்டார்.\n15 மேலும் அவர்களை நோக்கி, \"உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்.\n16 விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான், விசுவசியாதவனுக்குத் தண்டனை கிடைக்கும்.\n17 விசுவசிப்பவர்களிடம் இவ்வருங்குறிகள் காணப்படும்; என் பெயரால் பேய்களை ஓட்டுவர், புதிய மொழிகளைப் பேசுவர்,\n18 பாம்புகளைக் கையால் பிடிப்பர். 'கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கிழைக்காது. பிணியாளிகள் மேல் கைகளை வைப்பர், அவர்களும் நலம���ைவர்\" என்றுரைத்தார்.\n19 இவ்வாறு அவர்களோடு பேசி முடித்தபின், ஆண்டவர் இயேசு விண்ணேற்படைந்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்தார்.\n20 அவர்கள் புறப்பட்டுப் போய் எங்கும் தூதுரைத்தனர். ஆண்டவரும் அவர்களோடு செயல்புரிந்து, உடனிகழ்ந்த அருங்குறிகளால் தேவ வார்த்தையை உறுதிப்படுத்தினார்.\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2010/02/hypocritic-secularists-and-the-dangers/", "date_download": "2021-01-25T07:30:00Z", "digest": "sha1:73LZNIU6BIGSELFOFHMP7BSU7BMXLZYW", "length": 61078, "nlines": 177, "source_domain": "www.tamilhindu.com", "title": "சமத்துவ மனிதர்களும் சாதுர்யக் குரங்கும் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇந்து மத மேன்மை, சமூகம்\nசமத்துவ மனிதர்களும் சாதுர்யக் குரங்கும்\nபல நேரங்களில் உண்டாகும் அனுபவம் இது; இந்து மதத்திற்கெதிரான சதிகளைச் செய்யும் பிற மதத்தினர் பற்றியும் அரசாங்க நடவடிக்கைகள் பற்றியும் ஊடகங்களின் மோசடிகள் பற்றியும் நம்மவர்களிடம் விவாதிக்க நேர்ந்தால் அங்கே முதலில் அடிக்கப்படுவது சமத்துவ ஜல்லி. வெளிப்படையாக பிற மதத்தவர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்று பேசுவதையே மதவாதமாகப் பார்க்கும் போக்கு நம் மக்களிடம் இன்னும் தொடர்கிறது. வெளிப்படையாக விவாதிக்கத் தயங்குகிறார்கள். சத்தமாகப் பேசப் பயப்படுகிறார்கள்.\nஇந்துக் கலாசாரத்தை அழிக்க நம் கண்முன்னேயே எத்தனை நிகழ்வுகளை வெளிப்படையாகக் காண்கிறோம்; அனுபவிக்கிறோம். அப்படியிருந்தும் அதைப் பற்றி வெளிப்படையாக விவாதித்தாலே விவாதிப்பவரை மதவாதி என்று முத்திரை குத்த இந்துக்களே தயாராகிறார்கள் என்பது வேதனை அளிக்கிறது. ‘நீ உன் வழியைக் கவனி; பிற மதத்தவரைப் பற்றி யோசிக்காதே,’ என்றும் அறிவுரை வழங்கப்படுகிறது. அதற்கு சமத்துவம் என்றும் பெயர் வைக்கப்படுகிறது. இந்துக்களின் அமைதியான வாழ்க்கை முறையின் அஸ்திவாரங்களை அசைக்கும் முயற்சி நடக்கும்போது நமது வழியைப் பார்த்துச் செல்வோம் என்று விவாதிக்காமலும் உணர்வுகளை வெளிப்படுத்தாமலும் இருக்க இயலுமா என்பதே இந்தக் கட்டுரையின் கேள்வி.\nகுரங்கிற்கு இருக்கும் சாதுர்யம் கூட இல்லாமல், சமத்துவப் பேச்சு மட்டும் அமைதிக்கு உதவுமா எது அந்தக் குரங்கு\nஓர் ஏரிக்கரையில் இருந்த நாவல் மரத்தில் ஒரு குரங்கு இருந்தது. அங்கே வந்த ஒரு முதலை, “நண்பனே எனக்கு நாவல் பழத்தைப் பறித்து தருவாயா” என்றது. குரங்கும் முதலையை நண்பனாக நினைத்து, பழத்தைப் பறித்து போட்டது. முதலை தானும் தின்று ஏரியில் நீந்திச் சென்று தனது மனைவிக்கும் கொடுத்தது. ருசியான நாவல் பழத்தைத் தின்ற பெண்முதலை, தனது கணவனிடம், “இந்த நாவல் பழமே இப்படி இனிக்கிறதே, தினந்தோறும் அதைத் தின்னும் குரங்கின் ஈரல் எப்படிச் சுவைக்கும்” என்றது. குரங்கும் முதலையை நண்பனாக நினைத்து, பழத்தைப் பறித்து போட்டது. முதலை தானும் தின்று ஏரியில் நீந்திச் சென்று தனது மனைவிக்கும் கொடுத்தது. ருசியான நாவல் பழத்தைத் தின்ற பெண்முதலை, தனது கணவனிடம், “இந்த நாவல் பழமே இப்படி இனிக்கிறதே, தினந்தோறும் அதைத�� தின்னும் குரங்கின் ஈரல் எப்படிச் சுவைக்கும் எனவே அந்தக் குரங்கை இங்கே கொண்டு வாருங்கள். நாம் அதைக் கொன்று அதன் ஈரலை ருசிப்போம்,” என்றது.\nஆண் முதலையும் ருசிக்கு ஆசைப்பட்டு குரங்கிடம் சென்று வஞ்சகமாகப் பேசியது. “நீ பழங்கள் கொடுத்ததால் மகிழ்ந்த என் மனைவி உனக்கு உணவு விருந்து வைத்திருக்கிறாள். என்னுடன் என் வீட்டிற்கு வந்து என்னைக் கௌரவிக்கவேண்டும்,” என்றது. ஏமாந்த குரங்கும் முதலையின் முதுகில் ஏறிச் செல்லத் துவங்கியது. குரங்கு தப்பிக்க முடியாத அளவு தண்ணீரில் பாதிவழி சென்றபின் முதலை குரங்கிடம் மிரட்டலாகச் சொன்னது, “ஏமாந்த குரங்கே உன் ஈரலை நாங்கள் தின்னப் போகிறோம். இன்றைய எங்கள் விருந்து நீ தான் உன் ஈரலை நாங்கள் தின்னப் போகிறோம். இன்றைய எங்கள் விருந்து நீ தான்\nஇதைக் கேட்ட குரங்கு பதறாமல் சொன்னது, “நண்பனே இதுதான் உன் எண்ணமென்று முன்னாலேயே சொல்லக்கூடாதா இதுதான் உன் எண்ணமென்று முன்னாலேயே சொல்லக்கூடாதா இது தெரியாமல் நான் ஈரலைக் கழற்றி மரத்தில் காயப்போட்டிருந்தேன். நீ அழைத்ததால் அப்படியே வந்துவிட்டேன். கரைக்குச் சென்று அதை எடுத்து வருவோம் வா,” என்றது. இதை நம்பிய முதலை கரைக்கு வர, குரங்கு சட்டென்று குதித்து மர உச்சியில் ஏறிக் கொண்டது. “நண்பனாக இருந்து என் உயிருக்கே உலை வைத்தாயே இது தெரியாமல் நான் ஈரலைக் கழற்றி மரத்தில் காயப்போட்டிருந்தேன். நீ அழைத்ததால் அப்படியே வந்துவிட்டேன். கரைக்குச் சென்று அதை எடுத்து வருவோம் வா,” என்றது. இதை நம்பிய முதலை கரைக்கு வர, குரங்கு சட்டென்று குதித்து மர உச்சியில் ஏறிக் கொண்டது. “நண்பனாக இருந்து என் உயிருக்கே உலை வைத்தாயே ஆராயாமல் நட்பு கொண்டவனின் நிலை என்னவென்று இப்போதுதான் புரிந்து கொண்டேன், என் உயிரையும் காத்துக் கொண்டேன்,” என்றது குரங்கு.\nஎது நட்பு, எது கூடா நட்பு என்பதை பின்னர் ஆராய்வோம். ஆனால் நண்பன் என்று நினைத்தவன் துரோகம் செய்கிறான் என்று தெரிந்தவுடன் விழித்துக் கொண்டு சமயோசிதமாக தப்பித்த அந்தக் குரங்கின் விழிப்புணர்ச்சி தான் நமக்கு இப்போது தேவை என்பதை நம்மில் எத்தனை பேர் உணர்கிறோம்.\nஇந்துக்களின் வாழ்க்கை மிக விஸ்தாரமான தத்துவங்களில் துவங்கி மிக நுணுக்கமான வாழ்க்கை தர்மங்கள் வரையிலான சூட்சுமமான உணர்ச்சி வளையங்களைக் கொண்ட��ு. இதை மூன்று பாகங்களாகப் பிரிக்க முடியும்.\nஆத்மா பரமாத்மா என்ற சிந்தனையை வளர்க்கும் அமைதியான ஆன்மிக வாழ்க்கை\nசமூக மற்றும் கலாசார வாழ்க்கை\nகுடும்பம் மற்றும் தனிமத தர்மங்கள் அடங்கிய வாழ்க்கை.\nஇந்துக்களின் வாழ்க்கை இப்படியான பல கட்டங்களைக் கொண்ட வடிவமைப்பைப் பெற்றுள்ளது. இவை அனைத்தும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்து காணப்படும் ஓர் அமைப்பே ஆகும். ஒன்றுக்குள் ஒன்று அடக்கம். இந்துக்களின் வாழ்வில் இவற்றில் எந்தப் பாகத்தில் பாதிப்பை ஏற்படுத்தினாலும் அது ஒரு சமூகத்தையே முழுமையாக பாதிக்கும் அளவிற்கு இந்த வாழ்க்கை அமைப்பு முறை ஒருவரை ஒருவர் சார்ந்தும் நெருக்கமாகவும் அமையப் பெற்றதாகும்.\nஇவற்றை இன்னும் விரிவாகப் பார்ப்போம்.\nஇந்த உலகில் பிறப்பும் இறப்பும் மாறி மாறி நடந்து கொண்டே இருக்கிறது. ஆடு,மாடு, செடி, கொடிகள் முதல் சின்னச் சின்ன ஜீவராசிகள் வரை எல்லோரும் பிறக்கிறோம் இறக்கிறோம். ஆனால் இவை ஏன் நடக்கின்றன. எங்கிருந்து வருகிறோம். இந்த கேள்விகளை ஆழ்ந்து ஆராய்வதும் ஆத்மா, பரமாத்மா என்ற உண்மைகளை ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கும் விளக்கங்களின் அடிப்படையில் தவம் செய்து உணர்வதும், உயர்ந்த ஆன்மிக வாழ்க்கையாக இந்துக்களால் வாழப்படுகிறது. அதன் வழியே வாழ்ந்து உண்மைகளைக் கண்டுணர்ந்து நமக்கு பல ஞானிகளும், ரிஷிகளும், சித்தர்களும் பல காலகட்டங்களில் எடுத்துரைத்து வழிகாட்டிச் சென்றிருக்கிறார்கள். அந்த வழிகாட்டுதலின்படி வாழ்க்கையை நடத்திச் செல்வதே, அந்த வழிகாட்டுதலின்படி வாழ்வதே ஒவ்வொரு இந்துவின் வாழ்க்கையின் ஆழ்மன நோக்கமாக இருக்கிறது.\nநிரந்தரமற்ற வாழ்வில் பற்றுதல் கொள்ளாமல் ஆன்மாவின் மேன்மையை உணர்ந்து அதை உணரும் பொருட்டு அதன் வழி செல்வதே நமது பாதை என்றும் அதுவே மேலான வாழ்க்கை என்றும் உபநிஷத்துக்கள் போதிக்கின்றன. இப்படிப்பட்ட உயர்ந்த மேலான வாழ்க்கை வாழ்வதற்கு ஒவ்வொரு மனிதனும் அடிப்படையில் மனதில் அமைதியும் பக்குவமும் கொள்ளவேண்டும். அந்தப் பக்குவம் தான் அவனது ஆன்மாவின் தேடுதலுக்கும் உயர்ந்த ஆன்மிக வாழ்க்கைக்கும் வழிவகுக்கும். அத்தகைய பக்குவம் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவன் சார்ந்த சமூகத்திலிருந்து தான் கிடைக்கும். அமைதியான சமூகமே பக்குவமுள்ள மனிதர்களை வழங்கத் தகுதியு��்ளது. எனவே சமூகம் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அதற்கான தர்மங்களை உள்ளடக்கிய சமூகக் கலாசாரம் உருவாக்கப்பட்டிருக்கிறது.\nகுடும்பம் என்பது மிகச் சிறிய சமூகம். சமூகம் என்பது மிகப் பெரிய குடும்பம்.\nஒரு குடும்பம் அமைதியாக இருக்க வேண்டும் என்றால் எல்லோரும் ஒரே மாதிரியான பழக்க வழக்கங்களும் வாழ்க்கை முறைகளையும் கொண்டிருத்தல் வேண்டும். இது ஒரு குழு உணர்வு. அப்படி ஒரு குழு உணர்வு அடிப்படையில், பலதரப்பட்ட மக்கள் ஒரே மாதிரியான வாழ்க்கை முறையைக் கடைபிடித்தார்கள். திருமணங்கள், பண்டிகைகள் கொண்டாடுவது, ஆட்சியாளரின் தர்மங்கள், மக்களின் வாழும் தர்மங்கள் என்று பல வகை தர்மங்கள் நம்மை வழிநடத்துகின்றன. கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் கைவிடாது, ஒருவருக்கொருவர் துரோகம் புரியாமல் வாழ்வதும் கலாசாரமாகக் கடைபிடிக்கப் படுகிறது. அதிலும் ராமாயணத்தையும் ராமரையும் சீதையையும் உதாரணமாக்கி, ஆன்மிகச் சிந்தனையில் வாழ்க்கையைப் பிணைத்து ஆன்மிகத்தையும் சமூகத்தையும் பின்னிப் பிணைந்து வாழ்வது இந்துக்களின் கலாசாரமாகிறது.\nநிறம், மொழி, வாழிடம் என்ற பாகுபாடில்லாமல் எல்லோருமே கலாசாரம் என்ற ஒரு குடையின் கீழ் மகிழ்ச்சியாக வாழ்ந்திருந்தார்கள். தென்னிந்தியாவில் இருப்பவர்கள் காசிக்கும் வட இந்தியர்கள் ராமேஸ்வரத்திற்கும் வந்துசெல்வதும் ஒரே கலாசாரத்துடன் வாழ்வதாலேயே சாத்தியமாகிறது. மக்கள் இந்தியாவின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் ஒரே மாதிரி நட்புணர்வையும் அன்பையும் பெற முடிந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு குழு உணர்வுடன் பெரும்பான்மை மக்கள் வாழும்போது, அந்தச் சமூகத்திற்கு அமைதியான சூழ்நிலை கிடைக்கிறது. அப்படி ஓர் அமைதியான சமூகத்தில் வாழும்போது தான் ஒருவன் ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்ட முடியும்.\nஇனி. குடும்பம் மற்றும் தனிநபர்\nஒவ்வொரு குடும்பத்திற்கும் நிறைந்த தர்மங்கள் இருக்கின்றன. பிள்ளைகளைப் பேணிகாத்தல் பெற்றோரின் கடமை.\nபெற்றோருக்கு மரியாதை செய்து அவர்களது வயோதிகத்தில் அவர்களைப் பாதுகாத்து பணிவிடை செய்தல் பிள்ளைகளின் கடமை. மனைவி, குழந்தைகளைக் காத்தல் கணவனின் கடமை.\nகணவனுக்கும் குடும்பத்திற்கும் உண்மையாக நடந்துகொள்வது மனைவியின் கடமை.\nகுடும்பம் என்ற அமைப்புக்குள் வாழாமல் குடும்பங���களைச் சார்ந்து வாழும் துறவிகள் மற்றும் பிரம்மச்சாரிகளுக்கு உணவளித்து உதவுதல் குடும்பஸ்தர்களின் கடமை.\nஎல்லா ஜீவராசிக்கும் வாழ இடமளித்து இயற்கையோடு ஒன்றி வாழுதல் சக மனிதர்கள் யாவருக்கும் கடமை.\nஒவ்வொரு தனிமனிதர்களும் பாவகாரியங்கள் என்று அழைக்கப்படுபவைகளைச் செய்யாதிருத்தலும், புண்ணிய காரியங்களை மட்டுமே செய்ய வேண்டும் என்பதும் விதிக்கப்பட்டு, தனிமனித ஒழுக்கங்கள் தர்மங்களாகவே கடைபிடிக்கப்பட்டும் வந்தன.\nஇதுமட்டுமல்லாமல் இறை நம்பிக்கையையும் அறிவியலையும் ஒன்றாக இணைத்து, அதை வாழ்க்கை முறையாகவே அமைத்துக் கொண்டது இந்துக்களின் வாழ்க்கை.\nஉதாரணமாக மாரியம்மன் திருவிழா என்றால் வேப்பிலை முக்கியத்துவம் பெறும். வேப்பிலையை பல நூற்றாண்டுகளாக நாம் பயன்படுத்தி வருகிறோம். வேப்பிலையில் மருத்துவ குணம் உள்ளது என்பதை வெள்ளைக்காரன் சமீபத்தில் தெரிந்துகொண்டு, அதைத் தாமே கண்டு பிடித்ததாகவும் காப்புரிமை கேட்டது வேறு விஷயம். அம்மை நோய் வந்தவர்களை வேப்பிலையாலே சுற்றி வைப்பார்கள். வேப்பிலை அரைத்து மருந்தாகக் குடிக்கக் கொடுப்பார்கள். இவை அம்மனுக்கும் மருத்துவத்திற்கும் கலாசாரம் என்ற பெயரால் நாம் வைத்துக் கொண்ட சம்பந்தம். இதை மூடத்தனம் என்றோ காட்டுமிராண்டித்தனம் என்றோ புறந்தள்ளினால் கெடுதல் நமக்குத்தான்.\nஇப்படி இந்துக்களின் வாழ்க்கை முறை பல்வேறு கட்டமைப்புகளாக மேக்ரோ முதல் மைக்ரோ வரை மிக நுணுக்கமான முறையில் அமைக்கப்பட்டது. ஆன்மிகம் என்னும் உயர்ந்த விஷயத்தை ஒரு சராசரி மனிதன் அடைய வேண்டுமென்றால், இப்படி பல கட்டங்களைக் கொண்ட வாழ்க்கையை வாழ்ந்துதான் அடைய முடியும்.\nஆனால் இந்துக்களின் இந்தச் சமூகக் கட்டமைப்பை சிதைக்கத்தான் இப்போது பெரிய போராட்டமே நடந்து வருகிறது. அப்படி நடந்தால் ஆன்மிக நாட்டத்தை விட சமூகப் போராட்டத்திலேயே மக்கள் கவனம் சிதறும். அப்போது மனிதர்களிடம் அன்பு குறைந்து வன்முறைகளும் போராட்டங்களுமே மேலோங்கி இருக்கும். இப்படி ஒரு சூழலை சமூகத்தில் உருவாக்கத்தான் இந்துக் கலாசாரத்தைச் சிதைக்க விரும்புபவர்கள் முயற்சிக்கிறார்கள்.\n* இந்துக்களின் இந்த வாழ்க்கைக் கட்டமைப்பைக் கலைக்க நினைப்பவர்கள் செய்யும் முதல் வேலை, இளைஞர்களைக் கொண்டு அவர்கள் கலாசாரத்தை அவர்களை வைத்தே கேலியாகப் பேசவைப்பது.\n* திருமணம் எனது சொந்த உரிமை, என் தாய் தந்தையருக்கு அதில் தலையிட உரிமை இல்லை என்று சொல்ல வைத்து பெற்றோர்கள் என்ற குடும்பக் கூரையை கிழித்தெறியச் செய்வது. இதற்கு காதல் காட்சிகள் கொண்ட சினிமாக்கள் பெரிதும் உதவுகின்றன.\n* குடிப் பழக்கம் கூடாத பழக்கம் என்று குடும்பங்களில் பெற்றோர்கள் போதனை செய்தாலும், பப் கலாசாரத்தை வளர்த்து ஆணும் பெண்ணுமாக குடுத்துக் கூத்தடிப்பதை நாகரிகமாக இளைஞர்களைக் கருத வைப்பது. அதை எதிர்க்கும் பெற்றோர்களை ஹிட்லரைப் போலச் சித்தரித்து சினிமாவிலும் சீரியல்களிலும் காட்டி, குடும்பங்களை நிலைகுலையச் செய்வது.\n* நாகரிகம் என்ற பெயரால் டிஸ்கோத்தே நடன நிகழ்ச்சிகள் போன்றவைகளை ஊக்கப்படுத்தி ஆண், பெண் கலாசாரத்தில் குண்டைத் தூக்கிப் போடுவது. இதிலும் அசிங்கம் என்னவென்றால் நடன நிகழ்ச்சி என்ற பெயரில் எல்லாத் தொலைக்காட்சிகளும் ஒரு குத்தாட்ட நிகழ்ச்சியை ஒளிபரப்புவது. இவன் பெண்டாட்டி அவன் கூட ஆடுவதும் அவள் கணவன் இவளுடன் ஆடுவதும் இருவரது கணவன்/மனைவியும் பார்வையாளர்கள் பகுதியிலிருந்து அதைக் கைதட்டி, சூப்பர் ஃபெர்பாமன்ஸ் என்று விசிலடிப்பதும், அந்த மாற்று இருவருக்கிடையே கெமிஸ்ட்ரி() எவ்வளவுதூரம் பிரமாதமாக இருக்கிறது என்பதை குட்டைப் பாவாடை நீதிபதிகள் சோதித்து, தீர்ப்பளித்து லட்சக்கணக்கில் பரிசளிப்பதும்…. கலாசாரம் என்ற ஒன்று இருக்கிறதா என்ற கேள்விக்குறியை உண்டாக்குகிறது. அதிலும் அளவு கடந்த ஆபாசத்தை வீட்டுக்குள்ளேயே அள்ளித் தெளிக்கிறார்கள்.\n* ஆணும் பெண்ணும் நண்பர்கள் என்று சொல்லி, இரு பால் உறவுகளில் குழப்பத்தை விளைவிப்பது.\n* திருமணம் என்ற கலாசாரத்தையே கேலிப்பொருளாக விவாதிப்பது, கமலஹாசன் போன்றவர்கள் நாகரிகம் என்ற பெயரில் திருமணங்களை முட்டாள்தனம் என்று சொல்லி இந்தச் சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்பைக் கெடுக்க ஆலாய்ப் பறப்பது.\n* ஓரினச் சேர்க்கைக்கெல்லாம் சட்டம் இயற்றி அது சரியானதே என்று கருத்துருவாக்கம் செய்து ஒரு சமூகச் சலசலப்பைக் கொண்டுவருவது. சமூக அறிவியலாளர்கள், பெரியோர்களை விட்டுவிட்டு, குஷ்பூ போன்ற நடிகைகளைக் கொண்டு, ‘நான் அந்தச் சட்டத்தை ஆதரிக்கிறேன்,’ என்று வழிமொழியும் பேட்டி கொடுக்கவைப்பதும் சமூகக் கட்டமைப்பைக் க���லைக்கும் நிகழ்வுகளே.\n* பிற மாநிலங்களில்கூட இல்லாத அளவுக்கு, (இந்து) ஆன்மிகம் என்பதே மூட நம்பிக்கை என்று பரப்புவதும், (இந்து) நாத்திகவாதம் தான் தமிழ்க் கலாசாரம் அதாவது தமிழன் என்றால் (இந்து) நாத்திகம் பேச வேண்டும் என்பதும் பரப்பப்படுகிறது. அதாவது இந்து மதம் தவிர்த்து, பிற மதங்களின் நம்பிக்கைகளுக்கு ஆட்சேபணை இல்லை என்பதோடு தானே தலைமை தாங்குவதன்மூலம் சமத்துவ(ஜல்லித்தன)மும் பேணப்படுகிறது.\n* ஓட்டு அரசியலுக்காக பெரும்பான்மை மக்களை அவமதிக்கும் விதமாக அரசே நடந்துகொள்வது.\n* மதம் மாற்றிகளுக்கு அரசு இயந்திரங்களே துணை போவது. உதாரணமாக ஒரு கிராமத்தில் தேவாலயக்காரர்கள் குடிநீர்க் குழாயை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அரசைக் கோரி அதை அவர்கள் தேவாலயத்தின் வாயிலிலேயே அரசு செலவிலேயே அமைத்துத் தரச் சொல்லுவது. மக்களுக்காக நாங்கள் போராடி வாங்கினோம் என்றும் சொல்லிக் கொள்ளலாம், மதம் பரப்பும் தொழிலும் செய்து கொள்ளலாம்.\nஒரு மனிதனின் தனிமனித ஒழுக்கத்தைக் குலைக்கும் போது அது குடும்பத்தைப் பாதிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பம் கலாசாரத்தை இழக்கும். அது சமூகத்தில் சலசலப்பை ஏற்படுத்தும். இப்படி ஒரு சமூகத்தில் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டால் ஒரு சமூகமே நிலைதடுமாறிப் போகும். எங்கெல்லாம் சமூகக் கட்டமைப்பு சீரழிகிறதோ அங்கே போராட்டங்களும் வன்முறைகளும் அதிகம் நடக்கத் துவங்கும். இந்தச் சூழ்நிலையைத்தான் இந்து மதத்தைத் தாக்குபவர்கள், இந்தியா முழுவதிலும் உண்டாக்கி வருகிறார்கள்.\nசமத்துவ ஜல்லியடித்துக் கொண்டு மேற்கொண்டு சீரழிவை அனுமதித்துக் கொண்டே இருக்கக்கூடாது. குறைந்த பட்ச எதிர்ப்பையாவது காட்ட வேண்டும். சாதுர்யமாக அழிவைத் தடுக்கவாவது கற்றுக்கொள்ள வேண்டும்.\nஅதை விடுத்து, “இந்துக்களே ஒன்றுபடுங்கள்” என்று அறைகூவல் விடுக்கும்போதே, இது மதவாதம் என்று நம்மவர்களே ஒதுங்குவது முதலையிடமிருந்து தப்பிக்கும் சாதுர்யம் கூட இல்லாத குரங்கைப் போன்றவர்களாகவே இருக்கின்றனர் என்பதே உண்மை.\nநாம் வன்முறையில் இறங்க வேண்டியதில்லை. சாத்வீக வழியில் உணர்வுகளை வெளிப்படுத்தவும் வெற்றியடையவும் நிறையவே அவகாசம் இருக்கிறது. அதுவே நிரந்தர அமைதியைக் கொடுக்கும் வழியும் ஆகும். ஆனால் அதற்கு முதலில் வெளிப்படை��ான விவாதமும் விழிப்புணர்ச்சி கொள்வதும் அவசியம் என்பதை ஒவ்வொரு இந்துவும் உணரவேண்டும். இந்து தர்மத்திற்கு வரும் சோதனைகளை எதிர்ப்பதில் ஒருமித்த கருத்தையாவது கொள்வோம். வெளிப்படையாக விவாதிப்போம். இந்து என்ற குடையின் கீழ் ஒன்றுபடுவோம்.\nஎம்மதமும் சம்மதம் என்பது அனைத்து மதமும் ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் தான் சாத்தியம் என்பது நம்மவர்களுக்கு இன்னும் புரியவில்லை என்பதே இந்தக் கட்டுரையின் ஆதங்கம்.\n குரங்கின் சாதுர்யம் கூட நமக்கில்லாவிடில் நம் ஈரல் தின்னப்படும்.\nஇந்துத்துவம் எனும் சமத்துவ கங்கை\nTags: கலாசாரம் கூடா நட்பு சமத்துவ ஜல்லி சமூகக் கட்டமைப்பு மதமாற்றச் சூழ்ச்சிகள் வாழ்க்கை நெறி வாழ்வியல் விழிப்புணர்ச்சி\n← பக்தி ஓர் எளிய அறிமுகம் – 3\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 1 →\n33 comments for “சமத்துவ மனிதர்களும் சாதுர்யக் குரங்கும்”\n//ஆணும் பெண்ணும் நண்பர்கள் என்று சொல்லி, இரு பால் உறவுகளில் குழப்பத்தை விளைவிப்பது. //\nரொம்பப் பழமைவாதம் பேசுவது போல் உள்ளது.\nதிருமணம், பெற்றோர், காதல், குடி, பப் கல்ச்சர், டிஸ்கோதோ போன்ற விஷயங்களில் உங்கள் கருத்தைக் கூட ஓரளவு சகித்துக்கொள்ளலாம்.\nஆனால் ஹோமோசெக்ஸுவாலிடி, லெஸ்பியனிஸம் பற்றி நீங்கள் சொல்வது தாலிபான் தனமாக உள்ளது.\nஓரினச் சேர்க்கைக்கு ஆதரவான நிலையையோ அல்லது எதிரான நிலையையோ இந்து மத நூல்கள் என்றும் எடுத்ததில்லை.\nஆனால், ஓரினக் கவர்ச்சிக்கு எதிரான நிலையை ஆபிரகாமிய மதங்களே எடுத்து வருகின்றன.\nஇந்த ஆபிரகாமிய சிந்தனை தாக்கத்தின் விளைவாக இந்துக்களில் சிலரும் கூட தற்போது இந்த இயல்பான உணர்ச்சியை எதிர்த்து வருகிறார்கள். கட்டுரை ஆசிரியரும் இந்த நிலையைத்தான் எடுத்துள்ளார்.\nபல்வேறு சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் இயல்பில் இந்த சிந்தனை முன்வைக்கும் வாதங்களையும் பரிசீலிக்க வேண்டும். ஆனால், பரிசீலனை முடிவில் வாசகர் ஒவ்வொருவரும் தமக்கேயான புரிதல்களை ஏற்படுத்திக்கொள்ளுவர். மற்றபடி, இது போன்ற கருத்துக்களை பொது உண்மைகளாக ஏற்றுக்கொள்ளுவது பரிந்துரைப்பது அடாதது.\nஇருப்பினும், ஆசிரியர் வேறு ஏதேனும் ஒரு கோணத்தில் தனது வாதத்தைச் சரியெனவும் காட்டலாம். அந்தக் கோணத்திற்குள் மட்டுமே அவ்வாதம் எடுபடவும் கூடும். ஆனால், அந்தக் கோணத்தையும் அது சார்ந்த சரியான வாத���்தையும் ஆசிரியர் எடுத்துரைப்பார் எனவும் எதிர்பார்க்கிறேன்.\n//இவன் பெண்டாட்டி அவன் கூட ஆடுவதும் அவள் கணவன் இவளுடன் ஆடுவதும்//\nசில தினங்களுக்கு முன் நண்பரின் மகனின் திருமண வரவேற்புக்கு செல்லவேண்டியிருந்தது. வரிசையில் நின்று மணமக்களை வாழ்த்த பலர் நின்றிருந்தனர். “டப்பா சங்கீதம்” என்று அமரர் கல்கியினால் “ஆசீர்வதிக்கப்பட்ட” மூன்றாம் தர திரைஇசைப்பாடல்கள் குறுந்தடு மூலம் காதை புண்படுத்திக் கொண்டிருந்தன. ஒலிமாசினைத் தாங்கமுடியாமல் நான் வெளியே வந்துநின்றேன். சிறிது நேரம் கழித்து மண்டபத்தின் உள்ளே பலத்த கரகோஷம். எனது மனைவியின் உறவினர் ஒருவர் வெளியே வந்து என்னுடன் பேசினார். “நாக்க மூக்க” என்கிற இலக்கியச் சுவையும் “ஆழ்ந்த பொருளும்” கொண்ட பாடலுக்கு சில இளம்() பெண்மணிகள் ஆடப்போவதாய் தெரிவித்தார். ஆனால் அங்கு கலாச்சார சீரழிவுதான் மடை திறந்து ஓடும் என்பது “உள்ளங்கை நெல்லிக்கனி”யாய் விளங்கியது. ஆறுமாதக் கைக்குழந்தையுடன் வந்த ஒரு தாய்) பெண்மணிகள் ஆடப்போவதாய் தெரிவித்தார். ஆனால் அங்கு கலாச்சார சீரழிவுதான் மடை திறந்து ஓடும் என்பது “உள்ளங்கை நெல்லிக்கனி”யாய் விளங்கியது. ஆறுமாதக் கைக்குழந்தையுடன் வந்த ஒரு தாய் அதனை தனது கணவன் வசம் கொடுத்துவிட்டு அந்தப் பாடலுக்கு சில இளைஞர்களுடனும், பெண்களுடனும் விரசமான அசைவுகளுடன் ஆடத்தொடங்கினாள்(ரிக்கார்ட் டான்ஸ்). நல்லவேளை மணப்பெண் மேடையைவிட்டு இறங்கவும் ஆடவும்(நண்பிகளின் வேண்டுகோள்) மறுத்துவிட்டாள். எனது நண்பர் கலிகாலம் என்றுஅங்கலாய்த்து விட்டு கர்நாடகத்தின் முத்தலிக் செய்தது சரிதான் என்று சொல்லி விடை பெற்றார்.\n அவர்கள் என்ஜாய் பண்ணினால் என்ன தப்பு கோவில் சிலைகளை பார்த்தால் விரசம் வருமா கோவில் சிலைகளை பார்த்தால் விரசம் வருமா அதே போல எண்ணி கொள்ளலாமே அதே போல எண்ணி கொள்ளலாமே விதண்டாவாதத்திற்காக சொல்லவில்லை. எல்லாம் கடவுளின் அம்சம் என்றால் இங்கேயும் கடவுளை பார்க்கணும் என்றுதான் நான் நினைக்கிறேன். எனக்கு ஆண்களை சும்மா பார்த்தாலே விரசமான உணர்வு வருகிறது என்றால் அது என் பக்குவமின்மை அல்லவா விதண்டாவாதத்திற்காக சொல்லவில்லை. எல்லாம் கடவுளின் அம்சம் என்றால் இங்கேயும் கடவுளை பார்க்கணும் என்றுதான் நான் நினைக்கிறேன். எனக்கு ஆண்கள��� சும்மா பார்த்தாலே விரசமான உணர்வு வருகிறது என்றால் அது என் பக்குவமின்மை அல்லவா ஆண்கள் குடிப்பதும் கூத்தடிப்பதும் எப்படி உலகம் முழுக்க இருக்கிறது. If you want a closed society with a close mind like it is in your imagination you can have it. But you are not going to be a majority and I think that is what is bothering you more. Why did you not strudy vedas and upanishadhs\n\\\\ஆனால் ஹோமோசெக்ஸுவாலிடி, லெஸ்பியனிஸம் பற்றி நீங்கள் சொல்வது தாலிபான் தனமாக உள்ளது.\\\\\nஇதில் நீங்கள் என்ன தாலிபான் தனத்தை கண்டுவிட்டிரிர்கள் என்று தெரியவில்லை நம் சமய நூல்கள் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்ததில்லை என்று சொல்லும் சிலர் இந்த மாதிரியான கன்றாவிகளை நினைத்து குட பார்திற்குக்க மாட்டார்கள் பெரியோர்கள், அதனாலேயே இதை நாமும் ஏற்றுகொள்ள வேண்டும் என்பது முறையல்ல மேலும் சமயம் ஏற்றுக்கொள்ளுங்கள் என்றும் சொல்லவில்லையே அதனால் இந்த விஷயத்தில் சமய மற்றும் சமுக விரோத செயலாக மட்டும் இன்றி ஒர் உயிர் பிறபதற்கு தடையாக இருக்கும் இந்த தகாத செயலை கொலை விட கொடியது……..\nஎம் மதமும் சம் மதம் என்ற ஏமாற்று வார்த்தையில் மயங்கி, அனைத்து மத தெய்வங்களின் படங்களையும் சமமாக எண்ணும் பெருந்தன்மை இந்துக்களுக்கு மட்டுமே உண்டு.\nஆனால் மற்ற மதத்தவரோ, பலரும் வந்து போகும் தங்கள் வர்த்தக நிறுவனங்களில் கூட அவர்கள் மத தெய்வங்களின் படங்கள், மத அடையாளங்களைத் தவிர வேற்று மத படங்களையோ, அடையாளங்களையோ வைப்பதில்லை, இது மற்ற மதத்தினரின் புத்திசாலித் தனத்தை காட்டுகிறது. இந்துக்களின் பெருந்தன்மை இங்கே கேணத் தனமாகவே பார்க்கப் படுகிறது. இதற்கொரு முடிவு கட்டுவது இந்துக்கள் ஒவ்வொருவரின் கடமை.\nமற்ற மத கொண்டாட்டங்களின் போது, பத்திரிகை விளம்பரங்களிலும், பேனர்களிலும் தவறாமல் இடம் பெரும் ஒரு வாசகம் – ” அனைத்து சமயம், மதத்தவரும் கலந்து கொள்ளும் திருவிழா ” . .\nஇதுவே இந்துக்களின் கோவில் திருவிழாவில் மற்ற மதத்தைச் சேர்ந்த ஒருவரைக்கூட காண முடியாது. இனிமேலாவது ஏமாற்று வார்த்தைகளில் மயங்காது நமது செயல்களின் மூலம் நாங்களும் புத்திசாலிகள்தான் என்று\nபெண்களைப்பார்த்தால் ஆண்களுக்கும், ஆண்களைக் கண்டு பெண்களுக்கு ஏற்படும் இனக்கவர்ச்சி எவ்வளவு இயற்கையான விஷயமோ அதே போல் தான் ஆண்-ஆண், பெண்-பெண் இனக்கவர்ச்சியும்.\nஇது வெரும் இனவிருத்திக்காக ஏற்படும் உறவும் அல்ல. ஹோமோசெக்ஸுவல்ஸைப் பார்த்தால் அவர்கள் உடலுறவு கொள்வது தான் உங்கள் மனதில் ஏற்படும் எண்ணமாக இருப்பின் அது அவர்கள் தவறு அல்ல. உங்கள் பார்வைக் கோளாறு.\nதயவு செய்து, வேதம், உபநிடதம் போன்றவற்றில் இல்லை, இருக்கு என்ற வியாக்கியானம் எல்லாம் வேண்டாம். அது சின்ன விஷயத்தை காம்பிளிகேட் செய்து உங்கள் பார்வை வக்கிரத்தை மூடப்பயன்படுவது தவிற வேறேதும் பலன் தராது.\nஅப்படி செய்வதும், குரானில்/விவிலியத்தில்/தோராவில் ஹோமோசெக்ஸுவல்சைப்பற்றி ஜெஹோவா/அல்லா சொல்வதனால் தான் அதைத் தடைசெய்கிறோம் என்று சொல்லும் அடிப்படைவாதச் செயலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.\n//அவதாரங்களில் மிகச் சிறந்தவராகிய ஸ்ரீ கிரிஷ்ணர் இன்னும் ஒரு படி மேலே செல்கிறார்.\n“எந்த மனிதரிடமாவது அசாதாரண ஆன்மீக சக்தி வெளிப்படுமானால் அங்கே நான் இருக்கிறேன் என்பதை அறிந்து கொள்”.\nஉலகம் முழுவதும் உள்ள அவதார புருஷர்களையும் இந்துக்கள் வணங்குவதற்கான கதவை இந்தக் கருத்து திறந்து விடுகிறது.\nஎந்த நாட்டிலும் தோன்றிய எந்த மாகானையும் ஓர் இந்து வழி பட முடியும்.\nகிறிஸ்தவர்களின் சர்ச்சுக்கும் , முகமதியரின் மசசூதிக்கும் சென்று நம் வழி படுகிறோம். இது நல்லது. ஏன் வழி படக் கூடாது. நான் முன்பே சொல்லியது போல நம்முடைய மதம் உலகம் தழுவிய மதம்.\nஎல்லாக் கருத்துக்களையும் தன்னுள் சேர்த்துக் கொள்ளும் அளவிற்கு அது பரந்தது. //\nநூல் : இளைய பாரதமே எழுக\nஅச்சிட்டவர் : இராம கிருஷ்ண மடம்\nசொற்ப்பொழிவு நிகழ்த்தியவர்: சுவாமி விவேகானந்தர்\nநாள் பிப்ரவரி 07, 1897\nஇடம் விக்டோரியா ஹால், சென்னை.\nமுத‌லில் பிர‌ச்சினை என்ன‌, அத‌ற்க்கு கார‌ண‌ம் என்ன‌, அத‌ற்க்கு ச‌ரியான‌ தீர்வு என்ன‌ என்ப‌தைப் புரிந்து கொள்ள‌ வேண்டும்.\nசெய‌ல் திட்ட‌ங்க‌ளை தீட்டி , அதை ந‌டை முறைப் ப‌டுத்த‌ வேண்டும். தும்பை விட்டு வாலைப் பிடித்து என்ன‌ ப‌ய‌ன் உண்மையான‌ பிர‌ச்சினை என்ன‌ என்ப‌தைப் புரிந்து கொள்ளாம‌ல், ந‌ம் ச‌க்தியை எல்லாம் விர‌ய‌ம் செய்து ப‌ல‌ன் என்ன‌\nஇந்து ம‌த‌ ஆன்மீக‌ த‌த்துவ‌ங்க‌ளின் வ‌லிமையை உண‌ர்ந்து கொண்ட‌வ‌ன், தைரியமாக‌ உல‌கின் எந்த‌ காட்டுமிராண்டி த‌த்துவ‌த்தையும் ச‌ரி செய்ய‌ த‌யாராகி விடுவான்.\nத‌ன்னுடைய‌ ம‌த‌த்தின் ஆன்மீக‌ ஆழ‌த்தையும் வ‌லிமைய‌யும் ச‌ரியாக‌ புரித‌ல் செய்தால், ர‌ப்பரால் செய்ய‌ப் ப‌ட்ட‌ முத‌லை பொம்மையை பார்த்து ப‌ய‌ப் ப‌டாம‌ல், அதையே மித‌வையாக‌ வைத்து ஆற்றைக் க‌ட‌ந்து விடுவான்.\nத‌ன்ன‌ல‌ம‌ற்ற‌ அர்ப்ப‌ணிப்பு தொண்ட‌ன் அனும‌னைப் போல‌ விண்ணிலும், ம‌ண்ணிலும், நீரிலும் அனாய‌ச‌மாக‌ ச‌ஞ்ச‌ரிப்பான்.\nஒரு நிக‌ழ்வு ஒன்றை ப‌கிர்ந்து கொள்ள‌ விரும்புகிறேன்.\nச‌மீப‌த்தில் நான் ஒரு ந‌ண்ப‌ரின் – அவ‌ர் பெய‌ர்‍ முருக‌ன் – வீட்டுக்கு சென்று இருந்தேன். அவ‌ரின் வீட்டுக்கு இன்னும் சில‌ ந‌ண்பர்க‌ள் குடும்ப‌த்துட‌ன் வ‌ந்து இருந்தார்க‌ள்.\nப‌ல‌ விட‌ய‌ங்க‌ளைப் ப‌ற்றிப் பேசினோம். ரிய‌ல் எஸ்டேட், இன்வெஸ்ட்மென்ட், கிரிக்கெட் இவ‌ற்றை எல்லாம் ப‌ற்றி பேசினோம். ஆனால் ஆன்மீக‌ம் பற்றி பேச்சு எடுத்த‌வுட‌ன் வ‌ந்திருந்த‌ ந‌ண்ப‌ர்க‌ள் அதில் த‌ங்க‌ளுக்கு ஈடுபாடு இல்லை என‌க் கூறி விட்ட‌ன‌ர்.\nமுருக‌ன் அவ‌ர்க‌ளை த‌ன்னுடைய‌ வீட்டின் பூசை அறையை வ‌ந்து பார்க்குமாறு கூப்பிட்டார். க‌டைசி வ‌ரையில் அவ‌ர்க‌ள் பூசை அறையை வ‌ந்து பார்க்க‌வே இல்லை. அதை த‌விர்த்து விட்ட‌ன‌ர்.\nஇத்த‌னைக்கும் அவ‌ர்க‌ள் இந்துக்க‌ள், இந்திய‌ ச‌முதாய‌த்தின் க‌ட்ட‌மைப்பில் உச்ச‌ப் ப‌குதி ச‌முதாய‌மாக‌க் குறிப்பிட‌ப் ப‌டும் ச‌முதாய‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ள். அவ‌ர்க‌ளின் ம‌ன‌திலே ஆன்மீக‌த்துக்கு இட‌ம் இல்லை.\nஇன்னும் சொல்ல‌ப் போனால், அதில் ஒருவ‌ரின் த‌ந்தையார், எழுபது வ‌ய‌திருக்கும், சென்னை உச்ச நீதி ம‌ன்ற‌ வ‌ழ‌க்க‌றிங்க‌ர், அவ‌ர் கூட‌ “ஆங்காங்கே புதிதாக‌ சிறிய‌ பிள்ளையார் கோவில் க‌ட்டி விடுகிறார்க‌ள், அதில் ந‌ல்ல‌ வ‌ருவாய் பார்க்கிறார்க‌ள்”, என‌, நல்லா ச‌ம்பாரிக்க‌ராங்க‌ப்பா என‌ வ‌ருவாய்க்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுத்து பேசி விய‌க்க‌ வைத்தார்.\nஇந்துக்க‌ளை ச‌ரியான‌ இந்துக்க‌ள், ஆன்மீக‌ ஈடுபாடு உள்ள‌ இந்துக்க‌ள் ஆக்குங்க‌ள் , அது மிக‌ முக்கிய‌மான‌ செய‌ல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2019-02-06-10-24-13", "date_download": "2021-01-25T06:39:07Z", "digest": "sha1:MJBKFZXI32H2OOOB5WFN7243MXKPMKTE", "length": 9429, "nlines": 222, "source_domain": "keetru.com", "title": "பதிப்புத் துறை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆ���்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nமுசுலீம்கள் குறித்து அம்பேத்கர் - கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை\nதமிழ்க் குழந்தைகளுக்கு இப்படிக் கூட பெயர் வைக்க முடியுமா\nபெரியார் 'பகுத்தறிவு' வார ஏட்டைத் தொடங்கிய அதே ஆகஸ்ட் 26 ல்... மேட்டூரில் `குடிஅரசு' 27 தொகுதிகளை கழகம் வெளியிட்டது\n`வின்' தொலைக்காட்சியில் நடந்த விவாதம்'\n'நான் ஒரு மநு விரோதன்' - நூல் வெளியீட்டு விழா\n'பெரும் குழு'வின் 'ஜால்ரா' புரட்சி\n“புத்தகங்கள் இல்லாத ஒரு வீடு உயிரே இல்லாத உடலைப் போன்றது”\n78 வயதிலும் சைக்கிளில் புத்தக வியாபாரம்\nஇணைய உலகில் நூல்களும் நூலகங்களும்\nஉ.வே. சாமிநாதையரின் கல்விப்புலம் சார்ந்த அச்சுப் பதிப்புகள்\nஉ.வே. சாமிநாதையரும் இதழியல் துறையும்\nஉ.வே.சா. நினைவுகள் - 14\nஉ.வே.சாமிநாதையர் ‘தமிழ்த் தாத்தா’ ஆன வரலாறு\nஉ.வே.சாமிநாதையர் நினைவுகள் - 2\nஉ.வே.சாமிநாதையர் நினைவுகள் - 3\nஉத்தமதானபுரம் வே.சாமிநாதையர்: சிறப்பினும் பெரிய தனிச்சிறப்புப் பெற்றவர்\nஉயிர் எழுத்து இரண்டாம் ஆண்டுத் துவக்க விழா\nஏழைப் பங்காளி வகையறா - நூல் வெளியீட்டு விழா\nபக்கம் 1 / 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/05/blog-post_6.html", "date_download": "2021-01-25T07:27:05Z", "digest": "sha1:BZHWCU6NYVZI6YQUPQ6ZTFZAIHJQF2QK", "length": 6099, "nlines": 48, "source_domain": "www.anbuthil.com", "title": "கணினியில் இரகசிய கோப்புகளை பாதுகாக்க சின்ன ட்ரிக்", "raw_content": "\nகணினியில் இரகசிய கோப்புகளை பாதுகாக்க சின்ன ட்ரிக்\nபலரும் தங்களது கணினியில் வன்தட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பார்ட்டிஷன்களை வைத்திருப்பது வழக்கம். தங்களுக்கு தேவையான, இரகசியமான கோப்புகளை ஒரு குறிப்பிட்ட ட்ரைவில் வைத்திருப்போம். ஒருவேளை உங்கள் கணினி, குடும்ப உறுப்பினர்கள் அல்லது அலுவலக சகாக்கள் என பலரும் உபயோகிப்பதாக இருந்தால், இது போன்ற கோப்புகளை மற்றவர்கள் பார்வையிடாமலோ அல்லது டெலிட் செய்யாமலோ தடுக்க விண்டோஸில் ஒரு சின்ன ட்ரிக்.\nநாம் எப்படி இதை சாத்தியப்படுத்தப் போகிறோம் என்பதை முதலில் சொல்லி விடுகிறேன். அதாவது, நமது இரகசிய, முக்கிய கோப்புகள் மற்றும் கோப்புறைகள் அனைத்தையும் தனியாக ஒரு ட்ரைவில் வைத்துவிட்டு, அந்த குறிப்பிட்ட ட்ரைவை எவரும் கையாள முடியாதவாறு முடக்கப் போகிறோம்.\nStart menu வில் Run அல்லது search box (Windows vista/7) சென்ற��� gpedit.msc என தட்டச்சு செய்து என்டர் கொடுங்கள்.\nஇனி திறக்கும் வசனப்பெட்டியில் enabled ரேடியோ பட்டனை கிளி செய்து கொள்ளுங்கள். பிறகு கீழே உள்ள options பெட்டியில் எந்தெந்த ட்ரைவ்களைRestrict செய்ய வேண்டுமோ அவற்றை தேர்வு செய்து கொள்ளுங்கள்.\n நம்ம ட்ரிக் முடிஞ்சது. இனி My Computer திறந்து பார்க்கும் பொழுது, நாம் restrict செய்த ட்ரைவ் தெரியும், ஆனால் அதை திறக்க முயலும் பொழுது, கீழே தரப்பட்டுள்ளது போன்ற பிழைச் செய்தி வரும்.\nமறுபடியும் பழையபடி மாற்ற, மேலே சொன்ன அதே வழியை பின்பற்றி Disableக்ளிக் செய்தால் போதுமானது. இந்த ட்ரிக்கை விண்டோஸ் ஹோம் பதிப்புகள் தவிர்த்து மற்ற பதிப்புகளில் செய்ய இயலும். (Administrative Rightsஉங்களுக்கு இருக்க வேண்டும்).கணினியில்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2021/jan/02/in-the-chinapuram-market-rs-sales-of-70-lakh-cows-3536291.html", "date_download": "2021-01-25T07:32:59Z", "digest": "sha1:2WVRFSIDPVFMI7K4LLMLOW5RBXICEWRC", "length": 10840, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சீனாபுரம் சந்தையில் ரூ. 70 லட்சத்துக்குமாடுகள் விற்பனை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nசீனாபுரம் சந்தையில் ரூ. 70 லட்சத்துக்குமாடுகள் விற்பனை\nபெருந்துறை: பெருந்துறையை அடுத்த சீனாபுரத்தில் நடைபெற்ற மாட்டுச் சந்தையில் ரூ. 70 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை நடைபெற்றது.\nஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த சீனாபுரத்தில் வெள்ளிக்கிழமைதோறும் நடைபெறும் மாட்டுச் சந்தைக்கு சேலம் மாவட்டம், முத்தநாயக்கன்பட்டி, தருமபுரி மாவட்டம், காரிமங்கலம், நாமக்கல் மாவட்டம், மோா்பா���ையம், ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலப்பின பசு மாடுகள் 50, அதன் கிடாரி கன்றுக் குட்டிகள் 100 விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இதேபோல, சிந்து, ஜொ்சி இன பசு மாடுகள் 100, அதன் கிடாரி கன்றுக் குட்டிகள் 150 விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.\nசந்தையில் விா்ஜின் கலப்பின பசு மாடு ஒன்று ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரை விற்பனையானது. அதன் கிடாரி கன்றுக்குட்டி ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை விற்பனையானது.\nசிந்து, ஜொ்சி இன பசு மாடு ஒன்று ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரையும், அதன் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரையும் விற்பனையானது. மாடுகள் மொத்தம் ரூ. 70 லட்சத்துக்கு விற்பனை ஆனதாக சந்தை நிா்வாகிகள் தெரிவித்தனா்.\nபெருந்துறை, ஊத்துக்குளி, சென்னிமலை, வெள்ளோடு, காஞ்சிக்கோவில், திங்களூா் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் மாடுகளை வாங்கிச் சென்றனா்.\nமேலும், நம்பியூா் ஒன்றியம், தாழ்குனி ஊராட்சியைச் சோ்ந்த 50 பயனாளிகளுக்கு அரசின் விலையில்லா மாடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் தலா ரூ. 35 ஆயிரம் மதிப்புள்ள மாடு, கன்றுக்குட்டிகளை வாங்குவதற்காக ஈரோடு கால்நடைத் துறை மருத்துவா்கள் சீனாபுரம் மாட்டுச் சந்தைக்கு வந்திருந்தனா். அங்கு, பயனாளிகளுக்கு அரசு சாா்பில் இலவசமாக வழங்குவதற்காக 30க்கும் மேற்பட்ட மாடுகளை வாங்கினா்.\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nஉணவுக்காக ஏங்கும் குரங்குகள் - புகைப்படங்கள்\nகுடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்\nநேதாஜியின் 125-வது பிறந்த நாளுக்கு தலைவர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெயலலிதா நினைவிடம் - புகைப்படங்கள்\nசென்னையில் பனி மூட்டம் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/11/21081943/2093055/Tamil-News-Kasi-father-against-four-more-cases-registered.vpf", "date_download": "2021-01-25T08:27:27Z", "digest": "sha1:SXIEI7CP6HBTFDCAA77BEGY2BRCLMADJ", "length": 17079, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "காசியின் தந்தை மீது மேலும் 4 வழக்குகள் பதிவு || Tamil News Kasi father against four more cases registered", "raw_content": "\nசென்னை 25-01-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகாசியின் தந்தை மீது மேலும் 4 வழக்குகள் பதிவு\nபல பெண்களை சீரழித்த நாகர்கோவில் காசியின் தந்தை மீது மேலும் 4 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்துள்ளனர்.\nபல பெண்களை சீரழித்த நாகர்கோவில் காசியின் தந்தை மீது மேலும் 4 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்துள்ளனர்.\nநாகர்கோவில் கணேசபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் காசி (வயது 27). இவர் சமூக வலைத்தளம் மூலம் ஏராளமான பெண்களிடம் பழகி அவர்களை ஏமாற்றி நெருக்கமாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளார். அதனை வைத்து சம்பந்தப்பட்ட பெண்களிடம் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். மேலும், பல பெண்களை மிரட்டி உல்லாசமாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.\nஅந்த வகையில் காசி பல பெண்களை சீரழித்தார். இதுதொடர்பாக நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் காசி மீது கந்து வட்டி வழக்கு, போக்சோ மற்றும் பாலியல் என மொத்தம் 7 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே பெண்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் காசி, அவருடைய நண்பர்கள் தினேஷ், டேசன் ஜினோ ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கந்து வட்டி வழக்கில் காசிக்கு உதவியதாக அவரது தந்தை தங்கபாண்டியனும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தினேஷ் ஜாமீனில் வெளியே வந்தார்.\nநாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்ட காசி, அவரது தந்தை தங்கபாண்டியன், நண்பர் டேசன் ஜினோ ஆகியோர் சமீபத்தில் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டனர். இதற்கிடையில் பெண்களை மிரட்டிய வழக்கில் காசியின் நண்பரான நெல்லை மாவட்டம் கன்னங்குளத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வாலிபர் தற்போது வெளிநாட்டில் உள்ளதால், அவரை இந்தியா வரவழைத்து விசாரணையை துரிதப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதற்கிடையே காசியின் லேப்டாப்பில் அழிக்கப்பட்ட ஆதாரங்களை உயர் தொழில்நுட்பம் மூலம் போலீசார் ம��ட்டனர். இதனை தொடர்ந்து, காசியின் வீட்டில் கைப்பற்றிய ஆவணங்களான ஆடியோ, வீடியோ போன்றவற்றை அழித்தது தொடர்பாக மேலும் 4 வழக்குகள் தங்கபாண்டியன் மீது பதிவாகி உள்ளது. மகனை காப்பாற்ற அவர் தான் ஆவணங்களை அழித்ததாகவும், இதனால் அவர் மீது வழக்குபதியப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.\nநாகர்கோவில் என்ஜினீயர் கைது | சிபிசிஐடி\nராஜினாமா செய்தார் அமைச்சர் நமச்சிவாயம்- புதுச்சேரி அரசியலில் பரபரப்பு\nஇந்திய விவசாயத்தை அழிக்கவே 3 சட்டங்கள்... கரூர் பிரசாரத்தில் ராகுல் காந்தி தாக்கு\n4 மீனவர்கள் கொலை- இலங்கை அரசை கண்டித்து வைகோ ஆர்ப்பாட்டம்\nஉங்கள் தொகுதியில் ஸ்டாலின்- புதிய கோணத்தில் திமுக பிரசாரம்\nசிக்கிம் எல்லையில் ஊடுருவ சீன வீரர்கள் முயற்சி- மோதலில் இரு தரப்பு வீரர்களும் காயம்\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு- மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nஜெயலலிதா நினைவு இல்லத்தை முதலமைச்சர் 28ந்தேதி திறந்து வைக்கிறார்\n29ந் தேதி முதல் புதிய கோணத்தில் பிரசாரம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசன விழா நாளை மறுநாள் தொடங்குகிறது\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nமணப்பாறை அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்\nராஜினாமா செய்தார் அமைச்சர் நமச்சிவாயம்- புதுச்சேரி அரசியலில் பரபரப்பு\nகாசி பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டார்\nகாசி லேப்-டாப்பில் இருந்து அழிக்கப்பட்ட ஆபாச வீடியோக்கள்- புகைப்படங்கள் மீட்பு\nசென்னை மாணவியை மிரட்டி காசி பணம் பறித்தது எப்படி- சிபிசிஐடி விசாரணையில் தகவல்\nஇது எல்லாம் ராகுல் டிராவிட் செயலாகும்: இன்சமாம் உல் ஹக் புகழாரம்\nஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா\nஇனிமேல் ஆஸ்திரேலியா சிறந்த அணி கிடையாது: இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்த வேண்டும்- ஸ்வான்\nமதபோதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன்\nகங்காரு வடிவிலான கேக்கை கட் செய்ய மறுத்த ரஹானே\nதொடரை ரத்து செய்வோம்: ரவி சாஸ்திரியின் மிரட்டலால் யு-டர்ன் ஆன ஆஸ்திரேலியா\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சென்னை சூப்பர் கிங்சுக்கு மாறினார் உத்தப்பா\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nமுக்கியமான தொடரில் வீரர்களுக்கு ஓய்வு என்பது அவமரியாதைக்குரியது: கெவின் பீட்டர்சன் கண்டனம்\nஇந்தியாவிலேயே முதல் நடிகை... சமந்தாவின் புதிய சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/12/05012947/2126377/tamil-news-Corona-infection-1391-people-in-Tamil-Nadu.vpf", "date_download": "2021-01-25T08:42:23Z", "digest": "sha1:QBA4PHB34F3HUS25KYLRTP57547EARNU", "length": 15718, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழகத்தில் 1,391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- 15 பேர் உயிரிழப்பு || tamil news Corona infection 1,391 people in Tamil Nadu", "raw_content": "\nசென்னை 25-01-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதமிழகத்தில் 1,391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- 15 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் நேற்று 1,391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் நேற்று 1,391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் 1,391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,84,554 ஆக அதிகரித்துள்ளது.\nசென்னையில் நேற்று 356 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,16,867 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தொடர்ந்து 48 வது நாளாக பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்திற்கு கீழ் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் நேற்று 15 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,762 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 1,426 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.\nஇதனையடுத்து இதுவரை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,64,854 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் 10,988 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nநேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 70,378 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 1,23,34, 447 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\ncorona virus | கொரோனா வைரஸ்\nராஜினாமா செய்தார் அமைச்சர் நமச்சிவாயம்- புதுச்சேரி அரசியலில் பரபரப்பு\nஇந்திய விவசாயத்தை அழிக்கவே 3 சட்டங்கள்... கரூர் பிரசாரத்தில் ராகுல் காந்தி தாக்கு\n4 மீனவர்கள் கொலை- இலங்கை அரசை கண்டித்து வைகோ ஆர்ப்பாட்டம்\nஉங்கள் தொகுதியில் ஸ்டாலின்- புதிய கோணத்தில் திமுக பிரசாரம்\nசிக்கிம் எல்லையில் ஊடுருவ சீன வீரர்கள் முயற்சி- மோதலில் இரு தரப்பு வீரர்களும் காயம்\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு- மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nஜெயலலிதா நினைவு இல்லத்தை முதலமைச்சர் 28ந்தேதி திறந்து வைக்கிறார்\nகார் மோதி பலி: சென்னை டாக்டர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்\n29ந் தேதி முதல் புதிய கோணத்தில் பிரசாரம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசன விழா நாளை மறுநாள் தொடங்குகிறது\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nமணப்பாறை அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்\nதிருப்பூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா தொற்று\nபுதிதாக 13,203 பேருக்கு தொற்று, 131 பேர் மரணம்... இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்\nகர்நாடகத்தில் 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nமெக்சிகோவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.50 லட்சத்தை நெருங்குகிறது\nஇது எல்லாம் ராகுல் டிராவிட் செயலாகும்: இன்சமாம் உல் ஹக் புகழாரம்\nஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா\nஇனிமேல் ஆஸ்திரேலியா சிறந்த அணி கிடையாது: இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்த வேண்டும்- ஸ்வான்\nமதபோதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன்\nகங்காரு வடிவிலான கேக்கை கட் செய்ய மறுத்த ரஹானே\nதொடரை ரத்து செய்வோம்: ரவி சாஸ்திரியின் மிரட்டலால் யு-டர்ன் ஆன ஆஸ்திரேலியா\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சென்னை சூப்பர் கிங்சுக்கு மாறினார் உத்தப்பா\nமுக்கியமான தொடரில் வீரர்களுக்கு ஓய்வு என்பது அவமரியாதைக்குரியது: கெவின் பீட்டர்சன் கண்டனம்\nஇந்தியாவிலேயே முதல் நடிகை... சமந்தாவின் புதிய சாதனை\n���னித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2020/10/28123528/2017504/Mettur-Dam-water-inflow-decreased.vpf", "date_download": "2021-01-25T08:31:57Z", "digest": "sha1:JTW7KHL64QDWIMCBOOCZFWEVIT4YKOME", "length": 13708, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு || Mettur Dam water inflow decreased", "raw_content": "\nசென்னை 25-01-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு\nபதிவு: அக்டோபர் 28, 2020 12:35 IST\nமேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 11 ஆயிரத்து 258 கனஅடியாக சரிந்துள்ளது.\nமேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 11 ஆயிரத்து 258 கனஅடியாக சரிந்துள்ளது.\nதமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரத்து 610 கனஅடியாக இருந்தது.\nஇந்நிலையில் இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 11 ஆயிரத்து 258 கனஅடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.78 அடியாக உள்ளது. டெல்டா பாசனத்தேவைக்காக காவிரியில் 9 ஆயிரம் கன அடி, கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 900 கன அடி நீர் திறக்கப்படுகிறது.\nMettur Dam | மேட்டூர் அணை\nராஜினாமா செய்தார் அமைச்சர் நமச்சிவாயம்- புதுச்சேரி அரசியலில் பரபரப்பு\nஇந்திய விவசாயத்தை அழிக்கவே 3 சட்டங்கள்... கரூர் பிரசாரத்தில் ராகுல் காந்தி தாக்கு\n4 மீனவர்கள் கொலை- இலங்கை அரசை கண்டித்து வைகோ ஆர்ப்பாட்டம்\nஉங்கள் தொகுதியில் ஸ்டாலின்- புதிய கோணத்தில் திமுக பிரசாரம்\nசிக்கிம் எல்லையில் ஊடுருவ சீன வீரர்கள் முயற்சி- மோதலில் இரு தரப்பு வீரர்களும் காயம்\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு- மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nஜெயலலிதா நினைவு இல்லத்தை முதலமைச்சர் 28ந்தேதி திறந்து வைக்கிறார்\nதமிழக மீனவர்கள் உயிரிழந்ததை கண்டித்து இன்று மதிமுக ஆர்ப்பாட்டம்\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nகட்டுமான நிறுவன மேற்பார்வையாளர் தற்கொலை\nஅழகர்மலை உச்சியில் இருந்து சிற்றாறு போன்று ஓடும��� நூபுர கங்கை புனித தீர்த்தம்\nசென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 95 சதவீதம் நீர் இருப்பு\nமேட்டூர் அணை நீர்மட்டம் 105.97 அடியை எட்டியது\nமேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர்வு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1069 கன அடியாக குறைந்தது\nஇது எல்லாம் ராகுல் டிராவிட் செயலாகும்: இன்சமாம் உல் ஹக் புகழாரம்\nஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா\nஇனிமேல் ஆஸ்திரேலியா சிறந்த அணி கிடையாது: இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்த வேண்டும்- ஸ்வான்\nமதபோதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன்\nகங்காரு வடிவிலான கேக்கை கட் செய்ய மறுத்த ரஹானே\nதொடரை ரத்து செய்வோம்: ரவி சாஸ்திரியின் மிரட்டலால் யு-டர்ன் ஆன ஆஸ்திரேலியா\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சென்னை சூப்பர் கிங்சுக்கு மாறினார் உத்தப்பா\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nமுக்கியமான தொடரில் வீரர்களுக்கு ஓய்வு என்பது அவமரியாதைக்குரியது: கெவின் பீட்டர்சன் கண்டனம்\nஇந்தியாவிலேயே முதல் நடிகை... சமந்தாவின் புதிய சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/devarmagan-child-artist-neelima-rani-photos", "date_download": "2021-01-25T07:57:07Z", "digest": "sha1:LOMIHUIVQIJSN535SJ5DKOXNQWB246O6", "length": 6572, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "தேவர்மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தது இந்த பிரபல நடிகையா? புகைப்படம்! - TamilSpark", "raw_content": "\nதேவர்மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தது இந்த பிரபல நடிகையா\nதமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர், நடிகைகள் ஏராளமானோர் உண்டு. உலக நாயகன் கமலஹாசன் தொடங்கி, அஜித் மனைவி ஷாலினி, ஹன்ஷிகா என பிரபலங்கள் பலரும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சினிமாவில் பிரபலமானார்கள்.\nஅந்தவகையில் சிவாஜி கணேசன், கமலஹாசன், நாசர், வடிவேலு ஆகியோர் நடித்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் தேவர்மகன். தேவர்மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று சினிமா, சீரியல் என பிரபலமாக இருந்துவருகிறார் நடிகை நீலிமா ராணி.\nதேவர் மகன் திரைப்படத்தில் சிவாஜி கணேசனுக்கு பேத்தியாக நடித்திருப்பார் நீலிமா. தேவர்மகன் படத்தில் நடித்தபிறகு ஏகப்பட்ட சீரியல்கள், படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் நீலிமா.\nஇவர் நடித்த முதல் சீரியல் 1998 தெலுங்கில் வெளியான இதி கதா காது என்ற தெலுங்கு சீரியலில் தான். அதன் பின்னர் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் 15 கும் மேற்பட்ட தமிழ் மெகா சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nசில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடன் சீரியலில் நடித்த அஷ்வின் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது சன் டிவி, விஜய் தொலைக்காட்சி என முன்னணி தமிழ் தொலைகாட்சி தொடர்களில் நடித்து வருகிறார் நீலிமா.\n1 பொய், 2 பொய் இல்லை.. டிரம்ப் பதவிக்காலத்தில் பேசிய பொய்களின் எண்ணிக்கை எவ்வளவாம் தெரியுமா.\nஆம்புலன்ஸ் பின்னாலையே ஓடிய நாய்.. மருத்துவமனைக்கு சென்றும் விடுவதா இல்லை.. வாசலிலையே காத்திருந்த நாய்..\n27 வயது மகள்.. 22 வயது மகள்.. பெற்ற மகள்களை நிர்வாணமாக்கி நரபலி கொடுத்த தாய் - தந்தை.. பரபரப்பு சம்பவம்..\nஊழியர்களை கட்டிபோட்டு, தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் ரூ.10 கோடி மதிப்புள்ள நகைகள் அபேஸ்.\nஆளே இல்லாத வீட்டில் தானாக வெந்துகொண்டிருந்த சிக்கென்.. என்னனு விசாரித்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி..\nவாவ்.. சஞ்சீவ்- ஆலியாவின் செல்ல மகளை பார்த்தீர்களா கண்ணுப்பட வைக்கும் கியூட் வீடியோ\nசூட்கேஸ் வர்றது போல் வருது.. பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவ பெண் உண்மையை கூறி கதறி அழும் வீடியோ காட்சி..\n1 இல்ல 2 இல்ல.. மாஸ்டர் படம் வெளியாகி 10 நாளில் மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா\nடேய்.. இதை ஏண்டா கொண்டுவந்த.. ஏர்போர்ட்டில் இளைஞரின் சூட்கேஸை திறந்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை சன் டிவியில் என்ன படம் தெரியுமா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2021-01-25T06:33:43Z", "digest": "sha1:MG6OAWPXOMNG3WFPQIFYHBWZXMVHDPV3", "length": 82694, "nlines": 341, "source_domain": "www.thinatamil.com", "title": "போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் பயங்கரம் காட்டுத்தீயில் சிக்கி 8 பெண்கள் பலி: ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை - ThinaTamil.com - Tamil News, Tamil News, Tamil web news, Tamil newspaper", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\n தடுக்காவிட்டால் பிரான்ஸை கடுமையாக தாக்கும்: விளைவுகள் மோசமாகும் என எச்சரிக்கை\nபிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இது கொரோனாவின் மூன்றாவது அலையை உருவாக்க உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.பிரித்தானியாவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ், உலகின் சில நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அந்த புதிய வகை வைரஸ் தீவிரமாக பரவக் கூடியது என்பதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பிரான்சில் பிரித்தானியாவின் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.இந்நிலையில், பிரான்சின் சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனமான Inserm (Institut national de la…\nஇறந்துபோனதாக அறிவித்த நீதிமன்றம்… தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க மூன்று ஆண்டுகளாக போராடும் பிரான்ஸ் நாட்டுப் பெண்\nபிரான்ஸ் நாட்டு நீதிமன்றத்தால் இறந்து போனதாக அறிவிக்கப்பட்ட பெண் ஒருவர், தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க மூன்று ஆண்டுகளாக போராடி வருகிறார்.பிரான்சிலுள்ள Saint Joseph என்ற கிராமத்தில் வாழும் Jeanne Pouchain (58) என்ற பெண்ணின் பெயர் பிரான்ஸ் நாட்டு ஆவணம் எதிலும் இல்லை. காரணம் அவர் இறந்துபோனதாக நீதிமன்றம் ஒன்று அறிவித்துவிட்டதுதான் Jeanne நடத்திய நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய ஒரு பெண் பணிநீக்கம் செய்யப்பட்டார்.அவர் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்ததையடுத்து, 2004ஆம் ஆண்டு, Jeanne அவருக்கு…\nஅமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்பு…\nஅமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவி ஏற்கவுள்ளார்.அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹெரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார்.அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்றார்.இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தெரிவானார்.பொதுவாகவே பதவியேற்பு நாளில் விரிவான பாதுகாப்பு திட்டங்கள் காணப்படும்.இந்தநிலையில் கடந்த 6 ஆம் திகதி அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்துக்குள் இடம்பெற்ற���\nஇந்திய மத்திய அரசாங்கத்திற்கும், விவசாய சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நாளை வரை பிற்போடப்பட்டுள்ளது…\nஇந்திய மத்திய அரசாங்கத்திற்கும், விவசாய சங்கங்களுக்கும் இடையில் இன்று இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை நாளை வரை பிற்போடப்பட்டுள்ளது.வேளாண் சட்டங்களை மீள பெற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் 55 நாளாகவும் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.இதற்கிடையில், ஏற்கனவே பல சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வி கண்டுள்ள நிலையில், இருதரப்புக்கும் இடையிலான சந்திப்பை இன்று நடத்த முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது.எனினும், அந்த சந்திப்பும் தற்போது பிற்போடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nபெண்கள் மனதில் நினைக்கவே கூடாத விஷயங்களில் இதுவும் ஒன்று. இப்படி நினைப்பவர்களுடைய குடும்பத்திற்கு கஷ்டம் வருவதை யாராலும் தடுக்க முடியாது.\nபெண்களின் மனதிற்குள் நினைக்க கூடாத விஷயம் என்றால் எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. சில எதிர்மறையான விஷயங்களை பெண்கள் எப்போதும் தங்களுடைய மனதில் நினைக்கவே கூடாது. நேர்மறை எண்ணத்தோடு எந்த வீட்டில் ஒரு பெண் சந்தோஷமாக இல்லறத்தை நடத்தி செல்கின்றாளோ, அந்த வீடு சுபிட்சம் அடையும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். குழப்பமான மனநிலையில் உள்ள பெண்கள் இருக்கும் வீடும், குழம்பி போய் தான் இருக்கும் என்பதில், ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. வீட்டில்…\nநொடிந்து போன தொழிலும் அமோக வெற்றியைப் பெறமுடியும். ஒரு துளி அளவு, இந்த தண்ணீரை தொழில் செய்யும் இடத்தில் தெளித்தால் போதும்.\nநம்பிக்கையோடு ஒரு கைப்பிடி மண்ணை பிசைந்து வைத்து கும்பிட்டாலும், அதில் இறைவன் வாசம் செய்வார். நம்பிக்கை இல்லாமல் தங்கத்தால் சிலையை வடித்து இறைவழிபாடு செய்தாலும், அதில் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. நம்பிக்கை தான் நம்முடைய முதல் கடவுளாக இருக்க வேண்டும் என்பதை மனதில் ஆழப் பதிய வைத்துக் கொண்டு பரிகாரத்திற்கு செல்வோம். இந்த ஒரு சிறிய பரிகாரத்தை உங்களுடைய வீட்டிலும் செய்யலாம், தொழில் செய்யும் இடம், கடை இப்படி எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம்.நிறைய கடைகள்…\nபிரிந்த கணவன் மனைவியை ஒன்று சேர்க்க, இந்த 2 பொருளை, 2 கையில் எடுத்து நெருப்பி��் போட்டாலே போதுமே\nபெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, அல்லது தாங்களாகவே முடிவு செய்து அவரவர் விருப்பப்படி செய்துகொள்ளும் காதல் திருமணமாக இருந்தாலும் சரி, கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவது என்பது இயல்புதான். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து, அனுசரித்து சென்றால் தான் இல்லம் இனிமையாக அமையும். நீ பெரியவரா நான் பெரியவரா என்று முட்டி கொண்டு சண்டை போட்டு, ஆளுக்கு ஒரு பக்கம் சென்றால், குடும்பம் சிதைந்து தான் போகும். குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்…\nஇந்தப் பொருட்களையெல்லாம் அடுத்தவர்களுக்கு அன்பளிப்பாக, வாங்கி கொடுப்பவர்களுக்கு, பண கஷ்டம் என்பதே வாழ்க்கையில் வராது.\nநம்முடைய பழக்க வழக்க முறைகளில் சுபகாரியங்களுக்கு, வீட்டு விசேஷங்களுக்கு அடுத்தவர்களுக்கு அன்பளிப்பு கொடுக்கும் பழக்கம் பண்டைய காலத்திலிருந்தே இருந்து வரும் ஒரு வழக்கம். பெரிய பெரிய ராஜாக்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை அடுத்தவர்களை சந்திக்க செல்லும்போது, தங்களால் இயன்ற அளவு, தங்களுடைய சக்திக்குத் தகுந்தவாறு அன்பளிப்புப் பொருட்களை வாங்கிக் கொண்டு செல்வார்கள். எந்த அன்பளிப்பு பொருட்களை அடுத்தவர்களுக்கு, எப்படி கொடுக்க வேண்டும் எந்த பொருட்களை அன்பளிப்பாகக் கொடுத்தால், நமக்கு வரக்கூடிய பிரச்சனைகள், குறிப்பாக பண பிரச்சனைகள்…\nஇந்த பொங்கலில் இதை செய்ய மறந்திருந்தாலும் அடுத்த பொங்கலிலாவது இதை எல்லாம் செய்ய மறக்காதீர்கள்.\nதமிழர்களின் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் பண்டிகை என அழைக்கப்படுகின்றது. பொதுவாக எந்த ஒரு வருடமும் வருகின்ற பொங்கல் பண்டிகை தினமும் ஒரு சுபமுகூர்த்த நாளாகவே கருதப்படுகின்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தினமான பொங்கல் தினத்தன்று நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதையும், அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை குறித்தும் இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.தை மாதம் முதல் தேதி பொங்கல் தினத்தன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்துவிட்டு சூரியன் உதிக்கின்ற கிழக்கு திசையை பார்த்து…\nஇயக்குனர் மணிரத்னம் மற்றும் சுஹாசினியின் மகனை பார்த்துளீர்களா இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..\nதமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனராக பல வருடங்கள���க திகழ்ந்து வருபவர் தான் இயக்குனர் மணி ரத்னம்.இவர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் மிக முக்கிய திரைப்படங்களாக உள்ளது.அந்த வகையில் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான செக்கச்சிவந்த வானம் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஆனது. அதனை தொடர்ந்து இவர் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று திரைப்படத்தை இயக்கி வருகிறார்.இந்நிலையில் இயக்குனர் மணி ரத்னம் மற்றும் நடிகை சுஹாசினியின் மகன் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம்…\nBig Boss 4 Aari Arjuna: ‘பிக் பாஸ் – 4’ நிகழ்ச்சியின் வெற்றியாளர் – யார் இந்த ஆரி அர்ஜூனன்\nகடந்த 100 நாட்களாக பெரிதும் பேசப்பட்டு வந்த 'பிக் பாஸ் சீசன் - 4' நிகழ்ச்சி நேற்றுடன் (ஜனவரி 17)நிறைவடைந்தது.இந்த சீசனின் வெற்றியாளர் ஆரி என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.ஆனால் வெற்றியாளர் யார்...\nநடிகை காஜல் அகர்வாலுடன் இரவு பார்ட்டியில் நடிகர் விஜய்.. புகைப்படத்தை பாருங்க..\nதமிழ் திரையுலகில் கடந்த 20 வருடங்களாக முன்னணி நட்சத்திரமாக இருந்து வருகிற நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய்.நடிகர் விஜய்யுடன் இணைந்து பல கதாநாயகிகள் நடித்திருந்தாலும், அதில் மக்கள் மனதில் நிற்கும் திரை ஜோடி என்றால் நடிகர் விஜய் மற்றும் நடிகை காஜல் அகர்வால்.ஆம் துப்பாக்கி, ஜில்லா என இரு திரைப்படங்களில் ஜோடிகளாக இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.இந்நிலையில் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பின் போது, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகை காஜல் அகர்வால், நடிகர் விஜய் என மூவரும் இணைந்து…\nஅனல் பறக்கும் மாஸ்டர் திரைவிமர்சனம் – MASTER Movie Review\nஓடிடி, கொரோனா தாக்கம், லீக்கான காட்சிகள் என பல தடைகைளை தாண்டி, கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு தமிழ் திரையுலகமே உயிர்பெற திரையரங்குகளில் வெளியாகியுள்ளது மாஸ்டர் திரைப்படம்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன் முறையாக...\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palan2021 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்\nசனியை வென்று கோடீஸ்வர யோகத்தை அடையப்போகும் ஐந்து ராசிக்காரர்கள் யார் சிம்ம ராசிக்காரர்களுக்கு என்ன பலன் தெரியுமா சிம்ம ராசிக்காரர்களுக்கு என்ன பலன் தெரியுமா இன்றைய ராசி பலன் – 18-1-2021\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய அவசரமான முடிவுகள் கூட அனுகூலமான பலன்கள் கிடைக்க செய்யலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். கணவன் மனைவியிடையே அன்பு பெருகக் கூடிய வாய்ப்புகள் உண்டு. பூர்விக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பேச்சு சுதந்திரம் கிடைக்க கூடிய வகையில் அமையும். குடும்பத்தில் இருக்கும்…\nஇந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் ராஜயோகத்தை வழங்கப்போகும் வருடத்தின் முதல் திங்கட் கிழமை இன்றைய ராசி பலன் – 4-1-2021\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். பெண்கள் எதிர் வரும் சவால்களை சிறப்புடன் கையாள கற்றுக் கொள்வீர்கள்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் கவனமுடன் இருப்பது மிகவும் நல்லது. கடன் தொகைகள் வசூலாகும் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி…\nஇந்த ரேகை உங்களுக்கு இருக்கா\nகைரேகை ஜோதிடத்தின் படி, ஒருவரின் கையில் உள்ள ஒருசில ரேகைகள் நாம் பணக்காரர் மற்றும் அதிர்ஷ்டசாலி என்பதைக் கூறுகிறது. அதை பற்றி காண்போம். நேரான ரேகை உள்ளங்கையில் உள்ள கோடுகளில் ஒரு நேர்க்கோடு இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் பணக்காரராக இருப்பார்கள் என்று அர்த்தம். மேடுகள் கையில் வீனஸ் மற்றும் சனி மேடுகள் சற்று மேலே எழுந்து காணப்பட்டால், அவர்கள் வாழ்வில் எதிலும் வெற்றி காண்பதோடு, செல்வந்தர் ஆகும் வாய்ப்பும் உள்ளது என்று அர்த்தம். ஆமை…\nஇன்று மகிழ்ச்சி பொங்கப்போகும் ராசியினர் யார்\nஇன்றைய ராசிபலன் 02-01-2021 மேஷம் மேஷம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை...\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nவெந்தயத்தால் கிடைக்கும் 15 நன்மைகள்\nவெந்தய விதைகள் மற்றும் இலைகள் உடனடியாக கிடைக்க கூடியவைகளாகும். மேலும் நம் இந்திய உணவுகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வீரியமிக்க மணத்தை கொண்ட அவை கசப்பாக இருக்கும். ஆனால் அதனை குறைவாக பயன்படுத்தினால்...\nபொங்கல் ஸ்பெஷல் : சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி….\nதமிழ் நாட்டில் கொண்டாடப்படும் ஒரு மிகச்சிறப்பான பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. இந்த பொங்கல் பண்டிகையின் ஸ்பெஷல் என்னவென்றால் வெல்லம் மற்றும் பச்சரிசியைக் கொண்டு செய்யப்படும் பொங்கல் தான். இந்த சர்க்கரை பொங்கலை...\nநன்றியை மனைவியிடம் இருந்து தொடங்குங்கள்..\nஒருவருடைய யதார்த்த குணாதிசயங்களை மற்றவர்களால் எளிதில் புரிந்துகொள்ள இயலாது. அதுபோல் வெளியே ஒருவர் பழகும் விதத்தைவைத்து, வீட்டில் உள்ளவர்களிடமும் அவரது பழக்கவழக்கம் அப்படித்தான் இருக்கும் என்றும் கருதிவிட முடியாது. சிலர் வெளியே மரியாதைக்கே...\nகாதில் உள்ள அழுக்குகளை நீக்குவதிலும் இப்படியொரு ஆபத்தா ஒரு அ திர்ச்சி ரிப்போர்ட்\nகாதில் அழுக்கு சேராத மனிதர்களே இல்லை. இதற்கென்று கடையில் பட்ஸ் கிடைக்கிறது. அதைவாங்கி காதை சுத்தம் செய்பவர்கள் ஒருபக்கம் என்றால், கையில் கிடைக்கும் பொருளையெல்லாம் காதில்விடுபவர்களும் இருக்கிறார்கள். ஊக்கு, கேர்பின் என இதன் பட்டியல்...\n என்னைக் கல்யாணம் கட்டுங்கோ. உங்களை நான் கவனமாகப் பார்த்துக் கொள்வேன்\nஒரு காலத்தில் இந்த வார்த்தைகளைச் சொன்னவளைத் தான் கணவன் பிள்ளைகள் மாமன் மாமி என்று ஒரு கூட்டமாக இன்று கனடா பெரிய பிள்ளையார் கோவிலில் காண்கிறான் சத்யா. அவனுக்கு அது அதிர்ச்சியாக இருக்கவில்லை....\nபுத்தாண்டில் புத்துணர்ச்சியை தரும் பாடல் செந்தில் குமரன் வெளியிட்ட அடுத்த மறு உருவாக்கம் செந்தில் குமரன் வெளியிட்ட அடுத்த மறு உருவாக்கம்\nகனடாவை சேர்ந்த செந்தில் குமரன் பல மறு உருவாக்க பாடலை தனது யூடியூப் சானலில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் வெளியிட்ட “பாட்டு பாடவா” என்ற பாடலை மறு உருவாக்கம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.எம்ஜிஆர��� அவர்களின் “ நாளை நமதே என்ற படத்தின் இடம்பெற்ற அன்பு மலர்களே” என்ற பாடலை மறு உருவாக்கம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த பாடலை நாமும் கீழ் காணும் வீடியோ…\nமுயற்சிக்கு தடையாக இருக்கும் தாய்… கோபத்தில் குட்டி செய்த வேலையைப் பாருங்க\nபாசம் என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமில்லை… அது விலங்குகளுக்கும் இருக்கும் என்பதும் எங்களது பாசத்தினை யாரும் அசைக்க முடியாது என்று கூறும் அளவிற்கு இங்கு ஒரு பாசப்போராட்டம் அரங்கேறி உள்ளது. குட்டிக்குரங்கு ஒன்று தனது தாயினை விட்டுவிட்டு மரத்தில் ஏறுவதுற்கு முயற்சி செய்கின்றது. இதனை அவதானித்த தாய் குரங்கு அதன் காலை பிடித்து இழுத்துள்ளது. அதற்கு குட்டிக்குரங்கு செய்த ரியாக்ஷனும், அங்கு நிகழ்ந்த பாசப் போராட்டத்தினையும் இங்கு காணொளியில் காணலாம். This is wholesome ❤️ pic.twitter.com/RxHagB2QLb…\nதேனிலவை வித்தியாசமாக கொண்டாடிய புதுமணத்தம்பதி என்ன செய்தனர் தெரியுமா\nஇந்தியாவில் திருமணம் செய்து தேனிலவு கொண்டாட வந்த தம்பதியினர் செய்த செயல் சமூகவலைத்தளங்களில் பலரது வாழ்த்துக்களை பெற்று வருகிறது.அனுதிப் மற்றும் மனுஷா ஜோடி கர்நாடகாவின் உடுப்பி மாவட்ட பிந்தூர் சோமேஸ்வரா கடற்கரைக்கு சென்று, அங்கிருந்த குப்பைகள் அனைத்தையும் அகற்றியுள்ளனர்.இருவரும் சேர்ந்து, மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நிரூபித்துள்ளனர். இவர்கள் சோமேஸ்வரா கடற்கரையில் தேங்கி இருந்த பிளாட்டிக் பாட்டில்கள், செருப்புகள், உணவு குப்பைகள், காகிதக் குப்பைகள் என அனைத்தையும் நீக்கியுள்ளனர். தேனிலவை கொண்டாடும் முன், அந்த இடத்தை…\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\nஉங்கள் கடவுச்சொல் (Password) பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள அது வலுவானதாக இருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை ஹேக்கர்களின்...\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nவீட்டில் இருந்து வேலை செய்பவர்களுடைய கணினிகள் இணையம் வழியாக ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக மத்திய சைபர் பிரிவு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் நாடு முழுவதும் மே 3ஆம்...\nதகவல்களை இ���ி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு\nகரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, அதிக முறை பகிர்ந்த தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்று நிறுவனம் தரப்பில்...\n20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம் Apple is dedicated to supporting the worldwide response to COVID-19\nஉலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது. மேலும் வாரத்திற்கு 1 மில்லியன் என்ற அளவில் முக...\nஇந்த ஆப்பை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\nஉலகில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. அப்படி ஸ்மார்ட் பயன்படுத்தும் அனைவரும் ஆப்பின் மூலமாகவே அனைத்து செயல்களையும் செயல்படுத்துகின்றனர். ஆனால் ஆப்பில் பல போலி ஆப்களும் இருப்பதால் அதைக் கண்டிப்பிடிக்க மக்கள்...\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சௌரவ் கங்குலி..\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சௌரவ் கங்குலி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டு ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.இவர் கொல்கத்தா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.இன்று காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் வேளையில் இவருக்கு சிறியளவில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதன் பின்னரே கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கங்குலி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இந்திய அணி தலைவர் விராட் கோலி உள்ளிட்ட பலரும் குறிப்பிட்டுள்ளனர்.\nஆஸ்திரேலியா தொடரில் கலக்கி வரும் தமிழக வீரர் நடராஜனுக்கு #nattu, BCCI கொடுக்க போகும் சம்பளம்.. இத்தன கோடி சம்பளம் கிடைக்குமா\nIPLலில் சிறப்பாக செயல்பட்டதன் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி வீரர்கள்பட்டியலில் இடம் பிடித்த. நடராஜன். இந்திய அணிக்காக, தேர்வாகியிருப்பது இதுதான் முதல் முறை. கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல், சிறப்பாக செயல்பட்டு, தன்னிடம்...\nதொடரை இழந்தாலும் தோழர் நடராஜனுக்காக சந்தோஷமடைகிறேன் – டேவிட் வார்னர் # warner #nattu\nஇந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை இழந்தாலும் தோழர் நடராஜனுக்காக சந்தோஷமடைகிறேன் என டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்க்த்தில் பதிவிட்டுள்ளார்.ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1...\nநடராஜன் மார்னஸ் லபுஷேனை வெளியேற்றி சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் #Nattu #Natarajan Labuschagne\n#Nattu தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.நடராஜன் மார்னஸ் லபுஷேனை வெளியேற்றி சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் #Nattu #Natarajan Labuschagneகான்பெர்ராவில் நடந்துவரும்...\nவிசேட செய்தி : நெய்மருக்கு கொரோனா..\nPSG அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சற்று முன்னர் PSG அணியில் மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.Angel Di Maria மற்றும் Leandro Paredes ஆகிய...\nHome செய்திகள் இந்தியா போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் பயங்கரம் காட்டுத்தீயில் சிக்கி 8 பெண்கள் பலி: ஹெலிகாப்டரில் தேடுதல்...\nபோடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் பயங்கரம் காட்டுத்தீயில் சிக்கி 8 பெண்கள் பலி: ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை\nபோடி: சென்னை, ஈரோடு, திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள், சுற்றுலாப்பயணிகள், குழந்தைகள் என 36 பேர் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் பற்றி எரியும் பயங்கர காட்டுத்தீயில் சிக்கி கொண்டனர். இவர்களில் குழந்தைகள், பெண்கள் உள்பட 11 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். காட்டுக்குள் சிக்கியவர்களில் 8 பெண்கள் தீயில் கருகி உயிரிழந்தனர்.தேனியில் இருந்து மூணாறு வழித்தட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வடக்குமலை, அகமலை, மரக்காமலை, வடமலையாச்சியம்மன் கோயில், ஊத்தாம்பாறை, குடமுருட்டி, பிச்சாங்கரை, அடகுபாறை, காரிப்பட்டி, கொட்டக்குடி, குரங்கணி, போடிமெட்டு, இலங்காவரிசை, உரல்மெத்து, முட்டம், மேல்முட்டம், கீழ்முட்டம், சென்ட்ரல், அத்தியூத்து, சின்னமுடக்கு உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன.\nவனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இம்மலைப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள், தேக்கு, சந்தனம் உள்ளிட்�� விலை உயர்ந்த மரங்கள் உள்ளன. தமிழக, கேரளாவை இணைக்கும் வகையில் உள்ள இந்த வழித்தட பகுதிகளில் ஆண்டிற்கு 8 மாதங்கள் வரை மழை பெய்வதால் தட்பவெப்ப நிலை ரம்யமாக இருக்கும். அதேநேரத்தில் கோடைக்காலம் துவங்கி விட்டால் மலைப்பகுதியில் மரங்கள், புற்கள் காய்ந்து காட்டுத்தீ பற்றி எரிய துவங்கி விடுகிறது. தற்போது கோடை வெயில் காரணமாக, போடிமெட்டு அருகே அகமலை, மராக்காமலை, குரங்கணி பகுதிகளில் உள்ள காடுகளில் கடந்த 20 நாட்களாக இரவு, பகலாக காட்டுத்தீ பரவி வந்தது. வனத்துறையினர் அவ்வப்போது அணைப்பதும், மீண்டும் காட்டுத்தீ பற்றி எரிவதுமாக இருக்கிறது.\n2021 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021 மேஷம் முதல் மீனம் வரை\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள் \nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nஇந்நிலையில் சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி சென்னை, ஈரோடு, திருப்பூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஐடி ஊழியர்கள், கல்லூரி மாணவிகள், மலையேற்றப் பயிற்சியாளர்கள், தங்கள் குடும்பத்துடன் 36 பேர் போடி அருகேயுள்ள குரங்கணிக்கு நேற்று முன்தினம் இரவு வந்தனர்.\nஇவர்கள் நேற்று காலை கேரள மாநிலம், மூணாறு சென்றனர். மாலையில் அங்கிருந்து கொழுக்குமலை வழியாக குரங்கணிக்கு அடர்ந்த வனப்பகுதி வழியாக கீழிறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வழியில், திடீரென பயங்கர காட்டுத்தீ பற்றியது. காட்டுத்தீக்குள் சிக்கிக் கொண்ட இவர்கள், அதில் இருந்து தப்ப வழி தெரியாமல் வனத்திற்குள் அங்குமிங்கும் சிதறி ஓடினர்.\nகாட்டுத்தீயில் இவர்கள் சிக்கிக் கொண்ட தகவலை அறிந்த கொழுக்குமலையை சேர்ந்த பெண் ஒருவர் குரங்கணி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து குரங்கணி போலீசார், போடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் காற்று பலமாக வீசியதால் வனத்திற்குள் தீ வேகமாக பரவியது. தீவிபத்து நடந்த பகுதி, மலையடிவாரத்தில் இருந்து 9 கிமீ தூரத்தில் இருப்பதாலும், சாலை வசதி இல்லாததாலும் உடனடியாக\nவாகனங்களில் சென்று மீட்க முடியவில்லை. காட்டுக்குள் பற்றி எரிந்த தீயின் ஜூவாலைகள், அங்கிருந்த கோரைப்புற்களில் பற்றி விறுவிறுவென பரவியது. இதனால் அதில் சிக்கிக் கொண்டவர்களால் அங்கிருந்து தப்பி வரமுடியாத சூழ்நிைல ஏற்பட்டது. தகவலறிந்ததும் தேனி, கம்பம், பெரியகுளம், ஆண்டிபட்டி பகுதிகளில் இருந்து ஏராளமான தீயணைப்பு வாகனங்கள், 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மலையடிவாரமான\nகுரங்கணிக்கு விரைந்தன. அருகிலுள்ள மலைக்கிராம மக்களும் கொழுக்குமலை பகுதிக்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். தேனி மாவட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். கோவை, சூலூரில் இருந்து 2 ஹெலிகாப்டர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தன.\nதேனி கலெக்டர் பல்லவி பல்தேவ், எஸ்பி பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட தீயணைப்பு படை அலுவலர் மணிகண்டன் ஆகியோரும் விரைந்து தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை முடுக்கி விட்டனர்.\nகாட்டுத்தீயில் சிக்கிய திருப்பூர் பூம்புகார் நகரை சேர்ந்த அங்கமுத்து மகன் ராஜசேகர் (23), திருப்பூரை சேர்ந்த சரவணன் மகள் பாவனா (24), ஈரோடு செந்தில்குமார் மகள் நேகா (9), திருப்பூரை சேர்ந்த சரவணன் மகள் சாதனா (11), சென்னை தனபால் மகள் மோனிஷா (30), சென்னை வேளச்சேரி பியூஷ் மனைவி பூஜா (27), சென்னை குரோம்பேட்டை கல்யாணராமன் மகள் சகானா (20), சென்னை ஐடி ஊழியர் ஷ்ரதா உட்பட 10 பேரை டோலி மூலம் காயங்களுடன் மீட்டனர்.\nஅவர்களுக்கு போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீயில் சிக்கிய அதிர்ச்சியில் இருந்து அவர்கள் மீளமுடியாத நிலையில் உள்ளனர். கலெக்டர் பல்லவி பல்தேவ் நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார். தீயில் சிக்கியிருப்பவர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் அதிகாலை 12 மணியளவில் சென்னையைச் சேர்ந்த அனுவித்யா (25) என்பவரை உடல் முழுவதும் பலத்த தீக்காயங்களுடன் வனத்துறையினர் மற்றும் மக்கள் மீட்டுள்ளனர். அவரையும் சேர்த்து 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.இன்னும் எஞ்சிய 25 பேரை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில் 8 பெண்கள் உடல் கருகிய நிலையில் இறந்து கிடப்பதாக மீட்புப்பணிக்கு சென்று திரும்பிய ராணுவ வீரர் பாக்கியராஜ் நள்ளிரவில் நிருபர்களிடம் தெரிவித்தார். தீயணைப்பு துறை வீரர்கள் சில சடலங்களை பார்த்ததாக தெரிவித்தனர்.\nகாட்டுத்தீ ��ொளுந்து விட்டு எரிவதால் தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மதுரை தீயணைப்புத்துறை துணை இயக்குநர் சரவணக்குமார் தலைமையில் 25 பேர் கொண்ட வீரர்கள் இரவு 9 மணியளவில் குரங்கணிக்கு புறப்பட்டுச்சென்றனர்.இந்நிலையில், 10 கமாண்டோக்கள் கொண்ட ராணுவ மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் போடி குரங்கணி மலைப் பகுதிக்குச் சென்று தீப்பற்றி எரியும் பகுதியைச் சுற்றி பார்வையிட்டு நிலைமையைக் கண்காணித்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நள்ளிரவில் 12 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையத்துக்குச் சென்றனர். அதிகாலையில் மீட்புப்பணியில் மீண்டும் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப\nNext articleபொது நிகழ்ச்சிக்கு மிகவும் ஆபாசமாக உடை அணிந்து வந்த தீபிகா படுகோன் – புகைப்படம் உள்ளே\n தடுக்காவிட்டால் பிரான்ஸை கடுமையாக தாக்கும்: விளைவுகள் மோசமாகும்...\nபிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இது கொரோனாவின் மூன்றாவது அலையை உருவாக்க உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.பிரித்தானியாவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ், உலகின் சில நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அந்த புதிய வகை வைரஸ் தீவிரமாக பரவக் கூடியது என்பதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பிரான்சில் பிரித்தானியாவின் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.இந்நிலையில், பிரான்சின் சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனமான Inserm (Institut national de la…\nஇறந்துபோனதாக அறிவித்த நீதிமன்றம்… தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க மூன்று ஆண்டுகளாக...\nபிரான்ஸ் நாட்டு நீதிமன்றத்தால் இறந்து போனதாக அறிவிக்கப்பட்ட பெண் ஒருவர், தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க மூன்று ஆண்டுகளாக போராடி வருகிறார்.பிரான்சிலுள்ள Saint Joseph என்ற கிராமத்தில் வாழும் Jeanne Pouchain (58) என்ற பெண்ணின் பெயர் பிரான்ஸ் நாட்டு ஆவணம் எதிலும் இல்லை. காரணம் அவர் இறந்துபோனதாக நீதிமன்றம் ஒன்று அறிவித்துவிட்டதுதான் Jeanne நடத்திய நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய ஒரு பெண் பணிநீக்கம் செய்யப்பட்டார்.அவர் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்ததையடுத்து, 2004ஆம் ஆண்டு, Jeanne அவருக்கு…\nஅமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவிய��ற்பு…\nஅமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவி ஏற்கவுள்ளார்.அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹெரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார்.அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்றார்.இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தெரிவானார்.பொதுவாகவே பதவியேற்பு நாளில் விரிவான பாதுகாப்பு திட்டங்கள் காணப்படும்.இந்தநிலையில் கடந்த 6 ஆம் திகதி அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்துக்குள் இடம்பெற்ற…\nஇந்திய மத்திய அரசாங்கத்திற்கும், விவசாய சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நாளை வரை...\nஇந்திய மத்திய அரசாங்கத்திற்கும், விவசாய சங்கங்களுக்கும் இடையில் இன்று இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை நாளை வரை பிற்போடப்பட்டுள்ளது.வேளாண் சட்டங்களை மீள பெற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் 55 நாளாகவும் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.இதற்கிடையில், ஏற்கனவே பல சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வி கண்டுள்ள நிலையில், இருதரப்புக்கும் இடையிலான சந்திப்பை இன்று நடத்த முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது.எனினும், அந்த சந்திப்பும் தற்போது பிற்போடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nபள்ளி செல்வதில் தகராறு: விஷம் குடித்த தாய்- மகள் பலியான பரிதாபம்\nதமிழகத்தின் தேனியில் பள்ளிக்கு செல்ல மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் தாயும், மகளும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.தேனியின் ஆண்டிபட்டி முதலக்காம்பட்டியை சேர்ந்தவர் மலர்கொடி (வயது 38). இவரது மகள் பிரியதர்ஷினி (17). அவினாசியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.நேற்று தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்த நிலையில், பிரியதர்ஷினி பள்ளி செல்வதில் தகராறு ஏற்பட்டது.இதனால் மன வேதனையடைந்த மலர்க்கொடி, பிரியதர்ஷினி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.இதனை…\n இது கொரோனாவில் இருந்து நம்மை காப்பாற்றாது: சுகாதார...\nபிரான்ஸ் மக்கள் பெரும்பாலானோர் துணியால் முகக்கவசத்தை பயன்படுத்தி வருவதால், அது புதிய வகை கொரோனா பரவில் இருந்து பாதுகாக்காது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முகக்கவசம் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.முகக்கவசம் அணியாமல் இருந்தால், அபராதமோ அல்லது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், இப்போது முகக்கவசம் என்பது ஒரு அன்றாட நாம் பயன்படுத்தும் ஒரு பொருள் போன்று ஆகிவிட்டது.அந்த வகையில், பிரான்சிலும் முகக்கவசம் கட்டாயம் என்பதால், அங்கிருக்கும் மக்களின் பெரும்பாலானோர் துணிகளால் ஆன…\nபாஸ்மதி அரிசியில் நச்சுப்பொருள்… திரும்பப் பெறும் பிரெஞ்சு பல்பொருள் அங்காடி\nபிரான்ஸ் பல்பொருள் அங்காடி ஒன்று, தனது தயாரிப்பான பாஸ்மதி அரிசியை திரும்பப் பெற்றுவருகிறது.Carrefour என்னும் அந்த பல்பொருள் அங்காடியின் தயாரிப்பான பாஸ்மதி அரிசியில், Ochratixin A என்னும் நச்சுப்பொருள் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கலாம் என்ற அச்சத்தின் பேரிலேயே அந்த அரிசி பாக்கெட்களை திரும்பப்பெற்று வருகிறது அந்த பல்பொருள் அங்காடி.01/07/22 என்ற காலாவதி திகதியும், 3560070837984 என்ற EAN எண்ணும் கொண்ட ஒரு கிலோ பாஸ்மதி அரிசி பாக்கெட்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த குறிப்பிட்ட பாக்கெட்களை வாங்கியுள்ள வாடிக்கையாளர்கள்…\n பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மக்களுக்கு பொலிசார் விடுத்துள்ள...\nகடுமையான பனிப்பொழிவு காரணமாக, தேவையற்ற பயணங்கள் தவிர்க்கும் படி பொலிசார் மக்களுக்கு எச்சரித்துள்ளனர்.கொரோனா பரவலுக்கிடையே பிரான்சில் இப்போது பனிப்பொழிவு அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு மணி நேரத்திற்கும், பல மாவட்டங்களில் பனிப்பொழிவு மற்றும் பனி வழுக்கல் அதிகமாக இருப்பதால், பிரான்ஸின் வானிலை மையம் 32 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருந்தது.இந்நிலையில், தலைநகர் பாரிசில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், தேவையற்ற பயணங்கள், மற்றும் பரிசிற்குள் வருவதையும், தவிர்க்கும் படி பாரிசின் காவற்துறைத் தலைமையகம் மற்றும் மாவட்ட ஆணையம் எச்சரித்துள்ளது.கடுமையான பனிவீழ்ச்சியினால், பாரிஸ்…\nபிரான்சில் இந்த 32 மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை\nபிரான்சில் அதிகமான பனிப்பொழிவு காரணமாக 32 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கொரோனா வை��ஸ் பரவலால் பிரான்ஸ் சிக்கியிருக்கும் நிலையில், தற்போது அங்கு பனிப்பொழிவு அதிகமாகிவிட்டது.ஒவ்வொரு மணி நேரத்திற்கும், பல மாவட்டங்களில் பனிப்பொழி மற்றும் பனி வழுக்கல் அதிகமாக இருப்பதால், பிரான்ஸின் வானிலை மையம் 32 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது, Massif Central பகுதியிலிருந்து தலைநகர் பரிஸ் வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பரிஸ் மற்றும் அதனை உள்ளடக்கிய புறகரப் பகுதிகளான, 75-92-93-94-77-78-91-95 ஆகிய மாவட்டங்கள் கடுமையான…\nபெண்கள் மனதில் நினைக்கவே கூடாத விஷயங்களில் இதுவும் ஒன்று. இப்படி நினைப்பவர்களுடைய...\nநொடிந்து போன தொழிலும் அமோக வெற்றியைப் பெறமுடியும். ஒரு துளி அளவு,...\nவெந்தயத்தால் கிடைக்கும் 15 நன்மைகள்\n தடுக்காவிட்டால் பிரான்ஸை கடுமையாக தாக்கும்: விளைவுகள் மோசமாகும்...\nஇறந்துபோனதாக அறிவித்த நீதிமன்றம்… தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க மூன்று ஆண்டுகளாக...\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்\nP ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/90627", "date_download": "2021-01-25T08:33:38Z", "digest": "sha1:YSYANTAIEFC7SOTA34SMZFKZYWEDWJ7H", "length": 1721, "nlines": 42, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nநண்பா நண்பா நீ கொஞ்சம் கேளடா\nநாமும் ஜெயிப்போம் என நம்பி வாழடா\nநண்பா நண்பா நீ கொஞ்சம் கேளடா\nநாமும் ஜெயிப்போம் என நம்பி வாழடா\nஉனை நீ தாழ்வாய் பார்க்காதே அட\nஎதுவும் முடியும் என்று நினை\nநீ எழுந்து நடக்கும் ஏவுகணை\nநண்பா நண்பா உன் நெஞ்சில் எழுதடா\nவானம் நோக்கி நீ வளரும் விழுதடா\nதயக்கம் என்பது சொந்த சிறை அதில்\nதங்கி கிடப்பது உந்தன் குறை\nஅதிர்ஷ்டம் விற்பது கடவுள் கடை\nஉன் முயற்சி ஒன்றே அதற்கும் விலை\nநண்பா நண்பா நீ கொஞ்சம் கேளடா\nநாமும் ஜெயிப்போம் என நம்பி வாழடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/06/kilinochchi.html", "date_download": "2021-01-25T06:52:31Z", "digest": "sha1:ESRBSXEKLKAU3YEDYBJPK5V6556OB33T", "length": 9943, "nlines": 59, "source_domain": "www.vivasaayi.com", "title": "கிளிநொச்சி வர்த்தகர்கள் உழைப்பால் உயர்ந்தவர்கள் - சிறீதரன் எம்.பி. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகிளிநொச்சி வர்த்தகர்கள் உழைப்பால் உயர்ந்தவர்கள் - சிறீதரன் எம்.பி.\nகிளிநொச்சி வர்த்தகர்கள் உழைப்பால் உயர்ந்தவர்கள், உலகதரத்திற்கு உயர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் கிளிநொச்சி வர்த்தக சமூக அபிவிருத்திச் சங்கத்தை ஆரம்பித்து வைத்துக் கருத்துச் தெரிவுக்கும் போதே மேற்படி கருத்துக்களைத் தெரிவித்மதார்.\nகிளிநொச்சி வர்த்தக சமூக அபிவிருத்திச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 30 வருடங்களைக் கடந்துள்ள நிலையிலும் அதற்கென்றொரு நிரந்தரக் காணியோ நிரந்தர அலுவலகமோ இல்லாத நிலையில் காணப்பட்டது. இந்நிலையில் கிளிநொச்சி வர்த்தகர்களது கோரிக்கைக்கமைவாக கிளிநொச்சியில் பொருத்தமான காணியை இனங்கண்டு 8 பரப்புக் காணியை கிளிநொச்சி வர்த்தக சமூக அபிவிருத்திச் சங்கத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உரிய முறைப்படி வழங்கியிருந்தார்.\nஅக்காணியில் கிளிநொச்சி வர்த்தக சமூக அபிவிருத்திச் சங்கத்தின் அலுவலகத்தை ஆரமப்பித்து வைத்து மேற்படி சங்கத்திற்கான பெயர் பலகை திறந்து வைக்கும் நிகழ்வு 25 ம் திகதி சனிக்கிழமை மாலை 2.30 மணிக்கு மேற்படி சங்கத்தின் தலைவர் இ.இராமன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு பெயர்ப் பலகையைத் திரைநீக்கம் செய்து வைத்த பாரளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மேற்படி கருத்துக்களை வர்த்தகர்கள் மத்தியில் கூறியிருந்தார்.\nஅவர் மேலும் அங்கு கூறுகையில்,\nகிளிநொச்சி மாவட்ட வர்த்தகர்கள் கடந்த கால கொடிய யுத்தங்களால் அனைத்து வளங்களையும் இழந்த நிலையிலும் தமது தன்னம்பிக்கையாலும் அயராத ���ழைப்பினாலும் முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். ஆனாலும் எமது வர்த்தகர்கள் பல்வேறுபட்ட இடர்பாடுகளையும் வளப்பற்றாக்குறைகளையும் எதிர்நோக்கி கடுமையாக உழைக்க வேண்டியவர்களாகவே காணப்படுகின்றார்கள். இந்த உலகத்தில் உழைப்பால் உயர்ந்தவர்கள் என்றைக்கும் போற்றத்தக்க பெருமைக்குரியவர்கள். எமது வர்த்தகர்களும் உலக தரம்வாய்ந்தவர்களாக உயர வேண்டும்.\nமூலப்பொருட்கள், முடிவுப்பொருட்கள், உற்பத்தித் தொழிநுட்பம், சந்தைப்படுத்தல், வாடிக்கையாளர் போன்றவற்றில் வர்த்தகம் தங்கியுள்ளது. உலகத்தில் எத்தனையோ வர்த்தகர்கள் பெயர் சொல்லுமளவுக்கு தமது உழைப்பால் உயர்ந்துள்ளார்கள். ஒரு காலத்தில் எமக்கென்றொரு நேர்த்தியாகத் திட்டமிடப்பட்ட பொருளாதாரக் கட்டமைப்புக் காணப்பட்டது. எமக்கென்றொரு கனவுள்ளது. எமக்கென்றொரு இலட்சியம் இருக்கின்றது. அது நிச்சயம் நிறைவேறும் என்ற அசையாத நம்பிக்கை எமக்குள்ளது. என்றார்.\nஇந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் அ.வேழமாலிகிதன், கிளிநொச்சி வர்த்தக சமூக அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் ப.கிரிதரன், வர்த்தகர்கள் எனப் பலரும்கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nகடைசி நேரத்தில் சுருக்கை பிடித்துக் கொண்டு திணறிய சித்ரா\nஇலங்கைக்கு இனப்படுகொலைக்கு தீர்வுகாண சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையே வேண்டும்\nதமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்குவதற்கு ஒப்பானது- CV விக்னேஸ்வரன்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-01-25T08:15:16Z", "digest": "sha1:E2Q3TG5MPQBX6BCF4KFOYSDKTCUSTBD7", "length": 4932, "nlines": 71, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"சந்நிதி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசந்நிதி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ntemple ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசன்னிதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்நிதானம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசன்னதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூபக்கால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேதபாராயணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்டுமலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவுள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nnouns ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=622330", "date_download": "2021-01-25T08:25:10Z", "digest": "sha1:KF6ERT2HJKBYG75MPKSETLCPWTDX2LXQ", "length": 6779, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கொரோனாவுக்கும் வந்துவிட்டது சென்சார் கருவி!: பத்து நிமிடங்களில் கொரோனா வைரஸினைக் கண்டுபிடிக்கும் நவீன சென்சார் உருவாக்கம்.!! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அறிவியல்\nகொரோனாவுக்கும் வந்துவிட்டது சென்சார் கருவி: பத்து நிமிடங்களில் கொரோனா வைரஸினைக் கண்டுபிடிக்கும் நவீன சென்சார் உருவாக்கம்.\nகடந்த மார்ச் மாதம் முதல் உலகை உலுக்கி வந்த கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை.இவ் வைரஸ் தாக்கத்தினை கண்டறிவதற்கு எடுக்கும் நேரத்திற்குள் மற்றையவர்களுக்கும் வேகமாக பரவிவிடுகின்றது. இதனைக் கருத்திற்கொண்டு வேகமாக கொரோனா வைரஸ் தாக்கத்தினை கண்டறிவது தொடர்பில் பல்வேறு ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெறும் 10 நிமிடங்களில் கொரோனா வைரஸ் தாக்கத்தினை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் நவீன சென்சார் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் உள்ள California Institute of Technology (Caltech) ஆராய்ச்சியாளர்களே இதனை உருவாக்கியுள்ளனர். கார்பனால் உருவாக்கப்பட்ட இந்த வயர்லெஸ் சென்சார் ஆனது இரத்தம், உமிழ்நீர் மற்றும் வியர்வை என்பவற்றில் ஏற்படு���் மாற்றங்களை கண்காணிப்பதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றினை உறுதிப்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.\nகொரோனா பத்து நிமிடம் நவீன சென்சார் உருவாக்கம்\nபுதிய செல்போன் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா.\nசீனாவில் ஜீன் தெராபி மூலம் மனிதர்கள் வயதாவதை தடுக்க ஆராய்ச்சி\nரஷ்யாவில் மீத்தேனில் இயங்கும் மறுபயன்பாட்டு ராக்கெட் எஞ்சின் தயாரிப்பு\nஎரிபொருளை விரைவாகத் தீர்த்து செத்து மடிந்து கொண்டிருக்கும் கேலக்சி : ஆராய்ச்சியாளர்கள் தகவல்\nஅடுத்ததாக விண்வெளிக்கு அனுப்ப உள்ள ராக்கெட்டின் எஞ்சினை இயக்கி சோதனை மேற்கொண்ட நாசா\nஇதயத்தின் அடைப்பை குணப்படுத்தும் கருவி: முதன்முறையாக இந்தியாவில் கண்டுபிடிப்பு\n: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..\n25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/how-to-increase-immunity-level-in-tamil.html", "date_download": "2021-01-25T07:32:26Z", "digest": "sha1:QEBGOUOK7FHDTNNZ7CARNTYF3CKSWMZR", "length": 12334, "nlines": 222, "source_domain": "www.tamilxp.com", "title": "ஊறுகாய் சாப்பிட்டால் இப்படி ஒரு நல்லதா..? Tamil Health Tips", "raw_content": "\nஊறுகாய் சாப்பிட்டால் இப்படி ஒரு நல்லதா..\nஎந்தெந்த உணவுப்பொருட்களை சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று இந்த கட்டூரையில் பார்க்கலாம்.\nகொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அதனை தடுக்க அரசாங்கம் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.\nஅதற்கான தடுப்பூசி நடைமுறைக்கு வரும்வரை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுவதும், எச்சரிக்கையாக இருப்பதும் தான் ஒரே வழி என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.\nஇந்நிலையில், நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் உணவு வகைகளின் லிஸ்டை பார்ப்போம்.\nராகி மற்றும் அது சார்ந்த பொருட்களில் அதிகமாக இரும்புச் சத்து உள்ளது. இந்த வகை உணவுப்பொருட்களை சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\nபாலில் மஞ்சள், இஞ்சி எல்லாம் சேர்த்து நன்றாக காய்;ச்ச வேண்டும். பிறகு, பால் வெதுவெத��ப்பாக மாறியதும் பருக வேண்டும். இந்த பாலை தொடர்ந்து பருகி வந்தாலும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\nவெள்ளைக் கொண்ட கடலையை விட, கருப்புக்கொண்டை கடலையில் நோய் எதிர்ப்பு சக்தி; அதிகம். எனவே இந்த வகை உணவுப்பொருட்களை சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\nவீட்டில் தயாரிக்கும் எலுமிச்சை, மாங்காய் ஊறுகாய்களில் நல்ல ஊட்டசத்து இருப்பதாகவும், இந்த வகை ஊறுகாயை சாப்பி;ட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\n அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க\nபிறந்த குழந்தையை குளிப்பாட்டும் போது கவனிக்க வேண்டியவை\nஎந்த நேரம் உறவு வைத்துக்கொள்வது சிறந்தது..\nவெள்ளரிக்காய் மூலம் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவது எப்படி\nமுதுகு வலி நீங்க இதோ சில டிப்ஸ்\nகர்ப்பிணி பெண்கள் மாதுளை பழம் சாப்பிடலாமா\nகுழந்தைகளுக்கு கண் பார்வை அதிகரிக்கும் உணவுகள்\nநடைப்பயிற்சி செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்\nகர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nநீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் ஏற்படும் சரும பிரச்சனைகள்\nமுகத்தை பிரகாசிக்கச் செய்யும் ஆரஞ்சு பழ தோல் நன்மைகள்\nதியானம் செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nமனைவி கணவனிடம் மறைக்கும் விஷயங்கள் என்ன தெரியுமா\nதாம்பத்ய உறவை பெண்கள் விரும்ப என்ன காரணம்\nவாழ்நாளை நீட்டிக்கும் தாம்பத்திய உறவு\nஇந்த நேரத்தில் உடலுறவு மிகவும் நல்லது\nகுளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி தரும் பெருஞ்சீரக டீ\n‘மேக்கப்’ போடும் பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..\nசருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கும் அத்திப்பழம்\nசரும பிரச்சனைகளை தீர்க்கும் எலுமிச்சை பேஸ் பேக்\nபெண்களே உடல் எடை குறையனுமா.. ஜிம் வேண்டாம்.. இதுவே போதும்..\n அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇந்தியாவை பற்றி அறிந்திராத 21 பெருமைமிக்க தகவல்கள்\nஇரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nவைஃபை (WiFi) என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா\nக���ஜிஎப். படத்தின் இரண்டாம் பாகத்தில் ரவீனா தாண்டன்\nதினமும் மூன்று முறை பல் துலக்கினால் இதய நோய் வராதாம்..\nநீங்க ஒன்னும் தியேட்டருக்கு போக வேணாம் – கஸ்தூரியை கலாய்த்த குஷ்பு\nஈஸ்வரன் ஆடியோ விழாவில் நித்தி அகர்வாலை கேலி செய்த சுசீந்திரன்\nவேகம் எடுக்கும் பறவை காய்ச்சல்: அறிகுறிகள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=40108", "date_download": "2021-01-25T07:19:32Z", "digest": "sha1:43FXMELD2BKZ3CY5SL2V2VFVG42DKSFG", "length": 22925, "nlines": 76, "source_domain": "puthu.thinnai.com", "title": "எனக்குக் கேட்கல… உங்களுக்கு கேக்குதா | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஎனக்குக் கேட்கல… உங்களுக்கு கேக்குதா\nகொரானா காலத்தில் மதுவகைகளும் இரண்டு, மூன்று மடங்கு அதிகவிலையில் சுலபமாகக் கிடைக்கின்றன, அதிக விலை கொடுக்க முடியாதவர்கள் ஷேவ் லோசன், கள்ளச்சாரயம் என்று குடித்துச் சாகிறார்கள்.சில குடிகார நண்பர்கள் அதிக விலை கொடுத்து வாங்க முடியாத கஷ்ட காலத்தில் தூக்க மாத்திரை விலை குறைவு என்று ஒன்றைப்போட்டு நித்திரை தேவியை சுலபமாக அணைத்துத் தூங்கப் பழகிக்கொண்டிருக்கிறார்கள்.\nலோகேஸ்வரி இறந்த போது அவளின் அப்பாவுக்கு பலநாட்கள் கவலையை மறக்க யாராவது சிறு சிறு அனுதாபத்தொகையைக் கொடுத்து மதுபானம் உபயோகப்படுத்தச் செய்து லோகேஸ்வரியின் சாவை மறக்கடிக்கச்செய்தார்கள்.\nநல்லவேளை லோகேஸ்வரி கொரானாவுக்கு முன்னால் இறந்து விட்டாள். எவ்வளவோ சங்கடங்கள் மிச்சம் என்றார் சங்கமேஸ்வரி. அவளுடன் பஞ்சாலையில் வேலை செய்தவள்\nலோகேஸ்வரிக்கு நிகழ்ந்த அந்த பஞ்சாலை தொழிற்சாலை விபத்திற்குப் பின் அவளை பீகாருக்குத் திருப்பி அனுப்புவதா. இல்லை உடல் நலம் சரியாகும்வரை பார்ப்பதா என்று அவளுடன் இருந்த மூன்று பீகாரி இளம் பெண்களுக்குப் பிரச்சினையாக இருந்தது. இடது கையில் மூன்று விரல்களை அவள் இழந்திருந்தாள் .\nபீகாரின் ப்ரூனி பகுதியில் ஒரு கிராமத்தைச் சார்ந்தவள் லோகேஸ்வரி. ரப்தி சாகர் எக்ஸ்பிரசில் ஊரிலிருந்து புறப்பட்டு 3350 கிமி கடந்து 54 தொடர் வண்டி நிலையங்களைக் கடந்து நான்கு இளம் பீகாரி பெண்களுடனும் வயதானப் பெற்றோரிடமும் திருப்பூர் வந்து சேர 12 மணி நேரம் தாமதம். பீகாரில் கிளம்பி உஇ, ம.பி, மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா, சென்னையைக் கடந்து வந்து சேர்ந்திருந்தாள் ..��ரை நாள் ஓய்வு எடுத்துக் கொண்டு ஒரு புரோக்கர் மூலம் அடுத்த நாளே ஒரு பஞ்சாலையில் வேலையில் சேர்ந்து கொண்டாள்.\nஓயவில்லாத பயணம் .உடம்பு அலுப்பு. தடுமாற்றத்தில் ஸ்பின்னிங் இயந்திரம் ஒன்றில் கை மாட்டிக் கொள்ள மூன்று விரல்கள் துண்டிப்பாகின. , சரியான சிகிச்சை இல்லாததால் ஒரு மாதம் கழித்து இறந்து விட்டாள்\nமறுபடியும் இரண்டாவது பத்தியை மறுபடியும் சொல்லவேண்டியிருக்கிறது.\nலோகேஸ்வரிக்கு நிகழ்ந்த அந்த பஞ்சாலை தொழிற்சாலை விபத்திற்குப் பின் அவளை பீகாருக்குத் திருப்பி அனுப்புவதா. இல்லை உடல் நலம் சரியாகும்வரை பார்ப்பதா என்று அவளுடன் இருந்த மூன்று பீகாரி இளம் பெண்களுக்குப் பிரச்சினையாக இருந்தது. இடது கையில் மூன்று விரல்களை அவள் இழந்திருந்தாள் .\nசரியான சிகிச்சை இல்லாததால் ஒரு மாதம் கழித்து இறந்து விட்டாள். எதேச்சையாக ஊரிலிருந்து வந்த அவளின் பெற்றோர் இறுதி காரியத்தில் உடன் இருந்தார்.\nகொரானாவுக்கு முன் ஒரு நாள் என் வீட்டுத் தெரு முனையில் இருந்து வந்த அழுகை குரல் சாவுக்கானது என்று தெரிந்து கொள்ளவே எனக்கு ரொம்ப நேரம் பிடித்தது. அந்த வீட்டில் பதின்பருவம் இளம்பெண் ஒருத்தி மரணம் அடைந்து இருந்தாள். அவள்தான் லோகேஸ்வரி.ஒரு பஞ்சாலையில் வேலை செய்து வந்தாள் மரணம் அடைந்த போதுதான் அவள் எனக்கு அறிமுகமானாள் என்பது வருத்தம் கொள்ளச் செய்தது.\nஅவள் சாவின் பொருட்டு ஏதாவது இழப்பீடு கிடைக்குமா என்று அவளின் பெற்றோர் இருதரப்பினரிடம் அணுகினர்\n1. அவள் வேலை செய்துவந்த பஞ்சாலை\n1. நிர்வாகம் அடியோடு அப்படியொரு ஆளைத் தங்களுக்கு தெரியாது என்றார்கள். வேலைக்கான எந்த அடையாள அட்டையும் மூன்று ஆண்டுகள் வேலை செய்து வந்த கூட இருந்த பிற பெண்களுக்குக் கூட வழங்கப்படவில்லை.\n2. தாலுக்கா அலுவலகம் சென்றபோது கிராம நிர்வாக அதிகாரியிடம் இருந்து ஆரம்பியுங்கள் என்றார்கள். கிராம அதிகாரி வருவாய்த்துறை அதிகாரி தாசில்தார் மாவட்ட ஆட்சியர் என்று வரிசைக்கிரமமாக வரவேண்டும் என்றார்கள் .\nஅலைந்து சலித்த அப்பெண்ணின் தந்தை பலரிடமும் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார். நீண்ட பயணத்திற்குப் பிறகு பல யாத்ரிகர்கள் ஒரு கிராமத்தை அடைந்தனர். அவர்களிடம் இருந்த உணவைப் பகிர்ந்து கொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை .அடுப்பு பற்றவைத்து பாத்திரத்தில் நீர் ஊற்றி ஒரு கல்லைப் போட்டு நெருப்பை எரிய விட்டனர் . கிராமத்தினர் என்ன உணவு என்று கேட்க கல் சூப் செய்வதாக சொன்னார்கள். ஒரு கிராமத்துக்காரர் கொஞ்சம் காரட்டுகள் தந்தார், இன்னொருவர் கொத்தமல்லி உப்பு தந்தார். சிலர் வேறு சில பொருட்கள் தர தயார் ஆனது சூப். கல்லை வெளியே எடுத்துப்போட்டு விட்டு சூப் குடிக்கத் தயாரானார்கள் ” இவனுகெல்லா அந்த மாதிரிதா…… அந்த யாத்ரீகர்கள் மாதிரிதா ”\nஇந்தக்கதைக்குப் பின்னால் லோகேஸ்வைர்யின் பணி சூழல் பற்றி கொஞ்சம் ஆராய்ந்தேன்\nகொஞ்சம் ” இல்லை “ கள்\nதொழிற்சாலைகளில் பணி ஆணை இல்லை. வேலைக்கான கொள்கைகள் இல்லை .அடையாள அட்டை இல்லை உடல்நலம் உள் தொழிற்சாலை வசதிகள் இல்லை .( தண்ணீர் கழிப்பறை உணவு விடுதி தங்குமிடம் என்பவை போதுமானதாக இல்லை ) நிவாரணத்தொகை சார்ந்த குறுக்கீடுகள் இல்லை. தொழிற்சங்கங்கள் முயற்சிகளுக்கு ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டைகள். குறைந்தபட்சம் நோட்டீஸ் போர்டுகள் இல்லை . பிஎப், இஎஸ்அய் பிடித்தம் பற்றியதில் வெளிப்படைத் தன்மை இல்லை. நிர்வாகத்துடனான உரையாடல் இல்லை .உள் குழுக்களும் இல்லை . புகார் பெட்டிகள் இல்லை. உத்தியோக உயர்வு நிரந்தரமாக இல்லை குறைகளை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கைகள் இல்லை\nவேலையில் சேருவோர் 17 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்பதில் அக்கறை இல்லை. 19 வயது என்பது தொழிற்சங்கத்தில் சேரும் உரிமை பற்றி அக்கறை இல்லை குழந்தைத் தொழிலாளர்கள் என்ற முத்திரை படிவதில் அக்கறை இல்லை. பருவத்தில் அக்கறையில்லை\nஅரசு நிர்ணயித்த குறைந்த கூலியைத் தருவதில் அக்கறையிருப்பதில்லை. தொழிலாளரை ஊக்குவிக்க பரிசுகள் ஊக்கத்தொகை பாராட்டுகளில் அக்கறையில்லை . வங்கிகளில் சம்பளப் பணம் முதலீடு செய்வதில் பலருக்கு அக்கறை இல்லை.எந்த வகையில் வருட போனஸ் நிர்ணயிக்கப்படுகிறது என்பதில் அக்கறையில்லை.பதின்பருவப்பெண்களின் விடுதியைச் சரியாகப் பராமரிப்பதில் அக்கறையில்லை. எச்சரிக்கைப் பலகை தீயணைப்போ, விதிகள் பற்றிய அறிவிப்புகளோ இல்லை. உடல் நலம் இல்லாமல் இருக்கும் போது விடுப்பு அங்கீகரிப்பு, சரியான மருத்துவ வசதி குறித்த அக்கறையில்லை.\nதொழிலாளர் தரப்பில் குறித்த நேரத்திற்கு வேலைக்கு வருதல். தொழிலுக்கு நேர்மையாக தொழிலாளர்கள் இருத்தல், தேவையில்லாமல் விடுமுறை எடுத்து உற்பத்தியைக் குறைப்பது நல்லது அல்ல. தொழிற்சங்கங்கள் நடுநிலைமையுடன் நடந்து நிர்வாகத்திற்கு ஒத்துழைப்புத் தரவேண்டும். தொழிலாளர் சட்டங்களில் அவர்களுக்கு சரியான வகையில் அறிவுறுத்தவேண்டும். தூசுகள் இல்லாத வேலை உலகம் வேண்டும் திருநங்கைகளுக்கான வேலை வாய்ப்பு வசதிகள் முறையாக தரப்படவேண்டும் .இறந்து போன தொழிலாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு மாற்றாக வேலை வாய்ப்பு தர வேண்டும். அரசு துறை மட்டுமல்லாது எல்லா துறைகளிலும் வேலை வாய்ப்பு தர வேண்டும்.\nநிறைய வேண்டும்கள் இருக்கின்றன .ஆனால் வழிகாட்டத் தலைகள் இல்லை. ஒரு செம்மறி ஆட்டின் தலைமையில் அணிவகுத்து நிற்கும் சிங்கங்கள் நமக்குத் தேவையா . ஆனால் ஒரு சிங்கத்தின் தலைமையில் அணிவகுத்து நிற்கும் செம்மறியாடுகள் பற்றித்தான் பயப்பட வேண்டியிருக்கிறது .அலெக்ஸாண்டர் போர் போன்ற பெரும் தலைகளுக்கு கூட இந்த பயம் இருந்திருக்கிறது செத்துப்போன பெண் சாதாரண ஆடு போன்றவள்\nலோகேஸ்வரியை இழந்த பெற்றோர் அவளை அடக்கம் செய்து விட்டு ரப்தி சாகர் எக்ஸ்பிரசில் ஊருக்குப்புறப்பட்டனர். 3350 கிமி கடந்து 54 தொடர் வண்டி நிலையங்களைக் கடந்து ஊருக்குப் போய் சேர வேண்டும். மூன்று நாள் பயணம்.\nபொது கம்பார்ட்மெண்டில்தான் கழிப்பறை பக்கம் நெரிசலில் உட்கார அவர்களுக்கு இடம் கிடைத்தது. அந்த நெரிசலில் ஊருக்கு உயிருடன் போய் சேருவோமா என்ற சந்தேகம் புழுக்கத்தாலும் மூச்சு விட இயலாத நெருக்கத்தாலும் லோகேஸ்வரியின் அம்மாவிற்கு சேலத்தைக்க்கடக்கிற போதே அப்படித் தோன்ற ஆரம்பித்து விட்டது..\nகொரானா காலத்தில் மாநில எல்லைகளைக்கடந்து 500 கிமி நடந்து வந்து தெலுங்கானப்பகுதியில் மரணமடைந்த 21 வயது நாமக்கல் இளைஞர் பற்றியெல்லாம் லேகேஸ்வரியின் அம்மா கேள்விப்பட வாய்ப்பில்லாதபடி பீகாரின் ப்ரூனி பகுதி கிராமத்திற்கு சென்று சேர்ந்திருப்பார்.\nSeries Navigation வீட்டில் இருப்போம்கொரோனா சொல்லித் தந்த தமிழ்\nடகால்டி – சில கேள்விகள்\nநூல் அறிமுகம் : பா. சேதுமாதவன் எழுதிய ‘ சொற்குவியம் ‘\nஎனக்குக் கேட்கல… உங்களுக்கு கேக்குதா\nகொரோனா சொல்லித் தந்த தமிழ்\nஎன்னுடைய நூல்கள் அமேஸான் கிண்டில் பதிப்பாக\nகுறளில் கல்வியியல் சிந்தனைகள் – ஒரு பார்வை\nPrevious Topic: வீட்டில் இருப்போம்\nNext Topic: கொரோனா சொல்லித் தந்த தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/90628", "date_download": "2021-01-25T07:51:43Z", "digest": "sha1:J7TECVDJM43EOCHDEZP37ERL6IRGKEH3", "length": 4402, "nlines": 79, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹா ஹா ஹா\nமழை நின்ற பின்பும் தூரல் போல\nஉனை மறந்த பின்பும் காதல்\nஅலை கடந்த பின்பும் ஈரம் போல\nஉனை பிரிந்த பின்பும் காதல்\nஅதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய்\nமழை நின்ற பின்பும் தூரல் போல\nஉனை மறந்த பின்பும் காதல்\nஅலை கடந்த பின்பும் ஈரம் போல\nஉனை பிரிந்த பின்பும் காதல்\nநீர் துளிகள் நிலம் விழுந்தால்\nபூக்கள் மெல்ல தலை அசைக்கும்\nஎன் மனதில் நீ நுழைந்தால்\nமௌனம் கூட இசை அமைக்கும்\nஇந்த பயணத்தில் என்ன நடக்கும்\nவானம் இருக்கும் வரைக்கும் இந்த\nமழைத்துளி பனித்துளி கலைந்த பின்னே\nஅது மறுபடி இரண்டென பிரிந்திடுமோ\nமழை நின்ற பின்பும் தூரல் போல\nஉனை மறந்த பின்பும் காதல்\nஅலை கடந்த பின்பும் ஈரம் போல\nஉனை பிரிந்த பின்பும் காதல்\nஉண்மை சொல்ல துணிவு இல்லை\nஅதை சொல்வதில் தானே தயக்கம்\nஎன் காதலும் காத்து கிடக்கும்\nதினம் தினம் கனவினில் வந்து விடு\nநம் திருமண அழைப்பிதழ் தந்து விடு\nமழை நின்ற பின்பும் தூரல் போல\nஉனை மறந்த பின்பும் காதல்\nஅலை கடந்த பின்பும் ஈரம் போல\nஉனை பிரிந்த பின்பும் காதல்\nஅதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/07/01012004-28102009-gpf.html", "date_download": "2021-01-25T07:11:38Z", "digest": "sha1:QD6G4MRLBJQNL2HRZRZNJO5AYGLXT4M3", "length": 6827, "nlines": 121, "source_domain": "www.tnppgta.com", "title": "01.01.2004 முதல் 28.10.2009 வரை புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் நியமனம் பெற்றவர்கள் GPF திட்டத்திற்கு மாற்றம் என்ற செய்தி அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. அது சார்ந்த சில விளக்கங்கள்", "raw_content": "\nHome01.01.2004 முதல் 28.10.2009 வரை புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் நியமனம் பெற்றவர்கள் GPF திட்டத்திற்கு மாற்றம் என்ற செய்தி அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. அது சார்ந்த சில விளக்கங்கள்\n01.01.2004 முதல் 28.10.2009 வரை புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் நியமனம் பெற்றவர்கள் GPF திட்டத்திற்கு மாற்றம் என்ற செய்தி அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. அது சார்ந்த சில விளக்கங்கள்\n01.01.2004 முதல் 28.10.2009 வரை புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் நியமனம் பெற்றவர்கள் GPF திட்டத்திற்கு மாற்றம் என்ற ச��ய்தி அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.\nஅது சார்ந்த சில விளக்கங்கள்.\nமத்திய அரசின் அரசாணை 11.06.2020 ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இது அனைவருக்கும் பொருந்தாது.\n01.01.2004 க்கு முன் பணியில் சேர்ந்து மத்திய, மாநில, பொதுத்துறை பணியாளர்கள்\nபின்னர் அரசின் பிறதுறைகளில் மீண்டும்\n01.01.2004 க்கு பிறகு புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை பணியாளர்களின் (Representation) வேண்டுகோளை ஏற்று 28.10.2009 ல் மத்திய அரசின் அறிவிக்கை வெளியிடப்பட்டது.\nஇதன்படி 01.01.2004 முன்பு பணியாற்றிய பணிக்காலத்தினையும் கணக்கிட்டு பழைய ஓய்வூதிய விதிகளின்படி (CCS Pension Rule 1972) ஓய்வூதிய பலன்கள் கிடைக்க ஓய்வு பெற்றவர்களுக்கு ஆணையிடப்பட்டது.\nஇதேநிலையில் 01.01.2004 க்கு முன் பணியில் சேர்ந்து மத்திய, மாநில, பொதுத்துறை பணியாளர்கள்\nபணித்துறப்பு செய்தவர்களில், தற்போது பணியில் உள்ளவர்களுக்கு\n(01.01.2004 முதல் 28.10.2009 வரை பணியேற்றவர்களுக்கு மட்டும்)\nபழைய GPF முறைக்கு மாற்றம் செய்ய மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆணை அனைவருக்கும் பொருந்தாது .\nஇதுநாள்வரை தமிழக அரசு தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேராததால் இந்த அறிவிப்பாணைக்கும் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை.\nTNPSC-துறைத் தேர்வு சார்ந்த முழுமையான சந்தேக விளக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1185610", "date_download": "2021-01-25T08:33:06Z", "digest": "sha1:R7FII2PYYW7ZQL6N6J3CP275QQ5PZHZ3", "length": 2825, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆசிரியர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆசிரியர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:12, 9 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்\n26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n05:31, 24 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: vi:Giáo viên)\n14:12, 9 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/digital_copying", "date_download": "2021-01-25T08:12:56Z", "digest": "sha1:BV46KPV3H5FGFKN2H3NQQLLNN5XQ37IH", "length": 9181, "nlines": 180, "source_domain": "ta.termwiki.com", "title": "டிஜிட்டல் நகலெடுக்கிறது – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nHome > Terms > Tamil (TA) > டிஜிட்டல் நகலெடுக்கிறது\nஎல்லா நிறம் photocopiers தற்போது இல்லை சந்தை உள்ள டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்படுத்தவும். இது எந்த புள்ளிகள் மற்றும் உருவம் தம்பதிகளுக்கு மூலம் ஆக வருடி, அதே வழியில் பணிகள் நகலெடுக்கப்படுகிறது தொழில்நுட்பம். இது உள்ள மொத்த வித்தியாசம் அனலாக் copiers எந்த ஒரு கேமரா, இவ்வாறு அதே வழியில் வேலை வழியாக ஒரு லென்ஸ்களை நகலெடுக்கப்பட வேண்டிய ஆவணத்தின் ஒரு படத்தை எடுக்கும்.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவ���க்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nதடையற்ற வர்த்தக பகுதியில், ஆசியா-பசிபிக் (FTAAP)\nதடையற்ற வர்த்தக பகுதி, ஆசியா-பசிபிக் (FTAAP) ஒரு சர்வதேச வர்த்தக ஒப்பந்தம் மூலம் சீனா ஆதரவு பெற்ற மற்றும் மூலம், 21 பேர் ஆசியா-பசிபிக் பொருளாதார ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/consumer-loan-people-who-buy-products-like-refrigerator-tv-cell-phone-in-emi-make-a-big-mistake-021146.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-25T08:08:19Z", "digest": "sha1:VVFPXESOBPD6QY6VKSWWKDSIXTAQVBPQ", "length": 28889, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இஎம்ஐயில் ப்ரிட்ஜ், டிவி, செல்போன் என அடுத்து பொருட்கள் வாங்கும் மக்கள்.. செய்யும் பெரும் தவறு? | consumer loan: People who buy products like refrigerator, TV, cell phone in EMI, make a big mistake? - Tamil Goodreturns", "raw_content": "\n» இஎம்ஐயில் ப்ரிட்ஜ், டிவி, செல்போன் என அடுத்து பொருட்கள் வாங்கும் மக்கள்.. செய்யும் பெரும் தவறு\nஇஎம்ஐயில் ப்ரிட்ஜ், டிவி, செல்போன் என அடுத்து பொருட்கள் வாங்கும் மக்கள்.. செய்யும் பெரும் தவறு\nதடாலடியாக குறைந்த தங்கம் விலை..\n7 min ago மின்னணு வாக்காளர் அடையாள அட்டை.. தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்பு அம்சங்கள்..\n55 min ago வெறும் 1 டாலருக்கு கூகிள், ஆப்பிள் பங்குகளை வாங்கலாம்.இந்திய முதலீட்டாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.\n1 hr ago தடாலடியாக குறைந்த தங்கம் விலை.. முதல் நாளே அசத்தல் தான்.. இன்னும் குறையுமா\n1 hr ago விவசாயிகளுக்குக் காத்திருக்கும் ஜாக்பாட்.. 1 லட்சம் கோடி ரூபாய் மானியம்..\nSports பாவம் மனுஷன்.. இந்திய அணிக்காக அவ்வளவு செய்தார்.. கோபம் அடைந்த பீல்டிங் கோச்.. ஷாக் பின்னணி\nNews ஜனவரி 27-ஆம் தேதி சசிகலா விடுதலையாகிறார்.. உறுதி செய்த சிறைத் துறை\nMovies காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்\nAutomobiles புல்லட் மீது ரொம்ப ஆசை மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nLifestyle ரொம்ப குண்டா இருக்கீங்களா அப்ப உங்க உடல் எடையை குறைக்க இந்த டீயை குடிங்க போதும்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒ��்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: ப்ரிட்ஜ், டிவி, வாஷிங் மெஷின், செல்போன் என வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கும் சாமானியர்கள் அதன்பிறகு பெரும்பாலும் ஒரே தவறை திரும்ப திரும்ப செய்து சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் அப்படி செய்யும் தவறு என்ன\nப்ரிட்ஜ், டிவி, வாஷிங் மெஷின், செல்போன், பைக், கார் என நுகர்வு பொருட்கள் வாங்க நம் நாட்டில் அதிக அளவில் கடன்கள் வழங்கப்படுகின்றன. இப்படிப்பட்ட கடன்களை முன்பெல்லாம் தனியார் நிதி நிறுவனங்கள் மட்டுமே வழங்கி கொண்டிருந்தன.\nஆனால் இப்போது பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த கடன்களை குறைந்த வட்டியில் வழங்குகின்றன. இதற்காக ஒவ்வொரு கடையிலும் ஸ்டால்கள் உள்ளன.\nலாபத்தில் 19% சரிவு.. பலப்பரிச்சையில் வெற்றி கண்ட பஜாஜ் ஆட்டோ..\nநம் மக்களிடம் மொத்தமாக காசு கையில் இருப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. சமானிய மக்களும் அனைத்து வசதிகளும் இன்றைக்கு பெறுகிறார்கள் என்றால் அதற்கு மாத தவணை திட்டம் மிக முக்கிய காரணம் என்பதை மறுக்க இயலாது.\nப்ரிட்ஜ், டிவி, வாஷிங் மெஷின், செல்போன், கட்டில், பீரோ, பெட், என வீட்டு உபயோகப்பொருட்கள் பலவற்றை தனியார் நிதி நிறுவனங்களும், வங்கிகளும், அதிகம் விற்பனையாகும் பெரிய கடைகளில் ஸ்டால் போட்டு அமர்ந்து கடன் வழங்கி வருகின்றன. இவற்றுக்கு குறைந்த பட்ச ஆவணங்களே தேவை என்பதுடன், கடனும் எளிதாக வழங்கப்படுகின்றன. 0 சதவீத வட்டி என்ற பெயரில் வழங்கும் இந்த கடன்களுக்கு பிராசசிங் கட்டணம், வட்டி என 2.5 சதவீதம் வரை மொத்த கடன் தொகையில் மாதம் மாதம் வசூலிக்கப்படுகின்றன.. உதாரணமாக 14 ஆயிரத்திற்கு பொருட்கள் வாங்கினால் 9மாத கால இஎம்ஐயில் 16 ஆயிரம் வரை கட்ட வேண்டியது வரும்..\nஇந்த கடன்கள் வாங்கும் மக்கள் அடுத்தடுத்து இதேபோன்று தான் பொருட்களை இஎம்ஐயில் தான்வாங்கி போடுகிறார்கள். இதில் பலருக்கும் தெரியாத ஒன்று ஒரு நாள் தாமதமாக கட்டினாலும் பெரிய அளவில் தொகை வசூலிக்கப்படும் என்பது தான். சரியாக இஎம்ஐ தேதி அன்று வங்கியில் பணம் இல்லாத காரணத்தால் அபராதம் கட்டும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இப்படி மாதம் மாதம் அபராதம் கட்டுபவர்கள் மிக அதிகம். அதுதான் வங்கிளுக்கும், நிதி நிறுவனங்களும் மிக லாபம் என்பதுடன், நுகர்வோருக்கு பெரிய நஷ்டம், குறைந்தபட்சம் ஓராண்டு இஎம்ஐயில் 2 இஎம்ஐக்கு உரிய பணத்தை உரிய நேரத்தில் கட்டாமல் ஒரு நாள் தாமதித்து கட்டினால் சுமார் 800 ரூபாய் வரை கூடுதலாக கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.\nஇன்னொரு விஷயத்தையும் இங்கே சொல்லியாக வேண்டும். நுகர்வோர் கடனை முறையாக கட்டியவர்களுக்கு தனியார் நிதிநிறுவனங்கள் தனிநபர் கடனை எந்த நிபந்தனையும் இன்றி 50 ஆயிரம் முதல் ஒருலட்சம் வரை உடனே வழங்குகின்றன. அதற்கு வட்டியாக 18 சதவீதத்திற்கு மேல் வசூலிக்கின்றன இங்கு தான் நம் மக்கள் பெரிய சிக்கலுக்குள் விழுகிறார்கள். தேவை இருக்கிறதோ, இல்லையோ, கடன் தருவதாக சொன்னால் உடனே மக்கள் வாங்கிவிடுகிறார்கள். அதன் பின்னால் உள்ள சிக்கலை அவர்கள் உணர்வது இல்லை.\nநம்மால் கடனை கட்ட முடியுமா மாதம் மாதம் அதற்கு உரிய பணத்தை நம்முடைய சம்பளத்தில் ஒதுக்கிவிட முடியுமா மாதம் மாதம் அதற்கு உரிய பணத்தை நம்முடைய சம்பளத்தில் ஒதுக்கிவிட முடியுமா என்பதை பலரும் உணருவதில்லை.. தனியாரிடம் கடன் வாங்கினால் கூட ஓரிரு நாள் தள்ளி சொன்னால் விட்டுவிடுவார்கள் விட்டுவிடுவார்கள்.. ஆனால் தனியார் நிதி நிறுவனங்களில், வங்கிகளில் கட்டாயம் இஎம்ஐ கட்டியே ஆக வேண்டும் என்பது விதி.. இல்லாவிட்டால் 500 முதல் 600 வரை அபராதம் கட்ட வேண்டியது வருகிறது.\nஇன்னொரு புறம் கடனை தேவையில்லாமல் வாங்கி அதை சரியாகபயன்படுத்தாமல் அந்த காசையே அடுத்த மாதத்தில் இருந்தே இஎம்ஐக்கு கட்டும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே கடன் தருகிறார்கள் என்பதற்காக யாரும் கடன் வாங்காதீர்கள். தேவை இருந்தாலும், கடனை வாங்கினால், எதற்கு வாங்குகிறீர்களோ, அதற்கு மட்டும் பயன்படுத்துங்கள். கடனுக்கான வட்டி எவ்வளவு, மாத இஎம்ஐ தவறினால் வட்டி எவ்வளவு, பிராசிங் கட்டணம் எவ்வளவு உள்ளிட்ட விவரங்களை தெளிவாக கேட்டுக்கொள்ளுங்கள்.\nஇதேபோல் கடனை கட்ட முடியுமா அதற்கு உரிய நிதி ஆதாரம் எப்போதும் இருக்குமா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சமானியர்கள் செய்யும் பெரும் தவறே, கடனை கட்ட முடியுமா என்பதை உறுதி செய்ய இயலாமல், கடனை வாங்குகிறார்கள், பின்னாளில் அதற்கு மிகப்பெரிய விலையை கொடுக்குகிறார்���ள். அத்துடன் இன்னொரு பெரிய பிரச்சனை என்னவென்றால், தனியார் நிதி நிறுவனங்களில் கடன் தொகையை முறையாக செலுத்தாவிட்டால் உங்கள் சிபில் ஸ்கோர் கடுமையாக பாதிக்கும். எனவே நுகர்வோர் கடனை வாங்கும் போது கவனமாக இருங்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவரலாறு காணா சரிவில் நுகர்வோர் நம்பிக்கை சர்வே\n81% லாப வளர்ச்சி.. 52 வார உச்ச விலை.. பட்டையை கிளப்பும் டாடா கன்ஸ்யூமர்..\nE-Commerce கம்பெனிகளுக்கு புதிய கடுமையான விதிகள்\nஇந்திய பொருளாதார நிலையை புட்டு புட்டு வைக்கும் ஐந்து டேட்டா\n மோடி ஆட்சிக்கு வந்த பின் சரிவது இதுவே முதல் முறை\nதமிழ்நாட்டிற்கு வரும் முகேஷ் அம்பானி.. 152 கோடி ரூபாயில் பிரம்மாண்ட டீல்..\nசெப்டம்பர் 2019-க்குள் வீடு + ரூ.17.55 லட்சம் பணம் இல்லையா ரூ.1,27,00,000 (1.27 கோடி) நஷ்ட ஈடு..\nஅக்டோபர் மாதம் முதல் உங்கள் மாத பட்ஜெட் 5 - 8% வரை உயரப் போகுதாம் மக்களே\nஇப்போதைக்கு இவங்கதான் டாப்பு.. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மாற்றம்..\nஇந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு 'இவர்' முக்கியக் காரணம்..\nஇணையதளம் மூலம் நுகர்வோர் புகாரை பதிவு செய்வது எப்படி..\nசீனா நிறுவனத்தை கைப்பற்றும் 'விப்ரோ'.. சீன நுகர்வோர் சந்தையைபிடிக்க புதிய முயிற்சி..\nமார்ச்-க்கு பின் வேற லெவல்.. உசைன் போல்ட் ஆக மாறும் இந்திய பொருளாதாரம்..\nஇந்திய பொருளாதாரம் தடாலடியாக உயரும்.. ரிசர்வ் வங்கி கணிப்பால் புதிய நம்பிக்கை..\n.. பட்ஜெட் 2021 குறித்த சுவாரஸ்ய தகவல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.coimbatoredistrict.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-25T07:28:39Z", "digest": "sha1:UJ5Q5REMDFAAYDCDKOJEJSYPWAEBXFIZ", "length": 8839, "nlines": 221, "source_domain": "www.coimbatoredistrict.com", "title": "தூங்கும் போது கொசுவத்தி பயன்படுத்த வேண்டாம் | Healer Baskar speech on danger of mosquito repellent - Coimbatore District - கோயம்புத்தூர் மாவட்டம்", "raw_content": "\nஅடிக்கடி கோபம் வருவதற்கு இதுதான் காரணம் | Healer baskar speech on tension remedy\nஆரோக்கியமான உடலுக்கு சிறந்த எண்ணெய் எது\nநெஞ்சு வலி, இரத்த கொதிப்பு போன்ற இருதய நோய்களுக்கு தீர்வு|Heart attack,BP treatment by Healer baskar\nஇப்படி சொன்னால் கண்டிப்பாக குழந்தை உங்கள் பேச்சை கேட்கும் | Healer baskar speech on children growth\nசும்மா இருக்கும் போது இப்படி செஞ்சு பாருங்க தெளிவு கிடைக்கும் | Healer Baskar speech on silence\nசீல் பிடித்தால் நல்லதுங்க | Healer baskar\nஇப்படி சமைத்தால் உடம்புக்கு ரொம்ப நல்லது | Healer baskar speech on Cooking\nநோய் வராமல் தடுக்க மூன்று வழிகள் | Dr.K.Sivaraman speech about disease\nவிழிப்புணர்வு பதிவு | இந்த கடைக்காரரின் ஏமாற்று வேலை | Fraud shopkeeper caught on camera\nஅன்பும் அறமும் தான் ஆள வேண்டும். இங்கு ஆசையும் அல்ப்பதனமும் தான் அதிகாரம் செய்கிறது.\nநன்றி அண்ணா மிகவும் பயனுள்ள தகவல் இவ்வளவு தைரியமாக பேசுவதற்கு உங்களுக்கு ஒரு வீரவணக்கம்\nதலைவா என் உயரம் 165cm தான் இருக்கு, எனக்கு வயது 24 ஆகுது , நா 170 cm வளரனும் தலைவா, எனக்கு ஒரு வழி சொல்லுங்க\nநண்பா, உடல் நலம் பெற குடலை சுத்தமாக்க வேண்டும்.\nஉங்களால் தான் ச.பரமானந்தம் அவர்களின் youtube Channel ஐ பார்க்க முடிந்தது. மிக்க நன்றி. தொடர்க உம் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/aiadmk-govt", "date_download": "2021-01-25T07:51:18Z", "digest": "sha1:4HA6IIYJSC762L3D4QCECW57ZTY43XOR", "length": 3563, "nlines": 59, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "AIADMK govt", "raw_content": "\n“அ.தி.மு.க ஆட்சியில் தலைவிரித்தாடும் கந்துவட்டிக் கொடுமை” : ராமநாதபுரத்தில் ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை\nஇன்று முழு ஊரடங்கால் நேற்று ஒரே நாளில் ரூ.243 கோடிக்கு மது விற்பனை: குடும்பங்களை சீரழிக்கும் அதிமுக அரசு\nதமிழகத்தில் ஒரே நாளில் ரூ.250 கோடிக்கு மது விற்பனை: வருவாயை ஈட்ட குடும்பங்களை சீரழிக்கும் அ.தி.மு.க அரசு\nசமூக பரவலே இல்லையெனில் தினமும் ஏணிப்படிகள் போல் கொரோனா பாதிப்பு உயர்வது ஏன்- மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி\nசென்னையில் முறையான வசதி இன்றி தங்க வைக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளிகள் - என்ன செய்கிறது அரசு \nஅடுத்த வாரம் முதல்வர் திறக்க இருந்த தடுப்பணை மழையால் சேதம் : டெண்டர் ஊழலால் அபாயத்தில் மக்கள் உயிர் \nபா.ஜ.க அரசின் துணையுடன் செயல்படும் அ.தி.மு.க நிச்சயம் தோற்கும் : தேர்தல் பிரச்சாரத்தில் நல்லகண்ணு உறுதி \nபேனர் சரிந்து இளம் பெண் மரணம் ; “ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகம்” மா.கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2021-01-25T08:18:23Z", "digest": "sha1:2W7GUESC3I3JINKG4Q2MMAAFDEDREFDA", "length": 3915, "nlines": 92, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "கிண்டலடித்த ரஜினி... Archives - Kalakkal Cinema", "raw_content": "\nHome Tags கிண்டலடித்த ரஜினி…\nகிண்டலடித்த ரஜினி…, 36 வருடங்களுக்குப் பிறகு நடிகை மீனா சொன்ன ரகசியம்..\nகிண்டலடித்த ரஜினி..., 36 வருடங்களுக்குப் பிறகு நடிகை மீனா சொன்ன ரகசியம்..\nபிக் பாஸ் சீசன் 3 உண்மையான வெற்றியாளர் இவர் தானா ஒரு வருடத்திற்கு பிறகு அதிர்ச்சியை கிளப்பிய ஓட்டிங் நிலவரம்.\nஇந்த இடத்திலும் மாஸ்டர் பெரும் தோல்வியா\nபிரச்சாரக் கூட்டத்தில் அழுத குழந்தை.. தூக்கி வைத்து சமாதானம் செய்த முதல்வர் பழனிச்சாமி – இணையத்தை கலக்கும் வீடியோ.\nதளபதி விஜயின் செம ஹிட்டான பாட்டுக்கு நடனம் ஆடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் – லைக்ஸை அள்ளி குவிக்கும் வீடியோ.\nபிரச்சாரக் கூட்டத்தில் அழுத குழந்தை.. சமாதானம் செய்த முதல்வர் பழனிச்சாமி..\nலேட்டா படம் பார்த்தாலும் செம மாஸா விமர்சனம் செய்த வாரிசு நடிகை.. வெளியான பதிவை தெறிக்க விட்டு கொண்டாடும் விஜய் ரசிகர்கள்.\nஜனவரி 26-இல் வலிமையுடன் வருகிறோம்… போனி கபூர் வெளியிடப் போகும் டீசர் – வெளியான அதிரடி அறிவிப்பு.\nமாஸ்டர், ஈஸ்வரனை தொடர்ந்து வெளியாகப்போகும் முன்னணி நடிகர்களின் படங்கள் – இதோ லிஸ்ட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/90629", "date_download": "2021-01-25T07:09:59Z", "digest": "sha1:5SCOAXE3KEAQ6YVFXMOGKLNTM7SEQOTF", "length": 4413, "nlines": 90, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nஎன்னை மட்டும் விட்டு விட்டு\nபூமி இங்கு சுத்துது என்ன\nகண்கள் இரண்டை கட்டி விட்டு\nகனவுகள் அலை போல நிரந்தரம் கிடையாது\nகடல் அலை போல ஓயாது ஓஹோ…\nதுயரங்கள் பனி போல விலகிடும் தாமாக\nஇனிமைகளை சேரும் நாள் எது எது\nதேடித் தேடி தேய்ந்து போனேன்\nகானல் நீரில் ஆசை வீணே\nவேறு வேறு வேஷம் போட்டேன்\nமேலும் மேலும் சோர்ந்து போனேன்\nஎன்னை மட்டும் விட்டு விட்டு\nபூமி இங்கு சுத்துது என்ன\nகண்கள் இரண்டை கட்டி விட்டு\nகனவுகள் அலை போல நிரந்தரம் கிடையாது\nகடல் அலை போல ஓயாது ஓஹோ…\nதுயரங்கள் பனி போல விலகிடும் தாமாக\nஇனிமைகளை சேரும் நாள் எது எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/09/13.html", "date_download": "2021-01-25T06:17:57Z", "digest": "sha1:YG55FRR7YSS4EXFK4JWDSROMYPP42UKD", "length": 5108, "nlines": 139, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 13 )", "raw_content": "\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 13 )\nஇறைவன் உண்டா இல்லையா எனும் கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது.\nஇறைவன் என்னும் வார்த்தை ஒரே பொருளைக் கொண்டதாக இருந்தால்தான் உண்டு இல்லை என்று ஒற்றை வரியில் சொல்லமுடியும்.\nஅது அறிவாளிகளின் அனைத்து மக்களுக்கான சிந்தனையாகவும் முட்டாள்களின் குறிப்பிட்டவர்கள் நம்பும் மூடநம்பிக்கையாகவும் இரு பொருளில் வழக்கில் உள்ளது\nஅதனால் ஒரே வார்த்தையில் எப்படிச் சொன்னாலும் ஒருபகுதியினருக்குத் தவறாகப் படும்.\nஅதனால் அதற்குப் பதிலும் இரண்டாகத்தான் இருக்கும்.\nமுன்னவர்களுக்கு ஆம் என்பதும் பின்னவர்களுக்கு இல்லை என்பதும் தான் பதில்\nஎனது மொழி ( 74 )\nசிறுகதைகள் ( 11 )\nஉணவே மருந்து (36 )\nஎனது மொழி ( 73 )\nஅரசியல் ( 18 )\nஉணவே மருந்து ( 35 )\nவிவசாயம் ( 36 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 15 )\nகூடங்குளமும் நானும் ( 6 )\nஎனது மொழி ( 72 )\nஎனது மொழி ( 71 )\nகூடங்குளமும் நானும் ( 5 )\nஎனது மொழி ( 70 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 14 )\nஎனது மொழி ( 69 )\nவானியலும் சோதிடமும் ( 2 )\nஉணவே மருந்து ( 34 )\nஐயம் தெளிதல் ( 1 )\nகவிதை ( 3 )\nஉணவே மருந்து ( 33 )\nஅண்டவெளியும் நானும் ( 1 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 13 )\nபல்சுவை ( 8 )\nஎனது மொழி ( 67 )\nஎனது மொழி ( 66 )\nஎனது மொழி ( 65 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 12 )\nஎனதுமொழி ( 64 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2021-01-25T07:37:24Z", "digest": "sha1:2QZN3RXI7H7R3RCXOCOBDLHMN25YDL46", "length": 11121, "nlines": 125, "source_domain": "www.tamilhindu.com", "title": "ப்ரணாப் முகர்ஜி Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகறுப்புப் பண முதலைகளிடம் மண்டியிடும் பிரணாப் முகர்ஜி\nமுந்தைய ஆட்சியில் கறுப்புப் பணத்தை இந்தியாவிற்கு மீட்டு வர இயலாது என ஓலமிட்ட காங்கிரஸ் கட்சியிலும் தேர்தல் நேரத்தில், பிரதமர் மன்மோகன்சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் கறுப்புப் பணத்தை மீட்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்… அத்வானி பேசிய போது தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு எவரும் தெரி���ிக்கவில்லை என்பதையும் கவனிக்கும்போது, விக்கிலீக்ஸ் வெளியிட்ட பட்டியல் உண்மை என்பது தெரியவருகிறது… போர்களில் இழந்த பகுதிகளை மீட்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காங்கிரஸ் கட்சியா கறுப்புப் பணத்தை மீட்கப் படையெடுக்கும் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்கள் மீது வரி சுமத்தாமல் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு கறுப்புப் பணத்தைக் கொண்டு வருவது நல்லது என்கின்ற சிந்தனைகூட இல்லாமல் செயல்படுகிறது…\nஇதயம் இனித்தது; கண்கள் பனித்தன…\n…தனது தலைமையில் இயங்கும் இரு அமைச்சர்களும் சச்சரவின்றி ஒற்றுமையாகச் செயல்பட்டு ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கைப் புதைக்கச் செய்யும் கடும் முயற்சிகளைக் கண்டு அநேகமாக, சோனியா அம்மையாரின் இதயமும் இனிக்கக் கூடும்; அவரது கண்களும் பனிக்கலாம்..\nரொம்ப நல்ல கட்சி காங்கிரஸ் [வெளிவரும் ஊழல்கள்; வெளிவராத தகவல்கள்…]\nசுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது அவருக்கு நெருக்கமான பல ரியல் எஸ்டேட் தரகர்கள் உதவியுடன், பினாமி பெயர்களில் உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வாரி வழங்கினார் அ.ராசா… இது அனில் அம்பானியின் பினாமி நிறுவனமாக முதலில் கருதப்பட்டது. ஆனால் தற்போது இதற்கு தமிழகத்தில் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது… மத்திய அரசு அதிகம் பயப்படுவது, சாமி தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் அடுத்து என்ன கேள்வி கேட்டுத் தொலைக்கப் போகிறார்களோ என்பதுதான்.\nகந்தர் கலி வெண்பா: ஓர் செந்தமிழ்ப் பாமாலை\nசுவாமி விவேகானந்தரும் டாக்டர் அம்பேத்கரும்\nபாரதி: மரபும் திரிபும் – 8\nமுகர்ஜியை ஜனாதிபதி ஆக்கிய பானர்ஜி\nஸ்பெக்ட்ரம் ஊழலில் வங்கிகளின் பங்கு\nஒரு கர்நாடகப் பயணம் – 5 (சிருங்கேரி, பேலூர்)\nநாதுராம் கோட்சே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டிருந்தாரா\nகோவையில் கோயில் பாரம்பரியப் பாதுகாவலர்கள் கருத்தரங்கம்\nஇந்து முன்னணி தலைவர் சு.வெள்ளையப்பன் படுகொலை\nஇந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 10, 2012)\nசதாசிவ பிரம்மேந்திரர் குறித்த வரலாற்றுப் புதிர்கள்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://devapriyaji.activeboard.com/t66036176/7/?page=1", "date_download": "2021-01-25T06:15:35Z", "digest": "sha1:A2JTGK5YTY7U6BX2PN4DIF3AAHUSE2IS", "length": 34695, "nlines": 117, "source_domain": "devapriyaji.activeboard.com", "title": "7. தனக்குவமை இல்லாதான் - Devapriyaji - True History Analaysed", "raw_content": "\nTOPIC: 7. தனக்குவமை இல்லாதான்\nதனக்கு உவமை இல்லாதான் - ஒருவகையாலும் தனக்கு ஒப்பில்லாத இறைவனுடைய; தாள் சேர்ந்தார்க்கல்லால் - திருவடிகளை யடைந்தார்க்கல்லாமல்; மனக்கவலை மாற்றல் அரிது - மனத்தின்கண் நிகழுந்துன்பங்களையும் அவற்றாள் ஏற்படும் கவலையையும் நீக்குதல் இயலாது.\nஇம்மைக்கும் மறுமைக்கும் உரிய எல்லாப் பொருள்களையும் நலங்களையும், எல்லார்க்கும் என்றும் வரையாதளிக்கக்கூடிய வள்ளல் இறைவன் ஒருவனேயாதலின், அவனையடைந்தார்க்கல்லது துன்பமுங் கவலையும் நீங்காவென்பதாம்.\nஅருமைச் சொல்லிற்குரிய சின்மை இன்மையென்னும் இரு பொருள்களுள், இங்கு வந்துள்ளது இன்மை.\nதனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்\n(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:7)\nபொழிப்பு (மு வரதராசன்): தனக்கு ஒப்புமை இல்லாதவனுடைய திருவடியைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.\nமணக்குடவர் உரை: தனக்கு நிகர் இல்லாதானது திருவடியைச் சேர்ந்தவர்க்கு அல்லது மனத்துண்டாம் கவலையை மாற்றுதல் அரிது.\nவீடு பெறுதலாவது 'அவலக் கவலைக் கையாற்றின்' நீங்கிப் புண்ணிய பாவம் என்னும் இரண்டினையும் சாராமல் சாதலும் பிறத்தலும் இல்லாததொரு தன்மையை எய்துதல். அது பெறும் என்பார். முற்படக் கவலை கெடும் என்றார்; அதனால் எல்லாத்துன்பமும் வருமாதலின்.\nபரிமேலழகர் உரை: தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் - ஒருவாற்றானும் தனக்கு நிகர் இல்லாதவனது தாளைச் சேர்ந்தார்க்கு அல்லது; மனக்கவலை மாற்றல் அரிது - மனத்தின்கண் நிகழும் துன்பங்களை நீக்குதல் உண்டாகாது.\n(\"உறற்பால தீண்டா விடுதலரிது\" (நாலடி.109) என்றாற் போல, ஈண்டு 'அருமை' இன்மைமேல் நின்றது. தாள் சேராதார் பிறவிக்கு ஏது ஆகிய காம வெகுளி மயக்கங்களை மாற்றமாட்டாமையின், பிறந்து இறந்து அவற்றான் வரும் துன்பங்களுள் அழுந்துவர் என்பதாம்.)\nஇரா சாரங்கபாணி உரை: எவ்வகையாலும் தனக்கு ஒப்புமை இல்லாதவனின் திருவடியை இடையறாது நினைப்பவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு மனக்கவலையை விலக்க முடியாது.\nதனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.\nபதவுரை: தனக்கு-தனக்கு; உவமை-ஒப்பு; இல்லாதான்-இல்லாதவனது; தாள் சே��்ந்தார்க்கு--அடி அடைந்தவர்க்கு, இடைவிடாது நினைந்தவர்க்கு; அல்லால்-அன்றி; மனக்கவலை-மனத்தின்கண் நிகழும் துன்பம்; மாற்றல்-மாற்றுதல், நீங்குதல்; அரிது-அருமையானது, கடினம்.\nதனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்.\nமணக்குடவர்: தனக்கு நிகர் இல்லாதானது திருவடியைச் சேர்ந்தவர்க்கு அல்லது;\nபரிதி: தனக்கு ஒருவரும் நிகர் இல்லாதவன் ஸ்ரீபாதத்தைச் சேராதவர்;\nகாலிங்கர்: எவ்வுயிக்கும் உயிர்பொருள் ஆகின்றவனாகிய முதற்பொருளாம் தன்மைக்கு இணையில்லாதவன் தனது அடியினை உண்மையாகச் சேர்ந்தவர்க்கு அல்லது;\nபரிமேலழகர்: ஒருவாற்றானும் தனக்கு நிகர் இல்லாதவனது தாளைச் சேர்ந்தார்க்கு அல்லது;\n'தனக்கு நிகர் இல்லாதானது திருவடியைச் சேர்ந்தவர்க்கு அல்லது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'உவமை கடந்தவன் அடியை நினைந்தாலன்றி', 'தனக்கு நிகரில்லாதவனாகிய பகவானைப் பணிந்தால்தான் நாம் ஓரளவேனும் ஆசைகள் குறைந்து மனக் கவலை இல்லாமல் இருக்கலாம்', 'எவ்வகை நலத்திலும் தனக்கு நிகரில்லாத கடவுளுடைய திருவடிகளை அடைந்தவர்களுக்கல்லாது', 'தனக்கு ஒப்பில்லாதவன் எனப்படும் கடவுளுடைய அடிகளை அடைந்தவர்க்கு அல்லாமல்' என்ற பொருளில் உரை தந்தனர்.\nதனக்கு ஒப்புமை இல்லாதவனின் திருவடியை இடைவிடாது நினைப்பவர்க்கு அல்லாமல் என்பது இப்பகுதியின் பொருள்.\nமணக்குடவர்: மனத்துண்டாம் கவலையை மாற்றுதல் அரிது.\nமணக்குடவர் குறிப்புரை: வீடு பெறுதலாவது 'அவலக் கவலைக் கையாற்றின்' நீங்கிப் புண்ணிய பாவம் என்னும் இரண்டினையும் சாராமல் சாதலும் பிறத்தலும் இல்லாததொரு தன்மையை எய்துதல். அது பெறும் என்பார். முற்படக் கவலை கெடும் என்றார்; அதனால் எல்லாத்துன்பமும் வருமாதலின். [அவலம்-வருத்தம் தோன்றி நிற்றல்; கவலை-யாது செய்வல் என்றல்]\nகாலிங்கர்: மற்றி யாவர்க்கும் தமது நெஞ்சத்துக் கவலை நீக்குதற்கு அரிது.\nபரிதி: மனத்துயரம் மாற்றுவார் அல்லர். அவர் மனத்துயரம் மாற்றமாட்டார்.\nபரிமேலழகர்: மனத்தின்கண் நிகழும் துன்பங்களை நீக்குதல் உண்டாகாது.\nபரிமேலழகர் குறிப்புரை: \"உறற்பால தீண்டா விடுதலரிது\" (நாலடி.109) என்றாற் போல, ஈண்டு 'அருமை' இன்மைமேல் நின்றது. தாள் சேராதார் பிறவிக்கு ஏது ஆகிய காம வெகுளி மயக்கங்களை மாற்றமாட்டாமையின், பி��ந்து இறந்து அவற்றான் வரும் துன்பங்களுள் அழுந்துவர் என்பதாம்.\n'தமது நெஞ்சத்துக் கவலை நீக்குதற்கு இல்லை' என்றபடி இப்பகுதிக்கான பழம் ஆசிரியர் உரைகள் அமைந்தன.\nஇன்றைய ஆசிரியர்கள் 'மனக்கவலையை மாற்றமுடியாது', 'இல்லாவிட்டால் மனக் கவலைகளை மாற்றிக் கொள்ள முடியாது', 'மற்றவர்களுக்கு மனக்கவலையை யொழித்தல் கூடாது', '(பிறரால்) மனத்தின் கண் தோன்றும் கவலைகளைப் போக்க முடியாது', என்ற பொருளில் உரை தந்தனர்.\nமனக்கவலையை மாற்றுதல் கடினம் என்பது இப்பகுதியின் பொருள்.\nதனக்கு ஒப்புமை இல்லாதவனின் திருவடியை இடைவிடாது நினைப்பவர்க்கு அல்லாமல் மற்றவர்களுக்கு மனக்கவலைகளை மாற்றுதல் கடினம் என்பது பாடலின் பொருள்.\nகடவுளை நினைப்பதால் மனக்கவலை எவ்விதம் மாறும்\nஉவமைகளுக்கு அப்பாற்பட்ட, எல்லாம்வல்ல, இறைவனால் மட்டுமே தீராக் கவலைகளுக்கு மாற்றம் தர முடியும்.\nதனக்கு யாதொன்றும் ஒப்புமை இல்லாதவனை இடைவிடாது சிந்திப்பவர்க்கு அல்லாமல், பிறர்க்கு, மனக்கவலையை மாற்றுதல் எளிதல்ல.\nஒப்பார் மிக்கார் இல்லாத தனித்த பொருள் இறை. அது இன்ன தன்மையினது என்று உரைக்கத்தக்க உவமைகளுக்கு அப்பாற்பட்டது. கடவுளுக்கு உவமையாக எதையுமே கூறமுடியாது. தனக்கு நிகராக வேறு எவருமில்லை என்ற பெருமை பொருந்தியவன் அவன். அவனை நினைப்பவர்கள் மனவருத்தம் நீங்கப் பெறுவர்; நினைக்காதவர்களுக்கு மனக்கவலையை நீக்குதல் கடினம் என்று கூறப்பட்டது.\nதிருக்குறள் பக்தியின் சிறப்பும் ஆன்மீகப் பயனும் கூறும் நூல் அல்ல. ஆனால் இக்குறள் கடவுளை அடைக்கலம் அடைந்தவரைத் தவிர மற்றவர்க்கு மனக் கவலைகளை நீக்குதல் அரிது என்று சொல்வதால் இறைவனை நாடுவோர் மட்டுமே துன்பத்தினின்றும் நீங்கப் பெறுவர் என வள்ளுவர் உணர்த்தினார் என்றுமாகிறது. இப்பாடலை நுனித்து நோக்கும்போது ஒருவகையில் இது ஊழின் பெருவலியையே சொல்வது போல் தோன்றுகிறது. இதனால்தான் தனக்கு உவமை இல்லாதான் என்று, எல்லாம் வல்ல தன்மை புலப்படும்படி கடவுளை இங்கு குறிக்கிறார் வள்ளுவர். இதை உணர்ந்தே பரிமேலழகரும் தமது உரையில் நாலடியார் பாடல் ஒன்றைத் தொட்டுக் காட்டுகிறார். அப்பாடல்:\nஈண்டு நீர் வையத்துள், எல்லாரும், எள்துணையும்\nவேண்டார்மன், தீய; விழைபமன், நல்லவை;-\nதீண்டாவிடுதல் அரிது.(நாலடியார்.109 பொருள்: மிக்க நீரையுடைய கடலாற் சூழப்பட்ட உலகத்தில், யாரும் சிறிதும் துன்பந்தருந் தீயவற்றை விரும்பமாட்டார்கள். எல்லாரும் எவ்வளவும் விரும்புகின்ற பயன்கள் இன்பந்தரும் நல்லனவே, மக்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அவர்கள்பால் வந்து பொருந்துதற்குரியன பொருந்தாதொழிதல் இல்லை. ஒருவன் எய்துதற்குரிய இன்பதுன்பங்கள் அவனைச் சென்றடையாமல் நீங்குதல் இல்லை).\nவேண்டுதல்‌ வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்கு யாண்டும்‌ இடும்பை யில (4) அதாவது இறைவனடி சேர்ந்தார்க்குத் துன்பம் இல்லை என்று இவ்வதிகாரத்து மற்றொரு குறள் கூறுகிறது. இப்பாடலில் (7) அவனது அடி சேராதார்க்கு மனக்கவலை மாற்றல் கடினம் எனச் சொல்லப்படுகிறது.\nகுடும்ப - சமூக அழுத்தங்கள், பொருள் குறைபாடு, உடல்நோய் போன்ற பல காரணங்களால் மனக்கவலை எழலாம். பகை-சினம்-அழுக்காறு ஆகிய குணங்களால் விளைந்த சிதைந்த எண்ண ஓட்டங்களாலும் கவலைகள் ஏற்படும். சில சமயங்களில் தீயூழ் எதிர்பாராமல் வந்து தாக்கும்போது நாம் நிலை தடுமாறி திகைத்து நிற்க நேரிடுவதை உணர்வோம். அது சமயம் மனத்தின்கண் வருத்தம் தோன்றி நின்று கவலைகள் சூழ்வது இயற்கை. யாது செய்வேன் என்று துயர் உறுகிறோம். அத்துயரினின்று நீங்க பலவழிகளிலும் முயல்கிறோம். பலரைச் நாடிச் செல்கிறோம். ஆனாலும் ஒரு பயனும் ஏற்படாமல் போகிறது. எவ்வழி முயன்றாலும் மனக்கவலை விலகாதபோது, எல்லாருக்கும் மேலாக அவனுக்கு மேல் எவரும் இல்லாதவனாக உள்ள இறைவனிடத்தில் அடைக்கலம் புகுந்தால்தான் அந்த மனக்கவலை மாறும் எனச் சொல்கிறார் வள்ளுவர். அது போன்ற சமயங்களில் 'இறைவனைது தாள் சேர் அதாவது கடவுளை மறவாமல் நினைத்துக் கொண்டே இரு; அது ஒன்றுதான் துன்பத்திலிருந்து மீட்சி தந்து கவலைகளையும் போக்கும்' என்கிறார்.\n'அரிது' என்ற சொல்லாட்சி மற்றவர்களால் தீர்வு காண்பது கடினம் என்பதைத் தெரிவிப்பது. பின்வரும் ஆள்வினை, பெருமுயற்சி போன்ற அதிகாரங்களில் ஊழையும் உப்பக்கம் காண வழி சொல்வார் வள்ளுவர். எனவேதான் இயலாது என்று கூறாமல் கவலை மாற்றல் அரிது எனக் கூறினார்.\nகடவுள் அடி சேர்ந்தார்க்கு மனக்கவலை இல்லை என்பதுடன், இறைவனடி சேராதார்க்கு மனக்கவலை உண்டு என்றவாறும் குறள் அமைந்துள்ளது. அப்படி ஏன் சொல்லப்பட்டது இதற்கு சொ. தண்டபாணிப்பிள்ளை தரும் விளக்கம்: 'இறைவனடி. சேராதார்க்கு மனக்கவலை எய்‌���ுமென்பது என்னை என்றார்க்கு, அவர்‌ அறநெறியிற்‌ செல்லும்‌ ஆற்றல்‌ இலராய்வழீ இப்‌பிறநெறி புகுந்து பாவக்‌ கடலில்‌ விழுந்து தம்மைச்‌ தாங்கிச்‌ கரைசேர்க்கவல்லான்‌ ஒருவனது துணையைப்‌ பெறுதற்குக்‌ கூடாமை பற்றிச்‌ துன்புறுவராதலின்‌ என்பது வருங்‌ குறள்‌.'\nதண்டபாணி தேசிகரின் 'இவ்வதிகாரத்து (கடவுள் வாழ்த்து), 'அடி சேர்ந்தார்', 'தாள்தொழாஅரெனின்' எனப்பல இடங்களில் வருதலால் அதற்கு அருள் எனக் குணப்பொருள் காணாமல் கால் என்னும் உறுப்பு எனக் கொள்வோமாயின், ஏனைய முகம் முதலியனவும் உடன் எண்ணப்பட்டு ஏதாயினும் ஒரு சமயக் கடவுளைக் குறிப்பதாகப் பொதுமையின் நீங்கும் என்க. இதனானே பரிமேலழகர் சேர்தல் என்பதற்கு இடைவிடாது நினைத்தல் எனப் பொருள் கண்டனர் போலும்' என்ற குறிப்பு இங்கு எண்ணத் தகுந்தது.\nகடவுளை நினைப்பதால் மனக்கவலை எவ்விதம் மாறும்\nமனக் கவலையைப் போக்க நாம் என்ன செய்கிறோம் மனதிலே வலி தோன்றும்போது நம் நண்பர்களிடமோ, சுற்றத்தினரிடமோ அல்லது நமக்குப் பழக்கமானவர்களிடமோ சென்று அவர்கள் கூறும் வழி முறைகளில் அந்த வலியைப் போக்க முயல்கிறோம். நமது மனக்கவலையை நீக்க, உலகில் அவர் இவர் எனத் தேடி அலைவது ஓரளவே பயனளிக்கலாம். தியானம் அல்லது யோகப் பயிற்சி ஆகியன ஒருவரது கவனத்தைத் திசை திருப்புமே தவிர, அவற்றால் மனக்கவலை தீராது. இன்னும் சிலர் கள்ளுண்ணல் போன்ற தீயபழக்கங்களுக்கு அடிமையாகி மன வேதனைகளை விலக்க முயன்று சீரழிவர்.\nவாழ்க்கையில் மனக்கவலைகளை உண்டாக்கும் சில சிக்கல்களுக்குக் காரணம் தெரிவதில்லை. ஒருவருடைய விருப்பு வெறுப்புகளுக்கோ செயற்பாடுகளுக்கோ எத்தகைய தொடர்பும் இல்லாமல் நிகழ்வுகள் நடந்தேறிவிடுகின்றன. இவை ஊழின் வலியால் நிகழ்வன. மனிதனால் மாற்ற முடியாத மாபெரும் ஆற்றலினால் நேர்வன. இவற்றிற்கு அறச்செயல்களாலோ பொருட்செலவுகளாலோ தீர்வு காணுதல் இயலாது. மற்றவர்கள் மூலமோ தாங்களே கண்டறிந்த வழிமுறைகள் மூலமோ கிடைக்கப் பெறும் பயன் ஒன்றும் இல்லை. எவ்வளவுதான் முயன்றாலும் கவலைகள் தீராதவையாகவே உள்ளன. இத்தகைய சூழ்நிலையில் கவலையுற்றோர் மன நலம் பெறுவதற்கு கடவுளின் மேல் நம்பிக்கை வைத்துத் தொழுதல் என்பது ஒன்றுதான் வழி என்கிறது இப்பாடல்.\nகடவுள் நம்பிக்கை உள்ளத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள உதவுகின்றது; மனம் தூய்மையாக இருந்தால் கவலைகள் நீங்கிப்போகும். கடவுளது திருவடிகளைச் மறவாமல் நினைக்கும் போதே, மனம் ஒரு பண்பட்ட நிலையைக் கடக்கிறது; அது மேலும் உயர்ந்து, மனக்கவலை இன்மை என்னும் நிலையை அடைகிறது. அந்த நிலையில் துன்பமும் அதன் விளைவான கவலையும் மறைந்துவிடும். உலக வாழ்க்கையில் நமக்கு உண்டாகின்ற மனக்கவலைகளை மாற்றவேண்டுமாயின் கடவுளை மறவாது நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.\n'மனக்கவலை மாற்றல்' என்று குறள் சொல்கிறது. 'மாற்றல்' என்ற சொல்லுக்கு மாற்றுதல், நீக்குதல், ஒழித்தல், போக்கடிப்பது, போக்குதல், விலக்குதல், போக்கிக் கொள்வது, மாற்றிக் கொள்தல், விடுபடல். என்று உரையாசிரியர்கள் பொருள் கூறியுள்ளனர்.\nகடவுளைத் தொடர்ந்து நினைந்து கொண்டிருப்பது மாந்தர் தம்‌ மனதில்‌ கிளைக்கும் கவலைக்கு மாற்றலாக அமையும். கடவுளை நினைப்பவர் கடவுளே தம்முடன் இருப்பதாக - தம் பக்கம் இருப்பதாக உணர்வர். அப்பொழுது அவரது மனம்உரம் பெறும். உரம் பெற்ற மனம் பெறுவதால் எந்தவிதமான கவலையும் தானாகாவே மாறி மறைந்து உளநலம் உண்டாகும்.\nதனக்கு ஒப்புமை இல்லாதவனின் திருவடியை இடைவிடாது நினைப்பவர்க்கு அல்லாமல் மற்றவர்களுக்கு மனக்கவலைகளை மாற்றுதல் கடினம்என்பது இக்குறட்கருத்து.\nகடவுள்வாழ்த்துச் சொல்வதன் பெரும்பயன் மனக்கவலைக்கு மாற்றாவது.\nதனக்கு எதனையும் ஒப்பிட்டுக் கூற முடியாதவனுடைய தாளை நினைப்பவர்களுக்கு அன்றி மற்றவர்களுக்கு மனத்தில் உண்டாகும் துன்பங்களை மாற்ற முடியாது.\nJump To:--- Main --- புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வ...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...கிறிஸ்து ஏசுவைத் தேடி - பைபிளிய...திருக்குறள் மெய் அறிவால் ஆராய்தல்NEW DISCOVERY ON ST. THOMAS TH...Wikipedia frauds of Stt.Thomas ...Personality of JESUS as in GOSP...Jesus of Gospel fictions இயேசு- புதிய மில்லினியத்தின் இ...யூத மக்களின் கண்டுபிடிப்பு- shy...இயேசு கடவுளாகிறார் ...கிறிஸ்து ஏசுவைத் தேடி - பைபிளிய...திருக்குறள் மெய் அறிவால் ஆராய்தல்NEW DISCOVERY ON ST. THOMAS TH...Wikipedia frauds of Stt.Thomas ...Personality of JESUS as in GOSP...Jesus of Gospel fictions இயேசு- புதிய மில்லினியத்தின் இ...யூத மக்களின் கண்டுபிடிப்பு- shy...இயேசு கடவுளாகிறார் -பார்ட் எ...Great India1 கடவுள் வாழ்த்து4 அறன் வலியுறுத்தல்5 இல்வாழ்க்கைபுத்த பகவான் அருளிய போதனைதிருக்குறள் போற்றும் கடவுள் வணக...இளங்கோ அடிகள் சமயம் எது -பேராசி...தமிழியல் ஆய்வுதிருக்குறள் பூக்கள் - டாக்டர் ஐ...��ிருக்குறளின் அடிப்படை. உண்மைகள்வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்Thirukkural -Jason Smith- Harva...வள்ளுவர் காட்டிய வைதீகம் -சாமி...Kural ConcordanceSt.Thomas Stories created- செயி...அற்புத சுகமளிக்கும் பாதிரியார்க...Christ who -பார்ட் எ...Great India1 கடவுள் வாழ்த்து4 அறன் வலியுறுத்தல்5 இல்வாழ்க்கைபுத்த பகவான் அருளிய போதனைதிருக்குறள் போற்றும் கடவுள் வணக...இளங்கோ அடிகள் சமயம் எது -பேராசி...தமிழியல் ஆய்வுதிருக்குறள் பூக்கள் - டாக்டர் ஐ...திருக்குறளின் அடிப்படை. உண்மைகள்வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்Thirukkural -Jason Smith- Harva...வள்ளுவர் காட்டிய வைதீகம் -சாமி...Kural ConcordanceSt.Thomas Stories created- செயி...அற்புத சுகமளிக்கும் பாதிரியார்க...Christ who Jesusஇயேசு உய்ர்த்து எழுந்தாரா- கட்ட...Final விக்கியின் கிறிஸ்துவ சில்லறைத்த...Christianity Analysed தோமா இந்தியா வருகை- புனைக்கதைகள்Mei keerthikalKalveddu St.Thomas in India fictions ana...Tamil venpaThe Myth of Saint Thomas and th...Lies of Jhonson thomaskuttiACTS OF THOMAS செயிண்ட் தாமஸின் கட்டுக்கதை மற்...பட்டணம் தொல்லியல் மோசடிகள் Pattanamகீழடி அகழ்வாய்வுResearch articles6 வாழ்க்கைத்துணை நலம்ஏசு கிறிஸ்துவைத் தேடிதிருக்குறள் அதிகார சாரம்மெய்யுணர்தல்திருக்குறள் ஆய்வுகள்கிருஸ்துவ இயேசுTamil BRAHMI ALLTHOL KAPPIYAM DATINGதிருக்குறள் காட்டும் சமயம் சனாத...இயேசு கிறிஸ்துவைத் தேடிDangerous Christian Churches இயேசு பிறப்பில் அதிசயம்- கட்டுக...கிறிஸ்தவமும் அதன் முரண்பாடுகளும...Jesus Movement Arrest and TrialThe Niyogi Committee Report இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்ட...a saga of fakeIN THE STEPS OF ST. THOMAS BY t...தேடுவோம் வென்டி- கிந்து பைபிள் கண்டுபிடிக்கப்பட்டது -...தமிழர் சமயம்Tamilar - பொ. சங்கரப்பிள்ளைசங்க இலக்கியம்2. வான் சிறப்பு3 நீத்தார் பெருமைTamil concordanceதிருவள்ளுவர் கடவுள் வணக்கம் - க...சைவ சித்தாந்த சாத்திர வரலாறு ஆச...திருக்குறள் ம் ஆய்வு தெளிவுகள்Kural Book -Devapriyaதிருக்குறள் போற்றும் ஹிந்து தர்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-25T09:10:56Z", "digest": "sha1:X55MEBD6ABK3ZE2BIGTM53I2IB3GX4Z5", "length": 17861, "nlines": 323, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூல்ஸ் ஹொஃப்மன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேசிய அறிவியல் ஆய்விற்கான மையம்\n2011 மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு\nசூல்ஸ் ஹொஃப்மன் (Jules A. Hoffmann, பிறப்பு: ஆகத்து 2, 1941) லக்சம்பர்கில் பிறந்த பிரெஞ்சு[1] உயிரியலாளர் ஆவார். பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்கில் உள்ள தேசிய அறிவியல் ஆய்விற்கான மையத்தின் (CNRS) ஆய்வு இயக்குனராகவும் நிர்வாகக்குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். 2007ஆம் ஆண்டில் பிரெஞ்சு அறிவியல் அகாதெமியின் தலைவராக பொறுப்பேற்றார்.\nஇவரும், ரால்ஃப் ஸ்டைன்மனும், புரூஸ் பொய்ட்லரும் இணைந்து 2011 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசினைப் பகிர்ந்து கொண்டனர்[2]. ஒரு நோய்க் கிருமி உடலுக்குள் நுழைந்த பின்னர் அதனை உணர்ந்து நோயெதிர்ப்பு ஆற்றல் எவ்வாறு செயல்பட ஆரம்பிக்கிறது, கிருமியை அழிக்க என்னென்ன முதற்கட்ட நடவடிக்கைகளை எடுக்கிறது என்பதை பேராசிரியர்கள் பொய்ட்லரும், ஹொஃப்மனும் கண்டறிந்திருந்தனர். நோபல் பரிசின் மற்றைய பாதி கனடாவைச் சேர்ந்த ரால்ஃப் ஸ்டைன்மன் என்பவருக்கு \"புதிய அச்சுறுத்தல்கள் வர வர அவற்றுக்கேற்ப நோய் எதிர்ப்புக் கட்டமைப்பின் ஒரு பிரிவு எப்படி உருமாறிக்கொள்கிறது\" என்பதைக் கண்டுபிடித்தமைக்காகக் கொடுக்கப்பட்டது[3].\nமருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\n1906 கேமிலோ கொல்கி / சான்டியாகோ ரமோன் கசல்\n1908 இலியா மெச்னிகோவ் / Paul Ehrlich\n1922 ஆர்ச்சிபால்ட் ஹில் / ஓட்டோ மேயரோப்\n1929 Christiaan Eijkman / பிரெடரிக் கௌலாண்ட் ஆப்கின்சு\n1933 தாமஸ் ஹண்ட் மோர்கன்\n1934 George Whipple / ஜார்ஜ் மினாட் / வில்லியம் மர்பி\n1947 கார்ல் கோரி / கெர்டி கோரி / பெர்னார்டோ ஊசே\n1962 பிரான்சிஸ் கிரிக் / ஜேம்ஸ் டூயி வாட்சன் / Maurice Wilkins\n1981 ராஜர் இசுப்பெரி / டேவிட் இயூபெல் / Torsten Wiesel\n1986 இசுட்டான்லி கோகென் / ரீட்டா லெவி மோண்டால்சினி\n1991 எர்வின் நேயெர் / பேர்ற் சக்மன்\n1994 ஆல்பிரட் ஜி. கில்மன் / Martin Rodbell\n2004 ரிச்சார்ட் ஆக்செல் / லிண்டா பக்\n2008 ஹெரால்டு சூர் ஹாசென் / Luc Montagnier / பிரான்சுவாசு பாரி-சினோசி\n2009 எலிசபெத் பிளாக்பர்ன் / கரோல் கிரெய்டர் / ஜாக் சோஸ்டாக்\n2011 புரூஸ் பொய்ட்லர் / சூல்ஸ் ஹொஃப்மன் / ரால்ஃப் ஸ்டைன்மன் (இறப்பின் பின்னர்)\n2012 சான் பி. குர்தோன் / சின்யா யாமானாக்கா\n2013 ஜேம்ஸ் ரோத்மன் / ரேன்டி சேக்மன் / தாமஸ் சி. சுதோப்\n2014 ஜான் ஓ'கீஃப் / மே-பிரிட் மோசர் / எட்வர்டு மோசர்\n2015 வில்லியம் சி. கேம்பல் / சத்தோசி ஓமுரா / தூ யூயூ\n2017 ஜெஃப்ரி ச.ஹால், மைக்கேல் ரோபாஸ், மைக்கேல் வாரன் யங்\n2018 சேம்சு ஆலிசன், தசுக்கு ஓஞ்சோ\n2019 கிரெகு செமென்சா, பீட்டர் இராட்கிளிஃபு, வில்லியம் கேலின்\n2020 ஆர்வி ஆ��தர், மைக்கேல் ஆட்டன், சார்லசு எம். ரைசு\n2011 நோபல் பரிசு வென்றவர்கள்\nஎலன் ஜான்சன் சர்லீஃப் (லைபீரியா)\nசோல் பெர்ல்மட்டர் (அமெரிக்க ஐக்கிய நாடு)\nஅடம் ரீஸ் (அமெரிக்க ஐக்கிய நாடு)\nபிறையன் சிமித் (ஆஸ்திரேலியா, அமெரிக்க ஐக்கிய நாடு)\nபுரூஸ் பொய்ட்லர் (அமெரிக்க ஐக்கிய நாடு)\nரால்ஃப் ஸ்டைன்மன் (கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு)\nChristopher A. Sims (அமெரிக்க ஐக்கிய நாடு)\nதாமஸ் ஜான் சார்ஜெண்ட் (அமெரிக்க ஐக்கிய நாடு)\nநோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற பிரான்சியர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 18:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-15-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-01-25T08:17:57Z", "digest": "sha1:X6ISOMWI4VQG5JFGVXSYUUKXMKYPJHC4", "length": 13080, "nlines": 68, "source_domain": "totamil.com", "title": "ஜனவரி 15 ம் தேதி ஆளுநர் வீடுகளுக்கு வெளியே பண்ணை சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் - ToTamil.com", "raw_content": "\nஜனவரி 15 ம் தேதி ஆளுநர் வீடுகளுக்கு வெளியே பண்ணை சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்\nகாங்கிரஸ் கட்சியும் ஜனவரி 15 ஆம் தேதி சமூக ஊடகங்களில் பிரச்சாரத்தை நடத்தும் என்று ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார்.\nவிவசாயிகளின் போராட்டத்திற்கு தனது ஆதரவை வழங்குவதற்காக ஜனவரி 15 ஆம் தேதி நாடு முழுவதும் கவர்னர் வீடுகளுக்கு வெளியே போராட்டங்களை நடத்துவதாக காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை அறிவித்தது.\n“அரசாங்கம் ஏன் மக்கள் மீதான தனது கடமைகளை நிறைவேற்றவில்லை அரசாங்கம் சில முதலாளிகளுக்கு விற்கப்படுகிறது. மாவட்ட தலைமையகத்தில் எதிர்ப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தும்போது ஜனவரி 15 ஆம் தேதி கிசான் அதிகார திவாஸ்” கொண்டாட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. பேரணிகளை ஏற்பாடு செய்யுங்கள், பேரணிகளுக்குப் பிறகு, நாடு முழுவதும் உள்ள கவர்னர் வீடுகளை நோக்கி அணிவகுத்துச் செல்வோம். இப்போது, ​​விவசாயிகளின் குரல்களைக் கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது “என்று காங்கிரசின் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் ���ுர்ஜேவாலா தெரிவித்தார்.\nஅரசாங்கத்திற்கும் உழவர் சங்கங்களுக்கும் இடையிலான எட்டாவது சுற்று பேச்சுவார்த்தைகள் முடிவில்லாமல் இருந்த ஒரு நாள் கழித்து இது வருகிறது. உழவர் தொழிற்சங்கங்களை “ரத்து செய்வதைத் தவிர வேறு வழியைக் கொடுக்க” அரசாங்கம் கேட்டுக் கொண்டது, அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகள் ஜனவரி 15 க்கு முன்மொழியப்பட்டுள்ளன.\nஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய திரு சுர்ஜேவாலா, “கறுப்புச் சட்டங்களை” ரத்து செய்வதற்குப் பதிலாக கூட்டங்களின் விளையாட்டுகளை அரசாங்கம் விளையாடுவதாகக் குற்றம் சாட்டினார்.\n“கறுப்புச் சட்டங்களை ரத்து செய்வதற்குப் பதிலாக, பேச்சுவார்த்தைக்கான தேதிகளை வழங்கி, மோடி அரசு கூட்டக் கூட்டத்தில் விளையாடுகிறது. கடந்த 40 நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், 60 விவசாயிகள் இறந்துவிட்டனர். அந்த விவசாயிகளின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் பிரதமர் ஒரு வார்த்தையும் பேசவில்லை. இது விவசாயிகளால் அரசாங்கத்தின் அட்டூழியங்களுக்கு எதிரான போராட்டமாகும், “என்று அவர் மேலும் கூறினார்.\nகாங்கிரஸ் கட்சி சமூக ஊடகங்களில் * ஸ்பீக்அப்ஃபார்மர்ஸுடன் ஜனவரி 15 ஆம் தேதி ஒரு பிரச்சாரத்தை நடத்தும் என்று திரு சுர்ஜேவாலா கூறினார்.\nடெல்லியின் எல்லையில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக கட்சி பொதுச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற ஒரு சந்திப்பின் பின்னர் இது வந்துள்ளது.\nஆதாரங்களின்படி, மெய்நிகர் கூட்டத்தில் நிலைமை குறித்து விவாதம் நடைபெற்றது மற்றும் விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களை ஆதரிப்பதற்கான ஒரு மூலோபாயத்தை உருவாக்கியது. செப்டம்பர் மாதம் மையத்தால் புதிதாக இயற்றப்பட்ட பண்ணை சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தங்கள் இயக்கத்தில் காங்கிரஸ் ஆதரவாக இருந்து வருகிறது.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை பாரதிய ஜனதா விவசாயிகளுக்கு எதிரானது என்று குற்றம் சாட்டியிருந்தார், அதே நேரத்தில் காங்கிரஸ் அவர்களின் முன்னேற்றத்திற்காக செயல்படுகிறது. மூன்று பண்ணை சட்டங்களை ரத்து செய்ய காங்கிரஸ் விவசாயிகளுடன் போராடும் என்றார்.\nபண்ணை சட்டங்கள் தொடர்பாக காங்கிரஸ் கட்சி மீண்டும் ம��ண்டும் யூனியன் அரசாங்கத்தை அவதூறாக பேசியுள்ளது. முன்னதாக, ராகுல் காந்தி ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தை சந்தித்து சட்டங்கள் மற்றும் எதிர்ப்பு விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதித்தார்.\nபண்ணை சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு அமைப்பு மற்றும் மண்டி அமைப்புகளை பலவீனப்படுத்தும் மற்றும் விவசாயிகளை பெரிய நிறுவனங்களின் தயவில் விட்டுவிடும் என்ற கவலையுடன், விவசாயிகள் உற்பத்தி மூலதனத்தின் பல்வேறு எல்லைகளில் விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தகத்திற்கு எதிராக ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர் (பதவி உயர்வு மற்றும் வசதி) சட்டம், 2020, விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் சட்டம், 2020, மற்றும் அத்தியாவசிய பொருட்கள் (திருத்த) சட்டம், 2020.\nஅச்சங்கள் தவறாக இடம்பெயர்ந்துள்ளன என்பதைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் சட்டங்களை ரத்து செய்வதை நிராகரித்ததுடன், உழவர் தலைவர்களிடம் சட்டங்களின் உட்பிரிவின் மூலம் ஒரு விவாதம் நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.\n(தலைப்பு தவிர, இந்த கதை என்.டி.டி.வி ஊழியர்களால் திருத்தப்படவில்லை, இது ஒரு ஒருங்கிணைந்த ஊட்டத்திலிருந்து வெளியிடப்படுகிறது.)\nPrevious Post:ஓஷன்ஹார்ன்: க்ரோனோஸ் டன்ஜியன் இப்போது ஆப்பிள் ஆர்கேட்டில் இயக்கப்படுகிறது\nNext Post:பாஜக நாளை முதல் மூன்று நாள் ‘ஜனசேவக சமவேஷங்களை’ மாநிலத்தில் தொடங்கவுள்ளது\nஅடுத்த 10 ஆண்டுகளில் உற்பத்தித் துறையை 50% உயர்த்துவதை சிங்கப்பூர் நோக்கமாகக் கொண்டுள்ளது\nபாலியல் குற்றங்களுக்காக விரும்பிய பெண்ணை இஸ்ரேல் ஆஸ்திரேலியாவுக்கு ஒப்படைக்கிறது\nகொரோனா வைரஸ் லைவ்: கோவா சட்டமன்றம் கோவிட் -19 பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறது\nசென்னை நகர காவல்துறைத் தலைவருக்கு ஜனாதிபதி பொலிஸ் பதக்கம்\nஅறிமுக மைய இயக்குனர் காவ்யா பிரகாஷ், பெண்ணை மையமாகக் கொண்ட மலையாள படமான ‘வாங்கு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=953657", "date_download": "2021-01-25T08:21:05Z", "digest": "sha1:LN5VH3HSBB7PHL5PZWUAHGCS53Y53CK7", "length": 8044, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கும்மிடிப்பூண்டி அருகே ரேஷன் கடையை இடமாற்றக்கோரி மறியல் | திருவள்ளூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளித���்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவள்ளூர்\nகும்மிடிப்பூண்டி அருகே ரேஷன் கடையை இடமாற்றக்கோரி மறியல்\nகும்மிடிப்பூண்டி, ஆக. 20: கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டு, மேட்டு தெரு பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடும்ப அட்டைதாரர்கள் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இந்தப் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் இருந்து வாங்கி வருகின்றனர். இந்த கடை சுமார் பத்து வருடங்களாக தனியார் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. தற்பொழுது கட்டிடத்தின் உரிமையாளர், ரேஷன் கடைக்கு சென்றுவந்த வழியை மாற்றியுள்ளார். இதனால் சாலையோரமாக நின்று பொருட்களை வாங்கவேண்டியது உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மேட்டுத் தெருவில் இருந்து பேரூராட்சி அலுவலகம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.\nஅப்போது மறியலில் இந்த ரேஷன் கடை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். நீண்ட நாளாக வாடகை கட்டிடத்தில் இயங்குகிறது. இதனால் அரசுக்கு வருடந்தோறும் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ரேஷன் கடை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் மனு கொடுங்கள். அந்த மனுவை பரிசீலனை செய்த பிறகு அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளை செய்வர் என அறிவுரை வழங்கினர். அதை ஏற்ற மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அரைமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nகோயிலை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு\nஆதார் திருத்த சிறப்பு முகாம்\nதிருமுல்லைவாயல் சரஸ்வதி நகரில் குண்டும் குழியுமாக கிடக்கும் சாலைகள்: சீரமைக்க வலியுறுத்தி புரட்சி பாரதம் மனு\nதிருவள்ளூர் ஆர்டிஓ அலுவலகத்தில் உருக்குலைந்து வீணாகும் பறிமுதல் வ���கனங்கள்\nதிருமணம் ஆகாத ஏக்கம் இளம்பெண் தற்கொலை\nகோயிலின் பூட்டை உடைத்து கொள்ளை\nஉணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு லாக்டவுன் டயட்\n: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..\n25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+09628+de.php", "date_download": "2021-01-25T06:53:34Z", "digest": "sha1:346CCNRUNKYYA2HHHM6N3RF24DBCUARW", "length": 4519, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 09628 / +499628 / 00499628 / 011499628, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 09628 (+499628)\nமுன்னொட்டு 09628 என்பது Ursensollenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Ursensollen என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Ursensollen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 9628 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாட��கள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Ursensollen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 9628-க்கு மாற்றாக, நீங்கள் 0049 9628-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltwin.com/vasuki-suthakar-speech-nallur-pradeshiya-sabha-budget-2021-special-meeting-jaffna-news/", "date_download": "2021-01-25T06:18:01Z", "digest": "sha1:DXLQ2GYMARGPFD25CCLN3J7SJYXFZMHT", "length": 17541, "nlines": 127, "source_domain": "www.tamiltwin.com", "title": "மீன் வியாபாரியால் சிறப்பாகச் செய்ய முடிகிறது: நல்லூர் பிரதேச சபையால் ஏன் செய்ய முடியவில்லை?", "raw_content": "\nமீன் வியாபாரியால் சிறப்பாகச் செய்ய முடிகிறது: நல்லூர் பிரதேச சபையால் ஏன் செய்ய முடியவில்லை\nEvents-நிகழ்வுகள் இலங்கைச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள்\nமீன் வியாபாரியால் சிறப்பாகச் செய்ய முடிகிறது: நல்லூர் பிரதேச சபையால் ஏன் செய்ய முடியவில்லை\nஒரு மீன் விற்கும் தொழிலாளி கூட ஒலி எழுப்பித் தனது விற்பனையைச் சிறப்பாகச் செய்யும் போது இந்தப் பிரதேச சபையால் சைகை ஒலியை எழுப்பி குப்பைகள் அள்ள முடியவில்லை என்பது எங்களுடைய வரவு செலவுத் திட்ட அறிக்கைகளைச் சரியாகச் செயற்படுத்த முடியவில்லை என்பதற்கான தக்க சான்று என நல்லூர் பிரதேச சபையின் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் திருமதி- வாசுகி சுதாகர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.\nநல்லூர் பிரதேச சபையின் பாதீடு தொடர்பான விசேட கூட்டம் கடந்த வியாழக்கிழமை(19) சபை மண்டபத்தில் தவிசாளர் தா. தியாகமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது. மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nசென்ற வருட வரவு செலவுத் திட்டத்தில் நாங்கள் குறிப்பிட்ட பல விடயங்கள் திருத்தப்படவில்லை எனப் பல உறுப்பினர்களின் அங்கலாய்ப்புக்கள் என் காதுகளுக்கு எட்டிய வகையில் அந்த விடயங்கள் திருத்தப்படாத நிலையில் மீண்டுமொரு வரவு செலவுத் திட்டத்தை நாங்கள் எப்படி பூர்த்தி செய்யப் போகின்றோம் என்பது என் முதலாவது வினா. கடந்த இரண்டு வருடங்களாகப் பல விடயங்கள் இன்னமும் பூர்த்தி பூர்த்தி செய்யப்படவில்லை.\nஉதாரணமாக எனது செயற்பாடாக நான் இந்தச் சபைக்குத் தெரிவு செய்யப்பட்டு வந்தவுடன் சபையில் கொண்டு வந்த கட்டாக்காலி நாய்களுக்கான செயற்பாடு, போதை ஒழிப்பு��்கான செயற்பாடு மற்றும் கழிவகற்றல் செயற்பாடுகள் தொடர்பில் மூன்று வருடங்கள் கடந்தும் இதுவரை தீர்வுகள் காணப்படவில்லை. குறித்த செயற்பாடுகளுக்குத் தீர்வுகள் காணப்படாதது மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதிண்மக் கழிவகற்றல் எமது சபையால் சரியாகச் செயற்படுத்தப்படவில்லை. நான் முதல் வருடத்திலேயே எனது பிரேரணையில் குப்பைகளைக் கொண்டு வரும் போது ஒரு சைகை ஒலியை எழுப்பினால் வீடுகளுக்குள்ளிருக்கும் வீட்டுக்காரர் உடனடியாக வெளியே வந்து குப்பைகளை அகற்றுவதற்கான சரியான வழியாகவிருக்கும்.\nவீட்டுக்குள்ளிருப்பவர்களுக்குச் சைகை ஒலி கேட்காத காரணத்தால் எப்போது வாகனம் வரும் எனத் தெரியாமல் குப்பைகளை மக்கள் வெளியே கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இதனால் குப்பைகள் அதிகமாக வீதிகளில் தேங்கி கிடக்கின்றன. வீதிகளில் கொண்டு வந்து கொட்டப்படும் குப்பைகள் நாய்களால் இழுத்துச் செல்லப்படுவதால் அந்த வீதி எங்கும் சிதறடிக்கப்படுகிறது.\nஇந்த மோசமான நிலைமையை எனது கிராமத்திலேயே பார்த்துக் கொண்டு தான் இன்றைய வரவு செலவுத் திட்டக் கூட்டத்துக்கு வந்துள்ளேன். இங்கிருக்கும் உறுப்பினர்களில் யாராவது திண்மக் கழிவகற்றல் ஓரளவுவாவது சிறப்பாகச் செயற்படுத்தப்படுகிறது எனச் சொல்வார்களா\nஅன்றுமுதல் இன்றுவரை குப்பைகள் கொட்டுவதற்கான சரியான பொறிமுறைகள் உருவாக்கப்படவில்லை.\nவட- கிழக்குத் தமிழ்ப் பிரதேசங்களில் தற்போது அதிகமாகத் தற்கொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வாறான தற்கொலைகளை நிறுத்துவதற்கு நாங்கள் சில விடயங்களைச் செய்வோம் என என்னால் கொண்டுவரப்பட்ட பிரேரணை மூலம் இந்தச் சபையே முடிவெடுத்தது. ஆனால், இந்த வரவு செலவுத் திட்டத்தில் அதற்கான நிதிகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை.\nநல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் கழிவு வாய்க்கால்கள் பூரணமாகச் செயற்படுத்தப்படவில்லை என்பது பல அங்கத்தவர்களின் குறைபாடாகவுள்ளது. கடந்த மூன்று வருடங்களாகச் செயற்படுத்தப்படாத இந்த விடயத்தை ஒருவருடத்திற்குள் நாங்கள் எப்படிப் பூர்த்தி செய்து மக்கள் மத்தியில் நற்பெயருடன் வெளியேறப் போகின்றோம் என்ற மிகப் பெரிய வினா என் மனதிலிருக்கிறது.\nநாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். மக்களுக்குச் சில அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்காக சபைக்கு வந்தவர்கள். ஆனால், இந்த விடயங்கள் எதுவும் சீராகச் செயற்படுத்தப்படவில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.\nஇதேவேளை, வேறு பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களையும் அவர் முன்வைத்தார்.\n{செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- செ. ரவிசாந்}\nBudget-2021 Special MeetingNallur Pradeshiya SabhaVasuki Suthakar Speechமீன் வியாபாரியால் சிறப்பாகச் செய்ய முடிகிறது: நல்லூர் பிரதேச சபையால் ஏன் செய்ய முடியவில்லை\n21 வருடம் கழித்து ஏ ஆர் ரகுமான் பகிர்ந்த பொக்கிஷமான புகைப்படம்..\nடாக்டரை திருமணம் செய்தது உண்மை தான்..\nஎரிபொருள் விலை குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்\nயாழ். சுன்னாகத்தில் நாளை குருதிக் கொடை முகாம்\nசந்திரயான்2 ஆர்பிட்டர் எடுத்த புதிய புகைப்படங்கள் – இஸ்ரோ வெளியிட்டது\nவிவோ நிறுவனத்தின் எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் வெளியீடு\nவு நிறுவனம் வெளியிட்டுள்ள 65 இன்ச் ஸ்மார்ட் டிவி\nவியட்நாமில் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரியல்மி சி20\nவு டெலிவிஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 55 இன்ச் அளவு ஸ்மார்ட் டிவி\nஎல்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள எல்ஜி கே42 ஸ்மார்ட்போன்\nதிரு ஆறுமுகம் சுப்பிரமணியம்வன்னேரிக்குளம், லண்டன்13/01/2021\nஅமரர் குமாரதேவராயர் சிவகடாட்சம்பிள்ளைகாங்கேசன்துறை, உரும்பிராய்02/02/2020\nதிருமதி நாதநாயகிஅம்மா சண்முகசுந்தரம் (சந்திரா)லண்டன்13/01/2021\nதிரு வேதநாயகம் சோமசுந்தரம்கனடா Toronto13/01/2021\nதிரு செல்வராஜா இராஜகரன்(பயிற்சி மருத்துவர்)முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு17/01/2021\nஅமரர் பொன்னம்பலம் சதாரூபாவதிகனடா Toronto29/01/2020\nதிரு சின்னத்தம்பி விக்கினராசாஆனையிறவு, கிளிநொச்சி, நீர்கொழும்பு15/01/2021\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/10/blog-post_182.html", "date_download": "2021-01-25T07:53:31Z", "digest": "sha1:FRZDJ3W732YTJ5FKSRAOBM5CTN7N5R4J", "length": 11661, "nlines": 96, "source_domain": "www.yarlexpress.com", "title": "கேரள கஞ்���ா மற்றும் மஞ்சள் கட்டிகளுடன் மூவர் கைது.. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகேரள கஞ்சா மற்றும் மஞ்சள் கட்டிகளுடன் மூவர் கைது..\nமன்னார் மாவட்டத்தில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் மற்றும் மஞ்சள் கட்டி மூடைகளை நேற்று (9) பொலிஸார் கைப்பற்றி உள்ளதோடு,சந்...\nமன்னார் மாவட்டத்தில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் மற்றும் மஞ்சள் கட்டி மூடைகளை நேற்று (9) பொலிஸார் கைப்பற்றி உள்ளதோடு,சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅதற்கமைவாக மன்னார் - வங்காலை கடற்கரையோர பகுதியில் பதுக்கி வைத்திருந்த நிலையில் ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.\nபுலனாய்வுத்துறையினரின் இரகசிய தகவழ்களுக்கு அமைவாக மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக நேற்று (9) மாலை மன்னார் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கிருஸாந்தன் தலைமையில் சென்ற விசேட பொலிஸ் குழுவினர் குறித்த கடற்கரையோர பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ம 125 கிலோ 800 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.\nசந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் ஒரு கோடி 25 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிய வந்துள்ளது.\nமீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇதே வேளை சட்ட விரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக தலைமன்னார் பகுதிக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி மஞ்சள் கட்டி மூடைகளை நேற்று (9) மாலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளதோடு சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.\nபொலிஸ் குழுவினர் பருத்திப்பண்னை பகுதியில் உள்ள வீட்டின் சமையல் அறையில் பதுக்கி வைத்திருந்த 154 கிலோ 500 கிராம் எடை கொண்ட மஞ்சள் கட்டி மூடைகளை கைப்பற்றியுள்ளதோடு அங்கிருந்து 2250 மில்லி கிராம் கேரள கஞ்சாவினையும் மீட்டுள்ளதோடு, சந்தேக ��பர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.\nகைப்பற்றப்பட்ட மஞ்சள் கட்டி மூடைகள் சுங்கத்திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட உள்ளதோடு, குறித்த நபர் தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படவுள்ளார்.\nஇதேவேளை வங்காலை நானாட்டான் பிரதான வீதி, நருவிலிக்குளம் ஆயுர் வேத வைத்தியசாலைக்கு பின் பகுதியில் வைத்து நேற்று (9) இரவு 11.30 மணியளவில் 33 கிலோ 650 கிராம் கேரள கஞ்சா பொதிகளுடன் இரண்டு சந்தேக நபர்களை வங்காலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\n-வங்காலை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் பியல் தலைமையிலான பொலிஸ் குழுவினரே குறித்த கஞ்சா பொதிகளை கைப்பற்றியுள்ளதோடு,29 மற்றும் 36 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.\nகைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள் 36 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ் பல்கலை மருத்துவ பீட மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி. உணவகமும் தனிமைப்படுத்தப்பட்டது.\nயாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று.\nபொன்னாலை வரதராஜர் ஆலயம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானது\nஉணவுத் தவிர்ப்பில் ஈடுகின்ற மாணவர்களை சந்தித்தார் துணைவேந்தர்.\nYarl Express: கேரள கஞ்சா மற்றும் மஞ்சள் கட்டிகளுடன் மூவர் கைது..\nகேரள கஞ்சா மற்றும் மஞ்சள் கட்டிகளுடன் மூவர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=4147&replytocom=714", "date_download": "2021-01-25T07:40:19Z", "digest": "sha1:OQXYEYWDG2V4S3NOICEYYXHLREVE3ZY7", "length": 22442, "nlines": 151, "source_domain": "puthu.thinnai.com", "title": "சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 46 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஇந்த வாரமும் स्म (sma) என்ற இறந்தகால தொடர்வினைப் பற்றி பார்ப்போம். கீழே உள்ள கதையை உரத்துப் படித்து புரிந்து கொள்ள முயற்சிக்கவும்.\nஒரு பெரிய மரம் இருந்தது. அங்கு காகம் தன்னுடைய மனைவியுடன் வசித்து வந்தது. அந்த மரத்தினுடைய குழியில்தான் ஒரு கருநிறமுடைய பாம்பு வசித்துக்கொண்டிருந்தது. எப்போது பெண்காகம் பிரசுவிக்கிறதோ அப்போது அவளுடைய காக்கைக் குஞ்சுகளை சாப்பிட்டு வந்தது. இதனால் ஆண் காகம் மற்றும் பெண் காகம் மிகுந்த துக்கத்தை அனுபவித்து வந்தன.\nஅதனால் ஒருமுறை ஆண்காகம் தன்னுடைய நண்பன் நரியிடம் சென்று ,”நண்ப அந்த கருநிறபாம்பு எப்படியாவது கொல்லப்பட வேண்டும். அதற்கான ���ழியைச் சொல்லவும் “ என்று கூறியது. நரி ஒரு வழியைக் கூறியது. அதைக் கேட்டு காகம் மிகவும் மகிழ்ச்சியடைந்தது.\nஅதற்குப் பின் காகம் மேலே பறந்து கொண்டே நகரத்தை அடைந்தது. அங்கு மகாராஜாவின் அரண்மனையின் குளத்தில் அந்தப்புரப் பெண்கள் நீர் விளையாட்டில் மூழ்கியிருந்தனர். அந்தப் பெண்களுடைய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் குளத்தின் படிகளில் வைக்கப்பட்டிருந்தன. காகம் அங்கு சென்றது. ஒரு தங்க அட்டிகையை எடுத்து காட்டை நோக்கி பறக்க ஆரம்பித்தது. அதைக் கண்டு காவலாளிகள் காகத்தை பின்தொடர்ந்தனர்.\nகாகம் காட்டை அடைந்து பெரிய மரத்தினுடைய குழியில் அந்த ஆபணத்தைப் போட்டது. பிறகு வெகு தூரம் சென்றுவிட்டது. ராஜாவின் காவலாளிகள் அங்கு வந்துசேர்ந்தனர். குழியில் ஆபரணத்தைப் பார்த்தனர். அப்போது அங்கிருந்த கருநாகம் கோபத்துடன் வெளியே வந்தது. காவலாளிகள் தடியினால் அடித்து அதை கொன்றுவிட்டார்கள். அட்டிகையையும் எடுத்துவிட்டனர்.\nஅதற்குப்பின் காக்கை தன்னுடைய மனைவியுடன் மகிழ்ச்சியாக வசித்தது.\nஸ்ரீகண்டன் இப்போது நடுத்தர வயதுடையவர். அவர் ஒருசமயம் விடுமுறையில் சிறுவயதில் நடந்தவைகளை நினைவு கூர்ந்தார். சிறுவனுடைய செயல்கள் நிகழ்கால படர்க்கை ஒருமையில் (Present Tense – First person Singular) கொடுக்கப்பட்டுள்ளது. அவைகளின் சரியான முறையை அறிந்து , அதனுடன் ‘’स्म’ சேர்த்து கோடிட்ட இடங்களை நிரப்பவும்.\nவிடைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சரிபார்த்துக் கொள்ளவும்.\nசிறுவயதில் நான் காலை எட்டுமணிக்கு (எழுகிறார்) —————- \nசிறுவயதில் நான் காலை எட்டுமணிக்கு எழுவது வழக்கம் (அல்லது) எழுந்துகொண்டிருந்தேன்.\nநான் நதியில் (நீந்துகிறார்) ———— \nவகுப்பில் நான் முதல்இடத்தை (பெறுகிறார்) ———— \nஆசிரியர்கள் எனக்குப் பாரட்டு (செய்கிறார்) —————— \nநாங்கள் அனைவரும் புளியந்தோப்பில் அல்லது புளியங்காட்டில் (விளையாடுகிறார்) ——————- \nவீட்டிலிருந்து பலகாரங்களை எடித்துக்கொண்டு நாங்கள் வனத்தில் (சாப்பிடுகிறார்) ——————- \nபாட்டி (அம்மாவின் தாயார்) சுவையான கதைகளை (சொல்கிறார்) ———– \nசிறுவர்களாகிய நாங்கள் சிரத்தையுடன் (கேட்கிறார்) ——————– \nநாங்கள் எருமைகளுடன் காட்டிற்கு (செல்கிறார்) —————— \nSeries Navigation இலைகள் இல்லா தரைகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -4)\n“மச்சி ஓப்பன் த பாட்டில்”\nபத்ம பூஷன் கணபதி ஸ்தபதி( 1927-2011)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 7\nஜென் ஒரு புரிதல் – பகுதி 10\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பூர்வீகத்தி லிருந்து இன்றுவரைப் பிரபஞ்சம் ஓரச்சில் சுழன்று வருகிறது \nகதையல்ல வரலாறு -2-4: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 15 எழுத்தாளர்கள் சந்திப்பு – 2. ஜெயகாந்தன்\nஅதீதத்தின் ருசி., இதற்கு முன்பும் இதற்குப் பின்பும். :-\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -4)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (கனவில் மிதப்பது) (கவிதை -47)\nமனித புனிதர் எம்.ஜி.ஆர் 2011 விழா\nபஞ்சதந்திரம் தொடர் 8 – ஆட்டுச் சண்டையும் குள்ள நரியும்\nமுன்னணியின் பின்னணிகள் – 4 சாமர்செட் மாம்\nஉலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011\nPrevious Topic: இலைகள் இல்லா தரை\nNext Topic: கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -4)\n2 Comments for “சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 46”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/how-to-make-crispy-evening-snacks-in-cantaloupe/", "date_download": "2021-01-25T08:31:29Z", "digest": "sha1:YY5R35FPBDYZ5TADMRZNSPA6FWZAJYRM", "length": 6748, "nlines": 137, "source_domain": "dinasuvadu.com", "title": "பாகற்காயில் மொறு மொறுவான மாலை நேர ஸ்நாக்ஸ் செய்வது எப்படி.? -", "raw_content": "\nபாகற்காயில் மொறு மொறுவான மாலை நேர ஸ்நாக்ஸ் செய்வது எப்படி.\nபாகற்காயில் மாலை நேர ஸ்நாக்ஸான பாகற்காய் சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம்.இதற்கு தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது .\nசூடான டீ-யுடன் மாலை நேர ஸ்நாக்ஸ் இல்லையென்றால் நன்றாக இருக்காது .அந்த வகையில் இன்று மாலை நேர ஸ்நாக்ஸ் என்னவென்றால் பாகற்காய் சிப்ஸ் தான் .அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.\nபெரிய பாகற்காய் – 4\nநசுக்கிய பூண்டு – 1 மேஜைக்கரண்டி\nபெருங்காயத்தூள் – 1 மேஜைக்கரண்டி\nமஞ்சள் தூள் – 1 மேஜைக்கரண்டி\nஅரிசி மாவு – 2 மேஜைக்கரண்டி\nமிளகாய்த்தூள் – 2 மேஜைக்கரண்டி\nதயிர் – 2 மேஜைக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – தேவையான அளவு\nபாகற்காயில் உள்ள கசப்பை மாற்றுவதற்காக அதனை வட்ட வட்டமாக முதலில் நறுக்கி வைக்கவும்.அதன் பின் நறுக்கி வைத்துள்ள பாகற்காயில�� மஞ்சள் தூள்,உப்பு மற்றும் தயிர் சேர்த்து கலந்து ஊற வைக்கவும் . அடுத்து 15 நிமிடங்களுக்கு பிறகு ஊற வைத்த பாகற்காயை நன்கு தண்ணீர் விட்டு கழுவ வேண்டும்.அதன் பின் பாகற்காயில் உள்ள நீர் போகும் அளவிற்கு வடிகட்ட வேண்டும்.\nஅதன்பின் கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், நசுக்கிய பூண்டு மற்றும் தேவையான அளவு தண்ணீரை வடிகட்டிய பாகற்காயுடன் சேர்த்து பிசைந்து வைக்க வேண்டும்.\nபின் ஒரு கடாயை எடுத்து அதனை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கிய பின்னர் பிசைந்து வைத்துள்ள பாகற்காயை அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.தற்போது சுவையான மொரு மொருவான பாகற்காய் சிப்ஸ் தயார் .\nமாணவியை பிரச்சார வாகனத்தின் மீது ஏற்றி செல்ஃபி எடுத்துக் கொடுத்த ராகுல் காந்தி\nவாட்ஸ்அப் செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் கிடையாது-டெல்லி உயர்நீதிமன்றம்…\nபிப்.5ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள ‘களத்தில் சிந்திப்போம்’ திரைப்படம்\n#BREAKING: சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலையாவது உறுதி..\nமாணவியை பிரச்சார வாகனத்தின் மீது ஏற்றி செல்ஃபி எடுத்துக் கொடுத்த ராகுல் காந்தி\nவாட்ஸ்அப் செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் கிடையாது-டெல்லி உயர்நீதிமன்றம்…\nபிப்.5ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள ‘களத்தில் சிந்திப்போம்’ திரைப்படம்\n#BREAKING: சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலையாவது உறுதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.khanacademy.org/math/basic-geo/basic-geo-lines/parallel-perp/v/parallel-and-perpendicular-lines-intro", "date_download": "2021-01-25T08:19:49Z", "digest": "sha1:3S5RXG5QXMNMUU3TNZU3HHHQAUC4G5XY", "length": 10240, "nlines": 65, "source_domain": "ta.khanacademy.org", "title": "இணை கோடுகள் & செங்குத்துக் கோடுகள் அறிமுகம் (காணொலி) | கான் அகாடமி", "raw_content": "\nநீங்கள் இணைய வடிகட்டியை உபயோகித்தால், தயவுசெய்து *.kastatic.org மற்றும் *.kasandbox.org முதலிய தளங்கள் தடைப்படாமல் உள்ளதா என்று உறுதி செய்யவும்.\nஉள்நுழையவும் கான் அகாடமியின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த, தயவுகூர்ந்து உங்கள் உலாவியில் ஜாவாஸ்கிரிப்டை செயற்படுத்தவும்.\nபாடங்கள், திறன்கள், மற்றும் காணொலிகளைத் தேடுங்கள்\nMath அடிப்படை வடிவியல் கோடுகள் இணை கோடுகள் & செங்குத்து கோடுகள்\nஇணை கோடுகள் & செங்குத்து கோடுகள்\nஇணை கோடுகள் & செங்குத்துக் கோடுகள் அறிமுகம்\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இத���.\nஇணை கோடுகள் & செங்குத்துக் கோடுகள்\nபயிற்சி: இணை கோடுகள் மற்றும் செங்குத்துக் கோடுகளை கண்டறிதல்\nபயிற்சி: இணை கோடுகள் மற்றும் செங்குத்துக் கோடுகளை வரைக\nதற்போதைய நேரம்:0:00மொத்த கால அளவு:2:08\nMath·அடிப்படை வடிவியல்·கோடுகள்·இணை கோடுகள் & செங்குத்து கோடுகள்\nஇணை கோடுகள் & செங்குத்துக் கோடுகள் அறிமுகம்\nஇணை கோடுகள் & செங்குத்து கோடுகள்\nஇணை கோடுகள் & செங்குத்துக் கோடுகள் அறிமுகம்\nதற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படி இது.\nஇணை கோடுகள் & செங்குத்துக் கோடுகள்\nபயிற்சி: இணை கோடுகள் மற்றும் செங்குத்துக் கோடுகளை கண்டறிதல்\nபயிற்சி: இணை கோடுகள் மற்றும் செங்குத்துக் கோடுகளை வரைக\nஇரு வடிவியல் கணக்கபத்தி பாக்கப்போறோம். முதலாவது வடிவங்கள் செங்குத்தா இருப்பது அடுத்த கருத்து வடிவங்கள் இணையா இருப்பது இரண்டு கோடுகள் செங்குத்தா இருந்தா.. அவை செங்கோணத்தில் சந்திக்குது அப்படின்னா என்ன.. இது ஒரு கோடு இது இன்னொரு கோடு இந்த இரண்டும் செங்கோணத்துல சேர்ந்தா இத செங்குத்து கோடுகள்னு சொல்லுறோம் இந்த இரண்டும் நிச்சயமா சந்திக்குது இல்லையா ஆனா இந்த இரண்டும் செங்கோணத்துல சந்திக்குரதுக்கு இந்த இரண்டு கோட்டுக்கும் நடுவுல உருவாகும் கோணங்கள் 90 பாகைகளுக்கு சமம்மா இருக்கணும்.. பாகை அப்படிங்குறது degree அப்படின்னு ஆங்கிலத்துல சொல்லுவாங்க அத நீங்க மறந்துடாதீங்க ஒரு கோணம் கூட 90 பாகைகளுக்கு சமம்மா இல்லனா.. மத்தக்கோணங்களும் 90 பாகைக்கு சமம்மா இருக்கமுடியாது. அது எல்லாமே 90 பாகைகளுக்கு சமம்மா இருந்தா இந்தக்கோடுகள் செங்குத்துக்கோடுகள்.. அதாவது perpendicular lines-னு ஆங்கிலத்துல சொல்லுவாங்க நம்மக்கிட்ட எப்போதுமே ஒன்னோட ஒன்னு சந்திக்காத இரண்டு கோடுகள் இருந்தா அதாவது இடண்டும் எப்போதும் ஒரே நீல அளவுல பிரிஞ்சிருந்தா அத இடண்டையுமே இணைக்கோடுகள் அப்படின்னு சொல்லுவாங்க.. இணைக்கோடுகள் அப்படிங்குரதுக்கு ஆங்கிலத்துல parallel lines அப்படின்னு சொல்லுவாங்க இந்தக்கோடும் அப்புறம் இந்தக்கோடும் இணைக்கோடுகள் தான். இந்த இரண்டும் சேரவே போறதில்ல... இரண்டுமே ஒரே திசைலதான் போகுது. இரண்டும் ஒரே கோடு மாதிரி ஒரு கோடும் மற்றொரு கோடும் சரியான இடைவெளி விட்டு நகர்ந்துபோகுது. இந்த இரண்டு கோடுகளும் எப்போதுமே சந்திக்கவே போறதில்லை அதனால தான் இது இரண்டும் இணைக்கோடுகள் அதாவது ஆங்கிலத்துல parallel lines அப்படின்னு சொல்லுவாங்க இப்போ நாம வரைந்த இதக்கோடு சந்திக்குது ஆனா செங்கோணத்துல சந்திக்கல. இந்தக்கோடும்... இந்தக்கோடும்... செங்கோணத்துல சந்திக்கல அதனால இந்த இரண்டு கோடுகளும் சந்திக்கமட்டுமே செய்யிது.\nஇணை கோடுகள் & செங்குத்துக் கோடுகள்\nஇணை கோடுகள் & செங்குத்துக் கோடுகள்\nஇலவச உலகத்தரம் வாய்ந்த கல்வியை யாவருக்கும் எங்கேயும் வழங்குவதே எங்கள் நோக்கம்.\nகான் அகாடமி என்பது ஒரு 501(c)(3) இலாப நோக்கமற்ற நிறுவனம். கொடையளிக்க அல்லது தன்னார்வலராக இன்றே இணையுங்கள்\nநாடு அமெரிக்க ஐக்கிய நாடு. இந்தியா மெக்சிகோ பிரேசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-25T08:51:56Z", "digest": "sha1:IWGCH5DCV4V6RNPJAGML2N4TOPIM65HL", "length": 21793, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேவார வைப்புத் தலப்பாடல் பாடியவர்கள்:\nஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில் திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில் அமைந்துள்ள தொன்மையான சிவபெருமான் திருக்கோயில்.ராஜராஜசோழ மன்னரால் கட்டப்பட்ட பழைமையான தேவார வைப்புத் தலம். சோழ மன்னர்கள், விஜய நகர, பாண்டிய மன்னர்களாலும் திருப்பணிகள் செய்யப்பட்ட திருக்கோயில்.\nஇத்திருக்கோயில் பற்றி அப்பர் திருப்பாடல்கள், க்ஷேத்திரக்கோவை-திருத்தாண்டகம் பாடல்கள் குறிப்பிடுகின்றன.[1]\n3 தேவார வைப்புத் தலம்\nஊட்டத்தூரின் மேற்கே உள்ள சோளேஸ்வரம் எனும் கோயிலை அமைத்த ராஜராஜ சோழன் அடிக்கடி அப்பகுதிக்கு வருவது வழக்கமாக இருந்த சமயம் ஒருமுறை மன்னர் வருகைக்காகப் பாதையைச் சரிசெய்யும் பணியில் மண்வெட்டியால் புல் செதுக்கும் பொழுது ஓரிடத்தில் இரத்தம் வரவே, இச்செய்தி மன்னரிடம் தெரிவிக்கப்பட்டது. மன்னர் வந்து சோதித்து சிவலிங்கத்தைக் கண்டு, மன்னிக்க வேண்டி அவருக்கு திருக்கோயில் எழுப்பினார். மூலவர் சிவலிங்கத்தின் தலைப்பகுதியில் மண்வெட்டி வடு உள்ளது.[1]\nபுண்ணியநதிகள் தம்முள் எவர் பெரியவர் என்ற போட்டியில் சிவபெருமானிடம் தீர்ப்புக்கு வர, நந்தியை அழைத்து அனைத்து நதிகளையும் குடித்துவிடும் படியும் எந்த நதியைக் குடிக்கமுடியவில்லையோ அதுவே சிறந்தது எனக்கூற, நந்தியெம்பெருமானால் கங்கையைக் குடிக்க முடியாததால் அதுவே சிறந்தது எனத் தீர்ப்பாயிற்று. தாம் குடித்த நதிகளை எல்லாம் வெளியே நந்தியெம்பெருமான் வெளியே விட, அதுவே நந்தி ஆறு என ஆயிற்று.[1]\nஏழுநிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது.\nஅப்பர் பெருமான் பாடலூரிலிருந்து ஊட்டத்தூர் சிவபெருமானைப் பாடியுள்ளார்.\nபஞ்சநதனக்கல் எனும் அரிய வகைக் கல்லில் செய்யப்பட்ட எட்டு அடி உயர நடராஜப்பெருமான் சிலை வழிபாட்டில் உள்ளது.[1]\nவருடந்தோறும் தமிழ் மாசி மாதம் 12,13,14 ஆம் தேதிகளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவபெருமான் மீது விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது.[1]\nபஞ்சநதனக்கல்லுக்கு மருத்துவச் சிறப்புகள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. பஞ்சநதனக்கல் நடராஜருக்கு வெட்டிவேர் மாலையிட்டுப் பின்னர் அம்மாலையைப் பிரம்ம தீர்த்தத்தில் போட்டு அந்த தீர்த்தத்தைப் பருக சிறுநீரகக்கோளாறுகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.[1]\nவருடந்தோறும் முள் படுகளம் எனும் இருபதுக்கும் மேலான கிராம மக்கள் பங்கு பெறும் திருவிழா இத்திருத்தலத்தில் நடைபெறுகின்றது.\n2011 ஆம் வருடம் இத்திருவிழா சமயம் இத்திருக்கோயிலின் மூன்று வெண்கலச் சிலைகள் திருடு போயின.[3]\n↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 குமுதம் ஜோதிடம்; 25.10.2013 ;ஊழ்வினை தோஷம் போக்கும் ஊட்டத்தூர் உமையொருபாகன்\nஅப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடியவை\nஅகத்தீச்சுரம் · அக்கீச்சுரம்/கஞ்சனூர் · அசோகந்தி/அயோகந்தி · அணி அண்ணாமலை/அடிஅண்ணாமலை · அண்ணன்வாயில்/அன்னவாசல் · அத்தீச்சுரம்/சிவசைலம் · அயனீச்சுரம்/பிரம்மதேசம் · அரிச்சந்திரம்-பாற்குளம்/அரிச்சந்திரபுரம் · அளப்பூர்/தரங்கம்பாடி · அவல்பூந்துறை/பூந்துறை · ஆடகேச்சுரம் · ஆதிரையான் பட்டினம்/அதிராம்பட்டினம் · ஆறைமேற்றளி/திருமேற்றளி · ஆலந்துறை/அந்தநல்லூர் · ஆழியூர் · இடைக்குளம்/மருத்துவக்குடி · இராப்பட்டீச்சுரம் · இரும்புதல்/இரும்புதலை · இறையான்சேரி/இரவாஞ்சேரி · இறையான்சேரி/இறகுசேரி · இளையான்குடி · ஈசனூர்-மேலை ஈசனூர் · உருத்திரகோடி/ருத்ராங்கோயில்-திருக்கழுக்குன்றம் · ஊற்றத்தூர்/ஊட்டத்தூர் · எழுமூர்/எழும்பூர் · ஏமநல்லூர்/திருலோக்கி · ஏமப்பேறூர்/திருநெய்ப்பேற�� · ஏர்/ஏரகரம் · ஏற்றமனூர்/எட்டுமனூர் · ஏழூர்/ஏளூர் · கச்சிப்பலதளி/கச்சபேசம், கயிலாயம், காயாரோகணம் · கச்சிமயானம் · கஞ்சாறு/கஞ்சாறு · கடம்பை இளங்கோயில்/கீழக்கடம்பூர் · கண்ணை/செங்கம் · கந்தமாதன மலை/திருச்செந்தூர் கோயிலில் உள்ளது · கரபுரம்/திருப்பாற்கடல், விரிஞ்சிபுரம் · கருந்திட்டைக்குடி/கரந்தை · கருப்பூர்/கொரநாட்டுக்கருப்பூர் · களந்தை/களப்பால், கோயில் களப்பால் · கழுநீர்க்குன்றம்/திருத்தணி மலைக்கோயிலில் பின்புறமுள்ள சிறிய கோயில் · காட்டூர் · காம்பீலி/காம்ப்லி · காரிக்கரை/ராமகிரி · கிள்ளிகுடி · கீழையில்/கீழையூர் · கீழத்தஞ்சை · குக்குடேச்சுரம்/புங்கனூர் · குணவாயில் (கேரளம்) · குண்டையூர் · குத்தங்குடி/கொத்தங்குடி · குன்றியூர்/குன்னியூர் · குமரிக்கொங்கு/மோகனூர் · குரக்குத்தளி/சர்க்கார் பெரிய பாளையம் · குருஷேத்திரம் · கூந்தலூர் · கூழையூர்/குழையூர் · கொடுங்களூர் · கொண்டல் · கொல்லியறப்பள்ளி, அறப்பள்ளி, குளிரறைப்பள்ளி/கொல்லிமலை · கோவந்தபுத்தூர்/கோவந்தபுத்தூர்/கோவிந்தபுத்தூர் · சடைமுடி/கோவிலடி · சித்தவடமடம்/கோட்லம்பாக்கம் · சிவப்பள்ளி/திருச்செம்பள்ளி · சூலமங்கை/சூலமங்கலம் · செந்தில்/திருச்செந்தூர் · செந்துறை/திருச்செந்துறை · செம்பங்குடி/செம்மங்குடி · சேலூர்/மட்டியான்திடல், கோயில் தேவராயன்பேட்டை · தகடூர்/தர்மபுரி · தகட்டூர் · தக்களூர் · தஞ்சாக்கூர் · தஞ்சைத்தளிக்குளம் · தண்டங்குறை/தண்டாங்கோரை · தண்டந்தோட்டம் · தளிக்குளம்/கோயிற்குளம் · தளிச்சாத்தங்குடி/வட கண்டம் · தவத்துறை/லால்குடி · திங்களூர் · திண்டீச்சுரம்/திண்டிவனம் · தின்னகோணம் · திரிபுராந்தகம் · திரிபுராந்தகம் · திருச்சிற்றம்பலம் · திருச்செங்குன்றூர்/செங்கண்ணூர் · திருபுவனம் · திருமலை · திருமலை/திருமலைராயன்பட்டினம் · திருவேகம்பத்து · திருவேட்டி/திருவேட்டீசுவரன்பேட்டை · துடையூர்/தொடையூர் · தென்களக்குடி/களக்காடு · தென்கோடி · தெள்ளாறு · தேனூர் · தேவிச்சுரம்/வடிவீஸ்வரம் · தோழூர்/தோளூர் · நந்திகேச்சுரம்/நந்திவரம் · நந்திகேச்சுரம்/நந்திமலை · நல்லக்குடி/நல்லத்துக்குடி · நல்லாற்றூர்/நல்லாவூர் · நாகளேச்சரம் · நாங்கூர் · நாலூர் · நியமம்/நேமம் · நெடுவாயில்/நெடுவாசல் · நெய்தல்வாயில்/நெய்தவாசல் · பஞ்சாக்கை · பன்னூர்/பண்ணூர் · பரப்பள்ளி/பரஞ்சேர்வழி · பழையாறை/கீழப்பழையாறை · பிடவூர்/திருப்பட்டூர் · பிரம்பில்/பெரம்பூர் · புதுக்குடி · புரிசைநாட்டுப் புரிசை/புரிசை · புலிவலம் · பூந்துறை/சிந்து பூந்துறை · பெருந்துறை · பேராவூர் · (ஆன்பட்டிப்)பேரூர்/பேரூர் · பொதியின் மலை பாபநாசம்/பாபநாசம் · பொன்னூர் நாட்டுப் பொன்னூர்/பொன்னூர் · பொய்கைநல்லூர்/பொய்யூர் · மணற்கால்/மணக்கால் · மணிக்கிராமம் · மந்தாரம்/ஆத்தூர் · மாகாளம்/ஆனை மாகாளம் · மாகாளம்/உஞ்சை மாகாளம், உஜ்ஜயினி · மாகுடி/மாமாகுடி · மாட்டூர்/சேவூர் · மாட்டூர்/மாத்தூர் · மாந்துறை/திருமாந்துறை · மாறன்பாடி/இறையூர், எறையூர் · மிழலைநாட்டு மிழலை/தேவமலை · முழையூர் பரசுநாதசுவாமி திருக்கோயில் · மூலனூர் · மூவலூர் · மொக்கணீச்சுரம் · வடகஞ்சனூர் · வளைகுளம்/வளர்புரம் · வழுவூர் · வாரணாசி/காசி · விடைவாய்க்குடி/வாக்குடி, வாழ்குடி · விளத்தொட்டி · விவீச்சுரம்/பீமாவரம் · வெற்றியூர்/திருவெற்றியூர்\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 நவம்பர் 2018, 13:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2021-01-25T08:56:54Z", "digest": "sha1:XSVM23HYUIFDH6355NHY7AC2FKR66WTR", "length": 25504, "nlines": 220, "source_domain": "ta.wikipedia.org", "title": "சேந்தமங்கலம் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசேந்தமங்கலம் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள சட்டமன்றத் தொகுதியாகும். தேர்தல் ஆணையத்தால் 2009ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தொகுதி மறுசீரமைப்பில் இத்தொகுதியும் ஏற்காடு சட்டமன்ற தொகுதியும் மட்டுமே தமிழகத்தில் மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகளாகும்.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nபச்சுடையாம்பாளையம், ஓ.ஜேடர்பாளையம், பெருமாகவுண்டம்பாளையம், சின்னக்காபாளையம், தொப்பப்பட்டி, தொ.ஜேடர்பாளையம், தொ.பச்ச��டையாம்பாளையம், பெரக்கரிநாடு, பைல்நாடு, சித்தூர்நாடு, எடப்புளிநாடு, திருப்புளிநாடு, பௌப்பாடிநாடு, ஆளத்தூர்நாடு, குண்டனிநாடு மற்றும் அடக்கம்புதுக்கோம்பை கிராமங்கள்.\nசீராப்பள்ளி (பேரூராட்சி) மற்றும் நாமகிரிபேட்டை (பேரூராட்சி)\nகல்குறிச்சி, ஈச்சம்பட்டி, வளையப்பட்டி, பள்ளிப்பட்டி, பேளுக்குறிச்சி, காளப்பநாய்க்கன்பட்டி, உத்திரகடிகாவல், நடுக்கோம்பை, வாழவந்திகோம்பை, குண்டூர்நாடு, வளப்பூர்நாடு, ஆரிபூர்நாடு, வாழவந்திநாடு, பள்ளம்பாறை, அக்கியம்பட்டி, பெரியகுளம், பச்சுடையாம்பட்டி, கொண்டமநாய்க்கன்பட்டி, புதுக்கோம்பை, தின்னனூர்நாடு, தேவனூர்நாடு, சேளூர்நாடு, சேளுர் ஈ(ஆர்.எப்). கஜக்கோப்மை, போடிநாய்க்கன்பட்டி, சர்க்கார் பழையபாளையம், முத்துகாப்பட்டி, ரெட்டிப்பட்டி, பெருமாப்பட்டி, தூசூர், பொட்டிரெட்டிப்பட்டி, தோட்டமுடையாம்பட்டி, பவித்திரம், வரகூர், பொன்னேரி, புதுக்கோட்டை, என். புதுப்பட்டி, வசந்தபுரம், வளையப்பட்டி, திப்பரமாதேவி, காவக்காரம்பட்டி, முட்டாஞ்செட்டி, வரதராஜபுரம், செவிந்திப்பட்டி, வடவந்த்தூர், அக்ரஹாரவாழவந்தி மற்றும் மேட்டுப்பட்டி கிராமங்கள்.\nகாளப்பநாய்க்கன்பட்டி (பேரூராட்சி), சேந்தமங்கலம் (பேரூராட்சி) மற்றும் எருமப்பட்டி (பேரூராட்சி)[1].\n1957 டி. சிவஞானம் பிள்ளை காங்கிரசு 23749 58.34 சோமசுந்தர கவுண்டர் சுயேச்சை 16959 41.66\n1962 வி. ஆர். பெரியண்ணன் திமுக 27728 53.39 பி. பி. கே. தியாகராஜ ரெட்டியார் காங்கிரசு 24205 46.61\n1967 எ. எஸ். கவுண்டர் காங்கிரசு 31308 50.62 எஸ். டி. துரைசாமி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 30537 49.38\n1971 சின்ன வெள்ளைய கவுண்டர் திமுக 34507 56.92 வெள்ளைய கவுண்டர் காங்கிரசு (ஸ்தாபன) 21452 35.38\n1977 வி. சின்னசாமி அதிமுக 28731 45.10 வடம கவுண்டர் காங்கிரசு 13881 21.79\n1980 எஸ். சிவப்பிரகாசம் அதிமுக 37577 54.44 வடம கவுண்டர் காங்கிரசு 30543 44.25\n1984 எஸ். சிவப்பிரகாசம் அதிமுக 54129 64.17 எஸ். கலாவதி திமுக 26277 31.15\n1989 * கே. சின்னசாமி அதிமுக (ஜெயலலிதா) 36489 37.46 சி. அழகப்பன் திமுக 31452 32.29\n1991 கே. சின்னசாமி அதிமுக 72877 76.19 எஸ். சிவப்பிரகாசம் திமுக 17316 18.10\n1996 சி. சந்திரசேகரன் திமுக 58673 56.14 கே. கலாவதி அதிமுக 38748 37.08\n2001 கே. கலாவதி அதிமுக 61312 55.64 சின்னுமதி சந்திரசேகரன் திமுக 43497 39.48\n2006 ** கே. பொன்னுசாமி திமுக 64506 -- பி. சந்திரன் அதிமுக 47972 --\n2011 சாந்தி ராஜமாணிக்கம் தேமுதிக 76637 -- கே.பொன்னுசாமி திமுக 68132 --\n2016 சி. சந்திரசேகரன் அதிமுக 91339 --. கே. ���ொன்னுசாமி திமுக 79006 --\n1967ல் இது மலைவாழ் மக்களுக்கான தொகுதியாக ஒதுக்கப்பட்டது.\n* 1989 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரசின் டி. எஸ். திருமன் 17158 (17.62%) வாக்குகளும் அதிமுக-ஜானகி அணியை சார்ந்த வி. கே. அய்யாசாமி 9067 (9.31%) வாக்குகளும் பெற்றனர்.\n**2006 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேமுதிகவின் சாந்தி 11747 வாக்குகள் பெற்றார்.\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\nஅம்பத்தூர் • மாதவரம் • ராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி • மதுரவாயல்\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • திருவொற்றியூர்\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இரா��ாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nதிருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • தாராபுரம் • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம் • காங்கேயம் • அவிநாசி\nஅரியலூர் • குன்னம் • ஜெயங்கொண்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 திசம்பர் 2020, 02:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/08/27/moderate-rain-will-fall-in-15-districts-including-chennai-for-next-2-days", "date_download": "2021-01-25T07:32:47Z", "digest": "sha1:MJRGGPXQCERYCWLBIHRAA4PWNXUTCKRM", "length": 6676, "nlines": 61, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "moderate rain will fall in 15 districts including chennai for next 2 days", "raw_content": "\nசென்னை உட்பட 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு : அடுத்த 2 நாட்களுக்கான தமிழக வானிலை நிலவரம்\nஅடுத்த 48 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. \nதென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், வேலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும், நகரின் சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகும்.\nகடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டையில் 10 செ.மீ மழையும், நத்தம் தானியங்கி மழைமானி, (திண்டுக்கல்) 9 செ.மீ மழையும் அதிகபட்சமாக பதிவாகி உள்ளது.\nதென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அடுத்த 48 மணி நேரத்திற்கு\nமீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.\n“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”- ஜன.29 முதல் புதிய கோணத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்\nஉச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல் : அமைச்சர் மா.ப.பாண்டியராஜனை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் \n“நீதிபதிகள் நியமனத்தில் இனி சமூக நீதி காக்கப்படும்”: தி.மு.க எம்.பி கடிதத்திற்கு மத்திய அமைச்சகம் பதில் \n“50 ஆண்டுகளாக அரசு நிலத்தை ஆக்கிரமித்து தோட்டம் அமைப்பு”: கூகுள் மூலம் உண்மையை வெளிக்கொண்டு வந்த விவசாயி\n“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”- ஜன.29 முதல் புதிய கோணத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்\n“நீதிபதிகள் நியமனத்தில் இனி சமூக நீதி காக்கப்படும்”: தி.மு.க எம்.பி கடிதத்திற்கு மத்திய அமைச்சகம் பதில் \n“மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்” : தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை \nஉச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல் : அமைச்சர் மா.ப.பாண்டியராஜனை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2020/11/20221808/2082997/Tamil-News-Dont-use-remdesivir-in-hospitalized-Coronavirus.vpf", "date_download": "2021-01-25T07:48:55Z", "digest": "sha1:IM2CNPVO35PU3BALNQN2QXQNAK7EC3UQ", "length": 17165, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனா சிகிச்சைக்கான மருந்து பட்டியலில் இருந்து ரெம்டிசிவிர் நீக்கம் - உலக சுகாதார அமைப்பு || Tamil News Dont use remdesivir in hospitalized Coronavirus patients WHO says", "raw_content": "\nசென்னை 25-01-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகொரோனா சிகிச்சைக்கான மருந்து பட்டியலில் இருந்து ரெம்டிசிவிர் நீக்கம் - உலக சுகாதார அமைப்பு\nமாற்றம்: நவம்பர் 20, 2020 22:24 IST\nரெம்டிசிவர் மருந்தை கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து உலக சுகாதார அமைப்பு நீக்கியுள்ளது.\nரெம்டிசிவர் மருந்தை கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து உலக சுகாதார அமைப்பு நீக்கியுள்ளது.\nகொரோனா வைரசுக்கான சிகிச்சையில் ரெம்டிசிவர் மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மருந்து கொரோனா நோயாளிகளை குறைவான நாட்களில் குணப்படுத்துவது கடந்த ஆய்வுகளில் தெரியவந்து.\nஇந்த மருந்து உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nமிகவும் விலை உயர்ந்த ரெம்டிசிவர் மருந்தை உலகம் முழுவதும் 50-க்கும் அதிகமான நாடுகள் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தி வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டபோது இந்த மருந்தையும் பயன்படுத்தினார்.\nஇந்நிலையில், ரெம்டிசிவர் மருந்தை மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து உலக சுகாதார அமைப்பு இன்று நீக்கியுள்ளது.\nரெம்டிசிவர் மருந்து எடுத்துக்கொண்ட 7 ஆயிரம் கொரோனா நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த மருந்து எடுத்துக்கொண்டதால் கொரோனா நோயாளிகளின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுகிறது அல்லது வெண்டிலேட்டர் உதவியுடனான சிகிச்சையை குறைக்கிறது என நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.\nரெம்டிசிவர் மருந்தால் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளவர்கள், பாதிப்பு அதிகமாக உள்ளவர்கள் என எந்த தரப்பு கொரோனா நோயாளிகளும் பயன் அடைவதில்லை என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.\nஇதையடுத்து, ரெம்டிசிவர் மருந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு இன்று தெரிவித்துள்ளது. இந்த தகவலை தனது அதிகாரப்பூர்வ இணையதளபக்கத்திலும் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.\nRemdesivir | CoronaVaccine | ரெம்டிசிவர் | கொரோனா தடுப்பூசி\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nமெக்சிகோவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.50 லட்சத்தை நெருங்குகிறது\nஅதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - வங்காளதேசத்தை பின்னுக்கு தள்ளியது பாகிஸ்தான்\nதமிழகத்தில் இன்று 569 பேருக்கு புதிதாக கொரோனா- 7 பேர் பலி\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.92 கோடியை தாண்டியது\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nஇந்திய விவசாயத்தை அழிக்கவே 3 சட்டங்கள்... கரூர் பிரசாரத்தில் ராகுல் காந்தி தாக்கு\n4 மீனவர்கள் கொலை- இலங்கை அரசை கண்டித்து வைகோ ஆர்ப்பாட்டம்\nஉங்கள் தொகுதியில் ஸ்டாலின்- புதிய கோணத்தில் திமுக பிரசாரம்\nசிக்கிம் எல்லையில் ஊடுருவ சீன வீரர்கள் முயற்சி- மோதலில் இரு தரப்பு வீரர்களும் காயம்\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு- மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nஜெயலலிதா நினைவு இல்லத்தை முதலமைச்சர் 28ந்தேதி திறந்து வைக்கிறார்\nஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள்... ஸ்பேஸ்எக்ஸ் புதிய உலக சாதனை\nஅமெரிக்காவில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் -அதிபர் ஜோ பைடன் திட்டம்\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது\nமெக்சிகோவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.50 லட்சத்தை நெருங்குகிறது\nஇஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் தூதரகம் அமைக்க ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புதல்\nஇது எல்லாம் ராகுல் டிராவிட் செயலாகும்: இன்சமாம் உல் ஹக் புகழாரம்\nஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா\nஇனிமேல் ஆஸ்திரேலியா சிறந்த அணி கிடையாது: இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்த வேண்டும்- ஸ்வான்\nமதபோதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன்\nகங்காரு வடிவிலான கேக்கை கட் செய்ய மறுத்த ரஹானே\nதொடரை ரத்து செய்வோம்: ரவி சாஸ்திரியின் மிரட்டலால் யு-டர்ன் ஆன ஆஸ்திரேலியா\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சென்னை சூப்பர் கிங்சுக்கு மாறினார் உத்தப்பா\nஇந்தியாவிலேயே முதல் நடிகை... சமந்தாவின் புதிய சாதனை\nசசிகலா உடல்நிலையில் முன்னேற்றம்- காய்ச்சல் குறைந்தது\nமுக்கியமான தொடரில் வீரர்களுக்கு ஓய்வு என்பது அவமரியாதைக்குரியது: கெவின் பீட்டர்சன் கண்டனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nba24x7.com/", "date_download": "2021-01-25T07:52:03Z", "digest": "sha1:F3IE3A3TWEEZM56FSLQOV5WHVY3TVPIV", "length": 8146, "nlines": 131, "source_domain": "www.nba24x7.com", "title": "News Broadcasting Agency", "raw_content": "\nHonorable Minister Shri Jagarnath Mahto completely recovers from severe lung infection caused by Covid-19 தமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தக்கோரி, வேளச்சேரி வட்டாட்சியர் அலுவலரிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் முனைவர் சாம் பால் மனு அளித்தார் The first 10 All New Nissan Magnite cars in Chennai rolled out from Autorelli Nissan\n‘பரோல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட நடிகர் விஜய்சேதுபதி\nஶ்ரீகாந்த், வெற்றி இணைந்து நடிக்கும் தீங்கிரை\nதமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தக்கோரி, வேளச்சேரி வட்டாட்சியர் அலுவலரிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் முனைவர் சாம் பால் மனு அளித்தார்\nதமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தக்கோரி, வேளச்சேரி வட்டாட்சியர் அலுவலரிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் முனைவர் சாம் பால் மனு அளித்தார்\nதமிழகத்தில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டு முறையை மாற்றி, தமிழகத்தில் அதிக மக்கள்தொகையைக் கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினத்தவர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி,...\n‘பரோல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட நடிகர் விஜய்சேதுபதி\nv=nM4O1t5xmwA&feature=emb_logo ட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் சார்பாக மதுசூதனன் தயாரிப்பில் உருவாகும் படம் ’பரோல்’. துவாரக் ராஜா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே \"காதல் கசக்குதய்யா\" படத்தை இயக்கியவர்...\nஶ்ரீகாந்த், வெற்றி இணைந்து நடிக்கும் தீங்கிரை\nசஹானா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.கே.குமார் தயாரிக்கும் புதிய திரைப்படம் தீங்கிரை. இதில் பல இளம் ரசிகைகளின் உள்ளத்தை கொள்ளை கொண்ட நாயகன் ஶ்ரீகாந்த்தும், 8 தோட்டாக்கள் படம்...\nதமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தக்கோரி, வேளச்சேரி வட்டாட்சியர் அலுவலரிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் முனைவர் சாம் பால் மனு அளித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B4/", "date_download": "2021-01-25T07:24:37Z", "digest": "sha1:WYGEZT5PCIWZHURBARWHLUACSG6Q3GDI", "length": 9167, "nlines": 69, "source_domain": "www.tamildoctor.com", "title": "என்னங்க சொல்றீங்க? சுய பழக்கத்தை கைவிட்டால் ஆணுக்கு குழந்தையே பிறக்காதா? கை ரேகை எல்லாம் காணாமல் போச்சே! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome அந்தரங்கம் என்னங்க சொல்றீங்க சுய பழக்கத்தை கைவிட்டால் ஆணுக்கு குழந்தையே பிறக்காதா சுய பழக்கத்தை கைவிட்டால் ஆணுக்கு குழந்தையே பிறக்காதா கை ரேகை எல்லாம் காணாமல்...\n சுய பழக்கத்தை கைவிட்டால் ஆணுக்கு குழந்தையே பிறக்காதா கை ரேகை எல்லாம் காணாமல் போச்சே\nபைப் கனெக்சன் இருக்குதேன்னு, சகட்டுமேனிக்கு மோட்டர் போட்டு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டே இருந்தால், பயிர்கள் எல்லாம் நீரில் மூழ்கி அழுகிப்போகும். எல்லாமே ஒரு லிமிட் தான். ஒரு சிலர் கைரேகை தேயும் அளவுக்கு பர்பாமென்ஸ் பண்ணுவாங்க. ஆனால் ஒரு சில லெஜண்டுகள், கை விரல்களே போகும் அளவுக்கு பர்பாமென்ஸ��� பண்ணிக்கிட்டு இருக்காங்க. அவங்களுக்காகத்தான் இந்த பதிவு. அதே மாதிரி, சுய பழக்கத்தை திடீரென கைவிட்டால் குழந்தை பி றக்காது என்ற வ தந்தியும் பரவிக்கொண்டிருக்கு, அதனையும் இங்கே தெளிவு படுத்தலாம்.\nசுய பழக்கம் தொடர்ச்சியாக இருந்தாலும், அதனை நிறுத்தினாலும் உங்கள் ஆண்மை தன்மையை எந்த விதத்திலும் பாதிக்காது. அடிக்கடி மோட்டர் போட்டு நீர் உறிஞ்சினால் போரில் தண்ணீர் வற்றிப்போவது போல, அளவுக்கு அதிகமாக சுய இ ன்பம் செய்கையில், வி ந்து வெளியேறும் அளவு குறைந்து கொண்டே போகும். ஒரு நாளைக்கு நான்கு ரவுண்டு போவதெல்லாம் உடம்புக்கு ஆகாது பாஸ். ஒரு சில நல்ல பசங்க ஆர்வம் மிகுதியால் சுய ப ழக்கம் செய்தபிறகு, தவறான புரிதல் காரணமாக தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது.\nஅதே மைண்ட் செட்டோடு, மனைவியிடம் உ ற வு கொண்டால் திருப்தி கிடைப்பதில்லை. இல்லையென்றால் விரைவிலேயே வி ந்து வெளியேறி விடுகிறது. உங்க மனசுக்கு பிடிச்சிருக்கா அளவோடு செய்யுங்க தப்பே இல்ல. எல்லா உயிரினங்களுக்கும் உள்ள இயல்பான குணம். ஏதோ செய்யக்கூடாத தப்பு செய்வது போல மனதில் நினைத்துக்கொள்ளக்கூடாது. இன்னொன்றையும் புரிந்து கொள்ள வேண்டும். சுய ப ழக்கத்தால் வி ந்து வெளியேறும் நேரத்திற்கும், மனைவியுடன் உ றவு கொள்ளும் போது வி ந்து வெளியேறும் நேரத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.\nசுய ப ழக்கம் செய்தே பழக்கப்பட்டவர்களுக்கு, உறவில் வி ந்து வெளியேற நேரம் அதிகம் எடுத்துக்கொள்வதால், திருப்தி கிடைக்காமல் போகிறது. நம்முடைய பழக்கத்தால் நம்மை நம்பி வரும் இன்னொரு பெண்ணும் ஏமாறும் நிலைக்கு தள்ளக்கூடாது. இந்த சிக்கல் உங்களுக்கு இருப்பது தெரிந்துவிட்டால், மனைவியோடு உ றவு கொள்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே சுய ப ழக்கத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும். அப்போது தான் வி ந்து அதிகமாகவும், மெதுவாகவும் வெளி வரும். பிறகென்ன இன்றைய நடவு, நாளைய விளைச்சல். ஜெய் பாகுபலி\nPrevious articleஅத பெருசா காட்ட என்னவெல்லாம் முயற்சி செய்துருக்காங்க ‘அந்து விழுந்தர போது’ ச்சீ ‘அந்து விழுந்தர போது’ ச்சீ நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா\nNext articleகாப்பர் டி அணிவதால் குழந்தை பாக்கியம் உண்டாவது எப்படி தள்ளிப்போகிறது இதுவரை விடைகாண முடியாத புதிர் இதுவரை விடைகாண முடியாத புதிர்\nபடுக்கை அறையில் பதற்றம் வேண்டாம்\nபருவ வயது பையனை தனி அறையில் தாளிட்டு படுக்க வைக்கலாமா என்ன எழவு க லாச்சாரமே என்ன எழவு க லாச்சாரமே ஆயிரம் இருந்தாலும் நம்ம ஊர் போல வராது\nமு க்கினாலும், முனகினாலும் ஒரு வாய் உள்ளே போனா, ரெண்டு வாய் வெளியே வரும் க ருவுற்ற முதல் மூன்றுமாதம் பெண் அனுபவிக்கும் வேதனை\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/dates-fruit-health-benefits.html", "date_download": "2021-01-25T08:35:41Z", "digest": "sha1:EAOYPLJQDXVE3WPSVOWT7GPEZSKQ5OZD", "length": 13263, "nlines": 219, "source_domain": "www.tamilxp.com", "title": "பேரிச்சம்பழம் நன்மைகள் - Dates Fruit Benefits in Tamil", "raw_content": "\nஉடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் பேரிச்சம் பழத்தில் நிறைந்துள்ளது. தினமும் ஒரு பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6 ஆகிய சத்துக்கள் உள்ளது.\nபேரிச்சம் பழத்தில் அதிக சத்துக்கள் நிறைந்திருப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடலாம். இந்த பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.\nவைட்டமின் ஏ குறைவாக இருந்தால் கண்பார்வை மங்கலாகும். பேரிச்சம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம். தேனில் ஊறவைத்த பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் வருவதை தடுக்கலாம்.\nபேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் அதை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், குடல் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளை வராமல் தடுக்கும்.\nபேரிச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் கை கால் தளர்ச்சி, நரம்பு தளர்ச்சி ஆகியவை குணமாகும். மேலும் ஞாபக சக்தி அதிகரிக்கும்.\nதினமும் 3 பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும். பேரிச்சம் பழத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்த அணுக்களின் அளவை அதிகர���த்து இரத்த சோகை வராமல் தடுக்கும்.\nபேரிச்சம்பழத்தில் சோடியம் குறைவாக இருக்கும். அதே நேரத்தில் பொட்டாசியம் அதிகமாக இருக்கும். இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.\nபேரிச்சம் பழத்தில் உள்ள பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இருப்பதால் அதனை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானத்தை தடுத்து எலும்புகளுக்கு வலுவூட்டும்.\nஇதையும் தெரிந்து கொள்ளுங்கள் : பாலில் பேரிச்சம்பழம் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nதினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nதினமும் மூன்று முறை பல் துலக்கினால் இதய நோய் வராதாம்..\nவேகம் எடுக்கும் பறவை காய்ச்சல்: அறிகுறிகள் என்ன\nஇரவு நேரத்தில் குளிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்\nஆரோக்கியம் தரும் ஆளி விதையின் மருத்துவ குணங்கள்\nஉடலை இளமையாக வைத்திருக்க உதவும் பச்சை பட்டாணி\nசளி தொல்லையை நீக்கும் வீட்டு மருந்துகள்\nரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கும் வீட்டு உணவுகள்\nஜவ்வரிசி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா\nரசம் ஊற்றி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nஇதய நோய் ஆபத்தை குறைக்கும் கருப்பு பீன்ஸ்\nதுரியன் பழத்தின் மருத்துவ நன்மைகள்\nஒரு கப் துளசி டீயில் இவ்வளவு நன்மைகளா..\nடிராகன் பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nஎச்சரிக்கை : சீரகம் அதிகம் சேர்த்தால் கருச்சிதைவு ஏற்படுமாம்..\nஉங்கள் கிட்னி ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nஇதையெல்லாம் சாப்பிட்டால் ஞாபக மறதி ஏற்படும்..\nஇன்றைய ராசிபலன் 06-08-2020 – (வியாழக்கிழமை)\n அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க\nதினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇந்தியாவை பற்றி அறிந்திராத 21 பெருமைமிக்க தகவல்கள்\nஇரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nவைஃபை (WiFi) என்ற பெயர் எப்படி உருவானது தெரியும���\nகேஜிஎப். படத்தின் இரண்டாம் பாகத்தில் ரவீனா தாண்டன்\nதினமும் மூன்று முறை பல் துலக்கினால் இதய நோய் வராதாம்..\nநீங்க ஒன்னும் தியேட்டருக்கு போக வேணாம் – கஸ்தூரியை கலாய்த்த குஷ்பு\nஈஸ்வரன் ஆடியோ விழாவில் நித்தி அகர்வாலை கேலி செய்த சுசீந்திரன்\nவேகம் எடுக்கும் பறவை காய்ச்சல்: அறிகுறிகள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-11/", "date_download": "2021-01-25T07:47:49Z", "digest": "sha1:53ECWUZLRWMS72H7UUJXMLCCLNOAQ26J", "length": 9566, "nlines": 203, "source_domain": "bible.catholicgallery.org", "title": "திருப்பாடல்கள் அதிகாரம் - 11 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHomeTamilதிருப்பாடல்கள் அதிகாரம் - 11 - திருவிவிலியம்\nதிருப்பாடல்கள் அதிகாரம் – 11 – திருவிவிலியம்\n1 நான் ஆண்டவரிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன்; நீங்கள் என்னிடம், ‘;பறவையைப் போல மலைக்குப் பறந்தோடிப் போ;\n பொல்லார் வில்லை வளைக்கின்றனர்; நாணில் அம்பு தொடுக்கின்றனர்; நேரிய உள்ளத்தார்மீது இருளில் அம்பு எய்யப் பார்க்கின்றனர்;\n3 அடித்தளங்களே தகர்க்கப்படும் பொழுது, நேர்மையாளரால் என்ன செய்ய முடியும்’ என்று சொல்வது எப்படி\n4 ஆண்டவர் தம் தூய கோவிலில் இருக்கின்றார்; அவரது அரியணை விண்ணுலகில் இருக்கின்றது; அவர் கண்கள் உற்று நோக்குகின்றன; அவர் விழிகள் மானிடரைச் சோதித்தறிகின்றன.\n5 ஆண்டவர் நேர்மையாளரையும் பொல்லாரையும் சோதித்தறிகின்றார்; வன்முறையில் “நாட்டங்கொள்வோரை அவர் வெறுக்கின்றார்.\n6 அவர் பொல்லார்மீது கரிநெருப்பும் கந்தகமும் சொரியும்படி செய்கின்றார்; பொசுக்கும் தீக்காற்றே அவர்கள் குடிக்கும் பானமாகும்.\n7 ஏனெனில், நீதியுள்ள ஆண்டவர் நேரிய செயல்களை விரும்புகின்றார்; அவர்தம் திருமுகத்தை நேர்மையாளர் காண்பர்.\n◄ முந்தய அதிகாரம்அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணைபழைய ஏற்பாடுபுதிய ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/air-india-express-job-opening/", "date_download": "2021-01-25T08:22:24Z", "digest": "sha1:UHMTV4XFH5LAMCHYE6SRBGYVDHUCINR6", "length": 10651, "nlines": 191, "source_domain": "jobstamil.in", "title": "Air India Express Job Opening 2021", "raw_content": "\nமத்திய அரசு வேலைகள்இந்தியா முழுவதும்தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புநேர்காணல் (Walk-in)\nஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பணிகள்\nஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021 (Air India Express Limited): Manager, Deputy Manager பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே தகுதி பெற்ற அனைத்து www.airindiaexpress.in விண்ணப்பதாரர்களும் Air India Express Job Opening 2021 வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பணிகள்\nநிறுவனத்தின் பெயர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்\nவேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள்\nபதவி மேலாளர், துணை மேலாளர் – Manager, Deputy Manager\nவயது வரம்பு அறிவிப்பை பார்க்கவும்\nதேர்வு செய்யப்படும் முறை எழுத்து தேர்வு / நேர்காணல்\nவிண்ணப்பத்தை சமர்ப்பிக்க தொடக்க தேதி 09 ஜனவரி 2021\nவிண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி 24 ஜனவரி 2021\nAir India Express Jobs 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nதமிழக மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள் 2021\nஇந்திய வானிலை துறைகள் வேலைவாய்ப்புகள் 2021\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\n8வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு அரசு வேலைகள் 2020 1502 காலி பணியிடங்கள்\n மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு உங்களுக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/gemopai-miso-mini-electric-scooter-ready-to-launch-in-india-022387.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-25T08:39:16Z", "digest": "sha1:ZIYH4PLHFOJK6IXOAEZ67WJBHQKYLWGF", "length": 19401, "nlines": 271, "source_domain": "tamil.drivespark.com", "title": "இப்போதைக்கு இந்த மாதிரி மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தாங்க சரியா இருக்கும்... வருகிறது ஜெமோபாய் மிசோ... - Tamil DriveSpark", "raw_content": "\nஏன் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் சமூக வலை தளங்களில் வைரலாகும் தமிழக அதிகாரியின் வீடியோ\njust now 2020ஐஎன்டிஆர்சி போட்டியின் முடிவுகள்... இரு பிரிவுகளில் தங்கத்தை வென்ற அண்டை மாநில வீரர்.. யார் அவர் தெரியுமா\n1 hr ago புல்லட் மீது ரொம்ப ஆசை மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா\n1 hr ago 201 பிஎச்பி-யில் இயங்கும் ஐ20என் காரை கொண்டுவரும் ஹூண்டாய்\n2 hrs ago இந்த மாநிலத்திற்குத்தான் டெஸ்லா கார் ஆலை 'ஜாக்பாட்'... பரபரப்பு தகவல்கள்\nNews தமிழகத்தில் 9,11-ம் வகுப்புகள் திறக்ககப்படுவது குறித்து.. அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய தகவல்\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் இந்து அறக்கட்டளைத் துறையில் வேலை\nFinance மின்னணு வாக்காளர் அடையாள அட்டை.. தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்பு அம்சங்கள்..\nSports பாவம் மனுஷன்.. இந்திய அணிக்காக அவ்வளவு செய்தார்.. கோபம் அடைந்த பீல்டிங் கோச்.. ஷாக் பின்னணி\nMovies காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்\nLifestyle ரொம்ப குண்டா இருக்கீங்களா அப்ப உங்க உடல் எடையை குறைக்க இந்த டீயை குடிங்க போதும்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇப்போதைக்கு இந்த மாதிரி மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தாங்க சரியா இருக்கும்... வருகிறது ஜெமோபாய் மிசோ...\nஎலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஜெமோபாய் இந்தியாவில் உள்ள தனது விற்பனை ஸ்கூட்டருடன் விரைவில் புதிய மினி ஸ்கூட்டர் மாடலான மிசோ-வையும் இணைத்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த முழு செய்தியினை இனி பார்ப்போம்.\nஇந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்���ர் மாடல் குறித்து ஜெமோபாய் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் இந்த மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வருகிற ஜூன் மாதத்தில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மேலும் கூறியுள்ள இந்நிறுவனம் மிசோ ஸ்கூட்டர், கொரோனா வைரஸினால் பொருளாதாரத்தில் நாடு அடைந்து வரும் இக்கட்டான சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்படுதிறன் அதிகம் கொண்டதாகவும், கொடுக்கும் பணத்திற்கு ஏற்றதாகவும், சவுகரியமான தனி பயன்பாட்டு வாகனமாகவும் விளங்கும் என தெரிவித்துள்ளது.\nMOST READ: மழைகாலங்களில் நீரினால் வாகனங்கள் பாதிப்படையாமல் தடுப்பது எப்படி..\nஇரு வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்படவுள்ள இந்த மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தனியாள் பயன்பாட்டிற்கு மட்டுமின்றி பொருட்களை ஏற்றி செல்வதற்கும் உகந்ததாக இருக்கும். இதனால் இதன் ஒரு வேரியண்ட் பொருட்களை வைப்பதற்கு கேரியர் உடனும், மற்றொன்று கேரியர் இல்லாமலும் விற்பனை செய்யப்படவுள்ளது.\nபேட்டரி தொகுப்பை தவிர்த்து இந்த ஜெமோபாய் மிசோ ஸ்கூட்டர் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வருகிறதாக இந்நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது. இதன் பேட்டரி சிங்கிள் சார்ஜில் 65கிமீ ரேஞ்சை வழங்கும் விதத்தில் பல்வேறு தேர்வுகளுடன் வழங்கப்படவுள்ளது.\nMOST READ: உங்க பைக்கிற்கு எவ்வளவு இன்ஸ்யூரன்ஸ் பிரிமீயம்னு தெரியணுமா... இங்கே க்ளிக் பண்ணுங்க\nகோரீன் இ-மொபைலிட்டி மற்றும் ஒபாய் எலக்ட்ரிக் நிறுவனங்கள் இணைந்ததின் விளைவாக ஜெமோபாய் நிறுவனம் கடந்த 2016ல் உருவானது. இதில் 1.5 கோடி எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உலகம் முழுவதும் விற்பனை செய்துள்ள ஒபாய் நிறுவனத்திற்கு எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் தயாரிப்பில் சுமார் 15 வருட அனுபவம் உண்டு.\nஇந்த இரு நிறுவனங்களும் இந்திய சந்தையில் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்யும் முயற்சியாக இணைந்துள்ளன. ஜெமோபாய் நிறுவனம் ஏற்கனவே இந்தியா மற்றும் நேபாளம் நாடுகளில் ஆஸ்ட்ரிட் லைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.\n2020ஐஎன்டிஆர்சி போட்டியின் முடிவுகள்... இரு பிரிவுகளில் தங்கத்தை வென்ற அண்டை மாநில வீரர்.. யார் அவர் தெரியுமா\nஇந்தியாவில் மாஸ் காட்ட வரும் வெளிநாட்டு எலெக்ட்ரிக் கார்... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கிடுவீங்க\nபுல்லட் மீது ரொம்ப ஆசை மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு... ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்த தமிழகம்\n201 பிஎச்பி-யில் இயங்கும் ஐ20என் காரை கொண்டுவரும் ஹூண்டாய்\nபிரதமர் மோடியின் கனவு நிறைவேறுகிறது... நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்ட புதிய கருவி இதுதான்...\nஇந்த மாநிலத்திற்குத்தான் டெஸ்லா கார் ஆலை 'ஜாக்பாட்'... பரபரப்பு தகவல்கள்\n5 பைசா செலவில் ஒரு கிமீ பயணம்: ஐஐடி மாணவர்கள் உருவாக்கும் அசத்தலான மின் வாகனம்\nஇந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் பட்டியலில் சிட்ரோன் பட்ஜெட் எஸ்யூவி கார்... சொனெட் போட்டியாளர்\nசந்திரபாபு நாயுடுவிற்கு போட்டியாக இந்த அதிரடி அறிவிப்பை விரைவில் வெளியிடுகிறார் சந்திரசேகர் ராவ்...\nசெம்ம... நாளை, குடியரசு தினத்தில் அறிமுகமாகிறது அரசியல்வாதிகளின் பிரபலமான டாடா கார்...\nநவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #எலெக்ட்ரிக் வாகனங்கள் #electric vehicles\nவாங்க ஆள் இல்லை... இந்திய சந்தையில் 'டல்' அடிக்கும் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் விற்பனை...\nநம்மால் பார்க்க மட்டும்தான் முடியும், ஜப்பானில் அறிமுகமாகும் யமஹாவின் எஸ்ஆர்400 பைக்குகள்\nநாடு திரும்பிய கையோடு சொகுசு காரை வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்... அவர் யார்னு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/gold-rates-go-up-for-the-second-day-us-jobs-data-played-an-important-role-021531.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-25T08:21:25Z", "digest": "sha1:3XK2FFRY2PJEV3INC2OED63YIPUDZ23R", "length": 29208, "nlines": 224, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஏறுமுகத்தில் தங்கம் விலை.. இப்போது தங்கம் வாங்கலாமா..? வேண்டாமா..? | Gold rates go up for the second day: US jobs data played an important role - Tamil Goodreturns", "raw_content": "\n» ஏறுமுகத்தில் தங்கம் விலை.. இப்போது தங்கம் வாங்கலாமா..\nஏறுமுகத்தில் தங்கம் விலை.. இப்போது தங்கம் வாங்கலாமா..\nதடாலடியாக குறைந்த தங்கம் விலை..\n20 min ago மின்னணு வாக்காளர் அடையாள அட்டை.. தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்பு அம்சங்கள்..\n1 hr ago வெறும் 1 டாலருக்கு கூகிள், ஆப்பிள் பங்குகளை வாங்கலாம்.இந்திய முதலீட்டாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.\n1 hr ago தடாலடியாக குறைந்த தங்கம் விலை.. முதல் நாளே அசத்தல் தான்.. இன்னும் குறையுமா\n2 hrs ago விவசாயிகளுக்குக் காத்திருக்கும் ஜாக்பாட்.. 1 லட்சம் கோடி ரூபாய் மானியம்..\nSports பாவம் மனுஷன்.. இந்திய அணிக்காக அவ்வளவு செய்தார்.. கோபம் அடைந்த பீல்டிங் கோச்.. ஷாக் பின்னணி\nNews கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான 7 உறுதிமொழிகள்.. வெளியிட்டது மநீம\nMovies காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்\nAutomobiles புல்லட் மீது ரொம்ப ஆசை மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nLifestyle ரொம்ப குண்டா இருக்கீங்களா அப்ப உங்க உடல் எடையை குறைக்க இந்த டீயை குடிங்க போதும்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் கடந்த 2 நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இதனால் முதலீட்டாளர்களும், சாமானிய மக்களும் இப்போது தங்கம் வாங்கலாமா வேண்டாமா என்ற பெரும் குழப்பத்தில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் அன்னிய முதலீட்டாளர்களின் அதீத முதலீட்டின் காரணமாகத் தங்கம் விலை அதிகளவில் உயர்ந்தது.\nதற்போது பல நாடுகளின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரச் சூழ்நிலை சிறப்பான முறையில் வளர்ச்சி அடைந்து வரும் காரணத்தால் அதிகளவிலான முதலீடுகள் தங்க முதலீட்டுச் சந்தையில் இருந்து பங்குச்சந்தைக்குச் சென்று வருகிறது.\nஇதனால் கடந்த 15 முதல் 20 நாட்களில் தங்கம் விலை படிப்படியாகக் குறைந்தது, இந்த விலை சரிவின் காரணமாகப் பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த நிலையில், தற்போது தங்கம் விலை மீண்டும் உயரத் துவங்கியுள்ளது.\nஅமெரிக்கத் தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் தங்க முதலீட்டுச் சந்தையில் இருந்து அதிகளவிலான முதலீடுகள் பங்குச்சந்தைக்கு வருவது தான். இதேகாலகட்டத்தில் இந்தியச் சந்தையில் அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்துள்ளனர்.\n���லக நாடுகள் முழுவதும் பங்குச்சந்தையில் அதிகம் முதலீடு செய்த காரணத்தால் தங்கம் மீதான முதலீடுகள் குறைந்தது. இது தங்கம் அதிகம் வாங்கும் நாடுகளுக்குச் சிறந்த வாய்ப்பாக மாற்றியுள்ளது.\nவிலை சரியத் துவங்கியதால் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் தங்கம் அதிகளவில் வாங்கப்பட்டது இதனால் டிமாண்ட் அதிகமாகி தங்கம் விலை தற்போது மீண்டும் அதிகரிக்கத் துவங்கியது.\nதீபாவளி பண்டிகையின் போது இந்தியாவில் தங்கம் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்தது, குறிப்பாக ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் அளவு பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் இனி வரும் காலகட்டத்தில் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் அளவு அதிகளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅமெரிக்காவில் கொரோனாவால் வேலைவாய்ப்புகளை இழந்தோரின் எண்ணிக்கை 2வது வாரமாகத் தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்கப் பங்குச்சந்தை வர்த்தகம் பாதித்துள்ளது.\nஇது அமெரிக்க முதலீட்டாளர்களைப் பல வகையில் பாதித்துள்ளது, குறிப்பாகப் பியூச்சர் சந்தை முதலீட்டாளர்கள் இதனால் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.\nஇதனால் அமெரிக்கச் சந்தையில் பங்குச்சந்தை மற்றும் பத்திர முதலீடுகள் பெருமளவு தங்கம் மீது திரும்பியுள்ளது. இதன் காரணமாகவும் இன்றைய வர்த்தகத்தில் தங்கம் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.\nஇந்திய தங்க விற்பனை வர்த்தகச் சந்தையில் புதன்கிழமை 10 கிராம் தங்கத்தின் விலை 50750 ரூபாயாக இருந்த நிலையில் வியாழக்கிழமை 50760 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த வாரத்தில் தங்கத்தின் சராசரி விலையான 50840 ரூபாய் விலையை விடவும் குறைவு என்றாலும் தொடர் வளர்ச்சிப் பாதையில் இருக்கும் காரணத்தால் மக்கள் முதலீடு செய்வதில் குழப்பத்தில் உள்ளனர்.\nசர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் நேற்று அதிகப்படியாகச் சில நிமிடங்கள் மட்டும் 1,34,625 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், பெரும்பாலான நேரத்தில் சராசரியாக 1,33,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.\nசர்வதேச சந்தையில் ஏற்பட்ட இந்த அதிரடி உயர்வு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஆனால் இன்றைய வர்த்தகத்தில் தங்கம் விலை காலை சரிவுடன் துவங்கினாலும் தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. 2 மணி அளவில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,34,199 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.\nஇதேபோல் டாலர் மதிப்பில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,819 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇன்று MCX சந்தையில் டிசம்பர மாத்திற்கான ஆர்டர்கள் விலை 0.45 சதவீதம் அதிகரித்து 10 கிராம் தங்கம் விலை 48,730 ரூபாயாக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலை 0.33 சதவீதம் அதிகரித்து 60,042 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nநாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நவம்பர் 12ஆம் தேதி அதிகப்படியாக 74.89 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 14 நாட்களில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வலிமை அடைந்து தற்போது 73.83 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.\nடாலர் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாகத் தங்கம் விலையில் மிகவும் குறைவான உயர்வை எதிர்கொண்டு வருகிறோம், இல்லையெனில் தங்கம் விலை அதிகளவில் உயர்ந்திருக்கும்.\nகடந்த 1 மாத காலமாகவே அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருகிறது. அடுத்த சில மாதத்தில் டாலர் மதிப்பு சர்வதேச சந்தையில் 20 சதவீதம் வரையில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதங்கம் விலை 49,000 ரூபாய்க்கு கீழ் சரிவு.. தொடரும் வீழ்ச்சி.. இன்னும் குறைய வாய்ப்பு இருக்கு..\nதங்கம் விலை ரூ.7000 வரை சரிவு.. 2வது நாளாகத் தொடரும் வீழ்ச்சி.. இது தான் சரியான நேரம்..\nஇந்தியாவில் தங்கத்தின் டிமாண்ட் குறைந்தது.. என்ன காரணம் தெரியுமா..\nதங்கம் விலை உயர்வு.. அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் எதிரொலி..\n41.5 டன் பழைய தங்கத்தை விற்ற இந்திய மக்கள்.. பொருளாதார நெருக்கடியா\nசரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. இன்று என்ன செய்யலாம்.. நிபுணர்களின் கணிப்பு என்ன\nGold Price பெரிய சரிவை காணலாம் யார் கணித்து இருக்கிறார்கள்\nதங்கம் விலை இனி என்னவாகுமோ.. 10 வருடத்திற்கு பிறகு $1900 தொட்ட தங்கம்..\nபொன்நகை வாங்குவோர் முகத்தில் கொஞ்சம் புன்னகை தெரிகிறது.. காரணம் இதுதான்\nதங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nஹீரோ மோட்டாஸ் பிரம்மாண்ட திட்டம்.. 50 பைக் மாடல்களை களமிறக்க முடிவு..\nஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..\nசென்செக்ஸ்-ன் 30 வருட வெற்றி பயணம்.. 1000த்தில் இருந்து 50,000 வரை.. வேற லெவல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=953659", "date_download": "2021-01-25T06:28:58Z", "digest": "sha1:V7P633BDAVOSKQIOQYEB2G4CQBZBTYIZ", "length": 8432, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "குப்பை கழிவுகளால் மாசடைந்த பேபி கால்வாய் | திருவள்ளூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவள்ளூர்\nகுப்பை கழிவுகளால் மாசடைந்த பேபி கால்வாய்\nதிருவள்ளூர், ஆக. 20: பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் ‘’பேபி’’ கால்வாய் கரைகளில், குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் தண்ணீர் மாசுபடுவதோடு மக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்க்கும் முக்கிய ஏரிகளில் பூண்டி ஏரியும் ஒன்று. மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர்வரத்தால் அணை நிரம்பினால், பேபி கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரி, சோழவரம் ஏரி, புழல் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்படும். இந்த கால்வாயின் இருபுறமும் கரைகளின் மீது பொருத்தப்பட்ட சிமெண்ட் சிலாப்கள் அனைத்தும் பெயர்ந்துள்ள நிலையில், குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளும் ஆங்காங்கே கொட்டப்பட்டு வருவதால் தண்ணீர் மாசுபட்டு உள்ளது. மேலும், கால்வாய் முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.\nகுறிப்பாக ஈக்காடு பகுதியை சேர்ந்தவர்கள், அருகில் உள்ள பேபி கால்வாயில் குப்பைகளையும், கழிவுகளையும் கொட்டுகின்றனர். பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு இக்கால்வாய் வழியாக தண்ணீர் அனுப்புவது வழக்கம்.\nஇவ்வாறு தண்ணீர் திறக்கப்பட்டால், கொட்டப்படும் குப்பைகளாலும், சீமைக்கருவேல மரங்களாலும், ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேல���ம், தண்ணீர் மாசுபடும் அபாயமும் உள்ளது. இதை பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கண்டும், காணாமல் உள்ளனர். எனவே, பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் பேபி கால்வாயில் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டி அசுத்தப்படுத்துவதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கால்வாயில் உள்ள சீமைக்கருவேல மரங்களையும் உடனடியாக சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nகோயிலை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு\nஆதார் திருத்த சிறப்பு முகாம்\nதிருமுல்லைவாயல் சரஸ்வதி நகரில் குண்டும் குழியுமாக கிடக்கும் சாலைகள்: சீரமைக்க வலியுறுத்தி புரட்சி பாரதம் மனு\nதிருவள்ளூர் ஆர்டிஓ அலுவலகத்தில் உருக்குலைந்து வீணாகும் பறிமுதல் வாகனங்கள்\nதிருமணம் ஆகாத ஏக்கம் இளம்பெண் தற்கொலை\nகோயிலின் பூட்டை உடைத்து கொள்ளை\nஉணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு லாக்டவுன் டயட்\n: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..\n25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2021/jan/13/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-3542937.html", "date_download": "2021-01-25T07:17:11Z", "digest": "sha1:OD4YJ7RQVJVZFNEL5JYOP6CO44UG4XEH", "length": 9405, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உலக நாடக தினம்: அரசின் திட்டங்களை விமா்சிக்கக் கூடாது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nஉலக நாடக தினம்: அரசின் திட்டங்களை விமா்சிக்கக் கூடாது\nஉலக நாடக தினத்தை ஒட்டி, அரங்கேற்றப்படும் நாடகங்களில் அரசின் திட்டங்களை விமா்சிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, கலை பண்பாட்டுத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:-உலக நாடக தினம் ஆண்டுதோறும் மாா்ச் 27-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, புதிய நாடகங்களை மேடையேற்றம் செய்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நமது பண்பாடு, கலாசாரம், மொழி, கலைகள், ஒருமைப்பாடு போன்றவற்றுக்கு மாறுபட்ட கருத்துகள் நாடகங்களில் இடம்பெறக் கூடாது. அரசையோ அல்லது அரசின் திட்டங்களையோ விமா்சனம் செய்யாதவாறு, அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்ட கருத்துகளை உள்ளடக்கிய நாடகங்களாக இருக்க வேண்டும்.\nவிண்ணப்பத்துடன் நாடகத்தின் மூன்று முழுப் பிரதிகளை இணைக்க வேண்டும். பிப்ரவரி 5-ஆம் தேதிக்குள்ளாக, விண்ணப்பங்களை உறுப்பினா் செயலாளா், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை-28 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். தொலைபேசி எண்: 044 - 2493 7471. மின்னஞ்சல் முகவரி: ற்ய்ங்ண்ய்ம்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம், ற்ய்ங்ண்ய்ம்ஃற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்.\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nஉணவுக்காக ஏங்கும் குரங்குகள் - புகைப்படங்கள்\nகுடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்\nநேதாஜியின் 125-வது பிறந்த நாளுக்கு தலைவர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஜெயலலிதா நினைவிடம் - புகைப்படங்கள்\nசென்னையில் பனி மூட்டம் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/glaucoma", "date_download": "2021-01-25T08:33:27Z", "digest": "sha1:7G7PFP3DQYIFNUPC5GLFSKZSU6RQ23OT", "length": 18581, "nlines": 237, "source_domain": "www.myupchar.com", "title": "கண் அழுத்த நோய் (கிளாக்கோமா): அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Glaucoma in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nகண் அழுத்த நோய் (கிளாக்கோமா)\nகண் அழுத்த நோய் (கிளாக்கோமா) Health Center\nகண் அழுத்த நோய் (கிளாக்கோமா) டாக்டர்கள்\nகண் அழுத்த நோய் (கிளாக்கோமா) க்கான மருந்துகள்\n[கண் அழுத்த நோய் (கிளாக்கோமா)க்கான கட்டுரைகள்\nகண் அழுத்த நோய் (கிளாக்கோமா) - Glaucoma in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nகண் நீர் அழுத்த நோய் (கிளாக்கோமா) என்றால் என்ன\nகண் அழுத்த நோயின் போது கண்ணில் அழுத்தம் அதிகரிப்பதனால் பார்வை சார்ந்த நரம்பு பாதிக்கப்படுகிறது. கண்ணின் முன் பகுதியில் இந்த கூடுதல் திரவம் அழுத்தத்தை அதிகரிப்பதை கண் அழுத்த நோய் என்று கூறுவார்கள். இது இரண்டு வகை ஆனது:\nதிறந்த கோணம் கண் நீர் அழுத்த நோய்: இது மிகவும் பொதுவான கண் அழுத்த நோய் வகை, இதை பரந்த கோணம் கண் அழுத்த நோய் என்றும் அழைப்பார்கள்.\nமூடிய கோணம் கண் நீர் அழுத்த நோய்: இது பொதுவாக வரும் வகை அல்ல, மற்றும் இதை கூர்மையான அல்லது நீண்ட காலம் கோணம் மூடல் அல்லது குறுகிய கோணம் கண் அழுத்த நோய் என்று கூறுவார்கள்.இது பொதுவாக கண்புரை மற்றும் தொலைநோக்குப்பார்வை உடன் தொடர்புடையதாகும்.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nஇந்த நோயின் தாக்கமும் அறிகுறிகளும் மிகவும் குறைவு என்பதால் இது நீண்ட காலத்திற்கு கவனிக்காமலேயே போய்விடும். பெரும்பாலும் புறப்பார்வை இழப்பு தான் இதனால் ஏற்படுகிற முதல் பிரச்சனை ஆகும்.\nகண் அழுத்த நோயின் அறிகுறிகள் இவை:\nஒளி உமிழ்வும் பொருள்களை சுற்றி ஒளிவட்டம் தெரிவது.\nஒரு கண் மங்கலாக தெரிவது (கைகுழந்தைகளில்).\nகண்களில் அரிப்பு மற்றும் வலி.\nகுறுகிய அல்லது மங்கலான பார்வை.\nநோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன\nகண்ணுக்குள் லென்ஸின் முன்புறத்தில், கருவிழியும் (ஐரிஸ்) கார்னியாவும் இணைகிற இடத்தில் சிலியரி இழைகள் இருக்கின்றன. இவற்றில் ஒரு திரவம் சுரக்கிறது. இதற்கு ‘முன்கண் திரவம்' என்று பெயர். கண்ணில் இருக்கும் கூடுதலான முன்கண் திரவத்தினால் கண்ணில் ஏற்படும் அழுத்தம் தான் கண் நீர் அழுத்த நோய்க்காண முக்கியமான காரணம். எனினும், கண் அழுத்த நோயின் அபாயம் மற்றும் அது வருவதற்கு வெவேறு காரணங்கள் கீழே குறிப்பிடப்பட்டு உள்ளது:\n��யது – வயது அதிகரிக்க கண் அழுத்த நோய் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.\nஇனம் – ஆப்பிரிக்கா, கரீபியன் மற்றும் ஆசியா கண்டத்தில் வாழும் மக்களுக்கு இந்த கண் நீர் அழுத்த நோய் அதிக ஆபத்து உள்ளது.\nகுடும்ப வரலாறு – பெற்றோருக்கு அல்லது உடன்பிறந்தவருக்கு கண் நீர் அழுத்த நோய் இருந்தால் இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.\nமற்ற மருத்துவ நிலைமைகள் – அதாவது குறுகிய பார்வை, தூர பார்வை அல்லது நீரிழிவு நோய்.\nஇது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது\nகிளாக்கோமா போன்ற கண் நீர் அழுத்த நோய்க்கு வழக்கமான கண் பரிசோதனையே போதுமானதாகும். கண் அழுத்தத்தை சரிபார்க்க, டோனோமெட்ரி எனப்படும் ஒரு சோதனை நடத்தப்படுகிறது. மேலும் புற பார்வை இழப்பின் அளவை தெரிந்துகொள்ள காட்சி புலம் சோதனை செய்யப்படும்.\nசிகிச்சையால் கண் அழுத்தத்தால் ஏற்பட்ட கண் பார்வை இழப்பை திரும்பி பெறுவது என்பது இயலாத ஒரு காரியம், எனினும் இதற்கு அளிக்கப்படும் சிகிச்சை நிலைமை மோசமாவதை தடுக்கிறது. கண் நீர் அழுத்த நோயின் வகையைப் பொறுத்து அதற்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மாறுபடும். பொதுவாக கண் நீர் அழுத்த நோய்க்கு தரப்படும் சிகிச்சை முறைகள் கீழே குறிப்பிட்டுள்ளது:\nஸ்டீராய்டு கண் சொட்டு மருந்துகள் – கண்ணில் ஏற்படும் அழுத்தத்தை இது குறைக்க உதவுகிறது.\nலேசர் சிகிச்சை – தடுக்கப்பட்ட பார்வை வடிகால் குழாய்களை திறப்பதற்கு அல்லது கண்ணில் ஏற்படும் முன் கண் திரவ உற்பத்தியை குறைபதற்கு இது அளிக்கப்படுகிறது.\nஅறுவை சிகிச்சை – கண்களின் மூலையில் அமைந்துள்ள குறுகிய கோணத்தை விரிவாக்குவதன் மூலம் கண்களின் திரவ வடிகாலை அதிகப்படுத்துவது ஆகியவை பொதுவாக அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் ஆகும்.\nகண் அழுத்த நோய் (கிளாக்கோமா) டாக்டர்கள்\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nகண் அழுத்த நோய் (கிளாக்கோமா) க்கான மருந்துகள்\nகண் அழுத்த நோய் (கிளாக்கோமா) के लिए बहुत दवाइयां उपलब्ध हैं नीचे यह सारी दवाइयां दी गयी हैं\nகால் வலி மற்றும் பலவீனம் ஆகியவற்றிற்கான வீட்டு வைத்தியம்\nவிதைகள் மற்றும் உலர்ந்த பழங்கள் நன்மைகள் மற்றும் தீமைகள்\nஉடல் ஆரோக்கியத்திற்கான செய்தி குறிப்புகள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்க���ும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/enai-marubadi-marubadi-song-lyrics/", "date_download": "2021-01-25T08:16:33Z", "digest": "sha1:HUA5VHVVG5I4P6PFFTUZPKURWNCPVFSB", "length": 9196, "nlines": 278, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Enai Marubadi Marubadi Song Lyrics", "raw_content": "\nபாடகா் : விஜய் பிரகாஷ்\nஇசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்\nஆண் : எனை மறுபடி\nஆண் : அவள் என்னைப்\nபார்த்த கணம் என் காற்றில்\nஎங்கும் மனம் இனி நானும்\nநானும் காதல் கொண்டோர் இனம்\nஆண் : அவள் பின்னே\nஆண் : மீண்டும் மீண்டும்\nஆண் : { எனை மறுபடி\nஇருதயம் ஈர்த்தாள் } (2)\nஆண் : சொற்கள் கொண்டு\nஆண் : பூக்கள் தந்து\nஆண் : அவள் காலையிலே\nஆண் : அவள் என்னை\nபார்த்த கணம் என் காற்றில்\nஎங்கும் மனம் எங்கும் மனம்\nஇனி நானும் நானும் காதல்\nஆண் : அவள் பின்னே\nஆண் : எப்போதும் போல்\nஇல்லை ஓ எப்போதும் போல்\nபாடல் இல்லை இப்போது அதில்\nஆண் : அவள் ஆடைகளில்\nஉள்ள நிறம் தவிர என் பூமி\nஎங்கும் வண்ணம் ஏன் இல்லை\nஒளி தவிர என் வானம் எங்கும்\nஆண் : அவள் என்னை\nபார்த்த கணம் என் காற்றில்\nஎங்கும் மனம் எங்கும் மனம்\nஇனி நானும் நானும் காதல்\nஆண் : அவள் பின்னே\nஆண் : மீண்டும் மீண்டும்\nஆண் : { எனை மறுபடி\nஇருதயம் ஈர்த்தாள் } (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/harish-kalyan-new-plan/", "date_download": "2021-01-25T07:31:27Z", "digest": "sha1:FJEY2SMLLAQA7UW26FRMM6Z5K55DWFHK", "length": 6128, "nlines": 155, "source_domain": "www.tamilstar.com", "title": "ஹரிஸ் கல்யாண் எடுத்த திடீர் முடிவு! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஹரிஸ் கல்யாண் எடுத்த திடீர் முடிவு\nஹரிஸ் க���்யாண் எடுத்த திடீர் முடிவு\nசினிமாவில் படப்பிடிப்பு நிறுத்தம், தியேட்டர்கள் மூடல் என நிலை இருந்து வருகிறது. சினிமா நடிகர்கள், நடிகைகள் தங்கள் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்து நிலவிவருகிறது.\nஅண்மையில் நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் ஆண்டனி தயாரிப்பாளர்களின் நலன் கருதி தன் சம்பளத்தில் 25 சதவீத்தை குறைத்துக்கொண்டார். அதாவது ஒரு கோடி ரூபாய் வரை குறைத்துள்ளார்.\nஇந்நிலையில் தற்போது நடிகரும் பிக்பாஸ் பிரபலமுமான ஹரிஷ் கல்யாண் விஜய் ஆண்டனி சார் செய்திருப்பது மிகப்பெரிய விசயம். நானும் இதை தொடரவுள்ளேன் என கூறியுள்ளார்.\nஹரிஷ் கல்யாணின் இந்த முடிவை ரசிகர்களும், திரைத்துறை வட்டாரத்தினரும் வரவேற்றுள்ளனர்.\nமங்காத்தாவை பின்னுக்கு தள்ளிய சுறா\nஅருவா படத்திற்காக ஹரி எடுத்த அதிரடி முடிவு\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/kundratthiley-kumaranukku-kondattam-movie-stills/", "date_download": "2021-01-25T06:59:27Z", "digest": "sha1:AHNK32XF7QFI72V2PAYRZ5HKGNMGJJOW", "length": 4385, "nlines": 154, "source_domain": "www.tamilstar.com", "title": "Kundratthiley Kumaranukku Kondattam Movie Stills - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/10/5.html", "date_download": "2021-01-25T07:53:00Z", "digest": "sha1:74W3DCSMFACUI5CLKSDNBCZMBPDJVGEL", "length": 7306, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "மன்னாரில் 5 பேருக்கு கோரோனா தொற்று... \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nமன்னாரில் 5 பேருக்கு கோரோனா தொற்று...\nமன்னாரில் 5 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று சனிக்கிழமை மாலை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். மன்னார் ஆ...\nமன்னாரில் 5 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று சனிக்கிழமை மாலை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமன்னார் ஆயர் இல்லத்தில் பணியாற்றிய கட்டடத் தொழிலாளி ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்றுமுன்தினம் கண்டறியப்பட்டது. அதனையடுத்து அவருடன் பணியாற்றிய ஏனையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.\nஅவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கே கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ் பல்கலை மருத்துவ பீட மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி. உணவகமும் தனிமைப்படுத்தப்பட்டது.\nயாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று.\nபொன்னாலை வரதராஜர் ஆலயம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானது\nஉணவுத் தவிர்ப்பில் ஈடுகின்ற மாணவர்களை சந்தித்தார் துணைவேந்தர்.\nYarl Express: மன்னாரில் 5 பேருக்கு கோரோனா தொற்று...\nமன்னாரில் 5 பேருக்கு கோரோனா தொற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/10/blog-post_52.html", "date_download": "2021-01-25T06:42:17Z", "digest": "sha1:LYKHJUPOLPA5DNXP6PJUAQHHYUDC2UMK", "length": 7033, "nlines": 86, "source_domain": "www.yarlexpress.com", "title": "யாழ் போதானா வைத்தியசாலையில் நடைபெற்ற பிசிஆர் பரிசோதனை முடிவுகள். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nயாழ் போதானா வைத்தியசாலையில் நடைபெற்ற பிசிஆர் பரிசோதனை முடிவுகள்.\nயாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று 213 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒருவருக்கும் தொற்றில்லை என யாழ்.போதனா வைத்தியசாலை பணி...\nயாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று 213 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒருவருக்கும் தொற்றில்லை என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.\nவடமாகாணத்தின் பல பகுதிகளில் இருந்தும் அனுப்பிவைக்கப்பட்ட 213 பேருடைய பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒருவருக்கும் தொற்றில்லை. என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ் பல்கலை மருத்துவ பீட மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி. உணவகமும் தனிமைப்படுத்தப்பட்டது.\nயாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று.\nபொன்னாலை வரதராஜர் ஆலயம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானது\nஉணவுத் தவிர்ப்பில் ஈடுகின்ற மாணவர்களை சந்தித்தார் துணைவேந்தர்.\nYarl Express: யாழ் போதானா வைத்தியசாலையில் நடைபெற்ற பிசிஆர் பரிசோதனை முடிவுகள்.\nயாழ் போதானா வைத்தியசாலையில் நடைபெற்ற பிசிஆர் பரிசோதனை முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://hindu.forumta.net/f7-forum", "date_download": "2021-01-25T08:09:23Z", "digest": "sha1:2Y6BALOU4VI7TBN7KLULMONAWUOORNQJ", "length": 14437, "nlines": 365, "source_domain": "hindu.forumta.net", "title": "கட்டுரைகள்", "raw_content": "\n» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\n» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.\n» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்\n» வெற்றி மாபெரும் வெற்றி\n» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு\n» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்\n» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER\n» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்\n» சிவ வழிபாடு புத்தகம்\n» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்\n» ஆரிய திராவிட மாயை\n» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\n» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்\n» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\n» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து\nஇந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்\nநான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER\nதேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்\nவரங்களை அள்ளி தரும் புதன் வழிபாடு\nதீபாவளிப் பண்டிகை – சிவவிரதங்கள் எட்டில் ஒன்று (நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல)\n300 வயது வாழ அகத்தியர் கூறும் வழிமுறை\nசூரிய சந்திரனை ஏன் வணங்க வேண்டும்\nயார் வாழை இலையில் சாப்பிட்டு வருகிறார்களோ\nஏழு தடவை வந்தா கெட்டி மேளம் கொட்டும்\nராமேஸ்வரத்தில் பள்ளி கொண்ட பெருமாள்\nசீர்திருத்தவாதிகள், பகுத்தறிவுவாதிகள் -சுவாமி விவேகானந்தர்\nசிதம்பர‬ ‪ரகசியம்‬ - நம் முன்னோர்களின் அதிசயம்\nஞான ஆலயம் அகிலாண்ட கோடி நாயகி - ச.நாகராஜன்\nதிருமணத்தில் மணமக்கள் அருந்ததி பார்ப்பது ஏன்\nசிவலிங்கம் - இறைவனைக்குறிக்கும் இணையற்ற குறியீடு..\nஹிந்துமத உணர்வுகளைப் புண்படுத்தும் மின்-ஊடகங்கள்\nஇந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு \nஇந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு \nஹிந்து: பன்மையின் பாதுகாப்பு அடையாளம்\nஹிந்துத்துவம் – ஒரு கண்ணோட்டம்\nஹிந்து தர்மத்தின் அதிகாரி யார்\nஇந்து மதம் எங்கிருந்து வந்தது\nஇந்து மத வரலாற்று தொடர் - 2\nஇந்து மத வரலாற்று தொடர் - 1\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--இந்துக் கடவுள்கள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| | |--சிவாலயங்கள்| | | |--மந்திரங்கள்| |--பக்திப் பாடல்கள்| |--செய்திகள்| |--இந்து சமயச் செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--மகான்கள்| |--யோகம் மற்றும் தியானம்| |--மகான்களின் வாழ்க்கை| |--பொன்மொழிகள்| |--சித்தர்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--சமயம் தொடர்பானவைகள்| |--காணொளிகள், புகைப்படங்கள்| |--சொற்பொழிவுகள் ,பிரசங்கங்கள்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--இந்து மதம் இலவச மின் நூல்கள்| |--ஜோதிடம்| |--இலவச ஜாதககணிப்பு - தமிழ்ஹிந்து| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--WORLD NEWS| |--பிற கட்டுரைகள் |--புத்த மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://maarutham.com/2020/08/29/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2021-01-25T06:22:35Z", "digest": "sha1:DDGS76HJWASXYVIGGVWK4NULKQULEG5W", "length": 16186, "nlines": 99, "source_domain": "maarutham.com", "title": "அரச ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் வீடமைப்புத் திட்டம் | Maarutham News", "raw_content": "\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nகடும் மழை காரணமாக வௌ்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு\nஇலங்கை அரசு தப்ப முடியாது\n“இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்��ட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசுக்குச் சொல்லியிருக்கின்றோம். அதையும் மீறி இலங்கை அரசு செயற்பட்டால் எமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த முடிவுகளை...\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யலாம் என்று அது தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று பிரதமரின்...\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nதந்தை செவ்வாவினால் ஜனநாயகமிக்க சமத்துவமிக்க கட்சியாக உருவாக்கப்பட்டு பயணித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இன்றைய காலகட்டத்தில் பாரிய பின்னடைவினையும் விமர்சனத்தையும் சந்தித்து வருகின்றது. இதனை ஊடறுத்து நாம் அறிய முற்பட்டு அறிந்த காரணங்களை...\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கு நீண்டகாலமாக பனிப்போர் நிலவி வருகிறது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சி காலத்தில் சீனாவுக்கு எதிரான பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. சீனாவுக்கு எதிரான வர்த்தக போரை கையில் எடுத்த டொனால்ட் ட்ரம்ப்,...\nHome Srilanka அரச ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் வீடமைப்புத் திட்டம்\nஅரச ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் வீடமைப்புத் திட்டம்\nகுறைந்த வருமானம் பெறுவோர், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், அதிக வருமானம் ஈட்டுவோர் மற்றும் அரச ஊழியர்களை இலக்காக கொண்டு, எதிர்காலத்தில் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் வீடமைப்புத்திட்டங்களை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பத்தரமுல்லையில் அமைந்துள்ள வீடமைப்பு அமைச்சில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்திலே இந்தத் திட்டம் தொடர்பாக அறிவிக்கப்பட்டது.\nஇந்த கூட்டத்தின்போது, நகர்ப்புறங்களில் மக்கள் குடியிருப்பிற்காக ஒதுக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகள் யாருடைய தலையீட்டிற்கும் உட்பட்டு வணிக நிலையங்களுக்கு ஒதுக்கிக் கொள்ளாது இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ளும்படி இதன்போது பிரத��ர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.\nகடலில் கழிவுகள் சேர்வதை தடுக்கும் நடவடிக்கையாக ஆறுகளில் கழிவுகளை சேர்வதை தடுக்கும் நடவடிக்கையொன்றை முன்னெடுக்குமாறு பிரதமர் பணிப்புரை விடுத்தார்.\nஅரசின் அபிவிருத்தி திட்டங்களுக்கு மேலதிகமாக போட்டித்தன்மையின்றி தனியார் துறையின் திட்டங்களுக்கு வழங்கவேண்டிய முக்கியத்துவம் குறித்து இலங்கை பொறியிலாளர் நிறுவனத்திற்கு பிரதமரினால் சுட்டிக்காட்டப்பட்டது.\nமேலும் கடந்த அரசில் நிறைவு செய்யப்படாத திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து, அவற்றை பொதுமக்களுக்காக நிறைவு செய்யுமாறு பிரதமர் பணிப்புரை விடுத்தார்\nநகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, எதிர்வரும் நான்கு மாதங்களில் 28 பில்லியன் ரூபாய் பெறுமதியிலான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளது.\nகடந்த அரசு, முறையின்றி மேற்கொண்ட நியமனம் குறித்த செயற்பாடுகள் காரணமாக நஷ்டத்தை எதிர்நோக்கும் நிறுவனங்களாக மாறிய அனைத்து நிறுவனங்களும் எதிர்வரும் டிசெம்பர் 31ம் திகதிக்கு முன்னர், இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறி நிமல் பெரேரா நம்பிக்கை வெளியிட்டார்.\nஅரச காணிகள் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த வருவாய் 900 மில்லியன் ரூபாயாக காணப்பட்ட போதிலும் கடந்த அரசின் முறைகேடான நியமனங்கள் காரணமாக அதன் மாதாந்த செலவீனம், 166 மில்லியன் ரூபாயால் அதிகரித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.\nநகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கடந்த நான்கரை வருட காலத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மொத்த வீடுகளின் எண்ணிக்கை 450 என்ற குறைந்த அளவில் காணப்படுவதாக இந்த கூட்டத்தில் வெளியானது.\nஎதிர்காலத்தில் பிரதான நகரங்களை இலக்காக கொண்டு கொழும்பு, கண்டி, அநுராதபுரம், மாத்தறை, குருநாகல் போன்ற நகரங்களில் வாகனத் தரிப்பிடங்களை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்ப்பதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.\nகுறைந்த வருமானம் பெறுவோர், வருமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், அதிக வருமானம் ஈட்டுவோர் மற்றும் அரச ஊழியர்களை இலக்காக கொண்டு, எதிர்காலத்தில் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் வீடமைப்ப��த்திட்டங்களை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nகுடிசை வீடுகளில் வசிப்போருக்கு இலவசமாக வழங்குவதற்காக ஆயிரத்து 400 மாடி வீட்டு குடியிருப்புகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த குடிசை வீடுகள் காணப்பட்ட இடத்தில் புதிய வீடமைப்பு திட்டங்களை செயற்படுத்துவதாக பிரசாத் ரணவீர தெரிவித்தார்.\nஇதற்கு மேலதிகமாக, 608 நடுத்தர வர்க்க வீடுகள் அரச ஊழியர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் இன்னும் 800 வீடுகளின் நிர்மாணப்பணிகள் 2021 ஆண்டில் நிறைவடையும் வகையில் அரச ஊழியர்களுக்காக காத்ததுள்ளது.\nஇந்த வீடமைப்பு திட்டங்களுக்கு மேலதிகமாக எந்தவொரு நபரும் விண்ணப்பித்து கொள்வனவு செய்யக்கூடிய வகையில் 3 ஆயிரத்து 300 வீடுகள் 10 திட்டங்களின் கீழ் எதிர்காலத்தில் நிர்மாணிக்கப்படுமென பிரசாத் ரணவீர மேலும் தெரிவித்தார்.\nதேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை இதுவரை 8 ஆயிரத்து 701 வீடுகளை நிர்மாணித்தள்ளதுடன், எதிர்வரும் ஆண்டில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையில் 6 பில்லியன் ரூபாய் வருவாய் எதிர்பார்ப்பதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரேணுக பெரேரா தெரிவித்தார்.\n‘செவண’ வீடமைப்பு நிதியம் கடந்த அரசால் முறைகேடு செய்யப்பட்டதால் அந்த நிதி வீடமைப்பிற்கு புறம்பாக வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் ரேணுக பெரேரா குறிப்பிட்டார்.\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2020/05/05/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-01-25T06:34:05Z", "digest": "sha1:5SATWGMWSZ64X2POIIAY23J6NQNKAAEN", "length": 13537, "nlines": 331, "source_domain": "singappennea.com", "title": "சேமியா கேசரி செய்வது எப்படி..! Semiya Kesari Seivathu Eppadi..! | Singappennea.com", "raw_content": "\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nசேமியா கேசரி செய்வது எப்படி..\nசேமியா கேசரி செய்யும் முறை:\nநெய் – 2 ஸ்பூன்\nமுந்திரி பருப்பு – 10 அல்லது 15\nதிராட்சை – 10 அல்லது 15\nதண்ணீர் – 2 கப்\nசர்க்கரை – தேவையான அளவு\nசர்க்கரையுடன் இடித்த ஏலக்காய் பொடி – 1/2 ஸ்பூன்\nகேசரி பவுடர் – 2 சிட்டிகை\nமுதலில் கடாயில் 2 ஸ்பூன் அளவிற்கு நெய்யை ஹீட் செய்து கொள்ளவும்.\nஅடுத்ததாக நெய்யுடன் முந்திரி பருப்பு 10 அல்லது 15 சேர்த்து பழுப்பு நிறம் வரும் வரை வறுத்து கொள்ளவும்.\nஅடுத்து கடாயில் திராட்சை சேர்த்து மிதமான சூட்டில் வைத்து வறுத்து கொள்ள வேண்டும்.\nநன்றாக வறுத்த பிறகு தனியாக முந்திரி திராட்சையை தட்டில் எடுத்து வைத்து கொள்ளவும்.\nஇப்போது கடாயில் இருக்கும் வறுத்து வைத்துள்ள நெய்யுடன் 1 கப் சேமியாவை வறுத்து கொள்ள வேண்டும்.\nநெய்யில் சேமியாவை வறுத்து செய்தால் இன்னும் சுவை அதிகமாக இருக்கும்.\n1 நிமிடம் சேமியாவை வறுத்து தனியாக தட்டில் எடுத்து கொள்ளவும்.\nஅடுத்ததாக சேமியாவை வேக வைக்க கடாயை ஹீட் செய்ய வேண்டும்.\nஅடுத்து ஹீட் செய்த பிறகு கடாயில் 2 கப் அளவிற்கு தண்ணீர் சேர்க்க வேண்டும்.\nதண்ணீர் நன்றாக கொதித்த பிறகு வறுத்து தட்டில் வைத்த சேமியாவை தண்ணீருடன் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.\nதண்ணீர் சுண்டும் அளவிற்கு மிக்ஸ் செய்து கொள்ளவும். நன்றாக சேமியா வெந்த பிறகு சர்க்கரை தேவையான அளவிற்கு சேர்க்கவும்.\nசர்க்கரை சேர்த்த பிறகு நன்றாக கலந்து வேக வைக்க வேண்டும்.\nஇப்போது சர்க்கரையுடன் இடித்த ஏலக்காய் பொடி 1/2 ஸ்பூன் சேர்க்க வேண்டும்.\nஏலக்காய் பொடியுடன் கேசரி பவுடர் 2 சிட்டிகை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.\nகேசரி பவுடர் சேர்க்காமல் குங்குமப்பூ சேர்த்து கூட இந்த சேமியாவை செய்யலாம்.\nசேமியா வெந்த பிறகு வறுத்து வைத்த முந்திரி திராட்சயை சேர்த்து நன்றாக கிளறி விட்டு கடாயில் இருந்து சேமியாவை இறக்கிவிட வேண்டும்.\nஅவ்ளோதாங்க இந்த சுவையான சேமியா கேசரி ரெடி. இந்த ரெசிபியை எல்லாரும் வீட்ல கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.\nடயட்டில் இருப்பவர்களுக்கு சத்தான செலரி சட்னி\nவாயில் வைத்ததும் கரையும் புது ஸ்வீட் ரெசிபி..\nஹோட்டல் ஸ்டைல் கைமா இட்லியை வீட்டிலேயே செய்யலாம் வாங்க…\nவித்தியாசமான சுவையில் பாறை மீன் குழம்பு\nசிம்பிளான ஸ்டைலில் முருங்கை மசாலா செய்யலாமா\nசிக்கன் வெஜிடபுள் மிக்ஸ்டு சூப்\nசத்தான டிபன் வரகரிசி காய்கறி தோசை\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\n���ிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nகுழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கும் பெற்றோர்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஒரு நிமிஷம் இத படிங்க (63)\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமுக அழகை மேம்படுத்ததும் கடுகு எண்ணெய்\nசருமத்தை ஜொலிக்க வைக்கும் குங்குமப்பூ குடிநீர்\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1384758", "date_download": "2021-01-25T08:05:18Z", "digest": "sha1:OY5BYUTRHMASKRS3X3SUJFE3ZCHMEOF5", "length": 3394, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சு. திருநாவுக்கரசர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சு. திருநாவுக்கரசர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:43, 20 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n31 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n14:18, 7 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nHibayathullah (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (வி. ப. மூலம் பகுப்பு:தமிழ்நாட்டு அமைச்சர்கள் சேர்க்கப்பட்டது)\n08:43, 20 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்��ுகள்)\nசி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n[[பகுப்பு:13வது மக்களவை உறுப்பினர்கள் ]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_(%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-01-25T08:55:40Z", "digest": "sha1:URC7YFXL6LNSDDJ4C73QFPQJQ4MXNAM2", "length": 9369, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "விருத்தி (யோகம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய சோதிடத்தில் விருத்தி என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான \"யோகம்\" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் பதினோராவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 133° 20' தொடக்கம் 146° 40' வரை \"விருத்தி\" யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் \"விருத்தி\" ஆகும். இந்த நேரத்தில் பிறக்கும் ஒருவர் \"விருத்தி\" யோகத்தைத் தனது பிறந்த யோகமாகக் கொண்டிருப்பார்.\nசமசுக்கிருத மொழியில் வ்ரித்தி (Vriddhi) என்பது வளர்ச்சி அடைதல், பெருகுதல் என்னும் பொருள் கொண்டது. மங்கலமானவை எனச் சோதிட நூல்கள் குறிப்பிடும் யோகங்களுள் இதுவும் ஒன்று. இதன் ஆட்சிக் கோள் புதன். ஆட்சித் தேவதை சூரியன்.[1]\nஇந்துக் காலக் கணிப்பு முறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/india%E2%80%99s-gdp/?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic", "date_download": "2021-01-25T07:48:51Z", "digest": "sha1:UO6UVHNSIXWPZUOYSAUC42RJPSTALY5R", "length": 4774, "nlines": 91, "source_domain": "tamil.goodreturns.in", "title": "India’s Gdp நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Goodreturns", "raw_content": "\nபொருளாதார வளர்ச்சிக்காக செலவு செய்வதில் தயக்கம் இல்லை : நிர்மலா சீதாராமன்\nஇந்திய பொருளாதாரம் ஜூன் காலாண்டை விடவும் செப்டம்பர் காலாண்டில் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ள நிலையில் நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்ச��� ...\n1930க்கு பிறகு இது தான் மிக மோசமான வீழ்ச்சி.. IMF கொடுத்த ஷாக் ..\nகொரோனா வைரஸினால் உலகின் பொருளாதாரம் நாம் கற்பனை செய்ய முடியாத அளவு வீழ்ச்சி கண்டுள்ளது. அது எந்தளவு எனில் 90 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட மிக கடுமையான...\nவரலாற்றில் முதன் முறையாக இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 0% ஆக கணிப்பு.. பார்க்லேஸ் பகீர்..\nநம் வாழ் நாளில் இப்படி ஒரு செய்தியினை இதுவரை கேள்விப்பட்டிருக்கவும் முடியாது. இனி இதுபோன்ற மதிப்பீடுகள் வருமா என்பதும் சந்தேகம் தான். அப்படி என்ன ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/champions-trophy-teams-players-list/", "date_download": "2021-01-25T08:40:05Z", "digest": "sha1:JYTIHKKNOYSMAAFEDNSEBHGXC3GH54D4", "length": 11802, "nlines": 71, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சாம்பியன்ஸ் டிராஃபி…. வீரர்கள் அறிவிப்பு!", "raw_content": "\nசாம்பியன்ஸ் டிராஃபி…. வீரர்கள் அறிவிப்பு\nஏற்கனவே வீரர்களின் 6 மாத ஊதியத்தை பிசிசிஐ தராமல் பாக்கி வைத்திருக்கும் நிலையில், இதுவரை சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்கான இந்திய அணியை அறிவிக்கவில்லை.\nஇந்திய அணி வீரர்கள்-னு நினைச்சீங்களா…. அதான் இல்ல… ஏற்கனவே வீரர்களின் 6 மாத ஊதியத்தை பிசிசிஐ தராமல் பாக்கி வைத்திருக்கும் நிலையில், இதுவரை சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்கான இந்திய அணியை அறிவிக்கவில்லை. வரும் ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி, 18-ஆம் தேதி வரை, இத்தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில், மற்ற 7 அணிகள் தங்கள் வீரர்களின் பெயர்களை அறிவித்துவிட்டது. அதுகுறித்து இங்கே பார்ப்போம்.\nஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), ஆரோன் ஃபின்ச், டேவிட் வார்னர், க்ளென் மேக்ஸ்வெல், பேட் கம்மின்ஸ், ஜான் ஹாஸ்டிங்ஸ், ஜாஸ் ஹாஸில்வுட், டிராவிஸ் ஹெட், மோசஸ் ஹென்றிக்ஸ், கிறிஸ் லின், ஜேம்ஸ் பேட்டின்சன், மிட்சல் ஸ்டார்க், மார்க் ஸ்டாய்னிஸ், மாத்யூ வேட், ஆடம் ஜம்பா.\nஅதேசமயம், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், ஜேம்ஸ் ஃபால்க்னர் ஆகியோரை ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் கழற்றிவிட்டுள்ளது.\nஏ.பி.டிவில்லியர்ஸ் (கேப்டன்), ஹாஷிம் ஆம்லா, குயின்டன் டீ காக், பாப் டூ பிளசிஸ், ஜே பி டுமினி, டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், வெய்ன் பார்னல், ஆண்டிலே பெலுக்வாயோ, ககிஸோ ரபாடா, இம்ரான் தாகீர், டுவைன் ப்ரோடோரியஸ், கேஷவ் மகராஜ், பெஹார்டீன், மோர்னே மார்கல்.\nடேல் ஸ்டெய்ன் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nஇயான் மார்கன்(கேப்டன��), மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ, ஜேக் பால், சாம் பில்லிங்ஸ், ஜாஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், லயாம் பிளங்கட், அடில் ரஷீத், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க்வுட்.\nகேன் வில்லியம்சன்(கேப்டன்), கோரே ஆண்டர்சன், ட்ரெண்ட் போல்ட், நெயில் ப்ரூம், கோலின் டி கிராண்ட்ஹோம், மார்ட்டின் கப்தில், டாம் லாதம், மிச்செல் மெக்லாகன், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், ஜிதன் படேல், லுக் ரோஞ்சி, மிச்செல் சான்டனர், டிம் சவுதி, ராஸ் டெய்லர்.\nஇஷ் சோதி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nமஷ்ரஃபே மோர்தசா(கேப்டன்), தமீம் இக்பால், சவுமியா சர்க்கார், இம்ருல் கயஸ், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷகிப் அல் ஹசன், மகமதுல்லா, ஷபீர் ரஹ்மான், மொஸாதக் ஹொசைன், மெஹந்தி ஹாசன், சன்சாமுல் இஸ்லாம், முஷ்பிகுர் ரஹீம், தஸ்கின் அஹமது, ரூபல் ஹொசைன், ஷபிபுல் இஸ்லாம்.\nஏஞ்சலோ மேத்யூஸ் (கேப்டன்), உபுல் தரங்கா, நிரோஷன் டிக்வெல்லா, குசால் பெரேரா, குஷால் மெண்டிஸ், சமாரா கபுகேதரா, அசேலா குணரத்னே, தினேஷ் சந்திமால், லசித் மலிங்கா, சுரங்கா லக்மல், நுவான் பிரதீப், நுவான் குலசேகரா, திசேரா பெரேரா, லக்ஷன் சடங்கன், சீக்குக பிரசன்னா.\nசர்ப்ராஸ் அஹமது(கேப்டன்), அசார் அலி, அஹமது சேஷாத், முகமது ஹபீஸ், பாபர் ஆஸம், சோயப் மாலிக்,உமர் அக்மல், பஹார் ஜமான், இமாத் வாசிம், ஹசன் அலி, பஹிம் அஷ்ரப், வஹாப் ரியாஸ், முகமது அமீர், ஜுனைத் கான், ஷதாப் கான்.\nகம்ரான் அக்மல் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nசிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை\nஜூலி கிஸ் ஃப்ராங்க் வீடியோ: யாரு அவரு\nஆள் துணையுடன் சசிகலா எழுந்து நடக்கிறார்: லேட்டஸ்ட் மெடிக்கல் ரிப்போர்ட்\nஇங்கிலாந்து தொடர்: சந்தீப் வாரியரை அனுப்ப அவகாசம் கேட்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்\nஅதிபர் பைடன் அலுவலகத்தில் நிலாவின் பாறைத் துண்டு: இதற்கு என்ன முக்கியத்துவம்\nடெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்\nMK Stalin Press Meet: பொதுமக்கள் மனுக்களுக்கு ரசீது; ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தீர்வு- மு.க.ஸ்டாலின்\nபள்ளிகள் திறந்த ஐந்து நாள்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று\nTamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்\nகாய்கறியே வேண்டாம்; சிக்க�� செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nபிரஸ் மீட்டுக்கு கலைஞர் இல்லத்தை தேர்வு செய்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/wije-chitra-dances-with-cook-with-clown-show-fame/", "date_download": "2021-01-25T08:31:32Z", "digest": "sha1:CHEGMZPB7ZYWVOUNOJDF4L3K7WXTBOYA", "length": 7425, "nlines": 108, "source_domain": "www.tamil360newz.com", "title": "இறப்பதற்கு முன்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழுடன் குத்தாட்டம் போட்ட விஜே சித்ரா.! வைரலாகும் வீடியோ.! - tamil360newz", "raw_content": "\nHome சினிமா செய்திகள் இறப்பதற்கு முன்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழுடன் குத்தாட்டம் போட்ட விஜே சித்ரா.\nஇறப்பதற்கு முன்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழுடன் குத்தாட்டம் போட்ட விஜே சித்ரா.\nகடந்த டிசம்பர் 9-ம் தேதி இந்த உலகைவிட்டு மறைந்த நடிகை தான் சின்னத்திரை நடிகை சித்ரா இவர் சின்னத்திரையில் நடிகை,தொகுப்பாளினி என பல திறமைகளைக் கொண்டு வலம் வந்தார்.இறுதியாக இவர் தனது கணவருடன் சொகுசு ஹோட்டலில் தங்கியிருந்த இவர் ஒரு சில மன அழுத்தத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇவரது இறப்பு குறித்து புதிது புதிதாக தகவல் இணையதளத்தில் வெளியாகி கடந்த சில வாரங்களாகவே வைரலாகி வந்தது.\nமேலும் இவரது இழப்பு தாங்க முடியாமல் இவருடன் பழகிய வந்த உறவினர்கள் நண்பர்கள் என பலரும் தனது உடன் இருந்த புகைப்படங்கள்,வீடியோக்கள் மூலம் தனது வருத்தத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தெரிவித்திருந்தார்கள்.\nஅந்த வகையில் இவர் சில் புரோ என்ற பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார் இவருடன் இணைந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்று விளங்கிய புகழும் நடனமாடியுள்ளார்.\nஅப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இவரது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.\nஇந்த வீடியோ காணொளியை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.\nPrevious articleமாஸ்டர் திரைப்படத்தை பார்த்த சூரி மீடியாவிற்கு என்ன சொன்னார் தெரியுமா.\nNext articleஇன்னைக்கு பேட்டையில பறக்கிற கொடி ஒரு நாளைக்கு கோட்டையில பறக்கும் என காலரை தூக்கிவிட்டு கெத்தாக பேசும் தளபதி ரசிகர்கள்..\nமுழுசா நடிக்கணும்னு எல்லாம் ஆசை கிடையாது. பிட்டு பிட்டு சீன்ல நடிச்சாலும் ஆழமா பதியனும் பிரபல நடிகையின் வெளிப்படை பேச்சு.\nகலியுகம் செல்லப்போகும் விக்ரம் வேதா பட நடிகை. இந்த முயற்சியாவது செல்ஃப் எடுக்குமா..\nகணவன் மடியில் தாமரை போல் அமர்ந்து கொண்டு முத்தத்தைப் பரிமாறிக் கொள்ளும் பாவனா. புகைப்படத்தை பார்க்கும் சிங்கில்ஸ் நிலைமை என்னாவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/the-status-of-water-bodies-saving-process-initiated-by-o-panneerselvam", "date_download": "2021-01-25T08:34:26Z", "digest": "sha1:7OFIHGLLI4CF6COV6ITJLKMGCW52UHMN", "length": 53809, "nlines": 358, "source_domain": "www.vikatan.com", "title": "சொந்தச் செலவில் நீர்நிலைகளைத் தூர்வாரும் ஓ.பி.எஸ்.! - பணிகள் எப்படி நடைபெறுகின்றன? #DoubtOfCommonMan |The status of water bodies saving process initiated by O Panneerselvam", "raw_content": "\nசொந்தச் செலவில் நீர்நிலைகளைத் தூர்வாரும் ஓ.பி.எஸ் - பணிகள் எப்படி நடைபெறுகின்றன - பணிகள் எப்படி நடைபெறுகின்றன\nசொந்தச் செலவில் நீர்நிலைகளைத் தூர்வாரும் ஓ.பி.எஸ் - பணிகள் எப்படி நடைபெறுகின்றன - பணிகள் எப்படி நடைபெறுகின்றன\nகுறட்டையை நிறுத்த முடியுமா... இயற்கையா, செயற்கையா\nசமூக ஊடகங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது என்னென்ன நடவடிக்கைள் எடுக்க முடியும்\nஇன்ஜினீயரிங் கவுன்சலிங் விண்ணப்பிப்பது எப்படி விரிவான வழிகாட்டுதல்\nகோவிட்-19: ஹோமியோபதி மருந்தை சிறுநீரக தானமளித்தவர் எடுத்துக் கொள்ளலாமா\nஉலக சுகாதார நிறுவனத்துக்கும் அமெரிக்காவுக்கும் என்னதான் பிரச்னை\nகருணை அடிப்படையில் அரசுப்பணி பெற நடைமுறைகள் என்னென்ன\nCOVID-19 தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வருவதற்கான நடைமுறைகள் என்னென்ன\nகைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றக் காவல் வழங்கப்படுவது ஏன்\nவிநியோக சங்கிலியை மாற்றி அமைக்கும் நாடுகள் சீனப் பொருளாதாரம் வீழ்ச்சியடையுமா\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்கள் விலை மேலும் உயருமா\nஏ.டி.எம் இயந்திரங்கள் எப்படி செயல்படுகின்றன தெரியுமா\n��ிவசாய ஆர்வமுள்ளவர்களுக்கு அரசின் தரிசு நிலங்கள் குத்தகைக்கு வழங்கப்படுமா\nபங்குசந்தை, தங்கம்... இப்போதைய சூழலில் எதில் முதலீடு செய்யலாம்\nலாக்டௌனுக்குப் பிறகு ஸ்மார்ட்போன் விலைகள் ஏறுமா, இறங்குமா\nபொதுவெளியில் பெண்களை அவமானப்படுத்தினால் நடவடிக்கை எடுக்க முடியுமா\nமீண்டும் ட்ரெண்டாகும் #BanTikTok... டிக்டாக் பாதுகாப்பானதா\nடாஸ்மாக்கைத் திறக்காமல் இப்போதைய நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியாதா\nகொரோனா காலத்தில் உதவி தேவைப்படுபவர்கள் என்ன செய்ய வேண்டும்\nபொது இடங்களில் எச்சில் துப்புவது சட்டப்படி குற்றமா\nஅமெரிக்க முதலீட்டுக்கு ஓ.கே, சீன முதலீட்டுக்கு நோ பாரபட்சம் பார்க்கிறதா இந்தியா\nவழுக்கை, முடி உதிர்தல் பிரச்னைக்கு `ஹேர் ட்ரான்ஸ்பிளான்ட்' மட்டும்தான் தீர்வா\nலாக்டௌனால் கங்கை சுத்தமானது உண்மையா... ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன\n130 டாலர் விற்ற கச்சா எண்ணெய் இன்று 13 டாலர்... பெட்ரோல் விலை ஏன் குறைவில்லை\n`கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்குத் தொற்று திரும்பவும் வருமா\nமருத்துவர்களுக்கு எப்படி கொரானோ தொற்றுகிறது தடுக்க முடியாதா\nகொரோனா வைரஸ் விலங்கிலிருந்து பரவியதாகச் சொல்கிறார்களே... உண்மையா\nவரிச்சலுகை சாமானியருக்கு கிள்ளியும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அள்ளியும் கொடுப்பதேன்\nகொரோனாவுக்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாதது ஏன் \nமூவலூர் இராமாமிர்தம் நினைவு திருமண நிதித்திட்டத்தின் கீழ் நிதி, தங்கம் பெறுவது எப்படி\nஅரசாங்கம் வெட்டும் மரங்களுக்கு ஈடாக மரங்களை வளர்க்கிறதா\nகல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர் வங்கியில் இன்னொரு கடன் பெற முடியுமா\nவிமான நிலைய கடத்தல் தங்கம் எங்கு இருக்கும் என்னவாகும்\nநிலவேம்புக் குடிநீரும் பப்பாளி இலைச்சாறும் கொரோனாவைக் தடுக்கக் கைகொடுக்குமா\nதேக்கு மரத்தை வீட்டில் வளர்க்கலமா... வெட்டி விற்க அரசு அனுமதி பெறுவது எப்படி\nவெயில் வராது, வெளிச்சம் இருக்கும்; எங்க வீட்டு பால்கனியில் என்ன செடி வளர்க்கலாம்\nசி.ஏ.ஏ – என்.ஆர்.சி – என்.பி.ஆர் – இந்தியக் குடிமக்களைப் பாதிக்குமா\nசம்பவம் நடந்த இடமா, அந்த நபரின் பகுதியா... எந்தக் காவல்நிலையத்தில் புகார் தருவது\nஏடிஎம்-களில் கறை படிந்த, கிழிந்த நோட்டுகள் வந்தால், எப்படி மாற்றுவது\nரிஜிஸ்டர் ஆபீஸ��ல் திருமணத்தைப் பதிவுசெய்ய பெற்றோர்களின் சம்மதம் அவசியமா\nஅம்பேத்கரையும் பெரியாரையும் தெரிந்துகொள்ள என்னென்ன புத்தகங்கள் படிக்க வேண்டும்\nஉலக வங்கியில் கடன் வாங்குவதைவிட ரிசர்வ் வங்கியே பணத்தை அதிகமாக அச்சடிக்க முடியாதா\nகேஸ் சிலிண்டர் சப்ளை செய்பவர், கூடுதலாக டெலிவரி சார்ஜ் கேட்டால் கொடுக்கலாமா\nபுதிய வாடகைச் சட்டத் திருத்தம் யாருக்குச் சாதகம்... வீட்டு உரிமையாளருக்கா, குடியிருப்பவருக்கா\nவண்டி நம்பர் பிளேட் தமிழில் எழுதலாமா... வாகனங்களில் சாதியின் பெயரை எழுதலாமா\nஜிடிபி என்றால் என்ன... அதைவைத்து ஒரு நாட்டின் வளர்ச்சி எப்படி கணக்கிடப்படுகிறது\nவாகனச் சோதனையில் போக்குவரத்துக் காவலர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன\nசாதி, மதம் அற்றவர் எனச் சான்றிதழ் பெறுவது எப்படி\nதி.மு.க, அ.தி.மு.க ஆட்சிகளில் தமிழகத்தின் கடன் எவ்வளவு\nபழைய வாகனத்தில் BS-6 பெட்ரோல்... என்ன பிரச்னை வரும், எதில் கவனம் தேவை\nஃபாஸ்டேக்கில் (Fastag) மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டண சலுகை உண்டா\nகிராம சபை என்பது பாராளுமன்றத்திற்கு ஒப்பானதா - விளக்கம் தரும் துறைவல்லுநர் - விளக்கம் தரும் துறைவல்லுநர்\nஇன்டர்நேஷனல் பள்ளிகளில் எந்தப் பாடத்திட்டம் பயிற்றுவிக்கப்படும் ஓர் விளக்கம்\nஉள்ளாட்சித் தேர்தல்களில் ஏலம் விடுவது சரியா... வாசகரின் கேள்விக்குப் பதில்... வாசகரின் கேள்விக்குப் பதில்\nஊராட்சித் தலைவரால் தம் பகுதியை மாற்ற முடியுமா இதோ ஓர் உதாரணம்\nதேனி நியூட்ரினோ ஆய்வுத்திட்டம் கைவிடப்பட்டதா உண்மை நிலை என்ன\nதமிழகத்தில் சராசரி மழையளவு எவ்வளவு அணைகளில் எவ்வளவு நீர் சேமிக்கப்படுகிறது அணைகளில் எவ்வளவு நீர் சேமிக்கப்படுகிறது\nசர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் சுரண்டும் நிறுவனங்கள்... என்ன தீர்வு\nகாரில் இருக்கும் டேஷ் கேமராவின் வீடியோ... சாட்சியாகப் பயன்படுமா\nஒரு பொருளின் எம்.ஆர்.பி. விலையை நிர்ணயிப்பது யார் எப்படி\nஉள்ளாட்சித் தேர்தல் குறித்து ஏதேனும் டவுட் இருக்கா- நீங்க கேட்கவேண்டியது இங்கதான் #DoubtOfcommonman\nநட்சத்திரக் குறி கேள்விகள், ஜீரோ ஹவர்... நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் வகைகள் தெரியுமா\nNEET தேர்வு... விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தகுதிகள் - விரிவான வழிகாட்டுதல் #DoubtOfCommonMan\nயூடியூபில் சேனல் ஆரம்பிப்பது எப்படி வருமானம் ஈட்ட வாய்ப்பு உண்டா வருமானம் ஈட்ட வாய்ப்பு உண்டா\nதமிழகத்தில் வசிப்பவர்கள் கேரளாவில் விற்கும் லாட்டரி சீட்டுகளை வாங்கலாமா\nகுடியிருப்புப் பகுதிகளில் நுழையும் குரங்குகள்... தீர்வு என்ன\nமஞ்சள் காமாலையின் போது கடைப்பிடிக்க வேண்டிய... தவிர்க்க வேண்டிய... உணவு முறைகள் என்னென்ன\nதாராபுரம் பகுதியில் கேட்ட பெரும் வெடிச்சத்தம் - விண்கல் விழுந்ததா\n`மத்திய, மாநில மருந்தகங்களில் குறைந்த விலையில் மாத்திரைகள்... தரமாக இருக்குமா\nஒவ்வொரு இந்தியர் தலையிலும் எவ்வளவு கடன் இருக்கிறது தெரியுமா\nபூமி சூடாவதில் வாகன விளக்குகளுக்கு பங்கு உண்டா\nபிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்மூலம் வீடு பெறுவது எப்படி ஒரு வழிகாட்டுதல்\nதனிநபர்களின் அனுமதியில்லாமல் வீடியோ, புகைப்படம் எடுத்தால் என்ன செய்யவேண்டும்\nநாம் தரும் ஜி.எஸ்.டி வரி அரசுக்குச் சென்றடைகிறதா என்பதை உறுதிசெய்வது எப்படி\nகிரெடிட் கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்\nகஜா புயல் தாக்கத்திலிருந்து மீண்டு விட்டதா காவிரி டெல்டா\nகச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறைவதில்லையே... ஏன்\nஉலக வங்கி எப்படிச் செயல்படுகிறது, யாரெல்லாம் நிதியுதவி செய்கிறார்கள்\n`ஆட்டிசம் குழந்தைக்குத் தூக்கமின்மை ஒரு பெரும் பிரச்னை..' - எவ்வாறு சரிசெய்வது' - எவ்வாறு சரிசெய்வது\nகல்லூரியில் பாதி, ஓப்பன் யுனிவர்சிட்டியில் பாதி... - படித்து பட்டம் பெறுவது சாத்தியமா - படித்து பட்டம் பெறுவது சாத்தியமா\nவருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் கைப்பற்றும் நகை, பணம் யாருக்குச் சொந்தம்\nமின் வாரியம் வரவு செலவை ஏன் தாக்கல் செய்யவில்லை\nதிருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கின் தற்போதைய நிலை என்ன\nமக்களை ஒருமையில் அழைக்கும் அரசு அதிகாரிகள்... அதற்கான காரணங்கள், தீர்வுகள் என்ன\nடெல்லியைப் போலவே சென்னையிலும் கடும் புகைமூட்டம்... காரணம் என்ன\nதமிழக அரசின் ஒப்பந்த சாகுபடி சட்டம் என்றால் என்ன விவசாயிகளுக்கு என்ன பயன்\nADHD குழந்தைகளுக்கு சித்தா, அலோபதி மற்றும் தெரபி சிகிச்சைகள் தரும் பலன்கள் என்னென்ன\nUPSC தேர்வுக்குத் தயாராகிறவர்கள் எந்தெந்தப் புத்தகங்களை வாசிக்க வேண்டும்\nகறுப்புப்பணத்தைப் பதுக்க சுவிஸ் வங்கியை ஏன் தேர்வு செய்கிறார்கள் தெரியுமா\n என்ன சொல்கிறது மோட்டார் வாகனச் சட்டம்\nஉங்கள் ஊர் நீர்நிலைகளை நீங்களே தூர்வாரலாம்.. என்னென்ன நடைமுறைகள்\nஅதிரவைக்கும் ஆள்மாறாட்டம்... கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வு நேர்மையாக நடந்ததா\nஆதார் எண்ணை பான் கார்டோடு ஆன்லைனிலேயே இணைக்கலாம் - ஓர் வழிகாட்டுதல்\nவிவசாய நிலத்தில் வளர்க்கக் கூடாத மரங்கள் எவை\nடெங்கு காய்ச்சலைத் தடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்\nதிருமலை திருப்பதியில் நடைபெறும் சுப்ரபாத தரிசன சேவை டிக்கெட் பெறுவதற்கு என்ன வழி\nஎன்னதான் நடக்கிறது கூடங்குளம் அணு மின் நிலையத்தில்..\nபிரதமரின் `அனைவருக்கும் வீடு' திட்டத்தின்படி வட்டி மானியம் பெறுவது எப்படி\nகாவல் ஆய்வாளர் தாக்கியதில் உயிரிழந்த திருச்சி உஷா வழக்கு என்னவானது\nசொந்தச் செலவில் நீர்நிலைகளைத் தூர்வாரும் ஓ.பி.எஸ் - பணிகள் எப்படி நடைபெறுகின்றன - பணிகள் எப்படி நடைபெறுகின்றன\nகுடிநோயிலிருந்து விடுபட எந்த மருத்துவம் சிறந்தது- அலோபதியா, ஹோமியோபதியா, சித்தாவா #DoubtOfCommonMan\nசெண்பகவல்லி அணை உடைப்பு... 36,000 ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு தீர்வு என்ன\n” - நியாயவிலைக் கடைகளில் கட்டாயப்படுத்துவது சரியா\nஆண்டுக்கு 3,000 கோடிக்கு மேல் நஷ்டம்... என்ன நடக்கிறது அரசுப் போக்குவரத்துக் கழகத்தில்\nஅமைச்சர் சொன்னபடி கீழடியில் அருங்காட்சியகம் அமையுமா\nஇளநரை பிரச்னை தீர தலைமுடிக்கு சாயம் பூசலாமா - மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்\nபாரதியார் பல்கலைக்கழகமும்... லஞ்ச வழக்கின் தற்போதைய நிலவரமும்\nமகாபாரதத்தை வீட்டில் வைத்துப் படிக்கலாமா\nதிருமலை திருப்பதியில் தங்கி சுவாமி தரிசனம் செய்வது எப்படி விடுதிவசதிகள் என்னென்ன\n`கோலிவுட்டில் நயன்தாராவுக்குத்தான் அதிக சம்பளமா; மற்ற நடிகைகளின் சம்பளம் என்ன\nவழுக்கைத் தலைக்கு முடிமாற்று சிகிச்சை நிரந்தரத் தீர்வு தருமா\nமதுமிதா விவகாரம் எழுப்பிய கேள்வி; பிக்பாஸில் யார் யாருக்கு என்ன சம்பளம்\nகிடப்பில் போடப்படுகிறதா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை- என்னதான் நடக்கிறது\nதட்சிணாமூர்த்தி படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா எத்திசை நோக்கி இருக்கவேண்டும்\nகும்பகோணத்தில் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண்ணின் நிலை என்ன..\nகர்ப்பப்பையை அகற்றாமல் ஃபைப்ராய்டு கட்டிக்குத் தீர்வு காணமுடியுமா\nஊழல் குற்றச்சாட்டு... நிர்வாகக் குளறுபடிகள்... தடுமாறும் தமிழ்ப் பல்கலைக்கழகம்\nகல்விக்கடன் தள்ளுபடியாக வாய்ப்பு உண்டா... உண்மை நிலவரம் என்ன\nஓசூரில் விமான நிலையம் அமையுமா, அமையாதா\nசின்னத்தம்பி யானை இப்போது எப்படி இருக்கிறது\nமுகிலன் வழக்கில் தற்போதைய நிலை என்ன\nசீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன\nமுத்தலாக் சட்டத்தில் அப்படி என்னதான் இருக்கிறது A டூ Z தகவல்கள் A டூ Z தகவல்கள்\nநவோதயா பள்ளிகளை தமிழகத்தில் ஏன் எதிர்க்கிறார்கள்\nவிதையில்லாத பழங்களைச் சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படுமா\nநீங்களே ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்யலாம்... எப்படி\nஅமெரிக்காவில் இந்தியர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்- ஓர் அலசல்\nநிலமோசடி முதல் கட்டப்பஞ்சாயத்து வரை... வாசகர்களின் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள் #DoubtOfCommonMan\nதமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கின் இன்றைய நிலையென்ன\nநகர்ப்புறங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை எப்படி அதிகப்படுத்தலாம்\nமனைவி உண்மையை மறைத்துவிட்டார்... என்ன செய்யலாம்\nஅரசியலமைப்பைத் திருத்தும் 10 சதவிகித இடஒதுக்கீடு - சில கேள்விகளும் விளக்கங்களும்\nவீட்டை ஒத்திக்கு முடிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nவீட்டில் வளர்ப்பதற்கு சிறந்த செடிகள் மற்றும் மரங்கள் என்னென்ன\nமத்திய அரசின் உயர் பணிகளைப் பெற உதவும் SSC CGL தேர்வு... விரிவான வழிகாட்டுதல்\nஎன் மகள் படிக்கும் புதிய கற்றல் முறையில் தொடர்ந்து படிக்கலாமா\nவெளிமாநிலத்தில் வாங்கிய வாகனத்தை, தமிழகத்தில் பயன்படுத்த இதெல்லாம் செய்யணும்\nவைட்டமின் டி குறைபாடு, அறிகுறிகள், பாதிப்புகள், சிகிச்சைகள்\nகலப்புத் திருமண நிதியுதவி பெறுவது எப்படி\nகாளானின் தரத்தை எப்படிக் கண்டுபிடிப்பது எப்படி ஏற்றுமதி செய்வது\nகுறட்டைவிடும் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியுமா என்ன சொல்கிறது மருத்துவம் #DoubtOfCommonMan\nபிறப்புறுப்பில் புண்கள்... என்ன செய்வது \nஎடப்பாடி பழனிசாமி இப்போதாவது கல்வித்தகுதியை சரியாகச் சொல்லியிருக்கிறாரா\nஓர் இளங்கலைப் படிப்புக்குப் பெற்ற பி.எட் பட்டம் இன்னொரு இளங்கலைப் படிப்புக்குப் பொருந்துமா\nவானிலை சார்ந்த படிப்புகளை எங்கு படிக்கலாம்... யாரெல்லாம் படிக்க முடியும்\nஅல்சைமர், தொழுநோய்க்கு மருந்தாக இருந்த கஞ்சா போதைப்பொருளான வரலாறு\nகொட்டிக்கி��க்கும் வேலை வாய்ப்புகள்; உதவி செய்யும் அரசு நிறுவனங்கள்; விரிவான வழிகாட்டுதல்\nஏமாற்றி திருமணம் செய்தவரிடமிருந்து விவாகரத்துப் பெற என்ன செய்ய வேண்டும்\n50 வயது, தொடரும் மாதவிடாய், வருத்தும் தலைவலி... என்ன செய்வது\nசகோதரர்கள் பெயரில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்தால் வரிவிலக்கு கிடைக்குமா\nகுடிநீரை இயற்கை முறையில் வீட்டில் சுத்திகரிப்பது எப்படி\nஃபேஸ்புக் மெசேஜில் மால்வேர் வீடியோ வருகிறதா நீங்கள் செய்யவேண்டியது இதுதான்\nஜெனரிக் மருந்துகளின் விலை மட்டும் குறைவாக இருப்பது ஏன்\nகாலாவதியான பொருள்களை விற்பனை செய்வோர் பற்றி காவல் துறையில் புகார் அளிக்கமுடியுமா\nவீட்டின் கழிவுநீரை எப்படி சுத்திகரித்து பயன்படுத்துவது பதில் இதோ\nஹெட்லைட்டில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்கள் மீது, நடவடிக்கை எடுக்காதது ஏன்\n2 நாளில் குழாய் உடைப்பை சரி செய்துவிடுவோம்\nதொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா\nஇன்பாக்ஸில் வந்துகுவியும் விளம்பர மெயில்களை தடுப்பது எளிது\nஜிப்மர், எய்ம்ஸ்க்கு மட்டும் ஏன் தனி நுழைவுத்தேர்வு\nதலைப்பெழுத்து மற்றும் பெயர் மாற்றம்... எப்படிச் செய்வது \nஅரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறத்தக்க மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்\nஎந்த வகை புற்றுநோய்க்கு எந்தப் பரிசோதனை - ஒரு கம்ப்ளீட் கைடு - ஒரு கம்ப்ளீட் கைடு\nசுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்குமேல் வாகனத்தை நிறுத்தினால் கட்டணம் செலுத்தத் தேவையில்லையா\nஉங்கள் கிரெடிட் கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nசிறையில் இருக்கும் கைதிகள் தேர்தலில் வாக்களிக்க முடியுமா\nபிறப்புச் சான்றிதழ் தொலைந்துவிட்டால், மீண்டும் பெறுவது எப்படி\nசாதாரண மனிதர்கள் நீதிமன்றத்தில் வாதிடலாமா\nவெளிநாட்டில் இருப்பவரின் பைக்கை, இங்கு விற்பனை செய்வது எப்படி\nஇளைஞர்களை நோயாளிகளாக்கும் 3 பழக்கங்கள்\nமெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ... எதில் என் பிள்ளையைச் சேர்க்கலாம்\nஉங்கள் நிலம் வேறொருவரின் பெயரில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nதங்க நகை வாங்கும்போது சேதாரமாகும் தங்கத் துகள்களை நம்மிடம் தருவார்களா\nஅரசுப் பேருந்துகளில் விளம்பரம் செய்ய என்னென்ன விதிமுறைகள்..\nநிரந்தர வருமானம் தரும் காடு வளர்ப்பு... ஒரு வழிகாட்டுதல்\nகுடிமராமத்துத் ���ிட்டத்தின்மூலம் உங்கள் ஊர் நீர்நிலைகளை மேம்படுத்துவது எப்படி\nட்ராபிக் போலீசிற்கு, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் இடையேயான பனிப்போர்- தீர்வு என்ன \nபெருங்குடல் புண் பாதிப்பை மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியுமா\nஆசிரியர் தகுதித்தேர்வு குழப்பத்துக்கு அரசு காரணமா - குமுறும் ஆசிரியர்கள்\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தை எப்படிப் பயன்படுத்துவது\nஷீர்டி, அஜந்தா, எல்லோரா சுற்றுலா... ஒரு வழிகாட்டுதல்\nஅஞ்சலக கணக்குப் புத்தகம் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது\nதமிழ் ராக்கர்ஸில் படம் பார்ப்பதற்காக என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா\nகுழந்தைகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமா... என்ன சொல்கிறது சட்டம்\nஇதைத்தான் டாஸ்மாக்கில் மதுவென்று விற்கிறார்களா\nமழைக்காலத்துக்கு முன்பாக 10 நீர்நிலைகளைத் தயார்செய்ய வேண்டும் என்பதே இலக்கு. அதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.\nதேனி மாவட்டத்தில் 30 நீர்நிலைகளைச் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், குடிமராமத்துப் பணியின்கீழ் தூர்வாரிவருகிறது தமிழக அரசு. நீர்நிலைகளின் கரைகள் மட்டுமல்லாமல், நீர்நிலைகளுக்குத் தண்ணீர் வரக்கூடிய வரத்துக் கால்வாய்களையும் மீட்கும் பணியாக, தற்போது நடைபெற்றுவரும் குடிமராமத்துப் பணிக்கு இணையாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமது சொந்தச் செலவில் தேனி மாவட்டத்தில் 10 நீர்நிலைகளைத் தூர்வாரிவருகிறார்.\nவிகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் முத்துக்குமார் இருளப்பன் என்ற வாசகர், \"ஓ.பி.எஸ் குடும்பத்தினர் பெரியகுளம் பகுதியைச் சுற்றியுள்ள நீர்நிலைகளைத் தூர்வாரும் பணியில் ஈடுபட்டார்களே, முழுமையாக முடித்துவிட்டார்களா\" என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். இதுகுறித்து விசாரித்தோம்.\nஆண்டிபட்டி மயிலாடும்பாறை கோவிலான்குளம், கோடாங்கிபட்டி கணக்கண்குளம், தாடிச்சேரிக் கண்மாய், ஜங்கால்பட்டி வண்ணான்குளம், எரசை நாயக்கன்குளம், வெப்பங்கோட்டை மாசாணம்குளம், மீனாட்சிபுரம் செட்டிகுளம், தென்கரை பாப்பையன்பட்டிகுளம், பாலகோம்பை ஊசிமலைக்கண்மாய், தேவாரம் பெரியதேவிக் குளம் ஆகிய நீர்நிலைகளில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.\nஇந்தப் பணிகள் அனைத்தையும் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் கவனித்து வருகிறார். பணிகள் தொய்வில்லாமல் நடக்கிறதா என அடிக்கடி தன் ஆட்களை வைத்து மேற்பார்வை செய்துகொள்கிறார். சில நேரங்களில் அவரே நேரடியாகச் சென்றும் ஆய்வுசெய்கிறார். மழைக்காலத்துக்கு முன்பாக 10 நீர்நிலைகளைத் தயார் செய்ய வேண்டும் என்பதே இலக்கு. அதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் சில வாரங்களில் சில நீர்நிலைகளில் முழுமையாகப் பணிகள் முடிந்துவிடும் எனக் கூறப்படுகிறது.\nஇதேமாதிரி வாசகர்கள் கேட்ட கேள்விகளின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரைகளை வாசிக்க... இங்கே க்ளிக் செய்யவும்.\nஅந்தந்தப் பகுதிகளில் உள்ள, தனக்கு நம்பிக்கையான கட்சி நிர்வாகிகள் மற்றும் கான்ட்ராக்டர்களை இந்தப் பணியில் அமர்த்தியிருக்கிறார் ஓ.பி.எஸ். மேலும், அந்தந்த நீர்நிலைகளால் பயன்பெறும் ஆயக்கட்டுதாரர்களை வைத்து குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் தொடர்ந்து வேலை நடக்கிறதா எனக் கண்காணிப்பது மட்டுமல்ல, மணல் திருட்டு நடைபெறாமல் இருக்கவும் அக்குழு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.\nஇப்படி எல்லாம் பாசிட்டிவாக இருக்க, மைனஸ்களும் இல்லாமல் இல்லை. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய பொறுப்பு, அதைச் சீர்செய்யும் துணை முதல்வரிடம் உள்ளது. அந்தவகையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாகத் தீர்க்கமான முடிவை எடுக்க மறுக்கிறார் ஓ.பி.எஸ்.\nதமது செலவில் தூர்வாரப்படும் நீர்நிலைகளில் ஒன்றான தென்கரை பாப்பையன்பட்டி குளத்தில் பணிகளைத் தொடங்கி வைக்க வந்த ஓ.பி.எஸ், குளத்தின் ஓரத்தில் தட்டாம்பயறு சாகுபடி செய்யப்பட்டிருப்பதைப் பார்த்துவிட்டார். உடனே அருகிலிருந்த அதிகாரிகளை அழைத்து, ``யார் விவசாயம் பார்க்கிறார்கள் உடனே அதை எடுத்துவிடுங்கள்…” என்றார். அதற்கு “அது, நமக்கு வேண்டியவர்கள்…” என அவர்கள் சொல்ல… “யாரா இருந்தா என்ன உடனே அதை எடுத்துவிடுங்கள்…” என்றார். அதற்கு “அது, நமக்கு வேண்டியவர்கள்…” என அவர்கள் சொல்ல… “யாரா இருந்தா என்ன அது என்னோடதா இருந்தாலும் சரி, என் பையன், என் தம்பியா இருந்தாலும் சரி, அதை எடுத்துவிடுங்கள்…” என்று கடுகடுத்தார்.\nஅடுத்த நாளே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. தென்கரை, பெரியகுளம் அருகே உள்ள பகுதி என்பதால், ஆக்கிரமிப்பாளர்கள் தனக்குத் தெரிந்தவராகத்தான் இருப்பார் என்ற முறையில் உடனே ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டார். ஆனால், மற்ற இடங்களில், “எதுக்கு வம்பு” என இவர் ஒதுங்கிக்கொள்வதாக மக்கள் நினைக்கிறார்கள்.\nபாப்பையன்பட்டி குளம்போல, அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தீவிர நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என விவசாயிகள் கருதுகிறார்கள். ஆனால், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்பட்டால் சில இடங்களில் சட்டம் - ஒழுங்குப் பிரச்னைகூட ஏற்பட வாய்ப்பிருப்பதை ஓ.பி.எஸ் அறிவார். அதனால்தான் மேம்போக்காக, நீர்நிலைகளைத் தூர்வாரி, கரையைப் பலப்படுத்துவதுடன் நிறுத்திக்கொள்ளலாம் எனத் திட்டமிட்டிருக்கிறார்.\nஎது எப்படியோ, மழைபெய்தால் நீர்நிலைகளில் தண்ணீர் சேகரிக்க முடியும். அதுவரை மகிழ்ச்சியே\nஇதேமாதிரி வாசகர்கள் கேட்ட கேள்விகளின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரைகளை வாசிக்க... இங்கே க்ளிக் செய்யவும்.\n2011’ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கான ‘லங்கா ஸ்ரீ’ இணையதள வானொலியில் அறிவிப்பாளராக எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து ’ஜன்னல்’ சமூகத்தின் சாளரம் இதழின் நிருபராக மதுரையில் பணியாற்றினேன். கடந்த 2017 முதல் விகடன் குழுமத்தில் நிருபராக பணியாற்றி வருகிறேன். அரசியல், சுற்றுச்சூழல் குறித்து எழுதுவதில் ஆர்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/item/1497-2018-12-20-05-47-17", "date_download": "2021-01-25T07:28:40Z", "digest": "sha1:SQDGFLUCGS2TRGEUFMHLIXY6WBSHNSMQ", "length": 7685, "nlines": 118, "source_domain": "acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டம் ரிதிகம கிளையின் பொதுக்கூட்டம் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துரை கிளைகியின் ஏற்பாட்டில் தேசிய மட்டத்திலான வலையமைப்புத் திட்டம் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டம் ரிதிகம கிளையின் பொதுக்கூட்டம்\n17.12.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகல் மாவட்டம் ரிதிகம கிளையின் பொதுக்கூட்டம் றம்புக்கந்தெனிய ஜுமுஆ பள்ளிவாசலில் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஏ.ஆர்.எம் ஸைத் அவர்களின் ��லைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்கால திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் முன்னால் தலைவர் அஷ்-ஷைக் உபைதுல்லாஹ் (பலாஹி) சில அனுபவங்களை சபையோர் மத்தியில் பகிர்ந்து கொண்டார்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஊடக அறிக்கை\nநோன்பு நோற்போம் நல்லமல்களில் ஈடுபடுவோம்\nமுஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விவகாரமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தொடரான செயற்பாடுகளும் முயற்சிகளும்\nஜுமுஆத் தொழுகை தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்\nஜுமுஆத் தொழுகை தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் நகரக் கிளையின் ஒன்று கூடல்\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாரை மாவட்ட கிளையின் பிரதிநிதிகளுக்கும் அக்கரைப்பற்று கிளையின் உறுப்பினர்களுக்குமிடையில் விஷேட கலந்துரையாடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2021 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%87/", "date_download": "2021-01-25T06:45:23Z", "digest": "sha1:DSO5WB7EQV3LNKX6YLH3KPP5BH3WLB3G", "length": 11460, "nlines": 78, "source_domain": "canadauthayan.ca", "title": "பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரண்டாவது முறையாக கனடா பிரதமராகிறார் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை\nஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது\nஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன் - ராகுலுக்கு நட்டா கேள்வி\nசசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்\nராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை\n* ஒற்றுமைக்காக பணியாற்றுவேன்: துணை அதிபர் கமலா ஹாரிஸ் உறுதி * அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கம் * வேளாண் சட்டங்கள்: 11ஆவது கட்ட பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் இல்லை * நடராஜன்: “அத்தனை கூட்டம் வந்தது எங்களுக்கே ஆச்சரியம்” - தந்தை தங்க���ாஜ்\nபிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரண்டாவது முறையாக கனடா பிரதமராகிறார்\nகனடாவின் 43ஆவது மக்களவை பொதுத் தேர்தலின் முடிவுகள் வெளிவர தொடங்கிய நிலையில், அந்நாட்டின் தேசிய ஊடகமான சிபிசி ஊடகத்தின் கணிப்பின்படி அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரண்டாவது முறையாக பிரதமராக வெல்லக்கூடும் என்ற நிலையில், அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.\nலிப்ரல் கட்சியின் ஆதரவாளர்கள் இதனை விமரிசையாக கொண்டாட தொடங்கியுள்ளனர்.\nநிலப்பரப்பில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடாக விளங்கும் கனடாவில் நடந்த மக்களவை தேர்தல் முடிவுகளை உலகம் உன்னிப்பாக கவனித்துவரும் வேளையில், மீண்டும் ஜஸ்டின் ட்ரூடோ வென்றால் அது சிறுபான்மை ஆட்சியாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nதேர்தல் முடிவுகள், ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு சாதகமாக வருவதை அறிந்தவுடன், மத்திய கனடாவில் அமைந்திருக்கும் ரெஜினாவிலுள்ள கன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் தலைமையகத்தில் இருந்த உற்சாகம் குறைய தொடங்கிவிட்டது.\nஇந்த நாடளுமன்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி அதிக இடங்களை வெல்லும் என்று சில நாட்களுக்கு முன்னர் கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை பியர் ட்ரூடோ 1972ம் ஆண்டு குறைவான வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், இப்போதைய தேர்தல், அப்போதைய வெற்றியை ஒப்பிட்டு பார்க்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption 1972ம் ஆண்டு ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை பியர் ட்ரூடோ\nமுன்னதாக, கனடாவின் புதிய அரசை அமைக்கும் கட்சியை தேர்தெடுப்பதற்காக மக்கள் வாக்களித்த நிலையில், அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி முன்னிலை பெற்றுள்ளதாக ஆரம்ப முன்னணி நிலவரங்கள் காட்டின.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஜஸ்டின் ட்ரூடோவின் லிப்ரல் கட்சியும், ஷீரின் கன்சர்வேட்டிவ் கட்சியும் சுமார் 34% வாக்குகளை பெற்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.\nகன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த ஆண்ட்ரூ ஷீரிடம் இருந்து கடும் போட்டியை ட்ரூடோ எதிர்கொண்டார்.\nநியூ டெமாகிரட்டிக் கட்சியை சேர்ந்த ஜக்மித் சிங், பசுமை கட்சியை சேர்ந்த எலிசபெத் மே மற்றும் புளக் கியூபெக்வா கட்��ியை சேர்ந்த கியூபெக் ஆகியோரும் இந்த தேர்தலில் வெல்ல போட்டியிட்டனர்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇந்த தேர்தலில்தான் கனடாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பெண்கள் போட்டியிட்டனர். ட்ரூடோவின் லிபரல் கட்சி முன்னிலை பெற்றுள்ளதை தொடக்க முடிவுகள் வெளிப்படுத்தியுள்ள நிலையில், லிபரல் கட்சி ஆதரவாளர்கள் மோன்ரியாலில் வெற்றியை கொண்டாட தொடங்கியுள்ளனர்.\nகனடா இதுவரை கண்டிராத மிக நெருக்கமான போட்டி ஏற்பட்டுள்ள இந்த தேர்தலில், லிபரல் அல்லது கன்சர்வேடிவ் கட்சியினர் யார் முன்னேறினாலும் அது ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.\nமுன்னதாக, மற்ற நாடுகளை போன்று கனடிய மக்களும் அரசியல் சார்ந்த கொள்கைகளை அடிப்படையாக கொண்டு தேர்தலில் வாக்களித்தாலும், நாட்டின் முக்கிய பிரச்சனைகளுக்கு தெளிவான தீர்வை முன்வைக்கும் கட்சிக்காக தங்களது முடிவை மாற்றும் போக்கும் மக்களிடையே காணப்படுவதாக வல்லுநர்கள் தெரிவித்தனர்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://estiv2016.com/ta/biomanix-review", "date_download": "2021-01-25T07:05:52Z", "digest": "sha1:WGCR6RUR4UXCEIQ76JMTNQ2VWW7WTSMP", "length": 35314, "nlines": 120, "source_domain": "estiv2016.com", "title": "Biomanix உடன் உண்மையான வெற்றி சாத்தியமா? இது மட்டும்...", "raw_content": "\nஉணவில்குற்றமற்ற தோல்எதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகபாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புசுகாதார பராமரிப்புமுடிசுருள் சிரைதசைகள் உருவாக்கபூச்சிகள்பெரிய ஆண்குறிசக்திபெண்கள் சக்திபுரோஸ்டேட்புகைதூக்கம்குறட்டை விடு குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்க\nBiomanix வழியாக தங்கள் ஆற்றலை அதிகரிக்க வேண்டுமா அது மிகவும் எளிதுதானா\nஉரையாடல் வலிமை அதிகரிப்பு பற்றி இருந்தால், நீங்கள் தவிர்க்க முடியாமல் Biomanix பற்றி Biomanix - ஏன் ஒருவரின் கருத்துக்களைத் தெரிவித்தால், அது தெளிவாகிறது: Biomanix விளைவு மிகவும் ஒளிரும், அதே நேரத்தில் உண்மையில் பாதுகாப்பானது. வலிமை அதிகரிப்புக்கு எப்படி சில தீர்வுகளைச் செய்தால், இந்த வழிகாட்டியில் நாங்கள் உங்களை முன்வைக்கிறோம்.\nஉங்கள் மனைவி, மற்ற பெண்களுடன், அசாதாரணமான உ��ுதியுடன் பெருமை பாராட்ட விரும்புகிறீர்களா\nநீங்கள் எந்த நேரத்திலும் தங்கியிருக்க முடியும் என்று நீடித்த நீண்ட Erektion வேண்டும் நீங்கள் யாருடன் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் நீங்கள் யாருடன் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், உங்கள் உறவினர் அல்லது உங்கள் காதலியை முழுமையாக திருப்தி செய்ய நீங்கள் உடலுறவு கொள்ளும்போது அதிக விடாமுயற்சி வேண்டும் என்று விரும்புகிறீர்களா, உங்கள் உறவினர் அல்லது உங்கள் காதலியை முழுமையாக திருப்தி செய்ய நீங்கள் உடலுறவு கொள்ளும்போது அதிக விடாமுயற்சி வேண்டும் என்று விரும்புகிறீர்களா ஒரு வலுவான, நீண்டகால Erektion வேண்டுமா ஒரு வலுவான, நீண்டகால Erektion வேண்டுமா மற்றும் தொடர்ந்த பின்னரும் நீங்கள் தொடர விரும்புகிறீர்களா மற்றும் தொடர்ந்த பின்னரும் நீங்கள் தொடர விரும்புகிறீர்களா\nநிச்சயமாக, இதை ஒப்புக்கொள்வது அவ்வளவு எளிதல்ல, ஆனால் நீங்கள் இப்போது உண்மைகளை ஒப்புக் கொள்ளவும், வித்தியாசத்தை ஏற்படுத்தவும் முடியும். நிச்சயமாக, நீங்கள் நண்பர்களோடு கூட்டு சேர்ந்தவர்களாக இருப்பதால், அவர்களது கூட்டாளிகளால் வளர்க்கப்படுவதில்லை.\nஆண்கள் பெரும்பான்மைக்கு, இது Cialis, வயக்ரா மற்றும் கோ போன்ற மருந்துகள் பரிந்துரைப்புகளும், நல்ல பணம் கிடைக்கும் மட்டுமே ஒரு பெரிய பிரச்சனை. அவர்கள் சில பொருட்களை ஒரு வாய்ப்பாக தருகிறார்கள், விரும்பிய விளைவுகளை அடையவில்லை, இறுதியில் அவர்கள் அதை முழுமையாக்க அனுமதிக்கிறார்கள்.\nஆனால் இது அவசியம் இல்லை: உண்மையில் உதவிகரமான சிகிச்சைகள் கிடைக்கின்றன என்பதை நாங்கள் உங்களுக்கு நிரூபிப்போம், இதன் மூலம் வலிமை அதிகரிப்பு எளிதில் சாத்தியமாகும். Biomanix என்றால் நாம் உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.\nநீங்கள் Biomanix பற்றி என்ன நினைவில் Biomanix வேண்டும்\nஉற்பத்தி அந்நிறுவனம் Biomanix ஆற்றல் மற்றும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது Erektion sfähigkeit மேம்படுத்த.\nபோலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை. பெரும்பாலான மக்கள் விலையுயர்ந்த போலி தயாரிப்புகளுக்கு பணத்தை வீணாக்குகிறார்கள்.\nநீங்கள் அதிக இலக்குகளை அமைக்கவில்லை என்றால், அவற்றை அவ்வப்போது பயன்படுத்துங்கள். தற்செயலாக, இது பெரிய அபிலாசைகளுக்கு நிரந்தரமாக பயன்படுத்தப்படலாம். விருப்பமான மகிழ்ச்சியான வாங்குவோர் Biomanix தங்கள் முடிவுகளை பற்றி பேச. நீங்கள் அதை வாங்குவதற்கு முன் நீங்கள் என்ன அனுபவிக்க வேண்டும்\nBiomanix தயாரிப்பாளர் புகழ்பெற்றது மற்றும் நீண்ட காலத்திற்கு அதன் தயாரிப்புகளை ஆன்லைனில் விநியோகிப்பதில் உள்ளது - இதன் விளைவாக அது போதுமான அறிவைக் கொண்டுள்ளது. அதன் அருகில் இருக்கும் இயற்கை நிலைத்தன்மையுடன், Biomanix பயன்பாடு பாதுகாப்பாக Biomanix என்று Biomanix.\nஇந்த பரிபூரணத்தின் பொருட்கள் ஒரே ஒரு வேலையை மட்டுமே செய்கின்றன, ஆனால் இது செய்தபின் - அசாதாரணமானதாக மாறிவிடும், ஏனென்றால் பரந்த பெரும்பான்மையான வழங்குனர்கள் பல பிரச்சனைப் பகுதிகளை உள்ளடக்கி, பரந்த நேர்மறையான அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதை அர்த்தப்படுத்துகிறார்கள். இந்த விரும்பத்தகாத விளைவாக, மிக முக்கியமான செயலில் உள்ள முக்கிய பொருட்களின் மிக சிறிய அளவுகள் சேர்க்கப்பட்டுள்ளன, அதனால்தான் இந்த கட்டுரைகள் பயனற்றவையாக இருக்கின்றன.\nகூடுதலாக, Biomanix உற்பத்தி நிறுவனம் ஒரு Biomanix தயாரிப்பு தன்னை விற்கிறது. இது மிகவும் மலிவானது. இது எல்லா சாத்தியக்கூறுகளிலும் Anti Aging Treatment விட மிகவும் உதவியாக இருக்கும்.\nBiomanix இதில் எந்த பொருட்கள் சேர்க்கப்படுகின்றன\nBiomanix பொருட்களின் பார்க்க, இந்த பிரதிநிதிகள் குறிப்பாக வேலைநிறுத்தம்:\nஅந்த உணவுப்பொருட்களில் என்னென்ன தனித்த பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை நீங்கள் புறக்கணித்தால், அத்தகைய பொருட்களின் அளவின் அளவு மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது.\nஅந்த விவரங்கள் மிகவும் திருப்திகரமாக இருக்கின்றன - இந்த விஷயத்தில் நீங்கள் எந்த தவறும் செய்ய முடியாது மற்றும் நம்பிக்கையுடன் ஒரு ஆர்டரைக் கோரலாம்.\nநிறைய விஷயங்களை Biomanix பயன்படுத்தி Biomanix :\nBiomanix & பல பயனர் கருத்துக்களை நமது நெருங்கிய பரிசோதனை படி, நாம் தெளிவாக சேர்க்கும் மதிப்பு சேர்க்கிறது என்று உறுதி:\nஒரு அபாயகரமான மற்றும் விலையுயர்ந்த செயல்பாடு தவிர்க்கப்பட்டுள்ளது\nBiomanix ஒரு உன்னதமான மருந்து இல்லை, எனவே மிகவும் செரிமானம் மற்றும் Biomanix\nநீங்கள் ஒரு மருத்துவர் மற்றும் மருந்தாளரிடம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை\nஇது ஒரு இயற்கை தயாரிப்பு என்பதால், வாங்குவதற்கு மலிவானது மற்றும் கொள்முதல் என்பது சட்டம் மற்றும் மருத்துவ பரிந்துரை இல்லாமல்\nஇது இணையத்தில் ரகசியத்தன்மைக்கு வரும்போது உங்கள் பிரச்சினையை யாரும் அறிந்திருக்க வேண்டும்\nஇப்போது தயாரிப்பு அந்தந்த விளைவை\nகுறிப்பிட்ட விளைபொருட்களின் குறிப்பிட்ட தொடர்பு மூலம், விளைவின் விளைவு இயற்கையாகவே வருகிறது.\nBiomanix போன்ற திறம்பட வலிமை வாய்ந்த சக்தியைக் கொண்ட ஒரு இயற்கை வழிமுறையாக இது Biomanix இது உயிரினத்தில் உயிரியல் இயங்கமைப்புகளுடன் மட்டுமே செயல்படுகிறது.\nஉண்மையில், மனித உடலில் வலிமை மற்றும் Erektion மேம்படுத்துவதற்கான கருவிகளைக் கொண்டிருக்கிறது, மேலும் இது செயல்பாட்டிற்கு Erektion பற்றியது.\nதயாரிப்பாளரின் பொது வலைத்தளத்தில், இந்த விளைவுகள் குறிப்பாக வெளிப்படையானவை:\nஅதே நேரத்தில், டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கிறது, இது ஆண்மையை உருவாக்குகிறது - தசைகள், தன்னுணர்வு, பெண்கள் உலகில் விளைவை - மிகவும் கூர்மையான மற்றும், அதன் மேல், அதிகரித்த உந்துதல்\nசாம்ராஜ்யம் இன்னும் கடுமையானதாகவும், சக்திவாய்ந்ததாகவும் மாறும்\nஇந்த அன்பின் செயல்பாட்டில் மிகவும் அதிகமான சகிப்புத்தன்மை அதிகமானது மற்றும் நீங்கள் செக்ஸ் ஆசை அதிகரிக்கிறது\nஉள்ளடக்கங்களின் ஆதரவுடன், ஆண்குறியின் இரத்த ஓட்டம் தூண்டுகிறது\nஇதன் விளைவாக, இரத்த நாளங்கள் வலுவடைந்து, உடனடியாக விரிவடைந்து, தொடர்ந்து அதிகரித்து வருகின்றன\nதனிப்பட்ட விஷயம் என்னவென்றால் W93 / irkung ஒரு சில மணி நேரம் கழித்து உட்கொண்ட பிறகு மட்டும் அல்ல, நீண்ட காலமாக, வாங்குபவர் எப்பொழுதும் உடலுறவுக்காக தயாராக இருக்கிறார்\nநோக்கம் பொது ஆண் வலிமை வலுப்படுத்தவும் மற்றும் இந்த நேரத்தில் Biomanix அனைத்து வலுவான, நீடித்த & கூடுதலாக நம்பகமான Biomanix வழங்குகிறது என்று குறிப்பாக முக்கியம் வலுப்படுத்தும் அதன்படி.\nஅதிகரித்த ஒட்டுமொத்த செயல்திறன் கூடுதலாக, ஒரு பெரிதாக்கப்பட்ட தயாரிப்பு கூடுதலாக தயாரிப்பு கூடுதலாக தோன்றுகிறது.\nஅது தயாரிப்பு எப்படி இருக்கிறது - ஆனால் கட்டுப்பாடுகள் இல்லாமல் இல்லை. விளைவுகளை தனி முறைகேடுகளுக்கு உட்படுத்துவது என்பது அனைவருக்கும் வெளிப்படையாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் பலவீனமான அல்லது கடுமையானதாக இருக்கலாம்.\nBiomanix நீங்கள் சரியான முடிவு\nகூடுதலாக, ஒரு கேள்வி கேட்க வேண்டும்:\nBiomanix நிச்சயமாக எடை இழப்பு ஒவ்வொரு நுகர்வோர் ஒரு படி Biomanix எடுக்க முடியும். நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் அத��� நிரூபிக்கும்.\nநீங்கள் ஒரு மாத்திரை எடுத்து நேரடியாக அனைத்து சிக்கல்களையும் நேரடியாக தீர்க்க முடியும் என்று சந்தேகிக்கிற வரை, உங்கள் பார்வையை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்.\nஇப்போது யாரும் நம்பகமான Erektion. அதை செய்ய சில பொறுமை எடுக்கும்.\nBiomanix ஒரு குறுக்குவழி கருதப்படுகிறது, ஆனால் அது முதல் படி உதிரி ஒருபோதும்.\nஇறுதியில், நீங்கள் ஒரு நம்பகமான Erektion Biomanix, நீங்கள் Biomanix பெற Biomanix, ஆனால் நீங்கள் அதை கடுமையாகப் பயன்படுத்த வேண்டும். எனவே நீங்கள் விரைவில் முதல் முடிவுகளை எதிர்பார்க்கலாம். இருப்பினும், நீங்கள் ஏற்கனவே வயது வந்தவர்களாக இருந்தால் மட்டுமே நீங்கள் அதை செய்ய வேண்டும்.\n[Prodktname] கிடைக்கும் வரையில் இங்கே வாங்குவதற்கு உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, தயாரிப்பு இயற்கை, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஆரோக்கியமான பொருட்கள் மீது மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. எனவே, இது ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கின்றது.\nபொதுவான கருத்து தெளிவாக உள்ளது: தயாரிப்பு போது எந்த எரிச்சலூட்டும் விளைவுகள் ஏற்படாது.\nBiomanix அசாதாரணமாக சக்தி வாய்ந்ததாக Biomanix, நீங்கள் நேரடியாக பரிந்துரைக்கப்பட்ட பயன்பாட்டில் ஒட்டிக்கொண்டால், இது பாதுகாப்பானது.\nஇந்த காரணத்திற்காக, நீங்கள் நம்பகமான விற்பனையாளர்களிடமிருந்து தயாரிப்புகளை மட்டுமே ஆர்டர் செய்ய வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் - எங்கள் கொள்முதல் ஆலோசனையைப் பின்பற்றவும் - நகல்களை (போலிஸ்) தவிர்க்கவும். துரதிருஷ்டவசமாக, ஒரு பிரத்தியேகமான தயாரிப்பு, குறிப்பாக முதல் பார்வையில் குறைந்த விலையில் காரணி மூலம் ஈர்க்கப்பட்டால், வழக்கமாக சிறிய விளைவைக் கொண்டிருக்கும், மோசமான சூழ்நிலையில், சுகாதார ஆபத்துகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nதெரியாத பக்க விளைவுகள் இல்லை\nBiomanix ஐப் பயன்படுத்துவதற்கு தவிர்க்கமுடியாத எளிதான வழி, உற்பத்தியாளர் உதவிக்குறிப்புகளை Biomanix எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஇந்த காரணத்திற்காக, விளைவு பற்றி கருத்துக்கள் பரிந்துரைக்கப்படவில்லை. நீங்கள் எங்கிருந்தாலும், வழக்கமாக மற்றும் எல்லா இடங்களிலும் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதில் சிரமம் இல்லை என்று உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். எனவே இது Prime Male விட அதிக அர்த்தமுள்ளதாக தெரிகிறது.\nசில முடிவிலா பயனர்களின் அனுபவ தகவல்கள் இது நிரூபிக்கின்றன.\nஉள்ளிட்ட சிற்றேடு மற்றும் இணைக்கப்பட்ட இணையத்தளத்தில், கட்டுரையில் குறிப்பிடத்தக்க மற்றும் இழப்பு இல்லாத முக்கியத்துவத்தை நீங்கள் அறியலாம்.\nஎப்படி குறுகிய கால முடிவு எதிர்பார்க்கப்படுகிறது\nபொதுவாக, Biomanix முதல் பயன்பாடு மற்றும் ஒரு சில நாட்களுக்குள் தன்னை Biomanix, உற்பத்தியாளர் படி, சிறிய முடிவு அடைய முடியும்.\nஆய்வுகள், தயாரிப்பு பெரும்பாலும் நுகர்வோர் உயர் தாக்கத்தை கொண்டிருப்பதாக கூறப்பட்டது, ஆரம்பத்தில் ஒரு குறுகிய காலத்தை மட்டுமே கொண்டது. வழக்கமான பயன்பாடு மூலம், இந்த முடிவுகளை உறுதிப்படுத்துகிறது, அதனால் பயன்பாட்டின் முடிந்த பின்னரும், விளைவுகளை நீளமாகக் கொண்டுள்ளன.\nஒரு சில மாதங்களுக்கு சில வருடங்களுக்கு பிறகு அவர்கள் மீண்டும் கட்டங்களில் மீண்டும் பயன்படுத்தும் மருந்துகளால் பயனர்கள் ஈர்க்கப்படுகிறார்கள்.\nஎனவே, குறுகிய கால முடிவுகளைப் பற்றி பேசும் தனிமைப்படுத்தப்பட்ட அறிக்கைகள் தவிர, பல மாதங்களுக்கு குறைந்தபட்சம் Biomanix ஐ தொடர்ந்து Biomanix. தயவுசெய்து எங்கள் வாடிக்கையாளர் சேவையை மற்ற தகவல்களுக்கு நினைவூட்டவும்.\nBiomanix சோதனை யார் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\nபொதுவாக ஒரு அனுபவம் அறிக்கைகள் மட்டுமே காணப்படுகின்றன, இது நிபந்தனையின்றி தயாரிப்புகளை பரிந்துரைக்கிறது. அதனாலேயே, ஒவ்வொருவரும், பின்னர் நீங்கள் சந்தேகத்திற்குரியவர்களாக இருப்பவர்களிடமும் படிக்கிறீர்கள், ஆனால் அனைத்து கருத்துகளிலும் மிகவும் நன்றியுடையவர்களாக இருக்கிறார்கள்.\nநீங்கள் Biomanix, நீங்கள் உண்மையில் எதையும் மேம்படுத்த எந்த நிலையில் இருக்க தெரிகிறது.\nஎன் தேடலின் போது நான் கண்ட சில உண்மைகள் இங்கே:\nநீங்கள் அறிக்கையைப் பார்த்தால், ஏஜென்ட் அதன் தேவைகளை பூர்த்திசெய்கிறதை நீங்கள் கண்டுபிடிக்கிறீர்கள். இது தெளிவானதல்ல, ஏனென்றால் அத்தகைய ஒரு நேர்மறையான முடிவானது கிட்டத்தட்ட எந்த சக்தியிலும் இல்லை. நான் இன்னும் ஒரு பயனுள்ள மாற்று கண்டுபிடிக்க முடியவில்லை இதுவரை.\nபெரும்பாலான வாடிக்கையாளர்கள் வலிமை அதிகரிப்புக்கு நிலையான வெற்றியைப் பற்றி பேசுகின்றனர்\nபல பயனர்கள் தங்களைத் தாண்டி வளர்ந்தார்கள் மற்றும் வாழ்க்கை முழுவதும் ஒரு முழுமையான புதிய அணுகுமுறையை வளர்த்தனர் (இது அதிகரித்த தன்னம்பிக்கை மற்றும் குறைந்த தடுப்புக்கு காரணமாக அமைந்தது)\nமுன்பு ஒப்பிடுகையில், பாலியல் செயல்திறன் பயன்பாட்டின் முழு காலத்திலும் மேம்பட்டது\nஇது இன்னும் கடுமையாகவும், அதிகமான சகிப்புத்தன்மையும் பதிவாகியுள்ளது - சில நேரங்களில் 30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் - பல சென்டிமீட்டர் பெரியதாக இருக்கும் Erektion\nமொத்தத்தில், பயனர்கள் அதிக ஆண்மையை உணர்ந்தனர், பாலியல் உணர்ச்சி மிகுந்தனர் மற்றும் அவர்களது கூட்டாளியை சிறப்பாக திருப்திப்படுத்த முடியும்\nகுறிப்பாக Biomanix அதை எடுத்து சில மணி நேரம் மட்டுமே வேலை, ஆனால் அந்த கடிகாரம் சுற்றி தன்னிச்சையான செக்ஸ் முடியும்\nBiomanix Erektion திறன் ஒரு மகத்தான முன்னேற்றம் வழிவகுத்தது\nஒரு வருங்கால வாடிக்கையாளர் உங்களை Biomanix முயற்சி விருப்பத்தை தவற கூடாது, என்று Biomanix\nஅதன்படி, ஒரு ஆர்வமுள்ள வாங்குபவர் நீண்ட காலமாக காத்திருக்கவும், இதனால் Biomanix மருந்திற்கான அபாயத்தை அல்லது உற்பத்தி Biomanix கூட அறிவுறுத்தப்படவில்லை. துரதிருஷ்டவசமாக, இது இயற்கையாக பயனுள்ள தயாரிப்புகள் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.\nநாங்கள் கண்டுபிடித்துள்ளோம்: எங்கள் இணைக்கப்பட்ட மூலத்திலிருந்து தயாரிப்புகளை வாங்கி அதை வாங்குவதற்கு முன் ஒரு நியாயமான விலையையும் சட்டப்பூர்வமாக வாங்குவதற்கான வாய்ப்பையும் பெற முயற்சிக்கவும்.\nஒரு சில மாதங்களுக்கு சிகிச்சையை செயல்படுத்த போதுமான சகிப்புத்தன்மை உங்களுக்கு இருக்கிறதா உங்கள் பதிலை இங்கே \"சாத்தியமில்லை,\" கூட முயற்சி செய்யாதிருந்தால், ஆனால் உங்களைக் கடித்துக்கொள்வதோடு துணைக்கு வெற்றி பெறும் போதுமான உந்துதலைக் காணலாம் என நினைக்கிறேன்.\nஉங்கள் பணத்தை வீணாக்காதீர்கள், இங்கே [Porduktname] -ஐ மட்டும் வாங்கவும்.\nநீங்கள் சந்தேகமின்றி இல்லாமல் செய்யக்கூடும் என்று அடிக்கடி செய்த வித்தியாசமான தவறுகளைக் காண்பிப்போம்:\nகேள்விக்கு இடமில்லாமல், எந்த தடையற்ற ஆன்லைன் கடைகள் விலை நிர்ணயிக்கும் போது ஷாப்பிங் தவிர்க்கப்பட வேண்டும்.\nநீங்கள் கஷ்டமான பொருட்களை எதிர்பார்க்கிறீர்கள், இது பயனற்றதாகவும், மோசமான நிலையில் இருப்பதாகவும், சேதமடைந்திருப்பதைக் காணலாம். கூடுதலாக, சலுகைகள் அடிக்கடி பரிந்துரைக்கப்படுகின்றன, இது மோசமான ஆய்வு மோசடியில் வெளிப்படுகிறது.\nஆபத்து இல்லாமல் உங்கள் கஷ்டங்களை நீக்குவதற்கு நீங்கள் விரும்பினால், அசல் உற்பத்தியாளரின் இணையதளத்தில் மட்டுமே தயாரிப்பு வாங்க வேண்டும்.\nவழங்கல் மற்ற ஆதாரங்களை என் ஆராய்ச்சி பிறகு காணப்படவில்லை: இந்த உண்மையான பொருள் அசல் உற்பத்தியாளர் இருந்து மட்டுமே கிடைக்கும்.\nவழங்கல் ஆதாரங்களின் தேடலில் எங்கள் முனை:\nஎங்கள் மதிப்பீட்டில் உள்ள சலுகைகளில் ஒன்றைப் பயன்படுத்தவும். உங்களுக்கான உத்தரவாதத்தை எப்போதும் சரிபார்க்க ஆசிரியர்கள் எப்போதும் முயற்சி செய்கிறார்கள், இதனால் நீங்கள் சிறந்த விலை மற்றும் சரியான விநியோக விதிமுறைகளை ஒழுங்குபடுத்த முடியும்.\n✓ இப்போது Biomanix -ஐ முயற்சிக்கவும்\nBiomanix க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/dindigul/a-woman-in-dindigul-gets-many-kilos-of-briyani-order-for-deepavali-402960.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-25T08:36:59Z", "digest": "sha1:VOXLHR5EMSSDYI7Z7POIPFPXADRRHVS7", "length": 18219, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "குறைந்த விலை, நிறைந்த சுவை.. குவியும் ஆர்டர்.. திண்டுக்கல் பிரியாணியை கிலோ கணக்கில் கிண்டும் பெண் | A woman in Dindigul gets many kilos of Briyani order for Deepavali - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திண்டுக்கல் செய்தி\n\"சின்னம்மா\" வர போகிறார்.. \"அந்த 6 பேர்\".. செம குஷியாமே.. எடப்பாடியாருக்கு எகிறும் டென்ஷன்\nஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட யாரையும் வலியுறுத்தியது இல்லை.. சொல்வது யாரு.. உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்\nராகுலுக்காக திடீரென்று முளைத்த பிளக்ஸ்கள்.. கோர்ட் உத்தரவை காற்றில் பறக்க விட்ட காங்.\nகொரோனா காலத்திலும் தேர்தல் நடத்தி அசத்தல்.. தேர்தல் ஆணையத்திற்கு குடியரசு தலைவர் பாராட்டு\nகட்சியில் இருந்து நீக்கம்.. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நமச்சிவாயம் - அனல் களத்தில் புதுச்சேரி\nரோசு ரோசு ரோசு.. அழகான ரோசு நீ.. உருகும் தர்ஷா குப்தா ரசிகர்கள்\nதிண்டுக்கல்: ஓ��ி பிரியாணிக்காக கொரோனா கவலை இல்லாமல் முண்டியடித்த கூட்டம்- திணறிய பாஜக நிர்வாகிகள்\nதாய்–மகளுடன் பக்கத்து வீட்டு சிறுமியும் நீரில் மூழ்கி பலியான பரிதாபம்\nமுதல்வராக போகிற... ஸ்டாலின் குறித்து பேசிய அதிமுக எம்எல்ஏ பரமசிவம்- திருத்திய திண்டுக்கல் சீனிவாசன்\nவேடசந்தூர் எலக்‌ஷன் ஜூரம்.. அனல் பறக்கும் 'குடகனாறு' அணை அரசியல்\nஅலறிய அம்மாசி.. மண்வெட்டியால் மண்டயை பிளந்த முரளி.. கொஞ்சநேரத்தில் போர்க்களமான டீக்கடை\nகல்யாணம் பண்ணிக்கோனு சதா நச்சரிப்பு.. காதலியை கொலை செய்ததாக இளைஞர் வாக்குமூலம்\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் இந்து அறக்கட்டளைத் துறையில் வேலை\nFinance மின்னணு வாக்காளர் அடையாள அட்டை.. தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்பு அம்சங்கள்..\nSports பாவம் மனுஷன்.. இந்திய அணிக்காக அவ்வளவு செய்தார்.. கோபம் அடைந்த பீல்டிங் கோச்.. ஷாக் பின்னணி\nMovies காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்\nAutomobiles புல்லட் மீது ரொம்ப ஆசை மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nLifestyle ரொம்ப குண்டா இருக்கீங்களா அப்ப உங்க உடல் எடையை குறைக்க இந்த டீயை குடிங்க போதும்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுறைந்த விலை, நிறைந்த சுவை.. குவியும் ஆர்டர்.. திண்டுக்கல் பிரியாணியை கிலோ கணக்கில் கிண்டும் பெண்\nதிண்டுக்கல்: திண்டுக்கல்லில் கொரோனா காலத்திலும் பெண் ஒருவர் நடத்தி வரும் பிரியாணி கடையில் தீபாவளிக்காக ஆர்டர்கள் வந்து குவிகின்றன.\nபிரியாணிக்கு மயங்காதவர்கள் யாரும் உளரோ சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சைவம் முதல் அசைவம் வரை பிரியாணியின் சுவை மாறுபட்டு நாக்கில் சுவை மொட்டுக்களை தன் வசப்படுத்துகின்றன.\nஅந்த வகையில் திண்டுக்கல் பிரியாணிக்கு என ஒரு ரசிகர்கள் கூட்டமே உள்ளது எனலாம். திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் மோகனப்பிரியா. இவர் 25 ஆண்டுகளாக சிறிய அளவில் பிரியாணி கடை நடத்தி வந்தார். இவரது பிரியாணிக்கு பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர்.\nமதுரை, திண்டுக்கல்,தேனி உள்ளிட்ட 9 மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... மழை அடி தூள்\nஇதைத் தொடர்ந்து 4 கடைகளை புதிதாக ஆரம்பித்து நடத்தி வருகிறார். ஆம்பூர் பிரியாணி, வாணியம்பாடி பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி என பல ஊர்களில் விதவிதமாக தயார் செய்யப்படும் பிரியாணிகள் பிரபலம்.\nஅந்த வரிசையில் திண்டுக்கல் பிரியாணியும் உலகம் முழுவதும் பிரபலமாகும். இந்த வகை பிரியாணி சீரக சம்பா அரிசியில் தயார் செய்யப்படுகிறது. செம்மறி ஆடு, வெள்ளாட்டின் கறியை கொண்டு தயார் செய்யப்படும் இந்த பிரியாணிக்கு மக்களின் நாக்கு அடிமையாகிவிட்டது. அதற்கு காரணம் இதில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள்.\nபிரியாணியை சிறப்பாக செய்து தருபவர்களுக்கு சிறந்த ஆதரவை திண்டுக்கல் மக்கள் தொடர்ந்து தந்து வந்திருக்கிறார்கள். அப்படித்தான் மோகன பிரியா செய்யும் பிரியாணிக்கும் மக்கள் அமோக ஆதரவை தருகிறார்கள். 1995ஆம் ஆண்டு சிறிய கடையாக தொடங்கிய இவருக்கு தற்போது தீபாவளிக்காக ஆர்டர்கள் குவிகின்றன.\nஇது வரை 350 கிலோ பிரியாணிக்கு ஆர்டர்கள் குவிந்து விட்டன. ஒரு படி பிரியாணியின் விலை ரூ 2800க்கு விற்கப்படுகிறது. ஆனால் மோகன பிரியாவோ ஒரு கிலோ பிரியாணியை ரூ 2200-க்கு விற்பனை செய்கிறார். காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பதை உணர்த்துகிறது.\nதிண்டுக்கல் இளம் பெண் சாவில் திடீர் திருப்பம்.. காதலன் கைது.. நண்பனும் சிக்கினார்\nமொத்த திண்டுக்கல்லையும்.. ஒத்த வார்த்தையால் \"பூட்டி\" விட்ட சீனிவாசன்.. என்னா பேச்சு.. பயங்கரம்\nரேஷன் கடை டூ டாஸ்மாக்.. 2500 ரூபா எப்படியும் அரசு கஜானாவுக்கு வந்துடும்.. திண்டுக்கல்லார் மகிழ்ச்சி\nதிருக்குறள்- திருவள்ளுவர்- அவ்வையார்.. ரொம்ப கன்பியூஸ் ஆகிட்டாரோ திண்டுக்கல் சீனிவாசன் புது சர்ச்சை\nபொங்கல் பரிசுத் தொகுப்பில் 100 கிராம் ஆவின் நெய்.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவிப்பு\n\"அல்லேலுயா\".. பிணத்துடன் பூட்டிய வீட்டிற்குள் ஜெபம்.. மொத்தம் 20 நாள்.. அலறி அடித்து ஓடிய போலீஸ்\nமீண்டும் உயிர்தெழுவார்.. இறந்த பெண் காவலரின் உடலுடன் 20 நாட்களாக பூட்டிய வீட்டில்.. திண்டுக்கல் ஷாக்\nஎன்னாது.. இயேசுநாதரை கோட்சே சுட்டுட்டாரா.. \"குண்டை\"ப் போட்ட திண்டுக்கல் சீனிவாசன்\nமொத்தம் 16 காலியிடங்கள்.. திண்டுக்கல் மாவட்டத்தில் பணி.. ரூ 15 ஆயிரம் சம்பளம்\nகொடைக்கானலுக்கு உருவானது இன்னொரு பாதை.. 40 கிமீ சுற்றி செல்ல தேவையில்லை.. அற்புதமான அடுக்கம் ��ாதை\nவாட்ஸ் அப்பை விட சூப்பர் செயலி, அதிரவைத்த துப்பாக்கிச் சூடு-திண்டுக்கல் மாவட்டத்தின் 2020-ன் டாப் 10\nகட்டணம் பெற்றும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தாத 10 பள்ளிகள் மீது நடவடிக்கை: செங்கோட்டையன்\nகமல் மீட்டிங்கில் செம்ம அடி.. திண்டுக்கல்லையே தெறிக்கவிட்ட மக்கள் நீதி மய்ய பிரச்சாரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2009/10/blog-post_866.html", "date_download": "2021-01-25T07:48:22Z", "digest": "sha1:UPUU4WCP2CEXTPWJKFMBHHT3TFQHBTXF", "length": 2389, "nlines": 42, "source_domain": "www.lalpetexpress.com", "title": "கடலூர் மாவட்ட கல்வித்துறை ஏற்பாடு செய்யும் சிறப்பு பயிற்சி! - Lalpet Express", "raw_content": "\nகடலூர் மாவட்ட கல்வித்துறை ஏற்பாடு செய்யும் சிறப்பு பயிற்சி\nஅக். 01, 2009 பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ\nTags: ஏற்பாடு கடலூர் கல்வித்துறை சிறப்பு பயிற்சி\n24-1-2021 முதல் 31-1-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nகடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகிகள் தேர்வு\nலால்பேட்டையின் முதல் காவலர் அப்துல் ஹமீது\nலால்பேட்டை சுலைமான் சேட் வீதி சமணன் மவ்லவி அப்துஸ் ஸமீவு மறைவு\nM.K இம்தியாஜ் அஹமது - ரிஸ்வானா பேகம் திருமணம்\nலால்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2016/07/10.html", "date_download": "2021-01-25T08:32:56Z", "digest": "sha1:C5CLT3JGSP5NC5A6TLUCO224OUOMO6VD", "length": 16002, "nlines": 259, "source_domain": "www.ttamil.com", "title": "பிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள் ~ Theebam.com", "raw_content": "\nபிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள்\nபொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. வைக்கக் கூடாது மட்டும் அல்ல, வைக்கவேக் கூடாது என்றும் சொல்லலாம்.\nஅது போன்ற பொருட்களின் பட்டியலை பார்க்கலாம்.\nவெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். பாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தையும் நான் வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்த பிறகு அதனை காற்றோட்டமாக வைக்க வேண்டும்.\nபூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது பூரணம் பிடிக்க ஆரம்பித்துவிடும். அதனை காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்ட��ம். பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து வைக்கலாம்.\nஉருளைக் கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதுபோலவே அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது. உருளைக் கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பாலீதீன் பையில் வைக்கக் கூடாது.\nஉலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான். ஆனால், நாம் இப்போது கடைகளில் வாங்கப்படும் தேன், சுமை மற்றும் பலவற்றுக்காக பல வித பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. எனினும், தேனை பிரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடாது.\nவாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும். எனவே வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.\nபூசணிக்காயை நன்கு காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும்.\nகடையில் இருந்து முழுதாக வாங்கி வந்த மெலாம்பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால், மெலாம் பழத்தில் இருக்கும் சில சத்துக்களை பழம் இழந்து விடுகிறது. ஆனால், நறுக்கிய மெலாம்பழத்தை டப்பாவிலோ பாலிதீன் பையிலோ போட்டு பிரிட்ஜில் வைக்கலாம்.\nஇதேப்போல, அன்னாசி, கிவி பழம், பிலம் பழம், மாங்காய் போன்றவற்றையும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.\nஅட (f)பிரிஷ் இலில இப்படியும் விஷயமோ>\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:68- - தமிழ் இணைய சஞ்சிகை [ஆனி ,2016]\nகுழந்தைகள் பயத்துக்கு காரணம் ……….\n‘’விஜய் 60’’ படத்திற்காக புது முயற்சி\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:08\nபிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள்\nகமல்ஹாசனின் 2 படங்கள் இந்த வருடம் வெளியாகின்றன\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [சேலம்]போலாகுமா\n\"தமிழர் சமயமும் அதன் வரலா���ும்[ஒரு அலசல்]\"/பகுதி:07\nமலேசிய ''மலே '' மொழியிலும் ''கபாலி ''\nதமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:06\nஓம் சீரடி சாய் பாபா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]''/பகுதி:05\n''அவுஸ் ''ஆசையில் சிலோன் அகதிகள்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" வரலாற்றில் முதல் முதல் புத்தாண்டு மார்ச் மாதத்த...\nதிரையில் -வந்ததும் ,வர இருப்பதுவும்....\nஜனவரி 2021 வந்த திரைப்படங்கள் படம்: புலிக்குத்தி பாண்டி. நடிகர்கள்:விக்ரம்பிரபு , லட்சுமிமேனன் , நாசர் , ரேகா. இயக்கம்:...\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" இன்றைக்கு எமக்கு கிடைக்கும் மிக மிகத் தொன்மையா...\nகலைத்துறையில் கடுமையான உழைப்பாளி -ஆர்.எஸ்.மனோகர்'\nஇரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (:சூன் 29, 1925 - சனவரி 10, 2006) பழம்பெரும் நாடக , திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [உடுப்பிட்டி]போலாகுமா\nஉடுப்பிட்டி [ Udupiddy] உடுப்பிட்டி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஊர். இதன் எல்லைகளாக கிழக்கே வல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/eicher/eicher-380-super-di-24413/28077/", "date_download": "2021-01-25T07:43:20Z", "digest": "sha1:S5XO2WGLCWDKOTRICG472TKZ4KJX4RXH", "length": 27343, "nlines": 247, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது ஐச்சர் 380 டிராக்டர், 2013 மாதிரி (டி.ஜே.என்28077) விற்பனைக்கு ஜான்சி, உத்தரபிரதேசம் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப��பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் ஐச்சர் 380 @ ரூ 2,80,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2013, ஜான்சி உத்தரபிரதேசம் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nநியூ ஹாலந்து 3230 NX\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 DI-MS\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த ஐச்சர் 380\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI தோஸ்த்\nபார்ம் ட்ராக் சாம்பியன் பிளஸ்\nமாஸ்ஸி பெர்குசன் 7250 பவர் அப்\nஇந்தோ பண்ணை 3035 DI\nபார்ம் ட்ராக் 60 கிளாசிக் புரோ வால்யூமேக்ஸ்\nசோனாலிகா DI 32 RX\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக��கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/mahindra/475-di-25347/29242/", "date_download": "2021-01-25T08:24:17Z", "digest": "sha1:DPAV7IHFAIO47IK75JU7XT2ZL26COY7Q", "length": 27175, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மஹிந்திரா 475 DI டிராக்டர், 2013 மாதிரி (டி.ஜே.என்29242) விற்பனைக்கு டேராடூன், உத்தரகண்ட் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மஹிந்திரா 475 DI\nவிற்பனையாளர் பெயர் Sunil vermak\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nமஹிந்திரா 475 DI விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மஹிந்திரா 475 DI @ ரூ 3,00,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2013, டேராடூன் உத்தரகண்ட் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nபார்ம் ட்ராக் 60 EPI T20\nஉதம் சிங் நகர், உத்தரகண்ட்\nபயன்படுத்திய அனைத்து ���ிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மஹிந்திரா 475 DI\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI டோனர்\nநியூ ஹாலந்து 3037 NX\nநியூ ஹாலந்து 3600 Tx ஹெரிடேஜ் எடிஷன்\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமேக்ஸ் 4050 E\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/mahindra/mahindra-275-di-tu-28636/33275/", "date_download": "2021-01-25T08:18:21Z", "digest": "sha1:KTTUPP7G2P7W7RUOTTXKIDVURKOADP6O", "length": 27510, "nlines": 247, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மஹிந்திரா 275 DI TU டிராக்டர், 2008 மாதிரி (டி.ஜே.என்33275) விற்பனைக்கு முஸாபர்நகர், உத்தரபிரதேசம் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மஹிந்திரா 275 DI TU\nவிற்பனையாளர் பெயர் Muhammad Shahjan Ansari\nமஹிந்திரா 275 DI TU\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nமஹிந்திரா 275 DI TU விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மஹிந்திரா 275 DI TU @ ரூ 1,80,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2008, முஸாபர்நகர் உத்தரபிரதேசம் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nநியூ ஹாலந்து 3230 NX\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 DI-MS\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மஹிந்திரா 275 DI TU\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI சூப்பர் பிளஸ்\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI தோஸ்த்\nமஹிந்திரா 575 எஸ்பி பிளஸ்\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-25T08:21:45Z", "digest": "sha1:WG66EP7OAZWUY47H5U3EFCZXTX7QSJPG", "length": 6331, "nlines": 112, "source_domain": "globaltamilnews.net", "title": "சந்திக்கின்றனர் Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பு – அலிஸ் வெல்ஸ் நாளை சந்திப்பு\nஅமெரிக்க பதில் துணை ராஜாங்கச் செயலாளர் அலிஸ் வெல்ஸ்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாப்பிலவு போராட்ட மக்களின் பிரதிநிதிகள் நாளை பிரதமரை சந்திக்கின்றனர்\nராணுவம் மற்றும் விமானப்படையினர் கையகப்படுத்தியுள்ள தமது...\nஊடகவியலாளர் பிரகீத்தை நினைவு கூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம்\nஇலங்கை கடற்பரப்புக்குள் வந்த இந்திய மீனவருக்கு கொரோனா தொற்று January 25, 2021\nபெண்ணிடம் சங்கிலியை பறித்து விற்று 100,000 ரூபாய்க்கு அலைபேசிகள் வாங்கிய இளைஞர் January 25, 2021\nகிராமங்களின் ஓசைகள் – வாசனைகளுக்கு இனிமேல் சட்டப் பாதுகாப்பு January 24, 2021\nஇனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/bollywood-news-updates-in-tamil/relative-film-stars-who-attended-ranas-wedding-function-120081100051_1.html", "date_download": "2021-01-25T08:17:55Z", "digest": "sha1:4RZMWPFQE447KJIB5TPJEPL3TRMRCD5H", "length": 10261, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "ராணா கல்யாணத்தில் பங்கேற்ற உறவுக்கார திரை நட்சத்திரங்கள் - யார் யாருன்னு பாருங்க! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nராணா கல்யாணத்தில் பங்கேற்ற உறவுக்கார திரை நட்சத்திரங்கள் - யார் யாருன்னு பாருங்க\nநடிகர் ராணா - மிஹிகா பஜாஜ் திருமணம் கடந்த 8ம் தேதி அவருக்கு சொந்தமான ராமநாயுடு ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் வெறும் 30 பேர் கொண்ட உறவினர்கள் மட்டுமே பங்கேற்கவுள்ளதாக ராணாவின் தந்தை ஏற்கனவே கூறிவிட்டார். அந்தவகையில் உறவுக்கார திரைப்பிரபலங்கள் சமந்தா - நாகசைதன்யா உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே பங்கேற்றனர். இதோ அந்த புகைப்படங்கள்.\nராணா - மிஹிகா பஜாஜ் திருமணம்\nராணா - மிஹிகா பஜாஜ் திருமணம்\nராணா - மிஹிகா பஜாஜ் திருமணம்\nராணா - மிஹிகா பஜாஜ் திருமணம்\nராணா - மிஹிகா பஜாஜ் திருமணம்\nநடிகர் ராணா கல்யாணத்தில் அழகு தேவதையாக சமந்தா - சுற்றி வளைத்த போட்டோ கிராஃபர்\nநடிகர் ராணா - மிஹிகா பஜாஜ் திருமண புகைப்படங்கள்\nகளைகட்டும் கல்யாணம்... வருங்கால மனைவியுடன் ராணா வெளியிட்ட புகைப்படம்\nகோவிட்19 டெஸ்ட், ஆங்காங்கே சானிடைசர் - சிக்கலில் சிக்கிய ராணா திருமணம்\nநடிகர் ராணாவின் திருமண சடங்கு புகைப்படங்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-25T06:16:33Z", "digest": "sha1:RNGRHWLMSWDOECAZQYSOS7CIJ4ECJLO4", "length": 5484, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "குப்பைகள் |", "raw_content": "\nநேதாஜி நாட்டின் வீரத்துக்கு உந்து சக்தி\nஉலகை சூழ்ந்த பெரும் ஆபத்தில் தேசத்தை காத்திருக்கின்றார் மோடி,\nமிக பெரிய ஆபத்து ஏற்படுத்தும் விண்வெளி குப்பை\nரஷியா, அமெரிக்கா, இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் ஆய்வு பணிக்காக செயற்கை கோள்கள் மற்றும் ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்புகின்றன. இந்த செயற்கை கோள்கள் தங்களது ஆயுட் காலம் முடிந்ததும் செயல் இழந்து ஏலேக்ட்ரோனிக் ......[Read More…]\nOctober,27,10, —\t—\t5 ஆயிரத்து, 500 டன், அனுப்பப்பட்ட, எடையுள்ள, குப்பைகள், கோள்கள், செயற்கை, செயற்கை கோள்கள், தங்களது ஆயுட் காலம், முடிந்ததும், விண்வெளி குப்பை, விண்வெளிக்கு\nஉலகை சூழ்ந்த பெரும் ஆபத்தில் தேசத்தை க� ...\nஇந்தியா உலகரங்கில் தனி முத்திரையினை வல்லரசு நாடுகளுக்கு இணையாக பதித்து வல்லரசு என நிமிர்ந்து நிற்கின்றது ஆம், கொரோனாவிற்கு தடுப்பூசி என வெகுசில வல்லரசுகளே தயாரித்திருக்கின்றன. சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய இந்த மூன்று நாடுகளிடம் மட்டுமே கொரொனாவுக்கான தடுப்பூசி உண்டு அந்தவரிசையில் ...\nகர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது\nமுதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை ...\nகருவேல் இலையின் மருத்துவக் குணம்\nகருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து ...\nDown Syndrome என்றால் என்ன அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா \nகண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88?page=1", "date_download": "2021-01-25T08:34:45Z", "digest": "sha1:RO2AHPDZVVXR5TNUMLTOFBLNH2TRI3XM", "length": 2962, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மது���ானக்கடை", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமதுபானக்கடைகளை மூட வலியுறுத்தி த...\nPT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன் - நேர்காணலில் முதல்வர் விளக்கம்\nPT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்\nகண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்\nதிரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/vishal-adores-anisha-alla-reddy-057882.html", "date_download": "2021-01-25T07:25:45Z", "digest": "sha1:CEW6NHSWSDQXKXOJ2AQB2YLI2CV7EFWH", "length": 15848, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நான் 'லவ் யூ' சொன்னதும் அனிஷா ஓகே சொல்லவில்லை: விஷால் | Vishal adores Anisha Alla Reddy - Tamil Filmibeat", "raw_content": "\nஇசையமைப்பாளர் சித்தார்த் விபின் திடீர் திருமணம்\n50 min ago ஆரியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆட்டோ ஷங்கர் பட ஹீரோ\n1 hr ago இசையமைப்பாளர் மற்றும் நடிகரான சித்தார்த் விபின் திடீர் திருமணம்.. தீயாய் பரவும் போட்டோஸ்\n1 hr ago ஸ்லீவ்லெஸ் ஷர்ட்டில் செம க்யூட்டா போஸ்.. வர்ணிக்கும் ரசிகர்கள் \n1 hr ago விஜய் சேதுபதியிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற குட்டி பவானி..\nFinance வெறும் 1 டாலருக்கு கூகிள், ஆப்பிள் பங்குகளை வாங்கலாம்.இந்திய முதலீட்டாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.\nSports கோலி என்கிட்ட கோப்பையை கொடுத்ததும் கண் கலங்கிட்டேன்... நடராஜன் நெகிழ்ச்சி\nAutomobiles புல்லட் மீது ரொம்ப ஆசை மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nNews உங்கள் தொகுதியில் ஸ்டாலின்... திமுகவின் புதிய பிரச்சார முழக்கம்... 29-ம் தேதி முதல் சுற்றுப்பயணம்..\nLifestyle ரொம்ப குண்டா இருக்கீங்களா அப்ப உங்க உடல் எடையை குறைக்க இந்த டீயை குடிங்க போதும்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான் 'லவ் யூ' சொன்னதும் அனிஷா ஓகே சொல்லவில்லை: விஷால்\nஅர்ஜுன் ��ெட்டி பட நடிகையை மணக்கும் விஷால்- வீடியோ\nசென்னை: அனிஷாவும், விஷாலும் எங்கு சந்தித்து காதல் ஏற்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.\nநடிகர் விஷால் ஹைதராபாத்தை சேர்ந்த அனிஷா ரெட்டியை திருமணம் செய்ய உள்ளார். இந்த மாத இறுதியில் ஹைதராபாத்தில் அவர்களின் நிச்சயதார்த்தம் நடக்கும் என்று கூறப்படுகிறது.\nஇந்நிலையில் அனிஷாவுடன் காதல் ஏற்பட்டது குறித்து விஷால் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,\nநான் நடித்து வரும் அயோக்யா படத்தின் ஷூட்டிங் விசாகப்பட்டினத்தில் நடந்தது. அப்பொழுது என்னை சந்திக்க சிலர் வந்தார்கள். அதில் அனிஷாவும் ஒருவர். பெண்கள் சேர்ந்து மைக்கேல் என்ற ஆங்கில படத்தை தயாரிப்பதாகவும், அதில் அனிஷா ஹீரோயினாக நடிப்பதாகவும், அபூர்வா இயக்குகிறார் என்றும் என்னிடம் கூறினார்கள்.\nவிவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் அந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் என்பதை தெரிந்து கொண்டேன். கதையும் விவசாயத்தை மையமாக கொண்டுள்ளது. இதனால் அவர்களின் படத்தை நான் வெளியிடுகிறேன் என்று வாக்குறுதி அளித்தேன். அந்த சந்திப்பில் தான் அனிஷா எனக்கு பழக்கமானார்.\nஅனிஷாவை பார்த்ததுமே பிடித்துவிட்டது. அவரை கடவுள் எனக்காக அனுப்பி வைத்துள்ளது போன்று உணர்ந்தேன். முதலில் நட்பாக பழகினோம். பின்னர் அந்த நட்பு காதலானது. நான் தான் காதலை முதலில் வெளிப்படுத்தினேன். நான் காதலை சொன்னவுடன் அனிஷா சம்மதம் தெரிவிக்கவில்லை. சில நாட்கள் கழித்தே ஓகே சொன்னார்.\nதிருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்க அனிஷாவுக்கு தடை விதிக்க மாட்டேன். நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகே திருமணம் என்றேன். அது வரை காத்திருக்கிறேன் என்றார் அனிஷா என விஷால் தெரிவித்துள்ளார்.\nஓடிடி இல்லை, தியேட்டர்தானாம்.. அடுத்த மாதம் ரிலீஸ் ஆகிறது விஷாலின் சக்ரா.. படக்குழு தகவல்\nகுறும்பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் விஷால்\nஷூட்டிங்கில் விபத்து.. ஆக்‌ஷன் காட்சியில் நடித்தபோது நடிகர் ஆர்யா காயம்.. படக்குழு அதிர்ச்சி\nஇந்தா இவரும் வர்றாராமே.. சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார் விஷால்\nவிஷால் திருமணம் ரத்து.. நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு தொழிலதிபருடன் கல்யாணம்\nஆர்யா, விஷால் இணையும் எனிமி.. டைட்டிலே செம மாஸா இருக்கே\nபாலாவின் அவன் இவன்.. இன்னும் தீராத அந்தப் பிரச்னை.. ஷூட்டிங்கிற்கு திடீர் லீவு போட்ட விஷால்\nநடிகர் விஷால் படத்தில் நடிக்கிறேனா.. அதுல உண்மையில்லை.. பிரபல முன்னாள் ஹீரோயின் திடீர் மறுப்பு\nஅடுத்தப் படத்துக்கு ரெடியான விஷால்.. மிருணாளினி ரவி ஹீரோயின்.. நண்பருக்கு எதிரியாகும் ஆர்யா\nசென்னையில் 'சக்ரா' கடைசிக்கட்ட ஷூட்டிங்.. சஸ்பென்ஸ் நடிகையுடன் ஹீரோ விஷால் நடிக்கும் காட்சிகள்\nவிஷாலின் ’சக்ரா’ படத்தை ஒடிடி நிறுவனத்திற்கு விற்பனை செய்ய உயர்நீதிமன்றம் அதிரடி தடை\nதிட்டமிட்டபடி ஒடிடியில் வெளியாகுமா சக்ரா நடிகர் விஷாலுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசினிமா இவரது விரல் நுனியில்.. 1931 - 2021 வரை வெளியான படங்களின் தகவல் களஞ்சியம் ஜானகிராமன் பேட்டி\nபாலாஜி முருகதாஸுக்கு என்னவொரு வரவேற்பு பாருங்க.. மேள தாளத்துடன்.. மரண குத்தாட்டம்.. பக்கா மாஸ்\nஜாமீன் கிடைச்சு 2 நாளாச்சு.. 140 நாளுக்குப் பிறகு சிறையில் இருந்து வர காத்திருக்கும் ராகிணி திவேதி\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sc-directs-dam-999-director-meet-tn-chief-secretary-aid0174.html", "date_download": "2021-01-25T07:17:35Z", "digest": "sha1:HYNWOWGTPMSYSEA3NYBTASTYRJUDZIUE", "length": 15047, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமிழக தலைமைச் செயலாளரிடம் விளக்கம் அளிக்க டேம் 999 இயக்குநருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு | SC directs DAM 999 director to meet TN chief secretary | தமிழக தலைமைச் செயலாளரிடம் விளக்கம் அளிக்க டேம் 999 இயக்குநருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு - Tamil Filmibeat", "raw_content": "\nஇசையமைப்பாளர் சித்தார்த் விபின் திடீர் திருமணம்\n42 min ago ஆரியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆட்டோ ஷங்கர் பட ஹீரோ\n54 min ago இசையமைப்பாளர் மற்றும் நடிகரான சித்தார்த் விபின் திடீர் திருமணம்.. தீயாய் பரவும் போட்டோஸ்\n1 hr ago ஸ்லீவ்லெஸ் ஷர்ட்டில் செம க்யூட்டா போஸ்.. வர்ணிக்கும் ரசிகர்கள் \n1 hr ago விஜய் சேதுபதியிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற குட்டி பவானி..\nFinance வெறும் 1 டாலருக்கு கூகிள், ஆப்பிள் பங்குகளை வாங்கலாம்.இந்திய முதலீட்டாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.\nAutomobiles புல்லட் மீது ரொம்ப ஆசை மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nNews உங்கள் தொகுதியில் ஸ்டாலின்... திமுகவின் புதிய பிரச்சார முழக்கம்... 29-ம் தேதி முதல் சுற்றுப்பயணம்..\nLifestyle ரொம்ப குண்டா இருக்கீங்களா அப்ப உங்க உடல் எடையை குறைக்க இந்த டீயை குடிங்க போதும்...\nSports நம்ம தோனியா இது.. கொஞ்ச நாளில் ஐபிஎல்லை வச்சுக்கிட்டு.. என்ன இப்படி களம் இறங்கிட்டாரு..வைரல் வீடியோ\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக தலைமைச் செயலாளரிடம் விளக்கம் அளிக்க டேம் 999 இயக்குநருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nடெல்லி: டேம் 999 படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்து திரைப்படத்தின் இயக்குநர் சோகன் ராய் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏன் இந்தப் படத்தைத் தடை செய்யக் கூடாது என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்குமாறு சோஹன் ராய்க்கு உத்தரவிட்டனர்.\nமுல்லைப் பெரியாறு அணையை மையப்படுத்தி டேம் 999 என்ற பெயரில் கேரளாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரியான சோஹன் ராய் என்பவர் படம் எடுத்துள்ளார். இந்தப் படத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.\nஇதையடுத்து படத்தைத் திரையிட மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்தனர். மேலும் தமிழக அரசும் படத்தைத் திரையிட தடை விதித்தது. இதை எதிர்த்து சோஹன் ராய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தப் படத்தை ஏன் தடை செய்யக் கூடாது என்பது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்குமாறு சோஹன் ராய்க்கு உத்தரவிட்டனர்.\nமேலும் இந்தப் படத்தை ஏன் வெளியிடக் கூடாது என்பது குறித்து தமிழக அரசும் தனது விளக்கத்தை வருகிற 16ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nதமிழகத்திலிருந்து விரட்டப்பட்ட டேம் 999-க்கு ஜகார்த்தா விழாவில் 3 டம்மி விருதுகள்\nவிஸ்வரூபம் தடையை நீக்கிய ஜெ. அரசு என் படத்தை ஏன் கண்டுக்கல: டேம் 999 இயக்குனர்\nடேம் 999 தடை குறித்த ஆளுநர் உரைக்கு தவ்ஹீத் ஜமாத் வரவேற்பு\nடேம் 999 படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதி இல்லை - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்\n'ஆஸ்கர் நிலநடுக்கத்தில்' உடைந்தது 'டேம் 999'\nமுல்லைப் பெரியாறு விவகாரம்: வினய்யுடன் நடிக்க அஞ்சலி மறுப்பு\nதமிழர்களுக்கும், தமிழக மக்களுக்கும் தமிழனாகிய நான் கடமைப்பட்டுள்ளேன்- ஏ.ஆர்.ரஹ்மான்\nடேம் 999 படத்தின் ஒரு பாடலுக்காவது ஆஸ்கர் விருது கிடைக்க கடவுளை வேண்டுகிறேன்-ஏ.ஆர்.ரஹ்மான்\nதமிழ்நாட்டில் `டேம் 999' படத்துக்கு 6 மாதம் தடை நீடிப்பு\nடிச 18-ம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் உண்ணாவிரதம்... டேம் 999 இயக்குநரின் அடுத்த ட்ராமா\nதடையை நீக்குங்கள்- உள்துறைச் செயலாளரிடம் டேம் 999 இயக்குநர் நேரில் கோரிக்கை\nடேம் 999 படத்தில் பென்னிகுயிக்கை ஊழல்வாதியாக சித்தரித்தது நன்றி கெட்ட செயல்- தங்கர்பச்சான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசினிமா இவரது விரல் நுனியில்.. 1931 - 2021 வரை வெளியான படங்களின் தகவல் களஞ்சியம் ஜானகிராமன் பேட்டி\nபண்ண டேமேஜ் போதாதா.. மறுபடியும் முதல்ல இருந்தா.. பிக்பாஸ் மறு ஒளிபரப்பை பங்கமாக்கும் ஃபேன்ஸ்\nதொடமுடியாதாம்.. மொத்தத்தையும் திறந்து காட்டி இப்படி நிக்கிறாரே.. இணையத்தை சூடாக்கும் டெமி ரோஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/kollywood-uncut-on-pudhuyugamtv-199791.html", "date_download": "2021-01-25T07:28:42Z", "digest": "sha1:EUNKBXE42KOBE54GWQRTH6AFHO33ERMX", "length": 14291, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "புதுயுகம் டிவியில் கோலிவுட் அன்கட் | Kollywood UnCut on PudhuYugamTV - Tamil Filmibeat", "raw_content": "\nஇசையமைப்பாளர் சித்தார்த் விபின் திடீர் திருமணம்\n1 min ago காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்\n53 min ago ஆரியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆட்டோ ஷங்கர் பட ஹீரோ\n1 hr ago இசையமைப்பாளர் மற்றும் நடிகரான சித்தார்த் விபின் திடீர் திருமணம்.. தீயாய் பரவும் போட்டோஸ்\n1 hr ago ஸ்லீவ்லெஸ் ஷர்ட்டில் செம க்யூட்டா போஸ்.. வர்ணிக்கும் ரசிகர்கள் \nNews 'நாம ஜெயிப்பதைவிட பாஜக தோற்பதே முக்கியம்' - மேற்குவங்கத்தின் சதுரங்க அரசியல்\nFinance வெறும் 1 டாலருக்கு கூகிள், ஆப்பிள் பங்குகளை வாங்கலாம்.இந்திய முதலீட்டாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.\nSports கோலி என்கிட்ட கோப்பையை கொடுத்ததும் கண் கலங்கிட்டேன்... நடராஜன் நெகிழ்ச்சி\nAutomobiles புல்லட் மீது ரொம்ப ஆசை மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nLifestyle ரொம்ப குண்டா இருக்கீங்களா அப்ப உங்க உடல் எடையை குறைக்க இந்த டீயை குடிங்க போதும்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுயுகம் டிவியில் கோலிவுட் அன்கட்\nபுதுயுகம் தொலைக்காட்சியில் சினிமா பற்றிய புத்தம் புதிய நிகழ்ச்சி ஒன்று ஒளிபாகிறது.\nஊடகங்களில் சினிமா பற்றி இல்லாமல் செய்தியே இல்லை. திரைப்படங்கள், நடிகர், நடிகையர்கள், கிசுகிசுக்கள், என பல தகவல்கள் இடம் பெறுகின்றன.\nநாளிதழ்கள், வார இதழ்கள், இணையதளங்களில் சினிமாவிற்காகவே குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்படுகிறது.\nஅதேபோல தொலைக்காட்சிகளிலும் திரைப்படம் பற்றிய செய்திகள் இடம் பெறுவது முக்கிய அம்சமாகிவிட்டது.\nபுதுயுகம் டிவியில் கோலிவுட் அன்கட் என்ற புதிய சினிமா நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இது முற்றிலும் தமிழ் சினிமா பற்றிய ஒரு சுவையான நிகழ்ச்சி.\nஅரை மணி நேர நிகழ்ச்சியில் தமிழ் சினிமா பற்றிய செய்திகள், விவரமான பேட்டிகள், இசைத்தட்டு வெளியீடு, பத்திரிக்கையாளர் சந்திப்பு இடம் பெறுகிறது.\nதிரைப்படங்கள் தொடர்புடைய மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் என தமிழ் சினிமா உலகத்தின் பக்கங்களை ரசிகர்களுக்கு தெரிவிக்கிறது.\nநேயர்களின் விருப்பமான சினிமா பிரபலங்களைப்பற்றிய அனைத்து விஷயங்களுடன் உங்கள் வீடு தேடி வரும் ஒரு தகவல் களஞ்சியம்.\nதிங்கள் முத��் வெள்ளி வரை மாலை 5.30 மணிக்கு புது யுகம்\nலாக்டவுனால் வேலை இழப்பு.. டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி மின் விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை\nகண்மணி அன்போடு காதலன்.. கணவருடன் அறந்தாங்கி நிஷா அலப்பறை\nமுத்து குளிக்க வாரியளா..மூச்சை அடக்க வாரியளா ஆச்சி பிறந்த நாள்\nஜீ தமிழின் புதிய முயற்சி.. இசைக்கொண்டாட்டம்.. 25 மணிநேர நேரலை \nநாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளை தொடங்கலாம்.. நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது தமிழக அரசு\nமக்களை உற்சாகப்படுத்த கேம் ஷோ.. ஜி டிவியின் புதிய முயற்சி\nதொலைக்காட்சிகளில் மக்களின் சாய்ஸ் படங்கள்.. படங்கள் தான்\nஅஜித் ரசிகர்களுக்கு விருந்து.. தொலைக்காட்சியில் வரிசையாக தல படங்கள்.. ரசிகர்கள் குஷி \nஎன்றும் எவர் கிரீன் ஹீரோ எம்.ஜி.ஆர்...62 திரைப்படங்களை ஒளிபரப்பிய சேனல்கள் \nNayagi Serial: முடியும் நேரத்தில் திரும்பவும் ஆரம்பிச்ச இடதுக்கேவா... முடியலை\nMagarasi Serial: ப்பா.. ஒரு வழியா புருஷன் பொண்டாட்டி பார்த்துக்கப் போறாங்க\nMinnale Serial: பயபுள்ள... வீட்டில் நிம்மதியா இருக்க விடாது போலிருக்கே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: television புதுயுகம் டிவி தொலைக்காட்சி\nபேரனுடன் குழந்தையை போல் கொஞ்சி மகிழும் சுரேஷ் தாத்தா.. தீயாய் பரவும் வீடியோ\nபாலாஜி முருகதாஸுக்கு என்னவொரு வரவேற்பு பாருங்க.. மேள தாளத்துடன்.. மரண குத்தாட்டம்.. பக்கா மாஸ்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வந்த பிறகு ரம்யாவிடம் மறைமுகமாக காதலை சொல்லும் சோம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/mp-chief-minister-shivraj-singh-chauhan-to-be-hunger-protest-today/", "date_download": "2021-01-25T07:40:40Z", "digest": "sha1:A7LRV3ENDNKJLGBJ46YWNZISN5TRU4PR", "length": 9650, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஒரு முதல்வர் உண்ணாவிரதம் இருக்கிறார்; அதுவும் இந்தியாவில்!", "raw_content": "\nஒரு முதல்வர் உண்ணாவிரதம் இருக்கிறார்; அதுவும் இந்தியாவில்\nவிவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர்களுக்கான ��ரிய கொள்முதல் விலை அளித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேசத்தில் கடந்த 1-ந் தேதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அந்த மாநிலத்தில் உள்ள மாண்ட்சோர் பகுதியில் விவசாயிகள் கடந்த 6-ஆம் தேதி நடத்திய போராட்டத்தின் போது…\nவிவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர்களுக்கான உரிய கொள்முதல் விலை அளித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேசத்தில் கடந்த 1-ந் தேதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அந்த மாநிலத்தில் உள்ள மாண்ட்சோர் பகுதியில் விவசாயிகள் கடந்த 6-ஆம் தேதி நடத்திய போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. வன்முறையை கட்டுப்படுத்தும் போது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 6 பேர் பலியானார்கள்.\nமத்தியபிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில், முதலமைச்சர் சவுகான், காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருந்தார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், “அமைதி திரும்புவதற்காக, 10-ஆம் தேதி(இன்று) காலை 11 மணிக்கு தசரா மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்குகிறேன். அங்கிருந்துதான் அரசுப்பணிகளை கவனிப்பேன். விவசாயிகள் அங்கு என்னை சந்தித்து, பிரச்சினைகளை சுமுகமாக தீர்க்க பேச்சுவார்த்தை நடத்தலாம். விவசாயிகள் போராட்டம், கலவரமாக மாறியது வேதனை அளிக்கிறது. வன்முறை நெருப்பை தூண்ட நினைத்தவர்களை தப்பவிட மாட்டோம். கலக கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.\nஅதன்படி, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கினார். மாநிலத்தில் அமைதி திரும்பும் வரை உண்ணாவிரதம் தொடரும் எனக் கூறியுள்ளார்.\nடெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்\nரூ.11க்கு 1 ஜிபி டேட்டா …அதிரடி காட்டும் ஜியோ, ஏர்டெல்\nஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன\nமுதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்\nபேங்க் ஆபிசர் டூ சூப்பர் சிங்கர்… விஜய் டிவி செளந்தர்யா கெரியர் லைஃப்\nடெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்\nMK Stalin Press Meet: பொதுமக்கள் மனுக்களுக்கு ரசீது; ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தீர்வு- மு.க.ஸ்டாலின்\nபள்ளிகள் திறந்த ஐந்து நாள்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று\nTamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்\n1 மாசம் ஆனாலும் கெட்டு போகாது… வாசனையான பூண்டு பருப்பு பொடி\nரூ.11க்கு 1 ஜிபி டேட்டா …அதிரடி காட்டும் ஜியோ, ஏர்டெல்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nபிரஸ் மீட்டுக்கு கலைஞர் இல்லத்தை தேர்வு செய்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/pandian-stores-mullai-instagram-vijay-tv-pandian-stores-mullai-instagram-vj-chitra-kathir-mullai-pandian-stores-220622/", "date_download": "2021-01-25T08:33:19Z", "digest": "sha1:FZZ5BAQZTAB42EYEGM6WMAF5UMSC6S4M", "length": 10610, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அழகு பொண்ணு மட்டுமில்லை வாலு பொண்ணுப்பா இந்த முல்லை!", "raw_content": "\nஅழகு பொண்ணு மட்டுமில்லை வாலு பொண்ணுப்பா இந்த முல்லை\nமுதன் முதலாக இவர் விஜே வாக சேர்ந்தது மக்கள் தொலைக்காட்சியில் தான்.\npandian stores mullai instagram vijay tv : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மக்களை அதிகம் கவர்ந்தவர் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் சித்ரா தான்.\nஇன்ஸ்டாவிலும் இவரை பின் தொடருபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள். இணையத்தில் சித்ராவின் ஹார்ஸ்டைல், புடவை டிசைன்கள், மேக்கப் ஆகியவை அதிகம் ரசிக்கப்படுகிறது.சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை கூடிய விரைவில் எடுத்து வைக்கிறார் சித்ரா. இந்த இடத்திற்கு சித்ரா அவ்வளவு எளிதாக வந்துவிடவில்லை. விடாமுயற்சி,அவர் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் திறமையே காரணம்.\nசித்ரா ஆரம்பத்தில் குடிசை வீட்டில் இருந்ததாகவும் பிறகு குடிசை மாற்று வாரியம் மூலமா அரசாங்கத்திலிருந்து வீடுகட்டிக் கொடுக்கப்பட்டு அந்த வீட்டில் இருந்ததாகவும் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.இப்போது சொந்தமாக வீடு கட்டி தனது பெற்றோர்களுடன் வாழ்கிறார். கூடிய விரைவில் சித்ராவுக்கு டும் டும் டும்.\nசித்ரா முதுநிலை எம்எஸ்சி படித்துக் கொண்டிருந்த நேரத்திலேயே மாடலிங் மற்றும் டீவி நிகழ்ச்சிகளில் ஆங்கராகப் பணியாற்றினார். முதன் முதலாக இவர் விஜே வாக சேர்ந்தது மக்கள் தொலைக்காட்சியில் தான்.\nகடந்த 2014 ஆம் ஆண்டு முதன் முதலில் ஜெயா டீவியில் மன்னன் மகள் என்னும் சீரியலில் வைஷாலி என்னும் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, சன் டீவியில் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் பெரிய பாப்பா கதாபாத்திரம் ஏற்று நடித்தார்.சித்ரா தீவிர விஜய் ரசிகையும் கூட.\nஇப்படி இவரை பற்றி எத்தனையோ தகவல்கள் இருக்கிறது சொல்ல. கல்யாண பொண்ணு சித்ரா, இன்ஸ்டாவில் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு அதகளப்படுத்தி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணி, சுஜிதாவை கலாய்த்து அவர் வெளியிட்ட பிரேக்கிங் நியூஸ் வீடியோ படு வைரல்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nசிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை\nஜூலி கிஸ் ஃப்ராங்க் வீடியோ: யாரு அவரு\nஆள் துணையுடன் சசிகலா எழுந்து நடக்கிறார்: லேட்டஸ்ட் மெடிக்கல் ரிப்போர்ட்\nஇங்கிலாந்து தொடர்: சந்தீப் வாரியரை அனுப்ப அவகாசம் கேட்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்\nஅதிபர் பைடன் அலுவலகத்தில் நிலாவின் பாறைத் துண்டு: இதற்கு என்ன முக்கியத்துவம்\nடெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்\nMK Stalin Press Meet: பொதுமக்கள் மனுக்களுக்கு ரசீது; ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தீர்வு- மு.க.ஸ்டாலின்\nபள்ளிகள் திறந்த ஐந்து நாள்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று\nTamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் ���ுழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nபிரஸ் மீட்டுக்கு கலைஞர் இல்லத்தை தேர்வு செய்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sivagangai/p-chidambaram-says-that-he-and-his-son-karthi-chidambaram-are-fine-393240.html?utm_source=articlepage-Slot1-18&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-25T07:47:08Z", "digest": "sha1:BJH3BC7T6GUKQSHRGZJS2K3AYT6LQW2Y", "length": 18262, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "கார்த்தி சென்னையில்.. நான் சிவகங்கையில்.. நலமாக இருக்கிறோம்.. ப சிதம்பரம் தகவல் | P Chidambaram says that he and his son Karthi Chidambaram are fine - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிவகங்கை செய்தி\nஇந்தியாவுக்கு 4 தலைநகரங்கள் வேண்டும்... மம்தா பானர்ஜி கருத்துக்கு சீமான் வரவேற்பு..\nயார் இந்த லட்சுமி.. சிம்பிளாக.. அழுத்தம் திருத்தமாக.. ஒரே நாளில் கலக்கல்.. வியந்து போன ராகுல்\nஇந்தியாவில் வயதாகும் அணைகளால் அச்சுறுத்தல்.. முல்லை பெரியாறு அணையையும் குறிப்பிட்ட ஐநா\n'நாம ஜெயிப்பதைவிட பாஜக தோற்பதே முக்கியம்' - மேற்குவங்கத்தின் சதுரங்க அரசியல்\nஇருட்டு அறையில் பூட்டிய மகன்.. பசியால் இறந்த தந்தை.. குடலில் உணவே இல்லை.. பிரேத பரிசோதனையில் பகீர்\nநாட்டின் 71ஆவது குடியரசு தினம்... மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணிகள் தீவிரம்\nசிவகங்கையில் சோகம்... மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி 2 வீரர்கள் உயிரிழப்பு\nமின் இணைப்பே இல்லாத வீட்டுக்கு வந்த 'கரண்ட் பில்' அதுவும் எவ்வளவு தெரியுமா\nஇழுத்து போர்த்தி நிற்கும்.. இவருக்கு பேருதான் கயல்விழி.. செய்கையெல்லாம்... அடேங்கப்பா\nநான்கு முறை ஒத்திவைக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல்.. அதிமுக வெற்றி\nசூப்பர் முதல்வர்.. மனு கொடுத்த மாற்றுத்திறனாளிக்கு உடனே அரசு வேலை வழங்கி அசத்தல்\n7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பொது பெயர்.. முதல்வர் அறிவிப்பு\nMovies காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்\nFinance வெறும் 1 டாலருக்கு கூகிள், ஆப்பிள் பங்குகளை வாங்கலாம்.இந்திய முதலீட்டாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.\nSports கோலி என்கிட்ட கோப்பையை கொடுத்ததும் கண் கலங்கிட்டேன்... நடராஜன் நெகிழ்ச்சி\nAutomobiles புல்லட் மீது ரொம்ப ஆசை மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nLifestyle ரொம்ப குண்டா இருக்கீங்களா அப்ப உங்க உடல் எடையை குறைக்க இந்த டீயை குடிங்க போதும்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகார்த்தி சென்னையில்.. நான் சிவகங்கையில்.. நலமாக இருக்கிறோம்.. ப சிதம்பரம் தகவல்\nசிவகங்கை: கொரோனா உறுதியான கார்த்தி சிதம்பரம் சென்னையில் தனிமைப்படுத்திக் கொண்டார் என்றும் நான் சிவகங்கையில் மானகிரியில் உள்ள இல்லத்தில் நலமாக இருக்கிறேன் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2.50 லட்சத்தை தாண்டியது. நாள்தோறும் கொரோனாவால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, அன்பழகன், தங்கமணி உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.\nஇந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோரையும் இந்த கொரோனா விட்டு வைக்கவில்லை.\nஉலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் மக்கள் பணி செய்யும் ஆட்சியர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என அனைவரிடத்திலும் தொற்றிதான் வருகிறது. இந்த நிலையில் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதியானது.\nஎனினும் அவருக்கு அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும் வீட்டில் தனிமையில் இருப்பதாகவும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது ஆதரவாளர்களும் ப சிதம்பரத்தின் ஆதரவாளர்களும் வேதனை அடைந்தனர்.\nப சிதம்பரத்தின் உடல்நிலை குறித்து அறிவதற்காக அவரை தொலைபேசி, மெயில், ட்விட்டர் மூலம் தொடர்பு கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் இது குறித்து கார்த்தியின் தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரம் தனது ட்விட்டரில் நலம்விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nவிடாமல் தலைவர்களைத் துரத்தும் கொரோனா.. கார்த்தி சிதம்பரத்தையும் தொற்றியது.. வீட்டுத் தனிமையில்\nஇதுகுறித்து அவர் கூறுகையில் கார்த்தி சிதம்பரம் MP கொரோனா தொற்று உறுதியான நிலையில் சென்னையில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். நலமாக இருக்கிறார். நான் சிவகங்கைத் தொகுதியில் மானகிரி இல்லத்தில் நலமாக இருக்கிறேன். எல்லோருடைய கனிவான கேள்விகளுக்கு நன்றி என தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.\n\"முதல்ல கட்சியை பதிவு பண்ணட்டும்ங்க..\" ரஜினிகாந்த் பற்றிய கேள்விக்கு எடப்பாடியார் பொளேர்\nசட்டசபையில் வ.உ.சிதம்பரனாரின் முழு உருவப்படம் வைக்கப்படும்.. முதல்வர் உறுதி\nசிவகங்கை சப் இன்ஸ்பெக்டருக்கு மத்திய அரசு பதக்கம்\n\"அண்ணியுடன்\" பாக்கியராஜ்.. கண்ணால் பார்த்துவிட்டு அதிர்ச்சியில் உறைந்த புதுமணப்பெண்.. சிவகங்கை ஷாக்\nதிமுகவை போல் காங்கிரசும் சர்வே நடத்துகிறது... சயிண்டிஃபிக் டேட்டாவுடன் கூட்டணி -கார்த்தி சிதம்பரம்\nநாடாளுமன்ற வளாகத்தில் மருது பாண்டியர்களுக்கு சிலை நிறுவ வேண்டும் -கருணாஸ்\nதமிழகத்தில் நடப்பது எடப்பாடி பழனிசாமி ஆட்சியா சூரப்பாவின் ஆட்சியா\nஇதிலும் சீமான்தான் நம்பர் 1.. பெண் வேட்பாளர் 117.. ஆண் வேட்பாளர் 117.. டிசம்பரில் லிஸ்ட்.. சபாஷ்\nபாஜகவை வச்சு செய்ய போகும் சீமான்.. இங்குதான் போட்டியாம்.. சீறிப் பாய காத்திருக்கும் தம்பிகள்\nசிவகங்கை முன்னாள் அதிமுக எம்எல்ஏ சந்திரன் நுரையீரல் தொற்றால் மரணம்\nஆன்லைன் பாடம் புரியாமல் 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை- முதல்வரிடம் முதல் பரிசுவாங்கியவர்\nகாதல் தோல்வியால் தற்கொலை செய்வதால் காதலிப்பது தவறு என்று சட்டம் போட முடியுமா - எச். ராஜா\nஏன் இப்படி செய்தார் புவனேஸ்வரி டீச்சர்.. இன்னும் புரியாத புதிரில் காரைக்குடி.. தீவிரமடையும் விசாரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\np chidambaram coronavirus karthi chidambaram ப சிதம்பரம் கொரோனா வைரஸ் கார்த்தி சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/deepavali-malar/some-of-the-reasons-to-celebrate-diwali-120110700049_1.html", "date_download": "2021-01-25T08:39:37Z", "digest": "sha1:JBTYMQ3ISW5IEHRR7E2E7WXIDWTS7UKD", "length": 11507, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "தீபாவளி கொண்டாட கூறப்படும் காரணங்களில் சில.....!! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதீபாவளி கொண்டாட கூறப்படும் காரணங்களில் சில.....\nதீபாவளிப் பண்டிகையானது இந்துக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பண்டிகையாக இருக்கின்றது, பிறந்த நாளுக்கு துணி எடுக்காதவர்கள் கூட இருக்கலாம், ஆனால் தீபாவளிக்குப் புதுத் துணி எடுத்து கொண்டாடாமல் யாரும் இருக்க மாட்டார்கள்.\nபுதுத்துணி உடுத்தி, பட்டாசுகள் வெடித்து இனிப்பு வகைகள், உணவு வகைகள் போன்றவற்றினை இறைவனுக்குப் படைத்து என வெகு விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம்.\nஇராமாயணத்தைப் பொறுத்தவரையில் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் சென்ற இராமன், மனைவி சீதை மற்றும் தம்பி லட்சுமணனுடன் நாடு திரும்பிய நாளான அந்த தினமே தீபாவளியாக கொண்டாடப்படுகின்றது.\nஇதுவே இந்துக்களின் மற்றொரு புராண நூலான மகாபாரதத்தில் மக்களுக்குப் பெரும் துன்பம் கொடுத்துவந்த அசுரனான நரகாசுரனை கண்ணன் அவதாரம் எடுத்து வந்து வதம் செய்த நாளாகக் கொண்டாடப்படுகிறது.\nநரகாசுரனைக் கொல்லவும் மக்கள் மிகவும் மகிழ்ச்சியான நாளாக இதனைப் பார்த்தனர். அதாவது நரகாசுரனால் ஏற்பட்ட துன்பத்தில் இருந்து மீண்டதையடுத்து, எண்ணெய் தேய்த்து குளித்து புதுத் துணி உடுத்தி பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர்.\nதீபாவளி பண்டிகையின்போது எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன்...\nதொடரும் பட்டாசு தடைகள்; சிக்கலில் சிவகாசி ஆலைகள் – பீதியில் தீபாவளி கொண்டாட்டங்கள்\n லெட்சுமி இல்லாத வெடி விக்கணும் – ம.பி இந்துத்துவா அமைப்பினர் அலப்பறை\nகொரோனா கால தீபாவளி எப்படி இருக்கும்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/ajith-meets-rj-sulabha-119102100075_1.html", "date_download": "2021-01-25T08:18:47Z", "digest": "sha1:2OQCTENLXD437O7WOWJRIMFB2LZQF5CP", "length": 12368, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிரபல ஆர்.ஜே . வை நேரில் சந்தித்த அஜித் - வலிமை கெட்டப்பில் வைரலாகும் தல புகைப்படம்! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிரபல ஆர்.ஜே . வை நேரில் சந்தித்த அஜித் - வலிமை கெட்டப்பில் வைரலாகும் தல புகைப்படம்\nதமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாகவும் ரசிகர்களின் கனவு நாயகனாகவும் வலம் வந்துகொண்டிருக்கும் நடிகர் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் \"வலிமை\" என்ற புது படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இப்படத்தின் பூஜை போடப்பட்டது.\nஅனைத்து ரசிகர்களுக்கும் பிடித்தமான ஹீரோவாக இருந்து வரும் அஜித்தின் நல்ல குணமும் , பந்தையில்லாத பண்பும் தான் அவரது வெற்றிக்கு காரணம். அதனாலே அவரை பலருக்கும் பிடிக்கும். ஆனால் படத்தை தவிர பொது நிகழ்ச்சிகளிலோ, விருது வழங்கும் விழாக்களிலோ, விளம்பர நிகழ்ச்சிகளிலோ எங்குமே பார்க்கமுடியாது. ஆனால், தப்பி தவறி அவர் வெளியில் செல்லும் போது விமான நிலையத்திலோ, ஓட்டளிக்க செல்லும் போதோ தான் ரசிகர்கள் கண்ணுக்கு அத்தி பூர்த்தாற்போல் தென்படுவார்.\nஅப்படி பார்த்தால் மட்டும் ரசிகர்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்க��ள்வார்கள். இந்நிலையில் தற்போது தல அஜித்தின் தீவிர ரசிகையான பிரபல ஆர்.ஜெ ஜே. சுலபா எதிர்பாராத விதமாக தல அஜித்தை சந்தித்துள்ளார். மிகுந்த சந்தோஷத்தில் அஜித்திடம் ஒரு செல்பி எடுத்துக் கொள்ளலாமா சார் என்று கேட்டாராம். உடனே அஜித் அவரது செல்போனை வாங்கி செல்ஃபி எடுத்துள்ளார்.\nஅந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஆர்.ஜே சுலபா, அஜித்தின் குணாதிசயங்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதே நேரத்தில், ஒரு உன்னதமான, நியாயமான மனிதருக்கு இலக்கணம் என்று பார்த்தால் அது “தல அஜித்” தான் என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nபுதிய சாதனையில் அஜித்தின் ‘வலிமை’ - ’தல வெறியன்ஸ்’ ஹேப்பி...\nஅஜித்தின் ‘வலிமை’ நாயகியாகும் திருமணமான இளம் நடிகை\nதல அஜித்தின் ’வலிமை’ சூட்டிங் எப்போ\nதல அஜித்தின் ‘வலிமை’ படத்தின் ஹீரோயின் யார்\nஇந்திய அளவில் ட்ரெண்டான #Valimai\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ariviyalpuram.com/category/science/", "date_download": "2021-01-25T07:02:02Z", "digest": "sha1:2HJ6J6ZFFNMDZSJ67UQ2PEPPCCSNAUG5", "length": 34178, "nlines": 269, "source_domain": "www.ariviyalpuram.com", "title": "அறிவியல்புரம்", "raw_content": "\nJanuary 23, 2021 - இந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்புJanuary 23, 2021 - நீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்January 23, 2021 - நீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்January 22, 2021 - இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவுJanuary 22, 2021 - இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவுJanuary 22, 2021 - தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்January 22, 2021 - தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்January 21, 2021 - கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனைJanuary 21, 2021 - கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோத���ைJanuary 20, 2021 - ரூ.12 கோடி பம்பர் பரிசுJanuary 20, 2021 - ரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nநீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\n அதிர போகும் தமிழக அரசியல்\nவெண்ணிலா கபடி குழு சினிமா இறுதிகாட்சியை போல் கபடி என்று சொன்னபடி உயிரை விட்ட கபடி வீரர்\nஈஸ்வரன் – சினிமா திரைவிமர்சனம்\nமழைப்பொழிவு பற்றிய ஆய்வினை விளக்கும் இளம் வயது சுவீடன் நாட்டு மாணவன்\nசக்திவாய்ந்த நிலநடுக்கம் – மிகப்பெரிய கட்டிடங்கள் இடிந்து விழும் நேரடி காட்சிகள்\nப்ளூ ஆரிஜினின் புதிய ஷெப்பர்ட் விண்கலம் ஏசஸ், விண்வெளிக்கு விமானம் அனுப்புவதற்கான ஒத்திகை நடைபெற்றது\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nஒரே பயணத்தில் ஏவப்பட இருக்கும் செயற்கைக்கோள்களுக்கான சாதனையை உருவாக்க போகிறது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், தற்போது இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அனுப்பிய 104 செயற்கைக்கோள்கள் மட்டுமே சாதனையாக இருந்து வந்தது.\nநீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்\nநீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்\nஉலக சுகாதார நிறுவனம் 2030-ஆம் ஆண்டுக்குள் மனிதர்களுக்கு இருக்கும் நீரிழிவு நோய், உலகில் நிகழும் மரணத்திற்கு 7-வது மிக முக்கிய காரணியாக இருக்கும் என்று கணித்துள்ளது.\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிர��ந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nஇந்தியாவில் பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை சட்டவிரோதமான முறையில் சேகரித்த கேம்பிரிட்ஜ் அனாலிடிகா மற்றும் குளோபல் சயின்ஸ் ரிசர்ச் லிமிடெட் (ஜி.எஸ்.ஆர்.எல்) நிறுவனங்கள் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nசசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி – விக்டோரியா அரசு மருத்துவமனையில் சசிகலாவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரானா தொற்று உறுதியானது. காய்ச்சல், நுரையீரல் தொற்று இருந்ததால் சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 27ம் தேதி விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு.\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nஇயேசு அழைக்கிறார் என்ற பெயரில் கிறிஸ்துவ மதப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வரும் பிரபல கிரிஸ்தவ போதகர் பால் தினகரன் அவர்களுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமானத் துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று 2-வது நாளாக சோதனைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.\nரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\nரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\nரூ.300-க்கு வாங்கிய லாட்டரி, கிடைத்ததோ ரூ.12 கோடி பம்பர் பரிசு, தமிழ்நாட்டு வியாபாரிக்கு அடித்தது அதிர்ஷ்டம், முழு காணொளி கீழே உள்ளது. திரைவிமர்சனம், பிரபலங்களின் நேர்காணல், விருதுகள் பெற்ற குறும்படங்கள், சூட்டிங் ஸ்பாட் வீடியோ என பலவும் இங்கு பகிர்வோம். இதுவரை யாரும் பார்த்திராத விறுவிறுப்பான காணொளிகள், நெகிழ வைக்கும் சினிமா காட்சிகள், விலங்குகளின் வேடிக்கை வீடியோ, அசாத்திய திறமை கொண்ட மனிதர்களின் வீடியோக்கள் மற்றும் பல பதிவுகள் இங்கே உள்ளன. மேலும் பயனுள்ள தகவல்களுக்கு இந்த […]\n அதிர போகும் தமிழக அரசியல்\n அதிர போகும் தமிழக அரசியல்\nபெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வரும் ஜனவரி 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு அதிமுக தலைவி செல்வி ஜே ஜெயலலிதாவின் தோழி திருமதி. சசிகலா நடராஜன் விடுதலை ஆகிறார். சசிகலா நடராஜன் விடுதலை தொடர்பாக கர்நாடக சிறைத்துறை அதி���ாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.\nவெண்ணிலா கபடி குழு சினிமா இறுதிகாட்சியை போல் கபடி என்று சொன்னபடி உயிரை விட்ட கபடி வீரர்\nவெண்ணிலா கபடி குழு சினிமா இறுதிகாட்சியை போல் கபடி என்று சொன்னபடி உயிரை விட்ட கபடி வீரர்\nவெண்ணிலா கபடி குழு இறுதிகட்ட கட்சியை போல் கபடி சொன்னபடி உயிரை விட்ட கபடி வீரர், கீழே இதனைப்பற்றி முழு காணொளி உள்ளது. திரைவிமர்சனம், பிரபலங்களின் நேர்காணல், விருதுகள் பெற்ற குறும்படங்கள், சூட்டிங் ஸ்பாட் வீடியோ என பலவும் இங்கு பகிர்வோம். இதுவரை யாரும் பார்த்திராத விறுவிறுப்பான காணொளிகள், நெகிழ வைக்கும் சினிமா காட்சிகள், விலங்குகளின் வேடிக்கை வீடியோ, அசாத்திய திறமை கொண்ட மனிதர்களின் வீடியோக்கள் மற்றும் பல பதிவுகள் இங்கே உள்ளன. மேலும் பயனுள்ள தகவல்களுக்கு […]\nஈஸ்வரன் – சினிமா திரைவிமர்சனம்\nஈஸ்வரன் – சினிமா திரைவிமர்சனம்\nபடப்பெயர் – ஈஸ்வரன்நடிப்பு – சிலம்பரசன், நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதாதயாரிப்பு – மாதவ் மீடியா, டி கம்பெனிஇயக்கம் – சுசீந்திரன்இசை – தமன்வெளியான தேதி – 14 ஜனவரி 2021நேரம் – 2 மணி நேரம் 5 நிமிடம் தமிழ் சினிமாவில் கதை சொல்வது என்பது ஒரு அற்புதமான கலை. ஒரு வரியில் கதையை வைத்துக் கொண்டே இரண்டரை மணி நேரம் நம்மை ரசிக்க வைத்த படங்கள் பல உண்டு. கதையே இல்லாமல் வெறும் திரைக்கதை […]\nமழைப்பொழிவு பற்றிய ஆய்வினை விளக்கும் இளம் வயது சுவீடன் நாட்டு மாணவன்\nமழைப்பொழிவு பற்றிய ஆய்வினை விளக்கும் இளம் வயது சுவீடன் நாட்டு மாணவன்\nதமிழ் நாட்டை சேர்ந்த, தற்போது சுவீடன் நாட்டில் கல்விகற்று வரும் இளம் வயது மாணவன் மழை மற்றும் மழை பொழிவு எவ்வாறு உருவாகிறது என்பதை, தன் சிறு ஆய்வின் மூலம் விளக்கும் காணொளி காட்சிகள்.\nசக்திவாய்ந்த நிலநடுக்கம் – மிகப்பெரிய கட்டிடங்கள் இடிந்து விழும் நேரடி காட்சிகள்\nசக்திவாய்ந்த நிலநடுக்கம் – மிகப்பெரிய கட்டிடங்கள் இடிந்து விழும் நேரடி காட்சிகள்\nஇந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று அதிகாலை ஏற்பட்ட ஒரு மிகசக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 34 பேர் உயிரிழந்தனர். பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.\nப்ளூ ஆரிஜினின் புதிய ஷெப்பர்ட் விண்கலம் ஏசஸ், விண்வெளிக்கு விமானம் அனுப்புவதற்கான ஒத்திகை நடைபெற்றது\nப்ளூ ஆரிஜின���ன் புதிய ஷெப்பர்ட் விண்கலம் ஏசஸ், விண்வெளிக்கு விமானம் அனுப்புவதற்கான ஒத்திகை நடைபெற்றது\nஅமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸின், ப்ளூ ஆரிஜின் என்ற நிறுவனத்தின் மூலம் விண்வெளி செல்ல முயற்சி மேற்கொண்டு வருகிறார், முதல் புதிய ஷெப்பர்ட் விண்கலத்தை அதன் புறமைப்பு அவிழ்க்கப்படாத சோதனை விமானத்தின் மூலம் புறநகர் பயணங்களுக்கு மக்களை பறக்க வைக்க உருவாக்கப்பட்டுள்ளது.\nஇளைங்கர்களை ஓட ஓட துரத்திய யானை இரு சக்கர வாகனத்தை விட்டு தலை தெறிக்க ஓடிய காணொளி காட்சிகள்\nஇளைங்கர்களை ஓட ஓட துரத்திய யானை இரு சக்கர வாகனத்தை விட்டு தலை தெறிக்க ஓடிய காணொளி காட்சிகள்\nஇரு இளைங்கர்கள் சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது திடீரென்று யானை ஒன்று அவர்களின் குறுக்கே வந்து துரத்த ஆரம்பித்தது, அதன் பிறகு என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள்.\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\n10 Most Searched Male Celebrities of 2020 | 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 ஆண் பிரபலங்கள்\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\nரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\n அதிர போகும் தமிழக அரசியல்\n அதிர போகும் தமிழக அரசியல்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nநீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கி���ிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\n அதிர போகும் தமிழக அரசியல்\nவெண்ணிலா கபடி குழு சினிமா இறுதிகாட்சியை போல் கபடி என்று சொன்னபடி உயிரை விட்ட கபடி வீரர்\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nவெண்ணிலா கபடி குழு சினிமா இறுதிகாட்சியை போல் கபடி என்று சொன்னபடி உயிரை விட்ட கபடி வீரர்\nவெண்ணிலா கபடி குழு சினிமா இறுதிகாட்சியை போல் கபடி என்று சொன்னபடி உயிரை விட்ட கபடி வீரர்\nஈஸ்வரன் – சினிமா திரைவிமர்சனம்\nஈஸ்வரன் – சினிமா திரைவிமர்சனம்\nநிகழ்வுகளின் போது சில தருணங்களில் மிகவும் அசிங்கப்பட்ட பிரபலங்கள்\nநிகழ்வுகளின் போது சில தருணங்களில் மிகவும் அசிங்கப்பட்ட பிரபலங்கள்\nமிரட்டலாக வெளிவந்த துக்ளக் தர்பார் டீசர்\nமிரட்டலாக வெளிவந்த துக்ளக் தர்பார் டீசர்\nசெய்திகள் | அரசியல் | அறிவியல் | தொழில்நுட்பம் | மருத்துவம் | விளையாட்டு | வரலாறு | சினிமா | பொழுதுபோக்கு | துளி செய்திகள் போன்றவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்வதே அறிவியல்புரத்தின் ஆவல்.\nவிளம்பரங்களுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்\nஇந்திய இஸ்ரோவின் சாதனையை முறியடித்து பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் – நேரடி ஒளிபரப்பு\nநீரிழிவு நோயை அடியோடு குணப்படுத்தும் அற்புத மருந்து – ஒரு முறை சாப்பிட்டாலே அதிசயம் அற்புதம் நிகழும்\nஇந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருட்டு – சி.பி.ஐ வழக்கு பதிவு\nதமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nரூ.12 கோடி பம்பர் பரிசு ரூ.300-க்கு வாங்கிய லாட்டரி\nHarvey Calicut on குளச்சல் துறைமுகத்தில் பாலம் உடைந்தது\nWinston Janhunen on நிமிடங்களை எண்ணும் ட்ரம்ப் மனைவி மெலனியா – மலைக்க வைக்கும் விவாகரத்து தொகை\nGerry Kohrman on இந்திய அரசு அதிரடி அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய ஒவ்வொரு பொருளுக்குமான சொந்த நாட்டை வெளியிடவேண்டும்\nAnthony Gailes on பிரபல நட்சத்திர வீரருக்கு நேரடியாக மிரட்டல் – கண்டம் துண்ட���ாக வெட்டி வீசி விடுவேன்\nஅரசியல் அரசு பணிகள் அறிவியல் அழகியல் அவசர செய்திகள் ஆன்மிகம் ஆராய்ச்சி செய்திகள் இந்தியா இலங்கைத் தமிழர் வரலாறு உயிரியல் உலக அரசியல் உலக செய்திகள் கல்வியியல் கிரிக்கெட் கிரைம் ரிப்போர்ட் குழந்தைகள் சமூகம் சமையல் சினிமா செய்திகள் சினிமா திரைவிமர்சனம் செய்திகள் ஜோதிடம் தமிழநாடு தமிழ் ஈழம் துளி செய்திகள் தொழில் தொழில்நுட்பம் நல்லவர்களாக்கப்பட்ட இந்திராகாந்தி கொலையாளிகள் பொழுதுபோக்கு மருத்துவம் மாயமான இரகசியங்கள் மின் வாக்கெடுப்பு மோட்டார் லேட்டெஸ்ட் வீடியோஸ் வரலாறு வலைத் தொடர் விமர்சனம் வானியல் வானிலை செய்திகள் விஞ்ஞானிகள் விளையாட்டு விவசாயம் வேலைவாய்ப்பு\nநீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட ரகுல் பிரீத் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/uttrpirteecm", "date_download": "2021-01-25T07:32:04Z", "digest": "sha1:TFCP422NWHAHNROWFKYKGMER2YPILZI5", "length": 4279, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "உத்தரபிரதேசம்", "raw_content": "\nResults For \"உத்தரபிரதேசம் \"\nவெள்ளத்தைக் கட்டுப்படுத்தை 'பூஜை' செய்ய உத்தரவிட்ட உ.பி., அமைச்சர்\nரவுடி என்கவுண்டர் : உ.பி., போலிஸின் பொய்யை அம்பலப்படுத்திய ம.பி., போலிஸ்\nவிகாஸ் துபே என்கவுன்டரில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு : சி.பி.ஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\n8 போலிசாரைக் கொன்ற ரவுடி என்கவுண்டரில் பலி - தப்பிக்க முயன்றதால் சுட்டுக் கொன்றது போலிஸ்\nஅரசின் ரகசியத்தை காக்கவே என்கவுண்டர் : விகாஸ் துபே என்கவுண்டர் குறித்து சந்தேகம் எழுப்பும் அகிலேஷ் யாதவ்\n“ஊரடங்கை மீறி இறந்த பசுவுக்குப் பாடை கட்டி ஊர்வலம் சென்ற இந்துத்வா கும்பல்” : உ.பியில் தொடரும் அராஜகம்\n'மளிகைக்கடைக்குச் செல்வதாக கூறி காதல் மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்த இளைஞர்' - ஊரடங்கில் ருசிகர சம்பவம்\n‘ஆசிரியை மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய பள்ளி மாணவர்கள்’ - வெளியான அதிர்ச்சி வீடியோ\nதாயையும் 3 மாதக் குழந்தையையும் எரித்துக் கொன்ற கணவன் வீட்டார் : வரதட்சணைக்காக நடந்த வெறிச்செயல்\nஉ.பி-யில் ஆணவப் படுகொலை : தலித் இளைஞரை உயிருடன் எரித்துக்கொன்ற கொடூரம்... அதிர்ச்சியில் தாய் மரணம்\nதமிழ்நாட்டின் வளர்ச்சிக்குக் காரணம் பிராந்திய உணர்வு - அண்ணா கண்ட 'மாபெரும் தமிழ்க் கனவு'\nமுசாபர்நகர் கலவர வழக்கு : பா.ஜ.க எம்.எல்.ஏ- உள்ளிட்ட 72 பேரை பாதுகாக்கத் துடிக்கும் யோகி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamarajkalyanasundaram.com/post/__lie", "date_download": "2021-01-25T07:11:23Z", "digest": "sha1:TCCZYALW44UGDFIJ5VPTAVFRPYLBJ5BF", "length": 4499, "nlines": 33, "source_domain": "www.kamarajkalyanasundaram.com", "title": "பொய்யும் பொறுமையும்", "raw_content": "காம்ராஜ் சுந்தரம் - Kamraj Sundram\nஇணைய வளைத்தளத்தில் போலிச் செய்திகளும் உண்டு. உதாரணம், சுந்தர் பிச்சை அவர் ஆசிரியரைச் சந்திக்கிறார் என்று ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில் உள்ளவர் ஒரு நல்ல மனிதர், ஆனால் சுந்தர் பிச்சை அல்ல, அவர் பெயர் கணேஷ் கோலி.\nவேறு யாரோ குறும்புக்காரர் அல்லது தனக்கு மிக attention, likes வேண்டுபவர் திரித்துப் போட்டிருக்கலாம்.\nஉண்மை எது, பொய் எது என்று தெரிந்து ஆராயும் திறனை, நாம் ஆர்வத்தால், மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எதார்த்தமாக இழந்து விடக்கூடும், வந்ததையெல்லாம் பகிர்ந்து கொண்டிருந்தால்.\nநானும் ஓரளவு நம்பி இந்த வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்த போது என் மனைவி கேட்டார், 'சுந்தர் பிச்சை கர்னாடகாவில் படித்தாரா' என்று. சுந்தர் பிச்சை ஏன் மொட்டை அடித்துவிட்டார், அதுவும் அரைவாசி முடியுடன், இல்லை இயற்கையிலேயே வழுக்கைத் தலையா' என்று. சுந்தர் பிச்சை ஏன் மொட்டை அடித்துவிட்டார், அதுவும் அரைவாசி முடியுடன், இல்லை இயற்கையிலேயே வழுக்கைத் தலையா அது சரியில்லையே பார்த்தால் இவர் போல இல்லையே என்றெல்லாம் நான் எண்ணிக் கொண்டிருந்த போது, அவர்கள் கேட்ட கேள்வி இன்னும் என்னை ஆராயத் தூண்டியது. உண்மை தெரிந்தது.\nயோசித்துப் பகிர்வோம். கொஞ்சம் கவனித்து, நேரம் எடுத்து, facts check செய்து பகிர்வோம். அதே சமயம், நல்ல விசயங்களாக இருந்தாலும் எது எங்கிருந்து வந்தது, அதன் மூலம் (source ) எது என்று தெரிந்து, அதைச் சொன்னவர்களுக்கும், இல்லை அந்த போட்டோ, அல்லது வீடியோ எடுத்தவர்களுக்கும் நன்றி தெரிவிப்போம். (give credits). ஆர்வத்தின் உந்துதலில் நாம் படைத்தவன் இல்லை என்ற உண்மையை மறவாது நன்றி உள்ளவர்களாக இருப்போம்.\nபோட்டோ: சுந்தர் பிச்சை, மூலம் ( Source) : Google போட்டோ: கணேஷ் கோலி, மூலம் (Source): IC3 foundation\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/architecture/world-largest-bridge-is-opened-in-china/", "date_download": "2021-01-25T07:49:37Z", "digest": "sha1:SRK3DPR5BC7TS64Y4FGSMRTHLOCQ7GXZ", "length": 18601, "nlines": 187, "source_domain": "www.neotamil.com", "title": "இனிமேல் உலகின் மிக நீளமான பாலம் இதுதான்!!", "raw_content": "\nஇந்தோனேசிய குகைகளில் காணப்பட்ட மிகப் பழமையான ஓவியம்\nஇந்தோனேசியாவில் அமைந்துள்ள சுலவேஸித் (Sulawesi) தீவின் குகைச் சுவர் ஒன்றில், 45,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹேரி, வார்டி பன்றிகளின் (warty pig) ஓவியங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வார்டி பன்றிகளின் (warty pig)...\nஅங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றிய ஓர் சிறப்பு பார்வை\nகடந்த 2020-இல் பத்திற்கும் அதிகமான மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், ஒரு சில நிறுவனங்களே இந்த முயற்சியில் வெற்றி அடைந்துள்ளன. உலகின் பல்வேறு நாடுகளும் அவர்கள் கண்டுபிடித்த...\nகருவில் இருக்கும் இரட்டையர்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்\nஇரட்டை குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலிகள், என்று நாம் சொல்வதை கேட்டிருப்போம். இரட்டையர்கள் செல்லும் இடமெல்லாம், காண்போரின் கவனத்தில் இருக்கின்றனர் என்பதை நம் அன்றாட வாழ்வில் காண முடியும். மே 2011 இல் 'ப்ரோசிடிங்ஸ்...\nபிரேசிலில் பல கிலோ மீட்டருக்கு பதிவான மின்னல்\nபிரேசிலில் கடந்த 2018 ஆம் ஆண்டு 700 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து, தோன்றிய புதிய 'மின்னல்' ஒன்று உலக சாதனை படைத்துள்ளது. 2018 அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி தோன்றிய இந்த...\nஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் ஒளிரும் வித்தியாசமான கிரெடிட் கார்டு\nகிரெடிட் கார்டு என்பது நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் ஒரு பிளாஸ்டிக் கார்டு ஆகும். இதனை பயன்படுத்தி நீங்கள் எந்த ஒரு பொருளோ அல்லது சேவையோ விலைக்கு வாங்க இயலும். பொதுவாக ஆப்பிள்...\nரூ.20,000/-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் அட்டகாசமான ஸ்மார்ட் போன்கள்..\nஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் புதிய மொபைல்களை அறிமுகம் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அதேபோல அனைத்து நிறுவனங்களும் தங்கள் புதிய மாடல் மொபைல்களை கவர்ச்சிகரமான அதேநேரத்தில் பட்ஜெட் விலையிலும் அறிமுகம்...\nசெல்போன் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்… WhatsAppitis பிரச்சினை உங்களுக்கு இருக்கக்கூடும்…\nநம் அன்றாட வாழ்வில் இரண்டரக் கலந்து ஒன்றாகிவிட்ட செல்போனின் அதிகப்படியான பயன்பாடு சில விசித்திரமான உடல் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. வாட்ஸ்அப்பிடிஸ் (WhatsAppitis) என்று அழைக்கப்படும் இந்த அறிமுகமில்லாத, விந்தையான உடல் பிரச்சினை பற்றி...\nTRP Rating என்றால் என்ன தொலைக்காட்சி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் விளம்பர வருமானம் ஈட்ட காரணம் இது தானா\nடி.ஆர்.பி என்பது தொலைக்காட்சி சேனல்களுக்கான மற்றும் நிகழ்ச்சிகளுக்கான ஒரு மதிப்பீட்டு முறை.\nHome கட்டிடக்கலை இனிமேல் உலகின் மிக நீளமான பாலம் இதுதான்\nஇனிமேல் உலகின் மிக நீளமான பாலம் இதுதான்\nசீனாவின் சுஹாய் நகரத்தையும், ஹாங்காங்கையும் இணைப்பதற்குக் கட்டப்பட்டிருக்கும் பாலமே உலகின் மிக நீளமான பாலம் என்ற பெயரை தட்டிச் சென்றிருக்கிறது. கிரேட்டர் வளைகுடா திட்டத்தின் முக்கிய அம்சமாக இத்திட்டம் பார்க்கப்படுகிறது. இதன்மூலம் சீனா மற்றும் ஹாங்காங் இடையேயான போக்குவரத்து மற்றும் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லலாம் என்கிறது சீனா. 9 ஆண்டுகால கடின உழைப்பில் இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டு இருக்கிறது.\nஉலகின் மிக நீண்ட கடல் பாலம்\nகடந்த 2010 – ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இத்திட்டத்திற்கு 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டது. அதற்கு முன் தைவான் நாட்டின் அதிவேக ரயில் திட்டத்திற்கு கட்டப்பட்ட பாலமே உலகின் மிகப்பெரிய பாலமாக இருந்தது. தற்போது சீனா – ஹாங்காங் இடையே 55 கிலோமீட்டர் நீளத்தில் கட்டப்பட்ட இப்பாலத்தினால் 6 கோடியே 80 லட்சம் மக்கள் பயன்பெறுவர். 2006 – ஆம் ஆண்டிலேயே இப்பணிகள் முடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பணிகளில் தாமதம் தொடர்ந்து ஏற்பட்டதால் மேலும் இரண்டு வருடங்கள் பணி நீடித்தது.\nதென் சீனாவில் 56,500 சதுர கிலோமீட்டர்களை இப்பாலம் இணைக்க இருக்கிறது. இதனால் 11 பெரு நகரங்கள் வளர்ச்சியடையும். ஹாங்காங்கை ஓட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்களில் பெரும்பாலானோர் வறுமையில் தவித்து வருகின்றனர். இப்புதிய பாலம் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் என ஹாங்காங் நகர போக்குவரத்து உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nதென்சீனக்கடல் பகுதிகளில் நிலநடுக்க அபாயம் அதிகம் என்பதால் இந்தப் பாலத்தினை வடிவமைக்கும் போதே பூகம்பங்களைத் தாங்கும் படி வலுவான கட்டமைப்பாக இருக்கவேண்டும் என சீன அரசு பல யுக்திகளை பயன்படுத்தியது. ரிக்டர் அளவுகோலில் 8 வரை ஏற்படும் நிலநடுக்கங்களைத் தாங்கும் விதத்தில் பாலம் கட்���ி முடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அதி பயங்கர சூறாவளிகளில் இருந்தும் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் இந்தப் பாலம். இது அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகர பாலத்தினை விட 4.5 மடங்கு அதிக நிதி இந்த பிரம்மாண்ட திட்டத்திற்குச் செலவளிக்கப்பட்டிருக்கிறது.\nசீனாவிலிருந்து ஹாங்காங் செல்வதற்கான பயண நேரம் இப்பாலத்தின் வருகையால் 3 மணிநேரத்திலிருந்து 30 நிமிடங்களாகக் குறையும். ஹாங்காங் சீனாவிலிருந்து வெளியேற பல போராட்டங்கள் அங்கே இன்று வரை நடந்துகொண்டே தான் இருக்கின்றன. எனவே ஹாங்காங் பிராந்தியத்தில் தன்னுடைய ஆளுமையை நிலைநிறுத்தவே சீனா இவ்வளவு செலவளிப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள்.\nPrevious articleநிலவில் இருந்து விழுந்த விண்கல் – எத்தனை ரூபாய்க்கு ஏலம் போனது தெரியுமா\nNext articleஏலத்திற்கு வருகிறது ஸ்டீபன் ஹாவ்கிங்கின் வீல் சேர்\nஇந்தோனேசிய குகைகளில் காணப்பட்ட மிகப் பழமையான ஓவியம்\nஇந்தோனேசியாவில் அமைந்துள்ள சுலவேஸித் (Sulawesi) தீவின் குகைச் சுவர் ஒன்றில், 45,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹேரி, வார்டி பன்றிகளின் (warty pig) ஓவியங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வார்டி பன்றிகளின் (warty pig)...\nஅங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றிய ஓர் சிறப்பு பார்வை\nசூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், மகிழ்ச்சியாக இருப்பதற்கான 10 முக்கிய விதிகள்..\nநன்றாக சிந்தித்து பிரச்சினைகளை தீர்க்கும் புத்திசாலித்தனமான 10 விலங்குகள்\nநிலவில் தனி ஆராய்ச்சி மையம் அமைக்க இருக்கும் சீனா – காரணம் இது தான்\nஹாங்காங்கில் மீண்டும் தீவிரமடைகிறதா அம்பெர்லா போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/powertrac/powertrac-434-ds-super-saver-28876/33554/", "date_download": "2021-01-25T06:42:29Z", "digest": "sha1:MCFDVJMD36YVZPJVL2GJDN6B4ZQTR2UK", "length": 27469, "nlines": 247, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது பவர்டிராக் 434 DS Super Saver டிராக்டர், 2008 மாதிரி (டி.ஜே.என்33554) விற்பனைக்கு மிர்ஸாபூர், உத்தரபிரதேசம் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: பவர்டிராக் 434 DS Super Saver\nவிற்பனையாளர் பெயர் Ritesh Yadav\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nபவர்டிராக் 434 DS Super Saver விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் பவர்டிராக் 434 DS Super Saver @ ரூ 2,40,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2008, மிர்ஸாபூர் உத்தரபிரதேசம் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\n��தே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nநியூ ஹாலந்து 3230 NX\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 DI-MS\nமஹிந்திரா அர்ஜுன் 555 DI\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த பவர்டிராக் 434 DS Super Saver\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI பிளானட்டரி பிளஸ்\nகுபோடா நியோஸ்டார் B2741 4WD\nVst ஷக்தி 225 - AJAI பவர் பிளஸ்\nஇந்தோ பண்ணை 2030 DI\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா ��ணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2020-02/pope-francis-st-john-paul-ii-learned.html", "date_download": "2021-01-25T07:10:30Z", "digest": "sha1:KYPGLHPRAYK2IS7CTQNGEVEMEN3CVDXP", "length": 11167, "nlines": 229, "source_domain": "www.vaticannews.va", "title": "புனித திருத்தந்தை 2ம் ஜான் பாலிடமிருந்து கற்றுக்கொண்டேன் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (24/01/2021 15:49)\nதிருத்தந்தை ஜான் பால் கல்லறை முன் திருத்தந்தை பிரான்சிஸ்\nபுனித திருத்தந்தை 2ம் ஜான் பாலிடமிருந்து கற்றுக்கொண்டேன்\n2019ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2020ம் ஆண்டு சனவரி மாதம் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், அருள்பணி எப்பிகோக்கோ அவர்களுக்கும் இடையே நிகழ்ந்த பல்வேறு உரையாடல்களின் விளைவாக, \"San Giovanni Paolo Magno\" நூல் உருவாக்கப்பட்டுள்ளது\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nமகிழ்வு மற்றும், இரக்கத்தின் முக்கியத்துவத்தை, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களிடமிருந்து தான் கற்றுக்கொண்டதாகவும், இவையிரண்டும் அருள்பணித்துவ வாழ்வை அமைதியாக ஆற்றுவதற்கு உதவுபவை எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு புதிய நூலில் தெரிவித்துள்ளார்.\n\"San Giovanni Paolo Magno\" அதாவது \"பெரிய புனித ஜான்பால்\" என்ற தலைப்பில், பிப்ரவரி 11, இச்செவ்வாயன்று இத்தாலிய மொழியில் வெளியான இந்நூலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைப் பற்றியும், புனித திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் பற்றியும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்கள் பதிவாகியுள்ளன.\nஉயிர்த்த கிறிஸ்துவைச் சந்திப்பதில் கிடைக்கும் மிக முக்கியமான உணர்வு மகிழ்வு என்றும், மகிழ்வையும், இரக்கத்தையும், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களிடமிருந்து தான் கற்றுக்கொண்டேன் என்றும், திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.\nபுனித வியாழன் பற்றி தான் எழுதிய மடல்கள் மற்றும், புவனோஸ் அய்ரெஸ் நகரில் ஆயராகப் பணியாற்றிய காலத்தில் ஆற்றிய சில மறையுரைகளை வாசித்தாலே, அருள்பணித்துவ வாழ்வு பற்றி���, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் எண்ணங்கள் ஒத்திருப்பதைக் காண முடியும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிய அருள்பணியாளர் லுயீஜி மரிய எப்பிகோக்கோ (Luigi Maria Epicoco) என்பவருடன் இணைந்து, புனித திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களைக் குறித்த தன் கருத்துக்களை, \"San Giovanni Paolo Magno\" என்ற தலைப்பில், ஒரு நூலாக வெளியிட்டுள்ளார்.\nமேலும், போலந்து நாட்டு புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், தனது 50வது அருள்பணித்துவ பொன் விழாவுக்கென, கொடையும், பேருண்மையும் என்ற தலைப்பில் எழுதிய மடலிலிருந்து பல கூற்றுகள், இந்நூலின் ஒரு பிரிவில் இடம்பெற்றுள்ளன என்று, 39 வயது நிரம்பிய, அருள்பணி எப்பிகோக்கோ அவர்கள் கூறியுள்ளார்.\n1920ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி பிறந்த புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களது பிறப்பின் முதல் நூற்றாண்டு, இவ்வாண்டு சிறப்பிக்கப்படுவதையொட்டி, இவ்வாண்டு, பிப்ரவரி 11, இச்செவ்வாயன்று, இந்நூல் இத்தாலிய மொழியில் வெளியிடப்பட்டது.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/itemlist/tag/acju%20nochiyagama%20branch", "date_download": "2021-01-25T07:28:03Z", "digest": "sha1:K77SL5RU5C3DV6ZLNUANYYCQ3KPE23TI", "length": 6275, "nlines": 93, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: acju nochiyagama branch - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துரை கிளைகியின் ஏற்பாட்டில் தேசிய மட்டத்திலான வலையமைப்புத் திட்டம் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நொச்சியாகம கிளையின் ஒன்று கூடல்\n07.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நொச்சியாகம கிளையின் ஒன்று கூடல் நடை பெற்றது. இதன் போது சமூக நலன் கருதி பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நொச்சியாகம பிராந்திய கிளையின் உறுப்பினர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு\n15.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைகள் ஒருங்கிணைப்புப் பிரிவின் ஏற்பாட்டில் நொச்சியாகம பிராந்திய கிளையின் உறுப்பினர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு ஒன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையக்ததில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் உப பிரிவுகள் சம்பந்தமான தெளிவுகள் முன்வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர், செயலாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2021 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/11/sea-tiger.html", "date_download": "2021-01-25T07:24:44Z", "digest": "sha1:3DRTJ5M3OCXYRLHVLTGE27SHY6HIYGJI", "length": 3931, "nlines": 53, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரித்தானியாவில் கடற்புலிகளுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபிரித்தானியாவில் கடற்புலிகளுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது\nபிரித்தானியாவில் ஒலிம்பிக் பார்க்கில் நடைபெற்ற மாவீரர் நாளில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்ட சம நேரத்தில் கடற்புலி மாவீரர்களுக்கான அஞ்சலி அருகாமையில் உள்ள ஆற்றில் நடைபெற்றது\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nகடைசி நேரத்தில் சுருக்கை பிடித்துக் கொண்டு திணறிய சித்ரா\nஇலங்கைக்கு இனப்படுகொலைக்கு தீர்வுகாண சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையே வேண்டும்\nதமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்குவதற்கு ஒப்பானது- CV விக்னேஸ்வரன்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/arasinidam-naatai-thanam-petra-thuravi/", "date_download": "2021-01-25T06:49:56Z", "digest": "sha1:ZATERIYHGRXTKI3YX76XJZGUJB4GBBS6", "length": 15860, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "அரசனிடம் இருந்து நாட்டையே தானமாக பெற்ற துறவி - Dheivegam", "raw_content": "\nHome தமிழ் கதைகள் விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் அரசனிடம் இருந்து நாட்டையே தானமாக பெற்ற துறவி\nஅரசனிடம் இருந்து நாட்டையே தானமாக பெற்ற துறவி\nமரத்தில் ஏறிக்கொண்ட வேதாளத்தை மீண்டும் கீழே இறக்கி, தன் முதுகில் சுமந்து விக்ரமாதித்தியன் நடந்து சென்று கொண்டிருந்த போது, அந்த வேதாளம் மீண்டும் ஒரு கதை சொல்ல தொடங்கியது. இதோ அந்த கதை.\n“அவந்திபுரம்” என்ற நாட்டை “சூரசேணன்” என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவருக்கு “வஜ்ரசேனன்”, “விக்ரமசேனன்” என்ற இரு மகன்கள் இருந்தனர். அவர் முதுமை அடைந்த பின் தன் மூத்த மகன் வஜ்ரசேனனை அரசனாக்கி விட்டு சூரசேனன், தன் மனைவியுடன் காட்டிற்கு சென்று தவ வாழ்க்கை மேற்கொள்ளலானார். வஜ்ரசேனனும் சில காலம் வரை நன்கு ஆட்சி புரிந்தான். ஆனால் சில காலங்களிலேயே அவன் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது.\nஅரசு நிர்வாகத்தை கவனிக்காமல் எந்நேரமும் அந்தப்புரத்தில் நேரம் கழித்து வந்தான். இதனால் கவலையடைந்த அந்த நாட்டின் மீது அக்கறைகொண்ட மக்களும், மந்திரி பிரதானிகளும் நேராக அம்மன்னனின் தம்பியான விக்ரமசேனனிடம் சென்று, அவர் அண்ணன் வஜ்ரசேனனுக்கு பதிலாக அவர் அரசனாகி ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு கூறினர். அதற்கு விக்ரமசேனன் தன் அண்ணனின் பதவியை தான் பறித்துக்கொள்வது முறையாகாது என அவர்கள் கோரிக்கையை மறுத்தான்.\nஇதை கேட்ட அவர்கள் பின்பு நேராக காட்டில் தவ வாழ்க்கை மேற்கொள்ளும் அவர்களின் தந்தையான சூரசேனனிடம் சென்று, அவரை ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினர். அதற்கு அவர் தான் அரசபதவியை துறந்து தவ வாழ்க்கையை மேற்கொள்வதால், மீண்டும் அரசனாவது முறையாகாது என்று அவரும் மறுத்து அவர்களை வழியனுப்பினார். அவர்கள் சென்றதும் தனது குல குருவிடம் சென்று தன் நாடு மற்றும் தன் மகன், தன் மக்களின் நிலைகுறித்து அவரிடம் கூறி வருத்தமடைந்தார் சூரசேனன். இதைக் கேட்ட அந்த குரு, இப்பிரச்சனையை தான் தீர்த்து வைப்பதாக கூறி, நேராக அவர் மகன் இருக்கும் அரண்மனையை நோக்கி சென்றார்.\nஅரண்மனையில் வீற்றிருந்த வஜ்ரசேனன், தனது குலகுரு அரண்மனைக்குள் வருவதைக்கண்டு தனது சிம்மாசனத்தில் இருந்து எழுந்து சென்று அவரை வரவேற்று, உரிய ஆசனத்தில் அமர்த்தி, அவரை உபசரித்தான். இதெல்லாம் முடிந்தபின்பு அந்த குல குரு, வஜ்ரசேனன் சிறுவயதில் தன்னிடம் கல்வி பயின்றபோது அப்போது அவனிடம் தாம் குருதட்சிணை ஏதும் பெற்றுக்கொள்ளவில்லை என்றும், அதை இப்போது தாம் வஜ்ரசேனனிடம் பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும், தான் கேட்கும் தட்சிணை எதுவாக இருந்தாலும் அதை மறுக்காமல் தரவேண்டும் என வஜ்ரசேனனிடம் கூறினார். அதற்கு வஜ்ரசேனன் அந்த குலகுரு கேட்கும் எத்தகைய தட்சிணையையும் தாம் அளிப்பதாக உறுதியளித்தான். இதைக் கேட்ட அந்த குல குரு வஜ்ரசேனனிடம் அவனது நாட்டையே தனக்கு தட்சிணையாக அளித்துவிடுமாறு கூறினார்.\nஇதை கேட்டு முதலில் சற்று திடுக்கிட்டாலும், குருவிற்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற அந்த குருவை தன் சிம்மாசனத்தில் இறுத்தி, தான் கீழிறங்கி தன் குருவிற்கு தான் வாக்களித்தவாறே தன் நாட்டையே தட்சிணையாக கொடுத்துவிட்டான். வஜ்ரசேனனின் இந்த செயலைக் கண்டு மிகவும் மகிழ்ந்தார் அந்த குலகுரு. உடனே சூரசேனனை அரண்மணைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார் அந்த குலகுரு. சூரசேனனும் அங்கு வந்து சேர்ந்தார். அப்போது அந்த குலகுரு வஜ்ரசேனன் தனக்கு தானமாக அளித்த ராஜ்ஜியத்தை, தான் மீண்டும் சூரசேனனுக்கு அளித்து அவரை மீண்டும் அரசனாக்குவதாகவும், பிறகு இந்த நாட்டின் ராஜ்ஜிய நிர்வாகத்தை வஜ்ரசேனனுக்கும் அவன் தம்பி விக்ரமசேனனுக்கும் சரிபாதியாக பிரித்து அளிக்கும் படி அவரை பணித்தார் அந்த குலகுரு.\n“விக்ரமாதித்தியா நாட்டை சரியாக நிர்வகிக்காத வஜ்ரசேனனுக்கு மீண்டும் ராஜ்ஜிய நிர்வாகத்தை தர அந்த குலகுரு ஏன் கூறினார் மேலும் பல தர்மநெறி காரணங்களைக் கூறி முதலில் ஆட்சிப்பொறுப்பை ஏற்கமறுத்த வஜ்ரசேனனின் தந்தை சூரசேனன் மற்றும் வஜ்ரசேனனின் தம்பி விக்ரமசேனன்\nஇப்போது மட்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டால் அது முறையானதாகுமா இதற்கு நீ சரியான பதிலைக் கூறு என அந்த வேதாளம் சொன்னது.\n“வஜ்ரசேனன் ஆட்சிப்பொறுப்பில் சில தவறுகள் செய்திருந்தாலும் அவன் குணத்தில் நல்லவன். எனவேதான் அந்த குலகுரு தட்சணையாக தன் நாட்டையே கேட்ட போது அதை அவருக்கு உடனே கொடுத்தான். அதனால் அவனை மீண்டும் நிர்வாகப் பொறுப்பில் ஈடுபடுத்துவதில் தவறில்லை. அதேபோல் பல தர்ம ரீதியான காரணங்களுக்காக சூரசேனனும், அவனது இரண்டாவது மகன் விக்ரமசேனனும் ஆட்சிப்பொறுப்பை ஏற்க மறுத்தாலும், இப்போது தங்களின் குலகுரு தங்களுக்கு அறிவுறுத்துவதாலும் நாடு மற்றும் நாட்டு மக்களின் நன்மையைக் கருதி அவர்கள் இருவரும் ஆட்சிப்பொறுப்பை ஏற்பதில் தவறேதுமில்லை” என்று விக்கிரமாதித்யன் பதிலளித்த உடனேயே அந்த வேதாளம் அவனிடம் இருந்து பறந்து சென்றது.\nதுண்டிக்க பட்ட கணவனின் தலையை தம்பிக்கு பொருத்திய பெண் – சிறு கதை\nஇது போன்ற மேலும் பல விக்ரமாதித்தன் கதைகள், சிறு கதைகள் என குழந்தைகளுக்கு நீதியை போதிக்கும் கதைகள் பல படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.\nவாரிசை தேர்தெடுக்க துறவி வைத்த போட்டி – விக்ரமாதித்தன் கதை\nயார் உண்மையான தந்தை என குழம்பிய இளைஞன் – விக்ரமாதித்தன் கதை\nநாக தீவை நோக்கி விசித்திர பயணம் – விக்ரமாதித்தன் கதை\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/2017/11/04/", "date_download": "2021-01-25T08:02:49Z", "digest": "sha1:XZ3JWKGWVYTDQFXHEBNSCSQLMHMY4ROQ", "length": 2686, "nlines": 46, "source_domain": "muthusitharal.com", "title": "November 4, 2017 – முத்துச்சிதறல்", "raw_content": "\nAbout – எதற்கிந்த வலைப்பூ…\nஎழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையான 'பெரியம்மாவின் சொற்கள்' ஆங்கிலமொழி பெயர்ப்புக்கு Asymptote எனும் சர்வதேச இலக்கிய இதழின் விருது கிடைத்ததையொட்டி அவருக்கு எழுதிய கடிதமிது. http://www.jeyamohan.in/100665#.Wf2DqctX7R4 மேலுள்ள சுட்டியில் விருது பற்றிய விவரங்கள் உள்ளன. ஜெமோ, \"பெரியம்மாவின் சொற்கள்\", வாசிப்பு என்னை எங்கெல்லாம் அழைத்துச் சென்று என்னவெல்லாம் எழுதவைக்கும் என்பதிற்கு உதாரணம். என்னுடைய கீழ்கண்ட பதிவில் உள்ள அனைத்தும் உங்களிடம் பெற்றதே, பெரியம்மாவின் சொற்களின் வழியாக அவை தன்னை பிரதி எடுத்துக்கொண்டுள்ளன. உங்களை வாசிக்கும்… Continue reading சொற்களும் பொருள்களும் →\nசுரேஷ்குமார் இந்திரஜித் – புரியாத புதிர் September 26, 2020\nமுதல்வன் எனும் கனவு June 28, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-25T06:42:43Z", "digest": "sha1:ILQIRPOGH34IYZ4ELFKDKS6R5W3WPKPY", "length": 5531, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "தொண்டூழியம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அக��முதலியான விக்சனரியில் இருந்து.\nதொண்டூழியம் = தொண்டு + ஊழியம்\nஅன்னை தெரசாவின் தொண்டூழியம் அனைத்து எல்லைகளையும் கடந்து செரிந்தது; சிறந்தது (அன்பு மலர் அன்னை தெரேசா, சையத் இப்ராஹிம் , திண்ணை)\nஆங்கிலப் பிரபுக்களுக்குத் தேவையாயிருந்தது, தொண்டூழியம் செய்யச் சில கேள்வி கேட்கத் தெரியாத கிளிப்பிள்ளைகள்தான் அதற்கேற்ற பாடத்திட்டம் அவர்களுக்குச் சரி அதற்கேற்ற பாடத்திட்டம் அவர்களுக்குச் சரி சிந்தித்து, நாட்டு முன்னேற்றத்தில் பங்கேற்கும் செயல்வீரர்களை உருவாக்குவதற்கேற்ப, பாடத்திட்டம் மாற வேண்டும் சிந்தித்து, நாட்டு முன்னேற்றத்தில் பங்கேற்கும் செயல்வீரர்களை உருவாக்குவதற்கேற்ப, பாடத்திட்டம் மாற வேண்டும் (கல்வி புகட்டுவதுசரியா நா. முத்து நிலவன், திண்ணை)\nஆதாரங்கள் ---தொண்டூழியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\n:தொண்டு - சேவை - ஊழியம் - பணி - பணிவிடை - தொண்டுப்பணி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 சனவரி 2012, 19:51 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://usobet.co/YTdkOTEyZGM2YzJ%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D1a7d37422469142a7d", "date_download": "2021-01-25T07:56:23Z", "digest": "sha1:C33KP2MXPDK3A2I3IDDKLJ72CUMTXIAC", "length": 10085, "nlines": 46, "source_domain": "usobet.co", "title": "ePUB தமிழ்வாணன் è ePUB சங்கர்லால் è usobet.co", "raw_content": "\nePUB தமிழ்வாணன் è ePUB சங்கர்லால் è usobet.co\nசங்கர்லால் mobile துப்பறியும் free மர்ம download நாவல்கள் free சங்கர்லால் துப்பறியும் download மர்ம நாவல்கள் pdf துப்பறியும் மர்ம நாவல்கள் ebok சங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல்கள் 1 PDFபதால் Scan செய்யப்பட்ட புத்தகங்களாகவே கிடைக்கின்றன ஆனால் த நான்காவது கொலை அத்தியாயம் அத்தியாயம் ஐந்து கணேஷ் அந்த பிளாஸ்டிக் குறுவாளை எடுத்து Tamilonline Thendral Tamil Magazine பிற்காலத்திய சங்கர்லால் தமிழ்வாணன் சிங் புஷ்பா தங்கதுரை கணேஷ் சுஜாதா ராஜா ராஜேந்திரகுமார் விவேக் ராஜேஷ்குமார் பரத் பட்டுக்கோட்டை பிரபாகர வடுவூர் துரைசாமி ஐயங்காரின் மர்ம நாவல் எழுதுவார் ஜேஆர் ரங்கராஜு வைமு கோதைநாயகி அம்மாள் ஆரணி குப்புசாமி முதலியார் போன்றவர்கள் இந்த மாதிரி நாவல்களை எழுதி – பல நேரத்தில் ஆங் மர்ம தீவு சங்கர்லால் ஓவியம் புஜ்ஜாய் இவரின் ஓவியம் மிகவும் ரசிக்கும் படியாக பட்டப்பகலில் நடுரோட்டில் ஸ்ரீபெரும்புதூரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய pudhinum I Tamil Virtual Academy துப்பறியும் புதினங்கள் துப்பறியும் புதினங்கள் ஏதேனும் Tamil Book Information Book Publisher ISBN Book தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் பாகம் –.\nபதால் Scan செய்யப்பட்ட புத்தகங்களாகவே கிடைக்கின்றன ஆனால் த நான்காவது கொலை அத்தியாயம் அத்தியாயம் ஐந்து கணேஷ் அந்த பிளாஸ்டிக் குறுவாளை எடுத்து Tamilonline Thendral Tamil Magazine பிற்காலத்திய சங்கர்லால் தமிழ்வாணன் சிங் புஷ்பா தங்கதுரை கணேஷ் சுஜாதா ராஜா ராஜேந்திரகுமார் விவேக் ராஜேஷ்குமார் பரத் பட்டுக்கோட்டை பிரபாகர வடுவூர் துரைசாமி ஐயங்காரின் மர்ம நாவல் எழுதுவார் ஜேஆர் ரங்கராஜு வைமு கோதைநாயகி அம்மாள் ஆரணி குப்புசாமி முதலியார் போன்றவர்கள் இந்த மாதிரி நாவல்களை எழுதி – பல நேரத்தில் ஆங் மர்ம தீவு சங்கர்லால் ஓவியம் புஜ்ஜாய் இவரின் ஓவியம் மிகவும் ரசிக்கும் படியாக பட்டப்பகலில் நடுரோட்டில் ஸ்ரீபெரும்புதூரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய pudhinum I Tamil Virtual Academy துப்பறியும் புதினங்கள் துப்பறியும் புதினங்கள் ஏதேனும் Tamil Book Information Book Publisher ISBN Book தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் பாகம் –.\n❰Download❯ ✤ சங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல்கள் 1 Author தமிழ்வாணன் – Usobet.co மர்ம தீவு சங்கர்லால் ஓவியம் புஜ்ஜாய் இவரின் ஓவியம் மிகவும் ரசிக்கும் படி�மர்ம தீவு சங்கர்லால் ஓவியம் புஜ்ஜாய் இவரின் ஓவியம் மிகவும் ரசிக்கும் படியாக பட்டப்பகலில் நடுரோட்டில் ஸ்ரீபெரும்புதூரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய pudhinum I Tamil Virtual Academy துப்பறியும் புதினங்கள் துப்பறியும் புதினங்கள் ஏதேனும் லண்டனில் மர்ம நபரால் பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Wembley ல் இருக்கும் Fryent Country Tamil Book Information Book Publisher ISBN Book தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் பாகம் – விலை ரூ ஆசிரியர் தமிழ்வாணன் வெளியீடு மணிமேகலை பிரசுரம் பகுதி கதைகள் ISBN எண் – Rating ★ ★ ★ ★ ★ ☆ ☆ ☆ ☆ ☆ பிடித்தவை மர்ம நாவல் முன்னோடிகள் மூவர் தமிழ் மர்ம நாவல்களின் மூன்று முன்னோடிகளில் முதன்மையானவர் ஆரணி குப்புசாமி முதலியார் சுமார் நாவல்களை எழுதியுள்ளார் இவரது அத்தனை நாவல்களிலும் ஆ தமிழ் புத்தக உலகம் Tamil PDF books தமிழ்வாணன் அவர்களின் புகழ்பெற்ற சங்கர்லால் மர்ம புத்தகங்கள் இவை பழைய புத்தகங்கள் என\nePUB தமிழ்வாணன் è ePUB சங்கர்லால் è usobet.co தமிழ்வாணன் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் வாழ்ந்த லெட்சுமணன் செட்டியாருக்கும் பிச்சையம்மை ஆச்சிக்கும் இரண்டாவது மகனாக 1926 மே 5ஆம் நாள் பிறந்தார் இராமநாதன் என்பது இவரது இயற்பெயர் தமிழ்த்தென்றல் திரு விக இவருக்கு தமிழ்வாணன் எனப் பெயரைச் சூட்டினார்வல்லிக்கண்ணனை ஆசிரியராகக் கொண்டு திருச்சியில் இருந்து வெளிவந்த கிருஷ்ணசாமி ரெட்டியாரின் கிராம ஊழியன் பத்திரிகையில் த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2021/01/blog-post_396.html", "date_download": "2021-01-25T07:42:37Z", "digest": "sha1:S77N333G7HFN56NXIHGUXA4KGEC7KY2Z", "length": 9201, "nlines": 62, "source_domain": "www.newsview.lk", "title": "ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுங்கள் - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு அழைப்பு விடுத்தார் கபீர் ஹாசிம் - News View", "raw_content": "\nHome அரசியல் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுங்கள் - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு அழைப்பு விடுத்தார் கபீர் ஹாசிம்\nஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுங்கள் - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு அழைப்பு விடுத்தார் கபீர் ஹாசிம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான கபீர் ஹாசிம் அழைப்பு விடுத்துள்ளார்.\nநாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் எதிர்காலத்தில் பெருமளவிலானவர்கள் இணைந்து செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ள அவர் அதற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் தமது கட்சியுடன் இணைந்து செயற்பட வருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.\nமாவனல்லை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாத அமைச்சுப் பதவிகளை வழங்கியுள்ளதுடன் எஸ்.பி. திஸாநாயக்க போன்றவர்களுக்கு அமைச்சுப் பதவிகளே வழங்கப்படவில்லை அக்கட்சியினர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்பதாகவும் கபீர் ஹாசிம் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅவ்வாறான அவமதிப்புகளுக்கு உள்ளாகாமல் நாட்டில் முக்கியமான எதிர்க்கட்சியான தமது கட்சியுடன் இணைந்து அவர்கள் தமது கௌரவத்தை பாதுகாத்துக் கொள்ள முன்வருமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nநாட்டு மக்களின் நன்மதிப்பை பெற்ற எதிர்க்கட்சியாக ஒரு பொதுமேடை உருவாக்கப்படவுள்ளதாகவும் சஜித் பிரேமதாசவின் தலைமையிலான அந்த அணியில் இணைந்து கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கடந்த தேர்தல் காலங்களிலும் தேர்தல் மேடைகளில் 'கூ' அடித்து அவமதிக்கப்பட்டனர். தேர்தலுக்குப் பின்னரும் அதனை விட மோசமாக அவமதிக்கப்படுகின்றனர்.\nஅவர்கள் எம்முடன் சேர்ந்து அவர்களது கௌரவத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 181 பட்டாதாரிகளுக்கு நியமனம்\nஏ.எச்.ஏ. ஹுஸைன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் மேலும் 181 பட்டதாரிகள் பட்டதாரி பயிலுநர்களாக புதிதாக சேவையில் இணை...\nமேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் எப்போது ஆரம்பம் - அறிவித்தது கல்வி அமைச்சு\nமேல் மாகாணத்தின் பாடசாலைகளை பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியளவில் ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேர...\nமாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை : பாடசாலையில் பதற்றம் : பிள்ளைகளை அழைத்துச் சென்ற பெற்றோர்\nஐ.எல்.எம் நாஸிம், நூருல் ஹூதா உமர் பாடசாலைகளுக்குள் நுழைந்து பிள்ளைகளை பலவந்தமாக பெற்றோர் அழைத்துச் சென்ற சம்பவமொன்று சம்மாந்துறை பாடசாலைகள...\nஅரசாங்கம் தொடர்ந்தும் இழுத்தடிக்காமல் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும், விசேட குழுவின் அறிக்கையை ஆராயுமளவுக்கு வைரஸ் தொடர்பான விசேட நிபுணர்கள் எவருமில்லை - பேராசிரியர் திஸ்ஸ விதாரண\n(எம்,ஆர்.எம்.வசீம்) கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் எந்த பிரச்சினையும் இல்லை என்ற விசேட வைத்தியர் குழுவின் அறிக்கையை அரசாங்கத்தி...\nவாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் பலி\nஏ.எச்.ஏ. ஹுஸைன் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்கு வரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அசேலபுர பகுதியில் இடம்பெற்ற வீதி வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/ual-pajircchi-penkal/", "date_download": "2021-01-25T07:15:43Z", "digest": "sha1:ABDWGZPLSFZY4WTHMSZI3QLXQFKXCAKJ", "length": 18328, "nlines": 109, "source_domain": "www.tamildoctor.com", "title": "நடைபயிற்சியால் பெண்களுக்குக் கிடைக்கும் அற்புதமான உடல்நல பலன்கள் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் உடல் கட்டுப்பாடு நடைபயிற்சியால் பெண்களுக்குக் கிடைக்கும் அற்புதமான உடல்நல பலன்கள்\nநடைபயிற்சியால் பெண்களுக்குக் கிடைக்கும் அற்புதமான உடல்நல பலன்கள்\nநடைபயிற்சி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதற்கும் மேல் பல நன்மைகளை அளிக்கிறது. அதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்\nநடைபயிற்சி இதயத்தை பலப்படுத்துகிறது, இதய நோய்கள் வராமல் காக்கிறது, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. கொலஸ்டிரால் அளவைக் குறைக்கவும் நடைபயிற்சி உதவுவதால், பக்கவாதம் வரும் ஆபத்தையும் குறைக்க உதவுகிறது. தினமும் 30-45 நிமிடங்கள் நடப்பதன் மூலம், நோய் எதிர்ப்பு செல்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நடந்து முடித்த பிறகும் பல மணிநேரம் வரை, நோய் எதிர்ப்பு செல்களின் அளவு அதிகமாகவே இருக்கும்.\nஎடை குறைதல் (Weight Loss)\nகண்டிப்பான உணவுக்கட்டுப்பாட்டுக்கும், கடின உடற்பயிற்சிக்கும் ஏற்ற, இயற்கையான ஓர் உடற்பயிற்சி என்று நடைபயிற்சியைக் கூறலாம். சரியான அளவில் நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலம், இதயத்துடிப்பு வேகத்தை அதிகரித்து, கணிசமான அளவு கலோரிகளை எரித்து, எடையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். மேட்டுப் பகுதிகளில் நடப்பது, படி ஏறுவது, நீங்கள் எத்தனை காலடிகள் நடக்கிறீர்கள் என்பதைக் கணக்கிட, ஆப் அல்லது சாதனங்களைப் பயன்படுத்துவது போன்றவற்றின் மூலம் பல்வேறு முறைகளில் நடைபயிற்சியை மேற்கொள்ளலாம். இதனால் சலிப்பு ஏற்படாது, நடைபயிற்சி இனிய, அதே சமயம் பயனுள்ள அனுபவமாக இருக்கும்.\nமன ஆரோக்கியம் (Mental Health)\nமன இறுக்கம் அல்லது மன இறுக்கத்தின் அறிகுறிகள் ஏற்படும் வாய்ப்பு பெண்களுக்கு இரு மடங்கு உள்ளது. நடைபயிற்சி போன்ற பயிற்சிகள், இந்த அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெற அதிகம் உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நடைபயிற்சி செய்யும்போது ‘நன்றாக இருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தும்’ வேதிப்பொருள் (என்டோர்பின்) மூளையில் அதிகம் சுரக்கிறது, இது மன அழுத்தத்தை திறம்பட சமாளிக்கவும் உதவுகிறது.\nநடைபயிற்சி மனதிற்கும் நல்லது. நடைபயிற்சி செய்வதால் மூளைக்கு போதுமான அளவு ஆக்சிஜனும் குளுக்கோசும் சென்று சேர்க்கிறது, இதனால் மூளை இன்னும் சிறப்பாக செயல்படுகிறது.\nஉங்களுக்கான நேரம் கிடைக்கிறது (‘You’ Time)\nபொதுவாக பெண்களுக்கு பல பொறுப்புகள் உள்ளன, குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு, வீட்டு வேலைகளையும் பார்த்துக்கொண்டு, பணிக்கும் சென்று வரும் பெண்களுக்கு, தனக்கென்று நேரம் கிடைப்பதே இல்லை. ஆனால் நமக்கு என்று சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டியது, முக்கியம். அது தான் உங்கள் வழக்கமான பணிச்சுமைகளில் இருந்து விடுவித்து, சிறிய இடைவேளை கொடுத்து, மனதில் உள்ள இறுக்கங்களைப் போக்கி ஆசுவாசப்படுத்திக்கொள்ள உதவும். திறந்த வெளியில் நடைபயிற்சி செய்வது இதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.\nகர்ப்பமாக இருந்த பெண்களுக்கு, மருத்துவர்கள் எல்லோருமே கொடுக்கும் ஓர் அறிவுரை, வாரத்திற்கு ஐந்து முறை குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நடக்க வேண்டும், அது முக்கியம் என்பதுதான். மருத்துவர்கள் மட்டுமின்றி, கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு அக்கம்பக்கத்தாரும் குடும்பத்தினரும் கூட இந்த அறிவுரையை வலியுறுத்திக் கூறுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். கர்ப்பமான பெண்கள் ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் இருக்க நடைபயிற்சி உதவுகிறது. வயிற்றுப் பொருமல், தசைப்பிடிப்பு வலிகள் போன்ற உபாதைகளையும் குறைக்க உதவுகிறது. பொதுவாகவே, கர்ப்பகாலம் முழுதுமே சிலருக்கு மன அழுத்தம் கொடுப்பதாக இருக்கலாம், மன அழுத்தத்தைப் போக்கி, உற்சாகத்தையும் தெம்பையும் அளிக்க நடைபயிற்சி மிகச்சிறந்த உபாயமாகும்.\nநிரந்தர மாதவிடாய் நிறுத்தம் (Menopause)\nபெண்களுக்கு, மாதவிடாய் நிரந்தரமாக நின்றுவிட்ட பிறகு, ஆஸ்டியோபோரோசிஸ் உண்டாகும் வாய்ப்பு அதிகமுள்ளது. ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் குறைவே இதற்குக் காரணமாகும். மாதவிடாய் முற்றிலும் நின்ற முதல் ஐந்து ஆண்டுகளில், பெண்களுக்கு எலும்பு நிறை 10% வரை குறையலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆகவே, பெண்களுக்கு போதுமான அளவு கால்சியம் சத்து மிக அவசியம். அத்துடன் பளு தாங்கும் பயிற்சிகளையும் தொடர்ந்து செய்ய வேண்டும் – அதற்கும் நடைபயிற்சி மிகச்சிறந்தது. ஆனால் மாதவிடாய் நிற்கும்போது இவற்றைத் தொடங்குவதில் உபயோகமில்லாமல் போகலாம். ஆகவே இப்போதே தொடங்க வேண்டும்\nமிகவும் எளிது (Oh, So Easy)\nஜிம்முக்கு செல்வதை விட, நடைபயிற்சி செய்வதை பலர் விரும்பக் காரணம், இதற்கு செலவும் இல்லை, செய்வதும் எளிது. நடக்கக் கற்றுத்தர உங்களுக்கு பயிற்சியாளர் எவரும் தேவையும் இல்லை ஸ்போர்ட்ஸ் ஷூவும் ஒரு நடமாட்டம் குறைவான சாலையும் கிடைத்தால் போதும். நீங்கள் உங்கள் பயிற்சியை அழகாக முடித்துவிடலாம்.\nநடைபயிற்சியை இன்னும் சுவாரசியமானதாக்க சில குறிப்புகள் (Tips to Make Walking Fun)\nஉங்களுக்கு ஏற்ற முறையைக் கண்டறியுங்கள் (Find your Groove)\nமுதலில் மெதுவாகத் தொடங்குங்கள். பிறகு வேகத்தை அதிகரியுங்கள், பிறகு தேவைப்படும்போது வேகத்தைக் குறையுங்கள். இதன் மூலம், உங்களுக்கு ஏற்ற வேகத்தைக் கண்டுகொள்ளலாம். தொடர்ந்து நீங்கள் நடக்க நடக்க, உங்களுக்கு ஏற்ற தொலைவும் வேகமும் மாறும்.\nநடக்கும்போது, சுற்றியிருப்பவற்றையும் இயற்கைக் காட்சிகளையும், மரம் செடிகொடிகளையும் பறவைகளையும் அவற்றின் கீச்சொலிகளையும் பார்த்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும், ரசித்தபடி செல்வதே சிறப்பு. நீங்கள் விரும்பினால், இசை கேட்டுக்கொண்டும் நடக்கலாம். இன்னும் சிலர் ஆடியோ புத்தகங்களை வாசிக்கவிட்டு, கேட்டுக்கொண்டே செல்வார்கள். அதுவும் செய்யலாம். இப்படிச் செய்யும்போது, உங்கள் சுற்றுப்புறம் குறித்து விழிப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக, போக்குவரத்து அதிகமுள்ள பகுதியில் நடந்தால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.\nநண்பரையும் சேர்த்துக்கொள்ளுங்கள் (Take a friend along)\nநடக்கும்போது, உடன் வர ஒரு நண்பரும் கிடைத்தால் நடைபயிற்சி இன்னும் வேடிக்கையானதாக இருக்கும், நீங்கள் நடைபயிற்சியை விடாமல் தொடரவும் வாய்ப்பு அதிகமாகும். உங்கள் செல்ல நாயை அழித்துக்கொண்டும் நடைபயிற்சிக்குச் செல்லலாம்.\nகூடுமானவரை, அழகிய பூங்கா, மரங்களடர்ந்த சாலை போன்ற அழகான சூழலில் நடக்கப் பாருங்கள். சுத்தமான காற்று உங்கள் சுவாசத்தை அடையும்போது, இயற்கையுடன் இணைந்து நடப்பீர்கள். 2013ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், பச்சைப் பசேலென இருக்கும் சூழலில் நடப்பது, மனம் தியான நிலையை அடையக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.\nநடைபயிற்சி எவ்வளவு நன்மைகளை அளிக்கும் என்று தெரிந்துகொண்டீர்கள் அல்லவா இனியும் தாமதிக்காதீர்கள் தினந்தோறும் நடைபயிற்சி செய்து ஆரோக்கியமாக வாழுங்கள்\nPrevious articleமேக்கப்பில் உதடுகளை பெரிதாக்க முடியுமா\nNext articleதூங்கமின்மையால் பெண்கள் சந்திக்கும் உடல்நலப்பிரச்சனைகள்\nஇரவில் தூங்கும் போது திடீரென உடல் அதிர்ந்து விழிப்பு வருவது ஏன் கொஞ்சம் இதை கவனியுங்க பக்கத்தில் தூங்குறவங்கள பதற விட வேண்டாம்\nபெண்களை மிகுதியாக பால் வகை மகிழ்வுணர செய்யும் 5 இடங்கள் இவைதானாம்\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வரும்\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/10/13/makkal-athikaaram-working-committee-refutes-defamation/", "date_download": "2021-01-25T06:26:22Z", "digest": "sha1:XKRKAI4FPJ3MVBJH7HZFJWVOPRBFZTNX", "length": 34769, "nlines": 252, "source_domain": "www.vinavu.com", "title": "மக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசங்கிகளின் மிரட்டல் : பொதுநூலக பட்டியலில் இருந்து கே.எஸ்.பகவானின் நூல் நீக்கம்\nஉச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை \nஅதானி அவதூறு வழக்கு : பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்தாவுக்கு கைது வாரண்ட் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-���தில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nலெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் \nStateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை\nநூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nகேரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை \nதஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் \nசென்னை – தூத்துக்குடி : ஐ.ஓ.சி. எரிவாயு குழாய் பதிப்பு || மதுரை விவசாயிகள்…\nவேளாண் மசோதா : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – ஜியோ அலுவலக முற்றுகை ||…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபிரான்ஸ் : பாதுகாப்ப�� மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் \nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமுகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் மக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nமக்கள் அதிகாரம் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட கணேசன், காளியப்பன் மற்றும் விடுவிக்கப்பட்ட ராஜு ஆகியோரின் அவதூறுகளுக்கு மக்கள் அதிகாரத்தின் மறுப்புச் செய்தி \nமக்கள் அதிகாரம் அமைப்பை சீரமைக்கும் நோக்கில் கடந்த 06.10.2020 அன்று செயற்குழு கூடி கீழ்கண்ட முடிவுகளை எடுத்தது. கருத்து வேறுபாடு காரணமாக தோழர் ராஜுவை மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து விடுவித்ததோடு, கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலு, விழுப்புரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன், திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் ஆகியோரும் அவரவர் வகித்து வந்த மண்டல ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர். சீர்குலைவு மற்றும் அமைப்பு விரோத வேலைகளில் ஈடுபட்டு வந்த தலைமைக் குழு உறுப்பினர்களான கணேசன் மற்றும் காளியப்பன் ஆகியோர் மக்கள் அதிகார அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் அமைப்பின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் நீக்கப்பட்டனர்.\nஇந்த செயற்குழுவின் முடிவு அன்றைய தினமே விடுவிக்கப்பட்ட, நீக்கப்பட்ட தலைமை குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டு பத்திரிக்கை செய்தியாகவும் வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மக்கள் அதிகாரம் அமைப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட தோழர் ராஜு அவர்கள் “நான் மக்கள் அதிகாரம் அமைப்பிலிருந்து விலகப் போகிறேன்” என்று 06.10.2020 அன்று தலைமைக் குழுவிற்கான வாட்சப் பதிவில் வெளியிட்டு விட்டு, மாநில பொதுக்குழு என்ற பெயரில் தனது ஆதரவாளர்களை வைத்துக் கூட்டம் நடத்தி, அதில் தீர்மானம் என்ற பெயரில் தொகுக்கப்பட்ட அவதூறுகளை பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கின்றோம்.\n♦ மக்கள் அதிகாரம் செயற்குழு கூட்டம் : உறுப்பினர் தகுதியிலிருந்து த. கணேசன், காளியப்பன் நீக்கம் \n♦ உ.பி. பாலியல��� வன்கொலை : ராம ராஜ்ஜியத்தின் முன்னோட்டம் || தோழர் அமிர்தா – மக்கள் அதிகாரம் \nமக்கள் அதிகாரம் அமைப்பு முறையாக தனது செயற்குழுவைக் கூட்டி 06.10.2020 அன்று எடுத்த மேற்கண்ட முடிவை “அமைப்பு விரோத – ஜனநாயக விரோத” நடவடிக்கை என்று கூறுவது உண்மை நிலைமைக்கு மாறானது. ஆகையால் இது அவதூறானது. ஏனெனில் கருத்து வேறுபாடுகளை களைந்து கொள்ளும் முயற்சியை மேற்கொள்ளாதவர்களும் அமைப்பு விரோத சீர்குலைவு வேலைகளில் ஈடுபட்டவர்களும் அமைப்பில் தொடர்ந்து நீடிப்பது என்பது அமைப்பை ஆக்கப்பூர்வமாக வழி நடத்திச் செல்வதற்கு உகந்ததல்ல. ஆகையால் இவர்கள் மீதான நடவடிக்கை என்பது சரியானதே.\nஇவர்கள் கூறுவது போல மக்கள் அதிகாரம் அமைப்பு துவங்கப்பட்ட காலத்திலிருந்தே வழக்கறிஞர் ராஜு மாநில ஒருங்கிணைப்பாளராகவும், கணேசன் மற்றும் காளியப்பன் ஆகிய இருவரும் தலைமைக் குழு உறுப்பினராகளாகவும் செயல்பட்டு வருவதாகவே இருக்கட்டும்; அதற்காக கருத்து வேறுபாடுகளை களைந்து கொள்ள முயலாமல் தொடர்ந்து நீடிப்பதையும், அமைப்பு விரோத சீர்குலைவு வேலைகளில் தெரிந்தே ஈடுபடுவதையும் அனுமதிக்க முடியுமா\nஆகையால் அமைப்பின் நோக்கத்திற்கேற்ப, நிலைப்பாட்டிற்கேற்ப ஒருங்கிணைந்து செயல்பட தன்னிடம் நிலவும் கருத்து வேறுபாடுகளை களைந்து கொள்ள முன்வராதவர்கள் மீதான நடவடிக்கை என்பது சரியானதே. ஆக்கப்பூர்வமாக விவாதித்து கருத்து வேறுபாடுகளை களைந்து கொண்டு ஆரோக்கியமாக அமைப்பை வழி நடத்தி செல்லும் வெற்றிவேல் செழியன், மருது, குருசாமி, சாந்தகுமார், முத்துக்குமார் ஆகியோரை, மக்கள் அதிகாரம் தலைமைக் குழுவிலிருந்து விடுவிக்கப்பட்ட வழக்கறிஞர் ராஜுவின் தலைமையிலான பொதுக்குழு நீக்குவது என்பதுதான் அமைப்பு விரோத நடவடிக்கை. இது ஒரு எதிர் நடவடிக்கை.\nஇவர்கள் கூறுவது போல ‘சிலரின் ஆசை வார்த்தைக்கு’ பலியாக அணிகள் ஒன்றும் சிந்திக்கத் தெரியாதவர்களும் அல்ல. ஆகையால்தான் நீங்கள் உண்மையை திரித்து சொல்வதையும், அணிகளை அவமதிப்பதையும் அவர்களின் சொந்த சிந்தனையில் உணர்ந்துதான் உங்களைப் புறக்கணித்து எங்களை ஏற்றுக் கொண்டுள்ளனர்.\nகார்ப்பரேட் – காவி பாசிசம் ஏறித்தாக்கி வரும் சூழலில் அமைப்பிற்கு விரோதமாகவும், சதி வேலைகளில் ஈடுபட்டு அமைப்பை சீர்குலைக்கும், பிளக்கும் கணேசன், காளியப்பன் போன்ற சதிகாரர்களையும், கருத்து வேறுபாடுகளை களைந்து கொண்டு ஆக்கபூர்வமாக செயல்பட முன்வராதவர்களையும் வைத்துக்கொண்டு அமைப்பை ஆரோக்கியமாக வழிநடத்தி செல்ல இயலாது. “ஒரு படி பாலுக்கு ஒரு பிடி விஷம்” என்பது போல பெரும்பான்மை மக்களுக்கு இது கேடு விளைவிப்பதாக அமைந்து விடும். இந்த கேட்டை அமைப்பிற்குள் அனுமதிக்காமல் அப்புறப்படுத்துவதற்கான போராட்டத்தை அசராமல் நடத்துவதன் மூலமே ஆக்கப்பூர்வமான அமைப்பை கட்டி வளர்க்க முடியும். ஆரோக்கியமான புரட்சிகர உணர்வுள்ள அணிகளை வளர்த்தெடுக்கவும் இயலும் என்பதை உணர்ந்து நடைமுறைப்படுத்தியுள்ளோம்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் ஆதிக்க சாதியினரால் மனிஷா என்ற தலித் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். இதற்கு ராஜூ தலைமையிலான பொதுக்குழு முன்வைக்கும் கோரிக்கையானது; “குண்டர்கள் ஆட்சி நடக்கும் உ.பி பாஜக அரசை கலைத்துவிட்டு, நீதித்துறையின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் சிலகாலம் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும்” என்பதே. ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பே திவாலாகி தோற்றுப்போய் நிலைகுலைந்து எதிர்நிலை சக்திகளாக மாறிப்போன இவற்றில் ஒன்றை மாற்றாக முன்நிறுத்தக் கோருவது மக்கள் அதிகாரம் அரசியல் நிலைப்பாட்டிற்கு எதிரானது. ஆகையால் இவர்களுடன் இணைந்து இயங்க முடியாது.\n“மக்கள் அதிகாரம் அரசியல் நிலைப்பாட்டில் ஊன்றி நிற்போம். ஆள அருகதையற்ற அரசுக் கட்டமைப்பை அப்புறப்படுத்துவோம். அதற்கான போராட்டத்தை முன்னெடுப்போம். அதை தடுக்க ஏறிதாக்கி வரும் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை மக்களுடன் இரண்டறக் கலந்து களத்தில் நின்று முறியடிப்போம்.” இதன்மூலம் ஏற்றுக்கொண்ட இலக்கை சாதிப்போம்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் \nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nவேளாண் மசோதா : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – ஜியோ அலுவலக முற்றுகை || மக்கள் அதிகாரம் பங்கேற்பு\nமக்களிடமிருந்து மக்களுக்காக என்ற ஆசான்களின் வழியில் நின்று மக்களை தயார்படுத்த வகுக்கப்பட்ட செயல்தந்திரம் அருகதை இழந்து விட்டது அரசு என்று நம் எண்ண ஓட்டங்களில் இருந்���ு பேசி கொண்டிருக்கிறோமே தவிர மக்கள் ஓட்டு போடுவதில் நம்பிக்கை கொண் டிருக்கிறார்கள் நாம் மீண்டும் ஊன்றி இதே கருத்தியல் எப்படி செயல்படுவது என தெளிவாக தோழர் விளக்க வேண்டும்\nஸ்டெர்லைடுக்கு சிறப்பு சட்டம் கேட்ட பொழுது வினவு மற்றும் வெற்றிவேல் செழியன் போன்றவர்கள் என்ன செய்தீர்கள்….\nதிரு.ரஞ்சித் அவர்களே..மக்களுக்கான உண்மையான ஜனநாயக ஆட்சியை அமைத்துக் கொள்ளும் போராட்டத்தில் நீதித்துறை உள்ளிட்ட அனைத்து அரசு கட்டமைப்புகளையும் பயன் படுத்திக் கொள்வது என்பது வேறு…நீதித்துறைதான் தீர்வு என்று அரசியல் மோசடி செய்வது வேறு…மக்கள் அதிகாரம் என்ற பெயரை வெறும் பசுத்தோலாக பயன்படுத்தி இந்த சீர்குலைவு வேலையை செய்ய எத்தனிப்பது…ஒட்டுக் கட்சிகளின் மோசடியை விட தவறானது…வேறுபாடுகளை ஆய்ந்து புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்…நன்றி..\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nலெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் \nசங்கிகளின் மிரட்டல் : பொதுநூலக பட்டியலில் இருந்து கே.எஸ்.பகவானின் நூல் நீக்கம்\nஉச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை \nஅதானி அவதூறு வழக்கு : பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்தாவுக்கு கைது வாரண்ட் \nStateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்\n புதிய ஜனநாயகம் ஜனவரி 2018 மின்னூல்\nவிவசாயிகளுக்காகப் போராடும் பச்சையப்பன் மாணவர்கள் மீது தடியடி – கைது \nசாராயம் – கஞ்சா ரவுடிக்கு எதிராக பு.மா.இ.மு போராட்டம்\nஎன் தூரிகை தொடர்ந்து பேசும் – ஓவியர் முகிலன் நேர்காணல் | வீடியோ\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://namtvnews.com/category/news/india/page/3/", "date_download": "2021-01-25T06:39:28Z", "digest": "sha1:NOXL5EUOQKNRTCPZZYAFVGTCMJJF7BFI", "length": 12542, "nlines": 198, "source_domain": "namtvnews.com", "title": "இந்தியா – Page 3", "raw_content": "\nபிரதமர் மோடிக்கு செல்வாக்கு அதிகரிப்பு மீண்டும் 300 தொகுதிகளில் பாஜக வெற்றிபெரும் என கருது கணிப்பு வெளியாகியுள்ளது – எதிர்க்கட்சிகள் திணறல்\nபாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு முகாம்களின் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு செல்வாக்கு…\nவிமானி அபிநந்தன் மனைவி மற்றும் மகன் பிரதமர் மோடி உடன் சந்திப்பு\nபாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானம் இந்தியாவை தாக்க வந்த போது அதைத் துரத்திச் சென்ற அழித்த இந்திய போர்…\nமத்திய இரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் இன்று தமிழகம் வருகிறார்\nமத்திய ரயில்வே மற்றும் நிலக்கரிதுறை அமைச்சர் பியூஸ் கோயல் இன்று தமிழகம் வருகிறார்\nபொதுப் போக்குவரத்தில் ஒரே தேசம் ஒரே அட்டை திட்டத்தை பிரதமர் மோடி அகமதாபாத்தில் இன்று தொடங்கி வைக்கிறார்.\nபோக்குவரத்துத் துறை முழுவதையும் மின்னணு மயமாக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் தேசிய அளவில் பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து வாகனங்களில்…\nஅபிநந்தனை போல் மீசை வைத்துக்கொள்ள இந்திய இளைஞர்கள் ஆர்வம் பெண்களும் ஆசை\nபாகிஸ்தானில் சிக்கி அண்மையில் தாயகம் திரும்பிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் போன்று மீசை வைக்க இளைஞர்கள் அதிக ஆர்வம்…\nபயங்கரவாதி மவுலானா மசூத் அசார் அவுட்\nஇப்பொழுது இணையத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் எதைப் பற்றி இருக்கிறது என்றால் இந்தியா பாகிஸ்தானில் நடத்திய வான் வழிதா க்குதலும்…\nபோர் விமானி அபிநந்தனின் பெயரில் போலி டிவிட்டர் பாகிஸ்தானில் இருந்து செயல்படுகிறது\nஇந்திய விமானப் படையின் போர் விமானி அபிநந்தனின் டிவிட்டர் கணக்கு என போலிகள் உருவாவதால் அதை நம்பவேண்டாம் என மத்திய…\nகிருஸ்துவ குழந்தைகளுக்கு மட்டுமே அட்மிஷன் மதமாற்றத்தின் அடுத்த நகர்வு.\nகோவை, குனியமுத்தூர் பகுதியில் இயங்கிவரும் தனியார் கான்வென்ட் பள்ளி ஒரு அறிவிப்பை பள்ளி வளாகத்தில் ஒட்டியது. அடுத்த வருடத்திற்கான சேர்க்கையில்…\nஇந்திய ராணுவம் ஜெய்ஷ் முகாம் மீது தாக்குதல் நடத்தி 300 சகோதரர்களை கொன்றது உண்மைதான் என மசூத் அசார் சகோதரன் தகவல்\nஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது உண்மை தான் என பயங்கரவாதி மசூத்…\nஇந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட வரலாற்றுக்கும் திருவாவடுதுறை ஆதினத்திற்கும் உள்ள தொடர்பு \n1947 ஆகஸ்டு 15 நாம் எப்படி சுதந்திரம் பெற்றோம். மௌண்ட் பேட்டன், நேருவை அழைத்து, உங்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கப்…\n1000-ஆண்டு பழைய முருகன் கோயிலை இடித்து விட்டு மசூதி\nஇந்து மக்களில் 99.99% சதவீதம் நபர்கள் அறியாத அதிசய அற்புதம்\nமசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்\nதுரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மீது வழக்கு பதிவு\nசுற்றுலா பயணிகளுக்கு காட்டுதீ குறித்த விழிப்புண‌ர்வு நோட்டீஸ்\nஸ்டாலின் அரசியலை விட்டு விலகுவாரா\nவிண்ணில் செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்தி இந்தியா புதிய சாதனை – மோடி அறிவிப்பு\n‘ஸ்டெர்லைட் விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம்’ – தமிழிசை சவுந்தரராஜன்\nவீடியோ வெளியிட்ட பாண்டே அதிர்ந்துபோன திமுக வீடியே கிடைத்தும் ஊடகங்கள் வெளியிடாதது ஏன்\nதேவாலயங்களில் மோடிக்கு எதிராக பிரச்சாரம் : கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்.\n1000-ஆண்டு பழைய முருகன் கோயிலை இடித்து விட்டு மசூதி\nஇந்து மக்களில் 99.99% சதவீதம் நபர்கள் அறியாத அதிசய அற்புதம்\nமசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்\nதுரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மீது வழக்கு பதிவு\n1000-ஆண்டு பழைய முருகன் கோயிலை இடித்து விட்டு மசூதி\nதிருநீர்மலை அரசுத் துறை காப்பாற்றாது\nவடகொரிய உணவுப் பற்றாக்குறை படிப்படியாக அதிகரிப்பு\nஅணு ஆயுதங்களை கைவிட வடகொரியாவுக்கு நெருக்கடி தரவில்லை : டிரம்ப்\nபாகிஸ்தானை இன்னொரு முறை தோற்கடிப்பதற்கான நேரம் இது’ – சச்சின் காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2021/01/blog-post_154.html", "date_download": "2021-01-25T07:36:04Z", "digest": "sha1:5Z7DYAIUMR6W3HBAB5AKBG3EHLNP7VVC", "length": 14057, "nlines": 64, "source_domain": "www.newsview.lk", "title": "வடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்? - மனோ கணேசன் - News View", "raw_content": "\nHome உள்நாடு வடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்\nவடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நின���வு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்\nயாழ்ப்பாண மாணவர்கள், ஊழியர்கள், உறவுகள் நினைவு கூற பல்கலைக்கழ பூமியின் உள்ளேயே நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபியை உடைத்து அழித்ததன் மூலம், உயிர் வாழும் மற்றும் உயிர் இழந்த தமிழ் இலங்கையர்களை இந்த அரசு அவமானப்படுத்தி உள்ளது.\nயுத்தத்தை நாம் மறக்க வேண்டும். அதுபற்றி விவாதம் இல்லை. இரண்டு பேச்சு இல்லை. ஏனெனில் இந்த யுத்தம் இன்னொரு நாட்டுடன் நடைபெறவில்லை. அது உள்நாட்டு பிரச்சினையாகும். அதை மறந்து முன்னாலே செல்வோம். பிரச்சனை இல்லை. அப்படியானால் அது இரண்டு புறமும் நிகழ வேண்டும்.\nவடமாகாணம் முழுக்க எங்களுக்கு இராணுவ வீரர்களின் வெற்றி தூபிகள் காணக்கிடைக்கின்றன. இராணுவ வீர்களின் உருவங்கள் துப்பாக்கியை காட்டியபடி, உயர்த்தியபடி, ஆயுதங்களை காட்டியபடி இருக்கின்றன. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டங்களில் காணக்கிடக்கின்றன.\nஇந்நிலையில் தமிழர்களின் யுத்த நினைவு சின்னங்களை மாத்திரம் அழிப்பதில் என்ன நியாயம் உள்ளது என கொழும்பு மாவட்ட எம்பி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் இன்று கொழும்பில் நடத்திய விசேட ஊடக மாநாட்டில் கேள்வி எழுப்பி உள்ளார்.\nஎம்பி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, தெற்கில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில், வயம்ப பல்கலைக்கழகத்தில், அக்காலத்தில் ஆயுத போராட்டம் செய்த ஜேவீபி போராளிகளின் நினைவு தூபிகள் இருக்கின்றன. அப்படியானால், ஏன் ஒருபுறம் மட்டும் ஒரு சட்டம்\nஇப்போது பார்க்கப்போனால், துறைசார் அமைச்சர் சரத் வீரசேகர, இதில் அரசுக்கு தொடர்பு இல்லை என்று தன்னை காப்பற்றிக்கொள்கிறார். பொலிஸ் அங்கு சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவே சென்றது என்கிறார். இது விகாரமான நகைச்சுவை.\nஅதுபோல, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவர், ஐயோ, எமக்கு இதனுடன் தொடர்பில்லை என்கிறார். இதை செய்தது, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் என்கிறார். அப்படி சொல்லிவிட்டு நிறுத்தவில்லை. நான் சொன்னது போல, யுத்த நினைவுகள் எங்களுக்கு தேவையில்லை. யுத்தத்தை ஞாபகப்படுத்தும் நினைவு தூபிகள் அவசியமில்லை என்கிறார்.\n ஆனால், இப்படியான நினைவு தூபிகள் நாட்டின் ஏனைய பல்கலைக்கழகங்களில் உள்ளனவே. நாட்டின் ஏனைய இடங்களில் உள்ளனவே. யுத்தம் எங்களுக்கு தேவையில்லைதான். நாம் பேச்சுவார்த்தைக்கு செல்வோம். யுத்தம் என்பது துரதிஷ்டவசமானது. யுத்தம் என்பது ஒரு குற்றம். சிங்கள, தமிழர் என இருபுறமும் நாம் சண்டையிட்டோம். இருபுறமும் மக்கள் இறந்தார்கள். அது எமக்கு தேவையில்லை. அவற்றை நாம் மறப்போம்.\nஆனால், அப்படி செய்யும் போது நாம் அதை ஒரே சட்டத்தின் கீழ் செய்வோம். நான் இந்த அரசுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன். தயவுசெய்து இந்த ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற கூச்சலை நிறுத்துங்கள். ஒரே நாடு என்பது எமக்கும் சரி. ஆனால், ஒரே சட்டம் என்ற அந்த “ஜோக்கை” விகாரமான “ஜோக்கை” நிறுத்துங்கள். தயவுசெய்து நாட்டில் இன்று இருக்கும் சட்டத்தையாவது ஒழுங்காக அமுல் செய்யுங்கள். எல்லோருக்கும் ஒரே சமத்துவமாக அமுல் செய்யுங்கள். தமிழருக்கு ஒன்று, சிங்களவருக்கு வேறொன்று, முஸ்லிம்களுக்கு இன்னொன்று என்று செய்ய வேண்டாம், என நாட்டி பிளவுபடுத்த வேண்டாம். நாட்டை பிளவு படுத்த வேண்டாம் நாம் கூறுகிறோம்,\nஇலங்கை சட்டம் எமக்கு தேவை. பேச்சுவார்த்தையை ஆரம்பியுங்கள். அப்படியானால், இப்படியான காரியங்களை செய்யாதீர்கள். தமிழ் மக்களின் மனங்களை உடைக்க வேண்டாம். நாம் கவலையடைந்துள்ளோம். மரணித்த எம் தாய்மார்கள், தந்தைமார்கள், சகோதர, சகோதரிகள், அண்ணன், தம்பிகள், தங்கைகள் ஆகியோரை நினைவு கூற எமக்கு முடியாதா\n, தென்னிலங்கை பல்கலைக்கழகங்களின் சிங்கள மாணவர்களுக்கு வழங்கப்படும் உரிமையும், நீதியும், வடக்கு பல்கலைக்கழகங்களின் தமிழ் மாணவர்களுக்கு, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என நான் கேள்வி எழுப்ப விரும்புகிறேன்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 181 பட்டாதாரிகளுக்கு நியமனம்\nஏ.எச்.ஏ. ஹுஸைன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் மேலும் 181 பட்டதாரிகள் பட்டதாரி பயிலுநர்களாக புதிதாக சேவையில் இணை...\nமேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் எப்போது ஆரம்பம் - அறிவித்தது கல்வி அமைச்சு\nமேல் மாகாணத்தின் பாடசாலைகளை பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியளவில் ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேர...\nமாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை : பாடசாலையில் பதற்றம் : பிள்ளைகளை அழைத்துச் சென்ற பெற்றோர்\nஐ.எல்.எம் நாஸிம், நூருல் ஹூதா உமர் பாடசாலைகளுக்குள் நுழைந்து பிள்ளைகளை பலவந்தமாக பெற்றோர் அழைத்துச் சென்ற சம்பவமொன்று சம்மாந்துறை பாடசாலைகள...\nஅரசாங்கம் தொடர்ந்தும் இழுத்தடிக்காமல் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும், விசேட குழுவின் அறிக்கையை ஆராயுமளவுக்கு வைரஸ் தொடர்பான விசேட நிபுணர்கள் எவருமில்லை - பேராசிரியர் திஸ்ஸ விதாரண\n(எம்,ஆர்.எம்.வசீம்) கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் எந்த பிரச்சினையும் இல்லை என்ற விசேட வைத்தியர் குழுவின் அறிக்கையை அரசாங்கத்தி...\nவாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் பலி\nஏ.எச்.ஏ. ஹுஸைன் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்கு வரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அசேலபுர பகுதியில் இடம்பெற்ற வீதி வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/category/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE/page/5/", "date_download": "2021-01-25T07:55:27Z", "digest": "sha1:NR6CUMFMJJLYAY6CCWXYOVEGXN3PIFKL", "length": 22596, "nlines": 110, "source_domain": "canadauthayan.ca", "title": "கனடா அரசியல் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada - Part 5", "raw_content": "\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை\nஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது\nஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன் - ராகுலுக்கு நட்டா கேள்வி\nசசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்\nராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை\n* ஒற்றுமைக்காக பணியாற்றுவேன்: துணை அதிபர் கமலா ஹாரிஸ் உறுதி * அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கம் * வேளாண் சட்டங்கள்: 11ஆவது கட்ட பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் இல்லை * நடராஜன்: “அத்தனை கூட்டம் வந்தது எங்களுக்கே ஆச்சரியம்” - தந்தை தங்கராஜ்\nஸ்காபுரோ ரூச் பார்க் தொகுதியில் கொன்செர்வேர்ட்டிவ் கட்சி வேட்பாளர் விஜய் தணிகாசலம்\nஎதிரவரும் யூன் மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள ஒன்ராரியோ மாகாண பாராளுமன்றத் தேர்தலில் 15 ஆண்டுகால லிபரல் ஆட்சியில் அனுபவித்த துயரங்களால் ஒன்ராரியோ மாகாணம் தழுவி மாற்றம் ஒன்றை மக்கள் விரும்புவதை அனைத்து மக்கள் கருத்துக்கணிப்புகளும் தொடர்ச்சியாக காட்டி நிற்கின்றன. அந்தவகையில் ஸ்காபுரோ ரூச் பார்க் தொகுதியின் மாற்றத்தின் பிரதிநிதியாக கொன்செர்��ெர்ட்டிவ் கட்சியின் வேட்பாளர் இளையவர் விஜய் தணிகாசலம் தொகுதி வாக்காளர்களின் மனங்களில் உயர்ந்து நிற்கின்றார். இத்தேர்தல் கனடியத் தமிழர்களுக்கு வரலாற்றிலேயே முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாகும். கனடிய பாராளுமன்றத்திற்கு இரு தமிழர்களை அனுப்பிய பெருமை ரொரன்ரோ கல்விச்சபை மற்றும் ரொரன்ரோ மாநகரசபைக்கு முதற் தமிழரை தெரிவு செய்து வரலாறு படைத்த பெருமையும் ரூச் பார்க்…\nஸ்காபுறொ ரூஜ்பார்க் ஒன்றாரியோ மாகாண சபைக்கான தொகுதியில் எதிர்வரும் தேர்தலில் லிபரல் வேட்பாளர் சுமி சாண\nஸ்காபுறொ ரூஜ்பார்க் ஒன்றாரியோ மாகாண சபைக்கான தொகுதியில் எதிர்வரும் தேர்தலில் லிபரல் கட்சியின் வேட்பாளர் சுமி சாண் என்னும் தமிழ் பேசும் வெற்றியாளரின் பிரச்சார அலுவலகம் இன்று மாலை ஸ்காபுறொவில் 4679 கிங்ஸ்டன் வீதி – 4679, முiபௌவழn சுழயன, – என்;னும் விலாசத்தில் திறந்து வைக்கப்பட்டது. பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகரசபை மற்றும் மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அங்கு வந்து கலந்து கொண்டு திறப்பு விழாவையும் சிறப்பித்து தமிழ் பேசும் வேட்பாளர் சுமி அவகளது வெற்றிக்காக உழைப்போம் என்று வாக்குறுதி அளித்துச் சென்றனர். எமது பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியும் அங்கு உரையாற்றினார்.\nMarkham Thornhill மாகாண சபைக்கான தொகுதியில் எதிர்வரும் தேர்தலில் லிபரல் வேட்பாளர் வினிற்றா நாதன்\nMarkham Thornhill ஒன்றாரியோ மாகாண சபைக்கான தொகுதியில் எதிர்வரும் தேர்தலில் லிபரல் கட்சியின் வேட்பாளர் வினிற்றா நாதன் என்னும் தமிழ் பேசும் வெற்றியாளரின் பிரச்சார அலுவலகம் கடந்த சனிக்கிழமை மாலை மார்க்கம் நகரில் மார்க்கம்- டெனிசன் சந்திப்புக்கு அருகில் முன்னர் ஜெமினி மார்க்கட் அமைந்திருந்த கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டது. பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகரசபை மற்றும் மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அங்கு வந்து கலந்து கொண்டு திறப்பு விழாவையும் சிறப்பித்து தமிழ் பேசும் வேட்பாளர் வினிற்றா நாதன் அவகளது வெற்றிக்காக உழைப்போம் என்று வாக்குறுதி அளித்துச் சென்றனர். முன்னாள் மாகாண அமைச்சரும் இதே தொகுதியின் மாகாண பாராளுமன்றத்தின் உறுப்பினருமான திரு மைக்கல் சான்…\nதமிழீழ நாடு கடந்தஅரசு,நடத்திய “பொதுவாக்கெடுப்புக் கோரும்; மக்கள் அரங்கம்” என்னும் தலைப்பில இடம் பெற்ற கருத்துப் பகிர்வு\nகடந்த ஞாயிற்றுக்கிழமை கனடாவில் தமிழீழ நாடு கடந்த அரசு, இரண்டாம் நிகழ்வாக நடத்திய “பொதுவாக்கெடுப்புக் கோரும்; மக்கள் அரங்கம்” என்னும் தலைப்பில இடம்பெற்ற கருத்துப் பகிர்வில் பல முக்கிய பேசசாளர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களில் முக்கியமானவர் நெதர்லண்ட் நாட்டில் பல வருடங்களாக தேசிய அரசியலில் ஈடுபட்டு வந்தவரும் பல்வேறு அரசியல் தலைமைத்துவப் பதவிகளை வகித்தவரும், ஐக்கிய நாடுகள் சபையிலி மிகவும் பொறுப்புக்கள் நிறைந்ததும் அதிகாரங்கள் மிக்கதுமான பதவிகளை வகித்தவருமான யுனசயை ரௌ Pநவசரள கலந்து கொண்டு உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது. இங்கே காணப்படும் படத்தில், தமிழ்நாட்டிலிருந்து அழைக்கப்பட்டவர்களான தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் பேராசிரியர் தாமு மணிவண்ணன் மற்றும் கலாநிதி போல் நியுமன் ஆகியோர் பிரதான மேசையில் அமர்ந்திருப்பதைக்…\nஓன்றாரியோ கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் கரலைன் மல்ரூனியின் தமிழ் சமூகத்துடனான ஒன்றுகூடல்..\nஒன்ராரியோ பழமைவாதக்கடசியின் புதிய தலைவருக்கான தேர்தலில் போட்டியிடும்முன்னாள் பிரதமர் பிரைன் மலிரூனியின் மகளும் இளையவருமான தலைமைத்துவ வேட்பாளர்கரலைன் மல்ரூனியின் வருகை முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. எமது தமிழ் சமூகத்துடனான ஒன்றுகூடலை நடத்தும் அளவிற்கு அவர் எங்கள் அருகே வந்துவிட்டார். 1986இல் கனடிய கரையைவந்தடைந்த தமிழ் அகதிகளுக்கு கை கொடுத்த அன்றைய முற்போக்கு பழமைவாதகட்சியைச் சார்ந்த பிரதமர் பிரையன் மல்ரூனியின் மகளே கரலைன் மல்ரோனி ஆவார். இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடம்:- Princess Banquet Hall, 3330 Pharmacy Ave, Scarborough காலம்: பெப்பிரவரி 25 ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிமுதல் 9 மணிவரை தமிழ் மக்களின் அரசியல் பலத்தை வெளிப்படுத்த அனைவரும் அழைக்கப்படுகின்றீர்கள்.\nPosted in கனடா அரசியல்\nகாலிஸ்தான் பிரிவினைவாதியுடன் கனடா பிரதமரின் மனைவி புகைப்படம் எடுத்துக் கொண்டதால் சர்ச்சை\nஇந்தியா வந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி, குற்றவாளி என அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஜஸ்பால் அத்வாலுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த 17-ம் தேதியன்று இந்தியாவுக்கு வருகை தந்தார். ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், பஞ்சாப் மாநிலத்துக்கு நேற்று சென்றார். அப்போது, அமிர்தசரஸில் அமைந்துள்ள பொற்கோயிலுக்கு தமது குடும்பத்தினருடன் சென்று அவர் வழிபட்டார். இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை சந்தித்து ஜஸ்டின் ட்ரூடோ ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது, காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புக்கு கனடாவிலிருந்து செயல்படும் சில சக்திகள் ஆயுத,…\nPosted in Featured, இந்திய அரசியல், கனடா அரசியல்\nஒன்றாரியோ மாகாண கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் இடைக்காலத் தலைவராக Vic Fedeli\nஒன்றாரியோ மாகாண கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் இடைக்காலத் தலைவராக (Interim Leader of Ontario’s Progressive Conservative Part ) Nipissing தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும் நீண்ட கால கட்சி உறுப்பினருமாகிய Vic Fedeli தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை தற்போதைய மாகாண கொன்சர்வேர்ட்டிவ் கட்;சி உறுப்பினர் தேர்ந்தெடுத்தனர். நிரந்த தலைவரை தேர்ந்தெடுக்கும் உள்ளகத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியில் நடைபெறும் என்று எதிர்பார்ககப்படுகின்;றது MPP of Nipissing , Vic Fedeli has been named interim leader of Ontario’s Progressive Conservatives after Patrick Brown’s resignation in the face of sexual misconduct allegations. Fedeli, 61, was selected by…\nகுடும்பங்களில் இடம்பெறும் கணவன்-மனைவி சச்சரவுகள் வளர்ந்து பாரதூரமான விளைவுகளை ஏன் ஏற்படுத்துகின்றன\nஉரும்பிராயில்,யுவதி செலுத்திய மோட்டார் சைக்கிள் மோதியதில் சமூக செயற்பாட்டாளர் பரமநாதன் உயிரிழந்தார்\nமோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த சமூக செயற்பாட் டாளர் சிகிச்சை பலனின்றி நேற்று யாழ்.போதனா வைத்தியசாலை யில் உயிரிழந்துள்ளார். பலாலி வீதி உரும்பிராயை சேர்ந்த சுப்பிரமணியம்பரமநாதன் (வயது 83) என்பவரே மேற் படி பரிதாபமாக உயிரிழந்தவராவார். திரு பரமநாதன் தனது மனைவி ஏற்கெனவே காலமான நிலையில், வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு பலாலி வீதி ஊடாக உரும்பிராயில் உள்ள அவரது வீட்டுக்கு செல்வதற்காக யாழ் ப்பாணத்திலிருந்து இடது பக்கமாக துவிச்சக்கர வண்டியில் வந் துள்ளார். வலது பக்கமாக உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்கு வீதியின் மத்திக்கு சென்ற போது அவரின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த யுவதி ஒருவர்…\nPosted in கனடா அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iswimband.com/ta/%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2021-01-25T06:19:17Z", "digest": "sha1:HZ4FIEORD2ZHPKMS2ADLCBKQGHOETKZC", "length": 5881, "nlines": 16, "source_domain": "iswimband.com", "title": "பிரகாசமான பற்கள் முற்றிலும் பயனற்றதா? அல்லது ஓர் இன்சைடர் உதவிக்குறிப்பா?", "raw_content": "\nஎடை இழந்துவிடகுற்றமற்ற தோல்இளம் தங்கதோற்றம்தள்ளு அப்CelluliteChiropodyகூட்டு பாதுகாப்புநோய் தடுக்கஅழகிய கூந்தல்சருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிNootropicபூச்சிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்உறுதியையும்பெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nபிரகாசமான பற்கள் முற்றிலும் பயனற்றதா அல்லது ஓர் இன்சைடர் உதவிக்குறிப்பா\nஇந்த தயாரிப்புகளில் ஏதேனும் ஒன்றை முயற்சிக்கும் முன் வாசகர் அவளுடன் அல்லது அவருடன் தனிப்பட்ட மருத்துவரை அணுகுமாறு பரிந்துரைக்க விரும்புகிறேன். உங்கள் பற்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கும் ஒரு தயாரிப்பு இருந்தால், தயாரிப்பு உற்பத்தியாளரைத் தொடர்புகொண்டு அவர்களிடம் ஒரு மருந்து கேட்குமாறு நான் பரிந்துரைக்கிறேன்.\nமந்தநிலையை ஏற்படுத்துவதில் என்ன குழப்பம் உள்ளது. இதன் மூல காரணம் பல் சிதைவு என்று அழைக்கப்படுகிறது. சில ஆண்டுகளில் உங்கள் பற்கள் அழுக ஆரம்பித்துவிட்டால், மூல நோய் பல் நோய் என்று ஒரு வாய்ப்பு இருந்தால், நீங்கள் ஒரு பல் மருத்துவரை அழைத்து, தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கான சாத்தியத்தைப் பற்றி விவாதிக்க வேண்டும். ஒரு நல்ல பல் மருத்துவரைப் பெறுவார் என்ற நம்பிக்கை இல்லை என்றால், என்னை அழைக்கவும். மேலே பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு தயாரிப்புகளும் பயனுள்ளவையா என்பதையும், முடிவுகளைப் பெற எவ்வளவு நேரம் ஆகக்கூடும் என்பதையும் தீர்மானிக்க நான் உங்களுக்கு உதவ முடியும். எனது தொடர்புத் தகவல் அடுத்த பக்கத்தில�� பட்டியலிடப்பட்டுள்ளது. பல் கிரீடம் வாங்க நீங்கள் ஆர்வமாக இருந்தால், கிரீடம் வாங்குவதற்கான எனது பரிந்துரைகள் உங்களுக்கு உதவக்கூடும். சில தயாரிப்புகள் சில நாட்கள் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் பயன்படுத்தப்படலாம், ஆனால் முடிவுகள் மிகவும் வியத்தகு முறையில் இருக்கும். நீங்கள் ஒரு தீவிரமான மன அழுத்தத்தை அனுபவித்து வருகிறீர்கள், பற்களுக்கு பணம் செலுத்த பணம் இல்லாதபோது அல்லது பல் அவசரநிலை ஏற்பட்டால் இது வழக்கமாக இருக்கும்.\nஅது பற்கள் வெளுப்பிற்கு வரும் போது, Zeta White முடிந்துவிடாது - ஏன் என்று அனுபவங்கள் ஒரு கனவுகள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/category/delhi/", "date_download": "2021-01-25T08:06:05Z", "digest": "sha1:6WPMYVFKAMTN3DQSHKZJLLET2WZFZ7C2", "length": 10063, "nlines": 175, "source_domain": "jobstamil.in", "title": "டெல்லி Delhi - jobstamil.in", "raw_content": "\nமத்திய அரசின் DFCCIL நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\nஇந்திய ரயில்வேயின் சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021 (Dedicated Freight Corridor Corporation of India – DFCCIL). AGM/ JGM/…\nSAIL-இந்திய உருக்கு ஆலையில் காலிப்பணியிடங்கள்\nSAIL-இந்திய உருக்கு ஆணையத்தில் வேலைவாய்ப்புகள் 2021 (SAIL-Steel Authority of India Limited). Director(Personnel) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.sail.co.in…\nதேசிய தேர்வு வாரியத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nNBE-தேசிய தேர்வு வாரியத்தில் வேலைவாய்ப்புகள் 2021 (NBE-National Board of Examinations). Assistant Director (Medical) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில்…\nBECIL மத்திய அரசு நிறுவனத்தில் வேலை அறிவிப்பு\nBECIL மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் 2021. Programmer பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.becil.com விண்ணப்பிக்கலாம். BECIL…\nதேசிய நிதி அறிக்கை ஆணையத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nஐ.ஆர்.சி.டி.சி. ரெயில்வே நிறுவனத்தில் வேலை\nஇந்திய ரயில்வே கேட்டரிங் & சுற்றுலா கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்புகள் 2021: Vigilance Officer/ Assistant Vigilance Officer, Group General Manager பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.…\nBCPL நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nபிரம்மபுத்ரா கிராக்கர் மற்றும் பாலிமர் லிமிடெட் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் 2021. Director (Finance) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில்…\nIIT டெல்லியில் வேலைவாய்ப்புகள் 2021\nSFIO நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nதீவிர மோசடி விசாரணை அலுவலகம் வேலை வாய்ப்புகள் 2021. Deputy Director, Sr. Asst. Director பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ…\nIRFC இந்திய ரயில்வே நிதிக் கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nஇந்திய ரயில்வே நிதிக் கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2021 (IRFC-Indian Railway Finance Corporation). ஐ.ஆர்.எஃப்.சி என அழைக்கப்படும் இந்திய ரயில்வே நிதிக் கழகம் இந்திய ரயில்வேயின் நிதிக்…\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\n8வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு அரசு வேலைகள் 2020 1502 காலி பணியிடங்கள்\n மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு உங்களுக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-rajkot/", "date_download": "2021-01-25T08:41:17Z", "digest": "sha1:AYH2VH5KNZK4N73ZSEAZ77FNYVLCO4YX", "length": 30387, "nlines": 988, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று ராஜ்கோட் டீசல் விலை லிட்டர் ரூ.81.86/Ltr [25 ஜனவரி, 2021]", "raw_content": "\nமுகப்பு » ராஜ்கோட் டீசல் விலை\nராஜ்கோட்-ல் (குஜராத்) இன்றைய டீசல் விலை ரூ.81.86 /Ltr ஆக உள்ளது. கடைசியாக ராஜ்கோட்-ல் டீசல் விலை ஜனவரி 24, 2021-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. ராஜ்கோட்-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. குஜராத் மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் ராஜ்கோட் டீசல் விலை\nராஜ்கோட் டீசல் விலை வரலாறு\nஜனவரி உச்சபட்ச விலை ₹83.15 ஜனவரி 23\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 79.66 ஜனவரி 01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹3.49\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹81.21 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 78.10 டிசம்பர் 01\nசெவ்வாய், டிசம்பர் 1, 2020 ₹78.10\nவியாழன��, டிசம்பர் 31, 2020 ₹81.21\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹3.11\nநவம்பர் உச்சபட்ச விலை ₹79.88 நவம்பர் 30\nநவம்பர் குறைந்தபட்ச விலை ₹ 75.93 நவம்பர் 19\nஞாயிறு, நவம்பர் 1, 2020 ₹75.93\nதிங்கள், நவம்பர் 30, 2020 ₹79.88\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹3.95\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹78.58 அக்டோபர் 31\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 75.93 அக்டோபர் 31\nவியாழன், அக்டோபர் 1, 2020 ₹76.11\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹2.47\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹79.57 செப்டம்பர் 09\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 76.11 செப்டம்பர் 30\nசெவ்வாய், செப்டம்பர் 1, 2020 ₹79.23\nபுதன், செப்டம்பர் 30, 2020 ₹78.58\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-0.65\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹79.52 ஆகஸ்ட் 31\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 79.12 ஆகஸ்ட் 24\nதிங்கள், ஆகஸ்ட் 24, 2020 ₹79.23\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020 ₹79.52\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.29\nராஜ்கோட் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sivagangai/sivagangai-school-teacher-committed-suicide-by-leaving-status-on-whatsapp-396663.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-25T07:39:23Z", "digest": "sha1:36BZI2LPILCI62VG6RLXTJXBCHXT4ACD", "length": 18609, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "காட்டுக்குள் கிடந்த.. புவனேஸ்வரி டீச்சரின் சடலம்.. ஷாக்கான காரைக்குடி.. அதிர வைக்கும் பின்னணி! | Sivagangai School teacher committed suicide by leaving status on whatsapp - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிவகங்கை செய்தி\nகடும் பனி.. ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற 2 பேர் வாகனத்திற்குள்ளேயே மரணம்\nவிரைவில் எங்கும் வாக்களிக்கும் திட்டம்... அசத்தும் அரோரா\nமாதவிடாய் உதிரம் போல் வெள்ளைபடுகிறதா.. கைவசம் இயற்கை மருத்துவம் இருக்கே.. கைவசம் இயற்கை மருத்துவம் இருக்கே.. டாக்டர் ஒய் தீபா\nசசிகலாவுக்கு கொரோனா குறைந்துள்ளது.. விக்டோரியா மருத்துவமனை அறிக்கை.. சர்க்கரை அளவு அதிகரிப்பு\nஅதிகாரப்பூர்வ இல்லத்தை விட்டுவிட்டு.. பிரதமர் மோடி தங்கிய.. விருந்தினர் மாளிகையில் குடியேறிய கமலா\n\"சாதி\".. கரையான்பாளையத்தில் டக்கென காரை நிறுத்திய எடப்பாடியார்.. அப்படியே ஷாக்கான மலரவன்..\nசிவகங்கையில் சோகம்... மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி 2 வீரர்கள் உயிரிழப்பு\nமின் இணைப்பே இல்லாத வீட்டுக்கு வந்த 'கரண்ட் பில்' அதுவும் எவ்வளவு தெரியுமா\nஇழுத்து போர்த்தி நிற்கும்.. இவருக்கு பேருதான் கயல்விழி.. செய்கையெல்லாம்... அடேங்கப்பா\nநான்கு முறை ஒத்திவைக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல்.. அதிமுக வெற்றி\nசூப்பர் முதல்வர்.. மனு கொடுத்த மாற்றுத்திறனாளிக்கு உடனே அரசு வேலை வழங்கி அசத்தல்\n7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பொது பெயர்.. முதல்வர் அறிவிப்பு\nAutomobiles இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் பட்டியலில் சிட்ரோன் பட்ஜெட் எஸ்யூவி கார்... சொனெட் போட்டியாளர்\nMovies அயலான் படத்தின் அசத்தல் அப்டேட்.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு.. தெறிக்கும் டிவிட்டர்\nFinance வாரத்தின் முதல் நாளே தடுமாறும் இந்திய சந்தைகள்.. என்ன காரணம்..\nSports என்னுடைய நோக்கமே இதுதான் பாஸ்.. உண்மையை உடைத்த \"தற்காலிக கேப்டன்\".. ரஹானே vs கோலி பின்னணி\nLifestyle நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க காலை வேளையில் செய்வதற்கு ஏற்ற எளிமையான 5 உடற்பயிற்சிகள்\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாட்டுக்குள் கிடந்த.. புவனேஸ்வரி டீச்சரின் சடலம்.. ஷாக்கான காரைக்குடி.. அதிர வைக்கும் பின்னணி\nசிவகங்கை: காட்டுக்குள் புவனேஸ்வரி டீச்சரின் சடலத்தை கண்டு காரைக்குரை மக்கள் அதிர்ந்துவிட்டனர்.. இது சம்பந்தமான விசாரணையும் நடந்து வருகிறது.\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் காண்டீபன்.. இவர் தீயணைப்பு துறையில் வேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி புவனேஸ்வரி.\nஅரசு பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து வந்தார்.. இதை தவிர, பரதநாட்டியம் என்றால் இவருக்கு சிறு வயதில் இருந்தே அளவு கடந்த விருப்பம் என்பதால், தனியாக ஒரு டான்ஸ் பள்ளியையும் நடத்தி வந்துள்ளார்.\nஇந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்தார்.. அதில், ''இனி நான் யாருக்கும் பாரமாக இருக்க போவதில்லை'' என்று தெரிவித்திருந்தார்.. டீச்சரின் இந்த ஸ்டேட்டஸை நடன பள்ளி மாணவி ஒருவர் பார்த்துள்ளார்.. இதையடுத்த���, உடனடியாக புவனேஸ்வரியின் கணவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.\nஇதனால் அதிர்ந்து போன காண்டீபன் புவனேஸ்வரியின் செல்போனுக்கு உடனே தொடர்பு கொண்டார்.. ரிங் போனது, ஆனால் யாரும் எடுக்கவில்லை. இதனால் பதட்டமடைந்த காண்டீபன், உடனடியாக போலீசுக்கு புகார் சொல்லி, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பற்றியும் சொன்னார்.. இதையடுத்து போலீசார் அந்த செல்போன் நம்பரை டிராக் செய்தனர்.\nசரக்கு இருக்கு, குடிச்சுக்கங்க.. பஸ் ஓடலனு வராம இருக்காதீங்க, டூவீலர் கடன் வாங்கிட்டு வந்து சேருங்க\nகாரைக்குகுடி - திருச்சி நெடுஞ்சாலையில் சிக்னல் காட்டியுள்ளது. அங்கு சென்று தேடுதல் வேட்டையில் இறங்கினர்.. ஓரிடத்தில் புவனேஸ்வரியின் ஸ்கூட்டி மட்டும் நிறுத்தப்பட்டிருந்தது.. அதனால் அந்த பகுதியில் வலைவீசி தேடினர்.. காட்டு பகுதியில் ஒரு மரத்தில் புவனேஸ்வரி தூக்கில் பிணமாக தொங்கியபடி கிடந்தார்... சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.\nடீச்சர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் இந்த பகுதியில் வந்து ஏன் தற்கொலை செய்து கொண்டார் என உடனடியாக தெரியவில்லை.. தம்பதி 2 பேருமே நல்ல வேலையில், அரசு வேலையில் கைநிறைய சம்பளம் வாங்கி வரும்போது, அவர்களுக்குள் ஏதாவது தகராறா இந்த பகுதியில் வந்து ஏன் தற்கொலை செய்து கொண்டார் என உடனடியாக தெரியவில்லை.. தம்பதி 2 பேருமே நல்ல வேலையில், அரசு வேலையில் கைநிறைய சம்பளம் வாங்கி வரும்போது, அவர்களுக்குள் ஏதாவது தகராறா அல்லது வேறு பிரச்சனையா அல்லது டீச்சரை கொன்று யாராவது மரத்தில் தொங்கவிட்டு போனார்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.\n\"முதல்ல கட்சியை பதிவு பண்ணட்டும்ங்க..\" ரஜினிகாந்த் பற்றிய கேள்விக்கு எடப்பாடியார் பொளேர்\nசட்டசபையில் வ.உ.சிதம்பரனாரின் முழு உருவப்படம் வைக்கப்படும்.. முதல்வர் உறுதி\nசிவகங்கை சப் இன்ஸ்பெக்டருக்கு மத்திய அரசு பதக்கம்\n\"அண்ணியுடன்\" பாக்கியராஜ்.. கண்ணால் பார்த்துவிட்டு அதிர்ச்சியில் உறைந்த புதுமணப்பெண்.. சிவகங்கை ஷாக்\nதிமுகவை போல் காங்கிரசும் சர்வே நடத்துகிறது... சயிண்டிஃபிக் டேட்டாவுடன் கூட்டணி -கார்த்தி சிதம்பரம்\nநாடாளுமன்ற வளாகத்தில் மருது பாண்டியர்களுக்கு சிலை நிறுவ வேண்டும் -கருணாஸ்\nதமிழகத்தில் நடப்பது எடப்பாடி பழனிசாமி ஆட்சியா சூரப்பாவின் ஆட்சியா\nஇதிலும் சீமான்தான் நம்பர் 1.. பெண் வேட்பாளர் 117.. ஆண் வேட்பாளர் 117.. டிசம்பரில் லிஸ்ட்.. சபாஷ்\nபாஜகவை வச்சு செய்ய போகும் சீமான்.. இங்குதான் போட்டியாம்.. சீறிப் பாய காத்திருக்கும் தம்பிகள்\nசிவகங்கை முன்னாள் அதிமுக எம்எல்ஏ சந்திரன் நுரையீரல் தொற்றால் மரணம்\nஆன்லைன் பாடம் புரியாமல் 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை- முதல்வரிடம் முதல் பரிசுவாங்கியவர்\nகாதல் தோல்வியால் தற்கொலை செய்வதால் காதலிப்பது தவறு என்று சட்டம் போட முடியுமா - எச். ராஜா\nஏன் இப்படி செய்தார் புவனேஸ்வரி டீச்சர்.. இன்னும் புரியாத புதிரில் காரைக்குடி.. தீவிரமடையும் விசாரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsivagangai crime school teacher சிவகங்கை கிரைம் தற்கொலை டீச்சர் பள்ளி ஆசிரியை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theleader.lk/news/768-2019-11-04-17-03-37", "date_download": "2021-01-25T07:39:51Z", "digest": "sha1:QQ2RP7P73KVOXITOXB5BQYOVRP32CAKC", "length": 7974, "nlines": 92, "source_domain": "tamil.theleader.lk", "title": "இதுதான் வித்தியாசம் : தேசிய கொடியை ஏற்றிய சம்பந்தன் சஜித்துடன். ஈழக் கொடியை ஏற்றிய வரதராஜா கோட்டாவுடன் - மங்கள சமரவீர", "raw_content": "\nஇதுதான் வித்தியாசம் : தேசிய கொடியை ஏற்றிய சம்பந்தன் சஜித்துடன். ஈழக் கொடியை ஏற்றிய வரதராஜா கோட்டாவுடன் - மங்கள சமரவீர\nஇலங்கையின் அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டுள்ள, இலங்கையின் தேசிய கொடியை மதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆர். சம்பந்தன் போன்றோர்\nசஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்கும் போது கோட்டாபயவுக்கு ஆதரவை வழங்குவது 1990ம் ஆண்டில் திருகோணமலை நகரில் தனியான ஈழ நாட்டைப் பிரகடணப் படுத்தி, இலங்கை வரலாற்றில் முதல் தடவையாகவும், ஒரே தடவையும் ஈழக் கொடியை பகிரங்கமாகவே ஏற்றிய வரதராஜா பெருமாள் போன்றோரே என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nமாத்தரை நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தன் போன்றோர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பணியாற்றுவது ஒன்றும் புதிய விடயமல்ல என்றும், அவர் 2013ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக் கூட்ட மேடையில் ஏறி இலங்கை தேசியக் கொடியை ஏற்றிய, இலங்கை தேசிய கொடியை மக்களிடத்தில் பிரபலப்படுத்திய ஒரு அரசியல்வாதி என்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய நிதி அமைச்சர் மேலும் கூறியதாவது,\n“இது ஒன்றும் புதிய விடயமல்ல. தமழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் எம்மோடு இணைந்தே பணியாற்றுகின்றது. எம்மோடு பாரியளவிலானோர் தற்போது இணைந்து கொண்டிருக்கின்றார்கள். தற்போது தெரண டீவியும் நிவ்ஸ் அலார்ட் ஒன்றை போட்டுள்ளதை நான் கண்டேன். இது நாம் நினைத்த விடயங்களேயாகும். அவர்கள் இப்போது டீஎன்ஏ கட்சியும் சஜித் பிரேமதாசாவுக்கு உத்தியோகபூர்வமாக ஆதரவை வழங்குவதாகக் கூறியுள்ளதாக கூறுகின்றனர். இனி அவர் இதோ புலிகளும் சஜித்துடன் சேர்ந்துவிட்டார்கள் எனக் கூறுவார்கள்” என்றார்.\n“சஜித் - கோத்தா போட்டியில் சஜித்திற்கு இலகு வெற்றி” - விக்டர் ஐவன் (காணொளி)\nஅமெரிக்க ஒப்பந்தம் தொடர்பில் கோத்தாபய அணியினரிடத்தில் கடும் மோதல்\nகிழக்கு முனைய விவகாரத்தில் சிக்கித் தவிக்கும் அரசு\nநாடாளுமன்ற கூட்டத்தொடரை தொடங்குவது தொடர்பாக பிரதமர் மற்றும் சபாநாயகர் இடையே சந்திப்பு\n4 மில்லியன் மக்களுக்கு இந்த பாணியை வழங்கியுள்ளேன் பவித்ரா பாணியை சரியாக பருகவில்லை\nபோலி வாகுறுதிகளை நம்பி சர்வதேச சமூகம் இலங்கையிடம் ஏமாறக் கூடாது\nபிள்ளையான் சட்ட விரோதமாக என்னுடைய பாரம்பரிய வீட்டினை அபகரித்திருந்தார்\n28 சிறைகளில் சாட்சியமளிக்க காணொளி வசதிகள் இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது\nயானைகளுடன் வாழ்ந்து சலித்துவிட்டது, அரசாங்கத்துடன் போராடும் விவசாயிகள்\nஉண்மையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னால் உள்ளவர்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/the-bombs-in-succession-india-pakistan-panis-119022600028_1.html", "date_download": "2021-01-25T08:29:00Z", "digest": "sha1:N4RDQQR3F3QCK4ZV7CTHD6SV5RPR7KQB", "length": 13592, "nlines": 166, "source_domain": "tamil.webdunia.com", "title": "கதிகலங்கிய பாகிஸ்தான்...அதிரடி காட்டிய இந்தியா...ஒரு பார்வை.. | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ���ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகதிகலங்கிய பாகிஸ்தான்...அதிரடி காட்டிய இந்தியா...ஒரு பார்வை..\nகாஷ்மீர் பகுதியில் உள்ள புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வியாழக்கிழமை நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இது நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவும் தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு உதவிட தயாராக உள்ளதாக தெரிவித்தது. இந்தியாவும் அடுத்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலை பாகிஸ்தான் மீது நடத்த ஆயத்தமானது. இதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதாவது... ’இந்தியா தாக்கினால் நாங்களும் பதிலடி கொடுக்க தயார் என்று தெரிவித்தார்.\nஇது இந்தியா - பாகிஸ்தான் உறவை பெரிதும் பாதித்தது. இதில் முக்கியமாக பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுக்கிறது என்று பரவலான கருத்து எழுந்தது. இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானின் சதி குறித்த கூடுதல் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை (NIA)அறிவித்திருந்தது.\nஇந்நிலையில் இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தான் நாட்டில் உள்ள எல்லைப்பகுதிகளுக்குள் சென்று தீவிரவாத முகாம்கள் (காஷ்மீர் ஆக்கிரமிப்பு )மீது இன்று அதிகாலை 3:30 மணிக்கு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிகிறது.\nஇதில் முக்கியமாக ஜெய்ஸ் - இ - முகமது தீவிரவாத அமைப்பின் முகாம் மீது இந்திய விமானங்ஜ குண்டு வீசியது. இதில் இவ்வமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகிறது.\nஇந்த தாக்குதல் விவகாரத்தில் லேசர் உதவியுடன் தான் சரியான இலக்குகளை குறிவைத்து குண்டு வீசி தாக்குதல் நடத்தியது . இது தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா எடுத்த முயற்சிகளுக்கு தக்க பலன் கிடைத்துள்ளதாக தெரிகிறது. இன்று நடைபெற்ற 21 நிமிட தாக்குதலில் காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதியில் முகாமிட்டிருந்த அத்துனை தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.\nஇது தீவிரவாதத்துக்கு எதிராக மேற்கொண்ட முயற்சிகளுக்கு இந்த துல்லியமான தாக்குதல் இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றிச் சாதனையாகும்.\nதிருப்பி அடிக்க மு���ியாமல் பயந்து ஓடிய இந்தியா: பாகிஸ்தான் தளபதி கிண்டல்\nபாகிஸ்தானுக்குள் புகுந்து அட்டாக்: இந்திய விமானப்படையின் சாகசம்\nமந்தனா அபார ஆட்டம்: இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய மகளிர் அணி\n இன்னும் நிறைய இருக்கு: இந்தியா vs பாகிஸ்தான்\n’புல்வாமா தாக்குதலில்’..பாகிஸ்தான் சதி செய்ததற்கான ஆதாரங்கள் ரெடி..\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/10/05/", "date_download": "2021-01-25T07:58:51Z", "digest": "sha1:NCIMPVBUDDXNO5LBKXD4KRIPXTBDJ7JG", "length": 11567, "nlines": 162, "source_domain": "vithyasagar.com", "title": "05 | ஒக்ரோபர் | 2010 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nகாற்றின் ஓசை (12) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்\nPosted on ஒக்ரோபர் 5, 2010 by வித்யாசாகர்\nஇதற்கு முன் நடந்தது.. வாழ்வின் தடங்கள் புரிவதேயில்லை சிலநேரம். நாமொன்று நினைத்து அதுவொன்றாகி நினைவுகளாக மட்டுமே மீதமுறும் பல தருணங்கள் நம்மை அவ்வப்பொழுது நினைத்து அசைபோட வைத்து, ஒரு கட்டத்தில் எல்லாம் வெறும் மாயை போலென்று எண்ணி ஞானம் முத்தியதாய்; ஓர் அலுத்த கட்டத்தை அனுபவ பாடஉணர்தலை எல்லோருக்குள்ளுமே ஏற்படுத்துவதாக தான் நம் வாழும்நிலை நமக்கமைகிறது. … Continue reading →\nPosted in காற்றின் ஓசை - நாவல்\t| Tagged ஓசை, கடவுள், காற்றின் ஓசை, காற்று, தமிழர் கலாச்சாரம், தமிழர் பண்பு, நம்பிக்கை, நாவல், பண்பு, மொரீசியஸ், வித்யாசாகரின் நாவல், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள்\t| 9 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« செப் நவ் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2651559", "date_download": "2021-01-25T08:16:38Z", "digest": "sha1:KU4DAN5NAOCWY6HRPQLZOY2JPVGGG4MO", "length": 16289, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "ரூ.3.70 கோடியில் சாலை பணிக்கு பூஜை| Dinamalar", "raw_content": "\nசீனா என்ற வார்த்தையை சொல்ல தைரியமற்றவர் மோடி: ராகுல் ...\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 36\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 5\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி 1\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 7\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 25\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 15\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nரூ.3.70 கோடியில் சாலை பணிக்கு பூஜை\nசங்ககிரி: இடைப்பாடி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம், பராமரிப்பு சார்பில், தேவூரில், அம்மாபாளையத்தில் இருந்து ஆலத்தூர் ரெட்டிபாளையம் மேடுவரை(4 கி.மீ.,), 3.70 கோடி ரூபாய் மதிப்பில், தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை விழா நேற்று நடந்தது. நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் நடராஜன் தலைமை வகித்தார��. அதில், முதல்வர் பழனிசாமியின் மைத்துனர் வெங்கடாஜலம், சங்ககிரி எம்.எல்.ஏ., ராஜா\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசங்ககிரி: இடைப்பாடி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம், பராமரிப்பு சார்பில், தேவூரில், அம்மாபாளையத்தில் இருந்து ஆலத்தூர் ரெட்டிபாளையம் மேடுவரை(4 கி.மீ.,), 3.70 கோடி ரூபாய் மதிப்பில், தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை விழா நேற்று நடந்தது. நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் நடராஜன் தலைமை வகித்தார். அதில், முதல்வர் பழனிசாமியின் மைத்துனர் வெங்கடாஜலம், சங்ககிரி எம்.எல்.ஏ., ராஜா ஆகியோர் பூஜை போட்டு, சாலை பணியை தொடங்கி வைத்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசேலம் மாநகராட்சி புது கமிஷனர் பொறுப்பேற்பு\nமளிகை கடையில் பட்டாசு விற்றவர் கைது\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசேலம் மாநகராட்சி புது கமிஷனர் பொறுப்பேற்பு\nமளிகை கடையில் பட்டாசு விற்றவர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2652945", "date_download": "2021-01-25T07:53:04Z", "digest": "sha1:XDABAHFALO2HNZN7HIXRDHWTKNRRMIXE", "length": 15934, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "காய்கறி அமோக விற்பனை| Dinamalar", "raw_content": "\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 31\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 5\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 6\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 25\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 15\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nநன்கு சமைக்கப்பட்ட கோழிக்கறியால் பறவை காய்ச்சல ... 2\nதீபாவளி நாளான, நேற்றுமுன்தினம், திருப்பூர் தெற்கு உழவர் சந்தைக்கு, 67 டன் காய்கறிகள், இரண்டு டன் பழங்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. வழக்கமாக, 380 விவசாயிகள் வரும் நிலையில், 285 விவசாயிகள் மட்டும் வந்திருந்தனர். 17.34 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது. தீபாவளியன்று, அசைவத்தை பலர் விரும்பினாலும், காய்கறிகளை வாங��குவதற்காக மட்டும், உழவர் சந்தைக்கு, 6,930 பேர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதீபாவளி நாளான, நேற்றுமுன்தினம், திருப்பூர் தெற்கு உழவர் சந்தைக்கு, 67 டன் காய்கறிகள், இரண்டு டன் பழங்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. வழக்கமாக, 380 விவசாயிகள் வரும் நிலையில், 285 விவசாயிகள் மட்டும் வந்திருந்தனர். 17.34 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது. தீபாவளியன்று, அசைவத்தை பலர் விரும்பினாலும், காய்கறிகளை வாங்குவதற்காக மட்டும், உழவர் சந்தைக்கு, 6,930 பேர் வந்திருந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'ஐயா'க்களை பார்ப்பதற்குள், கால் கடுக்கும்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், ��வர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'ஐயா'க்களை பார்ப்பதற்குள், கால் கடுக்கும்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2660964", "date_download": "2021-01-25T08:28:18Z", "digest": "sha1:CH2T7BPGAYIKZE2E36P42FJAIKGPJ6JM", "length": 16790, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "சாலை ஆக்கிரமிப்பு அகற்ற ச.ம.க., மனு| Dinamalar", "raw_content": "\nசீனா என்ற வார்த்தையை சொல்ல தைரியமற்றவர் மோடி: ராகுல் ...\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 36\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 5\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி 1\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 7\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 25\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 15\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nசாலை ஆக்கிரமிப்பு அகற்ற ச.ம.க., மனு\nஈரோடு: அந்தியூரில் சாலை ஆக்கிரமிப்புக்களை அகற்ற, சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் குருநாதன், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கினார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது: அந்தியூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, அண்ணாமடுவு ரவுண்டானா வரை, சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு உள்ளது. இதனால் சாலை அகலம் குறைந்து, வாகனங்கள் செல்ல முடியாத நிலை, அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஈரோடு: அந்தியூரில் சாலை ஆக்கிரமிப்புக்களை அகற்ற, சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் குருநாதன், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கினார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது: அந்தியூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, அண்ணாமடுவு ரவுண்டானா வரை, சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு உள்ளது. இதனால் சாலை அகலம் குறைந்து, வாகனங்கள் செல்ல முடியாத நிலை, அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அந்தியூர் பேரூராட்சி, நெடுஞ்சாலை துறையுடன் இணைந்து, பேரூராட்சிக்கான இடங்களை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புக்களை முழுமையாக அகற்ற வேண்டும். பஸ் ஸ்டாண்டிலும் இட நெருக்கடி உள்ளதால், பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n7,712 மாணவ, மாணவியர் அரசு பள்ளிகளில் சேர்க்கை\nஇலவச கால்நடை சிகிச்சை முகாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n7,712 மாணவ, மாணவியர் அரசு பள்ளிகளில் சேர்க்கை\nஇலவச கால்நடை சிகிச்சை முகாம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2662746", "date_download": "2021-01-25T08:26:51Z", "digest": "sha1:UTWDGCXBGG2ND6TQ7R6CERLHK65X7JLJ", "length": 18185, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "கார்த்திகை தீபம் முடிந்தது| Dinamalar", "raw_content": "\nசீனா என்ற வார்த்தையை சொல்ல தைரியமற்றவர் மோடி: ராகுல் ...\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 36\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 5\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி 1\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 7\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 25\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 15\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nசென்னை; கார்த்திகை தீபம் முடிந்ததால், காய்கறிகளின் விலை திடீரென குறைய துவங்கி உள்ளது.சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நாள்தோறும், 350 லாரிகளுக்கு மேல் காய்கறிகள் வரத்து இருக்கும்.இங்கு வரும் காய்கறிகளை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங��கல்பட்டு மாவட்ட வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். கார்த்திகை தீப பண்டிகையை ஒட்டி, காய்கறிகளின் விலை அதிகமாக இருந்தது.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை; கார்த்திகை தீபம் முடிந்ததால், காய்கறிகளின் விலை திடீரென குறைய துவங்கி உள்ளது.\nசென்னை, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நாள்தோறும், 350 லாரிகளுக்கு மேல் காய்கறிகள் வரத்து இருக்கும்.இங்கு வரும் காய்கறிகளை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். கார்த்திகை தீப பண்டிகையை ஒட்டி, காய்கறிகளின் விலை அதிகமாக இருந்தது.\nபெரும்பாலான காய்கறிகள் கிலோ, 30 ரூபாய்க்கும், அதற்கு மேலும் விற்பனை செய்யப்பட்டன.இந்நிலையில், கார்த்திகை தீபம் முடிந்ததால், காய்கறிகளின் விலை திடீரென குறைய துவங்கிஉள்ளது.நேற்று மொத்த விற்பனையில், 1 கிலோ பெரிய வெங்காயம், 36 - 55; சாம்பார் வெங்காயம், 65 - 90; தக்காளி, 22; உருளைக்கிழங்கு, 35; கேரட், 40 - 50; பீன்ஸ், 28; பீட்ரூட், 20; சவ்சவ் 12 - 15; முள்ளங்கி, 12; கோஸ், 15; வெண்டைக்காய், 15; கத்தரிக்காய், 25 - 20; காராமணி, 30 ரூபாய்க்கும் விற்கப்பட்டன. புடலங்காய், 12; பாகற்காய், 20; கோவக்காய், 12; சுரைக்காய், 12; முருங்கைக்காய், 25 - 30; சேனைக்கிழங்கு, 15; சேப்பங்கிழங்கு, 30; பச்சைமிளகாய், 30; இஞ்சி, 30 - 35; அவரைக்காய், 25; நுாக்கல், 15; தேங்காய், 35; கொத்தவரை, 20; குடைமிளகாய், 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. ஞாயிறு விடுமுறைக்கு பிறகு மார்க்கெட் திறக்கப்பட்டதால், வியாபாரம் பரபரப்பாக நடந்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமதுராந்தகம் ஏரி நீர் பாசனத்திற்கு திறப்பு\nகட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமதுராந்தகம் ஏரி நீர் பாசனத்திற்கு திறப்பு\nகட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2664528", "date_download": "2021-01-25T08:25:06Z", "digest": "sha1:MJWLFX5NYXFMICB23A6TX37NC4RLRYVA", "length": 18667, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "கோவை வேளாண் பல்கலையில் காளான் வளர்ப்பு பயிற்சி துவக்கம்| Dinamalar", "raw_content": "\nசீனா என்ற வார்த்���ையை சொல்ல தைரியமற்றவர் மோடி: ராகுல் ...\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 36\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 5\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி 1\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 7\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 25\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 15\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nகோவை வேளாண் பல்கலையில் காளான் வளர்ப்பு பயிற்சி துவக்கம்\nபொள்ளாச்சி:கோவை வேளாண் பல்கலையில், நாளை (5ம் தேதி) காளான் வளர்ப்பு குறித்த நேரடி பயிற்சி மீண்டும் துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மற்றும் கேரளாவில் காளானுக்கான தேவை அதிகம் உள்ளது. சத்து மிக்க வைச உணவு மற்றும் கொழுப்பு இல்லாத உணவு என்பதால், அனைத்து வயதினரும் காளான் உணவை எடுத்துக் கொள்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.இதனால், காளான் உற்பத்தி, குறைந்த\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபொள்ளாச்சி:கோவை வேளாண் பல்கலையில், நாளை (5ம் தேதி) காளான் வளர்ப்பு குறித்த நேரடி பயிற்சி மீண்டும் துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மற்றும் கேரளாவில் காளானுக்கான தேவை அதிகம் உள்ளது. சத்து மிக்க வைச உணவு மற்றும் கொழுப்பு இல்லாத உணவு என்பதால், அனைத்து வயதினரும் காளான் உணவை எடுத்துக் கொள்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.இதனால், காளான் உற்பத்தி, குறைந்த முதலீட்டில் லாபமீட்டும் சுயதொழிலாக உள்ளது. இட வசதிக்கு ஏற்ப, காளான் உற்பத்தி செய்யலாம். பூஞ்சை வகை தாவரமான காளான் சாகுபடியை, அறிவியல் பூர்வமாக மேற்கொண்டால் மட்டுமே குறிப்பிட்ட மகசூல் பெற முடியும். இதற்கு முறையான பயிற்சி அவசியம்.காளான் வளர்ப்புக்கு பல ஆண்டுகளாக கோவை வேளாண் பல்கலையில் பயிர் நோயியல் துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.கொரோனா பரவலின் காரணமாக, கடந்த சில மாதங்களாக பயிற்சி நிறுத்தப்பட்டிருந்தது. இம்மாதம் முதல், மீண்டும் பயிற்சி துவங்குவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும், 5ம் தேதி காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை பயிற்சி நடக்கும். இதற்கான கட்டணம், 590 ரூபாயாகும���. ஆர்வமுள்ளவர்கள், பல்கலையில் பயிர் நோயியல் துறையை நேரடியாக அணுகி, கட்டணம் செலுத்தி பயிற்சியில் பங்கேற்கலாம்.இனி, ஒவ்வொரு மாதமும், 5ம் தேதி பயிற்சி நடக்கும் என, பல்கலையின் பயிர் நோயியல் துறை தெரிவித்துள்ளது. மேலும் விபரங்களுக்கு, 0422 6611336 என்ற தொலைபேசி எண் அல்லது, pathology@tnau.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2666805", "date_download": "2021-01-25T08:17:31Z", "digest": "sha1:ZFJRHI777A7GS6XQPDETRXRJWCO6KODJ", "length": 19700, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "சூபி துறவி குறித்து அவதுாறு வழக்கை ரத்து செய்ய மறுப்பு| Dinamalar", "raw_content": "\nசீனா என்ற வார்த்தையை சொல்ல தைரியமற்றவர் மோடி: ராகுல் ...\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 36\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 5\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி 1\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 7\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 25\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 15\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nசூபி துறவி குறித்து அவதுாறு வழக்கை ரத்து செய்ய மறுப்பு\nபுதுடில்லி, : 'டிவி' விவாத நிகழ்ச்சியில், சூபி துறவி குவாஜா மெய்னுதின் கிஸ்டி குறித்து அவதுாறாக பேசியதாக, நிகழ்ச்சி தொகுப்பாளர் அமிஷ் தேவ்கன் மீது பதிவு செய்யப்பட்டு உள்ள வழக்குகளை ரத்து செய்ய கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. விளக்கம் : கடந்த ஜூன் மாதம் நடந்த தனியார், 'டிவி' விவாத நிகழ்ச்சி ஒன்றில், சூபி துறவி, குவாஜா மெய்னுதின் கிஸ்டி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி, : 'டிவி' விவாத நிகழ்ச்சியில், சூபி துறவி குவாஜா மெய்னுதின் கிஸ்டி குறித்து அவதுாறாக பேசியதாக, நிகழ்ச்சி தொகுப்பாளர் அமிஷ் தேவ்கன் மீது பதிவு செய்யப்பட்டு உள்ள வழக்குகளை ரத்து செய்ய கோரிய ம���ுவை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.\nவிளக்கம் : கடந்த ஜூன் மாதம் நடந்த தனியார், 'டிவி' விவாத நிகழ்ச்சி ஒன்றில், சூபி துறவி, குவாஜா மெய்னுதின் கிஸ்டி குறித்து, நிகழ்ச்சி தொகுப்பாளர் அமிஷ் தேவ்கன், அவதுாறு கருத்து தெரிவித்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து, மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் போலீஸ் ஸ்டேஷன்களில், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.நிகழ்ச்சி ஒளிபரப்பான அடுத்த நாளே, அது குறித்து, நிகழ்ச்சி தொகுப்பாளர், அமிஷ் தேவ்கன் விளக்கம் அளித்தார்.\nஅதில், 'முஸ்லிம் ஆட்சியாளர் அலாவுதீன் கில்ஜி என்ற பெயரை குறிப்பிடுவதற்கு பதில், வாய் தவறி, குவாஜா மெய்னுதின் கிஸ்டி பெயரை குறிப்பிட்டுவிட்டேன்' என்றார். இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில், தன் மீது பதிவு செய்யப்பட்டு உள்ள வழக்குகளை ரத்து செய்யுமாறு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டியது போலீசின் உரிமை. எனவே, எப்.ஐ.ஆர்., ரத்து செய்யப்பட கூடாது' என, ராஜஸ்தான் அரசு சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், மணிஷ் சிங்வி தெரிவித்தார்.\nதள்ளுபடி : இதையடுத்து மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. 'அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கும் பட்சத்தில், அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு விதிக்கப் பட்டுள்ள தடை உத்தரவு தொடரும்' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.சூபி துறவி, குவாஜா மெய்னுதின் கிஸ்டியின் தர்கா, ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் உள்ளது. இங்கு, தினம் தோறும், ஆயிரக்கணக்கானோர் வந்து வழிபடுவது குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபுதிய பார்லி.,க்கு அடிக்கல் உச்ச நீதிமன்றம் அனுமதி(12)\n'ரிபப்ளிக் டிவி' கோரிக்கை உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பத���வு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுதிய பார்லி.,க்கு அடிக்கல் உச்ச நீதிமன்றம் அனுமதி\n'ரிபப்ளிக் டிவி' கோரிக்கை உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2671656", "date_download": "2021-01-25T08:00:25Z", "digest": "sha1:KFYQYM7R3QSGLLWFWNHI7ZSKBSUXUQMY", "length": 21139, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "மணக்குள விநாயகர் கோவில் தங்க தேரின் பாகங்கள் மாயம்| Dinamalar", "raw_content": "\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 36\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 5\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி 1\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 6\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 25\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 15\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nநன்கு சமைக்கப்பட்ட கோழிக்கறியால் பறவை காய்ச்சல ... 2\nமணக்குள விநாயகர் கோவில் தங்க தேரின் பாகங்கள் மாயம்\nபுதுச்சேரி: 'மணக்குள விநாயகர் கோவில் தங்கத் தேரின் பாகங்களை மீட்டு தர வேண்டும்' என, கவர்னருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி, திருக்கோவில்கள் பாதுகாப்பு கமிட்டி செயலர் தட்சிணாமூர்த்தி, கவர்னர் கிரண்பேடிக்கு அனுப்பியுள்ள புகார்:புதுச்சேரி, வெள்ளாள வீதியில் அமைந்துள்ள நந்திகேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க தேர், 1989ம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுச்சேரி: 'மணக்குள விநாயகர் கோவில் தங்கத் தேரின் பாகங்களை மீட்டு தர வேண்டும்' என, கவர்னருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபுதுச்சேரி, திருக்கோவில்கள் பாதுகாப்பு கமிட்டி செயலர் தட்சிணாமூர்த்தி, கவர்னர் கிரண்பேடிக்கு அனுப்பியுள்ள புகார்:புதுச்சேரி, வெள்ளாள வீதியில் அமைந்துள்ள நந்திகேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க தேர், 1989ம் ஆண்டு நன்கொடை ஒப்பந்த அடிப்படையில், மணக்குள விநாயகர் கோவிலுக்கு கையொப்பமிட்டு தரப்பட்டது. 'இரண்டு கோவில்களும், தங்கத்தேரை பூஜைகளுக்கு பயன்படுத்த வேண்டும்' என, நந்திகேஸ்வரர் கோவில் நிர்வாகம், மணக்குள விநாயகர் கோவிலுக்கு, தங்க தேரை நன்கொடையாக வழங்கியது.தற்போது மணக்குள விநாயகர் கோவிலில் இருந்த தங்கத்தேரில் பல்வேறு பகுதிகளை காணவில்லை.குறிப்பாக, அதன் அடிப்பகுதியை காணவில்லை.\nஅதனோடு இருந்த சிற்பங்களும் மாயமாகியுள்ளன. இது குறித்து, கோவில் நிர்வாகத்திடம் கேட���டபோதும் பதில் இல்லை. இந்த கோவில் தேரின் அடிப்பாகங்கள், வேறு கோவிலுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும். வரலாற்று பின்னணி கொண்ட தங்கத்தேரின் பாகங்களை மீட்டு, மீண்டும் கோவிலுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.\nமணக்குள விநாயகர் கோவில் நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன், அறங்காவலர் குழு உறுப்பினர் பரசுராமன் நேற்று கூறியதாவது:தங்க தேரின் அடி பாகம் மாயமானதாக, கவர்னரிடம், திருக்கோவில் கமிட்டி புகார் அளித்துள்ளது. தங்க தேரை, மர சகடையில் வீதியுலா கொண்டு செல்வதில் சிரமமாக இருந்தது. அதனால், மரத்தால் ஆன சகடைக்கு பதிலாக, ரப்பர் சக்கரம் பொருத்திய சகடை, பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 2012ம் ஆண்டு, சுப்பையா சாலையில் உள்ள தனியார் கோவில் நிர்வாகம், சகடை தேவைப்படுவதாக அணுகியது. அறங்காவலர் குழு தீர்மானத்தின்படி, அறநிலைய துறை வாயிலாக, மர சகடை அக்கோவிலுக்கு விற்பனை செய்யப்பட்டது.தங்க முலாம் பூசப்பட்ட தேர், மணக்குள விநாயகர் கோவிலில், தொடர்ந்து பக்தர்கள் வழிபாட்டில் இருந்து வருகிறது. தங்க தேரின் பாகங்கள் அனைத்தும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags மணக்குள விநாயகர் கோவில் தங்க தேர் பாகங்கள் மாயம்\nபுது புது வழிகளில் வாரிக்குவித்த அரசு அதிகாரிகள் சிக்கினர்: உதவி செய்வோரை வழக்கில் சேர்க்க அதிகாரிகள் ஆலோசனை\nகல்லூரிக்கு வர ஆர்வம் காட்டாத மாணவர்கள்; வெறிச்சோடும் வகுப்பறைகளால் மீண்டும் மூடும் நிலை\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுது புது வழிகளில் வாரிக்குவித்த அரசு அதிகாரிகள் சிக்கினர்: உதவி செய்வோரை வழக்கில் சேர்க்க அதிகாரிகள் ஆலோசனை\nகல்லூரிக்கு வர ஆர்வம் காட்டாத மாணவர்கள்; வெறிச்சோடும் வகுப்பறைகளால் மீண்டும் மூடும் நிலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2672547", "date_download": "2021-01-25T07:56:28Z", "digest": "sha1:PQMSSQR6BP5JNRYXBG5J7TEXJ4ZQTFIM", "length": 16726, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "போலீசாருக்கு முகக்கவசம் வ��ங்கல்| Dinamalar", "raw_content": "\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 33\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 5\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி 1\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 6\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 25\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 15\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nநன்கு சமைக்கப்பட்ட கோழிக்கறியால் பறவை காய்ச்சல ... 2\nகடலுார்: கடலுார் மாவட்ட போலீசாருக்கு வழங்குவதற்காக, டி.ஐ.ஜி., யிடம் 1500 முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.கொரோனாவில் பணிபுரியும் கடலுார் மாவட்ட போலீசாருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், முதுநகர் கிரீம்சன் நிறுவனம் சார்பில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள 1500 'என்95' முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.முதுநகர் மணிகூண்டு அருகே நேற்று நடந்த நிகழ்ச்சியில் துறைமுக அனைத்து வணிகர் சங்கங்களின்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகடலுார்: கடலுார் மாவட்ட போலீசாருக்கு வழங்குவதற்காக, டி.ஐ.ஜி., யிடம் 1500 முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.கொரோனாவில் பணிபுரியும் கடலுார் மாவட்ட போலீசாருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், முதுநகர் கிரீம்சன் நிறுவனம் சார்பில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள 1500 'என்95' முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.முதுநகர் மணிகூண்டு அருகே நேற்று நடந்த நிகழ்ச்சியில் துறைமுக அனைத்து வணிகர் சங்கங்களின் தலைவர் ராமமுத்துக்குமார் தலைமை தாங்கினார்.டி.ஐ.ஜி., எழிலரசனிடம் முகக்கவசங்களை, கிரீம்சன் நிறுவன நிர்வாக இயக்குனர் ரமேஷ் பிரபாகரன் வழங்கினார். டி.எஸ்.பி., சாந்தி, வணிகர் சங்கங்களின் துணைத் தலைவர்கள் வீரமணி, ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபூங்கா திறந்தாச்சு... மக்களிடம் ஆர்வமில்லை\nதொ.மு.ச., துணை செயலாளர் நியமனம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், ���ாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபூங்கா திறந்தாச்சு... மக்களிடம் ஆர்வமில்லை\nதொ.மு.ச., துணை செயலாளர் நியமனம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2673438", "date_download": "2021-01-25T07:53:32Z", "digest": "sha1:6U6J6NCGIPA7C6WLQJF75F47FB6S4WZX", "length": 18997, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "புத்தாண்டு நள்ளிரவு தரிசனம் ரத்து| Dinamalar", "raw_content": "\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 31\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 5\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 6\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 25\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 15\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nநன்கு சமைக்கப்பட்ட கோழிக்கறியால் பறவை காய்ச்சல ... 2\nபுத்தாண்டு நள்ளிரவு தரிசனம் ரத்து\nதிருவள்ளூர் - திருத்தணி முருகன் கோவிலில், டிச. 31 அன்று, நள்ளிரவு நடைபெறும், புத்தாண்டு தரிசனத்தினை, மாவட்ட நிர்வாகம் ரத்து செய்து உள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருத்தணி, சுப்ரமணிய சுவாமி கோவிலில், 'கோவிட் - -19' பெருந்தொற்று பரவல் காரணமாக, திருப்படி திருவிழா, வரும், 31; ஜன., 1 ஆகிய நாட்களில், காலை, 6:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை, பக்தர்கள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருவள்ளூர் - திருத்தணி முருகன் கோவிலில், டிச. 31 அன்று, நள்ளிரவு நடைபெறும், புத்தாண்டு தரிசனத்தினை, மாவட்ட நிர்வாகம் ரத்து செய்து உள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருத்தணி, சுப்ரமணிய சுவாமி கோவிலில், 'கோவிட் - -19' பெருந்தொற்று பரவல் காரணமாக, திருப்படி திருவிழா, வரும், 31; ஜன., 1 ஆகிய நாட்களில், காலை, 6:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.நள்ளிரவு, 12:00 மணி தரிசனம், பஜனை மற்றும் இன்னிசை நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது.அன்று, மாலை, 5:00 மணி முதல், இரவு, 8.00; ஜன.,,1, காலை, 8:00 மணி முதல், பகல், 11:00 மணி வரையிலும், உற்சவ மூர்த்தியினை தரிசனம் செய்ய, 'யு - டியூப்' மூலம், நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.பொதுமக்கள் ஒரு மணி நேரத்திற்கு சிறப்பு வழி தரிசனம், 200 ரூபாய் கட்டணத்தில், 200 நபர்; இலவச பொது தரிசன வழியில், 200 நபர் வீதம், நாள் ஒன்றுக்கு, 4,800 பக்தர்கள், www.tnhre.gov.in என்ற, இணையதள வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.நேரடியாக வருகை தரும் பக்தர்களுக்கு அரசு நெறிமுறைகளுக்கு உட்பட்டு, பொது மற்றும் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். படி பூஜை துவக்கம் சிறிய அளவில் நடத்தப்படும்.திருவேற்காடு கோவில்திருவேற்காடு, கருமாரியம்மன் கோவிலில், டிச.,31, இரவு, 8:00 மணிக்கு நடை சாற்றப்பட்டு, ஜன.,1, காலை, 6:00 மணி முதல், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தை மற்றும் 65 வயதிற்கு மேற்பட்டோர், தரிசனம் செய்ய அனுமதி இல்லை. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கக் கூடாது.பக்தர்கள் அர்ச்சனை பொருள் கொண்டு வர அனுமதியில்லை. அனைவரும் முக கவசம் அணிந்து வருவது அவசியம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'நீரிழிவு நோய் பாதிப்பில் தமிழகம் முதலிடம்'\nபேரூர் கோவிலில் கவர்னர் தரிசனம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், ��வர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'நீரிழிவு நோய் பாதிப்பில் தமிழகம் முதலிடம்'\nபேரூர் கோவிலில் கவர்னர் தரிசனம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2673933", "date_download": "2021-01-25T07:29:44Z", "digest": "sha1:OBYHKU2WG55C37GBAEMGOWI3HUUYJTLT", "length": 17358, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "செய்தி சில வரிகளில்...| Dinamalar", "raw_content": "\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 21\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 3\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 3\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 15\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 13\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nநன்கு சமைக்கப்பட்ட கோழிக்கறியால் பறவை காய்ச்சல ... 2\nசூதாடியநால்வர் கைதுதிண்டுக்கல்: தமிழர் மாமன்றம் வலியுறுத்தல்திண்டுக்கல்: தமிழர் மாமன்றம் சார்பில் பாரதியார் பிறந்தநாள் விழா நடந்தது. தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். பொருளாளர் தமிழ்சண்முகம் முன்னிலை வகித்தார். செயலாளர் ��த்தியநாதன் வரவேற்றார். தமிழ்வழி பயில்வோருக்கு வேலை வாய்ப்பில் 80 சதவீதம், மத்தியரசு வேலைவாய்ப்பில் 60 சதவீதம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதமிழர் மாமன்றம் வலியுறுத்தல்திண்டுக்கல்: தமிழர் மாமன்றம் சார்பில் பாரதியார் பிறந்தநாள் விழா நடந்தது. தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். பொருளாளர் தமிழ்சண்முகம் முன்னிலை வகித்தார். செயலாளர் சத்தியநாதன் வரவேற்றார். தமிழ்வழி பயில்வோருக்கு வேலை வாய்ப்பில் 80 சதவீதம், மத்தியரசு வேலைவாய்ப்பில் 60 சதவீதம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினர். தமிழ் இலக்கிய மன்ற நிறுவனர் அவனிமாடசாமி உட்பட பலர் பேசினர்.ஆடுகள் வழங்கல்செம்பட்டி:\nபஸ் வசதி கேட்டு மனுவேடசந்துார்: ஒட்டன்சத்திரம் ரோட்டில் ஏராளமான நுாற்பாலைகள் மற்றும் சிறு தொழில்நிறுவனங்கள், கோயில்கள் உள்ளன. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரோட்டில், மாலை 7;30மணிக்கு மேல் அரசு பஸ் போக்குவரத்து இல்லை. கொரோனா காரணமாகநிறுத்தப்பட்ட பஸ் போக்குவரத்து இன்னும் வரவில்லை.இப்பகுதி மக்களின் நலன் கருதி, இரவு 9.30 மணி வரை இவ்வழித்தடத்தில் டவுன் பஸ்போக்குவரத்தை துவக்க வேண்டும்.பயிற்சி முகாம்குஜிலியம்பாறை:\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசெட்டியார்கள் பேரவை கலந்தாய்வு கூட்டம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி ��ெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசெட்டியார்கள் பேரவை கலந்தாய்வு கூட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2674329", "date_download": "2021-01-25T07:49:14Z", "digest": "sha1:M6X2KRIZ6V5HKY7OISLKEEHEBQVQMNOA", "length": 32699, "nlines": 302, "source_domain": "www.dinamalar.com", "title": "அரிசி கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500| Dinamalar", "raw_content": "\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 21\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 3\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 3\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 15\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரய��ல் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 13\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nநன்கு சமைக்கப்பட்ட கோழிக்கறியால் பறவை காய்ச்சல ... 2\nஅரிசி கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500\nகிறிஸ்துவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான ... 224\nஉலக புகழ்பெற்ற புற்றுநோய் நிபுணர் டாக்டர் சாந்தா ... 101\nமத போதகர் பால் தினகரன் ரூ.1,000 கோடி வரி ஏய்ப்பு\n'அரோகரா': ஓட்டுக்காக கொள்கையை கடாசிய ஸ்டாலின் 271\nபிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியா சாதனை வெற்றி 56\n'அரோகரா': ஓட்டுக்காக கொள்கையை கடாசிய ஸ்டாலின் 271\nகிறிஸ்துவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான ... 224\nஇது உங்கள் இடம்: அதெல்லாம் மறக்க முடியுமா\nதமிழகத்தில், பொங்கல் பரிசாக, அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, 2,500 ரூபாய், ரேஷனில் வழங்கப்பட உள்ளது. முதல்வர் இ.பி.எஸ்., தன் தேர்தல் பிரசாரத்தின் முதல் நாளில், முக்கிய அறிவிப்பாக, நேற்று இதை வெளியிட்டார். மேலும், தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை அடங்கிய, பொங்கல் பரிசு தொகுப்பும் இலவசமாக வழங்கப்படுகிறது. வழக்கமான துண்டு கரும்புக்கு பதிலாக, இந்த முறை முழு கரும்பு வழங்கப்படும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதமிழகத்தில், பொங்கல் பரிசாக, அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, 2,500 ரூபாய், ரேஷனில் வழங்கப்பட உள்ளது. முதல்வர் இ.பி.எஸ்., தன் தேர்தல் பிரசாரத்தின் முதல் நாளில், முக்கிய அறிவிப்பாக, நேற்று இதை வெளியிட்டார்.\nமேலும், தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை அடங்கிய, பொங்கல் பரிசு தொகுப்பும் இலவசமாக வழங்கப்படுகிறது. வழக்கமான துண்டு கரும்புக்கு பதிலாக, இந்த முறை முழு கரும்பு வழங்கப்படும் என்றும், ஜன., 4 முதல், ரேஷன் கடைகளில் கிடைக்கும் என்றும், முதல்வர் தெரிவித்துள்ளார்.முதல்வர் இ.பி.எஸ்., நேற்று சேலம் மாவட்டத்தில், தன் சொந்த தொகுதியான, இடைப்பாடி சட்டசபை தொகுதியில், தேர்தல் பிரசாரத்தை துவக்கினார்.\nஎவ்வித முன்னேற்பாடுகளும் இல்லாமல், நேற்று முன்தினம் திடீரென, தேர்தல் பிரசாரத்தை துவக்கப் போவதாக, முதல்வர் அறிவித்தார்.அதன்படி நேற்று காலை, 11:30 மணிக்கு, அங்குள்ள பெரியசோரகை, சென்றாயபெருமாள் கோவிலுக்கு சென்றார்.\nகோவில் வளாகத்தில் இருந்து, 50 அடி துாரத்தில் குவிந்திருந்த மக்கள் வெள்ளத்தில், ஆறு நிமிடம் நடந்து சென்றார். மலர் துாவி, கும்ப மரியாதை சகிதமாக, மக்கள் வரவேற்பு அளி��்தனர்.\nகோவில் நுழைவாயிலில், சுதர்சன பட்டாச்சாரியார், பரிவட்டம் கட்டி, முதல்வருக்கு வரவேற்பு அளித்தார்.சுவாமி தரிசனம் செய்த பின், காலை, 11:44க்கு, முதல்வர் வெளியே வந்தார். அங்கிருந்து சாலையில் நடந்து சென்று, மக்களை சந்தித்து, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு திரட்டினார்.அதன்பின், 'மினி கிளினிக்'கை திறந்து வைத்து பேசினார். அங்கிருந்து, மீண்டும் நடந்து வந்து, கோவில் வளாக பகுதியில், தயாராக இருந்த பிரத்யேக பிரசார வேனில் ஏறினார். மதியம் 12:20 மணிக்கு தேர்தல் பிரசாத்தை துவக்கினார்.\nநேற்று மாலை, இடைப்பாடி ஊராட்சி ஒன்றியம், இருப்பாளியில் நடந்த அரசு விழாவில், முடிவடைந்த திட்டப் பணிகளையும், 'அம்மா மினி கிளினிக்'கையும், திறந்து வைத்தார். புதிய திட்டப் பணிகளுக்கு, அடிக்கல் நாட்டினார்.\nஅப்போது, அவர் பேசியதாவது:தமிழர்களின் திருநாளாம், தைத்திருநாள் வரவிருக்கிறது. அதை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு ஆண்டும், அரசு பொங்கல் பரிசு அறிவித்து வழங்கி வருகிறது. இந்த ஆண்டு, கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்பட்டு, பலருக்கு வேலை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.டெல்டா பகுதிகளில், புயலினால் கடுமையான மழை பெய்ததால், அங்கே தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதையெல்லாம், அரசு கருத்தில் வைத்து, தைப் பொங்கலை, தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக, அரிசி ரேஷன் கார்டு வைத்துள்ள, 2.06 கோடி பேருக்கும், பொங்கல் பரிசாக, தலா, 2,500 ரூபாய் வழங்கப்படும். ஜனவரி, 4ம் தேதி முதல், இந்த திட்டம் அமல்படுத்தப்படும்.அத்துடன், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, துண்டு கரும்புக்கு பதிலாக முழு கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, ஐந்து கிராம் ஏலக்காய், நல்ல துணிப்பை போன்றவை வழங்கப்படும்.\nதமிழர் திருநாளான தை திருநாளை, மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக, ஜெ., அரசு, இத்திட்டத்தை அமல்படுத்துகிறது.அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், துறை அதிகாரிகள், வீடு வீடாக சென்று, 'டோக்கன்' கொடுப்பர். அந்த டோக்கனில், எந்தெந்த தேதியில், யார் வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த தேதியில், நீங்கள் ரேஷன் கடைக்கு சென்றால் போதும்; தை பொங்கல் தொகுப்பை, உங்களுக்கு வழங்குவர்.இவ்வாறு, முதல்வர் பேசினார்.\n''மக்களுக்காக உழைக்க தயாராக இருக்கிறோம்; மீண்டும் வாய்ப்பு தாருங்கள்,'' என, இடைப்பாடி தொகுதியில், தேர்தல் பிரசாரத்தை துவக்கிய, முதல்வர் இ.பி.எஸ்., பேசினார்.\nபிரசார வேனில் நின்றபடி, அவர் பேசியதாவது:கொரோனா நோய் தொற்று, அரசின் கடுமையான முயற்சியால், முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக, பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். தமிழகத்தை, மற்ற மாநிலங்களும் பின்பற்றும் அளவுக்கு, திறமை மிக்க அரசாக, அ.தி.மு.க., உள்ளது. அதற்காக, பல தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.\nஎதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், 'என்ன திட்டத்தை கொண்டு வந்தீர்கள்' எனக் கேட்டு விமர்சிக்கிறார். தி.மு.க., ஆட்சியில், எப்போது மின்சாரம் வரும்; மின் தடை வரும் என தெரியாது. இப்போது, மின்மிகை மாநிலமாக, தமிழகம் உள்ளது. தி.மு.க., - எம்.பி., கனிமொழி, இடைப்பாடி தொகுதியில், தேர்தல் பிரசாரத்தை துவக்கி உள்ளார். அவரது பகல் கனவு பலிக்காது. 1977 முதல், இத்தொகுதியில், தி.மு.க., வெற்றி பெறவே இல்லை.\nஅ.தி.மு.க., - கூட்டணி தான், வெற்றி பெற்றுள்ளது. இது, அ.தி.மு.க.,வின் கோட்டை.. தி.மு.க.,வின் ஒட்டுமொத்த தலைவர்கள் பிரசாரம் செய்தாலும், வெற்றி பெற முடியாது.\nஇந்தியாவே ஆச்சர்யப்படும்படி, தமிழக மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி வருகிறேன். 2021 தேர்தலில், பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்று, அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும். தொடர்ந்து மக்களுக்கு பணியாற்ற, இந்த அரசு தயாராக உள்ளது. உழைக்க தயாராக இருக்கிறோம். மீண்டும் வாய்ப்பு தாருங்கள்.இவ்வாறு, முதல்வர் பேசினார்.\nபொங்கல் பரிசு வழங்கரூ.5,500 கோடி தேவை\nதமிழகத்தில், 2.06 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா, 2,500 ரூபாயுடன், பொங்கல் பொருட்கள் வழங்க, 5,500 கோடி ரூபாய் தேவைப்படும்.தமிழக அரசு, நடப்பாண்டில் பொங்கலை முன்னிட்டு, ரேஷன் கடைகளில், 2 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, 1,000 ரூபாய் ரொக்கத்துடன், தலா, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை; தலா, 20 கிராம் முந்திரி, திராட்சை; 5 கிராம் ஏலக்காய் ஆகியவற்றை வழங்கியது. 1.98 கோடி கார்டுதாரர்கள், ரொக்க பணத்துடன், பரிசு தொகுப்பை வாங்கினர்.\nஅதற்காக, அரசு, 2,363 கோடி ரூபாய் செலவு செய்தது.வரும் பொங்கலுக்கு, 2.06 கோடி அரிசி கார்டுதாரருக்கு, தலா, 2,500 ரூபாயுடன், பொங்கல் பரிசு பொருட்கள் இலவசமாக வழங்க இருப்பதாக, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார். இதனால், ரொக்க பணமாக ���ழங்க மட்டும், 5,150 கோடி ரூபாய் தேவைப்படும்.மேலும், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலம், கரும்பு ஆகியவற்றுக்கு, 350 கோடி ரூபாய் வரை தேவைப்படும். இதனால், ரொக்கத்துடன் கூடிய, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக மட்டும், அரசுக்கு, 5,500 கோடி ரூபாய் தேவை.\n- நமது நிருபர் -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags பொங்கல்பரிசு அரிசி அட்டைதாரர்கள் முதல்வர்பழனிசாமி முதல்வர் இபிஎஸ் அரிசி சர்க்கரை\nரஜினியுடன் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ரகசிய சந்திப்பு\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர் கருத்து (38+ 101)\nஅப்ப தேர்தல் நேரத்தில் திமுக கொடுக்கும் பணம் உபிஸுக்கு கொடுக்கும் பணம் எல்லாம் கருணாநிதி வயல்ல கூலி வேலை பார்த்து சம்பாதித்ததா இல்லை ஊழல் செஞ்சு சம்பாதித்ததா.\nமுதலாவது லஞ்சம் அரசு கஜானாவிலிருந்து கொடுக்கப்பட்டுவிட்டது. இனி தேர்தல் வரை தொடரும். கொரானா காலத்தில் கொடுக்க மனமில்லாது பல தொழிலாளர்கள விவசாயிகளின் தற்கொலைக்கு காரணகர்த்தா . இவர் தலைகீழ் நின்று தண்ணி குடிச்சாலும் ஜெ. இல்லாத சைவர்கள் சம்பாதித்த முழு தொகையையும் செய்தாலும் ஜெயிக்க முடியாது.\nஹம்மர் 😎காரில் போவோர் கூட முக்காடு போட்டுக்கொண்டு கியூவில் நின்று கரும்பும் 2500ம் வாங்கிப்போவர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவ�� செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரஜினியுடன் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ரகசிய சந்திப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2674824", "date_download": "2021-01-25T07:23:14Z", "digest": "sha1:KLTJHBEZOTEI2QMJIKORVTU7UVSBPEY4", "length": 21186, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "அதிருப்தி தலைவர்களுடனான சந்திப்புக்கு பிறகு காங்கிரஸில் சீர்திருத்தம்| Dinamalar", "raw_content": "\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 21\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 3\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 3\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 15\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 13\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nநன்கு சமைக்கப்பட்ட கோழிக்கறியால் பறவை காய்ச்சல ... 2\nஅதிருப்தி தலைவர்களுடனான சந்திப்புக்கு பிறகு காங்கிரஸில் சீர்திருத்தம்\nபுதுடில்லி: காங்., தலைமை மீது அதிருப்தியில் இருந்த தலைவர்களை நேற்று சோனியா சந்தித்து ஆலோசித்தார். அதனைத் தொடர்ந்து தெலுங்கானா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிரா மாநில தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.காங்., இடைக்கால தலைவராக, சோனியா உள்ளார். முழு நேர தலைமை, உள்கட்சித் தேர்தல் ஆகிய கோரிக்கைகள் மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர். இதனால் சோனியா குடும்பத்திற்கும்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: காங்., தலைமை மீது அதிருப்தியில் இருந்த தலைவர்களை நேற்று சோனியா சந்தித்து ஆலோசித்தார். அதனைத் தொடர்ந்து தெலுங்கானா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிரா மாநில தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.\nகாங்., இடைக்கால தலைவராக, சோனியா உள்ளார். முழு நேர தலைமை, உள்கட்சித் தேர்தல் ஆகிய கோரிக்கைகள் மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர். இதனால் சோனியா குடும்பத்திற்கும், அத்தலைவர்களுக்கும் இடையே அதிருப்தி ஏற்பட்டது. அவர்களை நேற்று சந்தித்து சோனியா ஆலோசனை நடத்தினார். உடன் ராகுல், பிரியங்கா ஆகியோரும் இருந்தனர். தொடர் கூட்டங்களும் நடக்க இருக்கின்றன. நீண்ட நாட்களாக நீடித்த உட்கட்சி முரண்பாடுகளுக்கு ஒரு முடிவு காண உள்ளனர்.\nசனிக்கிழமை நடந்த கூட்டத்தில், “முழு விருப்பத்துடன் கட்சிக்காக பணியாற்ற தயாராக இருக்கிறேன்.” என ராகுல் கூறியுள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் கட்சித் தலைமை பொறுப்புக்கு வருவார் என தெரிகிறது.\nகாங்., செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா 99.9% தொண்டர்கள் ராகுல் தலைவராக விரும்புவதாக கூறினார்.\nஇந்நிலையில் தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் உத்தம்குமார் ரெட்டி உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகியுள்ளார். குஜராத் காங்கிரஸ் தலைவர் அமித் சவ்தாவும் ராஜினாமா செய்துள்ளார். இடைத்தேர்தல்களில் கட்சி படுதோல்வி அடைந்ததால் பதவி விலகினார். மும்பை காங்கிரஸ் கமிட்டியிலும் மாற்றங்களை செய்துள்ளது.\nமேலும் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கும் அசாம் மற்றும் கேரளாவிற்கு 3 தேசிய செயலாளர்களை சோனியா நியமித்து���்ளார். இவர்கள் அம்மாநில செயலாளர்களுக்கு உதவ நியமிக்கப்பட்டுள்ளார்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதடுப்பூசி அலர்ஜியானால் என்ன செய்ய வேண்டும்\nஅனுமதியின்றி வெளிநாட்டு நிதி: பஞ்சாப் விவசாய சங்கம் மீது குற்றச்சாட்டு\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nராமேஸ்வரத்தில் அழகிரியார் அந்த புனிதமான காரியத்தை செய்து காங்கிரசை கடைதேற்றுவார்\nஅதிருப்தி தலைவர்களுடனான சந்திப்புக்கு பிறகு மீண்டும் தலைமை ஏற்பார் ராகுல்ஜி அவர்கள். வருக பாப்பு. வெட்கப்படவேண்டாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செ��்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதடுப்பூசி அலர்ஜியானால் என்ன செய்ய வேண்டும்\nஅனுமதியின்றி வெளிநாட்டு நிதி: பஞ்சாப் விவசாய சங்கம் மீது குற்றச்சாட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2681952", "date_download": "2021-01-25T08:23:47Z", "digest": "sha1:ULOG4B5YVIME5KD46ULY2YTA4MLBMRRV", "length": 15748, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "நினைவு நாள் அஞ்சலி| Dinamalar", "raw_content": "\nசீனா என்ற வார்த்தையை சொல்ல தைரியமற்றவர் மோடி: ராகுல் ...\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 36\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 5\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி 1\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 7\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 25\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 15\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nஉடுமலை:உடுமலையில், சவரத்தொழிலாளர் சங்கம், அனைத்து மருத்துவர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாததாஸ், 80ம் ஆண்டு நினைவு நாள், அனுசரிக்கப்பட்டது.அவரது படத்திற்கு, மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. இதில், சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉடுமலை:உடுமலையில், சவரத்தொழிலாளர் சங்கம், அனைத்து மருத்துவர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாததாஸ், 80ம் ஆண்டு நினைவு நாள், அனுசரிக்கப்பட்டது.அவரது படத்திற்கு, மாலை அணிவித்த��, மரியாதை செலுத்தப்பட்டது. இதில், சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதிருப்பூர் குமரன் பெயரில் விருது வழங்க எதிர்பார்ப்பு\nசோலார் மின்வேலி அமைக்க ரூ.2.18 லட்சம் அரசு மானியம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிருப்பூர் குமரன் பெயரில் விருது வழங்க எதிர்பார்ப்பு\nசோலார் மின்வேலி அமைக்க ரூ.2.18 லட்சம் அரசு மானியம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2682348", "date_download": "2021-01-25T08:27:46Z", "digest": "sha1:A33QFAX66EZ5DXQ5M3SXOA3DICCI27AK", "length": 17253, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "வைகை பாசன விவசாயிகள் தண்ணீர் திறக்க முதல்வரிடம் மனு| Dinamalar", "raw_content": "\nசீனா என்ற வார்த்தையை சொல்ல தைரியமற்றவர் மோடி: ராகுல் ...\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 36\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 5\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி 1\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 7\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 25\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 15\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nவைகை பாசன விவசாயிகள் தண்ணீர் திறக்க முதல்வரிடம் மனு\nசிவகங்கை : ராமநாதபுரம் சென்ற தமிழக முதல்வர் பழனிசாமியிடம் திருப்புவனத்தில் பூர்வீக வைகை பாசன விவசாயிகள் தண்ணீர் திறக்க கோரி மனு கொடுத்தனர். முதல்வர் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.பூர்வீக வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கானுார் உலகநாதன், ஆதிமூலம், மணலுார் மலைச்சாமி, கனநாதன், கட்டிக்குளம் மாணிக்வாசகம், மாரநாடு சுகுமாறன், திருப்புவனம் செல்வம், காசிராஜன்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசிவகங்கை : ராமநாதபுரம் சென்ற தமிழக முதல்வர் பழனிசாமியிடம் திருப்புவனத்தில் பூர்வீக வைகை பாசன விவசாயிகள் தண்ணீர் திறக்க கோரி மனு கொடுத்தனர்.\nமுதல்வர் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.பூர்வீக வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கானுார் உலகநாதன், ஆதிமூலம், மணலுார் மலைச்சாமி, கனநாதன், கட்டிக்குளம் மாணிக்வாசகம், மாரநாடு சுகுமாறன், திருப்புவனம் செல்வம், காசிராஜன், ராஜாமணி, பிரமனுார் ராஜேந்திரன் குருந்தகுளம் பிரபு உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் திருப்புவனத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்தனர்.\nஅவரிடம் வைகை பாசனத்தில் உள்ள விரகனுார் மதகு அணையிலிருந்து, பார்த்திபனுார் மதகு அணை வரையிலான 87 கண்மாய்களுக்கு வைகையில் இருந்து இரண்டாம் முறையாக தண்ணீர் திறந்து விவசாயிகளின் நெற்பயிரை காக்கும் படி கோரிக்கை விடுத்தனர். முதல்வர் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதி.மு.க., கிராம சபை கூட்டம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பி���்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதி.மு.க., கிராம சபை கூட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2682843", "date_download": "2021-01-25T08:22:56Z", "digest": "sha1:PYAK5G7A7YPTJXJZBSBDHLZ7WWEF5LM5", "length": 23182, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "கல்விக்கடன் ரத்து செய்வோம்: ஸ்டாலின் பேச்சு| Dinamalar", "raw_content": "\nசீனா என்ற வார்த்தையை சொல்ல தைரியமற்றவர் மோடி: ராகுல் ...\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 36\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 5\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி 1\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 7\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 25\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 15\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nகல்விக்கடன் ரத்து செய்வோம்: ஸ்டாலின் பேச்சு\nஈரோடு: திமுக ஆட்சிக்கு வந்ததும், மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம், குமாரவலசு ஊராட்சி, மேட்டுப்பாளையம் கிராமத்தில் திமுக மக்கள் கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: அதிமுக ஆட்சியில் க���ராம சபை கூட்டங்கள் முறையாக நடக்கவில்லை. இதனால், தான் திமுக சார்பில் கிராம சபை கூட்டங்கள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஈரோடு: திமுக ஆட்சிக்கு வந்ததும், மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம், குமாரவலசு ஊராட்சி, மேட்டுப்பாளையம் கிராமத்தில் திமுக மக்கள் கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: அதிமுக ஆட்சியில் கிராம சபை கூட்டங்கள் முறையாக நடக்கவில்லை. இதனால், தான் திமுக சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடத்தி வருகிறோம். லோக்சபா தேர்தலில் 38 இடங்களை வென்று, லோக்சபாவில் 3வது பெரிய கட்சியாக திமுக உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிகாரத்தையும் தாண்டி திமுக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இன்னும் 4 மாதங்களில் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும். கடந்த தேர்தலில் 1.1 சதவீத ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் ஜெயலலிதா. சசிகலாவால் முதல்வராக நியமிக்கப்பட்டவர் பழனிசாமி.\nடில்லியில் 38 நாள் விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. அதிமுக அரசும் கண்முடித்தனமாக ஆதரவு தெரிவிக்கிறது. மினி கிளினிக்குகள் துவங்கியது மக்களை ஏமாற்றும் திட்டம். ஆட்சியில் இல்லாத நேரத்திலேயே மக்களுக்கு தேவையான திட்டங்களை செய்தது திமுக.திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணி நாட்களை 150 நாட்களாக உயர்த்தவும், அன்றைய கூலியை அன்றே வழங்கவும் திமுக பரிசீலித்து வருகிறது. மாணவர்களின் கல்விக்கடன் முழுமையாக ரத்து செய்யப்படும். முதியவர்கள் உதவித்தொகை கட்சியினருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் தகுதி வாய்ந்த அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags திமுக தி.மு.க. ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் திமுகதலைவர்ஸ்டாலின் கல்விக்கடன்\n' திமுக உடையாமல் பார்த்து கொள்ளுங்கள் ' - முதல்வர் பழனிசாமி (31)\nமலை உச்சியில் காதலை வெளிப்படுத்துகையில் தவறி விழுந்த ஜோடி(11)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபோகிற போக்கை பார்த்தால், எல்லா வீட்டு தலைவர்களுக��கும் வாரம் ஒரு பாட்டில், குழந்தைகளுக்கு பரீட்சை இல்லாத பாஸ், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஒரு புடவை, வாரம் ஒரு சினிமா பாஸ், திமுக காரர்களுக்கு சாலையில் மறியல் செய்ய அனுமதி, அவர்களுக்கு இலவச சிக்கன் பிரியாணி, பங்களா தேஷ் மக்களுக்கு இலவச குடியுரிமை, என்று பட்டியல் நீளும் என்று தெரிகிறது. தமிழ் நாட்டை குட்டிச்சுவராக்க சுடலைஜி புறப்பட்டுவிட்டார். கபர்தார்\nஇந்த நாட்டில் இன்னும் என்ன கேவலப்பட இருக்கு இவனுக இந்தமாதிரி பொய் சொல்லி பாராளுமன்ற தேர்தலில் மக்களை ஏமாத்தினானுக ... இவனுங்களுக்கு பின்னால இன்னுமும் வாயப்பொளந்து திரையீர கூட்டம் மானம் கெட்டவங்க .... இன்னும் கேவலப்பட இந்த முறையும் காசு வாங்கிட்டு வாக்களிக்க பலர் இருப்பானுங்க ... என்ன பீலா விட்டாலும் கேப்பாங்க ... மூடர்கூட்டம் ....\nஅப்படியே தமிழகம் உலக வங்கியிலிருந்து வாங்கின கடனையும் தள்ளுபடி பண்ணிடடா தமிழ் நாட்டை கடனேயில்லாத நிதி மிகை மாநிலமா ஆக்கிடலாம் அப்படீன்னு அடிச்சு வுடுங்க. நீட்தேர்வு ரத்து வேளாண் சட்டம் ரத்து எட்டுவழிச்சாலை திட்டம் ரத்து கல்விக்கடன் ரத்து இதல்லாம் கூட நீங்க ரத்து பண்ணிவிடுவீங்க என்று நம்புற மூளைச் சலவை செய்யப்பட்ட மூடர் கூட்டம் எதச் சொன்னாலும் நம்பும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n' திமுக உடையாமல் பார்த்து கொள்ளுங்கள் ' - முதல்வர் பழனிசாமி\nமலை உச்சியில் காதலை வெளிப்படுத்துகையில் தவறி விழுந்த ஜோடி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2683239", "date_download": "2021-01-25T08:26:56Z", "digest": "sha1:ULVPSZWA7VYUUKLE4G454DGRZP66HV5A", "length": 18353, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "பெட்ரோல் வைத்துக் கொண்டு சிகரெட் பிடித்தவர் தீயில் கருகி பலி| Dinamalar", "raw_content": "\nசீனா என்ற வார்த்தையை சொல்ல தைரியமற்றவர் மோடி: ராகுல் ...\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 36\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 5\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி 1\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 7\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 25\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயல��க்கான அரசு ... 15\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nபெட்ரோல் வைத்துக் கொண்டு சிகரெட் பிடித்தவர் தீயில் கருகி பலி\nபுதுச்சேரி : பெட்ரோல் பாட்டில் வைத்துக் கொண்டு சிகரெட் பிடித்தவர் தீயில் கருகி இறந்தார். வாணரப்பேட்டை, எல்லையம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நாகலிங்கம்,34; இவர் சண்டே மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி லுார்துமேரி,27; இவர்களுக்கு வசிதரன்,11; வர்ஷன்,3; என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.நாகலிங்கம், கடந்த 27ம் தேதி மூடி இல்லாத பாட்டிலில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுச்சேரி : பெட்ரோல் பாட்டில் வைத்துக் கொண்டு சிகரெட் பிடித்தவர் தீயில் கருகி இறந்தார்.\nவாணரப்பேட்டை, எல்லையம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நாகலிங்கம்,34; இவர் சண்டே மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி லுார்துமேரி,27; இவர்களுக்கு வசிதரன்,11; வர்ஷன்,3; என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.நாகலிங்கம், கடந்த 27ம் தேதி மூடி இல்லாத பாட்டிலில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு, செயின்ட் தெரசா வீதியில் தனது நண்பர் மகன் விஷ்வாவிற்காக பைக்கில் காத்திருந்தார்.அப்போது, நாகலிங்கம் சிகரெட் பற்ற வைத்தபோது, பைக் மீது வைத்திருந்த மூடி இல்லாத பாட்டில் சாய்ந்து, அவர் மீது பெட்ரோல் தெளித்தது.\nஅதே நேரத்தில் அவர் பற்ற வைத்திருந்த சிகரெட் விழுந்தது. அதில், நாகலிங்கத்தின் மேல்சட்டை தீப்பற்றி எரிந்தது.அவ்வழியே சென்றவர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும், நாகலிங்கத்தின் கைகள் மற்றும் முதுகில் தீக்காயம் ஏற்பட்டது. உடன் அவரை, புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் மதியம் 2.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅமரர் ஊர்தி சேதம்: பொதுமக்கள் அவதி\nஆயுதப்படை காவலர்கள் ஸ்டேஷனுக்கு இடமாற்றம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருட��ய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅமரர் ஊர்தி சேதம்: பொதுமக்கள் அவதி\nஆயுதப்படை காவலர்கள் ஸ்டேஷனுக்கு இடமாற்றம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2685516", "date_download": "2021-01-25T08:21:05Z", "digest": "sha1:PNPW2THWOP7Y43YCWXS3N6Y55PHTZMXY", "length": 17238, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "வெள்ளப் பெருக்கால் பயிர்கள் சேதம்| Dinamalar", "raw_content": "\nசீனா என்ற வார்த்தையை சொல்ல தைரியமற்றவர் மோடி: ராகுல் ...\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 36\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 5\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி 1\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 7\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 25\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 15\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nவெள்ளப் பெருக்கால் பயிர்கள் சேதம்\nநெய்க்காரப்பட்டி : மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையால் பழநி பகுதியில் உள்ள மூன்று அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகள் நிரம்பி கடந்த ஒருமாததிற்கும் மேலாக உபரி நீர் வேளியேறி வருகிறது.பெரும்பாலும் பழநி பகுதி குளங்கள் நிரம்பி விட்டன. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் அதிகாரி குளம், ஓடைய குளம் நிரம்பி அழகாபுரியில் இருந்து ராஜாபுரம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nநெய்க்காரப்பட்டி : மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையால் பழநி பகுதியில் உள்ள மூன்று அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகள் நிரம்பி கடந்த ஒருமாததிற்கும் மேலாக உபரி நீர் வேளியேறி வருகிறது.\nபெரும்பாலும் பழநி பகுதி குளங்கள் நிரம்பி விட்டன. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் அதிகாரி குளம், ஓடைய குளம் நிரம்பி அழகாபுரியில் இருந்து ராஜாபுரம் செல்லும் சாலையில் தரைப்பாலத்திற்கு மேல் வெள்ளம் சென்றது. இதனால் ராஜாபுரம், தாமரைகுளம், கரிக்காரன்புதுார், அறுவங்காடு, ஓட்டனைபுதுார் பகுதிக்கு செல்ல மக்கள் அவதிப்பட்டனர்.பல கிலோமீட்டர் சுற்றிச் செல்லும் நிலை உள்ளது.\nபொதுமக்கள் ஆபத்தான முறையில் தரைப்பாலத்தின் மேல் வெள்ளத்தை கடக்கின்றனர். மேலும்காவலப்பட்டி அருகே மழை வெள்ளத்தால் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. பயிர்கள் தண்��ீரில் மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்க���் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2686407", "date_download": "2021-01-25T08:20:07Z", "digest": "sha1:SBYAAQMZ6D4X3YCZTBWAV6GQTGCSW6HI", "length": 17784, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "தொகுதி பங்கீடு தேர்தல் நேரத்தில் முடிவாகும் | Dinamalar", "raw_content": "\nசீனா என்ற வார்த்தையை சொல்ல தைரியமற்றவர் மோடி: ராகுல் ...\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 36\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 5\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி 1\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 7\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 25\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 15\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nதொகுதி பங்கீடு தேர்தல் நேரத்தில் முடிவாகும்\nபெருங்குடி:'தொகுதி பங்கீடு குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும்,' என தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்தார்.மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:தமிழக பா.ஜ., சார்பில் ஜன. 9,10ல் நம்ம ஊரு பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. தைப்பூச விழாவிற்கு விடுமுறை அளித்தற்கு தமிழக அரசுக்கு நன்றி.பா.ஜ., வேல் யாத்திரை நடத்தி அதன்மூலம் வைக்கப்பட்ட கோரிக்கையின் காரணமாகவே\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபெருங்குடி:'தொகுதி பங்கீடு குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும்,' என தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்தார்.மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:\nதமிழக பா.ஜ., சார்பில் ஜன. 9,10ல் நம்ம ஊரு பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. தைப்பூச விழாவிற்கு விடுமுறை அளித்தற்கு தமிழக அரசுக்கு நன்றி.பா.ஜ., வேல் யாத்திரை நடத்தி அதன்மூலம் வைக்கப்பட்ட கோரிக்கையின் காரணமாகவே தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தேர்தலில் ரஜினி ஆதரவு தெரிவித்தால் வரவேற்போம்.\nஅஞ்சல்துறை தேர்வில் தமிழ்மொழி சேர்க்கப்படும் என ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்து உள்ளது. விரைவில் சேர்க்கப்படும் என்றார்.அமித்ஷா ஜன. 13ல் சென்னை வரும்பட்சத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, 'அதிகாரபூர்வமான தகவல் ஏதும் கிடைக்கவில்லை,‛ என்றார்.\nஅ.தி.மு.க., கூட்டணியில் 40க்கும் மேற்பட்ட தொகுதிகள் கேட்டு பா.ஜ., நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, 'யூகங்களுக்கு பதில் கூறமுடியாது. தொகுதி பங்கீடு குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும்' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஜீயரிடம் உதயநிதி ஆசி (1)\nபோலீஸ் கண்காணிப்பில் அ.தி.மு.க., புள்ளிகள்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெ��ியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபோலீஸ் கண்காணிப்பில் அ.தி.மு.க., புள்ளிகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2686902", "date_download": "2021-01-25T08:02:52Z", "digest": "sha1:JEZINWYPU777JRVX36UE7UWHEQQYWXEO", "length": 16569, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "பழநி கடைகளில் பிளாஸ்டிக் பறிமுதல்| Dinamalar", "raw_content": "\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 36\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 5\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி 1\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 7\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 25\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 15\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nநன்கு சமைக்கப்பட்ட கோழிக்கறியால் பறவை காய்ச்சல ... 2\nபழநி கடைகளில் பிளாஸ்டிக் பறிமுதல்\nபழநி : பழநி பகுதி கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த நகராட்சியினர் சோதனை நடத்தினர். பழநி நகராட்சியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த நகர்நல அலுவலர் வேல்முருகன் தலைமையில் அலுவலர்கள் கடைகளில் சோதனையில் செய்தனர்.காந்தி மார்க்கெட், தேரடி, பெரியகடை ��ீதி பகுதிகளில் 70க்கும் மேற்பட்ட\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபழநி : பழநி பகுதி கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த நகராட்சியினர் சோதனை நடத்தினர்.\nபழநி நகராட்சியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த நகர்நல அலுவலர் வேல்முருகன் தலைமையில் அலுவலர்கள் கடைகளில் சோதனையில் செய்தனர்.காந்தி மார்க்கெட், தேரடி, பெரியகடை வீதி பகுதிகளில் 70க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு நடந்தது. அங்கு விதிகளை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதித்தனர். ரூ.16 ஆயிரத்து 500 அபராதம் வசூல் செய்யப்பட்டது. 150 கிலோ பிளாஸ்டிக் பொருட்களையும் கைப்பற்றினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமழையால் இடிந்தது வீடு தாய்-, மகன் உயிர் தப்பினர்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கர��த்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமழையால் இடிந்தது வீடு தாய்-, மகன் உயிர் தப்பினர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.freshtamil.com/2020/01/", "date_download": "2021-01-25T06:58:59Z", "digest": "sha1:OUUZLV46LYD3C7QRAP442QIXBRL6PZV2", "length": 18517, "nlines": 274, "source_domain": "www.freshtamil.com", "title": "January 2020 ~ FreshTamil.com - All in One Tamil Blog", "raw_content": "\nநீங்கள் தூய தமிழ் குழந்தைகள் பெயர்கள் தெடுக்குறீர்கள் என்றல் இந்த போஸ்ட் உங்களுக்கு உதவிய இருக்கும் நாங்கள் தூய தமிழ் பெயர்கள் மற்றுமே இங்கேய் பட்டியல் இற்றுள்ளோம். உங்களுக்கு புடித்த பெயர்கள் கமெண்ட் பண்ணுங்கள்.\nநீங்கள் ச, சி, சு, செய் என்ற வார்த்தை தொடக்கத்தில் பெண் குழந்தை பெயர்கள் தெடுக்குறீர்கள் ஆஹ் எதோ உங்களுக்கு முடித்தமான தூய தமிழில் பெயர்கள் பட்டியல். ஆங்கிலம் மற்றும் தமிழில் உள்ளது.\nபெண் குழந்தைகள் பெயர்கள் தூயதமிழில்\nSadaiyan Cell சடையன் செல்\nSembian Devi செம்பியன் தேவி\nSembian Nayagi செம்பியன் நாயகி\nSemmalar Kolunthu செம்மலர் கொழுந்து\nSenkodi Mani செங்கொடி மணி\nSenkodi Mathi செங்கொடி மதி\nSenkodi Mazhai செங்கொடி மாலை\nSenkodi Muthu செங்கொடி முத்து\nSenkodi Selvi செங்கொடி செல்வி\nSenthamarai Kodi செந்தாமரை கொடி\nSenthamarai Mozhi செந்தாமரை மொழி\nSenthamarai Nayagi செந்தாமரை நாயகி\nSenthamarai Theli செந்தாமரை தேளி\nSenthamarai Vizhi செந்தாமரை விழி\nSenthamizh Kalai செந்தமிழ் கலை\nSenthamizh Kani செந்தமி��் க னி\nSenthamizh Kili செந்தமிழ் கிளி\nSenthamizh Kodi செந்தமிழ் கொடி\nSenthamizh Kozhunthu செந்தமிழ் கொழுந்து\nSenthamizh Kumari செந்தமிழ் குமரி\nSenthamizh Kuzhali செந்தமிழ் குழலி\nSenthamizh Magai செந்தமிழ் மாகை\nSenthamizh Magal செந்தமிழ் மகள்\nSenthamizh Malar செந்தமிழ் மலர்\nSenthamizh Mangai செந்தமிழ் மங்கை\nSenthamizh Mani செந்தமிழ் மணி\nSenthamizh Mathi செந்தமிழ் மதி\nSenthamizh Mazhai செந்தமிழ் மாலை\nSenthamizh Mozhi செந்தமிழ் மொழி\nSenthamizh Mudiyan செந்தமிழ் முடியான்\nSenthamizh Mullai செந்தமிழ் முல்லை\nSenthamizh Muthazvi செந்தமிழ் முதல்வி\nSenthamizh Muthu செந்தமிழ் முத்து\nSenthamizh Nangai செந்தமிழ் நங்கை\nSenthamizh Neethi செந்தமிழ் நிதி\nSenthamizh Pazham செந்தமிழ் பழம்\nSenthamizh Pirai செந்தமிழ் பிறை\nSenthamizh Poo செந்தமிழ் பூ\nSenthamizh Pozhil செந்தமிழ்ப் பொழில்\nSenthamizh Sudar செந்தமிழ் சுடர்\nSenthamizh Thai செந்தமிழ்த் தாய்\nSenthamizh Vadivu செந்தமிழ் வடிவு\nSenthamizh Valli செந்தமிழ் வல்லி\nSenthamizh Vani செந்தமிழ் வாணி\nSenthamizh Vizha செந்தமிழ் விழா\nSenthil Kodi செந்தில் கொடி\nSenthil Mani செந்தில் மணி)\nSenthil Muthu செந்தில் முத்து\nSenthil Nayaki செந்தில் நாயகி\nSenthil Nidhi செந்தில் நிதி\nSenthil Valli செந்தில் வள்ளி\nSertamil Mozhi செற் தமிழ் மொழி\nமுதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் பி.வி.ஆர் சினிமாஸின் 5 திரைகளை கொண்ட திரையரங்கம் திறக்கப்படுகிறது\nபல முறை விமான நிலையத்தில் பயணிகள் வானிலை அல்லது தொழில்நுட்ப நிலைமைகள் காரணமாக தாமதமாக விமானங்களை எதிர்கொள்கின்றனர். ஒரு சிலர் பயணப் பயணிகளாக நேரத்தை செலவிடுகிறார்கள். சலிப்படையாமல், இப்போது நீங்கள் ஒரு திரைப்படத்தைப் பார்க்க அந்த நேரத்தை செலவிடலாம்.\nமுதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் பி.வி.ஆர் சினிமாஸின் 5 திரைகளை கொண்ட திரையரங்கம் திறக்கப்படுகிறது இது இந்தியாவின் மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் சங்கிலியாக இருக்கும் இந்த ஐந்து திரைகளும் பல நிலை கார் பார்க்கிங் வளாகத்தில் கட்டப்படும் என்று தி இந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த வளாகம் தற்போது கட்டுமானத்தில் உள்ளது. மேலும், இந்த மல்டிபிளக்ஸ் ஒலிம்பியா குழுமத்தால் 250 கோடி ரூபாய். இந்தத் திட்டம் ஒரு தியேட்டரைக் கட்டுவது மட்டுமல்லாமல், உணவு மற்றும் பானங்களுக்கான பல்வேறு விருப்பங்களையும் கொண்டுள்ளது. சமீபத்தில், பி.வி.ஆர் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை வளர்ச்சி மற்றும் மூலோபாய அதிகாரியான பிரமோத் அரோரா தி இந்துவிடம் கூறினார்: “ஆம், நாங்கள் 1,000 திரைகளுக்கு மேல் ஐந்து திரைகளைக் கொண்டிருப்போம்.\nஒலிம்பியா குழுமத்தால் க���்டப்பட்டு வரும் வளாகத்தில் இது வரும். நாங்கள் சினிமா பங்காளிகள். \" \"இந்த வசதி 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் செயல்படும்,\" என்று அவர் மேலும் கூறினார். இலக்கு பார்வையாளர்களைப் பற்றி மேலும் விளக்கிய அரோரா, \"சென்னை விமான நிலையத்தின் நன்மை என்னவென்றால், அது நகரத்தின் ஒரு பகுதியாகும் ... நகரத்திலிருந்து 80 சதவீத மக்களையும், போக்குவரத்து பயணிகளில் 20 சதவீதத்தினரையும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்\" என்று கூறினார்.\nசென்னை நகரத்தில் மட்டும் 292 ஆக்டிவ் ஸ்கிரீன்கள் உள்ளன, மொத்தம் 1,18,500 இடங்கள் உள்ளன என்று தி இந்து மேலும் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரிகள் (ஏஏஐ) இந்த செய்தியை மேலும் உறுதிப்படுத்தியுள்ளனர்; “இது பயணிகளுக்கு தங்கள் கார்களை நிறுத்துவதற்கும், ஷாப்பிங் செய்வதற்கும், ஒரு படம் பார்ப்பதற்கும் வசதியாக இருக்கும் வகையில் கட்டப்படும்.\nசென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் இருபுறமும் 27 மீட்டர் உயரத்தில் இந்த வசதி வருகிறது ”என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், பார்க்கிங் வசதி சுமார் 2,000 கார்களை தங்க வைக்க முடியும் என்று அதிகாரி மேலும் கூறினார்\nமுதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் பி.வி.ஆர் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/10/gpmmedia0079.html", "date_download": "2021-01-25T07:48:49Z", "digest": "sha1:QK37KYU3TBIQIDBNE7IUD4QH2HK4WCYL", "length": 16834, "nlines": 221, "source_domain": "www.gopalappattinam.com", "title": "ஓர் ஆண்டாக பல உயிர்களை காப்பாற்றி இரண்டாம் ஆண்டை தொடங்கும் கோபாலப்பட்டிணம் GPM மக்கள் மேடை ஆம்புலன்ஸ் சேவை..", "raw_content": "\nHomeஉள்ளூர் செய்திகள்ஓர் ஆண்டாக பல உயிர்களை காப்பாற்றி இரண்டாம் ஆண்டை தொடங்கும் கோபாலப்பட்டிணம் GPM மக்கள் மேடை ஆம்புலன்ஸ் சேவை.. உள்ளூர் செய்திகள்\nஓர் ஆண்டாக பல உயிர்களை காப்பாற்றி இரண்டாம் ஆண்டை தொடங்கும் கோபாலப்பட்டிணம் GPM மக்கள் மேடை ஆம்புலன்ஸ் சேவை..\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சி கோபாலபட்டினத்தை சேர்ந்த சில மண்ணின் மைந்தர்களால் கடந்த 2015 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஊருக்கு ஏதாவது நம்மால் முடிந்த அளவு நல்லது செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட ஓர் அமைப்பு தான் GPM மக்கள் மேடை என்ற அமைப்பாகும்.கடந்த வருடம் 19.10.2019 அன்று GPM மக்கள் மேடை சார்பாக மற்றுமொறு கனவுத் திட்டமான நமது ஊர் மக்களுக்கும் சுற்றுவட்டார மக்களுக்கும் பயன்பெற கூடிய வகையில் மனிதர்களை மதிப்போம் மனித உயிர்களைக் காப்போம் அனைத்து சமுதாய மக்களுக்காக GPM மக்கள் மேடையால் மாபெரும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது.\nஅவசரகால ஆம்புலன்ஸ் சேவையை ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு க. நவாஸ் கனி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.\nஅன்று முதல் இன்று வரை 200-க்கும் மேற்பட்ட நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதித்து உயிர்களைக் காப்பாற்றியுள்ளார்.\nஇந்த கொரோனா காலகட்டத்திலும் GPM மக்கள் மேடை ஆம்புலன்ஸ் தனது சேவையை நிறுத்தாமல் மாவட்டத்திற்குள் அனைத்து நோயாளிகளையும் ஏற்றி தனது சேவையை செய்து கொண்டிருக்கின்றன.\nகடந்த வருடம் 19.10.2019 அன்று அர்ப்பணிக்கப்பட்டது 23.10.2019 புதன்கிழமை அன்று GPM மக்கள் மேடை ஆம்புலன்ஸ் தனது முதல் சேவையை தொடங்கியது. GPM மக்கள் மேடை ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அசாருதீன் அவர்கள் மிக சிறப்பாக மூன்று நபரின் உயிர்களை காப்பாற்றி உள்ளார். மணமேல்குடி அரசு மருத்துவமனை மருத்துவர் அவர்கள் GPM மக்கள் மேடை ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் நீங்கள் சரியான நேரத்தில் கொண்டு வந்து சேர்த்துள்ளீர்கள் இந்த இளம் வயதில் உங்கள் சேவையை பாராட்டுக்குரியது என்று வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.\nமணமேல்குடியை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவரும் GPM மக்கள் மேடையின் ஆம்புலன்ஸ் சேவையில் சிறந்து விளங்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.\nமீமிசல் காவல் நிலையம் சார்பாக 27.01.2020 திங்கள் கிழமை அன்று பொதுமக்களுக்கு விபத்து காலத்தில் முதலுதவி எவ்வாறு செய்ய வேண்டும் என்று GPM மக்கள் மேடை ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அசாருதீன் அவர்கள் பொது மக்களுக்கு விளக்கினார்.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை வாட்ஸ் அப்பில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்... (கிளிக்)\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை டெலி கிராமில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்..(கிளிக்)\nGPM மக்கள் மேடை உள்ளூர் செய்திகள்\nகோப��லப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்02-12-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 17\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 27\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 11\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 22\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nசேமங்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் உயிரிழப்பு\nமரண அறிவித்தல்:- கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு (பெண்கள் மதரஸா தெரு) 1-வது வீதியை சேர்ந்த அலி அக்பர் அவர்கள்...\nகோட்டைப்பட்டினம் அருகே பயங்கரம்: காரும் லாரியும் நேருக்கு நேர் மோதல்.. 3 போ் உயிரிழப்பு..\nபுதுக்கோட்டை கொரோனா காலத்தை பயன்படுத்தி 4 மொழிகள் கற்றுத் தேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி..\nஇலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் மோதி கோட்டைப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சென்ற விசைப்படகு மூழ்கியது: ராமநாதபுரம் மீனவர்கள் 4 பேர் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2018/11/14105254/1212880/Rajapaksa-walkout-in-Sri-Lankan-parliament-after-no.vpf", "date_download": "2021-01-25T06:24:25Z", "digest": "sha1:HYRNIPRZMWIX2H766JKHF2MB5ZUCRZVW", "length": 17018, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "இலங்கை பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் - ராஜபக்சே வெளிநடப்பு || Rajapaksa walkout in Sri Lankan parliament after no confidence motion", "raw_content": "\nசென்னை 25-01-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஇலங்கை பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் - ராஜபக்சே வெளிநடப்பு\nமாற்றம்: நவம்பர் 14, 2018 11:16 IST\nஇலங்கை பாராளுமன்றம் இன்று கூடியவுடன் ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதால், அவர் வெளிநடப்பு செய்தார். #SriLankaParliament #RajapaksaWalkout\nஇலங்கை பாராளுமன்றம் இன்று கூடியவுடன் ராஜபக்சேவ���க்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதால், அவர் வெளிநடப்பு செய்தார். #SriLankaParliament #RajapaksaWalkout\nஇலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை அப்பதவியில் நியமித்ததில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. அத்துடன் பாராளுமன்றத்தையும் முடக்கிய அவர், பின்னர் பல்வேறு தரப்பினரின் வலியுறுத்தலை தொடர்ந்து நவம்பர் 14-ம்தேதி பாராளுமன்றத்தை கூட்டுவதாக அறிவித்தார்.\nஇதற்கிடையே, பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை. எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந் தேதி பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.\nஇதனை எதிர்த்து அந்நாட்டின் பெரும்பான்மை பலமிக்க மூன்று பிரதான எதிர்க்கட்சிகள் இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தன. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பாராளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்று கூறி அதிபரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.\nஇந்த பரபரப்பான சூழ்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி இலங்கை பாராளுமன்றம் இன்று காலை கூடியது. அப்போது ரணில் கட்சி எம்பிக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து அவைக்கு வந்திருந்தனர். அவை நடவடிக்கை தொடங்கியதும், அதிபரால் நியமிக்கப்பட்ட ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த ராஜபக்சே வெளிநடப்பு செய்தார்.\nஅதேசமயம் ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. #SriLankaParliament #RajapaksaWalkout\nஇலங்கை பாராளுமன்றம் | ராஜபக்சே | ரணில் விக்ரமசிங்கே | இலங்கை சுப்ரீம் கோர்ட் | நம்பிக்கையில்லா தீர்மானம்\nஇலங்கை பாராளுமன்றம் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல் - இன்று வாக்கு எண்ணிக்கை\nஇலங்கையில் புதிய மந்திரிசபை பதவியேற்பு - அதிபர் வசம் போலீஸ் துறை\nஇலங்கையில் மீண்டும் ரணில் விக்ரமசிங்கே இன்று பிரதமராக பதவி ஏற்றார்\nரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமர் ஆகிறார் - நாளை பதவி ஏற்பு\nஇலங்கை அரசியலில் திடீர் திர���ப்பம்- பிரதமர் ராஜபக்சே ராஜினாமா\nமேலும் இலங்கை பாராளுமன்றம் பற்றிய செய்திகள்\nஉங்கள் தொகுதியில் ஸ்டாலின்- புதிய கோணத்தில் திமுக பிரசாரம்\nசிக்கிம் எல்லையில் ஊடுருவ சீன வீரர்கள் முயற்சி- மோதலில் இரு தரப்பு வீரர்களும் காயம்\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு- மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nஜெயலலிதா நினைவு இல்லத்தை முதலமைச்சர் 28ந்தேதி திறந்து வைக்கிறார்\nமுருகனின் வேல் திமுகவை விரட்டியடிக்கும்... ராசிபுரத்தில் எல்.முருகன் பிரசாரம்\nஉங்கள் தொகுதியில் ஸ்டாலின்- புதிய கோணத்தில் திமுக பிரசாரம்\nஜெயலலிதா நினைவு இல்லத்தை முதலமைச்சர் 28ந்தேதி திறந்து வைக்கிறார்\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு- மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nசிக்கிம் எல்லையில் ஊடுருவ சீன வீரர்கள் முயற்சி- மோதலில் இரு தரப்பு வீரர்களும் காயம்\nஅமெரிக்காவில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் -அதிபர் ஜோ பைடன் திட்டம்\nஇது எல்லாம் ராகுல் டிராவிட் செயலாகும்: இன்சமாம் உல் ஹக் புகழாரம்\nஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா\nசென்னை திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு உற்சாக வரவேற்பு\nஇனிமேல் ஆஸ்திரேலியா சிறந்த அணி கிடையாது: இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்த வேண்டும்- ஸ்வான்\nமதபோதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன்\nகங்காரு வடிவிலான கேக்கை கட் செய்ய மறுத்த ரஹானே\nதொடரை ரத்து செய்வோம்: ரவி சாஸ்திரியின் மிரட்டலால் யு-டர்ன் ஆன ஆஸ்திரேலியா\nதுப்பாக்கி முனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சென்னை சூப்பர் கிங்சுக்கு மாறினார் உத்தப்பா\nசசிகலா உடல்நிலையில் முன்னேற்றம்- காய்ச்சல் குறைந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-01-25T08:26:12Z", "digest": "sha1:3PJFQFITHIUJWTZF5O4K5ZM4E2FS7XGA", "length": 10207, "nlines": 85, "source_domain": "silapathikaram.com", "title": "வீங்கு | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on May 26, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவாழ்த்துக் காதை 11.புகார் நகரைப் புகழ்தல் வீங்குநீர் வேலி யுலகாண்டு விண்ணவர்கோன் ஓங்கரணங் காத்த வுரவோன்யா ரம்மானை ஓங்கரணங் காத்த வுரவோன் உயர்விசும்பில் தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்கா னம்மானை சோழன் புகார்நகரம் பாடேலோ ரம்மானை; புறவு நிறைபுக்குப் பொன்னுலக மேத்தக் குறைவில் உடம்பரிந்த கொற்றவன்யா ரம்மானை குறைவில் உடம்பரிந்த கொற்றவன்முன் வந்த கறவை முறைசெய்த காவலன்கா … தொடர்ந்து வாசிக்க →\nTagged அணி, அணியிழையார், அம், அம்மனை, அம்மானை, அம்மானை வரி, அரணம், இல், இழை, உரம், உரவோன், எயில், ஏத்த, ஒற்றி, ஒற்றினன், ஓங்கு, கடவரை, கறவை, கொம்மை, கொற்றம், கொற்றவன், கோன், சிலப்பதிகாரம், தகை, தார், தார்வேந்தன், திக்கு, தூங்கு, நிறை, பாடேலோர், புக்கு, புறவு, பூம், பொன்னுலகம், வஞ்சிக் காண்டம், வடவரை, வரை, வாள் வேங்கை, வாழ்த்துக் காதை, விசும்பில், விண்ணவர், விண்ணவர்கோன், வீங்கு, வீங்குநீர், வேங்கை, வேந்தன்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)\nPosted on March 27, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 8.வேண்மாள் வருகை எல்வளை மகளிர் ஏந்திய விளக்கம் பல்லாண் டேத்தப் பரந்தன வொருசார் மண்கணை முழவும் வணர்கோட் டியாழும், 55 பண்கனி பாடலும் பரந்தன வொருசார், மான்மதச் சாந்தும் வரிவெண் சாந்தும், கூனுங் குறளுங் கொண்டன வொருசார் வண்ணமுஞ் சுண்ணமும் மலர்ப்பூம் பிணையலும், பெண்ணணிப் பேடியர் ஏந்தின ரொருசார் 60 பூவும்,புகையும்,மேவிய விரையும், … தொடர்ந்து வாசிக்க →\nTagged அணி, அணிமணி, ஆடி, எல், எல்வளை, ஏத்த, குறள், சிலப்பதிகாரம், செவ்வி, சேக்கை, சேடியர், ஞாலம், தரு, தூவி, நடுகற் காதை, பிணையல், மண்கணை, மான்மதம், மேவிய, வஞ்சிக் காண்டம், வணர், வரி, வளை, விரை, விளக்கம், வீங்கு, வீங்குநீர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)\nPosted on March 2, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 20.வாழ்த்தினார்கள் எறிந்துகளங் கொண்ட இயறேர்க் கொற்றம் 210 அறிந்துரை பயின்ற ஆயச் செவிலியர், தோட்டுணை துறந்த ��ுயரீங் கொழிகெனப். பாட்டொடு தொடுத்துப் பல்யாண்டு வாழ்த்தச், சிறுகுறுங் கூனுங் குறளுஞ் சென்று, பெறுகநின் செவ்வி பெருமகன் வந்தான் 215 நறுமலர்க் கூந்தல் நாளணி பெறுகென வடதிசையில் பகைவர்களை ஒழித்து,போர் களத்தில் வெற்றிக் கொண்ட,விரைவாகச் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அணி, அமை, ஆயம், இதணம், ஈங்கு, உணீஇய, ஓங்கியல், கவண், கானவன், குறள், கூன், கொற்றம், சிலப்பதிகாரம், செவிலியர், செவ்வி, திறத்திறம் சேண், தூங்குதுயில், தேறல், தோள்துணை, நாளணி, நீர்ப்படைக் காதை, புடையூஉ, பெருமகன், மலர், மாந்திய, வஞ்சிக் காண்டம், வீங்கு, வீங்குபுனம், வேண்டி\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2021. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/tag/corona-vaccine/", "date_download": "2021-01-25T06:39:16Z", "digest": "sha1:HSNC3WEPJBTGZTTBR74MESSOPT2F2QMD", "length": 10449, "nlines": 187, "source_domain": "kalaipoonga.net", "title": "corona vaccine - Kalaipoonga", "raw_content": "\nபத்து மடங்கு அதிகம் பரவும் தன்மை உடைய புதிய கொரோனா வைரஸ் ‘D614G’ – அதிர்ச்சி தகவல்\nபத்து மடங்கு அதிகம் பரவும் தன்மை உடைய புதிய கொரோனா வைரஸ் 'D614G' - அதிர்ச்சி தகவல் கோலாலம்பூர்: பத்து மடங்கு அதிக தொற்றும் தன்மை உடைய கொரோனா வைரஸ் மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி...\nகடுமையான ஆய்வு மற்றும் மதிப்பீடு தேவை: ரஷிய தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து\nகடுமையான ஆய்வு மற்றும் மதிப்பீடு தேவை: ரஷிய தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து கொரோனா வைரஸ் என்ற பெயரை கேட்டாலே உலகமே அஞ்சி நடுங்குகிறது. இந்த வைரசின் பிடியில் 200-க்கும் மேற்பட்ட...\nசென்னை ரைஃபில் கிளப் செயலாளராக ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் தேர்வு\nசென்னை ரைஃபில் கிளப் செயலாளராக ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் தேர்வு தமிழகத்தில் மிகவும் பிரசித்���ி பெற்றது சென்னை ரைஃபில் கிளப். இதில் பல முன்னணி பிரபலங்கள், தலைவர்கள் எனப் பலரும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த கிளப்பிற்கு...\nஎம்.ஜி.ஆர் தயாரிப்பாளர்களை முதலாளி என்று தான் அழைப்பார் முன்னா இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் V.சேகர் பேச்சு\nஎம்.ஜி.ஆர் தயாரிப்பாளர்களை முதலாளி என்று தான் அழைப்பார் முன்னா இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் V.சேகர் பேச்சு, ஸ்ரீ தில்லை ஈசன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராமு முத்துசெல்வன் தயாரித்துள்ள படம் “ முன்னா ” இப்படத்தின்...\nஇயக்குனர் பா.இரஞ்சித்துடன் கைகோர்க்கும் யோகிபாபு\nஇயக்குனர் பா.இரஞ்சித்துடன் கைகோர்க்கும் யோகிபாபு. தமிழ் சினிமாவின் திசைவழியில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் \"நீலம் புரடொக்‌ஷன்ஸ்\" ஒரு புதிய அத்தியாயம். அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிப்பதோடு அல்லாமல் தரமான, அழுத்தமான படைப்புகளை தருவதிலும் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு...\nசென்னை ரைஃபில் கிளப் செயலாளராக ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் தேர்வு\nசென்னை ரைஃபில் கிளப் செயலாளராக ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் தேர்வு தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது சென்னை ரைஃபில் கிளப். இதில் பல முன்னணி பிரபலங்கள், தலைவர்கள் எனப் பலரும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த கிளப்பிற்கு...\nஎம்.ஜி.ஆர் தயாரிப்பாளர்களை முதலாளி என்று தான் அழைப்பார் முன்னா இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் V.சேகர் பேச்சு\nஎம்.ஜி.ஆர் தயாரிப்பாளர்களை முதலாளி என்று தான் அழைப்பார் முன்னா இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் V.சேகர் பேச்சு, ஸ்ரீ தில்லை ஈசன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராமு முத்துசெல்வன் தயாரித்துள்ள படம் “ முன்னா ” இப்படத்தின்...\nசென்னை ரைஃபில் கிளப் செயலாளராக ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் தேர்வு\nசென்னை ரைஃபில் கிளப் செயலாளராக ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் தேர்வு தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது சென்னை ரைஃபில் கிளப். இதில் பல முன்னணி பிரபலங்கள், தலைவர்கள் எனப் பலரும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த கிளப்பிற்கு...\nஎம்.ஜி.ஆர் தயாரிப்பாளர்களை முதலாளி என்று தான் அழைப்பார் முன்னா இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் V.சேகர் பேச்சு\nஎம்.ஜி.ஆர் தயாரிப்பாளர்களை முதலாளி என்று தா���் அழைப்பார் முன்னா இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் V.சேகர் பேச்சு, ஸ்ரீ தில்லை ஈசன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராமு முத்துசெல்வன் தயாரித்துள்ள படம் “ முன்னா ” இப்படத்தின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maarutham.com/2020/08/30/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-01-25T08:09:50Z", "digest": "sha1:VEHPJMAQ2VJTJRQK32TDKEWPNLUKWOWY", "length": 8459, "nlines": 87, "source_domain": "maarutham.com", "title": "இலங்கையில் திடீரென பாரியளவில் அதிகரித்த வாகனிங்கள் விலை | Maarutham News", "raw_content": "\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nகடும் மழை காரணமாக வௌ்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு\nஇலங்கை அரசு தப்ப முடியாது\n“இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசுக்குச் சொல்லியிருக்கின்றோம். அதையும் மீறி இலங்கை அரசு செயற்பட்டால் எமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த முடிவுகளை...\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யலாம் என்று அது தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று பிரதமரின்...\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nதந்தை செவ்வாவினால் ஜனநாயகமிக்க சமத்துவமிக்க கட்சியாக உருவாக்கப்பட்டு பயணித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இன்றைய காலகட்டத்தில் பாரிய பின்னடைவினையும் விமர்சனத்தையும் சந்தித்து வருகின்றது. இதனை ஊடறுத்து நாம் அறிய முற்பட்டு அறிந்த காரணங்களை...\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கு நீண்டகாலமாக பனிப்போர் நிலவி வருகிறது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சி காலத்தில் சீனாவுக்கு எதிரான பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. சீனாவுக்கு எதிரான வர்த்தக போரை கையில் எடுத்த டொனால்ட் ட்ரம்ப்,...\nHome Srilanka இலங்கையில் திடீரென பாரியளவில் அதிகரித்த வாகனிங்கள் விலை\nஇலங்கையில் திடீரென பாரியளவில் அதிகரித்த வாகனிங்கள் விலை\nஇலங்கையில் வாகன விற்பனை விலை 5 இலட்சம் முதல் 30 இலட்சம் வரை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசமகாலத்தில் வாகன இறக்குமதி இரத்து செய்யப்பட்டமை மற்றும் இரண்டு வருடங்களுக்கு போதுமான அளவு வாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை இந்த அதிகரிப்புக்கான காரணமாகும் என ஜனாதிபதி செயலாளர் பீ.பீ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.\nசிறிய வாகன விற்பனையாளர்கள் தங்களிடம் உள்ள வாகனங்கள் சிலவற்றை அதி கூடிய விலைக்கு விற்பனை செய்ய முயற்சிக்கின்றனர். அதேவேளை பெரியளவில் வாகன இறக்குமதி செய்த வர்த்தகர்கள் அதனை மறைத்து அதிக விலையில் விற்பனை செய்வதற்கும் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபதிவு செய்யாத வாகனங்கள் மாத்திரம் விற்பனை செய்து வந்த விற்பனை நிலையங்கள், தற்போது பதிவு செய்த வாகனங்களையும் விற்பனை செய்வதற்கு ஆரம்பித்துள்ளன.\nஇதற்கு முன்னர் 60 – 70 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட வாகனங்கள் தற்போது 90 – 110 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/pune/a-doctor-in-pune-drives-ambulance-to-save-elder-s-life-396011.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-25T07:56:49Z", "digest": "sha1:2G6G77STEWZRWVX3OVNA5CWABRONALB6", "length": 18541, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "உண்மையான கொரோனா போராளி.. ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டிச் சென்று முதியவரின் உயிரை காப்பாற்றிய டாக்டர் | A doctor in Pune drives Ambulance to save elder's life - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புனே செய்தி\nகிராமப்புறம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான 7 உறுதிமொழிகள்.. வெளியிட்டது மநீம\nஜனவரி 27-ஆம் தேதி சசிகலா விடுதலையாகிறார்.. உறுதி செய்த சிறைத் துறை\nஎந்தெந்த ஹோட்டலில் எப்போ, எப்போ, அர்னாப் எவ்வளவு தந்தார்.. புட்டு புட்டு வைத்த 'பார்க்' மாஜி சிஇஓ\nஇந்தியாவுக்கு 4 தலைநகரங்கள் வேண்டும்... மம்தா பானர்ஜி கருத்துக்கு சீமான் வரவேற்பு..\nயார் இந்த லட்சுமி.. சிம்பிளாக.. அழுத்தம் திருத்தமாக.. ஒரே நாளில் கலக்கல்.. வியந்து போன ராகுல்\nஇந்தியாவில் வயதாகும் அணைகளால் அச்சுறுத்தல்.. முல்லை பெரியாறு அணையையும் குறிப்பிட்ட ஐநா\nபுனே -கோவிஷீல்டு தயாரிக்கும் சீரம் இந்தியா நிறுவனத்தில் தீ விபத்து... 5 பேர் உயிரிழப்பு எனத் தகவல்\n.. அதுவும் ஃப்ரீயா.. அப்ப \"இந்த\" ஹோட்டலுக்கு போங்க.. சாப்பிடுங்க.. புல்லட்டோடு வாங்க\nகோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சீரம் இன்ஸ்ட்டிடியூட் சிஇஓ அடர் பூனாவாலா\n1 டோஸ் 200 ரூபாய்... 4.50 கோடி கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகளை ரூ.1,176 கோடிக்கு வாங்கும் மத்திய அரசு\nபுனேவில் இருந்து 5.56 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன\nசீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து மாநிலங்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசிகள் விநியோகிக்கும் பணி தொடங்கியது\nMovies காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்\nFinance வெறும் 1 டாலருக்கு கூகிள், ஆப்பிள் பங்குகளை வாங்கலாம்.இந்திய முதலீட்டாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.\nSports கோலி என்கிட்ட கோப்பையை கொடுத்ததும் கண் கலங்கிட்டேன்... நடராஜன் நெகிழ்ச்சி\nAutomobiles புல்லட் மீது ரொம்ப ஆசை மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nLifestyle ரொம்ப குண்டா இருக்கீங்களா அப்ப உங்க உடல் எடையை குறைக்க இந்த டீயை குடிங்க போதும்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉண்மையான கொரோனா போராளி.. ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டிச் சென்று முதியவரின் உயிரை காப்பாற்றிய டாக்டர்\nபுனே: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதியவரை காப்பாற்ற 30 வயது மருத்துவர் ஒருவர் ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்ற சம்பவம் புனேயில் நடந்துள்ளது.\nபுனேயில் பார்வதி பகுதியில் சொந்தமாக மருத்துவமனை வைத்துள்ளவர் டாக்டர் ரஞ்சித் (30). இவருடைய மருத்துவமனையில் அங்குள்ள மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 71 வயது முதியவரை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.\nஅங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவருக்கு திங்கள்கிழமை அதிகாலை 2 மணியளவில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் பெரிய மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.\nஇந்தியாவில் கொரோனாவிற்கு 34,63,973 பேர் பாதிப்பு - 26,48,999 பேர் மீண்டனர்\nஇந்த நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவரால் வர இயலவில்லை. இதையடுத்து 108 ஆம்புலன்ஸை அழைத்தார். ஆனால் அந்த எண்ணை தொடர்பு கொள்ள முடியாததால் ரஞ்சித் மற்றொரு மருத்துவர் ராஜேந்திர ராஜ்புரோஹித் உதவியுடன் அவரே ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்றார்.\nசில மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவில் இடம் இல்லாமல் போகவே ஒவ்வொரு மருத்துவமனையாக மாறி இறுதியில் ஒரு மருத்துவமனையில் இடம் இருந்ததால் அங்கு சேர்த்தனர். இதுகுறித்து அந்த முதியவரின் மகன் கூறுகையில் ரஞ்சித் ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்றது மட்டுமல்லாமல் எனது அப்பாவின் உயிரையும் காப்பாற்றியுள்ளார்.\nஅது மட்டுமல்லாமல் எனது தந்தைக்காக மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி ஐசியூவில் படுக்கை காலியாக இருக்கிறதா என கேட்டுள்ளார். இவர்கள்தான் உண்மையான கொரோனா போராளிகள் என்றும் அந்த முதியவரின் மகன் தெரிவித்தார்.\nஇதுகுறித்து ரஞ்சித் கூறுகையில் திங்கள்கிழமை அதிகாலை 2 மணிக்கு ஒரு முதியவரின் ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைந்த அளவில் இருந்தது. மூத்த மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தியதில் அந்த முதியவரை பெரிய மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்றனர். அதன் பேரில் அவரை ஆம்புலன்ஸில் அழைத்து செல்ல முடிவு செய்த போது ஆம்புலன்ஸ் டிரைவர் இல்லாததால் நானே மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்றேன் என்றார்.\nகோவிட் 19: கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து வினியோகத்தை இன்று முதல் தொடங்குகிறது சீரம் நிறுவனம்\nகொரோனா தடுப்பூசியின் கோவிஷீல்டு 1 டோஸ் விலை ரூ. 200 - சீரம் நிறுவனம் தகவல்\n டேட்டா வெளியிட 1 வாரம் டைம் கேட்கும் பாரத் பயோடெக் இயக்குநர்.. சர்ச்சை\nடி.ஆர��.பி முறைகேடு... பார்க்(BARC) அமைப்பின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அதிரடி கைது\nதூக்கிப் போடும் டயர்களால் காலணிகள்.. பெண் தொழில்முனைவோர் கூறும் மூன்று முத்தான காரணங்கள்\nஎங்களுக்கே முதலில் வாக்சின்.. அடித்துக் கொள்ளும் மகா. அரசியல்வாதிகள்.. கேவலம்\nஆக்ஸ்போர்டு தடுப்பூசி.. இந்தியாவில் 3வது கட்ட டிரையல் ஆரம்பம்.. 1600 பேருக்கு ஊசி போட்டாச்சு\nமுதலிரவு முடிந்தவுடன்தான் \"அது\" தெரிந்தது.. அதிர்ந்து போன புதுப் பெண்.. கடைசியில் நடந்த கொடுமை\n3 மாதத்தில் 3 ஆண்கள்.. ஆளுக்கு 15 நாள்.. அதுக்கும் முன்னாடி முறைப்படி ஒருத்தர்.. அதிர வைத்த விஜயா\nசுருக்கில் சிக்கியது புலி.. 21 மாதங்களில்.. மொத்தம் 8 பேரை அடித்து கொன்ற பயங்கரம்.. மக்கள் நிம்மதி\nகொரோனா தடுப்பு மருந்து... முந்திக் கொண்ட ரஷ்யா... குவிந்து வரும் ஆர்டர்கள்\nஇந்தியாவில் ஆக்ஸ்போர்டு...கோவிஷீல்ட் தடுப்பு ஊசி...மனித பரிசோதனை நேற்று துவக்கம்\nஇந்தியாவில் ஆக்ஸ்போர்டு...கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு ஊசி...மனித பரிசோதனை இன்று தொடக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/10/12/sc-issues-notice-to-center-on-new-farm-laws-issue", "date_download": "2021-01-25T07:06:43Z", "digest": "sha1:274G52CFPBFBKQ47POBR3EGWC5VT5RX7", "length": 7487, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "sc issues notice to center on new farm laws issue", "raw_content": "\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nவேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு அட்டார்னி ஜெனரல், சொலிசிட்டர் ஜெனரல் என அனைவரும் ஆஜரானது நீதிபதிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.\nதி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்த இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பாக, அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜ் ஆகிய 3 பேர் ஆஜராகினர். இதனை பார்த்த தலைமை நீதிபதி எதற்கு இந்த வழக்கிற்காக இத்தனை பேர் ஆஜராகி இருக்கிறீர்கள் என்று கேட்டு ஆச்சரியம் தெரிவித்தார்.\nஇதனைத் தொடர்ந்து வழக��கு விசாரணை தொடங்கியபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பரமேஸ்வரா மற்றும் வில்சன் ஆகியோர் இந்த சட்டங்கள் என்பது மாநில அரசினுடைய சட்டங்களை செயலிழக்கச் செய்யும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது.\nஅரசியல் சாசன விதிமுறைகளுக்கு மாறாக இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆகவே அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று தங்களுடைய முதல்கட்ட வாதங்களை தொடங்கினர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் இது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிப்பதற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிடுவதாகக் கூறி 6 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டார்.\nமத்திய அரசு சார்பாக ஆஜரான அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் இதுதொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்கும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.\nவேளாண் மசோதா: விவசாயிகளின் பழிக்கு ஆளாகாமல் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக - மு.க.ஸ்டாலின் அறிவுரை\nஉச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல் : அமைச்சர் மா.ப.பாண்டியராஜனை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் \n“நீதிபதிகள் நியமனத்தில் இனி சமூக நீதி காக்கப்படும்”: தி.மு.க எம்.பி கடிதத்திற்கு மத்திய அமைச்சகம் பதில் \n“மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்” : தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை \n“50 ஆண்டுகளாக அரசு நிலத்தை ஆக்கிரமித்து தோட்டம் அமைப்பு”: கூகுள் மூலம் உண்மையை வெளிக்கொண்டு வந்த விவசாயி\n“நீதிபதிகள் நியமனத்தில் இனி சமூக நீதி காக்கப்படும்”: தி.மு.க எம்.பி கடிதத்திற்கு மத்திய அமைச்சகம் பதில் \n“மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்” : தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை \nஉச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல் : அமைச்சர் மா.ப.பாண்டியராஜனை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் \n“உங்களுடைய சிப்பாயாக டெல்லியில் எனது குரல் ஒலிக்கும்” : பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உறுதி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nba24x7.com/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86/", "date_download": "2021-01-25T08:28:08Z", "digest": "sha1:YSRMMPGMN6CC74JGMC6W5LY2B6T7KA6M", "length": 9127, "nlines": 68, "source_domain": "www.nba24x7.com", "title": "இணையத்தை கலக்கும் எமர்ஜென்சி வெப் சீரிஸ்", "raw_content": "\nஇணையத்தை கலக்கும் எமர்ஜென்சி வெப் சீரிஸ்\nஒரு படைப்பு மக்களின் நலம் சார்ந்ததாக இருக்கும் போது நிச்சயமாக அது பேசப்படும். அப்படி அதிகம் மக்களால் கொண்டாடப்பட்ட வெப்சீரிஸ் தான் எமெர்ஜென்சி. எமெர்ஜென்சி என்ற வார்த்தை இன்றைய சூழலில் மிக முக்கியமானது, ஹெல்த் சம்பந்தமாக நமக்கு எந்த எமெர்ஜென்சி சூழலும் வரக்கூடாது என்ற அவெர்னெஸோடு தயாரிக்கப்பட்ட இந்த வெப் சீரிஸ்\n“புட் சட்னி” என்ற யூடியூப் தளத்தில் மாபெரும் வெற்றியைக் கண்டது. மொத்தம் எட்டு எபிசோட்-களை கொண்ட இந்த சீரிஸ் ட்ரெண்டிங்கில் இருந்தது, மிக முக்கியமாக முதல் நான்கு எபிசோட்கள் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது\nசிதம்பரம் மணிவண்ணன் இயக்கத்தில் நல்ல நோக்கத்தோடு வெளியான இந்த சீரிஸில் மாபியா படத்தில் நடித்திருந்த ‘புட் சட்னி’ தீப்ஷீ ,கோமாளி படம் மூலம் அடையாளம் பெற்ற ஆர்.ஜே.ஆனந்தி, அனிதா சம்பத் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் முக்கியமான கேரக்டரில் கலைமாமணி கு.ஞானசம்பந்தம் மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். குருசங்கர் அவர்களும் நடித்திருந்தனர். மிகச்சிறந்த இயக்கத்திற்கு துணையாக இருந்தவர் இந்த சீரிஸின் கேமராமேன் சத்யா வெங்கட்ராமன்.\nஇந்த வெப்சீரிஸ் தாங்கி நின்றது எழுத்து என்றால் மிகையாகாது. இந்த வெப் சீரிஸில் நடித்ததோடு மட்டுமல்லாமல் கதை உருவாக்கமும், எழுத்தும் திரு. ராஜ்மோகன் ஆறுமுகம்.\nஏற்கனவே குறிப்பிட்டது போல விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல காட்சிகள் இந்த சீரிஸில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இன்றளவும் தங்களை ஒரு மருத்துவராக பாவித்துக்கொண்டு பின்விளைவுகளை யோசிக்காமல் தனக்குத் தானே சிலர் வைத்தியத்தைச் செய்துகொள்கிறார்கள். அதனால் பல பின்விளைவுகளும் பிரச்சனைகளும் ஏற்படுகிறது. தெரியாத மருத்துவ முறைகளை தாமே செய்வது பேராபத்து என்பதை இந்த வெப்சீரிஸ் ஆணித்தனமாக உணர்த்தியது வெகு சிறப்பு.\nகூடுதல் வசனங்களை ராஜ்கமல் பாரதி எழுதியுள்ளார், இந்த சீரிஸ் தரும் உணர்வுகளை இசை வழியாக சரியாக கடத்திய இசை அமைப்பாளர் சூப்பர் சிங்கரில் பங்குபெற்ற K C பாலசாரங்கன்.\nஇந்த சீரிஸின் நிர்வாகத்தயாரிப்பில் உறுதுணையாக இருந்தவர்கள் “Damirican Cinema” சார்பில் கவின் கிருஷ்ணராஜ் மற்றும் சீரிஸின் இயக்குநரான சிதம்ப���ம் மணிவண்ணன். இயக்குநர் ஏற்கெனவே திரைத்துறையிலும் விளம்பரத்துறையிலும் திறம்பட பணியாற்றிய அனுபவம் பெற்றவர். இவர் தனது டீமோடு இணைந்து ஸ்ட்ரீமிங் தளத்திலும் தடம் பதித்துள்ளார். ஹாட்ஸ்டார் தளத்தில் ஒரு வெப்சீரிஸ் மற்றும் ஒரு காமெடி சோவும், அமேசான் ப்ரைம் தளத்தில் இரு ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியையும் மிகச் சிறப்பாக உருவாக்கி வெளியிட்டிருக்கிறார்.\nஎமர்ஜென்சி படப்பிடிப்பு முழுவதும் மதுரையும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் 10நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது,\nஇன்று கொரோனா அச்சத்தில் ஆளுக்கொரு மருத்துவம் சொல்லி வரும் நிலையில் நாம் அவசியம் காண வேண்டிய ஒரு படைப்பாக இருக்கிறது எமெர்ஜென்சி.\nNext இனி நான் சீனா தயாரிப்புகளை உபயோகிப்பதில்லை – நடிகை சாக்‌ஷி அகர்வால்\n‘பரோல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட நடிகர் விஜய்சேதுபதி\nதமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தக்கோரி, வேளச்சேரி வட்டாட்சியர் அலுவலரிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் முனைவர் சாம் பால் மனு அளித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/08/Koronavirus%20_2.html", "date_download": "2021-01-25T06:23:46Z", "digest": "sha1:Y5PI3SFXWXMTIGRUEEE5N7RIGO7ENHQ3", "length": 3820, "nlines": 57, "source_domain": "www.tamilarul.net", "title": "பிறந்த குழந்தையின் கொரோனா பரிசோதனை வெளியானது!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / பிறந்த குழந்தையின் கொரோனா பரிசோதனை வெளியானது\nபிறந்த குழந்தையின் கொரோனா பரிசோதனை வெளியானது\nஇலக்கியா ஆகஸ்ட் 02, 2020\nமுல்லேரியா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கர்ப்பிணி பெண்ணுக்கு பிறந்த குழந்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமருத்துவமனை வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளது.\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/4877/", "date_download": "2021-01-25T06:58:46Z", "digest": "sha1:5VT5R3UVEU2YXR4VEHFIDD3LCZSCG6WA", "length": 9800, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "விமானப்படைக் கூட்டுத்தளபதி பதவியிலும் மாற்றம் - GTN", "raw_content": "\nவிமானப்படைக் கூட்டுத்தளபதி பதவியிலும் மாற்றம்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nவிமானப்படைக் கூட்டுத்தளபதி பதவியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விமானப்படை கூட்டுத் தளபதியாக எயார் வைஸ் மார்ஸல் டி.எல்.எ ஸ். டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஒக்ரோபர் மாதம் 1ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளதென விமானப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் கிஹான் செனவிரட்ன அறிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய இந்த நியமனம் மேற் கொள்ளப்பட்டுள்ளது.\nTagsஒக்ரோபர் ஜனாதிபதி மாற்றம் மைத்திரிபால சிறிசேன விங் கமாண்டர் கிஹான் செனவிரட்ன விமானப்படைக் கூட்டுத்தளபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் பிரகீத்தை நினைவுகூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை கடற்பரப்புக்குள் வந்த இந்திய மீனவருக்கு கொரோனா தொற்று\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண்ணிடம் சங்கிலியை பறித்து விற்று 100,000 ரூபாய்க்கு அலைபேசிகள் வாங்கிய இளைஞர்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு பொறுப்பு வைத்தியர் நியமிக்கப்பட வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவா்களுக்கு பயணத்தடை – சொத்துக்கள் முடக்கப்படலாம்.\nவடமாகாண சபையில் படுகொலையான மாணவர்களுக்கு அஞ்சலி:-\nவடமாகாண பிரதி அவைத்தலைவராக க.வ.கமலேஸ்வரன் தெரிவாகியுள்ளார்.\nஊடகவியலாளர் பிரகீத்தை நினைவுகூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம் January 25, 2021\nஇலங்கை கடற்பரப்புக்குள் வந்த இந்திய மீனவருக்கு கொரோனா தொற்று January 25, 2021\nபெண்ணிடம் சங்கிலியை பறித்து விற்று 100,000 ரூபாய்க்கு அலைபேசிகள் வாங்கிய இளைஞர் January 25, 2021\nகிராமங்களின் ஓசைகள் – வாசனைகளுக்கு இனிமேல் சட்டப் பாதுகாப்பு January 24, 2021\nஇனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2018/08/blog-post_26.html", "date_download": "2021-01-25T07:38:56Z", "digest": "sha1:IM7LT52NSFSHMO2IU7G4GGFKT5DPUFC2", "length": 8504, "nlines": 84, "source_domain": "www.nimirvu.org", "title": "நம்மால் நாம் நிமிர்வோம்… - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / சமூகம் / நம்மால் நாம் நிமிர்வோம்…\nவாழ்க்கைப் பயணத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றோம்…\n- பைத்தியக்காரத்தனத்தின் உச்ச சிந்தனைகள்.\nதனிநபர் சிலரின் பிரச்சினை இதுவெனில்\nகுறை கூறி என்ன பயன்\nபுழைய நியாயங்கள் சரியானவையாகவே இருக்கலாம்…\nபொருத்தமான சந்தையின்றி கூவி விற்று என்ன பலன்…\nஉண்மையின் வெளிப்பாடுகளாய் உணர்வுகள் அன்று…\nபணத்திற்கும் புகழிற்குமான வெறும் வியாபாரக்\nவெற்றுக்கூச்சல்கள் விடுத்து, வெளிச்சத்திற்கு வாருங்கள்…\nநிமிர்வுடன் செயலாற்றி வெற்றி காண்போம் வாருங்கள்…\nநிமிர்வு ஆவணி 2018 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட க��ுத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு மார்கழி - தை 2021 இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nஇராஜதந்திரக் கூட்டு விவகாரத்தில் தமிழ்த் தலைமைகள் எங்கே தவறிழைக்கிறார்கள்\nஇராஜதந்திரக் கூட்டு விவகாரத்தில் தமிழ்த் தலைமைகள் எங்கே தவறிழைக்கிறார்கள் என்பது தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தனின் கருத்துகள்,\nகுறைந்த விலைக்கு தூய பசும் பாலை விற்று விட்டு அதிகூடிய விலைக்கு பால்மாவை நுகரும் மக்கள் (Video)\nவடமாகாணத்திலிருந்து பல்லாயிரம் லீற்றர் கணக்கான பாலை நாளாந்தம் ஏற்றி தென்னிலங்கைக்கு அனுப்புகிறோம். அதிலும் வன்னி பெருநிலப்பரப்பில் இருந்து...\n92 வயதிலும் துடிப்பாக இயங்கும் விவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வு அனுபவங்கள் (Video)\nயாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேசத்தின் ஏழாலையில் வசிக்கும் தியாகராசா ஐயாத்துரை எனும் 92 வயதான விவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வின் சி...\nஜெனீவாவை தமிழ் அரசியல் தலைமைகள் எப்படி விளங்கி வைத்திருக்கிறார்கள் என்றும், ஜெனீவாவில் தமிழ் மக்களுக்கு உள்ள வரையறைகள் எவை என்பது பற்றியும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.surabooks.com/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2021-01-25T06:20:47Z", "digest": "sha1:XLXV276QKNFXNOLTDDNXWWS6MKLDNWWJ", "length": 3749, "nlines": 87, "source_domain": "blog.surabooks.com", "title": "பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத்தேர்வு ஜூன்/ஜூலை 2017 | SURABOOKS.COM", "raw_content": "\nTag: பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத்தேர்வு ஜூன்/ஜூலை 2017\nஅரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை – 6 பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத்தேர்வு ஜூன்/ஜூலை 2017 தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்றல் செடீநுதிக் குறிப்பு நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு மார்ச் 2017 பொதுத் தேர்வில் தோல்வியுற்றவர்கள்/ வருகைபுரியாதவர்களுக்காக வருகிற 28.06.2017 அன்று தொடங்கி 06.07.2017 வரை நடைபெறவிருக்கும் ஜூன்/ஜூலை 2017, பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத்தேர்வெழுத விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் அவரவர் பயின்ற பள்ளிகள் / தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://help.libreoffice.org/latest/ta/text/simpress/01/05170000.html", "date_download": "2021-01-25T07:53:18Z", "digest": "sha1:Y3NRUYUWXKEB2LZQ67SN5U55ONKDDEDY", "length": 3614, "nlines": 36, "source_domain": "help.libreoffice.org", "title": "இணைப்பான்கள்", "raw_content": "\nகிடைக்கப்பெறும் இணைப்பான்களின் வகைகளைப் பட்டியலிடுகிறது. நான்கு இணைப்பான் வகைகள் உள்ளன: செந்தரம், வரி, நேர் மற்றும் வளைவு .\nஇணைப்பான் வரியின் வளைவை வரையறுகிறது. முன்னோட்டச் சாளரமானது முடிவைக் காட்டுகிறது.\nவரி 1 க்கான ஓராய மதிப்பை உள்ளிடுக.\nஆம் வரிக்கான ஓராய மதிப்பை உள்ளிடுக.\n3ஆம் வரிக்கான ஒரு ஓராய மதிப்பை உள்ளிடுகிறது.\nஇணைப்பான்களுக்கான வரி இடைவெளியை அமைக்கிறது.\nஇணைப்பானின் தொடக்கத்தில் உங்களுக்கு வேண்டிய கிடைமட்ட வெளியின் தொகையை உள்ளிடுக.\nஇணைப்பானின் தொடக்கத்தில் உங்களுக்கு வேண்டிய செங்குத்து வெளியை உள்ளிடு.\nஇணைப்பானின் இறுதியில் உங்களுக்கு வேண்டிய கிடைமட்ட வெளியின் தொகையை உள்ளிடுக.\nஇணைப்பானின் இறுதியில் உங்களுக்கு வேண்டிய செங்குத்து வெளியின் தொகையை உள்ளிடுக.\nமுன்னிருப்புக்காக வரி வளைவு மதிப்புகளை மீட்டமைக்கிறது.(This command is only accessible through the context menu).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/indian-cricket-team-yet-to-get-match-fees-for-6-months/", "date_download": "2021-01-25T08:25:57Z", "digest": "sha1:WTZZU2KS7K3XFMDASEUOSHA2EFIU24OI", "length": 13250, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பிசிசிஐ-யில் நடப்பது என்ன? 6 மாதமாக வீரர்களுக்கு ஊதியம் இல்லை!", "raw_content": "\n 6 மாதமாக வீரர்களுக்கு ஊதியம் இல்லை\nஇந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் வீரர்களுக்கு போட்டிகளுக்கான தொகை 6 மாதமாக வழங்கப்படவில்லை.\n2016-2017 ஆண்டில் மட்டும், அதாவது ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, இந்தியா 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடிய இந்திய அணி அனைத்து டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி சாதனை படைத்தது.\nஇந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கடந்த 6 மாதங்களில் விளையாடிய போட்டிகளுக்கான தொகை வழங்கப்படவில்லை. மேலும், சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவித்ததற்காக வீரர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.1 கோடி ரூபாயும் வழங்கப்படவில்லை.\nபிசிசிஐ என்று அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், இந்திய டெஸ்ட் அணியில் பங்கேற்று விளையாடும் வீரர்களுக்கு போட்டி ஒன்றிற்கு ரூ.15 லட்சம் ஊதியமாக வழங்குகிறது. போட்டியில் பங்கேற்காமல் டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருக்கும் வீரர்களுக்கு ரூ.7 லட்சம் வழங்கி வருகிறது. கடந்த காலங்களில், இந்த தொகையானது, போட்டி நிறைவடைந்த இரண்டு மாதங்களுக்குள்ளாகவே காசோலையாக வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது.\nஇதேபோல, இந்திய கிரிக்கெட் மகளிர் அணியில் உள்ள வீராங்கனைகள் தொடர் ஒன்றுக்கு ரூ.1 லட்ச ரூபாய் ஊதியமாக பெற்று வந்த நிலையில், அவர்களும் தற்போது அந்த காசோலைக்காக காத்திருக்கின்றனர்.\nஇது குறித்து விராட் கோலி தலைமையில் விளையாடி வரும் இந்திய அணியில், வீரர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், வழக்கமாக வீரர்களுக்கு வழங்கப்படும் தொகையானது போட்டி நிறைவடைந்த 15 நாட்களில் வந்துவிடும். ஆனால், இம்முறை வழக்கத்திற்கு மாறாக போட்டித் தொகை பெறுவதில் அதிக தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்னவென தெரியாது, ஆனால் இதற்கு முன்னர் இதுபோல நடந்தது இல்லை என்று கூறினார்.\nஇதனிடையே, தற்போது நிர்வாக குழுவிற்கும், பிசிசிஐ நிர்வாகிகளுக்கும் உள்ள பிரச்சனை இந்த தாமதத்திற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.\nஐஐசி என்று அழைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பிசிசிஐ இடையேயான புதிய வருமானப் பகிர்வு முறை ஆகியவையும் மற்றொரு காரணமாக இருக்கலாம் என தகவல் தெரிவிக்கின்றன.\nஇது தொடர்பான பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து வெளிவரும் தகவல் தெரிவிப்பதாவது, வீரர்களுக்கு வழங்கப்படும் தொகையில் கால தாமதம் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டு அனுமதி வழங்கும் அதிகாரிகள் தற்போது பிசிசிஐ-யில் இல்லை. செயலாளராக இருப்பவர் மட்டுமே பண விவகாரங்களுக்கு அனுமதி அளிக்க முடியும். அதனால் தற்போது பிசிசிஐ செயலாளராக (பொறுப்பு) இருந்துவரும் அமிதாப் சவ��த்ரியால் இதற்கு அனுமதி அளிக்க முடியுமா என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. மகளிர் கிரிக்கெட் அணியினரை பொறுத்தவரை அவர்கள் இன்னும் பிசிசிஐ-யுடனான ஒப்பந்தந்தில் கையெழுத்திடவில்லை. ஆகவே, அவர்கள் ஒப்பந்தத்தில் கையயெழுத்திட்டதும், அவர்களுக்கான தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த மாதம் நிர்வாக குழுவானது ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது, அதில் வீரர்களுக்கான தொகை ஆன்லைன் மூலமாக அவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nசிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை\nஜூலி கிஸ் ஃப்ராங்க் வீடியோ: யாரு அவரு\nமுதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்\nஆள் துணையுடன் சசிகலா எழுந்து நடக்கிறார்: லேட்டஸ்ட் மெடிக்கல் ரிப்போர்ட்\nஎன் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க: வீடியோவில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை\nஇங்கிலாந்து தொடர்: சந்தீப் வாரியரை அனுப்ப அவகாசம் கேட்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்\nஅதிபர் பைடன் அலுவலகத்தில் நிலாவின் பாறைத் துண்டு: இதற்கு என்ன முக்கியத்துவம்\nடெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்\nMK Stalin Press Meet: பொதுமக்கள் மனுக்களுக்கு ரசீது; ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தீர்வு- மு.க.ஸ்டாலின்\nபள்ளிகள் திறந்த ஐந்து நாள்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று\nTamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்\nகாய்கறியே வேண்டாம்; சிக்கன செலவு: சுவையான கறிவேப்பிலை குழம்பு\nஇந்திய நட்சத்திரங்களை தக்க வைத்த ஐபிஎல் அணிகள்: 8 அணிகள் முழுமையான லிஸ்ட்\nகமல்ஹாசனுக்கு ஆபரேஷன்: நலமுடன் இருப்பதாக ஸ்ருதி - அக்ஷரா அறிக்கை\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\n”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி\n'முக்கிய நபரை' அறிமுகம் செய்த சீரியல் நடிகை நக்ஷத்திரா: யார் அவர்\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க... சூப்பர் போட்டோஸ்\nபிரஸ் மீட்டுக்கு கலைஞர் இல்லத்தை தேர்வு செய்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/pak-court-hands-down-10-years-imprisonment-to-lashkar-boss-saeed-in-terror-funding-case-403562.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-01-25T08:37:44Z", "digest": "sha1:GSECMIUD3PEVBTWEJZB5FVKFYYMU5O5F", "length": 16852, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "மும்பை தாக்குதலுக்கு மூளை.. ஹபீஸ் சயீத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை : பாக். நீதிமன்றம் அதிரடி | Pak court hands down 10 years imprisonment to Lashkar boss Saeed in terror funding case - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nஇந்திய எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முறியடிப்பு\n\"சின்னம்மா\" வர போகிறார்.. \"அந்த 6 பேர்\".. செம குஷியாமே.. எடப்பாடியாருக்கு எகிறும் டென்ஷன்\nஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட யாரையும் வலியுறுத்தியது இல்லை.. சொல்வது யாரு.. உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்\nராகுலுக்காக திடீரென்று முளைத்த பிளக்ஸ்கள்.. கோர்ட் உத்தரவை காற்றில் பறக்க விட்ட காங்.\nகொரோனா காலத்திலும் தேர்தல் நடத்தி அசத்தல்.. தேர்தல் ஆணையத்திற்கு குடியரசு தலைவர் பாராட்டு\nகட்சியில் இருந்து நீக்கம்.. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நமச்சிவாயம் - அனல் களத்தில் புதுச்சேரி\nரோசு ரோசு ரோசு.. அழகான ரோசு நீ.. உருகும் தர்ஷா குப்தா ரசிகர்கள்\nதலைநகர் டெல்லியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷம்... மூன்று பெண்கள் உள்பட 5 பேர் அதிரடி கைது\nபாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகளின் ரகசிய சுரங்கம்.. அதிரடி சோதனையில்.. தட்டித்தூக்கிய பாதுகாப்பு படை\nநடு இரவில் காதலியுடன் ரொமான்ஸ்... மாட்டிக்கொண்டதால் அவமானத்தில் பாகிஸ்தானுக்கு ஓட்டம்\nபாகிஸ்தானில் இடிக்கப்பட்ட இந்து கோயில்... ஐநா சபையில் முறையிட்ட இந்தியா\nகோவிட் தடுப்பூசி: இந்தியாவின் ஒற்றைப் பார்வைக்காக காத்திருக்கும் பாகிஸ்தான்\nபாகிஸ்தான் இந்து சாமியார் சமாதி தாக்குதல்: சிறிய தகராறு சர்வதேச பிரச்சனை ஆனது எப்படி\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் இந்து அறக்கட்டளைத் துறையில் வேலை\nFinance மின்னணு வாக்காளர் அடையாள அட்டை.. தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்பு அம்சங்கள்..\nSports பாவம் மனுஷன்.. இந்திய அணிக்காக அவ்வளவு செய்தார்.. கோபம் அடைந்த பீல்டிங் கோச்.. ஷாக் பின்னணி\nMovies காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத��திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்\nAutomobiles புல்லட் மீது ரொம்ப ஆசை மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nLifestyle ரொம்ப குண்டா இருக்கீங்களா அப்ப உங்க உடல் எடையை குறைக்க இந்த டீயை குடிங்க போதும்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை தாக்குதலுக்கு மூளை.. ஹபீஸ் சயீத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை : பாக். நீதிமன்றம் அதிரடி\nலாகூர்: 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத்துக்குக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பாகிஸ்தானின் லாகூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டிய வழக்கில் இந்த தண்டனையை நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nலாகூருக்கு வடக்கே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காமோக் டோல் பிளாசாவில் 2019ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட வரும். ஜமாத்-உத்-தாவா (ஜூடி) தலைவர் ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்டார். பயங்கரவாத செயல்களுக்கு நிதி சேகரித்ததாக பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் 1997ன் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் ஒவ்வொரு வழக்கிலும் ஹபீஸ் சயீத்தின் உறவினர்கள் இக்பால் மற்றும் அஷ்ரப் ஆகியோருக்கு தலா 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.\nஇந்நிலையில் \"லாகூரின் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் (ஏடிசி) இன்று ஹபீஸ் சயீத்துக்கு மேலும் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு நிதி சேகரித்ததாக இரண்டு வழக்குகளில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஹபீஸ் சயீத்துக்கு எதிராக நீதிமன்றம் இதுவரை நான்கு தீர்ப்புகளை வழங்கியுள்ளது. அவரது சொத்துக்களை பறிமுதல் செய்து ரூ .1,10,00 அபராதம் விதிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..\nஅவரது நெருங்கிய கூட்டாளியான அப்துல் ரஹ்மான் மக்கிக்கு நிதி திரட்டிய வழக்கில் அவரது பங்கிற்காக ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஇருளில் மூழ்கிய பாகிஸ்தான்: மின்வெட்டுக்கு காரணம் என்ன\nபாக்-ல் நள்ளிரவில் திடீர் ம��ன் தடை- நகரங்கள் இருளில் மூழ்கின..ஆட்சி கவிழ்ப்பா\nபாலகோட்டில் இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டனர்- பாகிஸ்தான் மாஜி அதிகாரி\nமும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஜாகி உர் ரஹ்மானுக்கு 15 ஆண்டுகள் சிறை\nமும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட லக்வி பாகிஸ்தானில் கைது\nபாகிஸ்தானில் இடித்து தீ வைத்து எரிக்கப்பட்ட இந்துக் கோயில்.. மீண்டும் கட்டித்தரப்படும்.. மாகாண அரசு\nஇந்து கோயிலை அடித்து நொறுங்கி, தீ வைத்த பாக். இஸ்லாமியர்கள்... கொந்தளிக்கும் இந்து அமைப்புகள்\nபாகிஸ்தான் ராணுவத்தில் சீனாவின் புதிய ஆயுதமேந்திய ட்ரோன்கள்... எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்\nகாஷ்மீரை பிடிப்போம்.. பின்னர் இந்தியாவையும் கைப்பற்றுவோம்.. ஷோயப் அக்தர் விளக்கம்.. ரசிகர்கள் ஷாக்\nஇதென்ன புதுசாக இருக்கு.. கடன் கொடுக்க சீனா கேட்ட உத்தரவாதம்\nஉருண்டோடிய 50 ஆண்டுகள்...இனப்படுகொலைக்காக இன்னமும் மன்னிப்பு கேட்காத பாக்... கொந்தளிக்கும் வங்கதேசம்\n1971 இந்தியா- பாக். யுத்த வெற்றியின் கொண்டாட்டம்- பொன்விழா ஆண்டு ஜோதியை ஏற்றுகிறார் பிரதமர் மோடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npakistan hafiz saeed பாகிஸ்தான் ஹபீஸ் சயீத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/plastic-usage", "date_download": "2021-01-25T06:23:55Z", "digest": "sha1:KMSCJRYJDL3KWU5ZJRJSJDE5GKJFCBLT", "length": 4068, "nlines": 64, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇரண்டே மணி நேரம்... 82 ஆயிரம் ரூபாய் ஃபைன்\nபிளாஸ்டிக்கால் வியாபாரம் போச்சு... வேதனையில் வாழையிலை வியாபாரிகள்\nகடைக்கோடி தனுஷ்கோடிக்கும் சென்றுவிட்ட நெகிழி அரக்கன்- சமூக ஆர்வலர்கள் கவலை\nபால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்பு ... மதர் டைரி நிறுவனம் அதிரடி \nபிளாஸ்டிக் பாட்டில் தண்ணீருக்கு பை... பை...; இப்படியொரு ஆச்சரியத்தை நிகழ்த்திய சென்னை மெட்ரோ\nபிளாஸ்டிக் பாட்டில் தண்ணீருக்கு பை... பை...; இப்படியொரு ஆச்சரியத்தை நிகழ்த்திய சென்னை மெட்ரோ\nகார்ப்பரேட் நிறுவனங்களின் பிளாஸ்டிக்குகளை ஒழிக்க வேண்டும்: வர்த்தக சங்கம்\nசேலத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை; வரும் ஜூலை 1 முதல் அ��ல்\nகங்கையில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_(%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D)", "date_download": "2021-01-25T08:42:35Z", "digest": "sha1:MHB6YNLVHVYUEF63IEOCGU3VPUKHDK4H", "length": 10864, "nlines": 200, "source_domain": "ta.wikipedia.org", "title": "லைக்கா (நாய்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1957 இல், உலகின் சுற்றுவட்டப் பாதைக்குள் சென்ற முதலாவது விலங்காக லைக்கா திகழ்கின்றது. இப்பயணம் மனிதர்களின் விண்வெளிப் பயணத்திற்கு வழிவகுத்தது. இப்படத்தில் அது விமானக் கவசத்துடன் உள்ளது.\nகலப்பினம், பெரும்பாலும் பகுதி-ஹஸ்கி (அல்லது பகுதி-சமாய்டு) மற்றும் பகுதி-டெரியர்\nஇசுப்புட்னிக் 2, in புவி மைய வட்டப்பாதை\nஉலகைச் சுற்றிவந்த முதல் விலங்கினம்\nசோவியத் விண்வெளி நிகழ்ச்சித் திட்டம்\n1959 ஆம் ஆண்டைச் சேர்ந்த லைக்காவுடனான உருமேனிய முத்திரை (சுருக்கமான விளக்கத்தில் \"லைக்கா, பிரபஞ்சத்தினுள் சென்ற முதற் பயணி\" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.)\nலைக்கா (Laika, உருசியம்: Лайка), என்ற நாய், சோவியத் ஒன்றியம் முதன் முதலில் விண்ணுக்கு அனுப்பிய உயிரினமாகும். ஒரு காலத்தில் மாஸ்கோவின் வீதிகளில் திரிந்த இந்நாய், நாய்கள் சரணாலயம் ஒன்றிலிருந்து விண்வெளிப் பயணப் பயிற்சிக்காக வேறு இரண்டு நாய்களுடன் தெரிந்தெடுக்கப்பட்டது. இதன் இயற்பெயர் \"குதிரியாவ்க்கா\" (Kudryavka, кудрявка) என்பதாகும். பயிற்சிக்காலம் முடிந்த பின்னர் சோவியத்தின் ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் பூமியின் சுற்றுப்பாதையைச் சுற்றிவர லைக்கா தேர்ந்தெடுக்கப்பட்டது. இது நவம்பர் 3 1957இல் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.\nவிண்ணுக்குச் சென்ற சில மணித்தியாலங்களில் அழுத்தம் மற்றும் வெப்பமிகுதி காரணமாக இது இறந்துவிட்டது. லைக்கா இறந்தததன் காரணம் இது இறந்து பல ஆண்டுகள் கழித்தே அறிவிக்கப்பட்டது. சில முன்னாள் சோவியத் அறிவியலாளர்கள் லைக்கா இறக்க விடப்பட்டது எனக் கருத்துத் தெரிவித்தனர்.[1]\nலைக்கா இப்பயணத்தின் போது இறந்தாலும், உயிரினம் மட்டுமல்லாமல் மனிதர் விண்ணுக்குச் செல்லுவதற்கு இச்சோதனை வழிவகுத்தது.\n↑ \"விண்ணில் முதல் நாய் பற்றிய செய்திகள் 45 ஆண்டுகள் கழித்து வெளிவந்தது\". Dogs in the News (2002-11-03). பார்த்த நாள் 4 அக்டோபர், 2006.\nவ��க்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: en:Laika\nஸ்புட்னிக் திட்டத்தின் வரலாறு - (ஆங்கில மொழியில்)\nஸ்புட்னிக் 2 - (ஆங்கில மொழியில்)\nநியூயோர்க் டைம்ஸ் கட்டுரை, நவ. 3, 1957\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சனவரி 2016, 04:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilcalendar.in/2018/12/blog-post.html", "date_download": "2021-01-25T06:30:06Z", "digest": "sha1:ZZXBCB4KG4GN5EA35UVKLVFLGTBEHKVH", "length": 6317, "nlines": 59, "source_domain": "www.dailytamilcalendar.in", "title": "மிருகங்களும் நகைச்சுவையும் | Tamil Calendar 2021 - Tamil Daily Calendar 2021", "raw_content": "\n”நகைச்சுவைங்கறது மனுஷனுக்கு மட்டுமே உள்ள ஒண்ணு. மிருகங்களுக்கு அந்த உணர்வு கிடையாது. அதுனால வருத்தம் அடைஞ்ச விலங்குகள் எல்லாம் ஒண்ணாச் சேந்து, ’நமக்கும் நகைச்சுவை உணர்வு வேணும். அதுக்காக எல்லா மிருகங்களும் ஒரு நகைச்சுவை சொல்லணும். அதை கேட்டு மத்த எல்லா மிருகங்களும் சிரிக்கணும்’ அப்பட்டின்னு ஒரு போட்டி வச்சது. சிங்கம் தான் அதுக்கு தலைமை. ஒரு மிருகம் சொல்ற நகைச்சுவையைக் கேட்ட உடனே மத்த விலங்குகள்லாம் சிரிக்கணும். அப்படி சிரிக்கல்லைன்னா நகைச்சுவை சொல்ற மிருகத்துக்கு ஒரு அடி கொடுக்கணுங்கறது போட்டியோட விதி.\nகுரங்கு முதலில் வந்து ஒரு நகைச்சுவை சொன்னுது. அதைக் கேட்டதும் மற்ற எல்லா விலங்குகளும் சிரிச்சுது. ஆனா ஆமை மட்டும் சிரிக்கலை. அதுனால குரங்குக்கு ஒரு அடி விழுந்துச்சு. அப்புறமா ஒட்டகம் வந்து ஒரு நகைச்சுவை சொன்னுது. அப்பவும் ஆமை சிரிக்கலை. அதனால ஒட்டகத்துக்கும் அடி. மூணாவதா நகைச்சுவை சொல்ல கரடி வந்துது. கரடி வந்து நின்னவுடனேயே ஆமை சிரிக்க ஆரம்பிச்சுது. கரடி எதுவும் நகைச்சுவை சொல்லவேயில்லை. ஆனாலும் ஆமை விடாம சிரிச்சிக்கிட்டிருந்திச்சு. ஆமை ஏன் சிரிக்குதுன்னு யாருக்கும் புரியல.\nஉடனே சிங்கம் ஆமையைக் கூப்பிட்டு, ’கரடி இன்னும் பேசவே ஆரம்பிக்கலையே. அதுக்குள்ள ஏன் சிரிச்சே’ன்னு கேட்டது.\nஅதுக்கு ஆமை, ’குரங்கு முதல்ல பேசிச்சு இல்லீங்களா அதை நினைச்சுச் சிரிச்சேங்க’ அப்படின்னுச்சாம்.\nஇந்த மாதிரிதான் பல பேருங்க எதை எதை எப்ப எப்பச் செய்யணுமோ அதை அதை ���ப்பப்பச் செய்யாம பின்னாடி காலங் கடந்து செய்யறாங்க. அதுனால அவங்களுக்கும் கஷ்டம். மத்தவங்களுக்கும் கஷ்டம்கறதை அவங்க புரிஞ்சுக்கணும்”\nஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்\nபெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்\nதாமதமாகத் திருமணம் நடைபெற காரணம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉங்கள் ராசிக்கு அதிஷ்ட கடவுள்\nஉங்கள் ராசி மற்றும் நட்சத்திர மரங்கள்\nBaby Names - நச்சத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-25T08:26:29Z", "digest": "sha1:QPTLQA2R64FO5L6HVDYFW5H4VUG7PURX", "length": 6696, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "கிராமத்தில் |", "raw_content": "\nநேதாஜி நாட்டின் வீரத்துக்கு உந்து சக்தி\nஉலகை சூழ்ந்த பெரும் ஆபத்தில் தேசத்தை காத்திருக்கின்றார் மோடி,\nபுதுப்பட்டினத்தில் பதற்றம் போலிஷ் குவிப்பு\nதஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே இருக்கும் புதுப்பட்டினம் கிராமத்தில் இந்துக்கள் வழிபடுவதற்காக 400ஆண்டுகள் பழமையான புகழ் பெற்ற சிவன்கோவில் ஒன்று உள்ளது. அதன்-அருகிலேயே சுமார் 100மீட்டர் தூரத்திற்க்குள் பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்துக்கள் ......[Read More…]\nFebruary,14,11, —\t—\t100மீட்டர், 400ஆண்டுகள், அதிராம்பட்டினம் புதுப்பட்டினம், இந்து, இந்துக்கள், கடந்த சில, கட்டப்பட்டுள்ளது, கிராமத்தில், சிவன்கோவில், தஞ்சை மாவட்டம், தூரத்திற்க்குள், பள்ளிவாசல், பழமையான, புகழ் பெற்ற, முன்னணியை, வழிபடுவதற்காக, வைத்து\nஉலகை சூழ்ந்த பெரும் ஆபத்தில் தேசத்தை க� ...\nஇந்தியா உலகரங்கில் தனி முத்திரையினை வல்லரசு நாடுகளுக்கு இணையாக பதித்து வல்லரசு என நிமிர்ந்து நிற்கின்றது ஆம், கொரோனாவிற்கு தடுப்பூசி என வெகுசில வல்லரசுகளே தயாரித்திருக்கின்றன. சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய இந்த மூன்று நாடுகளிடம் மட்டுமே கொரொனாவுக்கான தடுப்பூசி உண்டு அந்தவரிசையில் ...\nபழைய நாத்திகர்களை எல்லாம் நான் பழனியி� ...\nஅயோத்தி இந்துக்களுக்கான புனித இடம். மு ...\nநான் “இந்து” என்றும் காவி தமிழனாக இ� ...\nஇந்து__மதத்தை மட்டும் குறி வைத்து இழிவ� ...\nஇந்து என்பது மதம் அல்ல; அது ஒருவாழ்க்கை ...\nகாலித்தனம் செய்பவர்களுக்கு நம் கலாச்ச ...\nஒரு இந்து அறிந்தும் அறியாததும்\nதேசத்��ின் மகனாய் “பிர(மாதமாய்)தமராய் ...\nஎலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க\nநோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது ...\nஇயற்கையான வாழ்வு சில நியதிகள்\nபசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க ...\nஇதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/tag/justice/", "date_download": "2021-01-25T08:02:31Z", "digest": "sha1:7R5RBZMBOJNNF5PE2CYXYNYSGRE7TMRW", "length": 3098, "nlines": 84, "source_domain": "puthiyamugam.com", "title": "justice Archives - Puthiyamugam", "raw_content": "\nகொரோனாவை பரப்பிய சீனாவுக்கு கடும் அபராதம்: சர்வதேச நீதிபதிகள் கவுன்சில் காட்டம்\nஉலகத் தமிழ் பாடலாசிரியர் பயிலரங்கத்தில் கொரியா வாழ் தமிழருக்கு மூன்றாமிடம்\nசித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்று நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் அறிக்கை\nகொரானா பாதிப்பால் தாமதமாகும் காடன் வெளியீடு\nவிஜய் விருப்பத்தை புறக்கணிக்கும் திரையரங்குகள்\nஒரு யானை 18 லட்சம் மரங்களை உருவாக்கும்\nஉண்மையைச் சொன்னால் ஊமையானவர்கள் யார்\nsikis on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nhd sex on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/03/11/burden-hike-diesel-prices-wont-be-passed-on-people-000614.html", "date_download": "2021-01-25T08:17:15Z", "digest": "sha1:5IVPUNMYJ2XP3EMIMNX4F3ND4L7UPEVD", "length": 21267, "nlines": 200, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இனி டீசல் விலை உயர்ந்தாலும் ரயில் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது: ரயில்வே அமைச்சர் பன்சால் | Burden of hike in diesel prices won't be passed on people: Bansal | இனி டீசல் விலை உயர்ந்தாலும் ரயில் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது: ரயில்வே அமைச்சர் - Tamil Goodreturns", "raw_content": "\n» இனி டீசல் விலை உயர்ந்தாலும் ரயில் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது: ரயில்வே அமைச்சர் பன்சால்\nஇனி டீசல் விலை உயர்ந்தாலும் ரயில் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது: ரயில்வே அமைச்சர் பன்சால்\nதடாலடியாக குறைந்த தங்கம் விலை..\n16 min ago மின்னணு வாக்காளர் அடையாள அட்டை.. தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்பு அம்சங்கள்..\n1 hr ago வெறும் 1 டாலருக்கு கூகிள், ஆப்பிள் பங்குகளை வாங்கலாம்.இந்திய முதலீட்டாளர்களுக்கு சூ���்பர் வாய்ப்பு.\n1 hr ago தடாலடியாக குறைந்த தங்கம் விலை.. முதல் நாளே அசத்தல் தான்.. இன்னும் குறையுமா\n2 hrs ago விவசாயிகளுக்குக் காத்திருக்கும் ஜாக்பாட்.. 1 லட்சம் கோடி ரூபாய் மானியம்..\nSports பாவம் மனுஷன்.. இந்திய அணிக்காக அவ்வளவு செய்தார்.. கோபம் அடைந்த பீல்டிங் கோச்.. ஷாக் பின்னணி\nNews கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான 7 உறுதிமொழிகள்.. வெளியிட்டது மநீம\nMovies காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்\nAutomobiles புல்லட் மீது ரொம்ப ஆசை மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nLifestyle ரொம்ப குண்டா இருக்கீங்களா அப்ப உங்க உடல் எடையை குறைக்க இந்த டீயை குடிங்க போதும்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமிர்சாபூர்: வருங்காலத்தில் டீசல் விலை உயர்ந்தாலும் ரயில் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் தெரிவித்துள்ளார்.\nமத்திய ரயில்வே துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள விந்தியாசல் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.\nஅதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,\nரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவும் இல்லை. அதை உயர்த்தும் திட்டமும் இப்போதைக்கு இல்லை. பல்வேறு திட்டங்களுக்காக ரயில்வே அமைச்சகத்திற்கு பணம் தேவைப்படுகிறது. ஆனால் அதை வேறு வழியில் திரட்டுவோம். வருங்காலத்தில் டீசல் விலை உயர்ந்தாலும் பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது. மேலும் டீசல் விலை குறைந்தால் கட்டணத்தை குறைக்கவும் அரசு பரிசீலிக்கும் என்றார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅமலுக்கு வந்தது 'ஏசி' ரயில் பயணிகளுக்கான புதிய சேவை வரி-கட்டணம் உயர்ந்தது\nஉச்சத்தில் பெட்ரோல் டீசல் விலை.. உற்பத்தி குறைவு தான் காரணம்.. தர்மேந்திர பிரதான்..\nபுதிய உச்சத்தைத் தொட்ட பெட்ரோல் விலை.. விலைவாசி உயர அதிக வாய்ப்பு.\nபுதிய உச்சத்தை தொடக் காத்திருக்கும் பெட்ரோல் விலை.. 29 நாட்களுக்குப் பின் அதிரடி விலை ஏற்றம்..\n1 லிட்டர் பெட்ரோல் வெறும் ரூ26.34 மட்டுமே.. ஆனா 90 ரூபாய்க்கு விற்பது ஏன்..\nசில நகரங்களில் ரூ.90ஐ கடந்த பெட்ரோல் விலை.. போகிற போக்கில் சதம் அடித்து விடும் போல..\nஇனி நடராஜா சர்வீஸ் தான்.. பெட்ரோல், டீசல் விலை தொடர் உயர்வு..\nஇந்தியாவின் முக்கிய நகரங்களில் பெட்ரோல் டீசல் விலை.. இந்த மாதத்தில் 13 முறை டீசல் விலை குறைப்பு..\nசாமனியர்களுக்கு இது மேலும் பிரச்சனை தான்.. பெட்ரோல் விலை 6வது நாளாக மீண்டும் அதிகரிப்பு..\nதொடர்ந்து எகிறி வரும் எரிபொருள் விலை.. சரக்கு போக்குவரத்து கட்டணம் 20% வரை அதிகரிக்கலாம்..\n16-வது நாளாக அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை.. போகிற போக்கில் சதம் அடித்து விடும் போல..\nசென்னையில் இன்று பெட்ரோல் டீசல் விலை எவ்வளவு தெரியுமா.. 12வது நாளாக அதிகரிக்கும் விலை..\nBurden of hike in diesel prices won't be passed on people: Bansal | இனி டீசல் விலை உயர்ந்தாலும் ரயில் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது: ரயில்வே அமைச்சர்\nஇந்திய பொருளாதாரம் தடாலடியாக உயரும்.. ரிசர்வ் வங்கி கணிப்பால் புதிய நம்பிக்கை..\nசெம சர்பிரைஸ் கொடுத்த தங்கம்.. சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா\nசென்செக்ஸ்-ன் 30 வருட வெற்றி பயணம்.. 1000த்தில் இருந்து 50,000 வரை.. வேற லெவல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/12/15/", "date_download": "2021-01-25T07:00:46Z", "digest": "sha1:KFH23CV5CN6DVUSUKJZ67WTYF4V6B4X4", "length": 11508, "nlines": 162, "source_domain": "vithyasagar.com", "title": "15 | திசெம்பர் | 2010 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nசிங்கப்பூர் தம்பிக்கு குவைத்திலிருந்து வாழ்த்துவமே\nPosted on திசெம்பர் 15, 2010 by வித்யாசாகர்\nஉனை கொஞ்சும் ஒரு சிரிப்பு செய்து இக்கடிதத்தில் கோர்த்திடவா; நீ அழயிருக்கும் கண்ணீரை – கோடி; விலைவைத்தேனும் வாங்கிடவா நீ வெல்லும் ஒரு சபைக்கு நான் காலதவம் செய்திடவா; நீ செய்த ஒரு தவரிருப்ப���ன் – அதை மொத்தமாய்; அழுதெனும் தீர்த்திடவா நீ வெல்லும் ஒரு சபைக்கு நான் காலதவம் செய்திடவா; நீ செய்த ஒரு தவரிருப்பின் – அதை மொத்தமாய்; அழுதெனும் தீர்த்திடவா நீ சொல்லுமொருக் கட்டளையில் இவ்வுலகை மாற்றி போட்டிடவா; நீ சென்று பார்க்கும் தெருமுனையில் … Continue reading →\n\t| Tagged கல்லு, கவிதை, கவிதைகள், கோவில், சட்டி, பானை, பாலா, பிறந்த தின கவிதைகள், பிறந்த நாள் கவிதைகள், மண்ணு, யமுனா, வாழ்த்துக் கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், விஸ்வா\t| 2 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« நவ் ஜன »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/kalyani-priyadarshan-about-hero-sivakarthikeyan.html", "date_download": "2021-01-25T07:04:29Z", "digest": "sha1:6R2DQYCUQUK7YECBDKMCW2L6I4QOQDV6", "length": 5790, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "Kalyani Priyadarshan About Hero Sivakarthikeyan", "raw_content": "\nசிவகார்த்திகேயன் குறித்து கல்யாணி ப்ரியதர்ஷன் பதிவு \nசிவகார்த்திகேயன் குறித்து கல்யாணி ப்ரியதர்ஷன் பதிவு \nதொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.தற்போது இவர் இரும்புத்திரை இயக்குனர் PS மித்ரனுடன் இணைந்து ஹீரோ படத்தில் பணியாற்றி வருகிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.\nKJR ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.பாலிவுட் ஹீரோ அபாய் தியோல்,ஆக்ஷன் கிங் அர்ஜுன்,இவானா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படம் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி வெளியானது.\nஇந்த படம் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த கல்யாணி ப்ரியதர்ஷன் சிவகார்த்திகேயனுடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம் யாராக இருக்கும் அவர்களை சிரிக்க வைக்கும் எனர்ஜி அவரிடம் உள்ளது.தன்னுடன் இருக்கும் அனைவரும் நல்ல இடத்திற்கு வரவேண்டும் என்று ஆசைப்படுபபவர் என்று பதிவிட்டுள்ளார்.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nராஷி கண்ணாவின் புதிய பாடல் வீடியோ வெளியீடு \nஆதித்யா வர்மா படத்தின் நீக்கப்பட்ட வசனங்கள் இதோ\nஅல்லு அர்ஜுன் படத்தின் ரொமான்டிக் பாடல் வெளியீடு \nசன்னி லியோனின் புதிய வீடியோ இதோ \nநாகினி நடிகையின் துள்ளலான வீடியோ பாடல் இதோ \nபாடி படத்தின் ரொமான்டிக் பாடல் வெளியீடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://konulampallampost.blogspot.com/2014/05/", "date_download": "2021-01-25T07:30:54Z", "digest": "sha1:VVQNIKLFOCQHXH4HBZSTPA3ONIEXG256", "length": 21729, "nlines": 207, "source_domain": "konulampallampost.blogspot.com", "title": "கோணுழாம்பள்ளம்post: மே 2014", "raw_content": "\nடாக்டர் ஜாகீர் ஹுசைன். (1)\nமுல்லை பெரியாறு அணை (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nரேஷன் அட்டை கிடைக்காதவர்கள் அதிகாரிகளுக்கு எஸ்எம்எ...\nஇந்தத் தேர்தல் முடிவில் இருந்து முஸ்லிம்கள் கற்றுக...\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு ...\nசெல்போனில் குறுஞ்செய்தி மூலம் மின் கட்டணம் எவ் வளவ...\nலால்பேட்டை ஜாமிஆ மன்ப��ுல் அன்வார் அரபுக் கல்லூரியி...\nஉங்கள் செல்போனில் ICE நம்பர் இருக்கிறதா\nஎன்று தணியும் இந்த மதவெறி \nகுண்டு வெடிப்பு அரசியலும் முஸ்லிம் சமூகத்தின் பதட்...\nகோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக\nசினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மோனிகா. அழகி படத்தின் மூலம் பிரபலமானார். தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்த மோனிகா, திடீரென இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். மேலும் தனது பெயரையும் எம்.ஜி.ரஹிமா என்று மாற்றியுள்ளதோடு, சினிமாவுக்கும் முழுக்கு போட முடிவெடுத்துள்ளார்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nரேஷன் அட்டை கிடைக்காதவர்கள் அதிகாரிகளுக்கு எஸ்எம்எஸ், இ-மெயில் அனுப்பி நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்\nசென்னை: எழிலக வளாக கூட்டரங்கில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தலைமையில், பொது விநியோக திட்ட செயல்பாடுகள் குறித்து, துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் பேசியதாவது:ரேஷன் அட்டையில் முகவரி மாற்றம், இடம் மாறுதல் கோரி பெறப்படும் மனுக்கள் மீது உடனுக்கு டன் தீர்வு காண வேண்டும்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nவிடுதலைக்குப் பிந்தைய பொதுத் தேர்தல்களிலேயே நடந்து முடிந்த தேர்தல் ஒருவகையில் வித்தியாசமான முடிவைத் தந்திருக்கும் தேர்தல். 282 இடங்களைப் பிடித்த பாரதிய ஜனதா கட்சியில் ஒரு எம்.பி-கூட முஸ்லிம் கிடையாது. முஸ்லிம்கள் 18% வசிக்கும் உத்தரப் பிரதேசத்திலிருந்து ஒரு முஸ்லிம்கூட வெல்லவில்லை. மத்தியப் பிரதேசத்திலிருந்தும் முஸ்லிம் எவரும் தேர்வுசெய்யப்படவில்லை. 543 தொகுதிகளில் மொத்தம் 24 பேர் மட்டுமே முஸ்லிம்கள். அதிலும் பெரும்பாலானோர் மேற்கு வங்கத்தினர். இந்திய மக்கள்தொகையில் 14% பங்குவகிக்கும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் வெறும் 4.4% மட்டுமே.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nஇந்தத் தேர்தல் முடிவில் இருந்து முஸ்லிம்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன\nகாங்கிரஸ் மீது என்ன தான் கோபம் இருந்தாலும் மோடி நடத்திய பயங்கரவாதச் செயலை நடுநிலை இந்துக்கள் ஆதரிக்க ம��ட்டார்கள் என்று நாம் நினைத்தோம்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு வசதிகளும், சலுகைகளும்.\nமாத சம்பளம் ரூ.50 ஆயிரம், ரெயிலில் இலவச பயணம் எம்.பி.க்களுக்கு கிடைக்கும் வசதிகள், சலுகைகள்\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு வசதிகளும், சலுகைகளும் வழங்கப்படுகின்றன.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nசெல்போனில் குறுஞ்செய்தி மூலம் மின் கட்டணம் எவ் வளவு என அறிவிக்கும் திட்டம்.\nசெல்போனில் குறுஞ்செய்தி மூலம் மின் கட்டணம் எவ் வளவு என அறிவிக்கும் திட் டத்தில் செல்போன் எண் களை பதிவு செய்யவும், மாற்றம் செய்யவும் இணைய தளத்தில் புதிய வசதி அறிமு கப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து நுகர் வோரும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் மொபைல் எண்ணை, இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nலால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் 70 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nஉங்கள் செல்போனில் ICE நம்பர் இருக்கிறதா\nநம் அன்றாட வாழ்வில் கைபேசி மிகவும் முக்கியமானதாக உள்ளது. அதில் நாம் பதிவு செய்திருக்கும் எண்கள் யாருடையது என்று நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. ஆனால், எதிர்பாராத விதமாக நமக்கு விபத்து ஏற்பட்டால் அல்லது நாம் சுயநினைவை இழக்கும் நிலை ஏற்பட்டால் அருகில் இருக்கும். மக்கள் உங்களுக்கு உதவி செய்ய நேரிடும்போது அவர்கள் உங்கள் கைபேசியை எடுத்து உங்கள் வீட்டிற்கு தகவல் சொல்ல நேரிடும்போது அவர்களுக்கு நுற்றுக்கணக்கான எண்களில் எந்த எண் உங்கள் வீட்டினுடையது என்று தெரியாது. ஆனால் ICE என்று பதிவுசெய்து இருந்தால் உங்கள் வீட்டிற்கு, உங்களை காப்பாற்றி உங்களைப்பற்றி தகவல் சொல்ல வசதியாக இருக்கும்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nஎன்று தணியும் இந்த மதவெறி \nஎங்க ஊர்ல சாமி பதி பக்கமா ரொம்ப நாளா ஒரு முஸ்லீம் அண்ணாச்சி டீக்கடை நடத்திட்டு இருந்தார், எனக்கு நியாபகம் தெரிந்த போது, காலையில் தோசையும் சாயங்காலம் பருப்பு வடையும் ரொம்ப பேமஸ் அங்கே சமைப்பதோ அந்த அண்ணாச்சியின் மனைவி, வெளியே முகமே காட்டமாட்டார்கள், நான் சிறுவனாக இரிருந்தபோது ஓடிப்போயி அவர்கள் மடியில் அமர்ந்து கொள்வதுண்டு, தோசை பிய்த்து அவர்கள் வாயில் ஊட்டும் ருசியோ ருசி, அப்பா காலம் தொட்டு இப்போது என் குழந்தைகள் காலம் வரை நாங்க ருசியாக சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு பார்சல் வாங்கி வருவது வழக்கம்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nகுண்டு வெடிப்பு அரசியலும் முஸ்லிம் சமூகத்தின் பதட்டமும்\nஒவ்வொரு குண்டுவெடிப்பு சம்பவத்தையும் முஸ்லிம் இன மக்கள் மிகவும் பதட்டத்துடனையே எதிர்கொள்கிறார்கள். இதுவரை இந்தியாவின் வேறு பகுதிகளில் நடந்து வந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் தற்போது தமிழகத்திலும் நிகழ்ந்துள்ளது தமிழக முஸ்லிம் மக்களுக்கு பெரும் பீதியைத்தான் ஏற்படுத்தியுள்ளது. ஒரு கொலை, கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்தாலே எவ்வாறு குற்றவாளிகளை போலீசார் செட் அப் செய்கிறார்கள் என்பது பத்திரிக்கைத் துறையில் இருக்கும் எனக்கு நன்றாகவே தெரியும். அப்படி இருக்கும்போது மிகவும் நுண்ணறிவு பெற்றவர்களால் நிகழ்த்தப்படும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் காவல்துறை அதிகாரிகள் 5 அல்லது 6 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்வது எனபது மிகவும் திறமையான விஷயம்தான்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nசென்னையில் குண்டுவெடிப்பு......ஊடகங்களுக்கு கொண்டாட்டமாக் இருந்தாலும் அதன் செய்தியாளரை மூச்சு விடாமல் பதட்டமாக பேச விட்டு உங்களையும் அதன் ஓட்டத்தில் இணைத்திருப்பர்.அந்த பதட்டத்தை அது தனக்கு கூலி கொடுக்கும் கட்சிகளுக்கோ இல்லை அது சார்ந்த சித்தாந்தத்தின் சார்பாகவோ குற்றவாளியாக முன்னிறுத்தும்.அந்த குற்றவாளிகள்தான் நிகழ்ந்த மற்றும் நிகழப்போகும் அனைத்து குற்றங்களுக்கும் பொறுப்பு.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nயா அல்லாஹ், நாங்கள் உன்னை மட்டுமே வணங்குகிறோம்.\nஉன்னிடம் மட்டுமே உதவி தேடுகிறோம், எங்களை நேர்வழிப்படுத்துவாயாக. ஆமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/12/jayalalithaa-no-more.html", "date_download": "2021-01-25T06:40:24Z", "digest": "sha1:V2IY5QO3467AXQFF4KLJGRFXWEYYXSDU", "length": 4977, "nlines": 55, "source_domain": "www.vivasaayi.com", "title": "முதல்வர் ஜெயலலிதா காலமானார் | TamilNews ���ிவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா இன்று காலமானார். உடல் நலக்குறவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குணமடைந்து வந்த அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது.\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா இன்று காலமானார். உடல் நலக்குறவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குணமடைந்து வந்த அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது.\nஆனால் இந்த செய்தி வதந்தி என அப்பல்லோ பின்னர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nகடைசி நேரத்தில் சுருக்கை பிடித்துக் கொண்டு திணறிய சித்ரா\nஇலங்கைக்கு இனப்படுகொலைக்கு தீர்வுகாண சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையே வேண்டும்\nதமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்குவதற்கு ஒப்பானது- CV விக்னேஸ்வரன்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://storymirror.com/read/tamil/story/cttlngkll/8r9bmpmy", "date_download": "2021-01-25T08:17:28Z", "digest": "sha1:HHZHTNBLNMSVPCOY7S5LDRGIFP3OR5KK", "length": 11607, "nlines": 234, "source_domain": "storymirror.com", "title": "சடலங்கள் | Tamil Tragedy Story | anuradha nazeer", "raw_content": "\nஅமெரிக்காவில் நியு யார்க் நகரில் உயிரிழப்போரின் எண்ணிக்கை படுவேகமாக அதிகரித்து வருவதால் சடலங்களை ஒரே இடத்தில் பெரும் பள்ளம் வெட்டி அடுக்கடுக்காகப் புதைக்கிறார்கள். கரோனா நோய்த் தொற்றால் வேறெந்தவொரு நாட்டையும்விட மிக அதிக அளவில் அமெரிக்காவில் மக்கள�� இறந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இறந்தவர்களைத் தனித்தனியே அலங்கார சவப்பெட்டிகளில் வைத்துப் புதைப்பதற்கெல்லாம் நேரமும் இல்லை, ஆள்களும் இல்லை.\nஎனவே, ஒரே இடத்தில் பெரும் பள்ளங்களை வெட்டி மொத்தமாக சாதாரண பெட்டிகளில் உடல்களை வைத்து அடுக்கடுக்காக வைத்துப் புதைக்கிறார்கள்.\nநியு யார்க் நகரில் இறந்தவர்களில் ஏராலணானோரின் சடலங்கள், பிராங்ஸை ஒட்டியுள்ள ஹார்ட் தீவில், 150 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை எளிய மக்களைப் புதைக்கும் பகுதியில் பெரிய பள்ளங்களை வெட்டிப் புதைக்கின்றனர்.\nசவக் குழியில் ஏணி வைத்து ஏறி இறங்குவதைக் காட்டுகிற - சவ அடக்கம் நடந்துகொண்டிருப்பது தொடர்பான படங்கள் தற்போது வெளியாகி அமெரிக்க மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த இடத்தில்தான் ஆதரவற்றோர், இறுதிச் சடங்கைச் செய்ய இயலாத குடும்பத்தைச் சேர்ந்தோரின் உடல்கள் புதைக்கப்படுவது வழக்கம்.\nபடகில் மட்டுமே செல்லக் கூடிய இந்தத் தீவு கல்லறையில் மிகக் குறைவான ஊதியத்தில் சிறைக் கைதிகளே பணியாற்றுகின்றனர்.\nஅமெரிக்காவில் இதுவரையிலும் கரோனா நோய்த் தொற்றால் 16,697 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 4,68,89\nஇல்லீங்க. அவன் ரொம்ப மாறிட்டான்..’ அகிலா தேம்பித் தேம்பி அழுதாள்.\nஅப்பன் சாவுக்கு தலைக்கு மொட்டை போடல. மீசையைக்கூட எடுக்கல\nஎனக்கும் ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் இருக்காங்க…அதில் ஒருத்தன் விவசாயி பையன்\nஅந்த பிரம்மாண்ட நீர் வீழ்ச்சியின் கீழ் நின்று அனுபவித்த அந்த குளியல் சுகத்தை வாழ்நாளில்\nபகத் சொன்னதைக் கேட்டு திகைத்துப் போனான் தினேஷ்.\nதன் மகளை வாரி அணைத்துக்கொண்டு தனியே பெஞ்சில் போய் உட்கார்ந்துகொண்டு அழுதாள்\nஅந்த வேதனை போததென்று இதுவும் ஒரு வேதனை செயல். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை படுக்கையை வேர இடத்திற்கு மாற்றி விடுவார்கள்\nதிரு / திருமதி வெங்கடேஷ் தம்பதிகள் (வெங்கிட்டாபுரம், கோவை). மற்றும் பத்துப் பதினைந்து ஜனங்கள\nகல்லூரி படிப்பு முடித்து, முதன் முதலில் நான் ஜி.டி.நாயுடு கம்பெனிக்கு வேலைக்குப் போன நா\nஎல்லா வன்முறைகளிலும் மௌனம் காத்து கொண்டிருக்கும் எம் பிஞ்சுகளுக்கும்\nமலரும் மஞ்சள் கலந்த அரிசியையும் தூவி மணமக்களை அனைவரும் வாழ்த்தினர். திருமத்துடனே அடுத்த நல்ல காரியம���ன முடிசூட்டு விழாவும...\nவலியோடு வேலை செய்து கொண்டு இருப்பதற்கு அவள் என்ன இயந்திரமா என்ன வாழ்கை வாழ்கிறாள் அவள்\nஇந்நிலையில் தான் ஒரு முறைஅவர் காலில் ஏதோ குத்திவிட்டது\nஅவளுக்கு பட்ட காயத்தின் வலியை விட அவள் கண்ட காட்சிகள் மிகவும் வலியை தந்தது\nஇப்போது என்ன செய்ய வேண்டும் அருந்தாமல் வைத்து விட வேண்டுமா அருந்தாமல் வைத்து விட வேண்டுமா கண்டுக்கொள்ளாமல் குடித்து முடித்து விடவேண்டுமா\nஏத்தா காலேஜ்ல வச்சு அமுதா மயங்கி விழுந்தாள்ல அன்னிக்கி நீ கூட இருந்தியா\nஉருக்கமான சொற்களில் பொருளாதார உதவி கேட்டு வேண்டுகோள்கள் வைக்கப்பட்டிருக்கும்\nஒருநாள் தூங்கிகிட்டு இருந்தப்ப, என் கால்களை எலிகள் கடிச்சிருச்சு\nதாத்தா, இல்லாதவங்களுக்கு தான் அதோட அருமை புரியும். இருக்கிறவங்களுக்கு\nஎங்ககிட்ட இந்தச் சமூகம் கேட்கும் பல கேள்விகளுக்கு எப்படி பதில் அளிக்கணும்னு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sneha-is-choosy-win-the-hearts-fans-aid0128.html", "date_download": "2021-01-25T06:14:15Z", "digest": "sha1:MI2X3NCFQNG6JCMF76YGCEDRJNAPGATF", "length": 14866, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "4 படமானாலும், 'நச்சு'ன்னு இருக்கணும்: சினேகா | Sneha is choosy to win the hearts of fans | 4 படமானாலும், 'நச்சு'ன்னு இருக்கணும்: சினேகா - Tamil Filmibeat", "raw_content": "\nஅயலான் படத்தின் அசத்தல் அப்டேட்.. தெறிக்கும் டிவிட்டர்\n8 min ago ஸ்லீவ்லெஸ் ஷர்ட்டில் செம க்யூட்டா போஸ்.. வர்ணிக்கும் ரசிகர்கள் \n59 min ago அயலான் படத்தின் அசத்தல் அப்டேட்.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு.. தெறிக்கும் டிவிட்டர்\n1 hr ago ரசிகர்கள் கேட்ட அந்த கேள்வி.. கவர்ச்சி போட்டோக்களை அதிரடியாய் டெலிட் செய்த ஷிவானி நாராயணன்\n17 hrs ago அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்\nNews சிக்கிம் எல்லையில் ஊடுருவல்.. அதிரடி பதிலடி கொடுத்து சீன வீரர்களை ஓட வைத்த இந்திய ராணுவம்\nSports நிலாவுலதான் மிதந்துக்கிட்டு இருக்கேன்... இந்தியாவோட வெற்றி அந்தளவுக்கு சந்தோஷம் கொடுத்துருக்கு\nAutomobiles இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் பட்டியலில் சிட்ரோன் பட்ஜெட் எஸ்யூவி கார்... சொனெட் போட்டியாளர்\nFinance வாரத்தின் முதல் நாளே தடுமாறும் இந்திய சந்தைகள்.. என்ன காரணம்..\nLifestyle நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க காலை வேளையில் செய்வதற்கு ஏற்ற எளிமையான 5 உடற்பயிற்சி���ள்\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 படமானாலும், 'நச்சு'ன்னு இருக்கணும்: சினேகா\nநாலு படங்களில் நடித்தாலும் அது ரசிகர்கள் மனதில் 'நச்'சுன்னு இடம் பிடிக்கும் அளவில் இருக்க வேண்டும் என்று நடிகை சினேகா தெரிவித்துள்ளார்.\nகுடும்பப் பாங்கான பட நாயகி என்றதும் நம் நினைவுக்கு வரும் முதல் நடிகை புன்னகைச் செல்வி சினேகா. சினேகா பட்டுச்சேலை உடுத்தி, தலை நிறைய மல்லிக்கைப்பூ வைத்து, சிரித்தவாறு போஸ் கொடுத்திருக்கும் போட்டோக்களை பல கடைகளில் பார்க்கலாம்.\nஎன்னடா சினேகாவை கொஞ்ச நாளாக படங்களில் அதுவும் அடிக்கடி பார்க்க முடியவில்லை என்று அவரிடமே கேட்டதற்கு, அவருக்கே உரிய ஸ்டைலில் ஒரு புன்னகைப் பூவை உதிர்த்துவிட்டு பதில் அளித்தார்.\nநான்கு படம் என்றாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க வேண்டும். அப்படிப்பட்ட படங்களில் நடிக்கத் தான் ஆசைப்படுகிறேன். பிரிவோம் சந்திப்போம், பார்த்திபன் கனவு ஆகிய படங்களில் நடித்த கதாபாத்திரங்கள் போன்று மீண்டும் நடிக்க வேண்டும். அது மாதிரியான ரோல்களுக்காகத் தான் காத்திருக்கிறேன்.\nஅதனால் தான் வரும் படத்தை எல்லாம் ஒப்புக் கொள்வதில்லை என்றார்.\nதெலுங்கில் நாகர்ஜுனாவுடன் ராஜன்னா, தமிழில் சரத்குமாருடன் விடியல், சுந்தர். சி.யுடன் முரட்டுக்காளை ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவை தனக்கு நிச்சயம் நல்ல பெயர் வாங்கிக் கொடுக்கும் என்று நம்புகிறார்.\nஅப்பாவும் மகனும் ஒரே மாதிரி உடையில் யோயோ போஸ்.. குட்டி பாப்பா உடன் சினேகா.. வைரலாகும் பிக்ஸ் \nபுன்னகை அரசியின் கலக்கல் கார்த்திகை தீபம் செலிப்ரேஷன்.. ஒளியிலே தெரிவது தேவதையா \nபுன்னகையரசிக்கு இன்று பிறந்தநாள்.. ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனையும் சினேகா\nசெல்ல மகளின் கொள்ளை அழகு ஸ்டில்.. முதன்முறையாக வெளியிட்டார் நடிகை சினேகா.. வைரலாகும் போட்டோஸ்\nபுன்னகை அரசிக்கு 2வது பெண் குழந்தை.. தை மகள் வந்தாள் என பிரசன்னா ட்விட் \nஅடிமுறை என்ற தற்காப்பு கலையின் வழிமுறையை , விதிமுறையுடன் வெடிக்க வைத்த படமே பட்டாசு\nவழக்கமா கார்த்தி படத்துக��குத்தானே நடக்கும்...இப்ப தனுஷ் படத்துக்கும் மெகா ஸ்டார் டைட்டில்\nதர்பாருடன் போட்டியில்லை... தனுஷின் பட்டாஸ் ரிலீஸ் தேதி அவுட்\nஇரண்டாவது குழந்தை.. மீண்டும் அம்மாவாகும் பிரபல நடிகை.. ரகசியமாக நடந்த குடும்ப விழா\nஅழகான மண்ணுதான்.. அதுக்கேத்த ஃபன்னுதான்... பீச்சில் மகன் கணவரோடு.. சினேகா செம உற்சாகம்\nசிநேகாவின் சிறு வயது போட்டோ… ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே\nகுருஷேத்ரம்... கர்ணனின் நட்பு கலந்த துரியோதனன் கதை - குழந்தைகள் பார்க்கணும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக்பாஸ் வீட்டை விட்டு வந்த பிறகு ரம்யாவிடம் மறைமுகமாக காதலை சொல்லும் சோம்\nதிருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\nபல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்\nபெண்களைச் சுரண்டும் இந்திய திருமணம், தீ கிரேட் இந்தியன் கிட்சன்\nSillu karupatti நடிகர் Sree Ram மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ajayan-bala-removed-his-facebook-post-against-a-l-vijay-068382.html", "date_download": "2021-01-25T06:39:35Z", "digest": "sha1:DZSPCVL75ZGSXXDZJGJX2AKC3FUX6MR3", "length": 17706, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இயக்குனர் விஜய் மீதான துரோகப் புகார்... 'தலைவி' தயாரிப்பாளர் வருத்தம்.. பதிவை நீக்கினார் அஜயன்பாலா | Ajayan bala removed his facebook post against A.L.Vijay - Tamil Filmibeat", "raw_content": "\nஇசையமைப்பாளர் சித்தார்த் விபின் திடீர் திருமணம்\n4 min ago ஆரியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆட்டோ ஷங்கர் பட ஹீரோ\n16 min ago இசையமைப்பாளர் மற்றும் நடிகரான சித்தார்த் விபின் திடீர் திருமணம்.. தீயாய் பரவும் போட்டோஸ்\n34 min ago ஸ்லீவ்லெஸ் ஷர்ட்டில் செம க்யூட்டா போஸ்.. வர்ணிக்கும் ரசிகர்கள் \n1 hr ago விஜய் சேதுபதியிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற குட்டி பவானி..\nLifestyle சாப்பிட்டவுடன் மார்பில் ஏற்படும் எரிச்சலை குறைப்பதற்கு இதில் ஏதாவது ஒன்றை சாப்பிட்டால் போதும்...\nNews 100 நாட்களுக்குள் குறைகளுக்கு தீர்வு... உங்கள் மனுக்களுக்கு நான் பொறுப்பு.. ஸ்டாலின் அளித்த உறுதி..\nFinance விவசாயிகளுக்குக் காத்திருக்கும் ஜாக்பாட்.. 1 லட்சம் கோடி ரூபாய் மானியம்..\nSports ப்பா என்ன மனுஷன்யா.. ராகுல் டிராவிட் சொன்ன ஒரு வார்த்தை.. கொஞ்சமாவது பார்த்து திருந்துங்க பாஸ்\nAutomobiles இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் ��ட்டியலில் சிட்ரோன் பட்ஜெட் எஸ்யூவி கார்... சொனெட் போட்டியாளர்\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇயக்குனர் விஜய் மீதான துரோகப் புகார்... 'தலைவி' தயாரிப்பாளர் வருத்தம்.. பதிவை நீக்கினார் அஜயன்பாலா\nசென்னை: 'தலைவி' பட இயக்குனர் விஜய் தனது முதுகில் குத்திவிட்டதாகக் கூறியிருந்த, எழுத்தாளரும் வசனகர்த்தாவுமான அஜயன்பாலா, அந்த பேஸ்புக் பதிவை திடீரென நீக்கியுள்ளார்.\nஉதயநிதி, ஹன்சிகா நடித்த மனிதன், சேரன் நடித்த சென்னையில் ஒருநாள், பிரபுதேவா நடித்த லட்சுமி உட்பட பல்வேறு படங்களுக்கு வசனம் எழுதியிருப்பவர் அஜயன் பாலா.\nதற்போது அமீரின் நாற்காலி, கிரிமினல் உட்பட சில படங்களுக்கு எழுதி வருகிறார். விஜய் இயக்கிய, மதராசபட்டினம் உட்பட சில படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.\nஃபைனலி.. தாலிக்கட்டும் வீடியோவை வெளியிட்ட பிரேம்ஜி.. முடிஞ்சுடுச்சா\nஇவர், நடிக நிலம் என்ற நடிப்பு பயிற்சிப் பள்ளியை சென்னையில் நடத்தி வருகிறார். இவர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையிலேயே, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை சினிமாவாக்கப்பட்டு வருகிறது. இதை விஜய் இயக்குகிறார். 'தலைவி' என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தில் கங்கனா ரனவத் ஜெயலலிதாவாக நடிக்கிறார். அரவிந்த்சாமி எம்.ஜி.ஆராக நடிக்கிறார்.\nஇந்த படத்தின் போஸ்டரில் தனது பெயர் இல்லை என்பதால், இயக்குனர் விஜய் தனது முதுகில் குத்திவிட்டார் என்று எழுத்தாளர் அஜயன்பாலா பரபரப்பு புகார் கூறி இருந்தார். இது தொடர்பாக பேஸ்புக்கில் அவர், சினிமாவில் நம்பிக்கைத் துரோகத்தை பலமுறை சந்திந்திருந்தாலும் தலைவி படம் மூலமாக எனக்கு நேர்ந்திருக்கும் அவமானத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.\nநான் 6 மாத காலம் ஆய்வு செய்து எழுதிக் கொடுத்த நாவலை அடிப்படையாக வைத்து, கோர்ட் வழக்குகளில் ஆதராமாகப் பயன்படுத்தி வழக்கில் வெற்றிபெற்ற பின் என் பெயரை சுத்தமாக படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள். பத்தாண்டு நட்புக்காக இயக்குனர் விஜய்யிடம் பல இழப்புகளையும் துரோகங்களையும் அனுமதித்துக் கொண்டேன். இதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை' என்று கூறியிருந்தார்.\nஇந்நிலையில், தனது பதிவை திடீரென்று நீக்கியுள்ளார். ஏன் என்பது பற்றியும் பேஸ்புக்கில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதில், 'இன்று காலை தலைவி பட பிரச்னை தொடர்பாக முகநூலில் இட்ட பதிவுக்கு பலரும் ஆதரவும் வருத்தமும் தெரிவித்தனர். தயாரிப்பாளர் அழைத்து வருத்தம் தெரிவித்து, நாளை நேரில் பேசித் தீர்க்க சென்னை வருவதாக உறுதி கூறியதால் பதிவை நீக்கியுள்ளேன். நாளை, சந்திப்புக்குபின் தொடர்புகொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.\n'ஜெ' மாதிரி இல்ல.. டிடி மாதிரில தெரியுது.. வைரலாகும் தலைவி ஸ்டில்ஸ்.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nமதராசப்பட்டினம் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை இவர்தானாம்.. மனம் திறந்த இயக்குநர் விஜய்\nஅமலா பாலின் முன்னாள் கணவர்.. ஏஎல் விஜய்க்கு பிறந்த நாள்.. அட்டகாச போட்டோவை போட்டு வாழ்த்திய பிரபலம்\nஅமலா பாலின் முன்னாள் கணவர் ஏஎல் விஜய் ஆண் குழந்தைக்கு அப்பாவானார்.. வாழ்த்தும் பிரபலங்கள்\nஅப்பாவானார் இயக்குனர் விஜய்.. அழகான ஆண் குழந்தை பிறந்தது.. குடும்பத்தினர் மகிழ்ச்சி\nசம்பளப் பாக்கி.. டைட்டிலில் பெயர்... பரபரப்பு புகாருக்குப் பின் 'தலைவி' டீம் எடுத்த அதிரடி முடிவு\nசினிமாவில் துரோகம்தான்.. முதுகில் குத்திய தலைவி இயக்குனர் விஜய்.. ரைட்டர் அஜயன்பாலா திடீர் தாக்கு\nஜெ. தீபா தொடுத்த வழக்கு.. ஏ.எல். விஜய், கவுதம் மேனனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nசினிமா மற்றும் மீடியா துறை பிரபலங்கள் பலருக்கு இது தல பொங்கல்\nதேசிய விருது பெற்ற கதாநாயகியை வைத்து கமர்சியல் வெற்றி என்ற விருது கிடைக்குமா \nநடன தாரிகையாக மாறும் கங்கனா - குருவாக காயத்ரி ரகுராம்\nஅங்கு விஜய்க்கு மறுமணம்: இங்கு 15 கணவர்கள் பற்றி பேசும் அமலா பால்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபண்ண டேமேஜ் போதாதா.. மறுபடியும் முதல்ல இருந்தா.. பிக்பாஸ் மறு ஒளிபரப்பை பங்கமாக்கும் ஃபேன்ஸ்\nஜாமீன் கிடைச்சு 2 நாளாச்சு.. 140 நாளுக்குப் பிறகு சிறையில் இருந்து வர காத்திருக்கும் ராகிணி திவேதி\nசில்லுக் கருப்பட்டி ஸ்ரீராம் மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiaspend.com/how-govt-push-for-ease-of-doing-business-is-compromising-environment-regulation/", "date_download": "2021-01-25T08:32:37Z", "digest": "sha1:L2SATDSHMVKXNARRML442EHNXGTMHMTW", "length": 45970, "nlines": 148, "source_domain": "tamil.indiaspend.com", "title": "வணிகத்தை எளிதாக்க அரசின் செயல்பாடு எவ்வாறு சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைகளை சமரசம் செய்கிறது", "raw_content": "\nவணிகத்தை எளிதாக்க அரசின் செயல்பாடு எவ்வாறு சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைகளை சமரசம் செய்கிறது\nபுதுடில்லி: ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, 70% மாசுபடுத்தும் தொழில் வகைகளை உள்ளடக்கிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை பலவீனமாக்கி உள்ளது; மாசுபாடுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை இது தடுக்கக்கூடும் என, 2014 முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான அரசு அறிக்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு காட்டுகிறது.\nகடந்த 2015இன் முற்பகுதியில் இருந்து 2017 ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் (SPCB) மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், 206 வகுப்பு மாசுபடுத்தும் தொழில்களில் 146-க்கு, வழக்கமான ஆய்வுகளில் இருந்து விலக்கு அளித்துள்ளன. இந்த வகைப்பாட்டில் இடம் பெற்றுள்ள தொழில்துறை அலகுகள், இப்போது இணக்க நிலையை சுய சான்றிதழ் செய்து கொள்ளலாம் அல்லது ‘மூன்றாம் தரப்பு சான்றிதழ்’ பெறலாம். முன்பு மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் (SPCB) தான் அவற்றை சோதனை நடத்தும்.\nஇந்த மாற்றம் நிலக்கரி சுரங்கங்கள், கல் குவாரிகள், சாம்பல் அகற்றும் பணி, ரயில்வே சைடிங்க் மற்றும் உணவு பதப்படுத்துதல் (பலவும் மோசமான பதிவுகளை கொண்டவை) போன்ற துறைகளில் உள்ள அலகுகளை நேரடி ஒழுங்குமுறை மேற்பார்வை இல்லாமல் செயல்பட அனுமதித்துள்ளது. சுய கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகள் இதுவரை சிறப்பான தொழில்துறை இணக்கத்திற்கு வழிவகுக்கவில்லை அல்லது மாசுபடுத்தும் தொழில்களுக்கு எதிரான புகார்கள் மற்றும் சட்ட வழக்குகளை குறைக்கவில்லை என்று பொது கொள்கை சிந்தனைக்குழுவான கொள்கை ஆராய்ச்சி மையத்தின் ஜூன் 2019 ஆய்வறிக்கை தெரிவிக்க்கிறது.\nபல்வேறு மூன்றாம் தரப்பு தணிக்கையாளர்கள் கடந்த காலங்களில் தொழில்துறை அலட்சியத்தின் நிகழ்வுகளை மூடிமறைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்களின் நோக்கம், வணிகத்தை எளிதாக்குவது மற்றும் மாசு ஆய்வாளர்கள் மீதான சுமையை குறைப்பதே ஆகும். நிபுணர்களின் கருத்தும் தரவும் இது ஏற்கனவே இருக்கும் சுற்றுச்சூழல் விதிமுறைகளுடன் இணக்கமாக நிலைத்திருக்கும் என்பதைக் குறிக்கிறது.\nபல ஆய்வுகள் (இங்கே, இங்கே மற்றும் இங்கே) இந்தியாவில் மாசு அளவு நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதைக் காட்டுகிறது. உலகின் மாசுபட்ட காற்றைக் கொண்ட 15 நகரங்களில் கான்பூர், பாட்னா, டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் பாட்டியாலா உள்ளிட்ட 14 நகரங்கள் இந்தியாவில் தான் உள்ளன. நச்சுக்காற்றின் தொடர் வெளிப்பாடு, இந்தியரின் சராசரி ஆயுட்காலத்தை நான்கு ஆண்டுகளுக்கு மேல் குறைத்தது என, சிகாகோ பல்கலைக்கழகத்தின் 2017 ஆய்வில் கண்டறியப்பட்டது.\n2018 அறிக்கையின்படி, நீரின் தரத்தை பூர்த்தி செய்யாத 351 நதிகளை, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) அடையாளம் கண்டுள்ளது.\nதொழில்துறை மாசுபாடு, ஒட்டுமொத்த மாசு நிலையில் ஒரு பெரிய பங்களிப்பை கொண்டுள்ளது. உதாரணமாக, டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில், 2018 ஆய்வின்படி, நகரத்தின் ஒட்டுமொத்த மாசுபாட்டில் தொழில்துறை மாசுபாடு 23% பங்களித்தது.\nசமீபத்தில் பல துறைகளின் விரிவாக்கத் திட்டங்களுடன், சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைகளை நீர்த்துப்போகச் செய்வதும் ஒத்துப்போகிறது. விலக்கு வகைகளில் இருந்து பல திட்டங்கள், சமீபத்தில் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறுவது குறித்த செய்திகள் இருந்தன. இத்தகைய இணக்கமான போக்கு பலவீனமானது என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புக்கொண்ட போதிலும் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.\nவண்ண குறியீடு வகைப்பாடுகளின் நீக்கம்\nநீர் மற்றும் காற்று தொடர்பான சட்டங்களின் கீழ், மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியங்கள் கழிவுகளை நீர்நிலைகளில் வெளியேற்ற வாய்ப்புள்ள தொழில்களுக்கு ஒப்புதல் அளிக்கின்றன அல்லது காற்று மாசுபாட்டைக் கண்காணிக்கும் பகுதிகளில் நடவடிக்கைகளை அமைக்க முற்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் சில நிபந்தனைகளை - உமிழ்வு அடுக்குகளி��் உயரம், கழிவு நீர் / உமிழ்வுகளின் தரம், கழிவுகளை வெளியேற்றும் இடம், வெளியேற்றும் வீதம் மற்றும் பல - அலகுகள் பூர்த்தி செய்தால் மட்டுமே ஒப்புதல் வழங்கப்படுகிறது.\nபெரும்பாலான மாநிலங்களில், 2016 ஆம் ஆண்டின் முதல் பாதி வரை, இந்த நிபந்தனைகளுக்கு எதிராக அனுமதிக்கப்பட்ட அனைத்து தொழில்களின் இணக்கத்தையும் சரிபார்க்க, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் வழக்கமான ஆய்வுகளை மேற்கொண்டன. இத்தகைய அடிக்கடி நடக்கும் ஆய்வுகளின் அடிப்படையில் சிவப்பு, ஆரஞ்சு அல்லது பச்சை என வகைப்படுத்துதல் மாறுபடும். குறுகிய இடைவெளியில் அதிக மாசுபடுத்தும் தொழில்கள் (சிவப்பு), நடுத்தர ஆபத்து (ஆரஞ்சு), நீண்ட இடைவெளியில் மற்றும் குறைந்த இடைவெளியில் குறைந்த மாசுபடுத்துவன (பச்சை) என்று இது ஆய்வு அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது.\nகடந்த 2014 ஆம் ஆண்டில், மத்திய அரசு மூன்றாம் தரப்பு ஆய்வுகள் மற்றும் ஒப்புதல் புதுப்பித்தல் மற்றும் இணக்கமான கண்காணிப்புக்கான சுயச்சான்றிதழ் என்ற கருத்தை அறிமுகம் செய்தது. 2016இல் மத்திய அரசு தொழில் வகைப்படுத்தலை மாற்றி, 84 தொழில் வகைகளை குறைந்த கடுமையான வகைப்பிரிவுக்கு மாற்றியது. அதை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டில், பசுமை வகை தொழில்களை ஆய்வுகளிள் இருந்து முற்றிலும் விலக்கிக் கொள்ளவும், ஆரஞ்சு வகை தொழில்களை ‘மூன்றாம் தரப்பினரால்’ தணிக்கை செய்ய அனுமதிக்கவும் மத்திய அரசு பரிந்துரைத்தது.\nஇந்த வழியில், கண்காணிப்பு நெறிமுறைகள் தற்போதுள்ள ‘குறைவான - கடுமையான’ தொழில்துறை நடவடிக்கைகளுக்கு மட்டுமல்லாமல், கூடுதலாக 84 தொழில் வகைகளுக்கும் தளர்த்தப்பட்டன.மாநிலங்களால் இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்வது என்பது 146 தொழில் வகைகளில் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களின் ஆய்வுகளை தவிர்க்கலாம் என்பதாகும். 83 தொழில் வகைகளில், சிறப்பு முகவர் நிறுவனங்கள் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களின் சார்பாக ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். மேலும் 63 வகைகளில் தொழில்கள் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு பதிலாக தங்கள் உமிழ்வை சுயமாக அறிவிக்க முடியும்.\nசிவப்பில் இருந்து பச்சை நிறத்திற்கு செல்லும் அதிக ஆபத்துள்ள அலகுகள்\nகடந்த 2016 பிப்ரவரி 29இல் வெளியான தொழில் வகைப்பாடு, காற்று மாசுபடுத்திகள், நீர் மாசுபடுத்திகள், அபாயகரமான கழிவுகள் மற்றும் வளங்களின் நுகர்வு ஆகியவற்றின் அடிப்படையில் 0-100 மாசு குறியீட்டை அடிப்படையாகக் கொண்டது. 60 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெறும் தொழில்கள் சிவப்பு, 41-59 ஆரஞ்சு, 21-40 பச்சை, மற்றும் 20 அல்லது அதற்கும் குறைவான வெள்ளை என வகைப்படுத்தப்படுகின்றன. வணிகத்தை எளிதாக்குவதற்காக \"மாநில மாசு வாரியங்கள் மற்றும் தொழில்துறை சங்கங்களின்\" கோரிக்கையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட \"வெளிப்படையான\" நடவடிக்கை என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் - சிபிசிபி அழைத்தது. முந்தைய வகைப்படுத்தல் (பெட்டிச் செய்தியில் காண்க) \"உமிழ்வு (காற்று மாசுபடுத்திகள்), கழிவுகளை (நீர் மாசுபடுத்திகள்) வெளியேற்றுவதால் ஏற்படும் மாசுபாடு மற்றும் ஆரோக்கியத்தில் அதன் தாக்கம்\" பற்றி கருதவில்லை என மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரிய அறிக்கையானது முந்தைய வகைப்பாட்டை மதிப்பெண் முறையால் ஆதரிக்கவில்லை என்று கூறியது. இருப்பினும், இரண்டு வகைப்பாடு நடவடிக்கைகளுக்கு இடையிலான ஒப்பீடு, அதிக வித்தியாசத்தை வெளிப்படுத்தாது.\nஇந்த மறுவகைப்படுத்தல் சிவப்பு வகைப்பாட்டு தொழில்களின் எண்ணிக்கையை 60 ஆக (85 இல் இருந்து), ஆரஞ்சு தொழில்களின் எண்ணிக்கையை 83 ஆகவும் (73 இல் இருந்து), பச்சை நிற வகைப்பாட்டு தொழில்களை 63 ஆகவும் (86 இல் இருந்து) கொண்டு வந்தது; இது புதிய தொழில் பிரிவில் 36 தொழில் வகைகளையும் வைத்தது. இந்நடவடிக்கையில், முன்னர் ஒதுக்கப்பட்டதை விட ஆறு தொழில்கள் மட்டுமே தீவிர வகைபாட்டுக்கு மாற்றப்பட்டன; 152 தங்களது முந்தைய வகைப்பாடுகளை தக்க வைத்துக் கொண்டன; மேலும் 84 முன்னர் ஒதுக்கப்பட்டதை விட குறைவான வகைப்பாட்டுக்கு மாற்றப்பட்டன.\nஜல்லி உடைக்கும் கிர்ஷர்கள், நிலக்கரி சுரங்கங்கள், கலவை ஆலைகள் மற்றும் சுண்ணாம்பு உற்பத்தி போன்ற தொழில்கள் சிவப்பு வகைகளில் இருந்து ஆரஞ்சு நிற வகைப்பாட்டுக்கு மாற்றப்பட்டன. சாம்பல் துகள் ஏற்றுமதி, போக்குவரத்து மற்றும் வெளியேற்றுதல், ரயில்வே சைடிங், எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய் பாதை (அனைத்தும் சுற்றுச்சூழலுக்கான அதிக ஆபத்துள்ள தொழில்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன) சிவப்பு நிறத்தில் இருந்து பச்சை நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. மேலும் கோக் ப்ரிக்வெட்டிங், பேக்கேஜிங் பொருள் உற்பத்தி, பளிங்கு ���ெட்டுதல் மற்றும் மெருகூட்டல் மற்றும் எமெரி தூள் உற்பத்தி ஆகியன ஆரஞ்சு நிறத்தில் இருந்து பச்சை நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.\n15 மாநிலங்களில் உள்ள ‘பசுமை’ பிரிவுகளில் மூன்று ஆண்டுகளாக ஆய்வு இல்லை\nவியாபாரத்தை எளிதாக்குவதை ஊக்குவிக்க, வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம், 2014 முதல், வணிக சீர்திருத்த செயல் திட்டங்கள் (Business Reform Action Plans- BRAP) என்று அழைப்பை விடுத்து வருகிறது. சுற்றுச்சூழல் சீர்திருத்தங்களின் அடிப்படையில் அவை மாநிலங்களை வரிசைப்படுத்துகின்றன. சீர்திருத்தங்கள் நில ஒதுக்கீடு, சுற்றுச்சூழல் அனுமதிகள் மற்றும் கண்காணிப்பு, கட்டுமான அனுமதி, தொழிலாளர் விதிமுறைகள், பயன்பாட்டு அனுமதி மற்றும் தகவல் அணுகல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதில், 95%-க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாநிலங்கள் ‘சிறந்த சாதனையாளர்கள்’ என்றும் 90 முதல் 95% வரை மதிப்பெண் பெற்றவர்கள் ‘சாதனையாளர்கள்’ என்றும் தொகுக்கப்பட்டுள்ளன. 2017-18 திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட சமீபத்திய தரவரிசை ஒன்பது சிறந்த சாதனையாளர்களையும் ஆறு சாதனையாளர்களையும் அடையாளம் கண்டுள்ளது.\nகடந்த 2018இல் முதல் 15 மாநிலங்களில் நடந்த சில மாற்றங்களைப் பார்க்கலாம்.\nகடந்த 2017-18 தரவரிசையில் ஆந்திரா முதலிடத்தில் உள்ளது என்பதை தொகுப்பு காட்டுகிறது. மே 2016 இல், சில ஆரஞ்சு வகைப்பாட்டில் உள்ள தொழில்களுக்கு - பால், காய்கறி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், உணவு மற்றும் உணவு பதப்படுத்துதல் - மூன்றாம் தரப்பு ஆய்வுகளை அரசு அனுமதித்தது. கடந்த ஜூன் 2016 இல், பசுமை வகைப்பாடு தொழில்களுக்கு கடந்த காலங்களில் ‘திருப்திகரமான இணக்கத்தை’ வெளிப்படுத்தியிருந்ததால் வழக்கமான ஆய்வுகளில் இருந்து விலக்கு அளித்தது. இதேபோல், மூன்றாவது இடத்தில் உள்ள ஹரியானாவும் 2017 அக்டோபரில் இதையே செய்தது.\nமுதலிடம் வகிக்கும் 15 மாநிலங்களில், தமிழ்நாடு தவிர மற்ற அனைத்தும் வழக்கமான ஆய்வுகளில் இருந்து பசுமை வகைப்பாடு தொழில்களுக்கு விலக்கு அளித்துள்ளன. நான்கு தவிர (ஜார்கண்ட், தமிழ்நாடு, ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசம்) ஆரஞ்சு வகைப்பாடு தொழில்களுக்கு மாநில மாசுகட்டுப்பாட்டு வாரிய ஆய்வுகளுக்கு பதிலாக மூன்றாம் தரப்பு சான்றிதழை அனுமதித்துள்ளன. சிறிய சிவப்பு நிற வகைப்பாட்டில் உள்ள தொழில்களுக்கும், சுய சான்றிதழ் அடிப்படையில் அனைத்து ஆரஞ்சு மற்றும் பச்சை வகைப்பாட்டில் உள்ள தொழில்களுக்கு ஒப்புதலை புதுப்பிக்க, 2014 அக்டோபர் முதல் தமிழ்நாடு ஒரு நெறிமுறையை கொண்டிருந்தது. இருப்பினும், மத்திய அரசின் பரிந்துரைகளுக்கு பிறகு இணக்க ஆய்வுகள் குறித்த புதிய நெறிமுறைகளை இது அறிமுகப்படுத்தவில்லை. சராசரியாக, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, 15 மாநிலங்களில் பசுமைத் தொழில்கள், இணக்க ஆய்வின்றி செயல்பட்டு வருகின்றன என்பதை இது குறிக்கிறது; 12 மாநிலங்களில் ஆரஞ்சு வகை தொழில்கள், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினரால் அல்லாமல் மூன்றாம் தரப்பினரால் ஆய்வு செய்யப்படுகின்றன.\nகர்நாடகாவில் 22,000 க்கும் மேற்பட்ட இயக்க அலகுகளில் 5,500 ஆரஞ்சு நிற வகைப்பாட்டிலும், 12,000 பச்சை நிற முத்திரையிடப்பட்டவை (மார்ச் 2018 நிலவரப்படி); குறைந்தது இரண்டு ஆண்டுகளாக வாரியத்தின் ஆய்வுகள் நடக்கவில்லை.\nமூன்றாம் தரப்பு ஆய்வுகளில் சிக்கல்\nமாநில மாசுகட்டுப்பாட்டு வாரிய வலைத்தளங்களில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், தெலுங்கானா சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம் (ஈபிடிஆர்ஐ) மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி) ஹைதராபாத் ஆகியன, தங்கள் வரிசை பட்டியலில் மூன்றாம் தரப்பினராக தேர்வு செய்துள்ளது. ஆரஞ்சு வகை தொழில்களைத் தணிக்கை செய்ய தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தை (NEERI) மகாராஷ்டிரா பயன்படுத்துகிறது. ஆந்திர பல்கலைக்கழகம், நாகார்ஜுனா பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வர பல்கலைக்கழகம் ஆகியவற்றை கொண்டு ஆய்வு செய்ய ஆந்திரா மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியம் அடையாளம் கண்டுள்ளது. உத்தரகண்ட் மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியம், சிபிசிபி அல்லது எந்த மாநில வாரியங்களாலும் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு நிறுவனத்தின் சான்றிதழையும் ஏற்றுக்கொள்கிறது.\nஇவற்றில் பல ஏஜென்சிகள், திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கைகளைத் தயாரிப்பதிலும் ஈடுபட்டுள்ளன; மேலும் அவ்வப்போது தவறான தகவல்களை வழங்குதல், தரவுகளை ஏமாற்றுதல் மற்றும் திட்டங்களின் முக்கியமான விவரங்களை மறைத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. இமாச்சல பிரதேசத்தில் உள்ள கர்ச்சம் வாங்தூ நீர் மின் திட்டத்த��ற்கான இ.ஐ.ஏ. அறிக்கையைத் தயாரிக்க, சரிபார்க்காமல் திட்ட ஆதரவாளரின் மறு செய்கையை நம்பியதாக நீரி (NEERI) மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தொழில்துறை பகுதியான ஹைதராபாத் பார்மா சிட்டிக்கு, இ.ஐ.ஏ. அறிக்கையைத் தயாரிக்கும் போது முக்கியமான தகவல்களை மறைத்து, திருட்டுத்தனத்தை அனுமதித்ததற்காக, இ.பி.டி.ஆர்.ஐ. (EPTRI) மீது குற்றச்சாட்டு உள்ளது.\nஇந்த விமர்சனம் குறித்து கருத்தறிய நீரி (NEERI) மூத்த முதன்மை விஞ்ஞானி பி கே லாபசேத்வாரை, இந்தியா ஸ்பெண்ட் அணுகியது. \"ஈ.ஐ.ஏ மற்றும் பிற ஆய்வு அறிக்கைகளை தயாரிக்கும் போது, நீரி விடாமுயற்சியுடன் செயல்படுகிறது,\" என்று அவர் கூறினார், 2001-03 ஆம் ஆண்டில் கர்ச்சம் வாங்டூ அறிக்கையைத் தயாரித்தவர்ர்களில் பெரும்பாலான விஞ்ஞானிகள் இப்போது ஓய்வு பெற்றவர்கள்.\nமூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு ஆய்வுகளை மாற்றுவது சுமை குறைவு அல்லது எதிர்பார்த்தபடி சிறந்த இணக்கத்திற்கு வழிவகுத்திருக்காது. \"மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியங்களின் பணிகளை பதில் கண்காணிப்புக்கு மட்டுமே மூன்றாம் தரப்பு சரிபார்ப்பு கடுமையானது என்பதற்கான ஆவணப்படுத்தப்பட்ட சான்றுகள் உள்ளன\" என்று பெங்களூருவைச் சேர்ந்த அசோகா டிரஸ்ட் ஃபார் ரிசர்ச் ஆப் எக்கோலஜி அண்ட் என்விரோன்மெண்ட் அமைப்பின் சுற்றுச்சூழல் கொள்கை மற்றும் நிர்வாகத்தை சேர்ந்த சரச்சந்திர லெலே கூறினார்.\nஆய்வு நடைமுறை குறித்த எங்கள் கேள்விகளை 2020 ஜனவரி 7 அன்று ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர்களுக்கு மின்னஞ்சல் செய்தோம். ஆந்திர மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணை சுற்றுச்சூழல் பொறியாளர் பதிலளிப்பார் என்று தொலைபேசியில் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது; ஆனால் அந்த அதிகாரியிடம் இருந்து இதுவரை பதில் இல்லை. கர்நாடக மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஈபிடிஆர்ஐ தலைவருக்கு நாங்கள் ஜனவரி 8, 2020 அன்று மீண்டும் மின்னஞ்சல் செய்தோம். அவர்களிடம் இருந்து பதில் கிடைக்கப் பெற்றதும் இக்கட்டுரையை நாங்கள் புதுப்பிப்போம்.\n‘திருப்திகரமான கடந்தகால இணக்கத்தை’ எவ்வாறு வரையறுப்பது\nஒழுங்குபடுத்தப்பட்டவர்கள் ஏற்கனவே உள்ள விதிமுறைகளுக்கு ஒரு நிலையான உறுதிப்பாட்டை நிரூபித்திருக்கும்போது, அல்லது காலப்போக்கில் ஒழுங்குபடுத்தப்பட்ட செயல்பாட்டின் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளில் சரிவு ஏற்பட்டால் மட்டுமே, சுய சான்றிதழ் அல்லது ஒழுங்குமுறை மேற்பார்வை எளிதாக்குதல் என்பது பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இந்த விஷயத்தில், ஒழுங்குமுறை தளர்த்தல்கள் வழங்கப்பட்ட சாம்பல் அகற்றல் மற்றும் ரயில்வே சைடிங் போன்ற துறைகள் மீண்டும் மீண்டும் இயல்புநிலை, கடும் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதார சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.\n‘திருப்திகரமான கடந்தகால இணக்கம்’ என்ற சொற்றொடரைச் சேர்ப்பது, மீண்டும் குற்றவாளிகளுக்கு வெகுமதி அளிப்பதற்கான வாய்ப்பை நீக்கியிருக்கக்கூடும். இருப்பினும், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் ‘திருப்திகரமான இணக்கம்’ என்பதை தெளிவாகவோ அல்லது போதுமானதாகவோ வரையறுக்கவில்லை. வாரியத்தின் மூடல் / உற்பத்தி நிறுத்த உத்தரவுகள் இல்லை மற்றும் நீதிமன்றங்களின் தடை உத்தரவுகள் எதுவும் இல்லை என்று ஆந்திரா வரையறுக்கிறது. ஆனால், இணங்காத நிகழ்வுகளில் சரியான நடவடிக்கைகளை பரிந்துரைக்கக்கூடிய வாரியம் அல்லது நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளை இது தவறவிடுகிறது.\nகடந்த 10 ஆண்டுகளில் அல்லது கடந்த மூன்று தொடர்ச்சியான ஆய்வுகளில் அல்லது உமிழ்வு / கழிவுகளை கண்காணிப்பதற்கான ஆன்லைன் அமைப்புகளை நிறுவுதல் போன்ற சுற்றுச்சூழல் சட்டங்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க வேண்ண்டும் என்று ஹரியானா மாசுகட்டுபாட்டு வாரியம் வரையறுக்கிறது. ஆனால் இந்த உத்தரவு, ஆன்லைன் கண்காணிப்பு அமைப்புகளைத் தவிர, வாரியம் எவ்வாறு இணக்கத்தை மதிப்பிடும், கடந்த காலத்தில் வழங்கப்பட்ட நீதிமன்றம் அல்லது குழு உத்தரவுகளிய அத்தகைய மதிப்பீடு கருத்தில் கொள்ளப்படுமா என்பதை குறிப்பிடவில்லை. மேலும், இதுபோன்ற திட்டங்களை சுற்றியுள்ளவர்கள் எழுப்பிய குறைகளை, கடந்த கால அல்லது தற்போதைய இணக்கத்தை மதிப்பிடுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட வழிமுறையில் இடம்பெறவில்லை.\nஇந்த எல்லா காரணிகளையும் கருத்தில் கொண்டு, சுய சான்றிதழ் மற்றும் மூன்றாம் தரப்பு ஆய்வுகள், சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு இணங்குவதற்கு வழிவகுக்கும்.\n(கபூர், சுயாதீனமான சுற்றுச்சூழல் கொள்கை ஆய்வாளர்).\nஉங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/singapore/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-22-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-covid-19-%E0%AE%B5%E0%AE%B4/", "date_download": "2021-01-25T06:43:21Z", "digest": "sha1:GLY6AHTB4I75F2KAK6ZZR4WZHR5WNFHA", "length": 8277, "nlines": 72, "source_domain": "totamil.com", "title": "சிங்கப்பூரில் 22 புதிய COVID-19 வழக்குகள் அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன - ToTamil.com", "raw_content": "\nசிங்கப்பூரில் 22 புதிய COVID-19 வழக்குகள் அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன\nசிங்கப்பூர்: சிங்கப்பூர் திங்கள்கிழமை (ஜனவரி 11) நண்பகல் வரை 22 புதிய கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் (எம்ஓஎச்) தனது ஆரம்ப தினசரி புதுப்பிப்பில் தெரிவித்துள்ளது.\nசமூகத்தில் அல்லது வெளிநாட்டு தொழிலாளர்களின் தங்குமிடங்களில் உள்நாட்டில் பரவும் வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை.\nஅனைத்து வழக்குகளும் இறக்குமதி செய்யப்பட்டன, அவை அனைத்தும் தங்குமிட அறிவிப்பில் வைக்கப்பட்டன அல்லது சிங்கப்பூர் வந்தவுடன் தனிமைப்படுத்தப்பட்டன.\nமேலும் விவரங்கள் திங்கள்கிழமை இரவு பின்னர் பகிரப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nபடிக்க: வரவிருக்கும் வாரங்களில் 1,050 ஹோம் டீம் முன்னணி சுகாதார அதிகாரிகள் COVID-19 தடுப்பூசி பெற\nபடிக்கவும்: சிங்கப்பூர் பி.ஆர் கொண்ட மலேசியர்கள் இப்போது வீட்டிற்கு பயணம் செய்ய பிசிஏ திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்\nஉள்நாட்டுக் குழுவில் இருந்து சுமார் 1,050 முன்னணி சுகாதார அதிகாரிகளுக்கு COVID-19 க்கு எதிராக வரும் வாரங்களில் தடுப்பூசி போடப்படும் என்று உள்துறை அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது.\nதடுப்பூசி காட்சிகளைப் பெறுபவர்களில் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையின் அவசர மருத்துவ சேவை அதிகாரிகள், முகப்பு குழு மருத்துவ சேவைகள் பிரிவின் ஊழியர்கள் மற்றும் சிங்கப்பூர் சிறைச்சாலை சேவை மருத்துவ சேவைகள் பிரிவு அதிகாரிகள் உள்ளனர்.\nபயணிகளிடமிருந்து துணியால் ஆன மாதிரிகள் குறித்து ஆய்வக சோதனைகளை நடத்தும் ஹோம் டீம் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ஏஜென்சியின் முன்னணி அதிகாரிகளுக்கும் தடுப்பூசி கிடைக்கும்.\nகடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி தொடங்கி சுகாதாரப் பணியாளர்களை முதன்முதலில் தடுப்பூசி போடுவதையும், அதை மேலும் சுகாதார நிறுவனங்களுக்கு அனுப்புவதையும் உள்ளடக்கிய தடுப்பூசி மூலோபாயத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட பிறகு இது வருகிறது.\nதிங்கள்கிழமை நிலவரப்படி, சிங்கப்பூரில் மொத்தம் 58,929 கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளன.\nபுக்மார்க் இது: கொரோனா வைரஸ் வெடிப்பு மற்றும் அதன் முன்னேற்றங்கள் பற்றிய எங்கள் விரிவான தகவல்கள்\nகொரோனா வைரஸ் வெடிப்பு குறித்த சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு எங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்குக அல்லது எங்கள் டெலிகிராம் சேனலுக்கு குழுசேரவும்: https://cna.asia/telegram\nPrevious Post:இது சைபர் தாக்குதலின் குறிப்பிட்ட இலக்கு அல்ல என்று நியூசிலாந்து மத்திய வங்கி கூறுகிறது\nNext Post:‘மற்றும் ஜஸ்ட் லைக் தட் ..’ என்ற தலைப்பில் ‘செக்ஸ் அண்ட் தி சிட்டி’ மறுமலர்ச்சியை HBO மேக்ஸ் உத்தரவிட்டார்.\nஅடர்த்தியான மூடுபனி, டெல்லியில் குறைந்த பார்வை, காற்றின் தரம் மோசமடைகிறது\nசீன போர் விமானங்கள் மீண்டும் தைவான் வான்வெளியில் நுழைகின்றன\nபேஸ்புக் பயனர்கள் தானாகவே கணக்குகளில் இருந்து வெளியேறினர், சிலர் மீண்டும் உள்நுழைவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்\nஆலோசனைக் குழுவின் மதிப்பாய்வை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதால் எதிர்காலத்தில் பொது பாதைகள் மற்றும் சாலைகளில் பிரேக்லெஸ் சைக்கிள்கள் இல்லை\nவேதியியல் நிறுவனங்களுக்கு எதிரான முகவர் ஆரஞ்சு வழக்கை பிரெஞ்சு நீதிமன்றம் விசாரிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Dinakaran_Android.asp", "date_download": "2021-01-25T08:02:12Z", "digest": "sha1:C73HGHW2BB2BFZGSZ4233XYB56GNAHQE", "length": 16379, "nlines": 230, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Android - Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nதினமும் 14 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகும் உங்கள் அபிமான 'தினகரன்', இப்போது iPad, iPhone மற்றும் Android அப்ளிக்கேஷனிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நொடிக்கு நொடி, 24 மணி நேரமும் புதிய செய்திகள், அதி நவீன தொழில்நுட்பத்தில் உங்களை சேரும் வகையில் அப்ளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. தினகரன் iPad, iPhone மற்றும் Android அப்ளிக்கேஷனில். அண்மைச் செய்திகள், அரசியல், தமிழகம், இந்தியா, படங்கள் மற்றும் சினிமா செய்திகள் என அனைத்து வகை செய்திகளும் உடனுக்கு உடன் வழங்கப்படும்.\nந���ங்கள் நேரடியாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும். உங்களுக்கு விருப்பமான தினகரனின் இதழை iPad, iPhone மற்றும் Androidன் பிரத்யேக வடிவமைப்பு மற்றும் வசதிகளுக்கு ஏற்ப நீங்கள் பார்க்கலாம்... படிக்கலாம். தினகரன் iPad, iPhone மற்றும் Android அப்ளிகேஷனை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\niPad அப்ளிகேஷன் என்றால் என்ன\nஉங்கள் iPadல் தினகரன் நாளிதழ் இணையதளத்தை நீங்கள் இருந்த இடத்திலிருந்தே தற்போதைய செய்திகளை தெரிந்துகொள்வதற்கு இந்த அப்ளிகேஷன் உதவும். இதனை நீங்கள் இலவசமாக ஐபோன் ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், பதிவிறக்க கட்டணம் கிடையாது.\nநொடிக்கு நொடி புதிய செய்திகள், படங்கள், சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், மாவட்ட செய்திகள் மருத்துவ குறிப்புகள் மற்றும் தற்போதைய செய்திகள் அனைத்தையும் படிக்கலாம்.\nஅப்ளிகேஷன் எந்த மாடல் iPad-ல் தெரியும்\nபழைய மாடல் iPadல் தமிழ் எழுத்துக்கள் இல்லாததால் செய்திகள் சரிவர தெரியாது, ஆனால் தினகரன் இதழை iPad -1 மற்றும் iPad - 2 ல் மிகத் துல்லியமாக பார்க்கலாம் . iPad 4.0 அல்லது அதற்கு மேல் உள்ள Version-ல் தினகரன் இதழை எளிதாகவும் பார்க்கலாம்.\nஇணையம் துண்டிக்கப்பட்டால் படிக்க முடியுமா\nநீங்கள் பதிவிறக்கம் செய்யும் பொழுது இணையம் துண்டிக்கப்பட்டால் கடைசி வரை எவ்வளவு பதிவிறக்கம் செய்யப்பட்டதோ அதுவரை உள்ள செய்திகளை படிக்கலாம். இதற்கு நீங்கள் Settings option ல் சென்று உங்கள் பகுதியை 'Offline reading' மார்க் செய்து save செய்ய வேண்டும். அடுத்த முறை இணையம் கிடைக்கும் போது பிந்தைய புதிய செய்திகள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nபேரறிஞர் அண்ணா 52 வது நினைவு நாளில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறும் என அறிவிப்பு\nஅதிமுகவில் தானும் அடுத்த முதலமைச்சர் ஆகலாம் : அமைச்சர் கருப்பணன் சர்ச்சை பேச்சு\nவாக்களிப்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை வாக்காளர்களிடம் ஏற்படுத்த வேண்டும் : தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பிரதமர் மோடி அட்வைஸ்\nதென்பென்னை ஆற்றில் தடுப்பணை உடைந்த சம்பவம்: ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆய்வு மேற்கொண்ட திமுக எம்.எல்.ஏக்கள்..\n9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரியில் பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nசீன தங்க சுரங்க விபத்து: 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 தொழிலாளர்கள் 14 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்பு..\nஇயற்கை விவசாயத்தை கடைபிடிப்போம் ஆரோக்கியம் காப்போம்\nநன்றி குங்குமம் தோழி ‘‘விவசாயம் நம்முடைய உயிர்நாடி. இதற்கு பெரிய அளவில் நிலம் வேண்டும் என்ற அவசியம் இல்லை. நம்முடைய வீட்டில், மொட்டை மாடியோ அல்லது ...\nஎன் சமையல் அறையில் - திருநெல்வேலி அல்வா... நேந்திரப்பழ சிப்சுக்கு என் மனசு தடுமாறும்\nநன்றி குங்குமம் தோழி உணவு ஆலோசகர் அம்பிகா சேகர்‘‘ஒருவருக்கு சாப்பாடு ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். நாம நம்ம பாரம்பரியத்தை மறந்து நம்முடைய வாழ்க்கை ...\nமாணவியை கையை பிடித்து அவரது வாகனத்தில் ஏற்றி செல்பி எடுத்து கொடுத்தார் ராகுல்காந்தி \nபுதுச்சேரியில் சபாநாயகரிடம் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக 2 எம்.எல்.ஏ.க்கள் கடிதம்\nதேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை \nமுல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை குறைத்து நீரை தேக்ககோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு \nசசிகலா நாளை மறுநாள் விடுதலையாவது உறுதி.: பெங்களூரு சிறை நிர்வாகம் தகவல்\nகுடியரசு தின விழாவை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்து\nபுதிய செல்போன் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா.\nசீனாவில் ஜீன் தெராபி மூலம் மனிதர்கள் வயதாவதை தடுக்க ஆராய்ச்சி\nரஷ்யாவில் மீத்தேனில் இயங்கும் மறுபயன்பாட்டு ராக்கெட் எஞ்சின் தயாரிப்பு\nஎரிபொருளை விரைவாகத் தீர்த்து செத்து மடிந்து கொண்டிருக்கும் கேலக்சி : ஆராய்ச்சியாளர்கள் தகவல்\nஅடுத்ததாக விண்வெளிக்கு அனுப்ப உள்ள ராக்கெட்டின் எஞ்சினை இயக்கி சோதனை மேற்கொண்ட நாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/sports/2020/02/16/ipl-2020-schedule-announced-mumbai-indians-to-face-csk-on-first-league-match", "date_download": "2021-01-25T07:10:00Z", "digest": "sha1:CJQDT7NLRUQVQ5KAIYRIWXMMDH7JGO7B", "length": 11668, "nlines": 75, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "ipl 2020 schedule announced mumbai indians to face csk on first league match", "raw_content": "\nIPL 2020 அட்டவணை: தெறிக்கவிடும் தொடக்க போட்டி; 8 மாதத்திற்கு பிறகு களமிறங்கும் தோனி..ரசிகர்கள் ஆரவாராம்\nநடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியே சி.எஸ்.கே-மும்பை இந்தியன்ஸ் மோதவுள்ளதால் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.\n13வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 29ஆம் தேதி தொடங்கப்பட���ம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், போட்டி அட்டவணைகள் வெளியிடப்படாமல் இருந்த நிலையில், தொடக்க போட்டி எந்த இரு அணிகளுக்கும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது லீக் போட்டிக்கான அட்டவணையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.\nஅதன்படி, தொடக்க லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் வான்கடே மைதானத்தில் மோதும்படி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. மார்ச் 29ம் தேதி இவ்விரு அணிகள் மோதும் போட்டி, தொடக்க விழா என விழாக்கோலம் பூண்டவுள்ளது மும்பை நகரம். முதல் போட்டியே அனல் பறக்கும் போட்டி என்பதால் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி மழையில் திளைத்துள்ளனர்.\nஐ.பி.எல் தொடரை பொறுத்தவரை மும்பை-சென்னை அணிகள் இடையேயான போட்டி இந்தியா-பாகிஸ்தான் அளவிற்கு எதிர்பார்க்கப்படுவதோடு, கொண்டாடப்படவும் செய்வர். இரு அணிகள் மோதும் போட்டி என்றால் வீரர்கள், ரசிகர்கள், நடுவர்கள் என அனைவரின் மத்தியிலும் அதிர்ச்சியும், ஆர்ப்பரிப்புமே மைதானம் முழுவதும் நிறைந்திருக்கும்.\nஎதிர்பார்க்கும் மவுசுக்கு ஏற்றாற்போல், இரு அணி வீரர்களும் களத்தில் தீயாக விளையாடுவதால் கடைசி ஓவர் வரை இருக்கையின் நுணியில் ரசிகர்களை அமர வைத்திருப்பர்.\nகடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் மும்பை-சென்னை அணிகள் மோதியதில், வெறும் 1 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி கோப்பையை மும்பையிடம் பறிகொடுத்தது. த்ரில்லிங் வெற்றியை மும்பை அணி கொண்டாடிய தருணம், ரசிகர்களிடம் நினைவிருக்கும்.\nஆகையால் கடந்த சீசனில் ஏற்பட்ட தோல்விக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் பதிலடி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்போடு தொடக்க வெற்றியை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் தீயாய் காத்திருக்கிறார்கள். அதேபோல், கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வெற்றியை போல், இந்த முறை தொடக்க ஆட்டமும் மும்பை இந்தியன்ஸ் வசமே என்ற கெத்தான வசனங்களும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nஇரு அணிகளுக்கு இடையிலான போட்டி என்பதை தாண்டி, சென்னை ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர் உச்சகட்ட எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. காரணம், உலகக்கோப்பைக்கு பிறகு களத்தில் தோனியை பார்க்காத ஏக்கம் என்றே சொல்லலாம்.\nசுமார் 8 மாதங்களாக தோனியை களத்தி���் பார்க்காத ரசிகர்களுக்கு இந்த ஐ.பி.எல் தொடர் இரட்டிப்பு விருந்துதான். களத்தில் தோனியை மீண்டும் இந்திய ஜெர்சியில் பார்க்க இருந்தவர்கள், சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்சியில் பார்க்க உள்ளனர். தோனியின் கம்பேக், களத்தில் தோனியின் ஆட்டம், என ஒட்டுமொத்தமாக ரசிக்க காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த ஐ.பி.எல் உச்சகட்ட கொண்டாட்டமாக அமையும்.\nபோட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டதை ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூரு அணிகள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 லீக் ஆட்டங்கள், ஒரு தகுதிச்சுற்று என மொத்தம் 8 ஆட்டங்கள் ரசிகர்களை ரன் மழையில் நனைய வைக்க காத்திருக்கிறது. தொடக்க போட்டி அரங்கேறும் வான்கடே மைதானத்திலேயே மே 24ஆம் தேதி நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியும் அரங்கேறவுள்ளது.\nபோட்டி தொடங்கும் நாளான மார்ச் 29ஆம் தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக, நிதி திரட்டும் நோக்கில் நட்சத்திர வீரர்களின் போட்டி நடைபெறவுள்ளது.\nஉச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல் : அமைச்சர் மா.ப.பாண்டியராஜனை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் \n“நீதிபதிகள் நியமனத்தில் இனி சமூக நீதி காக்கப்படும்”: தி.மு.க எம்.பி கடிதத்திற்கு மத்திய அமைச்சகம் பதில் \n“மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்” : தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை \n“50 ஆண்டுகளாக அரசு நிலத்தை ஆக்கிரமித்து தோட்டம் அமைப்பு”: கூகுள் மூலம் உண்மையை வெளிக்கொண்டு வந்த விவசாயி\n“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”- ஜன.29 முதல் புதிய கோணத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்\n“நீதிபதிகள் நியமனத்தில் இனி சமூக நீதி காக்கப்படும்”: தி.மு.க எம்.பி கடிதத்திற்கு மத்திய அமைச்சகம் பதில் \n“மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்” : தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை \nஉச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல் : அமைச்சர் மா.ப.பாண்டியராஜனை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-25082019", "date_download": "2021-01-25T07:43:49Z", "digest": "sha1:3WT7C4LBPQPHJEMBT7NUDGC464OV5AWP", "length": 16745, "nlines": 185, "source_domain": "www.nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 25.08.2019 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 25.08.2019\nமுனைவர் முருகு ��ால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n25-08-2019, ஆவணி 08, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி காலை 08.10 வரை பின்பு தேய்பிறை தசமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பின்இரவு 03.58 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. காலை 08.10 பின்பு சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇன்று உங்களுக்கு வரவும் செலவும் சமமாகவே இருக்கும். எடுக்கும் புதிய முயற்சிகளில் சில தடங்கல்கள் ஏற்படலாம். திருமண பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.\nஇன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். உடல்நிலை சீராகும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.\nஇன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி தரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கைக்கு வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.\nஇன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் லாபகரமாக இருக்கும்.\nஇன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியை தரும். கடன் பிரச்சினை சற்று குறையும்.\nஇன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு மாலை 4.13 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் பொறுமை தேவை. எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சுப முயற்சிகளையும், பயணங்களையும் மாலை நேரத்தில் மேற்கொள்வது நல்லது.\nஇன்று உங்கள் ராசிக்கு மாலை 4.13 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் தடை தாமதங்கள் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று உடன் பிறந்தவர்கள் மூலமாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.\nஇன்று பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகளை குறைத்து கொள்ள முடியும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் கிட்டும். சேமிப்பு உயரும்.\nஇன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் பெரியவர்கள் ஆறுதலாக இருப்பார்கள். வீட்டில் பெண்களின் பணிச்சுமை சற்று குறையும்.\nஇன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பெரியோர்களால் அனுகூலம் உண்டாகும். வருமானம் பெருகும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதினசரி ராசிபலன் - 07.08.2020\nதினசரி ராசிபலன் - 04.08.2020\nதினசரி ராசிபலன் - 13.04.2020\nஇன்றைய ராசிபலன் - 18.02.2020\nஇல்லற இன்பம் இல்லாத கணவன்-மனைவி\n\"வீடியோவில் காட்டப்பட்டது என் இமேஜை கெடுப்பதற்காகவே\" - விஷ்ணு விஷால் காட்டம்\nடி.இமானுக்காக பாட்டு பாடி வாழ்த்து சொன்ன பாடகி\n\"நீங்கள் இல்லை என்பதை உணரும்போது நொறுங்கிவிடுகிறேன்\" - சில்லுக்கருப்பட்டி இயக்���ுனர் உருக்கம்\nசில்லுக்கருப்பட்டி நடிகர் திடீர் மரணம்\nசசிகலாவை வரவேற்க ரூ.50 லட்சம் மதிப்பில் வெள்ளி வீர வாள் - 3 அமைச்சர்கள் தயார்.., 6 அமைச்சர்கள்..\nஉச்சக்கட்ட அராஜகத்தில் அரசு பல்கலைக்கழக நிர்வாகம்... மின்சாரம் துண்டிப்பால் இருளில் மூழ்கிய மாணவியர்கள் விடுதி\n‘சசிகலா குணமாக இதயப்பூர்வமாக பிரார்த்தனை செய்கிறோம்..’ - அதிமுக அமைச்சர்..\nஅர்னாப் கோஸ்வாமி எவ்வளவு பணம் கொடுத்தார்.. விசாரணையில் பார்க் முன்னாள் அதிகாரி தகவல்...\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltwin.com/hurricane-come-during-heroes-day-sarath-fonseka/", "date_download": "2021-01-25T06:39:59Z", "digest": "sha1:STQ3XRL4YLOFUOOZSCFFG6DQR3WDQ2LT", "length": 11557, "nlines": 120, "source_domain": "www.tamiltwin.com", "title": "சூறாவளி, மாவீரர் தினத்தின்போது வந்திருந்தால் சந்தோசமடைந்திருக்கலாம் - சரத் பொன்சேகா", "raw_content": "\nசூறாவளி, மாவீரர் தினத்தின்போது வந்திருந்தால் சந்தோசமடைந்திருக்கலாம் – சரத் பொன்சேகா\nசூறாவளி, மாவீரர் தினத்தின்போது வந்திருந்தால் சந்தோசமடைந்திருக்கலாம் – சரத் பொன்சேகா\nசிவிலியன்கள் இறுதிப்போரில் கொலைசெய்யப்படவில்லை. மாறாக விடுதலைப் புலிகள் இயக்கமே கட்டாயப்படுத்தி சிவிலியன்களை முன்னணியில் நிறுத்தி போராடினார்கள். அப்படியிருந்தும் நாங்கள் பலரையும் மீட்டோம். புனர்வாழ்வுக்கு அனுப்பினோம் என்று சரத் பொன்சேகா கூறினார்.\nஇதேவேளை மாவீரர் தினத்தை கொண்டாட ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது எனவும் அவர் நாடாளுமன்றில் இன்று(03) தெரிவித்தார்.\n“இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசத்தை ஊடறுத்துச் சென்ற சூறாவளி, கடந்த வாரம் நடைபெற்ற மாவீரர் தினத்தின்போது வந்திருந்தால் சந்தோசமடைந்திருக்கலாம். மக்களுக்கு சேதம் ஏற்பட வேண்டும் என நான் கூறவில்லை. இருப்பினும் மாவீரர்கள் நினைவேந்தலை நடத்த அனுமதிக்கமுடியாது.\nஇலங்கை உட்பட உலகின் பல நாடுகளிலும் விடுதலைப்புலிகள் இயக்��ம் தடைசெய்யப்பட்டதாகும். இங்கிலாந்தில் கூட பிரபாகரனின் பதாதையொன்று காட்சிக்கு வைக்கப்பட்டபோது பொலிஸாரினால் அகற்றப்பட்டது. எமது நாட்டில் அது செய்திருந்தால் நாடாளுமன்றத்திலும் எதிர்ப்பு வெளியிட்டிருப்பார்கள். எமது தரப்பிலுள்ள மனோகணேசன் கூட மாவீரர்நாள் குறித்து நியாயப்படுத்தி கருத்து வெளியிட்டிருந்த போதிலும் அது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும்.\nசிலர் ஜே.வி.பியுடன் மாவீரர்களை ஒப்பீடு செய்கிறார்கள். ஆனால் ஜே.வி.பியினர் மிகவும் சிறிதளவான போராட்டத்தை நடத்திய போதிலும் நாட்டைப்பிரிக்க செயற்படவில்லை. மீண்டும் இந்த நாட்டில் பிரிவினைவாதத்தை தலைதூக்க இடமளிக்கமாட்டோம்” எனக் கூறினார்.\nயாழில் திடீரென வீதியில் விழுந்து இறந்த நபர்\nகல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை குறித்த அறிவிப்பு\nநயாகரா ஆற்றில் 100 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய படகு வெளியே வந்தது\nமுகக்கவசம் அணியாத மேலும் 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்\nஇலங்கைக்கும் பிரிட்டனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை\nவிவோ நிறுவனத்தின் எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் வெளியீடு\nவு நிறுவனம் வெளியிட்டுள்ள 65 இன்ச் ஸ்மார்ட் டிவி\nவியட்நாமில் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரியல்மி சி20\nவு டெலிவிஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 55 இன்ச் அளவு ஸ்மார்ட் டிவி\nஎல்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள எல்ஜி கே42 ஸ்மார்ட்போன்\nதிரு ஆறுமுகம் சுப்பிரமணியம்வன்னேரிக்குளம், லண்டன்13/01/2021\nஅமரர் குமாரதேவராயர் சிவகடாட்சம்பிள்ளைகாங்கேசன்துறை, உரும்பிராய்02/02/2020\nதிருமதி நாதநாயகிஅம்மா சண்முகசுந்தரம் (சந்திரா)லண்டன்13/01/2021\nதிரு வேதநாயகம் சோமசுந்தரம்கனடா Toronto13/01/2021\nதிரு செல்வராஜா இராஜகரன்(பயிற்சி மருத்துவர்)முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு17/01/2021\nஅமரர் பொன்னம்பலம் சதாரூபாவதிகனடா Toronto29/01/2020\nதிரு சின்னத்தம்பி விக்கினராசாஆனையிறவு, கிளிநொச்சி, நீர்கொழும்பு15/01/2021\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல��� முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rubakram.com/2014/01/blog-post_28.html", "date_download": "2021-01-25T08:20:00Z", "digest": "sha1:P7G7J36MO6UCUN6NHYTAVHAYO7TUO5UT", "length": 26359, "nlines": 278, "source_domain": "www.rubakram.com", "title": "சேம்புலியன் : இன்னிக்கு எனக்கு பொறந்தநாள் !", "raw_content": "\nநான் படித்தது ஆங்கிலப் பள்ளி என்பதால், எனக்கு மிகவும் கடினமான பாடமாக இருந்தது தமிழ் தான். பின்னர் 11 மட்டும் 12ஆம் வகுப்புகளில், சக நண்பர்கள் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் நோக்கத்தில் தமிழை பின் தள்ளி பிரெஞ்சு மொழியை தமது மொழிப்பாடமாக தேர்வு செய்தனர். எனக்கு எதோ அச்சமயம் அதில் உடன்பாடு இல்லை. வெற்றியோ தோல்வியோ அது தமிழுடன் தான் என்று தமிழையே என் மொழிப்பாடமாக தேர்வு செய்துகொண்டேன். எனக்கு உயர்க்கல்வியில் தமிழ் ஆசிரியராக வந்த சேகர் ஐயா அவர்களின் வகுப்பறைகளால் தமிழ் மீது எனக்கு இருந்த பற்று அதிகமாகி என்னை தன் மீது காதல் கொள்ளச் செய்தது தமிழ்.\nவாலிப வயது முதலே சில (ஆங்கில)நாவல்கள் பட்டிததினால் எனக்குள்ளும் கதை எழுதும் வேட்கை வேரூன்ற, ஏனோ அதற்கான பாதையை நோக்கி நான் பயணிக்கவில்லை. கல்லூரி காலத்தில் நான் படித்த முதல் தமிழ் நாவல் கல்கியின் பார்த்திபன் கனவு, பின்னர் கல்லூரி இறுதி ஆண்டில் என் நண்பன் மூலம் சுஜாதா அறிமுகம் ஆனார். சுஜாதாவின் நாவல்களை படிக்கத் தொடங்கிய பின் ஆங்கில நாவல்கள் படிப்பதை அறவே விட்டு விட்டேன். அவரது தாக்கம் என்னைப் பின்னாளில் தமிழில் எழுதச் செய்யப் போகிறது என்பதை நான் அன்று அறியேன்.\nஇப்படி நாட்கள் செல்ல, அலுவலகத்தில் சென்ற ஆண்டு உடன் பணிபுரியும் சீனுவின் அறிமுகம் கிடைத்து. அவர் மூலம், எழுத 'வலை' என்னும் மேடை இருப்பதை அறிந்தேன். சென்ற வருட புத்தகக் கண்காட்சிக்கு சீனுவுடன் முதல் முறை சென்ற பொழுது என் மனதில் தோன்றிய எழுத்து ஆசை 'கனவு மெய்ப்பட' என்ற வடிவம் பெற, ஜனவரி இருபத்து எட்டாம் நாள் தொடங்கியது உங்களுடனான என் வலையுலக வாழ்க்கை.\nஆரம்பத்தில் சிறுகதை மட்டுமே எழுதிய நான், பின் 'களவு ' என்ற ஒரு தொடர் கதையை எழுதினேன். களவு என்ற தொடரை தக்க வரவேற்பு இல்லாத காரணத்தால், மேலும் தொடர ஊக்கமின்றி இடையிலேயே நிறுத்தி விட்டேன். எனது வழக்கை அனுபவங்களையும், நான் கண்ட ஊர்களைக் பற்றியும் ஊர் சுற்றல் என்ற பகுதியில் எ��ுதினேன்.\nஎனது தளத்தை பிரபலப் படுத்த ஒரே வழி சினிமாதான் என்ற கட்டாயத்தின் பேரில் என்னைக் கவர்ந்த சில உலக சினிமா படங்களை குறித்து எழதத் தொடங்கினேன். அதில் கொஞ்சம் வரவேற்பு கூடியது. (சில மாதங்களாக இந்த பகுதியில் நான் எழுதவில்லை, விரைவில் மீண்டும் தொடருவேன்)\nசமீபத்தில் நான் எழுதி நிறைவு செய்த தொடர் நித்ரா. என் நண்பர்களிடையில் பேசும்படியான வரவேற்பு கிடைத்தது. தொடரை முடித்ததில் எனக்கும் ஆனந்தம். மே மாதத்தில் எனது வாழ்கையில் நடக்கும் சின்ன சின்ன சுவாரசியமான சம்பவங்களை தொகுத்து தேன் மிட்டாய் என்ற பகுதியில் எழுதி வருகிறேன். இன்றளவும் எந்த மாதமும் தேன் மிட்டாய் தடை படாது வெளிவருவதே என்னளவில் மிகப்பெரிய வெற்றியே.\nஇந்த நிலையில் எதுவும் யோசிக்காமல் விளையாட்டாக எழுதிய பதிவு மழை சாரலில் பஜ்ஜி அதிக மக்களால் படிக்கப் பட்ட பொழுது, சாப்பாட்டு ராமன் என்ற புதிய அவதாரம் எடுத்தேன். இன்று வரையில் நான் எழுதி அதிகம் வாசிக்கப் படுவது சாப்பாட்டு ராமன் பதிவுகள் தான். சினிமா மற்றும் உணவகங்களுக்கு தான் மக்களிடையே எத்தனை வரவேற்பு \nசிறுகதை எழுத வேண்டும் என்ற ஆசையுடன் வந்த என் பாதை எப்படியோ மாறி,தொடர்ந்து எழுத எதிர் நீச்சல் போட்டுக்கொண்டு தத்தளித்து இருக்கின்றேன். இன்று வரை பதிவுலகில் எனக்கு வெற்றியா தோல்வியா என்று என்னால் அறியமுடியவில்லை. நான் எதிர் பார்த்ததை விட மிகவும் அதிக நண்பர்களை பதிவுலகில் சம்பாதித்து விட்டேன். புதிய தோழர்கள், சகோதர சகோதரிகள் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி தான்.\nசென்ற ஏப்ரல் மாதம் மெட்ராஸ் பவன் சிவா மற்றும் மின்னல் வரிகள் பால கணேஷ் இருவரையும் சந்தித்த பொழுது, வலையில் நீடிப்பது பற்றி நிறைய குறிப்புகள் தந்து எனக்கு என்று ஒரு இலக்கை வைத்துக்கொண்டு அதை நோக்கி பயணிக்கச் சொன்னார்கள். அதன் படி அன்று நான் வகுத்த இலக்கு:\nஒரு பதிவிற்கு 300க்கு மேற்ப்பட்ட page views.\nதமிழ்மண ரேங்க் பட்டியலில் ஐம்பதிற்கு மேல்.\nமுதல் இரண்டு இலக்கை என்னால் அடைய முடிந்தது. சீனு, ராம் குமார், ஸ்கூல் பையன், பால கணேஷ், அகிலா, அரசன், கோவை ஆவி போன்ற நண்பர்கள் என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தபோது மட்டும் followers எண்ணிக்கை கூடியது. அதன் பின் மந்தமாகத் தான் கூடியது, இன்றளவு 59 followers மட்டுமே உள்ளனர்.\nஎன்னைப் பார்த்து என�� நண்பர்கள் இருவர் தமிழில் எழுதத் தொடங்கியதையே எனது இந்த ஓராண்டுக் கால பதிவுலக வாழ்க்கையின் வெற்றியாக என்னால் பெருமிதத்துடன் கூற முடியும்.\nஇனி வரப் போகும் காலங்களில் சற்றும் சோர்வு இல்லாமல் உற்சாகத்துடன், சுஜாதா சொல்லியது போல், தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன். காலமும் நேரமும் உதவும் என்ற நம்பிக்கையுடன் என் பதிவுலக பயணத்தை தொடர இருக்கின்றேன்\nசினிமா சம்பந்தப்பட்ட பதிவுகள் எழுதினால் பக்கப்பார்வைகள் அதிகம் கிடைக்கும். அதுதவிர புதியவர்கள் வரும் வாய்ப்பும் அதிகம். அதனால் அவ்வப்போது சினிமா எழுதலாம்.\nதேன்மிட்டாய் மற்றும் சாப்பாட்டு ராமன் பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்தவை.\nதொடர் எழுதினால் இடையில் வேறு பதிவுகள் ஏதும் இல்லாமல் தினம் ஒரு அத்தியாமாக தொடர் முடியும்வரை வெளியிடவும். இது தொடர்ந்து படிப்போருக்கு வசதியாக இருக்கும்.\nதங்கள் அன்பிற்கும் தொடர் வருகைக்கும் மிக்க நன்றி\nஇப்பத்தான் ஒரு ஆண்டு ஆகுதா ஆச்சரியமாதான் இருக்கு. சாப்பாட்டை ரசிச்சு பதிவுக்கு வர்ற அதே அளவுக்கு புதுசா வர்ற படத்துக்கு விமர்சனம் எழுதினாலும் வருவாங்க. முடியறப்ப அதையும் செய்யி. ஆனா எத்தனை வியூவர்ஸ் வர்றாங்கன்றதை விட, என்ன விஷயத்தை எழுதி உன் வாசகர்களை தக்க வெச்சுக்கறேங்கறதுதான் முக்கியம்கறதை மனசுல வெச்சுக்கோ. மகிழ்வுடன் என் நல்வாழ்த்துகள் ரூபக்\nஹா ஹா . தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :)\nநித்ரா தொடரும், சாப்பாட்டு ராமனும் சிறப்பான தொடர்கள். சிறுகதை வரிசையில் எனக்கு குள்ளன் எப்போதும் ஞாபகத்துக்கு வருவான்., சினிமாவில் நீங்க எழுதிய ராஜபார்வை நினைவில் உள்ளது. தேன்மிட்டாயில் சர்ச்சைக்குரிய பிரச்சனைகளை எழுதிவிட்டு தலைமறைவாகி விடுகிறீர்கள்.. ;-)\nநீங்க சொன்னதிலிருந்தே சொல்றேன். தேன்மிட்டாய் தவிர மற்றவை எல்லாம் அவ்வப்போது காணாமல் போகின்றன. வேலைப்பளு மட்டுமே காரணம் என்று நான் அறிவேன். ஆயினும். ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக பதிவை எழுத முயற்சியுங்கள்.. வாரம் ஒரு பதிவேனும் இடுங்கள்..\nகனவு மெய்ப்பட்டுக்கொண்டே இருக்க ஆவியின் வாழ்த்துகள்..\nதங்கள் அன்பிற்கும் தொடர் வருகைக்கும் மிக்க நன்றி\nBlooger or g+ followers-யை மறந்து விடுங்கள்... ஏன்... Feed Count ஒரு நாள் அதிக எண்ணிக்கை காட்டும், ஒர��� நாள் ஜீரோ... எல்லா followers-யும் கருத்துரையும் எதிர்ப்பார்க்க முடியாது... தளத்தை Google analytics-ல் இணைத்து விட்டீர்களா... எல்லா followers-யும் கருத்துரையும் எதிர்ப்பார்க்க முடியாது... தளத்தை Google analytics-ல் இணைத்து விட்டீர்களா... இணையுங்கள்... தளத்தைப் பற்றிய உண்மையான தகவல்கள் கிடைக்கும்... (Refer : http://www.bloggernanban.com/)\nசினிமா பற்றி எழுதினால் பத்தோடு 11 என்று உங்களுக்கே புரிந்தால் நல்லது... தேன்மிட்டாய் + சாப்பாட்டு ராமன் போன்று உங்களின் மனதிற்கு பிடித்தவற்றை மட்டும் தொடர்ந்து பகிருங்கள்...\nஅதுவும் சரிதான் . மிக்க நன்றி\nசீக்கிரம் ஒரு புக் போடுங்க. அப்பறம் பாருங்க நீங்க எங்க இருக்கீங்கன்னு :)\nஅந்த ஆசை இப்ப இல்லீங்கோ\nபர்த் டேக்கு வாழ்த்துகள், ஒரு ஸ்வீட் கூட கொடுக்காததை வன்மையாக கண்டிப்பதோடு, எதாவது ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் சிம்பிளா ட்ரீட் வைக்குமாறு அன்பில்லாம கேட்டுக்குறோம்.\nதங்கள் சிம்பிள் ட்ரீட் கனவு மெய்ப்பட என் வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்கள் ரூபக்.. இடையில் தொய்வு சோர்வு ஏற்பட்டாலும் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலே போதும் மற்றவை தானாக நடந்துவிடும்...\nசாப்பாட்டு ராமன், தேன்முட்டாய், சாகும் காண வேண்டிய சினிமா மற்றும் சிறுகதை, தொடர்கதை அனைத்துமே பிடித்தவை\nஅனைத்து பகுதிகளிலும் மாதந்தோறும் ஒரு பதிவாவது வெளியாக முயற்சிக்கிறேன்.\n உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இதுவரை நான் உங்கள் எழுத்துக்களின் மீது விமர்சனம் செய்யவில்லை என்றாலும் உங்கள் சாப்பாட்டு ராமன் கட்டுரைகளை ரசித்துப்படித்துள்ளேன் தொடர்ந்து எழுதுங்கள்\nதங்கள் தொடர் வருகைக்கு மிக்க நன்றி\n உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதங்கள் அன்பிற்கும் தொடர் வருகைக்கும் மிக்க நன்றி ஐயா\nவாழ்த்துகள் ரூபக். நீங்கள் பாட்டுக்கு உங்கள் மனதில் படுபவற்றை எழுதிக் கொண்டே இருங்கள். நிறைய இடைவெளி விடாமல் தொடர்ந்து எழுதுங்கள். எல்லாம் தானே நடக்கும்.\nஉங்கள் ஊக்கம் என்னைத் தொடர்ந்து எழுதச் செய்யும் :)\nவாழ்த்துகள் ரூபக். தொடர்ந்து எழுதுங்க.....\nதங்கள் அன்பிற்கும் தொடர் வருகைக்கும் மிக்க நன்றி\nநான் தங்கள் இந்தநிலைபோல் அடைய\nதங்கள் அன்பிற்கும் மிக்க நன்றி\nபதிவுலகப் பிறந்த நாளுக்கான மனம் நிறைந்த இனிய வாழ்த்து(க்)கள்.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறி��ும்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nகாதலிக்கு எழுத நினைத்த காதல் கடிதம்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - பருந்தும்பாறா\nநான் பார்த்து, கேட்டு, ரசிச்சத இங்க கிறுக்கறேன்.\nதேன் மிட்டாய் - ஜனவரி 2014\nஆனந்தக் குளியல் @ Monkey Falls\nவீரத்துடன் ஜில்லா பார்த்த கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/spb-laid-rest/", "date_download": "2021-01-25T06:59:45Z", "digest": "sha1:B2W5CUSBUUHVO6Q7WI66I5HW4MWVEULS", "length": 7529, "nlines": 117, "source_domain": "tamilnirubar.com", "title": "எஸ்.பி.பி. உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஎஸ்.பி.பி. உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\nஎஸ்.பி.பி. உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\nஎஸ்.பி.பி. உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.\nகடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி லேசான காய்ச்சல், சளி தொல்லை காரணமாக சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார்.\nஅப்போது நலமாக இருப்பதாக அவர் வீடியோ வெளியிட்டார். ஆனால் அடுத்த சில நாட்களில் அவரது உடல்நிலை மோசமானது.\nஇந்த மாத தொடக்கத்தில் அவர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தார். எஸ்.பி.பி. உடல்நலம் தேறிவருவதாகவும் அவர் வீடு திரும்ப விரும்புவதாகவும் எஸ்.பி.பி. மகன் எஸ்.பி.சரண் வீடியோ மூலம் அண்மையில் தகவல் தெரிவித்தார்.\nஆனால் நுரையீரல் பாதிப்பில் இருந்து எஸ்.பி.பி.யால் மீள முடியவில்லை. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. திடீரென அவரது மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது.\nசிகிச்சை பலனின்றி கடந்த 25-ம் தேதி எஸ்.பி.பி. காலமானார்.\nஇதைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇதன்பின் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அரசு மரியாதையுடன் இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nமறைந்த எஸ்.பி.பி.க்கு சாவித்ரி என்ற மனைவியும் பல்லவி என்ற மகளும் எஸ்.பி.சரண் என்ற மகனும் உள்ளனர்.\nநீட் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேர் மீது குற்றப்பத்திரிகை\nஅனைவருக்கும் தாராளமாக குடிநீர் – மதுரவாயல் தொகுதியில் மாற்றத்தை ஏற்படுத்திய அமைச்சர் பென்ஜமின் January 25, 2021\nசிறுமிக்கு காதல் வலை – போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன் January 17, 2021\nசென்னையில் கையில் வைத்திருந்த 6 செல்போன்களால் சிக்கிய இளைஞன் January 17, 2021\nஎம்.ஜி.ஆர் பேரனுக்கு கேக் ஊட்டிய ஜெ.எம்.பஷீர் January 17, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520319", "date_download": "2021-01-25T08:21:55Z", "digest": "sha1:4ZBQATMK23LLZOXF42HKS2MUBXNUHOS4", "length": 8847, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "நாடாளுமன்ற விவாதத்தில் ஈடுபட்டபோது எம்பி.யின் குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர் : நியூசிலாந்தில் சுவாரஸ்யம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nநாடாளுமன்ற விவாதத்தில் ஈடுபட்டபோது எம்பி.யின் குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர் : நியூசிலாந்தில் சுவாரஸ்யம்\nவெலிங்டன்: நியூசிலாந்தின் நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி எம்பி ஒருவரின் குழந்தைக்கு சபாநாயகர் புட்டி பாலூட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் எம்பி.யாக இருப்பவர் டமாடி கபி. எதிர்க்கட்சி எம்பி.யான இவருக்கு கடந்த ஜூலை மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், நேற்று நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தந்தை டமாடி கபி, தனது குழந்தை ஸ்மித்துடன் வந்தார். பிரதிநிதிகள் சபையில் நடைபெற்ற விவாதத்தில் அவர் தனது குழந்தையை கையில் ஏந்தியபடியே காரசாரமாக பேசிக்கொண்டிருந்தார். இதை கண்ட சபாநாயகர் ட்ரவர் மல்லார்டு, அவரிடம் இருந்து குழந்தையை வாங்கினார். பின்னர், குழந்தையை தன்மடியில் கிடத்தி அங்கு பாட்டிலில் இருந்த புட்டி பாலை குழந்தைக்கு புகட்டினார். இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஎம்பி டமாடி கபி, ஒரு ஓரினச் சேர்க்கையாளர். அவர் ஸ்மித் என்ற ஆண் நண்பரை திருமணம் செய்துள்ளார். தற்போது ���ருவரும் வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றுள்ளனர். இதைதான், தனது பேறுகால விடுமுறைக்குப் பிறகு நாடாளுமன்றத்துக்கு கபி தூக்கி வந்தார். நியூசிலாந்தில் ஓரினச் சேர்க்கை ஆண்களுக்கும் பேறுகால விடுமுறை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.\nநியூசிலாந்த்தை சேர்ந்த தலைவர்கள் இதுபோல் குழந்தையின் மூலம் பிரபலமாவது இது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன், நியூசிலாந்து பிரதமர் அர்டெர்ன், ஐநா.வில் ஆற்றிய தனது முதல் உரையின்போது தனது கைக்குழந்தையுடன் சென்று உலகத்தின் கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாடாளுமன்ற விவாதம் எம்பி பாலூட்டிய சபாநாயகர்\nசீன தங்க சுரங்க விபத்து: 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 தொழிலாளர்கள் 14 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்பு..\nஇங்கிலாந்தை மிரட்டும் உருமாறிய கொரோனா... ஜூலை 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு\n உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 9.97 கோடியாக உயர்வு; 21.37 லட்சத்தை தாண்டியது உயிரிழப்பு\nகொரோனா ஊரடங்கு முடிந்த நிலையில் கம்போடியாவில் களைகட்டியது ‘பீர் யோகா’\nபிரேசிலுக்கு போய்ச் சேர்ந்த இந்திய தடுப்பூசிகள்.. ராமாயண கதையை சித்தரிக்கும் படத்துடன் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த பிரேசில் அதிபர்\n உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 9.92 கோடியாக உயர்வு: 21.28 லட்சத்தை தாண்டியது உயிரிழப்பு\n: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..\n25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2651608", "date_download": "2021-01-25T06:20:14Z", "digest": "sha1:FZMDZFIC3MTOIZXBFM4IGNIH3JXUC7EC", "length": 17204, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "முட்டை விலை 470 காசாக நிர்ணயம்| Dinamalar", "raw_content": "\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ...\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 3\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 15\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 13\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nநன்கு சமைக்கப்பட்ட கோழிக்கறியால் பறவை காய்ச்சல ... 2\nஜன.,25: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசீன செயலிகளுக்கு தடை நீடிப்பு 1\nமுட்டை விலை 470 காசாக நிர்ணயம்\nநாமக்கல்: தமிழகம், கேரளாவில், முட்டை விலை, 30 காசு உயர்ந்து, 470 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, விற்பனை நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். அதையடுத்து, 440 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை, 30 காசு உயர்த்தப்பட்டு, 470 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகையை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nநாமக்கல்: தமிழகம், கேரளாவில், முட்டை விலை, 30 காசு உயர்ந்து, 470 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, விற்பனை நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். அதையடுத்து, 440 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை, 30 காசு உயர்த்தப்பட்டு, 470 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நுகர்வு அதிகரித்துள்ளதால், கொள்முதல் விலை, ஒரே நாளில், 30 காசு உயர்ந்துள்ளது.\nநாட்டின் பிற மண்டல முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 480, ஐதராபாத், 466, விஜயவாடா, 468, பர்வாலா, 481, மும்பை, 501, மைசூரு, 485, பெங்களூரு, 485, கோல்கட்டா, 530, டில்லி, 490. கிலோ, 95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டைக்கோழி விலையிலும், கிலோ, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கறிக்கோழி விலையிலும் மாற்றம் செய்யப்படவில்லை.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி\nலாரிகளுக்கு காலாண்டு வரி செலுத்த கால அவகாசம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி\nலாரிகளுக்கு காலாண்டு வரி செலுத்த கால அவகாசம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2670319", "date_download": "2021-01-25T06:54:21Z", "digest": "sha1:JVKDQOM7HWNV4ARJRBYQ4PKAJJTUKWQD", "length": 15068, "nlines": 229, "source_domain": "www.dinamalar.com", "title": "Twitter| Dinamalar", "raw_content": "\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ...\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ...\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 3\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 15\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 13\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nநன்கு சமைக்கப்பட்ட கோழிக்கறியால் பறவை காய்ச்சல ... 2\nஜன.,25: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nட் விட் செய்திகள் செய்தி\nஅச்சு ஊடகங்கள் பொது முடக்கத்தால் கடும் பாதிப்பிற்குள்ளானது. சலுகைத் திட்டங்களை அறிவிக்கும்படி இந்திய பத்திரிகைகள் சங்கம் தொடர்ச்சியாக அரசின் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருக்கிறது. மத்திய அரசின் பாராமுகம் ஏற்புடையதல்ல. ஜனநாயகத்தின் நான்காவது தூண் காக்கப்பட\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஅச்சு ஊடகங்கள் பொது முடக்கத்தால் கடும் பாதிப்பிற்குள்ளானது. சலுகைத் திட்டங்களை அறிவிக்கும்படி இந்திய பத்திரிகைகள் சங்கம் தொடர்ச்சியாக அரசின் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருக்கிறது. மத்திய அரசின் பாராமுகம் ஏற்புடையதல்ல. ஜனநாயகத்தின் நான்காவது தூண் காக்கப்பட வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» ட் விட் செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது ம��ற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2680615", "date_download": "2021-01-25T07:59:52Z", "digest": "sha1:BBZASDBHLD6FK37UQNKDD6VHAOYDVLYV", "length": 16146, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "மாணவி கடத்தல்; இளைஞர் கைது| Dinamalar", "raw_content": "\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு\n‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' துவக்குகிறார் புதிய ... 36\nஎல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி: 20 ... 5\nஇந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி 1\nவாக்காளர் விழிப்புணர்வை தீவிரப்படுத்துவோம்: மோடி 6\n\"திமுக வெல்லும் என நீங்களும் ஸ்டாலினும் தான் ... 25\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 ... 6\nவைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு ... 15\n'ராமர் கோவில் கட்ட நிதி தருவாரா ராகுல்\nநன்கு சமைக்கப்பட்ட கோழிக்கறியால் பறவை காய்ச்சல ... 2\nமாணவி கடத்தல்; இளைஞர் கைது\nபந்தலுார் : பந்தலுார் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கல்லுாரி மாணவி, கடந்த, 17-ம்தேதி காணாமல் போனதாக, தேவாலா மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை, சப்--இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் ஆகியோர் விசாரணை மேற் கொண்டனர். விசாரணையில், மாணவியை வினோத்குமார்,22, என்பவர் திருப்பூருக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. மாணவியை மீட்ட போலீசார்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபந்தலுார் : பந்தலுார் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கல்லுாரி மாணவி, கடந்த, 17-ம்தேதி காணாமல் போனதாக, தேவாலா மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை, சப்--இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் ஆகியோர் விசாரணை மேற் கொண்டனர். விசாரணையில், மாணவியை வினோத்குமார்,22, என்பவர் திருப்பூருக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. மாணவியை மீட்ட போலீசார், வினோத்குமாரை கைது செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஒரு பொருளுக்கு இரட்டை விலை வினியோகஸ்தர்கள் போராட்டம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஒரு பொருளுக்கு இரட்டை விலை வினியோகஸ்தர்கள் போராட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/easter-may-ivercome-covid19-pm-modi", "date_download": "2021-01-25T08:11:17Z", "digest": "sha1:IYXEJM2HCXNDNJ6Z7JFSNRJBYBTGWDPW", "length": 6341, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "\"கொரோனாவை வெல்லும் சக்தியை இந்த ஈஸ்டர் நமக்கு தருவதாக\" - பிரதமர் மோடியின் வாழ்த்து செய்தி! - TamilSpark", "raw_content": "\n\"கொரோனாவை வெல்லும் சக்தியை இந்த ஈஸ்டர் நமக்கு தருவதாக\" - பிரதமர் மோடியின் வாழ்த்து செய்தி\nஇன்று உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனாவின் தாக்கத்தால் ஈஸ்டர் பண்டிகை வழக்கம் போல் இல்லாமல் மிகவும் எளிமையாக வீடுகளிலேயே கொண்டாடப்பட்டு வருகிறது.\nபொதுவாக ஈஸ்டர் பண்டிகைக்கு மூன்று நாட்கள் முன்பிலிருந்தே அனைத்து ஆலயங்களிலும் மக்கள் கூடி வழிபாடு நடத்துவர். சனிக்கிழமை நள்ளிரவில் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா சடங்குகள் வெகு விமரிசையாக நடைபெறும்.\nஆனால் இந்த ஆண்டு மக்கள் வீட்டிலேயே இருந்துகொண்டு தொலைக்காட்சி வாயிலாக ஈஸ்டர் சடங்குகளை கண்டுகளித்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஈஸ்டர் வாழ்த்து செய்தியை ட்விட்டர் வாயிலாக பகிர்ந்துள்ளார்.\nஅதில், \"அனைவருக்கும் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துக்கள். ஆண்டவர் கிறிஸ்துவின் உயர்ந்த எண்ணங்களையும், குறிப்பாக ஏழை எளியவர்களுக்காக அவர் ஆற்றிய தொண்டினையும் நாம் நினைவு கூர்வோம். இந்த ஈஸ்டர் பண்டிகை நாம் அனைவருக்கும் கொரோனாவை வெல்ல மற்றும் வலிமையான உலகை உருவாக்கும் சக்தியை நமக்கு அளிப்பதாக\" என கூறியுள்ளார்.\n1 பொய், 2 பொய் இல்லை.. டிரம்ப் பதவிக்காலத்தில் பேசிய பொய்களின் எண்ணிக்கை எவ்வளவாம் தெரியுமா.\nஆம்புலன்ஸ் பின்னாலையே ஓடிய நாய்.. மருத்துவமனைக்கு சென்றும் விடுவதா இல்லை.. வாசலிலையே காத்திருந்த நாய்..\n27 வயது மகள்.. 22 வயது மகள்.. பெற்ற மகள்களை நிர்வாணமாக்கி நரபலி கொடுத்த தாய் - தந்தை.. பரபரப்பு சம்பவம்..\nஊழியர்களை கட்டிபோட்டு, தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் ரூ.10 கோடி மதிப்புள்ள நகைகள் அபேஸ்.\nஆளே இல்லாத வீட்டில் தானாக வெந்துகொண்டிருந்த சிக்கென்.. என்னனு விசாரித்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி..\nவாவ்.. சஞ்சீவ்- ஆலியாவின் செல்ல மகளை பார்த்தீர்களா கண்ணுப்பட வைக்கும் கியூட் வீடியோ\nசூட்கேஸ் வர்றது போல் வருது.. பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவ பெண் உண்மையை கூறி கதறி அழும் வீடியோ காட்சி..\n1 இல்ல 2 இல்ல.. மாஸ்டர் படம் வெளியாகி 10 நாளில் மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா\nடேய்.. இதை ஏண்டா கொண்டுவந்த.. ஏர்போர்ட்டில் இளைஞரின் சூட்கேஸை திறந்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை சன் டிவியில் என்ன படம் தெரியுமா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/175313?ref=archive-feed", "date_download": "2021-01-25T06:39:25Z", "digest": "sha1:Q2S3BZMABV6GGL5Y6HOP7LRV4WBX6IOG", "length": 7817, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "கொட்டாவையில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொட்டாவையில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து\nகொட்டாவை நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று பிற்பகல் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.\nவௌிநாடுகளில் இருந்து இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இறக்குமதி செய்து விநியோகிக்கும் வர்த்தக நிலையம் ஒன்றே இவ்வாறு தீப்பற்றியுள்ளது.\nஇதனையடுத்து கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.\nஎனினும் வர்த்தக நிலையத்தின் ஒருபகுதி தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது. தீவிபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.\nகொட்டாவை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/152312-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/?tab=comments", "date_download": "2021-01-25T06:34:12Z", "digest": "sha1:AOPUXP2U3WHOS67UV43Y2Q5WHJG45EEF", "length": 33720, "nlines": 600, "source_domain": "yarl.com", "title": "உங்கள் ஜெசிக்கா............. - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nபதியப்பட்டது January 16, 2015\nபதியப்பட்டது January 16, 2015\nபோடுகிறோம், நம்�� பிள்ளைக்கு தானே.\nஇருந்தாலும் ஒரு சிறு ஆதங்கம், எப்போதும் அங்கே இருப்பதால்: உங்கள் கல்வி முயற்சி பாதிப்படையாமல் இருக்க உங்கள் தாய், தந்தையர் உறுதி செய்திருப்பார்கள் என நம்புகின்றோம்.\nஇந்த இணைப்பிற்கு சென்று ஜெசிக்காவிற்கு வாக்களிக்கலாம்.\nஒருவர் இந்த இணைப்பின் ஊடாக 500 வாக்குகள் அளிக்கலாம். ( ஒரே தடவையில் 500 வாக்குகளையும் போடமுடியாது - ஒவ்வொரு தடவையும் இந்த இணைப்பிற்கு சென்று உங்கள் வாக்குளை அளியுங்கள் )\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nSuper Singer Jessica தனது அட்டைப் படத்தைப் புதுப்பித்துள்ளார்\n6 மணிகள் · தொகுத்தது ·\nஎனினும் அழகேசன் போன்றவர்களுக்காக நடாத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்கள் பங்கேற்பது கவலையளிக்கின்றது.\nவேறுநாடுகளில் பாடசாலை மாணவர்களுக்கென்றே அறிவுபூர்வமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இவற்றை யாருமே கணக்கெடுப்பதில்லை. சில ஊடகங்கள் உட்பட.....\nஇப்படியான பள்ளிமாணவர்களை வைத்து நடத்தும் கேளிக்கை நிகழ்சிகளுக்கும் சேர்க்கஸில் குட்டி விலங்கினங்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கும் என்ன வித்தியாசம்\nஎனினும் அழகேசன் போன்றவர்களுக்காக நடாத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்கள் பங்கேற்பது கவலையளிக்கின்றது.\nவேறுநாடுகளில் பாடசாலை மாணவர்களுக்கென்றே அறிவுபூர்வமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இவற்றை யாருமே கணக்கெடுப்பதில்லை. சில ஊடகங்கள் உட்பட.....\nஇப்படியான பள்ளிமாணவர்களை வைத்து நடத்தும் கேளிக்கை நிகழ்சிகளுக்கும் சேர்க்கஸில் குட்டி விலங்கினங்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கும் என்ன வித்தியாசம்\nஅப்படியென்றால் 'குரங்குக்கு' வாலில்லையே எண்டு குறுக்குக் கேள்வியள் கேட்கக்கூடாது\nஜெசிக்கா ஜெயிக்கட்டும்... வாக்கும் போட்டு விரலில் மையும் பூசியாச்சுது...\nநான் இந்த நிகழ்ச்சி பார்ப்பதில்லை. இவவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்... இவரிடம் திறமை இருக்குதா... இவரிடம் திறமை இருக்குதா அல்லது இவ ஈழத்தை சேர்ந்த கனடாப் பெண் என்பதாலா அல்லது இவ ஈழத்தை சேர்ந்த கனடாப் பெண் என்பதாலா...அப்படியாயின் தமிழ்நாட்டில் இருப்போர் தமிழர் இல்லையா\nநான் இந்த நிகழ்ச்சி பார்ப்பதில்லை. இவவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்... இவரிடம் திறமை இருக்குதா... இவரிடம் திறமை இருக்குதா அல்லது இவ ஈழத்தை சேர்ந்த கனடாப் பெண் என்பதாலா அல்லது இவ ஈழத்தை சேர்ந்த கனடாப் பெண் என்பதாலா...அப்படியாயின் தமிழ்நாட்டில் இருப்போர் தமிழர் இல்லையா\nரதி ஜெசிக்கா கனடாவில் பிறந்த ஈழத்து சிறுமி....அவ பாடிய பாடல்களை கேட்டுவிட்டு நீங்களே அவவிடம் திறமை இருக்கா இல்லையா என்று முடிவெடுக்கலாம். தமிழ்நாட்டில் இருப்போர் தமிழர் என்றாலும் சுப்பர் சிங்கரில் Judges தேர்ந்தெடுப்பது தெலுங்கு மற்றும் கன்னட சிறுவர்களைத்தான். இம்முறை என்றாலும் ஒரு ஈழத்துக்குழந்தை இறுதிச்சுற்றில் பாட வேண்டும் என்பது இந்த நிகழ்ச்சியை பார்ப்போரின் மிகப்பெரிய ஆசை\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஇவ்வாறான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை சீரிஸாக எடுக்காததால்.. எப்போதும்.. யாருக்கும் வாக்களிப்பதில்லை. பொழுதுபோக்கு பொழுதுபோக்காவே இருந்திட்டு போகட்டும். விஜய் ரீவிக்கு விளம்பரமாக வியாபாரமாகவே அமையட்டும்... அதற்கு குழந்தைகள் பலிக்கடா ஆவதுதான் வேதனை.\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nஐநா விசாரணைக்கு வாக்கு அளியுங்கள் என்னும் நிலையில் இருந்து இப்ப சூப்பர் சிங்கர் பாடகிக்கு வாக்கு அளியுங்கள் என்னும் நிலையில் வந்து நிக்கு நிலைமை\nஐநா விசாரணைக்கு வாக்கு அளியுங்கள் என்னும் நிலையில் இருந்து இப்ப சூப்பர் சிங்கர் பாடகிக்கு வாக்கு அளியுங்கள் என்னும் நிலையில் வந்து நிக்கு நிலைமை\nஎதுவாக இருந்தாலும் ஒரு சிறு பிள்ளை தனக்குள்ளே இருக்கும் திறமையை வெளிக் கொண்டு வருகின்றார். முடிந்தால் எங்கள் ஆதரவைக் கொடுக்கலாம்..\nஎதற்கு இந்த நக்கல் அஞ்சரன்\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nஎதுவாக இருந்தாலும் ஒரு சிறு பிள்ளை தனக்குள்ளே இருக்கும் திறமையை வெளிக் கொண்டு வருகின்றார். முடிந்தால் எங்கள் ஆதரவைக் கொடுக்கலாம்..\nஎதற்கு இந்த நக்கல் அஞ்சரன்\nமுழுக்க முழுக்க வியாபார நோக்கம் கொண்டது அதுக்கு நாமும் சேர்த்து விளம்பரம் செய்வது எதுக்கு என்று புரியவில்லை ..\nஎங்க நாட்டில் இப்படி திறைமைசாலிகள் இல்லையா அல்லது அவர்களுக்கு ஒரு டிவி இல்லையா என்னும் ஆதங்கம் .\nமுழுக்க முழுக்க வியாபார நோக்கம் கொண்டது அதுக்கு நாமும் சேர்த்து விளம்பரம் செய்வது ��துக்கு என்று புரியவில்லை ..\nஎங்க நாட்டில் இப்படி திறைமைசாலிகள் இல்லையா அல்லது அவர்களுக்கு ஒரு டிவி இல்லையா என்னும் ஆதங்கம் .\nவிஜய் ரீவி முழுக்க முழுக்க வியாபாரம் தான்\nஆனாலும் அதனைப் பயன்படுத்தி ஒரு ஈழத்துச் சிறுமி தன் திறமையை\nவெளிப்படுத்தி வருகின்றார். அதனைத்தான் நான் குறிப்பிட்டேன்\nவிஜய் ரீவியை நீங்கள் விமர்சனம் செய்யலாம். இந்தச் சிறுமியின் திறமையை அப்படிச் செய்யலாமா\nஇந்த ஆதங்கத்தில் தான் நான் அப்படிக்கேட்டேன்\nInterests:ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல\nகோடிக்கணக்கான தமிழர் உள்ள நாட்டில் ஒரு இலங்கைத் தமிழ் சிறுமி பாடுகிறார்.\nவியாபாரம் விளம்பரம் பற்றிய உணர்வுகளை பொருத்தமான இடத்தில் நேர்த்தியான முறையில் வெளிப்படுத்துவோம்\nஈழதமிழர் மட்டுமல்ல திறமையுள்ள எந்த பாடகரையும் நாம் பாரட்டித்தான் ஆகவேண்டும் .எம்மவர் எதற்கு எடுத்தாலும் முட்டையில் மயிரை பிடுங்குவதில் வல்லவர்கள் .\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nவசதி உள்ள பிள்ளை அங்க போய் நிண்டு பாடுது இல்லாதவனை யோசிக்கிறேன் ...\nInterests:ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல\nவசதி உள்ள பிள்ளை அங்க போய் நிண்டு பாடுது இல்லாதவனை யோசிக்கிறேன் ...\nவசதி உள்ளவர் நாங்கள் இங்கே கருத்தெழுதுகிறோம்.\nவசதி உள்ள பிள்ளை அங்க போய் நிண்டு பாடுது இல்லாதவனை யோசிக்கிறேன் ...\nதிறமை உள்ளை பிள்ளை அங்கே நின்று தன் திறமையைக் காட்டுகின்றது.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nசின்ன ஆதங்கம்.. திறமை உள்ள பிள்ளைக்கு எதுக்கு propaganda. பாடல் திறமையை ஊக்குவிக்க ஈழ அடையாளத்தில் வாக்குச் சேகரிப்பு ஏன்.. கூட்டமைப்பு அரசியல் போல எல்லோ இது கிடக்கு.. இது சரியான ஊக்குவிப்பா.. ஒருவர் எப்படி 500 வாக்கு போடுவது என்று சொல்வது தான் திறமையை ஊக்குவிக்கும் பாங்கோ.. இது திறமையை குறுக்கு வழியில்... மட்டம் தட்டுவது.. இது திறமையை குறுக்கு வழியில்... மட்டம் தட்டுவது.. திறமை இன்மையை இருப்பதாகக் காட்ட நினைப்பதாக எல்லோ முடியும்..\nராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் உடல்கள் மீட்பு - இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டம்\nதொடங்கப்பட்டது வெள்ளி at 00:34\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nதொடங்கப்பட்டது February 17, 2017\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 5, 2017\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதொடங்கப்பட்டது August 26, 2012\nஉக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையினால் 42 மில்லியன் ரூபாய் வருமானம்\nராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் உடல்கள் மீட்பு - இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டம்\nதோன்றுவதெல்லாம் அபிப்பிராயங்களே, உண்மைகளல்ல. தமிழ்நாட்டாரை ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவளக்கச் சொல்லி நான் கேட்டதுமில்லை. இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பச்சொல்லி கேட்டதும் நானல்ல. ஈழத்தமிழரை இந்திய இரணுவத்துடன் மோதச்சொல்லி சொன்னவரும் நானல்ல. இராஜீவ் காந்தியை கொன்றது ஈழத்தமிழர் என்று செய்திகளில் படித்தே தெரிந்து கொண்டேன். தமிழக மீனவர்கள் ஈழத்து மீனவர்களை தாக்க வேண்டும் என்று நான் ஒரு போதும் சொன்னதில்லை. இலங்கை கடற்படையுடன் இந்திய மீனவர்களின் மோதல் கூட எனக்கு தெரியவந்தது இந்த செய்திகள் மூலம் தான். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய். 😃😀🙂😮🙂😀😃\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nபொல்லு பிடித்து... நடக்கிற வயசிலை, ஓடலாமா....\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nமாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .\nஉக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையினால் 42 மில்லியன் ரூபாய் வருமானம்\nஉக்ரேனைச் சேர்ந்த மேலும் சில சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்தனர் உக்ரேனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளில் மேலும் சிலர் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் வந்தடைந்தனர். உக்ரேன் விமான சேவைகளுக்குச் சொந்தமான பி.எஸ்.6385 ரக விமானத்தில் 189 சுற்றுலாப் பயணிகள் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வரும் திட்டத்தின் கீழ் இவர்கள் நாடு திரும்பியுள்ளனர் என்பதுடன், இந்நாட்டிற்கு வருகை தந்த 12வது உக்ரேன் நாட்டு சுற்றுலாக் குழுவினர் இவர்கள் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை உக்ரேனிலிருந்து வருகை தந்திருந்த 178 சுற்றுலாப் பயணிகள் மீண்டும் உக்ரேன் நோக்கி புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/உக்ரேனைச்-சேர்ந்த-மேலும்/ ############################################# அடுத்த 42 மில்லியன் வருகுது. இதோடை... \"கஜானா\" நிரம்புது. 🤣\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewslive.com/health-tips/medicinal-benefits-flowers/", "date_download": "2021-01-25T07:35:46Z", "digest": "sha1:56PXAGQNNGLTWRG6TVFGOZOXZDBG7PLC", "length": 11514, "nlines": 144, "source_domain": "tamilnewslive.com", "title": "மலர்களின் மருத்துவப் பயன்கள்Tamil News Live", "raw_content": "\nமலர்கள் அந்த செடியின் முகவரிகள். மலரின் நிறமும் மணமும் காணும் போது தான் தோன்றும் இறைவன் என்னவொரு ரசனைக்காரன் என்று.எத்தன்னை கோடி மலர்களை படைத்துள்ளான். ஒவ்வொரு மலரும் தனக்கென தனி நிறம், அழகு, பயன்கள் கொண்டுள்ளது. அழகுக்காக, மருந்தாக, மணத்திற்கு, உணவாக என மலர்களின் பயன்களும் அதன் வகைகள் போன்று எண்ணிக்கையில் அடங்காதது.\nமலர்மருத்துவம், மூலிகை மருத்துவம், உணவே மருந்து என மலர்களின் மருத்துவப் பயன்களால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம்.\nமலர்களை ரசிக்க மட்டும் தெரிந்ததோடு மட்டும் அல்லாமல் அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். சில முக்கியமான மலர்களின் மருத்துவப் பயன்கள் பற்றி பார்ப்போம்.\nமஞ்சள் நிறத்தில் கேட்பாரின்றி பூத்துக்குலுங்கும் கொத்து மலர்கள். மேனியின் நிறம் கூட்டும் மலர் இது. ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி 1 ஸ்பூன் உலர்ந்த ஆவாரம்பூ வை நீரில் போட்டு கசாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்.\nஇருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி நெஞ்சு வலியால் அவதிப்படுபவர்கள் இந்தப் பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும். கூந்தல் வளர்ச்சி தைலங்களில் செம்பருத்தி பூவும் உண்டு‌. செம்பருத்தி டீ, செம்பருத்தி பூ மணப்பாகு என குடிப்பதற்கு பானங்கள் தயார் செய்கிறார்கள்.\nஇந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் நல்லது. ரோஜா குல்கந்து, ரோஸ் வாட்டர், அத்தர் என இதன் பயன்பாடு அதிகம்.\nசிறந்த கிருமி நாசினி இது. இதன் நறுமணம் தனி. தேனீக்கள் மொய்க்கும் வேப்பம்பூ. வேப்பம்பூ சீசனில் கிடைக்கும் தேன் கூட இலேசான கசப்பு டன் காணப்படும். உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது இத���. வேப்பம்பூ தொக்கு, ரசம் என்று அதன் மருத்துவப் பயன்களால் கோடைக்காலங்களில் சேமிக்க படுகிறது.\nஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும் தன்மையுடையது. வயிற்றில் உள்ள கிருமியை ஒழிக்க கூடியது.கர்ப்பிணிப் பெண்களுக்கு முருங்கை பூ, பாசிப்பருப்பு சேர்த்து கஞ்சி செய்து கொடுப்பார்கள். கர்ப்பிணிக்கு தேவையான இரும்புச் சத்து இதன் மூலம் நிவர்த்தியாகிறது.\nகண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி இதற்கு உண்டு. காம உணர்ச்சிகளை தூண்டும் தன்மை உண்டு. கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் கட்டும் போது மார்பில் மல்லிகையை வைத்தால் வலியும், காய்ச்சலும் குணமாகிறது.\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒருவேளைக்கு 4 இதழ்களை இரவு பசும் பாலில் போட்டு காய்ச்சி குடித்துவரலாம் பிறக்கின்ற குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கவும் குங்குமப்பூ உபயோகப்படுகிறது. இதன் நிறத்திற்க்காகவே உணவில் சேர்த்துக் கொள்வது உண்டு.\nகருங்கூந்தல் வளர்ச்சிக்கு பயோட்டின் (B7 – Vitamin H)\nமாரடைப்புக்கு பின்னர் உணவு முறைகள்\nசளியை விரட்டும் இஞ்சிப் பால்\nசர்க்கரை நோயாளிகள் இந்த பழங்களை தவிர்த்துடுங்க – ஆய்வு முடிவுகள்\nஎடைக்குறைக்க விரும்புபவர்களுக்கு டின்னர் சாலட்\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/12/blog-post_21.html", "date_download": "2021-01-25T08:05:54Z", "digest": "sha1:FEQSBNVVWR4QBXF42N4QWMOFPXHAOEN4", "length": 6110, "nlines": 156, "source_domain": "www.kathiravan.com", "title": "றோயல் பார்க் கொலைக்குற்றவாளி நாட்டை விட்டு மாயமா ~பரபரப்பு தகவல் | Kathiravan - கதிரவன் Halloween Costume ideas 2015", "raw_content": "\nறோயல் பார்க் கொலைக்குற்றவாளி நாட்டை விட்டு மாயமா ~பரபரப்பு தகவல்\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொது மன்னிப்பு வழங்கிய றோயல் பார்க் கொலை குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷிரமந்த ஜயமஹா ஏற்கனவே நாட்டில் இருந்து வெளியேறி விட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nஜூட் ஷிரமந்த ஜயமஹாவுக்கு ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போத��� ஆஜராகிய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இதனை கூறியுள்ளனர்.\nஎது எப்படி இருந்த போதிலும் ஜூட் ஷிரமந்த ஜயமஹாவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயண தடையை அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை நீடித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூட் ஷிரமந்த ஜயமஹாவுக்கு வெளிநாட்டுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pottuvil.info/2020/05/hiu-tv-cia-hidden-camera.html", "date_download": "2021-01-25T08:33:10Z", "digest": "sha1:NPCTACKRESUCHJDX4AJJHOWX6PDURWSF", "length": 6183, "nlines": 42, "source_domain": "www.pottuvil.info", "title": "பொத்துவிலில் ஹிரு டீவியின் அடாவடி! மக்கள் நிலங்களை கையகப்படுத்த கலாட்டா", "raw_content": "\nபொத்துவிலில் ஹிரு டீவியின் அடாவடி மக்கள் நிலங்களை கையகப்படுத்த கலாட்டா\nபொத்துவில் மக்களை வம்பிழுக்கும் ஹிரு டீவியும் தேரரும். அடாவடியாக மக்கள் நிலங்களை கையகப்படுத்த முஸ்தீபு.\nபொத்துவில் முகுதுமகா விகாரைக்குச் சொந்தமான இடமென வெறுமனே கூறிக்கொண்டு மக்கள் குடியிருப்புக்காணிகளுக்குச் சென்று அவர்களை அவ்வப்போது மிரட்டும் வழக்கத்தை மீண்டும் அரங்கேற்றியிருக்கிறார் விகாராதிபதி வண. உடலமாத்தே ரத்னபிரிய தேரர். ஊரடங்கு அமுலிலுள்ளபோதே இவரின் அட்டூழியம் தொடர்ந்தவண்ணமாக உள்ளது.\nஇனவாதவெறியினை விதைக்கும் ஹிரு தொலைக்காட்சியின் சி.ஐ.ஏ எனும் நிகழ்ச்சியுடன் இணைந்து மக்கள் குடியிருப்புக்காணிகளை சட்டவிரோத நிலஆக்கிரமிப்பு, நிலகொள்ளை என வெறுப்பை உமிழ்ந்து விசமப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. மக்கள் தங்களின் காணிகளை துப்பரவு மற்றும் எல்லையிடும் வேலிகளை அமைக்கும் இச்சந்தர்ப்பத்தில் அவர்களை நேரடியாக சென்று அவர்களின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தி வம்பிழுக்கும் தோரணையில் சீண்டி வீடியோ படமெடுத்து வெளியிட்டு வருகின்றனர். பௌத்த மக்களிடையே வேண்டுமென்றே பொய்யான செய்திகளை பரப்பிவரும் ஹிருவின் அடுத்த விஸ்வரூபம். சட்டரீதியான ஆவணங்களுடைய மக்கள் காணிகளை விகாரைக்குச் சொந்தமென கூறிவரும் பொய்ப்பிரச்சாரத்தின் மற்றுமொரு வடிவம்தான் ஹிரு டீவியின் சீ.ஐ.ஏ நிகழ்ச்சியின் இன்றைய தலைப்பு.\nவிகாரதிபதியினை தாக்கவருவதுபோன்றும் ஊடகவியலாளரை வீடியோ படமெடுக்கவேண்டாமெனவும் இளைஞர���கள் கூறுவதனையும் தலைப்புச் செய்தியாக இட்டு சமூகஊடகங்கள் மற்றும் யூடியுப் போன்ற இணையத்தளத்தில் வெளியிட்டுவருகின்றனர். இசைக்கலைஞர் இராஜ் வீரவர்த்தனாவுடன் இணைந்து முன்பும் இதுபோன்ற விசமப்பிரச்சாரம் அரங்கேரியது குறிப்பிடத்தக்கது.\nமேலும் விகாரைக்குச் சொந்தமான கடற்கரைப்பிரதேசத்தினை பொத்துவில் பிரதேச சபை சட்டவிரோத நில எடுப்பு செய்து முஸ்லிம் மயானபூமிக்கு ஒதுக்கியுள்ளதாகவும் தங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/13415/", "date_download": "2021-01-25T06:34:30Z", "digest": "sha1:TLQJ5BEFA25PCKAWIFJUZR7UQQDZ2AYF", "length": 34629, "nlines": 101, "source_domain": "www.savukkuonline.com", "title": "சிபிஐ எனும் சிறகொடிந்த கிளி – Savukku", "raw_content": "\nசிபிஐ எனும் சிறகொடிந்த கிளி\n2013ம் ஆண்டு, நிலக்கரி ஊழலை விசாரித்த நீதிபதி ஆர்எம்.லோதா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, இந்தியாவின் தலைமைப் புலனாய்வு நிறுவனமான மத்திய புலனாய்வுப் பிரிவை கூண்டுக்கிளி என்று வர்ணித்தது. ஆட்சியாளர்களின் கைப்பாவையாக செயல்படுகிறது என்று கடிந்து கொண்டது. ஆனால் தற்போது சிபிஐ கூண்டுக்கிளியாகக் கூட அல்ல. சில கருப்பு ஆடுகளால் சிறகொடிந்த கிளியாக மாறிப்போயுள்ளது என்பதே வேதனை தரும் உண்மை.\nகடந்த வாரம், விஜிஎன் கட்டுமான நிறுவனத்தின் 112 கோடி ரூபாய் பெருமானமுள்ள சொத்துக்களை அமலாக்கப் பிரிவு இணைத்து, இணைப்பாணை வெளியிட்டுள்ளது. ஊழலே உன் விலை என்ன என்ற தலைப்பில் சவுக்கு தளத்தில் நாம் விஜிஎன் ஊழலை ஆவணங்களோடு அம்பலப்படுத்தி வெளியிட்ட நாள் 17 நவம்பர் 2014. இணைப்பு. மூன்றரை வருடங்கள் கடந்து விட்டன. அந்த வழக்கு சம்பந்தப்பட்ட அத்தனை ஆவணங்களும் நம் கட்டுரையில் வெளியிடப்பட்டிருந்தன. ஆனால் என்ன காரணத்துக்காகவோ சிபிஐ வழக்கு பதிவு செய்ய, இரண்டு வருடங்களை எடுத்துக் கொண்டது. சிபிஐ முதல் தகவல் அறிக்கை\nஇன்றைய இந்து நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் கிண்டியில் விஜிஎன் கட்டி வரும் சர்ச்சைக்குரிய நிலத்தில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் உள்ள 892 வீடுகளில் 50 சதவிகித வீடுகள் விற்று முடிக்கப்பட்டு விட்டதாக தகவல் கூறப்பட்டுள்ளது. சவுக்கு தளத்தில் இந்த ஊழல் வெளியான சமயத்தில், அந்த பகுதிக்கு சென்று கள ஆய்வு நடத்தியபோது, அடித்தளம் கூட அமைக்கப்படாமல், ���ட்டுமானம் தொடக்க நிலையைக் கூட எட்டவில்லை. ஆனால் இன்று கட்டிடம் நெடு நெடுவென்று உயர்ந்து வருகிறது. கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்று தொலைபேசியில் அந்நிறுவனத்தை அழைத்துப் பேசியபோது, குறைந்த சதுர அடியில் உள்ள ஒரு வீட்டின் தொடக்க விலையே 90 லட்சம் என்று கூறினார்கள். குறைந்த அளவு வீடே 90 லட்சம் என்றால், இதர வீடுகளின் விலையை ஊகித்துக் கொள்ளுங்கள்.\nதற்போது 892 வீடுகளில் 50 சதவிகிதம் வியாபாரம் ஆகி விட்டது என்றால், எத்தனை கோடிகள் விஜிஎன் நிறுவனத்திடம் சேர்க்கப்பட்டிருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த 50 சதவிகிதத்தில், உழைத்து சம்பாதித்தவர்களும் இருக்கலாம். கருப்புப் பண முதலைகளும் இருக்கலாம். ஆனால் சிக்கலில் உள்ள ஒரு நிலத்தில் முதலீடுகள் நடைபெறுவதை வேடிக்கை பார்த்த சிபிஐ மற்றும் அரசுத் துறைகள் இதில் குற்றவாளிகளா இல்லையா \nஅது மட்டுமல்ல. ஏற்கனவே நமது முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது போல, தமிழக அரசுக்கு, வணிக வரி உள்ளிட்ட இதர நிலுவைத் தொகைகள் இருந்தன. இது போக, இந்த நிலத்துக்கு அசல் உரிமையாளரான தமிழக அரசுக்கு, இந்த நிலை விற்பனையில் 10 சதவிகிதத்தை வழங்க வேண்டும் என்பதும் தமிழக அரசு வழங்கிய தடையில்லா சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஆனால், இந்த தடையில்லா சான்றை வழங்கிய இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், இந்தத் தொகையை வசூலிக்க எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது, இந்த தடையில்லா சான்றிதழை வழங்க வேண்டிய பொறுப்பு இரண்டு துறைகளைச் சேர்ந்தது. ஒன்று, சிறு தொழில் வளர்ச்சி நிறுவனமான சிட்கோ. இரண்டாவது, தமிழக அரசின், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை (Micro, Small and Medium Enterprises Department)\nசிட்கோ நிறுவனத்தின் தலைவராக இருந்தவர், ஹன்ஸ்ராஜ் வர்மா. சிறு மற்றும் குறுந் தொழில்துறையின் தலைவராக இருந்தவர், தற்போது உள்துறை செயலாளராக உள்ள நிரஞ்சன் மார்டி ஐஏஎஸ்.\nதமிழக அரசு, வர வேண்டிய நிலுவைத் தொகையை வசூல் செய்யாமல் எப்படி தடையில்லா சான்று வழங்குவது என்று தயங்கியபோது, உடனடியாக தடையில்லா சான்று வழங்குமாறு நெருக்கடி அளித்தது, ராம் மோகன ராவ் ஐஏஎஸ். ஜெயலலிதாவோடு அவருக்கு இருந்த நெருக்கம் காரணமாக அவரைக் கண்டு பயப்படாத ஐஏஎஸ் அதிகாரிகளே இல்லை. அவர் உத்தரவை ஏற்று, விஜிஎன் நிறுவனத்துக்கு தடையில்லா சான்று வழங்க ஹன்ஸ்ராஜ் வர்மா மற்றும் நிரஞ்சன் மார்டி ஆகிய இருவரும் ஒப்புக் கொண்டு அதற்கான கோப்புகளில் கையெழுத்திடுகின்றனர்.\nஇதில் நிரஞ்சன் மார்டி மற்றும் ஹன்ஸ்ராஜ் வர்மாவுக்கு தலா 5 கோடியும், ராம் மோகன ராவுக்கு 15 கோடியும் விஜிஎன் நிறுவனம் சார்பாக வழங்கப்பட்டதாக, ஐஏஎஸ் அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கிறது. இந்த தடையில்லா சான்று வழங்கும் கோப்பில், கையெழுத்திட மறுத்தவர், அன்றும், இன்றும் நிதித் துறை செயலாளராக இருக்கும் சண்முகம் ஐஏஎஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது. சண்முகம் கையெழுத்திட மறுத்ததும், ராம் மோகன ராவ் ஜெயலலிதாவிடம், இந்த நிலத்தை விற்பனை செய்ய தடையில்லா சான்றிதழ் வழங்கியே தீர வேண்டும் என்றும், இல்லையென்றால் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாக வேண்டும் என்றும் கூறுகிறார். அதன் அடிப்படையில் அடுத்து நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை இது குறித்து தீர்மானம் போடுகிறது. அதன் பிறகு தடையில்லா சான்று வழங்கப்படுகிறது.\nஇவை அனைத்தும், இது தொடர்பான தலைமைச் செயலக கோப்புகளில் பதிவுகளாக இருக்கின்றன. தற்போது விஜிஎன் தொடர்பாக விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் சிபிஐ, இந்த இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இந்த ஊழலில் பங்கு என்ன என்பது குறித்து விசாரிக்குமா என்றால் சந்தேகமே. அதுவும், இந்த ஊழலில் ராம் மோகன ராவுக்கு தொடர்பு இருக்கிறது என்ற விபரம் தெரிந்தாலே, மொத்தமாக இந்த வழக்கையே குழிதோண்டிப் புதைக்க சிபிஐயின் இணை இயக்குநர் நாகேஸ்வர ராவ் தயங்க மாட்டார்.\nஆனால் சிபிஐ இது வரை விசாரணையையே தொடங்காத ஒரு பகுதி இருக்கிறது. சிபிஐ அமைப்பின் பலமே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த கையோடு நடத்தும் சோதனைகள்தான். இந்த சோதனைகள்தான், பின்னாளில் சிபிஐயின் விசாரணையில் மிகப் பெரும் ஆதாரமாக அமைகின்றன. 99 சதவிகித ஊழல் வழக்குகளில், சிபிஐ சோதனைகள் நடத்தத் தவறுவதே இல்லை.\nஆனால் விஜிஎன் நிறுவனத்தின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த 28.12.2016 முதல், இன்று வரை எந்த சோதனையும் நடத்தப்படவில்லை. இது மிகுந்த விசித்திரமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பலத்த சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக தென் மண்டல சிபிஐயின் இணை இயக்குநராக இருப்பவர், எம்.நாகேஸ்வர ராவ், ஐபிஎஸ். ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட நாகேஷ்வர ராவ், ஒதிஷா கேடரைச் சேர்ந்தவர். இவர் சென்னைக்கு இணை இயக்குநராக வந்தது முதலாகவே இவர் மீது சர்ச்சைகள் இருந்து வந்தன. தினமலர் டீக்கடை பென்ச்சில் இரண்டு முறை இவர் குறித்து செய்திகள் வந்தன. இரண்டு செய்திகளுமே, மத்திய அரசுத் துறையின் மூத்த அதிகாரிகள் மீதான நான்கு வழக்குகளை இவர் குற்றவாளிகளுக்கு சாதகமாக முடிவெடுத்து, அவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளுக்கு நெருக்கடி அளித்தார் என்பதே.\nதமிழகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் குறித்து, அதிகார போட்டி மற்றும் காவல்துறை அரசியல் காரணமாக டீக்கடை பென்ச்சில் செய்திகள் வருவது வழக்கம். ஆனால் ஒதிஷா கேடரைச் சேர்ந்த ஒரு அதிகாரி பற்றி, தமிழகத்தில் டீக்கடை பென்ச்சில் எதற்கு செய்திகள் வருகிறது என்று அப்போதே குழப்பமாகத்தான் இருந்தது.\nஅப்போது இவரைப் பற்றி விசாரித்தபோது பெரிய அளவில் தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால், நாளடைவில், இவர் சென்னையில் பணியாற்றும் தெலுங்கு அதிகாரிகளோடு மிகுந்த நெருக்கத்தோடு இருப்பதும், அவர்களிடம், சிபிஐ புலனாய்வு செய்யும் வழக்கு விபரங்களை வாட்சப் அழைப்புகள் மூலம் இவர் பகிர்ந்து கொள்ளும் தகவலும் தெரிய வந்தது.\nசிபிஐ இணை இயக்குநர் நாகேஸ்வர ராவ்.\nமேலும், தமிழகத்தின் மிக மிக மோசமான ஊழல் பெருச்சாளியான ராம் மோகன ராவோடு இவர் மிக மிக நெருக்கம் என்ற தகவலும் கிடைத்தது.\nவிஜிஎன் போன்ற கட்டுமான நிறுவனம் என்பது, அரசு அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும், உள்ளுர் ரவுடிகளுக்கும் லஞ்சம் கொடுத்தே ஆக வேண்டும். அப்படி லஞ்சம் கொடுக்காவிட்டால் அவர்களால் தொழில் செய்யவே முடியாது. இது போன்ற பெரிய நிறுவனங்கள், அவர்கள் செய்யும் ஒவ்வொரு பைசா செலவையும், உரிய பதிவேடுகளில் பதிவு செய்வார்கள். அது அதிகாரிக்கு தரப்படும் லஞ்சமாக இருந்தாலும் சரி, மதிய உணவு செலவாக இருந்தாலும் சரி.\nசிபிஐ போன்ற ஒரு புலனாய்வு அமைப்பு என்ன செய்திருக்க வேண்டும் விஜிஎன்னுக்கு எதிராக வழக்கு பதிவு செய்த அடுத்த நாளே அந்த அலுவலகத்தில் சோதனை நடத்தி, அவர்களின் பதிவேடுகளையும், கணினியையும் கைப்பற்றியிருக்க வேண்டுமா இல்லையா \nஅப்��டி கைப்பற்றியிருந்தால், 2011ம் ஆண்டு முதல், 2014 தொடக்கம் முதல், அவர்கள் தமிழக அரசின் அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுக்கு அளித்த லஞ்சப் பட்டியல் கிடைத்திருக்கும்.\nவிஜிஎன் நிறுவனத்தின் 2011 முதல் 2014 தொடக்கம் வரையில் உள்ள காலத்துக்கான வரவு செலவு கணக்குகள், நமக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே கிடைத்தன. அந்த விபரத்தை நாம் எளிதாக சவுக்கில் வெளியிட்டிருக்க முடியும். ஆனால், நாம் வெளியிட்ட பிறகு, இந்த விபரங்களை ஆவணமான நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இயலாமல் போகலாம். அதன் காரணமாக இந்த வழக்கின் புலனாய்வில் எவ்வித தொய்வும் ஏற்பட நாம் காரணமாக இருக்கக் கூடாது என்ற காரணத்துக்காகவே அந்த ஆதாரத்தை நாம் வெளியிடவில்லை.\nஆனால், விஜிஎன் ஊழலில், பெரும் தொகையை பெற்றுள்ளதாக கூறப்படும், ராம் மோகன ராவை காப்பாற்றுவதற்காகவே சிபிஐ அமைப்பின் அடிப்படை நடைமுறையான சோதனைகளைக் கூட சிபிஐ மேற்கொள்ளவில்லை என்றால், அந்த ஆதாரத்தை இனியும் சேமித்து வைத்திருப்பதில் எந்தப் பொருளும் இல்லை. இத்தனை நாட்களாக, இந்த வழக்கு குறித்த ஆவணங்களை விஜிஎன் நிறுவனம் அழிக்காமல் அப்படியே வைத்திருக்குமா என்ன \nநம்மிடம் கிடைத்துள்ள ஆவணத்தில், ஏராளமான பதிவுகள் உள்ளன. முக்கியமானவை சிலவற்றை மட்டும் பார்ப்போம். 05.09.2011 சிஎம்டிஏ டி.பி (டெப்புடி ப்ளானர்). இந்தப் பதவியில் உள்ளவர், தொடர்ந்து பணம் பெற்று வந்துள்ளார். 11.02.2012, TNHB NOC. 20,000 வீட்டு வசதி வாரியத்தில் என்ஓசி பெற 20 ஆயிரம். 17.02.2012 வில்லிவாக்கம் பிடிஓ 2,80,000. 20.02.2012 சிஎம்டிஏ டெப்புட்டி ப்ளான்னர் 2 லட்சம். 08.03.2012 Mini (அமைச்சர்) 2 கோடியே 55 லட்சத்து 28 ஆயிரத்து 710. அமைச்சரின் பிஏ 5 லட்சம். மீண்டும் 08.03.2012 Min (அமைச்சர்) 3 கோடியே 91 லட்சத்து, 52 ஆயிரம் ரூபாய். அமைச்சரின் பிஏ 4,61,2000. 17.03.2012 குன்றத்தூர் சேர்மேன் 3 லட்சம். 22.03.2012 எஸ்பி 10 லட்சம். 07.05.2012 சிஎம்டிஏ SP, DP, AP, PA. OA 15 லட்சம். 05.06.2012 சிஎம்டிஏ டிபி குமரேசன் 2 லட்சம். 22.06.2012 ஆவடி சேர்மேன் 50 லட்சம்.\nபுதிய தலைமுறை இந்நிறுவனத்தில் இருந்து வீடு வாங்க அட்வான்ஸ் அளித்துள்ளதாகவே தெரிகிறது. நான்கு தவணைகளில் இரண்டரை கோடிக்கும் மேலாக புதிய தலைமுறையிலிருந்து பணம் வந்ததாக வரவு வைத்துள்ளனர். 14.11.2012 ஆவடி எம்எல்ஏ 50 லட்சம். 10.03.2013 ஆவடி கமிஷனர் 12 லட்சம். 06.04.2013 மாசு கட்டுப்பாட்டுத் துறை 4 லட்சம். 29.06.2013 ஆலந்தூர் மற்றும் அம்பத்தூர் பத்திரப் பதிவுத் துறைக்கு முறையே 7.50 லடசம் மற்றும் 3.50 லட்சம். 06.09.2013 நுங்கம்பாக்கம் காவல் நிலையம் 1.25 லட்சம்.\n24.12.2013 For Minister (அமைச்சருக்கு (2,13,650 * 12) ஒரு கோடியே 6 லட்சத்து 82 ஆயிரத்து 500 ரூபாய்.\n19.02.2014 அன்று, கிண்டியில் கட்டப்பட்டு வரும் விஜிஎன் ன் சர்ச்சைக்குள்ளான கட்டிடத்துக்கான அப்ரூவல் செலவு என்று அந்நிறுவனம் குறிப்பிடும் தொகை 5 கோடியே 41 லட்சத்து, 56 ஆயிரத்து 600 ரூபாய்.\nநான் மேலே குறிப்பிட்டுள்ள தொகைகள், அனைத்தும் இந்தப் பட்டியலில் உள்ள பெரிய தொகைகள். சிறிய அளவில், விஜிஎன் நிறுவனத்திடம் லஞ்சம் வாங்காத அரசுத் துறைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு லஞ்சம் தலைவிரித்து ஆடியுள்ளது. இதில் சென்னை மாநகர காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவில் இருந்து அவ்வப்போது 10 ஆயிரம் ரூபாய் வாங்கிச் சென்றுள்ளனர். இது எதற்கு என்பதுதான் புரியவேயில்லை.\nஇப்படிப்பட்ட ஒரு ஆதாரத்தை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றி, இது குறித்து உரிய விசாரணையை மேற்கொண்டிருக்க வேண்டுமா இல்லையா \nஇந்த வழக்கில் சிபிஐ இது வரை ஒரே ஒரு கைது நடவடிக்கையைக் கூட மேற்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்துஸ்தான் டெலிபிரின்டர்ஸ் நிறுவனத்திடம் இருந்து விஜிஎன் நிறுவனத்துக்கு நிலம் கைமாறியதும், இதற்கு உதவி செய்த எஸ்பிஐ வங்கி அதிகாரிகளுக்கு சேர வேண்டிய லஞ்சத்தை, விஜிஎன் நிறுவனம் கொடுத்தது. இதில் ஒரு பகுதி லஞ்சமான 2 கோடி ரூபாய் எச்.டி.எல் நிறுவனத்துக்கு அனுப்பப்படுகிறது. அதில் இருந்து கணேஷ்ராஜ் என்ற நபர், தன்னுடைய வங்கிக் கணக்குக்கு 80 லட்சத்தை மாற்றி, அதில் இருந்து, உதவி பொது மேலாளர் ராமதாஸ் மற்றும், துணைப் பொது மேலாளர் லியோன் தெராட்டில் ஆகியோருக்கு வழங்கினார். இந்த விபரங்களைக் கூட சிபிஐ இது வரையில் சேகரிக்கவில்லை. இவை அனைத்தும் வங்கி ஆவணங்களில் உள்ளது.\nஇன்று விஜிஎன் நிறுவனம் இந்த வழக்கில் அவர்கள் பக்கம் எந்த குற்றமும் இல்லை என்றும், தவறாக அமலாக்கத் துறை தங்கள் சொத்துக்களை அட்டாச் செய்துள்ளது என்றும் விளம்பரம் அளித்துள்ளது. மேலும், இந்த அட்டாச்மென்ட் உத்தரவுக்கு எப்படியும் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று விடுவோம் என்றும் கூறி வருகிறது விஜிஎன்.\nமற்றவர்கள் லஞ்சம் வாங்கினால் சிபிஐயில் புகார் சொல்லலாம். சிபிஐயின் இணை இயக்குநரே சந்தேகத்தின் நிழல் படிந்த நபராக இருந்தால் பல புகார்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளான நபராக இருந்தால் \nசிபிஐ தற்போது கூண்டுக்கிளி அல்ல. நாகேஸ்வர ராவ் போன்ற அதிகாரிகளால் அது சிறகொடிந்த கிளியாகவே மாறிப் போயுள்ளது.\nசவுக்கு மிக பெரிய அளவில் இருக்கும் ஊழல்களை வெளிப்படுத்தியுள்ளார். நன்றி. இந்த நிலையில் இருக்கும் நாட்டை யார் காப்பாற்று வார்கள்.\nஒரே இரைச்சலாக இருக்கிறது எங்கு திரும்பினாலும்.இந்தக் கூட்டத்தில் ஒருவர் உண்மை பேசினால் காதில் கேட்பதில்லை.அல்லது இரைச்சல் வேண்டுமென்று உருவாக்கப்படுகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://socialaffair.org/index.php/submissions", "date_download": "2021-01-25T08:04:21Z", "digest": "sha1:MUK2FSY3T5QKVBXPECP7GHNVKRTQUNXB", "length": 11990, "nlines": 56, "source_domain": "socialaffair.org", "title": "උපදෙස්", "raw_content": "\n¤ சமர்ப்பிக்கப்படும் ஆய்வேடுகள் அனைத்தும் ஏற்கனவே வெளியிடப்படாதவையாகவும் படைப்பாளரின் சொந்த ஆக்கங்களாகவும் இருத்தல் அவசியம்.\n¤ ஆக்கங்கள் அனைத்தும் சமூகவிஞ்ஞானங்கள் சார்ந்தவாறான தற்கால நடைமுறைகள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் காணப்பட வேண்டும். இவ்வாய்விதழானது காலத்திற்கு காலம் வேறுபட்ட கருப்பொருள்களைத் தீர்மானிப்பதோடு அவற்றுக்கு அமைவாகவே சமர்ப்பிக்கப்படும் ஆக்கங்களை வகைப்படுத்தி வெளியிடும்.\n¤ சமர்ப்;பிக்கப்படும் ஆய்வேடுகள் 5ää000 தொடக்கம் 10ää000 வரையிலான சொற்களுக்குள் வரையறுக்கப்பட்டவையாகக் காணப்படுதல் வேண்டும்.\n¤ மேற்கோள் காட்டல்கள் அனைத்தும் American Psychological Association (APA) முறையில் வழங்கப்படுதல் வேண்டும். (உதவிக்கு: http://lgdata.s3-website-us-east 1.amazonaws.com/docs/105/59803/Citation_APA_6th_QuickGuide-12-F.pdf) மேலதிக விளக்கங்களைத் தருவதற்காக மாத்திரமே அடிக்குறிப்புகள் பயன்படுத்தப்பட வேண்டும்.\n¤ ஆய்வுக்கட்டுரைகளில் வெளியிடப்படும் எல்லா விதமான கருத்துக்கள் விளக்கங்கள் மற்றும் ஆய்வு முடிவுகளுக்கும் எழுத்தாளர்கள் மட்டுமே பொறுப்புக் கூறவேண்டியவர்களாவர். சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக்கட்டுரையொன்று தெரிவுசெய்யப்படுவதால் அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள அனைத்துக்கருத்துக்களையும் இதழாசிரியர்கள் சரியானதென ஏற்றுக்கொள்வதாக அர்த்தமாகாது.\n¤ சமர்ப்பிக்கப்படும் கையெழுத்துப்பிரதிகளுடன் சேர்த்து 200 சொற்களுக்கு மேற்படாதவாறான ஆய்வுச்சுருக்கம் ஒன்றும்ää ஆ��்வாளரின் பெயர் விபரங்களும் குறித்த ஆய்வுக்கட்டுரை ஆய்வாளரின் சொந்த படைப்பு என்பதையும் அது வேறெங்கும் ஏற்கனவே வெளியிடப்படாததென்றும் உறுதிப்படுத்தும் வாசகமும் கையளிக்கப்படுதல் அவசியம். ஆய்வுக்கட்டுரை இணை ஆசிரியர்களை உடையதெனின் ஆய்வுக்கட்டுரைக்கான அவர்களின் பங்களிப்பு யாதென்பதை தெளிவாகக்கூறும் தனி ஆவணம் ஒன்றும் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். தொழில்நுட்ப உதவிää விளக்கங்கள்ää நோக்குகள் மற்றும் கருத்துக்கள் என்பவற்றுக்கான பங்களிப்புகளுக்கும் ஆய்வுக்கான நிதி சார் உதவிகளுக்குமான நன்றி கூறலுக்கு தனிப்பகுதி ஒதுக்கப்படுதல் வேண்டும்.\n¤ சமர்ப்பிக்கப்படும் ஆய்வேடுகள் பக்கச்சார்பற்ற முறையில் மதிப்பீடு செய்யப்படுவதோடு அவை சமர்ப்பிக்கப்பட்ட திகதிக்கேற்ப ஒன்றன் பின் ஒன்றாகவே வெளியீட்டிற்காக ஏற்றுக்கொள்ளப்படும்.\n¤ குறித்த இதழின் வெளியீட்டுக்கு குறைந்த பட்சம் ஒரு மாதம் முன்பதாக ஆய்வேடுகளின் வெளியீடு தொடர்பிலான நிலை பற்றி ஆய்வார்களுக்கு அறிவிக்கப்படும்.\n¤ நேரக்கட்டுப்பாடு காரணமாக சமரப்பிக்கப்படும் ஆய்வேடுகளின் தர்க்கம் மற்றும் கட்டமைப்பு என்பவை மாத்திரமே மதிப்பீட்டுக்காக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும.; எனவே எழுத்தாளர்கள் தமது ஆய்வேடுகளை சமர்ப்பிப்பதற்கு முன்பதாக அவை தரமான முறையில் திருத்தித் தொகுக்கப்பட்டதாக இருப்பதை உறுதி செய்து கொள்ளல் அவசியம்.\nஆய்வேடுகள் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பதாக எழுத்தாளர்கள் எமது நன்னடத்தை அறிக்கையை (Statement of Ethics) வாசிப்பதற்கு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com.my/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-01-25T06:50:52Z", "digest": "sha1:MNLN7AQMAG6ESS72FNQO5YG4A7VEZD4U", "length": 14083, "nlines": 156, "source_domain": "vanakkammalaysia.com.my", "title": "போர்க் குற்றவாளி என்பதை கோட்டாபய நிருபித்துவிட்டார் - அனந்தி கருத்து - Vanakkam Malaysia", "raw_content": "\nகோவிட் தொற்றுடன் போராடி ஓராண்டாகிவிட்டது ; முடிவொன்று தெரியவில்லை \nஅவசரநிலையை மக்கள் எதிர்த்தாலும் அது குறித்து பேச அஞ்சுகின்றனர் – டாக்டர் மகாதீர்\nMCO 2.0 : மக்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் கருத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது\nம.இ.கா வின் ஆதரவு பாஸ் கட்சிக்கு தேவையில்லை – கெடா மந்திரிபுசார் முகமட் சனுசி கூறுகிறார்\nமுழு பொருளாதார அடைப்பு குறித்து பேசப்படவில்லை ; யூரோச்சம் விளக்கம்\nஇந்தியாவில் 9 நாட்களில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை மாநகராட்சியின் தேர்தல் தூதராக இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் நியமனம்\nவீட்டு வாடகைப் பணத்தை செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றார் 89 வயது முனியம்மா\nபண்டான் மொத்த வியாபாரச் சந்தை ஒரு வாரத்திற்கு மூடப்படுகிறது\nஇங்கிலாந்து எப்.ஏ கிண்ணம் லீவர்புல் குழுவை வீழ்த்தியது மென்செஸ்டர் யுனைடெட்\nHome/Latest/போர்க் குற்றவாளி என்பதை கோட்டாபய நிருபித்துவிட்டார் – அனந்தி கருத்து\nபோர்க் குற்றவாளி என்பதை கோட்டாபய நிருபித்துவிட்டார் – அனந்தி கருத்து\nகொழும்பு, ஜன 11- தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பற்றி இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச வெளியிட்ட கருத்து கண்டனத்திற்குரிய ஒன்று என இலங்கையின் வட மாகன முன்னாள் முதலமைச்சரும் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழக செயலாளருமான அனந்தி சசிதரன் தெரிவித்தார்.\nசிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை பரப்பும் நோக்கில் கோட்டாபய இப்போது பிரபாகரன் பற்றி மோசமாக வருணித்துள்ளார். இதன்வழி தாம் போர்க்குற்றம் புரிந்துள்ளார் என்பதையும் அவர் நிருபித்துள்ளார்.\nஉண்மையில் பிரபாகரனை கோட்டாபய கொன்றிருந்தால் இந்திய அரசுக்கு அவர் ஏன் மரண சான்றிதழ் வழங்கவில்லை என்ற கேள்வியையும் அனந்தி முன்வைத்தார். அதோடு பிரபாகரனின் மரபணு பரிசோதனைக்கும் ஏன் அவர்கள் உடன்படவில்லை என்றும் பி.பி.சிக்கு வழங்கிய நேர்க்காணலில் அனந்தி வினவினார்.\nஇதனிடையே இலங்கை அதிபரின் அந்த பேச்சை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனும் சாடியுள்ளார்.\nஅறிவிப்புக்காக மக்கள் ஏன் திங்கட்கிழமை வரை காத்திருக்க வேண்டும் \nபுதிய காரை வாங்கியதற்காக மன்னியுங்கள் ; பினாங்கு முதலமைச்சர்\nகோவிட் தொற்றுடன் போராடி ஓராண்டாகிவிட்டது ; முடிவொன்று தெரியவில்லை \nஅவசரநிலையை மக்கள் எதிர்த்தாலும் அது குறித்து பேச அஞ்சுகின்றனர் – டாக்டர் மகாதீர்\nMCO 2.0 : மக்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் கருத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது\nம.இ.கா வின் ஆதரவு பாஸ் கட்சிக்கு தேவையில்லை – கெடா மந்திரிபுசார் முகமட் சனுசி கூறுகிறார்\nம.இ.கா வ��ன் ஆதரவு பாஸ் கட்சிக்கு தேவையில்லை – கெடா மந்திரிபுசார் முகமட் சனுசி கூறுகிறார்\nசிங்கப்பூரில் பொதுவிடங்களில் உறங்கி வேலைக்குச் செல்லும் மலேசியர்கள்\nசுட்டுக்கொல்லப்பட்ட 4 சந்தேகப் பேர்வழிகளில் மூவர் டேசா மெந்தாரியை சேர்ந்தவர்கள்\nபாண்டியன் ஸ்டோர் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை\nஇளம் தாதி கார்த்திகாவும் 2 பிள்ளைகளும் தீயில் மாண்டனர்; பல கோணங்களில் போலீஸ் விசாரணை\nPCA ஏற்பாட்டின் மூலம் சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்கள் குறுகிய காலம் தாயகம் திரும்பலாம்\nகோவிட் தொற்றுடன் போராடி ஓராண்டாகிவிட்டது ; முடிவொன்று தெரியவில்லை \nஅவசரநிலையை மக்கள் எதிர்த்தாலும் அது குறித்து பேச அஞ்சுகின்றனர் – டாக்டர் மகாதீர்\nMCO 2.0 : மக்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் கருத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது\nம.இ.கா வின் ஆதரவு பாஸ் கட்சிக்கு தேவையில்லை – கெடா மந்திரிபுசார் முகமட் சனுசி கூறுகிறார்\nமுழு பொருளாதார அடைப்பு குறித்து பேசப்படவில்லை ; யூரோச்சம் விளக்கம்\nஅவசரநிலையை மக்கள் எதிர்த்தாலும் அது குறித்து பேச அஞ்சுகின்றனர் – டாக்டர் மகாதீர்\nMCO 2.0 : மக்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் கருத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது\nம.இ.கா வின் ஆதரவு பாஸ் கட்சிக்கு தேவையில்லை – கெடா மந்திரிபுசார் முகமட் சனுசி கூறுகிறார்\nமுழு பொருளாதார அடைப்பு குறித்து பேசப்படவில்லை ; யூரோச்சம் விளக்கம்\nசிங்கப்பூரில் பொதுவிடங்களில் உறங்கி வேலைக்குச் செல்லும் மலேசியர்கள்\nசுட்டுக்கொல்லப்பட்ட 4 சந்தேகப் பேர்வழிகளில் மூவர் டேசா மெந்தாரியை சேர்ந்தவர்கள்\nபாண்டியன் ஸ்டோர் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை\nசிங்கப்பூரில் பொதுவிடங்களில் உறங்கி வேலைக்குச் செல்லும் மலேசியர்கள்\nசுட்டுக்கொல்லப்பட்ட 4 சந்தேகப் பேர்வழிகளில் மூவர் டேசா மெந்தாரியை சேர்ந்தவர்கள்\nபாண்டியன் ஸ்டோர் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை\nஇளம் தாதி கார்த்திகாவும் 2 பிள்ளைகளும் தீயில் மாண்டனர்; பல கோணங்களில் போலீஸ் விசாரணை\nPCA ஏற்பாட்டின் மூலம் சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்கள் குறுகிய காலம் தாயகம் திரும்பலாம்\nகோவிட் தொற்றுடன் போராடி ஓராண்டாகிவிட்டது ; முடிவொன்று தெரியவில்லை \nஅந்தரங்க புகைப்படங்களை வெளியிடப்போவதாக மிரட்டிய காதலன் – பினாங்கில் இளம் பெண் தற்கொலை\nஅமெரிக்க துணையதிபர் பதவிக்கு செனட்டர் கமலா ஹரிஸை ஜோ பைடன் முன்மொழிந்தார்\nமனைவியை கொன்றதாக நம்பப்படும் கணவன் சாலை விளம்பரப் பலகையில் தூக்கில் தொங்கி தற்கொலை\nலிம் குவான் எங் ஜாமின் நிதிக்கு 29 லட்சம் ரிங்கிட் திரண்டது\nஇந்திரா காந்தியின் முன்னாள் கணவர் வெளிநாட்டில் இருக்கக்கூடும் – உள்துறை அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/recent-post/trb-jobs/", "date_download": "2021-01-25T07:50:28Z", "digest": "sha1:TO6PONBE5U7F3MPJA3UOWZBNZLNYZR3Q", "length": 9363, "nlines": 213, "source_domain": "athiyamanteam.com", "title": "தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையத்தில் வேலை - Athiyaman team", "raw_content": "\nதமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையத்தில் வேலை\nதமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையத்தில் வேலை\nதமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nபணியிட பதவி பெயர் (Posts Name) :\nதமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியத்தில் 1060 விரிவுரையாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அறிவிக்கப்பட்ட முறை மூலம் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துமாறு கேட்டுக்கொண்டனர். கட்டண முறை ஆன்லைன் / ஆஃப்லைனில் இருக்கலாம். சாதி வாரியாக விண்ணப்ப கட்டணம் செலுத்தும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nஅ) எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி தவிர அனைத்து வேட்பாளர்களுக்கும் தேர்வுக் கட்டணம் ரூ .600 / – (ரூபாய் ஆறு நூறு மட்டுமே).\nஎஸ்சி, எஸ்சிஏ, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளி வேட்பாளர்களுக்கு, தேர்வுக் கட்டணம் ரூ .300 / – (ரூபாய் மூன்று நூறு மட்டுமே). தேர்வுக் கட்டணம் பல்வேறு பிரிவுகளுக்கு வேறுபட்டது என்பதால், வேட்பாளர்கள் சரியான சமூகம் / ஊனமுற்றோர் பிரிவில் நுழைய அறிவுறுத்தப்படுகிறார்கள். கட்டணம் செலுத்தியதும், அது திரும்பப் பெறப்படாது\nஆ) ஆன்லைன் கட்டணம் செலுத்தும் நுழைவாயில் வழியாக மட்டுமே செய்யப்பட வேண்டும்.\n(நிகர வங்கி / கடன் அட்டை / பற்று அட்டை).\nதேர்வு செய்யும் முறை :\nஇதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nவேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://newsplus.lk/cinema/27650/", "date_download": "2021-01-25T08:07:18Z", "digest": "sha1:M4EVI3OTCG2FVYSZFHQTRSQJTOKNP35X", "length": 4940, "nlines": 63, "source_domain": "newsplus.lk", "title": "நடிகர் விஜயின் வீட்டில் வெடிகுண்டு.. பொலிஸ் சோதனையால் பரபரப்பு ! – NEWSPLUS Tamil", "raw_content": "\nநடிகர் விஜயின் வீட்டில் வெடிகுண்டு.. பொலிஸ் சோதனையால் பரபரப்பு \nநடிகர் விஜயின் சாலிகிராமத்தில் உள்ள வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து நள்ளிரவில் போலீஸார் சோதனை நடத்தினர். சென்னை சாலிகிராமத்தில் நடிகர் விஜய்க்கு சொந்தமாக வீடு உள்ளது.\nவிஜய் பனையூரில் உள்ள பங்களாவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு காவல் துறை கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு ஒருவர் பேசியுள்ளார். அப்போது அந்த நபர் சாலிகிராமத்தில் உள்ள விஜயின் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.\nஇதையடுத்து அதிர்ச்சி அடைந்த போலீஸார் விஜய் வீட்டுக்கு சென்று அங்கு சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் மிரட்டல் விடுத்தவர் விழுப்புரத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது.\nஇதனால் போலீஸார் அவருக்கு எச்சரிக்கை விடுத்ததோடு அவரது குடும்பத்தினரிடமும் இது போல் இனி நடக்காத வண்ணம் அவரை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-01-25T08:19:16Z", "digest": "sha1:XLBMQPRWAKXWPXSMGEJGC44JNWRSRSLC", "length": 5688, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஓபன் ரோட் பிலிம்ஸ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஓபன் ரோட் பிலிம்ஸ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ஓபன் ரோட் பிலிம்ஸ்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஓபன் ரோட் பிலிம்ஸ் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஎ ஹாண்டட் ஹவுஸ் 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசபோடேஜ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Thilakshan/நிறுவனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜோப்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆங்கிலத் திரைப்படங்களின் பட்டியல் 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலிட்டில் பாய் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி கன்மன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்பாட்லைட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:ஓபன் ரோட் பிலிம்ஸ் திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏ. எக்ஸ். எல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2021-01-25T07:20:18Z", "digest": "sha1:2NIFVK3U5KZTH2QK6LVPWBVVDLQESG7L", "length": 8051, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "வரைமுறை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவரையும் + முறையும் = வரைமுறை...வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சி...சுமார் நூறு நபர்களுக்கு விருந்து கொடுக்கவேண்டும்... நூறு பேர்கள் என்று முடிவெடுப்பதே ஒரு வரை அதாவது எல்லை ஆகும்...ஒரு சமையற்காரரை அழைத்து ஆலோசித்தால் அவர் நூறு விருந்தினர் என்றால் எழுபது பேர்களுக்குச் சமைத்தால் போதும் என்பார்...அதற்கான மளிகை சாமான்கள், காய்கறிகள் மற்ற செலவினங்கள் இவ்வளவுதான் என்று அவரும் தேவைப்படும் பொருட்களுக்கு வரை நிர்ணயித்து அட்டவணைப் போட்டுக் கொடுக்கிறார்...ஆகவே இந்த விடயத்தில் இதுவே வரை அதாவது நடைமுறையில் 'மதிப்பீடு'...\nவிருந்தை குற்றம் குறைகள் இல்லாமல் எப்படி நடத்துவது...விருந்தில் என்னென்ன பதார்த்தங்கள் இருக்கவேண்டும்... அதற்கேற்ற மூலப்பொருட்கள் மதிப்பீட்டில் சேர்க்கப்பட்டனவா...முதலில் எந்த பொருட்களை வாங்கவேண்டும்...முதலில் எந்த பொருட்களை வாங்கவேண்டும்...எப்போது வாங்கவேண்டும்...விருந்துக்கு முன்னதாகவே செய்யவேண்டியக் காரியங்கள் என்னென்ன...யார்யாருக்கு அழப்பிதழ் அனுப்பவேண்டும்/நேரில் கூப்பிடவேண்டும் முதலிய ஒன்றின்பின் ஒன்றாக ஒழுங்காகச் செய்யவேண்டியப் பணிகளில் கவனம் செல��த்துவர்...இதுவே இந்த விடயத்தில் முறை அதாவது நடைமுறையில் 'திட்டமிடுதல்'.\nவரைமுறை என்றால் வரையும் அதாவது எழுதும் பத்ததி என்று பொருள் கொள்வோரும் உண்டு...\nவரைமுறை இல்லாமல் எந்தக் காரியத்தையும் செய்யக்கூடாது...அவ்வாறு செய்தால் அந்தக் காரியம் குழப்பத்தில்தான் முடியும்...பண நட்டமும், மனஅமைதியின்மையும், சோர்வும்தான் மிச்சமாகும்...எந்தப் பெரிய காரியத்திற்கும் ஒரு மதிப்பீடும், திட்டமும் மிக மிக அவசியம்...\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 12 சனவரி 2014, 23:54 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/hyderabad/telugu-actors-contribute-for-flood-relief-fund-for-telangana-cm-400952.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-25T07:42:52Z", "digest": "sha1:IXQKOVXF3R7UOJXCVWCND3PHVEVJCEWX", "length": 18763, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹைதராபாத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேய் மழை.. அள்ளிக் கொடுத்த தெலுங்கு நடிகர்கள் | Telugu actors contribute for flood relief fund for Telangana CM - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஹைதராபாத் செய்தி\nஇந்தியாவுக்கு 4 தலைநகரங்கள் வேண்டும்... மம்தா பானர்ஜி கருத்துக்கு சீமான் வரவேற்பு..\nயார் இந்த லட்சுமி.. சிம்பிளாக.. அழுத்தம் திருத்தமாக.. ஒரே நாளில் கலக்கல்.. வியந்து போன ராகுல்\nஇந்தியாவில் வயதாகும் அணைகளால் அச்சுறுத்தல்.. முல்லை பெரியாறு அணையையும் குறிப்பிட்ட ஐநா\n'நாம ஜெயிப்பதைவிட பாஜக தோற்பதே முக்கியம்' - மேற்குவங்கத்தின் சதுரங்க அரசியல்\nஇருட்டு அறையில் பூட்டிய மகன்.. பசியால் இறந்த தந்தை.. குடலில் உணவே இல்லை.. பிரேத பரிசோதனையில் பகீர்\nநாட்டின் 71ஆவது குடியரசு தினம்... மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணிகள் தீவிரம்\nபுதுமாப்பிள்ளைக்கு நல்ல யோகம்.. 125 உணவு வகைகளை சமைத்து அசரவைத்த மாமியார்.. வைரல் வீடியோ\nதடுப்பூசி போட்டுக்கொண்ட சில மணி நேரத்தில�� உயிரிழப்பு.. தடுப்பூசி காரணம் இல்லையாம்.. விசாரணை தீவிரம்\n55 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் கொள்முதல் - ஒரு தடுப்பூசி விலை ரூ. 295\nசமைக்கவே வேணாம்.. ஊறவச்சா போதும்.. அஸ்ஸாம் மேஜிக் ரைஸ் இப்போது தெலுங்கானாவிலும்.. விவசாயியின் புதுமை\n\"அட்ராசிட்டி\" அகிலா.. பெண்களை ரூமுக்குள் அடைத்து.. கடத்தி.. ஷாக் தந்த அமைச்சர்.. ஆடிப்போன ஆந்திரா\nபெட்ரூம் காட்சி.. மனைவியையே விபச்சாரியாக்கி.. திருப்பதி தேவஸ்தான ஊழியரின் அட்டூழியம்\nMovies காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்\nFinance வெறும் 1 டாலருக்கு கூகிள், ஆப்பிள் பங்குகளை வாங்கலாம்.இந்திய முதலீட்டாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.\nSports கோலி என்கிட்ட கோப்பையை கொடுத்ததும் கண் கலங்கிட்டேன்... நடராஜன் நெகிழ்ச்சி\nAutomobiles புல்லட் மீது ரொம்ப ஆசை மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா\nLifestyle ரொம்ப குண்டா இருக்கீங்களா அப்ப உங்க உடல் எடையை குறைக்க இந்த டீயை குடிங்க போதும்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹைதராபாத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேய் மழை.. அள்ளிக் கொடுத்த தெலுங்கு நடிகர்கள்\nஹைதராபாத்: ஹைதராபாத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேய் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் மீட்பு பணிகளுக்காக தெலுங்கு முன்னணி நடிகர்கள் அள்ளி அள்ளி கொடுத்து வருகிறார்கள்.\nகாக்கிநாடா அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததால் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த சில தினங்களாக பேய் மழை கொட்டி வருகிறது. சாலைகள், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி காட்சியளிக்கிறது. வீடுகளில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவமனைகள், குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்து முதல் தளத்தை தாண்டி தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் மொட்டை மாடிகளில் குளிரில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nவிமான நிலைய ஓடுதளங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையி���ர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தெலுங்கானா மாநிலத்திற்கு அண்டைய மாநிலங்கள் உதவி செய்து வருகின்றன. அந்த வகையில் ரூ 10 கோடி நிதியுதவி வழங்குவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\nஅது போல் தெலுங்கு உச்ச நடிகர்களும் தாராளமாக நிதியுதவியை அளித்து வருகிறார்கள். கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னையில் பெய்த பேய் மழையால் சிங்கார சென்னையே வெள்ளத்தில் தத்தளித்தது. வெள்ளக்காடாக காட்சியளிக்கும் ஹைதராபாத்தை பார்க்கும் போது சென்னை கண் முன் நிழலாடுகிறது.\nகடந்த 1916-ஆம் ஆண்டுக்கு பிறகு எப்போதும் இல்லாத அளவுக்கு 24 செ.மீ. வரை மழை பதிவாகியுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை 70-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டார்கள். இதையடுத்து வெள்ள நிவாரண நிதியாக ரூ 1 கோடியை நடிகர் சிரஞ்சீவி தெலுங்கானா முதல்வருக்கு அனுப்பியுள்ளார்.\nநடிகர் மகேஷ் பாபு ரூ 1 கோடியும், விஜய் தேவாரகொண்டா ரூ 10 லட்சமும் நாகார்ஜுனா 50 லட்சமும், ஜூனியர் என்டிஆர் ரூ 50 லட்சமும் நிதியுதவி வழங்கியுள்ளார்கள். இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அண்டை மாநிலங்களும் வெள்ள நிவாரண நிதியை அளித்து வருகிறது.\nதலைமை நீதிபதி இடமாற்றம்.. ஜெகனை விமர்சித்த ஹைகோர்ட் நீதிபதி கொலீஜியம் வெளிப்படைத்தன்மை பற்றி கேள்வி\nபிரிட்டனில் இருந்து திரும்பியவருக்கு உருமாறிய கொரோனா உறுதி... ரயில் பயணத்தால் பலருக்கு கொரோனா பரவல்\nஅண்ணாத்த டூ அப்பல்லோ.. ஹைதராபாத்தில் நடந்தது என்ன \"திடீரென\" ரஜினி யூ-டர்ன் ஏன் \"திடீரென\" ரஜினி யூ-டர்ன் ஏன்\nஅப்பல்லோ மருத்துவமனை அட்வைஸ்.. ரஜினிகாந்த் கட்சி குறித்த அறிவிப்பு டிச.31-ல் வெளியாகாது\nசிசிக்சை முடிந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்... ஒரு வாரம் ஓய்வு.. டாக்டர்கள் அறிவுறுத்தல்\nரஜினிகாந்த்துக்கு ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது.. இன்றுதான் டிஸ்சார்ஜ் பற்றி முடிவு- அப்பல்லோ அறிக்கை\nஹைதராபாத்தில் சாலையோர கடையில் ஜல்லிக்கரண்டியும் கையுமா சோனுசூட்.. காரணத்தை கேட்டா அதிர்ந்துடுவீங்க\nரஜினிகாந்த் ஓய்வில் உள்ளார்.. அவரை சந்திக்க மருத்துவமனைக்கு யாரும் வரவேண்டாம்.. சௌந்தர்யா வேண்டுகோள்\nபுதருக்குள் சினேகா.. ஒதுக்குப்புறத்தில் நடந்த பயங்கரம்.. சிக்கிய கொடூரன்.. அத��ர்ச்சியில் அனந்தபூர்.\nகருணை உள்ளம்... கடவுள் இல்லம்... ஏழை எளியோருக்காக சொத்தை விற்று உதவும் தோசாபதி ராமு..\nபச்சை துரோகம்.. சினேகாவை தனியாக அழைத்து சென்று.. புதருக்குள் கொடூரம்.. அலறிய அனந்தபூர்..\nபரவும் புதிய கொரோனா, அலட்சியமாக ரயிலில் பயணித்த பிரிட்டனிலிருந்து திரும்பிய கொரோனா நோயாளி\nஎங்க தடுப்பு மருந்தின் தாக்கம் ஓர் ஆண்டு வரை இருக்கும்... இந்திய நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhyderabad rains ஹைதராபாத் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/tamil-nadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-01-25T07:19:52Z", "digest": "sha1:PGSXE5Z6YUKFTSS66T4EMFYK27FM2ZOP", "length": 11117, "nlines": 82, "source_domain": "totamil.com", "title": "திமுக, நட்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாள் முழுவதும் உண்ணாவிரதத்தைத் தொடங்குகின்றன - ToTamil.com", "raw_content": "\nதிமுக, நட்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாள் முழுவதும் உண்ணாவிரதத்தைத் தொடங்குகின்றன\nதமிழகத்தில் திமுக தலைமையிலான எதிர்க்கட்சி வெள்ளிக்கிழமை ஒரு நாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டது.\nமத்திய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மூன்று வாரங்களுக்கு மேலாக டெல்லிக்கு வெளியே போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇங்குள்ள ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான எம்.கே.ஸ்டாலின், கட்சி எம்.பி. கனிமொழி மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வெள்ளிக்கிழமை பங்கேற்றனர்.\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.\nஅன்றைய செய்தித்தாளில் இருந்து எளிதாகப் படிக்கக்கூடிய பட்டியலில் மொபைல் நட்பு கட்டுரைகளைக் கண்டறியவும்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைப் பார்ப்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித���து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n* எங்கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\nஇந்த கடினமான காலங்களில் நமது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, எங்கள் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்கள் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தியாவிலும் உலகிலும் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்த தகவல்களை நாங்கள் புதுப்பித்த நிலையில் வைத்திருக்கிறோம். பொது நலனுக்கான செய்திகளை பரவலாக பரப்புவதற்கு, இலவசமாக படிக்கக்கூடிய கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம், மேலும் இலவச சோதனைக் காலங்களை நீட்டித்தோம். இருப்பினும், குழுசேரக்கூடியவர்களுக்கு எங்களிடம் கோரிக்கை உள்ளது: தயவுசெய்து செய்யுங்கள். தவறான தகவல்களையும் தவறான தகவல்களையும் எதிர்த்துப் போராடுகையில், நிகழ்வுகளுடன் விரைவாகச் செல்லும்போது, ​​செய்தி சேகரிக்கும் நடவடிக்கைகளுக்கு அதிக ஆதாரங்களை நாம் செய்ய வேண்டும். சொந்த வட்டி மற்றும் அரசியல் பிரச்சாரங்களிலிருந்து விலகி நிற்கும் தரமான பத்திரிகையை வழங்குவதாக நாங்கள் உறுதியளிக்கிறோம்.\nஎங்கள் பத்திரிகைக்கு உங்கள் ஆதரவு விலைமதிப்பற்றது. இது பத்திரிகையில் உண்மை மற்றும் நியாயத்திற்கான ஆதரவு. நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுகளுடன் விரைவாக இருக்க இது எங்களுக்கு உதவியது.\nஇந்து எப்போதும் பொது நலனுக்காக இருக்கும் பத்திரிகைக்காக நிற்கிறது. இந்த கடினமான நேரத்தில், நமது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, நம் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை பாதிக்கும் தகவல்களை அணுகுவது இன்னும் முக்கியமானது. ஒரு சந்தாதாரராக, நீங்கள் எங்கள் வேலையின் பயனாளியாக மட்டுமல்லாமல், அதை செயல்படுத்துபவராகவும் இருக்கிறீர்கள்.\nஎங்கள் நிருபர்கள், நகல் தொகுப்பாளர்கள், உண்மைச் சரிபார்ப்பவர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் குழு தரமான பத்திரிகையை வழங்குவதற்கான வாக்குறுதியையும் இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.\nPrevious Post:மாநிலங்களின் உரிமைகளை மீறுதல் மையம்: மேற்கு வங்கத்திலிருந்து மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகளை மாற்றுவது குறித்து கெஜ்ரிவால்\nNext Post:பாலக்காடு நகராட்சி கட்டிடத்தின் மேல் ‘ஜெய் ஸ்ரீராம்’ பேனருக்கு பாஜக தொழிலாளர்கள் மீது வழக்க���\nSEA குழுமத்தின் ஷாப்பி பிரேசில் நடவடிக்கைகளை அளவிடுகிறது, கண்கள் லத்தீன் அமெரிக்கா சாத்தியம்: ஆதாரங்கள்\nகாசாவில், பார்க்கர் இளைஞர்களுக்கு சுதந்திரத்தின் சுவை தருகிறது\nநேதாஜி நிகழ்ச்சியில் திரிணாமுல், பாஜக கோஷங்களை எழுப்பியது\nநடப்பு கல்வியாண்டில் இருந்து கல்லக்குரிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை\nகோவையில் உள்ள உக்கடம் பிக் டேங்கை முதல்வர் ஆய்வு செய்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_main_spl.asp?id=45&cat=503", "date_download": "2021-01-25T08:25:16Z", "digest": "sha1:PELR7JR2JGY6AAH3EHH3TPAS6A22ZZKH", "length": 22798, "nlines": 308, "source_domain": "www.dinakaran.com", "title": "science, Latest science news in tamil, science news - dinakaran|Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nபுதிய செல்போன் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா.\nTiantong 1-03 என்ற புதிய செல்போன் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.Xichang மையத்தில் இருந்து ஏவப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள், செல்போன் ....\nசீனாவில் ஜீன் தெராபி மூலம் மனிதர்கள் வயதாவதை தடுக்க ஆராய்ச்சி\nபெய்ஜிங் : சீனாவில் ஜீன் தெராபி மூலம் மனிதர்கள் வயதாவதை தடுக்க ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது . முதற்கட்டமாக சீன ஆராய்ச்சியாளர்கள் எலிக்கு பரிசோதனை செய்தனர். ....\nஉ.பி.யில் ரூ.2,691 கோடியில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் ரூ.2,691 கோடியில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தப்படி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். ....\nரஷ்யாவில் மீத்தேனில் இயங்கும் மறுபயன்பாட்டு ராக்கெட் எஞ்சின் தயாரிப்பு\nரஷ்யாவின் புதிய மறு பயன்பாட்டு ராக்கெட் எஞ்சின் 50 முறை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் திறனைக் கொண்டதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய விண்வெளி ....\nஎரிபொருளை விரைவாகத் தீர்த்து செத்து மடிந்து கொண்டிருக்கும் கேலக்சி : ஆராய்ச்சியாளர்கள் தகவல்\nகேலக்சி எனப்படும் நட்சத்திரங்களின் திரள் ஒன்று, அதன் இறுதிக் காலத்தில் எரிபொருளை விரைவாகத் தீர்த்து வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.புதிதாக ....\nஅடுத்ததாக விண்வெளிக்கு அனுப்ப உள்ள ராக்கெட்டின் எஞ்சினை இயக்கி சோதனை மேற்கொண்ட நாசா\nஅமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, அடுத்ததாக விண்வெளிக்கு அனுப்ப உள்ள ராக்கெட்டின் எஞ்சினை இயக்கி சோதனை மேற்கொண்டது. மிசிசிப்பியில் உள்ள நாசாவின் ஸ்டென்னிஸ் ....\nஇதயத்தின் அடைப்பை குணப்படுத்தும் கருவி: முதன்முறையாக இந்தியாவில் கண்டுபிடிப்பு\nடெல்லி : மூளைக்கு ரத்தத்தை முறையாக செலுத்துவதற்கு பலூனிங் என்ற முறையின் வாயிலாக ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்வதில் ரத்தத்தின் போக்கை கட்டுப்படுத்தும் விதமாக ....\nதுருக்கியின் செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ்\nஇந்த ஆண்டின் முதல் செயற்கைக் கோளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாகச் செலுத்தியுள்ளது.துருக்கி நாட்டின் துர்க்சாட் 5ஏ என்ற செயற்கைக் கோளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ....\nமீண்டும் அமெரிக்காவில் தோன்றிய மர்ம தூண்\nமீண்டும் அமெரிக்காவின் பூங்கா ஒன்றில் சுமார் 9 அடி உயர உலோக தூண் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த நவம்பர் மாதம் முதல் அமெரிக்கா ....\nசமையல் எரிவாயு சிலிண்டருக்குள் அடைக்கப்பட்டு உள்ள 'புரோப்பேன், பூட்டேன்' திரவ வடிவில் இருக்கும். ஆனால் அது அடுப்புக்கு வாயு வடிவில் வருகிறது. சிலிண்டரில் இருந்து ....\n'டியன்வென் - 1' விண்கலம்\nசீனா 2020 ஜூலை 23ல் முதன்முறையாக செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய 'டியன்வென் - 1' விண்கலம் அடுத்த மாதம், செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையை சென்றடையும் என ....\nஉலகின் எடை மிக்க விலங்கு\nஉலகின் எடை மிக்க விலங்கு அண்டார்டிகா நீலத்திமிங்கலம். இதன் எடை 1.81 லட்சம் கிலோ. இதன் நீளம் 98 அடி. இதன் இருதயத்தின் அளவு காரின் அளவை போல இருக்கும். உலகில் மிக அதிகமாக ....\nடெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் உள்ள அக்பர்சாலை பகுதியில் 144 தடை உத்தரவு\nடெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் உள்ள அக்பர்சாலை பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவரை இன்று ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ....\nபுதிய ராக்கெட் மூலம் 5 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியது சீனா\nசீன விண்வெளி ஆய்வு மையம் நேற்று ஹைனான் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து புதிய ‘லாங்க் மார்ச் 8’ ராக்கெட் மூலம் 5 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியது.இதன் மூலம் ....\nபி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட்டில் செலுத்தப்பட்ட தகவல்தொடர்பு செயற்கைகோள் ஜனவரி முதல் பயன்பாட்டுக்கு வரும்; இஸ்ரோ தகவல்\nஆந்திரா: பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட்டில் விண்ணுக்கு செலுத்தப்பட்ட தகவல்தொடர்பு செயற்கைகோள், வருகிற ஜனவரி மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் ....\nபேரறிஞர் அண்ணா 52 வது நினைவு நாளில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறும் என அறிவிப்பு\nஅதிமுகவில் தானும் அடுத்த முதலமைச்சர் ஆகலாம் : அமைச்சர் கருப்பணன் சர்ச்சை பேச்சு\nவாக்களிப்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை வாக்காளர்களிடம் ஏற்படுத்த வேண்டும் : தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பிரதமர் மோடி அட்வைஸ்\nதென்பென்னை ஆற்றில் தடுப்பணை உடைந்த சம்பவம்: ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆய்வு மேற்கொண்ட திமுக எம்.எல்.ஏக்கள்..\n9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரியில் பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nசீன தங்க சுரங்க விபத்து: 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 தொழிலாளர்கள் 14 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்பு..\nஇயற்கை விவசாயத்தை கடைபிடிப்போம் ஆரோக்கியம் காப்போம்\nநன்றி குங்குமம் தோழி ‘‘விவசாயம் நம்முடைய உயிர்நாடி. இதற்கு பெரிய அளவில் நிலம் வேண்டும் என்ற அவசியம் இல்லை. நம்முடைய வீட்டில், மொட்டை மாடியோ அல்லது ...\nஎன் சமையல் அறையில் - திருநெல்வேலி அல்வா... நேந்திரப்பழ சிப்சுக்கு என் மனசு தடுமாறும்\nநன்றி குங்குமம் தோழி உணவு ஆலோசகர் அம்பிகா சேகர்‘‘ஒருவருக்கு சாப்பாடு ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். நாம நம்ம பாரம்பரியத்தை மறந்து நம்முடைய வாழ்க்கை ...\nநாகர்கோவில் காசி மீது 3-வது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது சிபிசிஐடி\nஈரோட்டில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கழுத்தறுத்து கொலை\nஅண்ணா நினைவு நாளில் ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடம் நோக்கி பேரணி\nஇலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 9 பேரை 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவு\nமாணவியை கையை பிடித்து அவரது வாகனத்தில் ஏற்றி செல்பி எடுத்து கொடுத்தார் ராகுல்காந்தி \nபுதுச்சேரியில் சபாநாயகரிடம் தங்களது பதவியை ராஜினா��ா செய்வதாக 2 எம்.எல்.ஏ.க்கள் கடிதம்\nசெய்முறைமீனை சுத்தம் செய்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும். மசாலாக்களை ...\nசெய்முறைமட்டனை கழுவி சுத்தம் செய்து அதனுடன் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து வேகவைக்கவும். வாணலியில் ...\nபுதிய செல்போன் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா.\nசீனாவில் ஜீன் தெராபி மூலம் மனிதர்கள் வயதாவதை தடுக்க ஆராய்ச்சி\nரஷ்யாவில் மீத்தேனில் இயங்கும் மறுபயன்பாட்டு ராக்கெட் எஞ்சின் தயாரிப்பு\nஎரிபொருளை விரைவாகத் தீர்த்து செத்து மடிந்து கொண்டிருக்கும் கேலக்சி : ஆராய்ச்சியாளர்கள் தகவல்\nஅடுத்ததாக விண்வெளிக்கு அனுப்ப உள்ள ராக்கெட்டின் எஞ்சினை இயக்கி சோதனை மேற்கொண்ட நாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/tamil/237546/", "date_download": "2021-01-25T08:37:59Z", "digest": "sha1:DHXVDAG3U3WXAO4QHEZBAXR34X5GF6KQ", "length": 4420, "nlines": 76, "source_domain": "www.hirunews.lk", "title": "முழுமையாக மூடப்பட்ட பேருவளை பகுதியின் கிராமம் ..! - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nமுழுமையாக மூடப்பட்ட பேருவளை பகுதியின் கிராமம் ..\nகொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, பேருவளை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பன்னில கிராமமானது முழுமையாக மூடுவதற்கு பேருவளை சுகாதார வைத்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nகுறித்த பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் நேற்று முன்தினம் ஒருவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் நேற்றைய தினம் (29) அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇவர் ஒரு சுற்றுலாத்துறை வாகனத்தின் சாரதி என்பது குறிப்பிடத்தக்கது.\n2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 344 ஓட்டங்கள்...\nகண்டியில் கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் தொற்று நீக்கம்..\nஹோமாகம பிரதேசத்தில் புதிதாக திருமணமான தம்பதிகள் இருவருக்கு கொரோனா தொற்றுறுதி...\nமாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்...\nகொழும்பில் மீண்டும் கொரோனா அபாயம்...\nபைஸர் மற்றும் பையோன்டெக் தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலியாவுக்கு அனுமதி\nதமிழகத்தில் நேற்றைய தினம் 569 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி\nஐக்கிய இராச்சியத்தின் பிரதமருக்கும், அமரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கும் நடைபெற்ற முதல் கலந்துரையாடல்...\nரஷ்யாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.testsealabs.com/ta/", "date_download": "2021-01-25T07:51:20Z", "digest": "sha1:VK4V4ZBZOSLGCM5O3SSAULX2KLGPN2UB", "length": 7631, "nlines": 165, "source_domain": "www.testsealabs.com", "title": "ஃபெலைன் கொரோனா வைரஸ் டெஸ்ட், மனித கொரோனா வைரஸ் டெஸ்ட் - டெஸ்டீயா", "raw_content": "\nக orary ரவ சான்றிதழ்\n2019 இல் சீனாவில் புதிய கொரோனா வைரஸ் வெடித்தது பற்றி,\nஎங்கள் நிறுவனம் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது\nவைரஸைக் கண்டறிய விரைவான கண்டறிதல் அட்டை.\nரேபிஸ் வைரஸ் ஆன்டிபாடி விரைவான சோதனை\nஃபெலைன் டோக்ஸோபிளாஸ்மா கோண்டி ஐ.ஜி.ஜி / ஐ.ஜி.எம் டெஸ்ட்\nடெஸ்டீயா நோய் சோதனை மலேரியா பி.எஃப் / பான் ட்ரை-லைன் ஆர் ...\nஹாங்க்சோ டெஸ்டீயா பயோடெக்னாலஜி கோ. , எல்.டி.டி. இது ஒரு தேசிய உயர் தொழில்நுட்ப நிறுவனமாகும், இது ஹாங்க்சோவில் அமைந்துள்ளது. டெஸ்டீயாவில் ஜெஜியாங் பல்கலைக்கழகம் மற்றும் வெளிநாடுகளில் பட்டம் பெற்ற பல ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளனர். டெஸ்டீயா மருத்துவ நோயறிதல் மற்றும் உணவு பாதுகாப்பு சோதனைக்கான மூலப்பொருட்களின் ஆராய்ச்சி, மேம்பாடு, உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றது. மருத்துவ நோயறிதல், உணவு பாதுகாப்பு விரைவான சோதனை, உணவு நொதி நோயெதிர்ப்பு தடுப்பு மற்றும் புதிய நொதி தயாரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய 28 வகையான காப்புரிமைகளுக்கு நாங்கள் விண்ணப்பித்துள்ளோம்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து எங்களை விட்டு விடுங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nஹாங்க்சோ டெஸ்டீயா பயோடெக்னாலஜி கோ. , எல்.டி.டி.\nஹாங்க்சோ டெஸ்டீயா பயோடெக்னாலஜி கோ. , எல்.டி.டி. சூடான தயாரிப்புகள் - வரைபடம் - AMP ஐ மொபைல்\nபூனை Coronavirus Fcv ஏஜி டெஸ்ட் கிட் , நாய் Coronavirus ஏஜி ரேபிட் டெஸ்ட் கிட் , நாய் Coronavirus ஏஜி டெஸ்ட் , உயர் முக்கிய பூனை Coronavirus ஏஜி டெஸ்ட் கிட் , பூனை Coronavirus டெஸ்ட் கிட் , பூனை Coronavirus டெஸ்ட் ,\nஉங்கள் செய்தியை ��ங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703565376.63/wet/CC-MAIN-20210125061144-20210125091144-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}