diff --git "a/data_multi/ta/2021-04_ta_all_0507.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-04_ta_all_0507.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-04_ta_all_0507.json.gz.jsonl" @@ -0,0 +1,486 @@ +{"url": "http://www.noolulagam.com/product/?pid=799", "date_download": "2021-01-19T15:05:59Z", "digest": "sha1:T4ELY4DTLORV35OAR5Y7ICU2NORZPS3Y", "length": 7584, "nlines": 109, "source_domain": "www.noolulagam.com", "title": "Lecture Notes on Anatomy of the Head & Neck - Anatomy of The Head & Neck » Buy english book Lecture Notes on Anatomy of the Head & Neck online", "raw_content": "\nவகை : அறிவியல் (Aariviyal)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஇந்த நூல் Anatomy of The Head & Neck, Dr. Saratha Kathiresan அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (Dr. Saratha Kathiresan) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :\nஅறிவியல் அறிஞர் ஜேம்ஸ் வாட்\nமரபணுக்களும் செயல்பாடுகளும் - Marabanukkalum Seyalpadukalum\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் பறவைகள்\nவிஞ்ஞானத் தொழில் நுட்பப் புரட்சி\nசெயற்கைக்கோள்களின் பார்வையில் தமிழக நதிகளியல்\nமக்கள் தொடர்பும் மாண்புறு கல்வியும்\nதெரிந்துகொள்ள வேண்டிய விண்வெளி இரகசியங்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகமலாம்பாள் சரித்திரம் - Kamalaambal Sarithiram\nபதிவும் பார்வையும் - Pathivum Parvaiyum\nகரமசோவ் சகோதரர்கள் (2 பாகங்களும் சேர்ந்த 2 புத்தகங்கள்)\nதொழுநோய் ஒழிப்பும் உடல்நலப் பாதுகாப்பும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2012/08/blog-post.html", "date_download": "2021-01-19T14:53:03Z", "digest": "sha1:IG6U465F652FINYJPNNBA4RVQ47BQA2V", "length": 17473, "nlines": 272, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: தலைவா, வா! - விமர்சனம்", "raw_content": "\n என்கிற தலைமைப் பண்புகள் பற்றியதொரு புத்தகத்தை நண்பர் சுரேகா அவர்கள் அண்மையில் எழுதி உள்ளதாகக் கூறி எனக்கொரு பிரதி அன்புப்பரிசாக அளித்தார்.\nமதி நிலையம் பதிப்பித்துள்ள இந்த புத்தகம் ரூ.80 மதிப்பு என்றாலும் ரூ.8000 மதிப்பு பெற்று, பயிலரங்கங்களில் பெறக்கூடிய அறிவினை வழங்கும் ஒன்று என்று படிக்கத் தொடங்கியவுடன் புரியவில்லை.\n'பார்க்கலாம் என்று எடுப்பீர்கள். படித்துமுடித்துத்தான் எழுவீர்கள்' என்று நூலாசிரியரே வக்குமூலம் சொல்லிய்ருந்தாலும்..எனது கருத்து வேறு. ஏனெனில் இது ஒன்று சுவாரஸ்யமான காதல், சமூக நூல் அல்ல\nநாம் பார்ப்பது சில படமாக இருக்கும். வெகுசில பாடமாக இருக்கும். ‘அபியும் நானும்’ படம் போல\nநாம் கேட்பது சில பாட்டாக மட்டும் இருக்கும். சில..வெகுசில மீண்டும் மீண்டும் கேட்டு பிரமிக்க வைத்து மனதில��� ஓடும் மந்திரமாக மாறும். ‘ ’உயிரும் நீயே உடலும் நீயே’ போல.\nசில புத்தகங்களை படித்து ரசிக்கலாம். ரசித்துப் படிக்கலாம் (யவன ராணி)\nசில புத்தகங்களை படிக்கலாம். படித்துப் பாதுகாக்கலாம்.(பொன்னியின் செல்வன் போல, மிஸ்டர் வேதாந்தம் போல )\nசில புத்தகங்களை ரசித்துப் படித்து மகிழலாம் (வைரமுத்துவின் பெய்யெனப் பெய்யும் மழை கவிதை நூல் போல)\nசில புத்தகங்களில் மெய் மறந்து போகலாம். ( பாலகுமாரன் நூல்கள்)\nசில புத்தகங்கள் நம்மை ஆச்சர்யத்தில் வீழ்த்தும். (தலைமைச் செயலகம் – சுஜாதா)\nசில புத்தகங்கள் படித்து குறிப்புகளாக நாம் பயன்படுத்தலாம். (லேனா தமிழ்வாணனின் ஒருபக்கக் கட்டுரைகள்.)\nபடித்து முடித்து தூக்கி வைத்துவிடவோ\nபுரிந்து கொண்டதை பயிற்சி செய்து,\nபயனடைந்த ஆனந்தத்தில் பிறருக்கு பரிந்துரைக்கவும்\nபடித்துப் புரிந்து பயனடைந்து பின் பிறரோடு அந்த அறிவைப் பகிர்ந்துகொள்ளவும்\nஅவ்வப்போது எடுத்துப் பார்த்து தெளிவு (Clarify) செய்துகொள்ளவும் (Confirm)\nஇந்நூலில் சொல்லப்பட்டுள்ள நிர்வாக யுக்திகளைப் பின்பற்றி பயன்பெறவும் (Confirm , Adapt & Apply) வழிகாட்டுகிற ஒரு ‘வாழ்க்கைக் கையேடு’ எனலாம். (குறிப்பாக பன்னாட்டு சிந்தனைகளை இந்நாட்டு வழியில் எடுத்துச் சொல்கிறது)\nவிக்னேஷோடு (இந்த நூலில் வரும் கதாநாயகன் 1) படிப்பவரும், சந்திரமௌலி சாரிடம் (கதாநாயகன் 2) குருப்பயிற்சியில் இணைகிறார்கள் என்பதுதான் படிப்பவர் உணராத உண்மை.\nகுருப்பயிற்சி முடிந்தவுடன் விக்னேஷ் மட்டுமல்ல.. அவனோடு (இந்நூலில்) சேர்ந்து சக பணியாளர்களும் குருப்பெயர்ச்சியால் அடுத்த நிலைக்கு முன்னேறுகிறார்கள். உணர்ந்துகொள்ளவேண்டிய உண்மை என்னவென்றால், இப்புத்தகம் படிப்பவரும் தலைமைப் பண்புகள் மேம்பட்டு ‘குருப்பயிற்சியும், குருப்பெயர்ச்சியும்’ அடைகிறார்கள்.\nOne on One Coaching பற்றிய இந்த புத்தகம் படிப்பவரும் Just For Rs.80/-க்கு ‘ Mentoring & Coaching’ பயிற்சியை சான்றிதழின்றி செய்து முடிக்கிறார்கள் என்பது மிகையல்ல\nஇந்த புத்தகம் படிக்கும்போது நண்பர் சுரேகாவின் நூல் இது என்ற உணர்வு மாறி ‘ அட சுரேகா, எவ்வளவு அழகாக, தெளிவாக, சுலபமாக நிர்வாக யுக்திகளை, கோட்பாடுகளை, செயல்திட்டங்களை முன் வைக்கிறார். GREAT சுரேகா, எவ்வளவு அழகாக, தெளிவாக, சுலபமாக நிர்வாக யுக்திகளை, கோட்பாடுகளை, செயல்திட்டங்களை முன் வைக்கிறார். GREAT எ���்று இந்த அட்டைப்பட காலி நாற்காலியில் அவரை உட்கார வைத்து ‘Thank you my coach’ என்று சொல்லவைத்துவிட்டது.\nFriendly வாத்தியார் சுரேகாவிற்கு சுற்றிப்போடவேண்டும். \nநூல்களுக்கு ஒரு சாபம் உண்டு அதன் விலை என்பது Paper & Printing Cost in terms of ‘FORMS’ or No. of Pages என்பதுதான் அது உண்மையில் உள்ளே உள்ள Contents minimum விலை ரூ.8000/- (Minimum) மதிப்புள்ளது. அந்த விஷயங்களைப் படித்து புரிந்து, பயன்பாடாக மாற்றினால் நாம் பெறும் மதிப்பு ரூ.80,000 to 80 லட்சம். உண்மை…\nஅரிதாக வெளிவரும் இத்தகைய புத்தகங்கள் குறைந்தபட்சம் லட்சம் பிரதிகளை விற்பனையில் எட்டவேண்டும். ஒரு ஆயிரம் பேராவது வெற்றியாளராக மாறவேண்டும். Thank you Surekaa Sir வயதில் மூத்தவன் என்பதால் வாழ்த்துகிறேன். வாழ்க\nஇந்த நூல் பற்றி..இது என் மதிப்புரை.. வாழ்த்துரை..புகழுரை..அல்ல பயன்பாடு அடைந்த ஒருவரின் நெஞ்சார்ந்த நன்றியுரை..\nடாக்டர். பாலசாண்டில்யன் M.S. M.S. Ph.D\nசிறப்பான புத்தகத்தைப் பற்றி, பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்...\nவலைப்பதிவர் திருவிழா – வாசற்படி நன்மைகள் 1\nஇரண்டு பஸ்களும் ஒரே தீர்வும் \nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-19T15:13:47Z", "digest": "sha1:L65BNFO6QF26OXVSVIRYYD3ZFH2S7FW3", "length": 5368, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "சிறந்த பொருளாதார திட்டம் வகுக்கப்படும்: நிதி ராஜாங்க அமைச்சர் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்\nராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை\n‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்\nகொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு \nகாலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு \n* வரைப்படத்தில் பிழை: உலக சுகாதார நிறுவனம் மீது இந்தியா கடும் அதிருப்தி * இந்திய பவுலர்கள் நிதானம்: லபுசேன் சதம் * கொரோனா தடுப்பூசி: கோவின் (Co-Win) செயலி இருந்தாலே சாத்தியம் - எப்படி பதிவு செய்வது * Ind Vs Aus 4வது டெஸ்ட்: இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி நடராஜன் அதிரடி\nசிறந்த பொருளாதார திட்டம் வகுக்கப்படும்: நிதி ராஜாங்க அமைச்சர்\nபொருளாதார திட்டங்களை ஆய்வு செய்து. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து நாட்டை அபிவிருத்தி செய்ய சிறந்த பொருளாதார கொள்கை உருவாக்கப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சி 10 ஆண்டுக்கான பொருளாதார கொள்கை ஒன்றை உருவாக்கியுள்ளது.\nPosted in உலக அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/tamil-movies/kalla-kadhal-short-film-is-currently-turmoil-in-the-internet/", "date_download": "2021-01-19T15:08:23Z", "digest": "sha1:GY7636BJICXMNEJJJACSFB5XUL4AD2LC", "length": 8780, "nlines": 78, "source_domain": "chennaivision.com", "title": "\" கள்ளக்காதல் \" குறும்படம் தற்போது இணையத்தை கலக்கிவருகிறது - Chennaivision", "raw_content": "\n” கள்ளக்காதல் ” குறும்படம் தற்போது இணையத்தை கலக்கிவருகிறது\n” கள்ளக்காதல் ” குறும்படம் தற்போது இணையத்தை கலக்கிவருகிறது\nபெப்சி சிவா வெளியிட்டுள்ள ” கள்ளக்காதல் ” குறும்படம்\n“கள்ளக்காதலால் மனைவி வெட்டிக்கொலை” என்ற செய்திகள் எல்லாம் தற்போது மிகச்சாதரணமாக நம்மைக் கடந்து செல்கிறது. ஆனால் அதற்குப் பின்னால் எவ்வளவு மனிதர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்வதில���லை. அப்படியான மனநிலைக்கு இச்சமூகத்தின் கலாச்சார மீறல் நம்மை தள்ளிவிட்டது.\nஅது ஆபத்தானது என்பதை அறிவுறுத்த வந்திருக்கும் ஒரு நேர்த்தியான குறும்படம் தான் “ஆர்டிகள் 497 கள்ளக்காதல்”\nநெக்ஸ்ட் லெவல் புரொடக்சன் தயாரித்துள்ள இப்படத்தை சிலம்புச் செல்வன் எழுதி இயக்கி இருக்கிறார். விஜய் ஆண்டனி நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் மிகச்சிறப்பாக உருவாகியுள்ள தமிழரசன் படத்தைத் தயாரித்துள்ள பெப்சி சிவா தனது tamizh media yutube சேனலில் இக்குறும்படத்தை வெளியிட்டுள்ளார்.\nஇளைய தலைமுறையில் சமுதாய சிந்தனையுள்ள படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விதமாக தயாரிப்பாளர் பெப்சி சிவா இப்படியான குறும்படங்களை வெளியிடுகிறார். இது நிச்சயமாக வளரும் இளம் படைப்பாளிகளுக்கு பெரும் உந்துதலாக இருக்கும்\nஒரு போலீஸ் விசாரணையோடு துவங்கும் படம் பல்வேறு திருப்பங்களோடு பயணிக்கிறது. கள்ளக்காதலில் ஆண்/பெண் இருபாலருமே தவறுகள் செய்வதை சுட்டிக்காட்டும் இக்குறும்படம் பெண்களுக்கான பாதிப்பு அதிகம் என்பது போலவே ஆண்களுக்கான பாதிப்பும் அதிகம் என்பதைப் பேசுகிறது. பெண்களுக்கு அதிக சலுகைகள் எவ்வளவு முக்கியமோ அதேபோல் பெண்களுக்கு பொறுப்பும் மிக அவசியம் என்பதை படம் பேசியுள்ளது. படத்தில் வயதான பின் திருமணம் ஆகி மனைவியின் பழைய காதலனால் ஏற்படும் இயலாமையைச் சுமக்கும் பாத்திரத்தில் நாயகன் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பவர் படத்தின் இறுதியில் தனக்குள் இருக்கும் மனிதத்தன்மையை வெளிப்படுத்தும் போது கவர்கிறார். படத்தின் ஒளிப்பதிவு பின்னணி இசை எல்லாம் குறும்படம் என்பதைத் தாண்டி ஒரு பெரும்படம் பார்க்கும் உணர்வைத் தருகிறது.\nவசனங்களிலும் காட்சியமைப்பிலும் நன்றாக கவனம் ஈர்த்துள்ளார் இயக்குநர் சிலம்புச் செல்வன். நேற்று யூட்யூபில் வெளியான இக்குறும்படம் 20 ஆயிரம் பார்வையாளர்களைக் கடந்து பாசிட்டிவான பயணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.\nசரியான நேரத்தில் வெளியாகியுள்ள தரமான படம் இது.\nமேலும் இந்த “ஆர்ட்டிகள் 497 கள்ளக்காதல்” என்ற குறும்படம் பேசும் அறம் சார்ந்த விசயம் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக ஒரு பிரம்மாண்டமான திரைப்படத்திற்கு நிகராக இப்படத்திற்கான விளம்பரங்களைச் செய்துள்ளார் பெப��சி சிவா. பெரிய நடிகர்கள் படங்களுக்கு இணையான போஸ்டர் டிசைனிங், பெரிய பத்திரிகைகளில் விளம்பரம், மதுரை, நெல்லை உள்ளிட்ட நிறைய மாவட்டங்களில் படத்தின் போஸ்டர்கள் என இக்குறும்படத்தைப் பெரிதாக ரீச் செய்துள்ளார் பெப்சி சிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/cinema/cinema-news/master-movie-releases-in-1000-screens/28431/", "date_download": "2021-01-19T15:37:23Z", "digest": "sha1:CLYMFLB3MLSAS5SLRG5U6EBMZHBMLDP4", "length": 22401, "nlines": 184, "source_domain": "seithichurul.com", "title": "1000 திரை அரங்குகளில் வெளியாகும் மாஸ்டர்! | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (19/01/2021)\n1000 திரை அரங்குகளில் வெளியாகும் மாஸ்டர்\n1000 திரை அரங்குகளில் வெளியாகும் மாஸ்டர்\nநடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் 1000 திரை அரங்குகளில் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.\nகொரோனா ஊரடங்கிற்கு முன்பே தயாரான மாஸ்டர் திரைப்படம், ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது. ஆனால் ஊரடங்கின் காலமாகத் தள்ளிப்போன படம் இப்போது வரை வெளியாகாமல் உள்ளது.\nதீபாவளிக்குப் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கும் போது ரிலீஸ் ஆனால் நட்டம் தான் ஏற்படும். எனவே 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கும் வரை காத்திருப்போம் என்று தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருந்து இருந்தது.\nஆனால் வினியோகஸ்தர்கள் பெரும் தொகையை மாஸ்டர் தயாரிப்பாளரிடம் ஏற்கனவே வழங்கிவிட்டதால், அதற்கான வட்டியும் அதிகரித்துக்கொண்டே போனது. இடையில் ஓடிடியில் வெளியிடவும் கார்ப்ரேட் நிறுவனங்கள் முயற்சி எடுத்தன. படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்வோம் என்று தயாரிப்பு நிறுவனமும் விடாப்பிடியாக உள்ளது.\nதீபாவளிக்கு தியேட்டரில் படங்கள் ரிலீஸ் ஆனாலும், அவற்றைப் பார்க்கக் கூட்டம் இல்லை. எனவே மாஸ்டர் படம் திரைக்கு வந்தால் கொரோனா அச்சத்தை மீறி, ரசிகர்கள், பார்வையாளர்கள் திரைக்கு வர அதிக வாய்ப்புள்ளது.\nஎனவே திரை அரங்கு உரிமையாளர்கள் சுமார் 1000 திரை அரங்குகள் வரை மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர். 1000 திரை அரங்குகளில் படம் வெளியானால் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் ஈஸ்வரன், பூமி, ஜகமே தந்திரம், சுல்தான் உள்ளிட்ட படங்களின் நிலை என்ன ஆகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nநீண்ட இடைவெளிக்குப் பி���குக் கிராமத்துக் கதையில் விக்ரம்.. இயக்குநர் யார் தெரியுமா\nஅண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தள்ளிப்போகிறது..\nசர்வதேச அளவில் தளபதி விஜயின் ‘மாஸ்டர்’ புதிய சாதனை..\nதளபதி 65 படம் பற்றி இந்த அப்டேட் உங்களுக்குத் தெரியுமா\nமாஸ்டர் படத்தைத் திரையிட்ட 25 திரையரங்குகள் மீது வழக்கு\nபொங்கலில் அதிக வசூல் எடுத்தது ‘மாஸ்டர்’, ‘ஈஸ்வரன்’ இல்ல… இதுதாங்க\nகொரோனா காலத்திலும் ரூ.15 கோடி வசூல் செய்த மாஸ்டர்\nநல்ல மார்க் வாங்கி இருக்க வேண்டிய மாஸ்டர் பார்டரில் பாஸ் ஆகியிருக்கிறார்… மாஸ்டர் விமர்சனம்…\nமேக்அப்-க்காக தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்தும் நயன்தாரா, ஆண்ட்ரியா- புலம்பும் தயாரிப்பாளர்\nநடிகைகள் நயன்தாரா, ஆண்ட்ரியா போன்ற நடிகைகளுக்கான மேக்அப் செலவுகள் தயாரிப்பாளர்களைக் கூடுதலாக நஷ்டப்படுத்துவதாக நடிகரும் தயாரிப்பாளருமான கே.ராஜன் தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில் படம் ஒன்றிந் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு நடிகரும் தயாரிப்பாளருமான கே.ராஜன் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “நடிகைகள் நயன்தாரா மற்றும் ஆண்ட்ரியா போன்றோர் எல்லாம் மேக் அப் போட்டுக்கொள்ள மும்பையில் இருந்து தான் மேக்அப் நிபுணர்கள் வர வைக்கப்பட வேண்டும் என அழுத்தமாக இருக்கிறார்கள்.\nஇதனால் அந்த செலவையும் தயாரிப்பாளரே ஏற்க வேண்டியதாக உள்ளது. மேக்அப் மட்டுமில்லை அந்த மேக்அப் நிபுணர்கள் வந்து போகும் செலவு, தங்கும் செலவு, உணவு என அவர்களுக்கு மட்டுமே ஒரு நாளைக்கு சுமார் 1.50 லட்சம் ரூபாய் ஒரு தயாரிப்பாளருக்கு செலவாகும். இதில் நடிகைகளுக்கான செலவு தனி. இதேபோலத் தான் சில நடிகர்களும் தேவையில்லாத ஆடம்பர செலவுகளை தருவார்கள்.\nதமிழ் சினிமாவின் முன்னணியில் இருக்கும் நடிகர்கள், நடிகைகள் எல்லாம் இந்த கொரோனா காலகட்டத்தில் தங்களது ஊதியங்களையும் ஆடம்பர செலவுகளையும் குறைத்துக் கொண்டால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் இருக்கும்” என்றார்.\nசர்வதேச அளவில் தளபதி விஜயின் ‘மாஸ்டர்’ புதிய சாதனை..\nநடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் சர்வதேச தளத்தில் புதிதாக ஒரு சாதனையைப் படைத்துள்ளது.\nகொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்தாலும் 50 சதவிகித இருக்கைகள் உடனான திரை அரங்கங்களில் வெளியாகியும் தமிழகத்தில் ���ெரும் வசூல் சாதனையைப் படைத்துள்ளது மாஸ்டர். தமிழகத்தில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் புதிய சாதனையை மாஸ்டர் திரைப்படம் புரிந்துள்ளது.\nஇந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றிலும் மாஸ்டர் படம் வெளியானது. இதில் சவுதி அரேபியாவில் வெறும் 5 நாட்களில் திரை அரங்கங்களுக்கு வந்து சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மாஸ்டர் படத்தை பார்த்துச் சென்றுள்ளனர். சவுதி அரேபியாவில் எந்தவொரு இந்திய திரைப்படத்துக்கும் இந்த மாதிரி கூட்டம் அலைமோதுவது இல்லையாம்.\nஅதனால், சவுதி அரேபியாவிலேயே அதிக மக்களால் குறைந்த நாட்களில் பார்க்கப்பட்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது மாஸ்டர் திரைப்படம்.\nவெளிய வந்த அடுத்த நாள் புதுப்படத்துக்கான பூஜை… பிஸியான பிக்பாஸ் ஆரி\nபிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அடுத்த நாளே புது படம் ஒன்றுக்கான பூஜையை முடித்து படப்பிடிப்புகளில் இறங்கிவிட்டார் பிக்பாஸ் ஆரி அர்ஜுனன்.\nபிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமடைந்துவிட்டார் ஆரி. பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போதே 3 படங்களுக்கான போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக், டைட்டிள் வெளியீடு என கலக்கிக் கொண்டிருந்தார். தற்போது உற்சாகமாக வெளியில் வந்ததும் அடுத்த படத்துக்கான பூஜையை போட்டு படப்பிடிப்பை தொடங்கி உள்ளார்.\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடன் இணை இயக்குநராகப் பணியாற்றிய அபின் என்பவர் ஆரி படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் களம் இறங்க உள்ளார். இந்தப் படத்துக்கான பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. சீரியல்களில் இருந்து சினிமாவுக்குப் பயணித்த வித்யா பிரதீப் இந்தப் படத்தில் ஆரிக்கு ஜோடி ஆகியுள்ளார். இந்தப் படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் ஆரி.\nபடத்துக்கு இசை ஸ்டெர்லின் நித்யா மற்றும் தயாரிப்பு ஷெளரியா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம். ஆரிக்கு அடுத்தடுத்து எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான், பகவான், அலேகா ஆகிய மூன்று படங்கள் வெளியீட்டுக்கு வரிசையாகக் காத்திருக்கின்றன.\nசீரியஸாகும் நாராயணசாமி… சீன் போடும் கிரன் பேடி- புதுச்சேரியில் தொடரும் அதிகார மோதல்\nசினிமா செய்திகள்2 hours ago\nமேக்அப்-க்காக தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்தும் நயன்தாரா, ஆண்ட்ரியா- புலம்பும் தயாரிப்பாளர்\nசினிமா செய்திகள்3 hours ago\nசர்வதேச அளவில் தளபதி விஜயின் ‘மாஸ்டர்’ புதிய சாதனை..\nசசிகலா ரீ-என்ட்ரிக்கு end card போட்ட எடப்பாடி பழனிசாமி… இப்படி சொல்லிப்புட்டாரே\nபிக்பாஸ் 4 பார்ட்டியில் கலந்து கொண்ட லாஸ்லியா… மேடைக்கு வந்த கவின் பார்ட்டிக்கும் வந்தாரா\nசினிமா செய்திகள்3 hours ago\nவெளிய வந்த அடுத்த நாள் புதுப்படத்துக்கான பூஜை… பிஸியான பிக்பாஸ் ஆரி\nஇந்திய மருந்தக ஆணையத்தில் வேலைவாய்ப்பு\n“அவரு சும்மா தெறிக்க விட்டாப்ல”- Pantக்கு ஸ்டீவ் ஸ்மித்தின் புகழாரம்\nஇந்திய வன சேவை ஆணையகத்தில் வேலைவாய்ப்பு\n10ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்3 weeks ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\nவிஜய பிரபாகரன் பாடி நடித்த #என்உயிர்தோழா தனி இசைப்பாடல்\nDegree படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://twominutesnews.com/2021/01/08/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2021-01-19T14:04:22Z", "digest": "sha1:5U4JCVC2Y7WFDRINUPJVX3DAKEKGKBSP", "length": 8598, "nlines": 86, "source_domain": "twominutesnews.com", "title": "கேஜிஎஃப் 2டிரெய்லர் வெளியீடு – Two Minutes News", "raw_content": "\nஹேம்நாத் நண்பருடன் பேசிய AUDIO \nபோலீஸ் கிட்ட சொல்லாதடா – சித்ரா இறந்த பின் நண்பரிடம் பேசியுள்ள ஹேம்நாத் – ஷாக்கிங் ஆடியோ.\nதளபதி விஜய் படத்தில் கமிட் ஆன மாஸ்டர் பட பிரபலம் – யார்னு தெரிஞ்சா ஷாக்காகிடுவீங்க.\nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nவிரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா வைரலாகும் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nஸ்டார்க் போட்ட பால் கண்ணுக்கே தெர்ல நா 😂🔥🎉 – NEWZDIGANTA\nபெண்கள் மட்டும் இந்த வீடியோ பாருங்க – ஆண்கள் யாருமே பார்க்க வேண்டாம் \n“கிரிக்கெட் வீரர் நடராஜனின் வீடு குடும்பம் பற்றி யாரும் அறியாத தகவல்கள் – வீடியோ \n“நான் சின்ன வயசுல இருந்தே இப்படி தான் – தமிழில் பேட்டி கொடுத்த நடராஜன் – கிரிக்கெட் வீரர் \nதோனியா இருந்தா நீ காலி.. தவானிடம் ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் சொல்றத கேளுங்க …\n15.6-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் மேஜிக்புக் 15 அறிமுகம்.\nசாம்சங் நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\n15-இன்ச் இன்ஃபினிட்டி எட்ஜ் டிஸ்ப்ளே டெல் லேப்டாப் அறிமுகம்.\nப்ளிப்கார்ட் நிறுவனத்தின் முதல் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்.\nஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம். விலை எவ்வளவு தெரியுமா\nஅமெரிக்காவில் புதிய குடியுரிமை மசோதா.. ஜோ பிடன் அதிரடி திட்டம்.. இந்தியர்களுக்கு கைகொடுக்குமா\nசாலை விதிகளை மீறினால், அதிக இன்சூரன்ஸ் கட்டணம்.. புதிய விதிமுறை அமல்படுத்த பரிந்துரை..\nஉச்சத்தில் பெட்ரோல் டீசல் விலை.. உற்பத்தி குறைவு தான் காரணம்.. தர்மேந்திர பிரதான்..\n91,000 பேருக்கு வேலை.. அசத்தும் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ.. மாணவர்களுக்கு ஜாக்பாட்\nமாருதி சுசூகி திடீர் முடிவு.. கார்களின் விலை 34,000 வரை உயர்வு..\nபிக் பாஸ் சீசன் 4 பட்டத்தை வென்ற ஆரி – Chennaionline\nகடந்த 2018ம் ஆண்டு வெளி��ானது கேஜிஎஃப் படம். மிக பிரமாண்டமாக வெளியான இப்படம் பெரும் வெற்றியை பெற்றது. தென்னக மொழிகள் அனைத்திலும் வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகி வருகிறது.\nஇதன் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லரை ஹிந்தி நடிகர் ஹிரிதிக் ரோஷன் பாராட்டியுள்ளார். மேலும் படத்தில் நடித்த நடிகர் யாஷுக்கு இன்று பிறந்த நாள் என்பதால் பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் ரித்திக்\nஜப்பானில் தேசிய அவசர நிலை பிரகடனம்\nஈஸ்வரன் பட டிரெய்லர் நாளை | Tamilnadu Flash Newsஈஸ்வரன் பட டிரெய்லர் நாளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://twominutesnews.com/2021/01/09/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2021-01-19T14:17:05Z", "digest": "sha1:NXVHZ43R2MMR3QEXHC6CDHVMO65GUHQC", "length": 8930, "nlines": 90, "source_domain": "twominutesnews.com", "title": "சினிமா டிக்கெட் சம்பந்தமாக அரவிந்த்சாமி கேள்வி – Two Minutes News", "raw_content": "\nசினிமா டிக்கெட் சம்பந்தமாக அரவிந்த்சாமி கேள்வி\nஹேம்நாத் நண்பருடன் பேசிய AUDIO \nபோலீஸ் கிட்ட சொல்லாதடா – சித்ரா இறந்த பின் நண்பரிடம் பேசியுள்ள ஹேம்நாத் – ஷாக்கிங் ஆடியோ.\nதளபதி விஜய் படத்தில் கமிட் ஆன மாஸ்டர் பட பிரபலம் – யார்னு தெரிஞ்சா ஷாக்காகிடுவீங்க.\nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nவிரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா வைரலாகும் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nஸ்டார்க் போட்ட பால் கண்ணுக்கே தெர்ல நா 😂🔥🎉 – NEWZDIGANTA\nபெண்கள் மட்டும் இந்த வீடியோ பாருங்க – ஆண்கள் யாருமே பார்க்க வேண்டாம் \n“கிரிக்கெட் வீரர் நடராஜனின் வீடு குடும்பம் பற்றி யாரும் அறியாத தகவல்கள் – வீடியோ \n“நான் சின்ன வயசுல இருந்தே இப்படி தான் – தமிழில் பேட்டி கொடுத்த நடராஜன் – கிரிக்கெட் வீரர் \nதோனியா இருந்தா நீ காலி.. தவானிடம் ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் சொல்றத கேளுங்க …\n15.6-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் மேஜிக்புக் 15 அறிமுகம்.\nசாம்சங் நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\n15-இன்ச் இன்ஃபினிட்டி எட்ஜ் டிஸ்ப்ளே டெல் லேப்டாப் அறிமுகம்.\nப்ளிப்கார்ட் நிறுவனத்தின் முதல் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்.\nஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம். விலை எவ்வளவு தெரியுமா\nஅமெரிக்காவில் புதிய குடியுரிமை மசோதா.. ஜோ பிடன் அதிரடி திட்டம்.. இந்தியர்களுக்கு கைகொடுக்குமா\nசாலை விதிகளை மீறினால், அதிக இன்சூரன்ஸ் கட்டணம்.. புதிய விதிமுறை அமல்படுத்த பரிந்துரை..\nஉச்சத்தில் பெட்ரோல் டீசல் விலை.. உற்பத்தி குறைவு தான் காரணம்.. தர்மேந்திர பிரதான்..\n91,000 பேருக்கு வேலை.. அசத்தும் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ.. மாணவர்களுக்கு ஜாக்பாட்\nமாருதி சுசூகி திடீர் முடிவு.. கார்களின் விலை 34,000 வரை உயர்வு..\nசினிமா டிக்கெட் சம்பந்தமாக அரவிந்த்சாமி கேள்வி\nபிக் பாஸ் சீசன் 4 பட்டத்தை வென்ற ஆரி – Chennaionline\nசினிமா டிக்கெட் சம்பந்தமாக அரவிந்த்சாமி கேள்வி\nநடிகர் அரவிந்தசாமி தற்போது தலைவி படத்தில் நடித்து வருகிறார். இதில் எம்.ஜி.ஆர் கெட் அப்பில் இவர் நடித்துள்ளார் இப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அரவிந்த்சாமி டுவிட்டரில் ஒரு வினா எழுப்பியுள்ளார்.\nதிரைப்பட டிக்கெட்டுகளின் விலையை கட்டுப்படுத்த வேண்டியது ஏன் என எனக்கு புரியவில்லை இந்த விலைதான் மற்ற பொருட்களுக்கும் விற்கப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.\nஅழகாக பரதம் கற்று கொடுக்கும் ஷோபனா\nஎழுதுவது மிகவும் கடினம் செல்வராகவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=565131", "date_download": "2021-01-19T15:40:10Z", "digest": "sha1:MHSCBVYRNWP42XSULAL2MVG4UIHBNFSB", "length": 10141, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பெரம்பூர் ரயில் நிலையம் அருகே அரசு நிலம் ஆக்கிரமிப்பு மாநகராட்சி கமிஷனர் ஆய்வு : நீதிமன்ற உத்தரவால் அதிரடி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபெரம்பூர் ரயில் நிலையம் அருகே அரசு நிலம் ஆக்கிரமிப்பு மாநகராட்சி கமிஷனர் ஆய்வு : நீதிமன்ற உத்தரவால் அதிரடி\nபெரம்பூர்: பெரம்பூரில் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள அரசு நிலங்களை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பாளர்க��ுக்கு நோட்டீஸ் வழங்கினார். பெரம்பூர் நெடுஞ்சாலையில் பெரம்பூர் ரயில் நிலையம் அருகில் அரசுக்கு சொந்தமான நிலம் தனியார் சார்பில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அதை மீட்க உத்தரவிட வேண்டும் என கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேவராஜன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சம்பந்தபட்ட இடம் அரசுக்கு சொந்தமானது என வருவாய் ஆவணங்கள் கூறப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 14ம் தேதி பெரம்பூர் தாசில்தார் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு சம்பந்தபட்ட இடம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது என தெரிவித்துள்ளார்.\nஎனவே சென்னை மாநகராட்சி ஆணையர் சம்பந்தபட்ட இடத்தை ஆய்வு செய்து அது ஆக்கிரமிப்பு நிலம் என தெரியவந்தால் சட்டபடி அந்த நிலத்தை மீட்க வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் கட்டிடம் கட்டியிருந்தால் அதை இடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்தி வரும் 24ம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, நேற்று மதியம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மத்திய வட்டார துணை ஆணையர் ஸ்ரீ'தர், 6வது மண்டல செயற்பொறியாளர் நாச்சியார், உதவி செயற்பொறியாளர் ரங்கநாதன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சம்பந்தபட்ட இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது, அரசு நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இவர்கள், தங்களிடம் உள்ள ஆவணங்களை உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர்.\nபெரம்பூர் ரயில் நிலையம் அரசு நிலம் ஆக்கிரமிப்பு மாநகராட்சி கமிஷனர் ஆய்வு\nசசிகலா விடுதலை குறித்து முக்கிய விவாதம்: வரும் 22-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி: தனியார் மருத்துவமனைக்கு மாற்ற திட்டம்.\nஅரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர் புகைப்படங்கள் வைக்க கோரிய மனு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.\nதமிழகத்தில் மேலும் 543 பேருக்கு கொரோனா; 09 பேர் பலி: மொத்த பாதிப்பு 8.31 லட்சமாக அதிகரிப்பு: சுகாதாரத்துறை அறிக்கை.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் ஜன.27-ம் தேதி திறப்பு: தமிழக அரசு அறிவிப்பு\nபெண்களை ஆபாச வீடியோ எடுத்த இளைஞர்கள் : புகார் கொடுத்தவர்களை மிரட்டிய அதிமுகவினர்... கோவையில் பரபரப்பு\nஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்\nகொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..\nதமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..\n3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்\n19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2020/dec/27/tsunami-memorial-day-flower-tribute-to-the-ruling-and-political-party-in-kumari-3531923.html", "date_download": "2021-01-19T14:25:14Z", "digest": "sha1:LUKASHA3IKQNZN5NBYAVRFK5CP4X44GJ", "length": 11139, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சுனாமி நினைவு தினம்:குமரியில் ஆட்சியா், அரசியல் கட்சியினா் மலரஞ்சலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nசுனாமி நினைவு தினம்:குமரியில் ஆட்சியா், அரசியல் கட்சியினா் மலரஞ்சலி\nசுனாமி நினைவிடத்தில் மலா்தூவி மரியாதை செலுத்துகிறாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.\nகன்னியாகுமரி: சுனாமி நினைவுதினத்தையொட்டி கன்னியாகுமரியில் உள்ள நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியா், அரசியல் கட்சியினா் சனிக்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தினா்.\n2004 ஆம் ஆண்டு டிசம்பா் 26இல் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமம் மட்டுமல்லாமல் கடலி��் குளித்துக் கொண்டிருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோா் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு மரணமடைந்தனா். அவா்களின் நினைவாக கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரைப் பகுதியில் நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது.\nசுனாமி நினைவு தினமான சனிக்கிழமை மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஆட்சியா் மா.அரவிந்த் மலா் வளையம் வைத்து மலா் தூவினாா். கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன், மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் விஜயலட்சுமி, பேரூராட்சி செயல் அலுவலா் சத்தியதாஸ், சுகாதார அலுவலா் முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.\nகன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ஆஸ்டின் தலைமையில் பேரூராட்சி முன்னாள் தலைவா் குமரி ஸ்டீபன், கோபிராஜன், திமுக நிா்வாகிகள், காங்கிரஸ் கட்சி சாா்பில் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினா் விஜய்வசந்த், மாவட்டத் தலைவா் ஆா்.ராதாகிருஷ்ணன், மாநில ஓபிசி பிரிவு செயலா் ஸ்ரீனிவாசன், கன்னியாகுமரி நகரத் தலைவா் ஜாா்ஜ்வாஷிங்டன் உள்ளிட்டோா் மலரஞ்சலி செலுத்தினா்.\nமதிமுக சாா்பில் மாவட்டச் செயலா் வெற்றிவேல், ஒன்றியச் செயலா் பாலசுப்பிரமணியன், மாநில மகளிரணி துணைச் செயலா் ராணிசெல்வின், நகரத் தலைவா் அருள்ராஜ், நிா்வாகிகள் மலா்தூவி மரியாதை செய்தனா். சிஐடியூ மீன் தொழிலாளா் சங்கம் சாா்பில் மாவட்ட துணைத்தலைவா் ஜேம்ஸ் தலைமையில் நிா்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினா்.\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2021/jan/12/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3542614.html", "date_download": "2021-01-19T14:41:21Z", "digest": "sha1:3PH6354QAJHRXWCEAPPGAGZ34ZDYLXW5", "length": 11199, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாரம்பரிய மருத்துவப் படிப்பு: அடுத்த வாரத்தில் கலந்தாய்வு தொடங்கும்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nபாரம்பரிய மருத்துவப் படிப்பு: அடுத்த வாரத்தில் கலந்தாய்வு தொடங்கும்\nசென்னை: சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு அடுத்த வாரத்தில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ், சென்னை அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்), யுனானி மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்), திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி (100), மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி (50 இடங்கள்) மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் அருகே கோட்டாறில் ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்) என மொத்தம் 5 அரசு கல்லூரிகளில் மொத்தம் 330 இடங்கள் உள்ளன.\nஅதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதேபோல் 20 தனியாா் கல்லூரிகளில் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிா்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன.\nஇந்திய மருத்துவ முறை படிப்புகளான சித்தா, ஆயுா்வேத, யுனானி, ஹோமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப்படிப்புகளுக்கு இந்த ஆண்டு நீட் தோ்வு மதிப்பெண் மூலம் மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த படிப்புகளின் அரசு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தி��் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்றது.\nஅதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 3,492 விண்ணப்பங்களும், நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 1,346 விண்ணப்பங்களும் சமா்ப்பிக்கப்பட்டன. அவை பரிசீலிக்கப்பட்டு அடுத்த வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்றும், அதைத் தொடா்ந்து கலந்தாய்வு நடைபெறும் என்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/5-useful-travel-apps-for-safe-journey/", "date_download": "2021-01-19T14:09:08Z", "digest": "sha1:GXXQUJGQ7DZBQWWWRCTFFAVLUCLZPVGY", "length": 12757, "nlines": 119, "source_domain": "www.pothunalam.com", "title": "நீங்கள் சுற்றுலா செல்ல இந்த 5 Android ஆப்ஸ் போதும் -கவலை இல்ல இனி..!", "raw_content": "\nநீங்கள் சுற்றுலா செல்ல இந்த 5 Android ஆப்ஸ் போதும் -கவலை இல்ல இனி..\nசுற்றுலா செல்ல வேண்டுமா இந்தாங்க 5 Android Apps..\nவிடுமுறை நாட்களில் குடும்பத்துடன், குதூகலமாக வெளில எங்கயாவது பயணங்கள் சென்றால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான அட்வென்ச்சர் சீக்கர்களாக இருப்பார்கள். காரை எடுத்துக் கொண்டு ரோட் ட்ரிப்பாக இருந்தாலும் சரி, ஹிட்ச் ஹைக்கிங்காக இருந்தாலும் சரி, இந்த ஐந்து best travel apps டவுன்லோடு செய்துகொள்ளுங்கள். உங்களுக்கு இந்த ஐந்து best travel apps மிகவும் உதவியாக இருக்கும்.\nஅதாவது நாம் வெளில என்காவது உல்லாச பயணங்கள் செல்லும்போது, நாம் விரும்பி ரசிக்கும் சுற்றுலா தலங்கள், போக்குவரத்து வசதிகள் என்று பல தகவல்களை இந்த ஐந்து best travel apps மூலம் நா���் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.\nசரி வாங்க எப்படி என்னென்ன ஐந்து best travel apps இருக்கின்றது என்று இப்போது நாம் காண்போம்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nWhatsapp Dark Mode வந்துவிட்டது – அப்படினா என்னனு தெரியுமா \nகூகுள் ட்ரிப்ஸ் (Google Trips App):\nநாம் சுற்றுலா பயணங்கள் செல்லும் போது நமக்கு அருகில் இருக்கும் உணவகங்கள், அனைவரும் விரும்பி ரசிக்கும் சுற்றுலாத் தலங்கள், போக்குவரத்து வசதிகள் என அனைத்து தகவல்களும் அதில் இடம் பெற்றிருக்கும்.\nஇந்த கூகுள் ட்ரிப்ஸ் (Google Trips App) நாம் டவுன்லோடு செய்து வைத்துக்கொண்டோம் என்றால். இதுபோன்ற தகவல்கள் தெரிந்துகொள்ள முன்பின் அறிமுகமற்றவர்களிடம் கேள்வி கேட்டு நிக்கும் நிலைமை நமக்கு ஏற்படாது.\nபோலார் ஸ்டெப்ஸ் (Polarsteps Apps):\nமுன்பின் அறிமுகம் இல்லாத ஒரு ஊருக்கு செல்கின்றீர்கள். அங்கிருந்து உங்களின் விடுதிக்கோ அல்லது இதற்கு முன்பு பார்வையிட்டுக் கொண்டிருந்த இடத்திற்கோ நீங்கள் செல்ல விரும்பி, அந்த இடம் குறித்த தகவல்கள் அல்லது வழி மறந்துவிட்டால் உங்களுக்கு இந்த polarsteps apps மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nகுட்டி பிரிண்டர் – இதென்னயா புதுசா இருக்கு..\nஉங்களுக்கு விருப்பமான இடத்திற்கு காரில் செல்பவர்களா நீங்கள்.\nஉங்களின் எரிபொருள் செலவு சிக்கனம், பெட்ரோல் நிலையங்கள், பயணித்த தொலைவு ஆகியவற்றை கணக்கிட இந்த ட்ரிவ்வோ ஆப் (trivago app) தங்களுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும்.\nஇது பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்களுக்கு நீங்கள் செலவு செய்யும் பணத்தை கால்குலேட் செய்ய உதவியாக இருக்கும்.\nக்ளூக் என்பது டிக்கெட் புக்கிங் ஆப் (klook app) ஆகும்.\nஉங்களின் ட்ராவல் பிளானிங், மற்றும் ட்ராவல் கெய்ட் என அனைத்தும் ஒரே ஆப்பில் இருக்கும்.\nஇதனால் உங்களின் ப்ளான்களை எளிமையாக்க இது பெரிதும் உதவிகரமாக இருக்கும்.\nநீங்கள் பயணிக்க இருக்கும் இடத்தை பற்றிய முழுமையான தகவல்களை அறிந்து கொள்ள மிகவும் உதவிகரமாக இருக்கும் இந்த ஆப் (Packpoint app).\nஅந்த பயணத்திற்கு தேவையான அனைத்து உபகரணங்கள், தகவல்கள், அப்பகுதியில் இருக்கும் காலநிலை குறித்து அனைத்து அப்டேட்டுகளையும் உங்களுக்கு அளிக்கும் இந்த செயலி.\nஇதோ JIO-வின் அதிவேக மொபைல் Browser வந்துவிட்டது..\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக��கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.\nஆன்லைனில் வாரிசு சான்றிதழ் அப்ளை செய்வது எப்படி\nபெண்கள் வெள்ளி நகை அணிவதால் இத்தனை நன்மைகளா..\nசரியாக திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி\nஆன்லைனில் இருப்பிடச் சான்று அப்ளை செய்து பெறுவது எப்படி\nகுளவி வீட்டில் கூடு கட்டினால் என்ன பலன்..\nஸ்மார்ட்போனில் மறைக்கப்பட்ட 12 இரகசிய அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..\nவைஃபைக்கு என்ன பெயர் வைக்கலாம் | Funny Wifi Names in Tamil\n2021-ஆம் ஆண்டு சுபமுகூர்த்த நாட்கள்..\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள் வைக்க வேண்டுமா..\nகடக ராசி குணங்கள் 2020..\nரொம்ப டேஸ்ட்டான கோதுமை மாவில் ஸ்வீட் செய்வது எப்படி\nநாமக்கல் முட்டை விலை நிலவரம்..\nமாதம் 5,000/- ரூபாய் வருமானம் தரக்கூடிய அரசு திட்டம்..\nகவுனி அரிசி மருத்துவ பயன்கள்..\nகொடுக்காப்புளியில் இவ்வளவு நம்ப முடியாத விஷயங்களா..\nஅமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் பதிவு செய்வது எப்படி..\nஉங்கள் ராசிக்கு எந்த தொழில் சிறந்தது..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ungalkural.com/author/vetriselvan/", "date_download": "2021-01-19T14:01:00Z", "digest": "sha1:NKOPS2GBEXWLQU6Z3ZODPXAY7YPBCJDJ", "length": 5344, "nlines": 100, "source_domain": "www.ungalkural.com", "title": "வெற்றிச்செல்வன் | UngalKural: Tamil News | News in tamil | Tamil News Live | Breaking News Headlines, Latest Tamil News | Tamil News Website", "raw_content": "\nHome Authors Posts by வெற்றிச்செல்வன்\nஇந்தியாவிலிருந்து அமெரிக்க ராணுவத்திற்கு கூர்க்கா குக்ரி கத்திகள் ஏற்றுமதி\nரோஹித் திவாரி கொலை வழக்கில் மனைவி கைது\nநான்காம் கலைஞர், இன்பன் உதயநிதி ட்விட்டரில் இணைத்தார்\nசவுதியின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய, ஏமன் ஹவுதி போராளிகள்\n தப்பிய சவூதி சகோதரிகளுக்கு ஜார்ஜியா அடைக்கலம் \n பிஜேபி வேட்ப்பாளர் சாபத்தால், மும்பை தீவிரவாத தாக்குதலின் இறந்த காவல்துறை அதிகாரி\nமுதலை வாயில் சிக்கி சிங்கக் கூட்டத்திடம் உயிர் தப்பிய காட்டு எருமை\nதேர்தலை முன்னிட்டு திமுக வேட்பாளர் பச்சமுத்துவின் ஆபாச படம் வெளியானது\nடி.ஆர்.பாலுவின் சாராய ஆலைகாக போலீஸால் பாதிக்கப்பட்டவர் பாலுவை எதிர்த்து போட்டி\n எஜமான் நீதிபதி ஐயா வாரார் வழிவிடுங்கோ\nபேராசிரியர் த. செயராமன் பலவந்தமாக இழுத்துச்சென்று கைது: எடப்பாடியின் காவல்துறை அடாவடி\nஸ்டெர்லிட் ஆலையிடம் பிஜேபி வாங்கிய பணம் எவ்வளவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://608502.blogspot.com/", "date_download": "2021-01-19T14:19:28Z", "digest": "sha1:U634XKGJ4DR6TVDVEJ74TWKM5HVMCZOB", "length": 34380, "nlines": 131, "source_domain": "608502.blogspot.com", "title": "நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவை - பரங்கிப்பேட்டை", "raw_content": "\nஈஸவீ To ஹிஜ்ரீ காலண்டர் மாற்றி\nமுக்கிய செய்திகள் – Google செய்திகள்\n9-ம் ஆண்டு ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா\nபரங்கிப்பேட்டை மீராப்பள்ளியுடன் இணைந்த அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யாவின் 9ம் ஆண்டு ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா கடந்த திங்கள் அன்று காலை மீராப்பள்ளியில், அதன் நிர்வாகி கலிமா ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் தலைமையில் நடைப்பெற்றது.\nஇதில் முஹம்மது முபாரக் அலி (மேலப்பாளைம்), உமர் ஃபாருக் (பொதக்குடி) மற்றும் முஹம்மது அஷ்ரஃப் அலி (கடலூர்) ஆகிய மூன்று மாணவர்கள் ஹாஃபிழ் பட்டம் பெற்றனர். இவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பட்டங்கள், தங்க பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினர்.\nஇந்நிகழ்ச்சிக்கு பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவரும் கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவருமான எம்.எஸ் முஹம்மது யூனுஸ், ஜக்கிய ஜமாஅத் தலைவர் கேப்டன் எம். ஹமீது அப்துல் காதர், மீராப்பள்ளி நிர்வாகிகளான எஸ். அலி அக்பர் மற்றும் ஜி.எம். நெய்னா மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்துஸ்மது ரஸாதி கிராஅத் ஓதி துவக்கி வைத்தர்.\nஅதனைத் தொடர்ந்து வரவேற்புரையுடன ஆண்டறிக்கை வாசிக்கபடப்டது. மாணவர்களுக்கு பட்டம் (ஸனது) மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக மாணவர்களை வாழ்த்தி ஆலிம் பெருமக்கள் உரையாற்றினார்கள்.\nவிழா நிகழ்வை எம். முஹம்மது ஷேக் ஆதம் மழாஹிரி தொகுத்து வழங்கினார். விழா நிறைவில் கலிமா பள்ளிவாசல் முத்தவல்லி பஷீர் அஹமது நன்றியுரை வழங்கினார்.\nஇந்நிகழச்சிக்கு வெளியூரிலிந்து மதரஸா மாணவர்களின் குடும்பத்தினர் கலந்துக் கொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டடிருந்தது.\nபடங்கள்: ஷேக் ஆதம் மழாஹிரி\n9-ம் ஆண்டு ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா\nபரங்கிப்பேட்டை மீராப்பள்ளியுடன் இணைந்த அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யாவின் 9ம் ஆண்டு ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா கடந்த திங்கள் அன்று காலை மீராப்பள்ளியில், அதன் நிர்வாகி கலிமா ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் தலைமையில் நடைப்பெற்றது.\nஇதில் முஹம்மது முபாரக் அலி (மேலப்பாளைம்), உமர் ஃபாருக் (பொதக்குடி) மற்றும் முஹம்மது அஷ்ரஃப் அலி (கடலூர்) ஆகிய மூன்று மாணவர்கள் ஹாஃபிழ் பட்டம் பெற்றனர். இவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பட்டங்கள், தங்க பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினர்.\nஇந்நிகழ்ச்சிக்கு பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவரும் கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவருமான எம்.எஸ் முஹம்மது யூனுஸ், ஜக்கிய ஜமாஅத் தலைவர் கேப்டன் எம். ஹமீது அப்துல் காதர், மீராப்பள்ளி நிர்வாகிகளான எஸ். அலி அக்பர் மற்றும் ஜி.எம். நெய்னா மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்துஸ்மது ரஸாதி கிராஅத் ஓதி துவக்கி வைத்தர்.\nஅதனைத் தொடர்ந்து வரவேற்புரையுடன ஆண்டறிக்கை வாசிக்கபடப்டது. மாணவர்களுக்கு பட்டம் (ஸனது) மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக மாணவர்களை வாழ்த்தி ஆலிம் பெருமக்கள் உரையாற்றினார்கள்.\nவிழா நிகழ்வை எம். முஹம்மது ஷேக் ஆதம் மழாஹிரி தொகுத்து வழங்கினார். விழா நிறைவில் கலிமா பள்ளிவாசல் முத்தவல்லி பஷீர் அஹமது நன்றியுரை வழங்கினார்.\nஇந்நிகழச்சிக்கு வெளியூரிலிந்து மதரஸா மாணவர்களின் குடும்பத்தினர் கலந்துக் கொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டடிருந்தது.\nபடங்கள்: ஷேக் ஆதம் மழாஹிரி\nலால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் 71வது பட்டமளிப்பு விழா (படங்கள்)\nலால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 152ம் ஆண்டு விழா 71வது பட்டமளிப்பு விழா இன்று காலை 9.30 மணியளவில் ஜாமிஆவின் தாருல் தப்ஸீர் கலைக்கூடத்தில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.\nஜாமிஆ தலைவர் ஹாஜி அப்துல் ஹமீது தலைமை தாங்கினார் ஜாமிஆ செயலாளர் அப்துல் சமது வரவேற்றார்.\nவேலூர் பாக்கியாதுஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரி முன்னாள் முதல்வர் அல்லாமா ஜைனுல் ஆபீதீன் ஹள்ரத், சென்னை அடையார் மவுலவி சதீதுத்தீன் ஹள்ரத், ஆயங்குடி மவுலவி ஜாபர் அலி ஹள்ரத், ஜாமிஆ பேராசிரியர் அப்துஸ் ஸமது ஹள்ரத், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.\nதவ்ரத்துல் ஹதீஸ் மவ்லவி ஃபாஜில், மவ்லவி ஆலிம், ஹாஃபிழ் ஆகியோருக்கு ஜாமிஆ முதல்வர் மவுலவி நூருல் அமீன் ஹள்ரத் ”ஸனது” பட்டம் வழங்கி வாழ்த்தினார்கள். ஜாமிஆ பொருளாளர் சார்பில் காசிம் ஹள்ரத் நன்றி கூரினார்.\nஇறுதியாக ஜாமிஆ மூத்த பேராசிரியர் மவுலவி அப்துர் ரப் ஹள்ரத் துஆ உடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.\nகோடைக்கால பயிற்சி முகாம் பரிசளிப்பு விழா\nதொடர்ந்து பதினொறாவது ஆண்டாக பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் நடைபெறும் கோடைக்கால நல்லொழுக்க (தீனிய்யாத்) பயிற்சி வகுப்புகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியும், சிறார்களின் இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சியும் மஹ்மூதிய்யா ஷாதி மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.\nஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி நிர்வாகி கலிமா K. ஷேக் அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் Dr. M.S. முஹம்மது யூனுஸ், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் கேப்டன் M. ஹமீத் அப்துல் காதர், மீராப்பள்ளி நிர்வாகிகள் I. இஸ்மாயில் மரைக்காயர், M.S அலி அக்பர், H.M.H. ஹனீஃபா ஆகியோர் முன்னிலை வகிக்க, தவ்லத் நிஸா அரபிக்கல்லூரி நிர்வாகி S.O சையத் ஆரிஃப் வாழ்த்துரை வழங்கினார்.\nஇவ்வருடமும் பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவையுடன் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி அன்வாருஸ் ஸுஃப்பா மக்தப் சென்டரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்ததனர். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nநிகழ்வின் சில புகைப்படங்கள் தங்களின் பார்வைக்கு...\nபோக்குவரத்திற்கு தயாராகும் பக்கிங்ஹாம் கால்வாய்\nசென்னை - ஆந்திரத்தை இணைக்கும் பக்கிங்ஹாம் கால்வாயில் படகுப் போக்குவரத்துத் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளாதாகவும், அதை மேற்கொள்வதற்கான திட்டப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என்று மத்திய நெடுஞ்சாலை & போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியத் தொழில் நிறுவன கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ) சார்பில் தில்லியில் செவ்வாய்க்கிழமை (07.04.2015) நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் தெரிவித்தார்\nபக்கிங்ஹாம் கால்வாய் தென்னிந்தியாவின் மிக நீளமான நன்னீர் கால்வாய். சோழமண்டலக் கடற்கரைக்கு இணையாக ஓடும் கால்வாய்.\nஇக்கால்வாய் ஆந்திரப்பிரதேசத்தின் விஜயவாடாவில் இருந்து தமிழகத்தின் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை வரை செல்கிறது. 1806 ஆம் ஆண்டு வெட்டத் தொடங்கி பல கட்டங்களில் பல்வேறு ஏரிகளையும் ஆறுகளையும் இணைத்து உப்பு நீர் ஓடும் இக்கால்வாயின் நீளம் 420 கிலோ மீட்டர்கள்.\nஇக்கால்வாய் ஆங்கில ஆட்சியின் போது அமைக்கப்பட்டது. 19, 20ஆம் நூற்றாண்டுகளில் ஒரு முதன்மையான நீர்வழியாக இது விளங்கியது. இக்கால்வாய் கடற்கரையில் இருந்து சென்னைக்கு பொருட்களைக் கொண்டு செல்ல முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது.\nசுதந்திரத்திற்குப் பிறகு கவனிப்பார் இல்லாமல் அழியத் தொடங்கியது. 2004 ஏற்பட்ட சுனாமியின் பொது பல லட்சம் உயிர்களை இது ஒரு வடிகாலாக இருந்து காப்பாற்றியது.\nதற்போது யாருக்கும், எதற்கும் உபயோகம் இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது.\nஎனவே, மீண்டும் பக்கிங்ஹாம் கால்வாய் நீர்வழிப்பாதை திட்டம் மேம்படுத்தப்பட்டால் போக்குவரத்தில் தமிழகம் மிகச்சிறப்பான இடத்தை பெறும். இலட்சக்கணக்கான மக்கள் பயனடைவார்கள்.\nஎன்ற கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு 23/12/2014 அன்று கோரிக்கை வைத்தேன் (எண்: 2014/812990/CR). 06.01.2015 அன்று பதில் வந்தது.\nPosted by பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ at 1:10 AM , 0 comments\nமீராப்பள்ளியில் தொடங்கியது நல்லொழுக்க பயிற்சி வகுப்புகள்\nபரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் கோடைக்கால நல்லொழுக்க (தீனிய்யாத்) பயிற்சி வகுப்புகள் திங்கள் கிழமை (27.04.2015) தொடங்கின. பதினொறாவது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இப்பயிற்சி பயிலரங்கத்தில் முதல் நாள் அன்று 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்.\nஆண் பிள்ளைகளுக்கும், 9 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகளுக்கும் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியில் வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், குறைந்த கட்டணத்தின் வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், திறமையான ஆலிம்கள் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்றும் ஜமாஅத்துல உலமா சபையினர் தெரிவித்தனர்.\nஇப்பயிற்சி வகுப்புகள் முடிவடைந்ததும் தேர்வுகளும், போட்டிகளும் நடைபெற இருக்கின்றன. வெற்றி பெறும் மற்றும் கலந்துக் கொள்ளும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்ப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் திருக்குர்ஆனை முறைப்படி தஜ்வீதுடன் ஓதுவது, இஸ்லாமிய கொள்ளை விளக்கம், தொழுகை, ஹதீஸ் கலை, துஆக்கள் மனனம் போன்றவையுடன் உலமாக்களில் சொற்பொழிவுகளும் நட���பெற இருக்கின்றன.\nஇவ்வருடமும் பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவையுடன் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி அன்வாருஸ் ஸுஃப்பா மக்தப் சென்டரும் இணைந்து இப்பயிற்சி பயிலரங்கத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.\nபடங்கள்: ஜஃபர் அலீ மன்பயீ & ஷேக் ஆதம் மழாஹிரி\nகோடைக்கால நல்லொழுக்க பயிற்சி வகுப்புகள்; ஜமாஅத்துல் உலமா பேரவை ஏற்பாடு\nபரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் கோடைக்கால நல்லொழுக்க (தீனிய்யாத்) பயிற்சி வகுப்புகள் எதிர்வரும் திங்கள் கிழமை (ஏப்ரல் 27, 2015) தொடங்க இருப்பதாக அதன் நிர்வாகிகள் கூறினர்.\n11வது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இப்பயிற்சி பயிலரங்கத்தில் கடந்த வருடங்களை போன்று இவ்வருடமும் அதிகமான பள்ளி மாணவ-மாணவியர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.\nஆண் பிள்ளைகளுக்கும், 5ம் வகுப்பு வரை படிக்கும் பெண் பிள்ளைகளுக்கும் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியிலும், காதிரிய்யா ஜும்ஆ பள்ளிவாசலிலும் வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், குறைந்த கட்டணத்தின் வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், திறமையான ஆலிம்கள் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்றும் ஜமாஅத்துல உலமா சபையினர் தெரிவித்தனர்.\nஇப்பயிற்சி வகுப்புகள் முடிவடைந்ததும் தேர்வுகளும், போட்டிகளும் நடைபெற இருக்கின்றன. வெற்றி பெறும் மற்றும் கலந்துக் கொள்ளும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்ப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் திருக்குர்ஆனை முறைப்படி தஜ்வீதுடன் ஓதுவது, இஸ்லாமிய கொள்ளை விளக்கம், தொழுகை, ஹதீஸ் கலை, துஆக்கள் மனனம் போன்றவையுடன் உலமாக்களில் சொற்பொழிவுகளும் நடைபெற இருக்கின்றன.\nஇவ்வருடமும் பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவையுடன் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி அன்வாருஸ் ஸுஃப்பா மக்தப் சென்டரும் இணைந்து இப்பயிற்சி பயிலரங்கத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.\n\"அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் (ஆலிம்கள் எனும்) அறிஞர்களே\" - திருக்குர்ஆன் 35:28\n) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன், விவேக மிக்கவன்\" - திருக்குர்ஆன் 2:32\n) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் ���ீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள். இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜக்காத் முறையாகக் கொடுப்போராகவும் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள். அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.\" -திருக்குர்ஆன் 4:162\n\"அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும். எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.\" - திருக்குர்ஆன் 3:7\n\"அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்.\" - திருக்குர்ஆன் 3:7\n\"நிச்சயமாக ஆலிம்கள் நபிமார்களின் வாரிசுகள் ஆவர்\" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். -அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூ தர்தா (ரழி), ஆதார நூல்கள்: ஸுனன் அபூதாவூத், ஸுனன் திர்மிதீ\nஇந்த வலைப்பூ மென்மெலும் சிறப்பாக செயல்பட தங்களுக்கு தெரிந்த ஆலிம்கள், அரபிக்கல்லூரிகள், இஸ்லாமிய ஊடகங்கள், ஊர்கள் மற்றும் பயனுள்ள இணையதளங்களின் முகவரிகளை எங்கள் பேரவையின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வையுங்கள்.\nதமிழ் கூறும் சமுதாய மக்களுக்கு அவற்றை அறிமுகப்படுத்தி வைக்கும் ஒரு வாய்ப்பாக இந்த அழைப்பை தாங்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.\n2. மக்தப் (குர்ஆன் பள்ளி) மதரஸாக்கள் ஒருங்கிணைப்பு மற்றும் சீரமைப்பு.\n3. மார்க்க விளக்க சொற்பொழிவுகள்.\n5. கோட��க்கால தீனிய்யாத் சிறப்பு பயிற்சி முகாம்கள்.\n6. புனித ஹஜ் மற்றும் உம்ரா வழிகாட்டல் நிகழ்ச்சிகள்.\n8. இணைய வழி இஸ்லாமியப் பிரச்சாரம்.\n9. கல்வி விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல் முகாம்கள்.\n10. இளைய சமுதாயத்திற்கான நல்லொழுக்க பயிற்சிகள்.\nதங்களின் ஆலோசனைகள், விமர்சனங்கள், கருத்துக்கள், பின்னூட்டங்கள், பதிவுகள், விளம்பரங்கள் மற்றும் செய்திகள் ஆகியவற்றை அனுப்ப....\nநகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவை,\n11/12, கும்மத் பள்ளி தெரு,\nபேரவை வெளியிட்ட தொழுகை கால அட்டவணை\n© நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவை - பரங்கிப்பேட்டை by பாகவீ இன்ஃபோ டெக் - பரங்கிப்பேட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archive.manthri.lk/ta/politicians/s-b-dissanayake", "date_download": "2021-01-19T14:28:30Z", "digest": "sha1:VM7BKRL6NINE2ZYLLCTEFQ7WBUUZHB5R", "length": 11170, "nlines": 240, "source_domain": "archive.manthri.lk", "title": "எஸ்.பி திசாநாயக்க – Manthri.lk", "raw_content": "\nHome / அரசியல்வாதிகள் / எஸ்.பி திசாநாயக்க\nதலைப்பு வகை மூலம் ஒட்டுமொத்த பங்கேற்பு\nதலைப்பு மேல் 3 மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்றல்\nநன்று - புள்ளிகள் அதிகமாக 70\nசராசரி - புள்ளிகள் 30 - 69\nகுறைவு - புள்ளிகள் குறைவாக 30\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (10.84)\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (14.76)\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (0.0)\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (0.0)\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (0.0)\nதபால் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் (0.0)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (0.0)\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(0.0)\nதோட்ட தொழில் துரை\t(0.0)\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (0.0)\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (0.0)\nபாராளுமன்ற அறிக்கை குறியீடு / திகதி\nSchool: பொரமடுல்ல ம.ம.வி.- நுவரெலியா\nUndergraduate: ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம்- பி.ஏ\nஉங்களுக்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nSimilar to எஸ்.பி திசாநாயக்க\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2021-01-19T16:10:05Z", "digest": "sha1:JXMIXFHE6YW4KLGDIHJTJ6H6ZB4QY4US", "length": 16451, "nlines": 157, "source_domain": "hindumunnani.org.in", "title": "கார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்��ு, கருத்து சுதந்திரத்தை முடக்க நினைக்கும் காவல்துறையின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம் - மாநில செயலாளர் மணலி மனோகர் - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கடிதம் – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nகார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்து, கருத்து சுதந்திரத்தை முடக்க நினைக்கும் காவல்துறையின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம் – மாநில செயலாளர் மணலி மனோகர்\nOctober 15, 2020 பொது செய்திகள்இந்துமுன்னணி, கார்டூனிஸ்ட், காவல்துறை அராஜகம், மனோகர், வர்மாAdmin\nதமிழகத்தில் காவல்துறை சிறுபான்மையினரின் கட்டளைக்கு கீழ்படிந்து நடக்கும் அவலம் தொடர்ந்து நடக்கிறது.\nசமூக வளைதளங்களிலும், பொதுக்கூட்டங்களிலும், இந்து சமய நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தியதன் பேரில் கொடுத்த புகாரை வாங்கி வைத்துக்கொண்டு, காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.\nஆனால், முஸ்லீம் அமைப்புகளின் செயல்பாட்டை கேலிச்சித்திரமாக வரைந்த திரு. வர்மா என்பவரை கைது செய்கிறது காவல்துறை.\nதமிழகத்தில் இந்துக்களுக்கு மட்டும் கருத்துரிமை மறுக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.\nஇந்துக்களை கேவலப்படுத்தியும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசிய திராவிடர் கழக வீரமணி, கிறிஸ்தவ பாதிரிகள் மோகன் சி. லாசரஸ், எஸ்றா சர்குணம், தடா ரஹீம் போன்ற பலர் மீது தொடுத்த வழக்கை விசாரணை அளவில்கூட எடுக்காத காவல்துறை, இன்று (15.10.2020) விடியற்காலை கார்டூனிஸ்ட் வர்மாவை மீண்டும் கைது செய்துள்ளது.\nகோவையில் ஈவிரக்கமற்ற வகையில் குண்டு வைத்து, பல நூறு பேர் உடல் சிதறி இறக்கவும், பல நூறு பேர் உடல் ஊனமாகி நடைபிணமாக வாழவும், காரணமான இஸ்லாமிய மதவெறியன் பாஷாவை விடுதலை செய்ய வலியுறுத்தி போஸ்டர் போடும் அளவிற்கு தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இருக்கிறது.\nசென்னை புழல் முதல் கோவை சிறை வரை சிறைத் துறை அதிகாரிகளை இஸ்லாமியர்கள் தாக்கியதை நியாயப்படுத்தவும், பொதுத் தளத்தில் காவல்துறை அதிகாரிகளின் புகைப்படங்களை வெளியிட்டு அவர்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தவும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. இங்கெல்லாம் காவல்துறை முணுமுணுக்கக்கூடவில்லை.\nகறுப்பர் கூட்டம் தற்போது குருஜி என்ற பெயரில் மீண்டும் இந்து சமய நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவதை எதிர்த்து புகார் கொடுத்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nகார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்ததன் மூலம், தைரியமாக கருத்து தெரிவிக்கும் இந்துக்களை முடக்க நினைக்கிறது காவல்துறை. இது ஜனநாய விரோதமானது. கருத்துத் தெரிவிப்பதை தடுக்க நினைக்கும் காவல்துறையின் செயல்பாட்டை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.\nஉடனடியாக கார்டூனிஸ்ட் வர்மாவை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\n← மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்களுடைய தாயாரின் மறைவிற்கு இந்துமுன்னணி ஆழ்ந்த இரங்கல் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை\tசமுதாயப் பிரச்சினையை தீர்த்து வைத்து இணக்கம் கண்டது இந்துமுன்னணி – V.P. ஜெயக்குமார் மாநில துணைத் தலைவர் →\nஇஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழகத்தை குறி வைக்கிறார்களா மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை- மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் பத்திரிகை அறிக்கை\nஹிந்துஸ்தான் வியாபார நிறுவனங்கள் துவக்கம் – விழித்துக் கொண்ட ஹிந்துக்கள் – புதிய பாதையில் மங்கலம்\nஅரசியல் உள்நோக்கம் கொண்ட, கம்யூனிஸ்ட் தொழிலாளர் அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கிற 26.11.2020 ஆட்டோ ஸ்டிரைக்கில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மனோகர்\nபெரம்பூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு `பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ நிலையம்’ என பெயர் சூட்ட வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை- மாநில செயலாளர் மணலி மனோகர்\nராக்கெட் ஏவு தளம் – ஓட்டுக்காக நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை போடும் கனிமொழி – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கண்டனம்\nஇஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழகத்தை குறி வைக்கிறார்களா மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை- மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் பத்திரிகை அறிக்கை November 27, 2020\nஹிந்துஸ்தான் வியாபார நிறுவனங்கள் துவக்கம் – விழித்துக் கொண்ட ஹிந்துக்கள் – புதிய பாதையில் மங்கலம் November 25, 2020\nஅரசியல் உள்நோக்கம் கொண்ட, கம்யூனிஸ்ட் தொழிலாளர் அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கிற 26.11.2020 ஆட்டோ ஸ்டிரைக்கில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் பங்க���ற்காது – மாநிலச் செயலாளர் மனோகர் November 25, 2020\nபெரம்பூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு `பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ நிலையம்’ என பெயர் சூட்ட வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை- மாநில செயலாளர் மணலி மனோகர் November 18, 2020\nராக்கெட் ஏவு தளம் – ஓட்டுக்காக நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை போடும் கனிமொழி – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கண்டனம் November 10, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (2) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (15) படங்கள் (5) பொது செய்திகள் (286) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=11817", "date_download": "2021-01-19T15:03:14Z", "digest": "sha1:5RWUFO23OA2BUXB5VXYUSDMSWMCZU4UW", "length": 7135, "nlines": 91, "source_domain": "puthu.thinnai.com", "title": "நச்சுச் சொல் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nSeries Navigation நான் செத்தான்மாறியது நெஞ்சம்\nகாசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது\nதங்கம் – 9 உலகத் தங்கக் குழுமம்\nசந்தோஷ்சிவனின் “ உருமி “\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் 15\nதாகூரின் கீதப் பாமாலை – 16 கீத இசையின் தாக்கம்\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 22)\nமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 4\nஜூன் முழுவதும் சென்னையில் வானவில் விழா\nஎஸ்.எழிலின் “ மனங்கொத்திப்பறவை “\nஇஸ்மத் சுக்தாய் – ஒரு சுயசரிதை\nசுற்றுச்சூழல் மாறுதல்களால் அழிந்த சிந்து சமவெளி நாகரிகம்\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்ற���ரண்டு\n2014 இல் இந்தியா அடுத்தனுப்பும் சந்திரயான் -2 தளவுளவி இறக்கத் திட்டத்தில் ஏற்படும் தாமதம்\nமலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 28\nகேரளாவில் சிபிஎம் தனது மரணச்செய்தியை எழுதிகொண்டிருக்கிறதா\nPrevious Topic: நான் செத்தான்\nNext Topic: மாறியது நெஞ்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2019/06/2019.html", "date_download": "2021-01-19T15:46:06Z", "digest": "sha1:YEGXA6VAJLTG7IVGVHBDVYGDKGM43WJI", "length": 62863, "nlines": 140, "source_domain": "www.kannottam.com", "title": "கடலில் தூக்கி வீச வேண்டிய “புதிய கல்விக் கொள்கை – 2019” - தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / கட்டுரை / கல்விக் கொள்கை / கி. வெங்கட்ராமன் / செய்திகள் / கடலில் தூக்கி வீச வேண்டிய “புதிய கல்விக் கொள்கை – 2019” - தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை\nகடலில் தூக்கி வீச வேண்டிய “புதிய கல்விக் கொள்கை – 2019” - தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை\nதமிழ்த் தேசியன் June 11, 2019\nகடலில் தூக்கி வீச வேண்டிய\n“புதிய கல்விக் கொள்கை – 2019”\nஆரிய – சமற்கிருத ஒற்றைப் பண்பாடு, இந்தி இனத்தின் ஆதிக்கம், பன்னாட்டு இந்தியப் பெருங்குழுமங்களுக்குத் தேவையான படிப்பாளிகளை உருவாக்குவது, அதற்கேற்ப இந்திய அரசின் கைகளில் அதிகாரத்தைக் குவிப்பது என்ற இந்திய அரசின் நோக்கத்தை நிறைவு செய்வதற்காக முன்வைக்கப்பட்டிருப்பதுதான் 484 பக்கங்கள் உள்ள முனைவர் கஸ்தூரிரெங்கன் குழுவின் “தேசியக் கல்விக் கொள்கை வரைவு – 2019” ஆகும்.\nபண்பாட்டு மொழி என்ற வகையில் சமற்கிருதத்தை பள்ளிக் கல்வியிலிருந்தே திணிப்பது, எல்லா நிலைகளிலும் இந்தியைத் திணிப்பது, கல்வித் துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பது, பன்னாட்டு தனியார் கல்வி நிறுவனங்கள் கடைவிரிக்க ஏற்பாடு செய்வது, பொது அதிகாரப் பட்டியல் என்ற பெயரால் கல்வித் துறையில் கொஞ்சநஞ்சமிருந்த மாநில அரசின் அதிகாரத்தை முற்றிலுமாகத் துடைத்து அழிப்பது, கல்வியின் அனைத்து நிலைகளையும் இந்திய அரசின் கைகளில் சேர்ப்பது ஆகியவற்றுக்கான பரிந்துரைகள்தான் இந்தக் கல்விக் கொள்கை வரைவு – 2019-இல் உள்ளது.\nஆரியத்துவ ஆர்.எஸ்.எஸ்.-இன் ஒரு பிரிவான “வித்தியா பாரதி அனைத்திந்திய பள்ளிக் கல்வி அமைப்பு (அகில் பாரதீய சிக்ஷா சன்ஸ்தன்)” ��டத்தி வரும் குருகுலங்கள் மற்றும் பள்ளிகள் சமற்கிருதத் திணிப்பு நிறுவனங்களாகவும், ஆரியப் பிராமணியப் பண்பாட்டுப் பரப்பலுக்கான அமைப்புகளாகவும் இருப்பதை நாடு அறியும்.\nமதங்களைப் பரப்புவதற்காக அரசமைப்புச் சட்டம் வழங்கும் உரிமையை தவறாகப் பயன்படுத்தி, இவற்றை ஆர்.எஸ்.எஸ். நடத்தி வருகிறது. இவற்றுள் சில பள்ளிகளில் வழக்கமான பள்ளிகளில் சொல்லித் தரப்படும் கல்வி அளிக்கப்படுவதால் ஏற்கெனவே சட்டத்திலுள்ள சந்து பொந்துகளைப் பயன்படுத்தி முறையான பள்ளிகள் போல இவை அங்கீகாரம் பெற்றிருக்கின்றன.\nஇவற்றை மிகப்பெரும் அளவுக்குப் பரவலாக்குவதற்கு வகை செய்யும் முறையில் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வித்தியா பாரதியின் இந்நிறுவனங்களைக் கொண்டு வருவதற்கு கஸ்தூரிரெங்கன் குழுவின் வரைவு ஏற்பாடு செய்கிறது. (வரைவின் பத்தி 3.12).\nநாளைக்கு மோடி ஆட்சி போய் எந்த ஆட்சி வந்தாலும், ஆர்.எஸ்.எஸ்.சின் பாசறைகள் அரசாங்க அங்கீகாரத்தோடு தொடர்ந்து நடைபெறுவதற்கான ஏற்பாடு இது\nஇது எல்லா மதத்தினருக்கும் பொதுவாகத்தான் செய்யப்படுகிறது என்று தோற்றம் காட்டுவதற்காக மதராசாக்களையும் கல்விச் சட்டத்தின் கீழ் கொண்டு வர இந்த வரைவு பரிந்துரை வழங்குகிறது. நடைமுறையில் கடும் கண்காணிப்புக்கு உட்பட்டதாக இசுலாமிய மதக் கல்விக் கூடங்களான மதரசாக்கள் மாற்றப்படும் என்பதே உண்மை\n“இந்தியாவின் பண்பாட்டு ஒற்றுமைக்கு உரிய மொழி” என்று சமற்கிருதத்தை இந்தக் கல்விக் கொள்கை கட்டாயமாக்குகிறது. (4.5.14).\nஇந்தி பேசும் மாநிலங்களில் உள்ள மாணவர்கள் இந்தி, ஆங்கிலத்துக்கு மேல் மூன்றாவது மொழியாக சமற்கிருதத்தை எடுத்துக் கொள்ளலாம் என்றும், இந்தி பேசாத மாநிலத்தவர் எட்டாம் வகுப்பிலிருந்து விருப்ப மொழியாக – நான்காவது மொழியாக சமற்கிருதத்தை எடுத்துப் படிக்கலாம் என்றும் இந்த வரைவு கூறுகிறது.\nசமற்கிருதம் என்பது எந்தக்காலத்திலும் பிற மொழிகளின் வளர்ச்சிக்குப் பயன்பட்டதில்லை. அது ஒரு சேர்ந்தாரைக் கொல்லி பிற மொழிகளை சிதைத்து, திரித்ததுதான் வரலாறு நெடுகிலும் சமற்கிருதம் செய்த பணியாகும். ஆனால், அந்த சமற்கிருதமும் எந்த தேசிய இனத்திற்கும் தாய்மொழி இல்லை பிற மொழிகளை சிதைத்து, திரித்ததுதான் வரலாறு நெடுகிலும் சமற்கிருதம் செய்த பணியாகும். ஆனால், அந்த சமற்கிருதமும் எந்த தேசிய இனத்திற்கும் தாய்மொழி இல்லை பழைய ஆரிய இனத்தின் ஆதிக்க மொழியாக இருந்து கொண்டு, எல்லாவற்றிலும் ஆதிக்கம் செய்வது – எல்லா மொழிகளையும் திரிப்பது என்பதைத்தான் சமற்கிருதம் செய்து வருகிறது. சமற்கிருதத்தின் மூலமாகப் பரப்பப்படுவது பெரிதும் ஆரிய பிராமணிய ஆதிக்கப் பண்பாடாகும்; வர்ணசாதிக் கொள்கையாகும் பழைய ஆரிய இனத்தின் ஆதிக்க மொழியாக இருந்து கொண்டு, எல்லாவற்றிலும் ஆதிக்கம் செய்வது – எல்லா மொழிகளையும் திரிப்பது என்பதைத்தான் சமற்கிருதம் செய்து வருகிறது. சமற்கிருதத்தின் மூலமாகப் பரப்பப்படுவது பெரிதும் ஆரிய பிராமணிய ஆதிக்கப் பண்பாடாகும்; வர்ணசாதிக் கொள்கையாகும் சமற்கிருதம் பண்பாட்டு அழிப்பு மொழியே தவிர, சமத்துவப் பண்பாட்டு மொழியாக நடைமுறையில் இருந்ததில்லை.\nமற்ற மொழிகளின் வளர்ச்சிக்கு சமற்கிருதம் வரலாறு நெடுகிலும் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறது என்று பாராட்டும் இந்தக் கொள்கை வரைவு “இந்தியாவின் செம்மொழிகள்” என்ற பட்டியலில் மிகத் தனித்த உயர்ந்த இடத்தை சமற்கிருதத்திற்கு வழங்குகிறது. போனால் போகிறது என்ற வகையில் பிற செம்மொழிகள் என்ற முறையில் தமிழையும் ஒரு ஓரத்தில் குறித்துச் செல்கிறது.\nமும்மொழிக் கொள்கை என்ற பெயரால் இந்தக் கல்விக் கொள்கை வரைவு வெளிப்படையாக இந்தியைத் திணிக்கிறது. தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் கல்வியாளர்களும் இதனை எதிர்த்து கடும் கண்டனம் தெரிவித்த பிறகு, கர்நாடகம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களும் எதிர்ப்புக் குரல் எழுப்பியதற்குப் பிறகு பின் வாங்குவதுபோல் தோற்றம் காட்டி, இந்த வரைவின் பத்தி 4.5.9-க்கு ஒரு திருத்தத்தை முன்வைத்து இந்தித் திணிப்பைக் கைவிட்டுவிட்டதாக நாடகமாடியது.\nவிழிப்புணர்வற்ற தமிழ்நாட்டுக் கட்சிகள் பலவும் இந்தித் திணிப்பு கைவிடப்பட்டதாக “வெற்றி” அறிக்கைகள் வெளியிட்டார்கள். ஆனால், உண்மையில் எந்த மாற்றமும் இல்லை\nமூன்றாம் வகுப்பிலிருந்து மூன்றாவது மொழி ஒன்றை விருப்பப் பாடமாக எடுப்பதும், ஆறாம் வகுப்பிலிருந்து மூன்றாவது மொழி ஒன்றைக் கட்டாயமாகக் கற்பதும் திருத்தப்பட்ட வரைவிலும் (புதிய பத்தி 4.5.9) வலியுறுத்தப்பட்டது. முற்றிலும் இந்தியைக் கட்டாய மொழியாகக் கற்பிக்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சூழ்ந்��ிருக்கும் போது, இந்தி படித்தால் இந்தியா முழுவதற்கும் வேலை கிடைக்கும் என்ற பரப்புரை வலுவாக இருக்கிற சூழலில், மூன்றாவது கட்டாய மொழியாக தமிழ்நாட்டு மாணவர்கள் இந்தியைத் தான் எடுக்க நேரிடும்.\nபள்ளி நிர்வாகங்களும் மூன்றாவது கட்டாய மொழியாக வெவ்வேறு மொழிகளை பெற்றோர் தேர்ந்தெடுத்தால் அதற்கு ஆசிரியர்களை அமர்த்துவது செலவு பிடிக்கும் என்பதால் இந்தியை மூன்றாவது மொழியாக வலியுறுத்துவார்கள். இந்த நிலையில், கட்டாய மூன்றாவது மொழியாக இந்தியே இருக்கும் மும்மொழிக் கொள்கை என்பதே இந்தியைத் திணிப்பதற்கான கொள்கைதான் மும்மொழிக் கொள்கை என்பதே இந்தியைத் திணிப்பதற்கான கொள்கைதான்\nஇரண்டாவது மொழியாகவே ஆங்கிலத்திற்கு பதில் இந்தியை ஏற்கலாம் என்பதற்கான வாதங்களையும் இந்த 2019 கல்விக் கொள்கை வரைவு கொண்டிருக்கிறது. இதை ஏற்கச் செய்வதற்காக பொய்யான புள்ளி விவரங்களைக் கூறுகிறது.\nஇந்தி பேசும் இனத்தவர் இந்திய மக்கள் தொகையில் 54 விழுக்காட்டினர் என்று கூறுகிறது. ஆனால் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தி பேசும் இனத்தவர் 43 விழுக்காட்டினர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nஉண்மையில் இந்த தொகையினர் அனைவரும் இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் இல்லை 5 கோடிப் பேருக்கு மேல் போஜ்புரியைத் தாய் மொழியாகக் கொண்டு வாழ்கிறார்கள். அதுபோல், மைத்திலி, அவத்தி, மகந்தி, ராஜஸ்தானி போன்ற கிட்டத்தட்ட 80 மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டோர் பல கோடி பேர் வாழ்கிறார்கள்.\nஇவற்றுள் போஜ்புரி, மைத்திலி போன்ற பல மொழிகள் சாகித்திய அகாதமி அங்கீகாரம் பெற்ற இலக்கிய வளமிக்க தனித்த கலை வடிவங்கள் கொண்ட பழங்கால மொழிகளாகும். இந்த மொழி பேசும் பலகோடி பேர் மீது கல்வி மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் இந்தித் திணிக்கப்பட்டதால் நாளடைவில் இவர்களிடையே பொது மொழியாக இந்திப் புழங்குகிறது.\nஇந்த வகையில்தான் இந்தி பேசும் இனம் ஒரு மொசைக் இனமாக உருவெடுத்து வருகிறது. மும்மொழித் திட்டம் என்ற பெயரால் இந்தி மொழித் திணிக்கப்படுவது வெறும் மொழித் திணிப்பு அல்ல – இந்தி பேசும் இனத்தவரின் ஆதிக்கத்தை உறுதி செய்யும் இன ஆதிக்க முயற்சியாகும் தமிழினத்தையும் இந்தியை ஏற்காத பிற இனங்களையும் நிரந்தர அடிமைகளாக வைப்பதற்கான கல்வித் திட்டமாகும்.\nஇந்த ஆழத்தைத் தமிழ்நாட்டுக் கட்சிகள் புரிந்து கொள்ள முயலவில்லை. மாறாக, இக்கட்சிகளின் உயர்மட்டப் புள்ளிகள் இந்த இந்தித் திணிப்பிற்கு துணை செய்து பள்ளி முதலாளிகளாக பணம் பார்ப்பதிலேதான் கவனமாக இருக்கிறார்கள்.\nஇந்தியாவின் இருபெரும் இசைகள் என்ற பெயரில் கர்நாடக இசையையும், இந்துஸ்தானி இசையையும் மட்டுமே வகைப்படுத்தும் இக்கல்விக் கொள்கை (4.6.2.1), தமிழிசை என்ற மாபெரும் இசை வகையை – அதன் தனித்த மரபை கண்டு கொள்ளவே இல்லை சிறு சிறு பழங்குடி இனக்குழுக்களின் கலைகளோடு ஒன்றாக “பிற” (Others) என்று புறந்தள்ளுகிறது.\nபள்ளிகளில் “கவின் கலை” என்ற வகையில் இசை, ஓவியம் போன்றவை பாடமாகக் கற்பிக்கப்படுவதை வலியுறுத்தும்போது கர்நாடக இசையையும் இந்துஸ்தானி இசையையும் இந்தக் கொள்கை வரைவு வலியுறுத்துகிறது.\nஇசைக் கலையை ஆரிய மற்றும் வடஇந்தியமயமாக்க பள்ளிக் கல்வியிலிருந்தே ஏற்பாடு செய்யப்படுகிறது. இதுவரை பள்ளிக் கல்வியில் புறக்கணிக்கப்பட்டிருக்கிற இசை, ஓவியம், கைவினைக் கலைகள் போன்றவற்றை ஊக்குவிப்பது தேவைதான் ஆனால், அதன் போக்கில் ஆரிய – இந்திய ஒற்றைத் தன்மையை திணிப்பதை ஏற்க முடியாது\nஇதுவரை முறையான பள்ளிக் கல்வி என்பது 1ஆம் வகுப்பிலிருந்துதான் தொடங்கியது. கஸ்தூரிரெங்கன் குழு முன்வைத்துள்ள இந்தக் கொள்கை வரைவு, மழலையர் பள்ளியிலிருந்தே பள்ளிக் கல்வி தொடங்குவதாக வரையறுக்கிறது.\nஏற்கெனவே 10 + 2 என்ற பள்ளிக் கல்வியின் பொது வகைப் பிரிவினைக்குள் 5 + 3 + 2 + 2 வருகிறது. இதனை மாற்றி, இந்தக் கல்விக் கொள்கை 5 + 3 + 3 + 4 என்பதாக புதிதாகப் பிரிக்கிறது. முன் மழலைக் கல்வி(Pre KG)யிலிருந்தே, பள்ளிக் கல்வி தொடங்குவதாக இக்கல்விக் கொள்கை வரையறுக்கிறது. முன் மழலைப் படிப்பிலிருந்து 2ஆம் வகுப்பு வரை அடிப்படைக் கல்வி (Foundation) என்றும், அதன் பிறகு 3, 4, 5ஆம் வகுப்புகள் “தொடக்கநிலைக் கல்வி” என்றும், 6, 7, 8 வகுப்புகள் “இடைநிலைக் கல்வி” என்றும், 9, 10 “உயர்நிலைக் கல்வி\nஎன்றும், 11, 12 “மேல்நிலைக் கல்வி” என்றும் பிரிக்கப்படுகிறது.\nஅதற்கேற்றாற்போல் அங்கன்வாடி, குழந்தைகள் காப்பகம் போன்றவற்றை சமூக நலத்துறையிலிருந்து கல்வித்துறைக்கு மாற்றக் கோருகிறது.\nஇந்த முன் மழலை (Pre KG) வகுப்பிலிருந்து பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி, உயராய்வு நிறுவனங்கள் ஆகிய அனைத்தையும் “தேசி���க் கல்வி ஆணையம்” (National Education Commission – ராஷ்ட்டிரிய சிக்ஷா ஆயோக் – Rashtriya Shiksha Aayoug – RSA) என்ற அதிகாரக் கட்டமைப்பின் கீழ் இந்தக் கல்விக் கொள்கை கொண்டு செல்கிறது (23.1).\nமழலையர் பள்ளியிலிருந்து உயராய்வு மையம் வரை நிர்வாகம் செய்யும் இந்த உயரதிகார நிறுவனத்திற்கு இந்தியத் தலைமையமைச்சர் தலைவராக இருப்பார். இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் துணைத் தலைவராக இருப்பார். இந்த தேசியக் கல்வி ஆணையம்தான் கல்வி குறித்த அனைத்தையும் முடிவு செய்யும்.\nஒவ்வொரு மாநிலத்திலும் மாநில முதலமைச்சர் தலைமையில் மாநிலக் கல்வி ஆணையம் என்ற அமைப்பு இருந்தாலும், அது தேசியக் கல்வி ஆணையத்தின் முகவாண்மை அமைப்பாக (ஏஜென்சி) மட்டுமே செயல்படும்\nபொது அதிகாரப் பட்டியல் என்ற வகையில் பள்ளிக் கல்வி அளவிலாவது மாநில அரசின் அதிகாரங்கள் பெருமளவு செயல்பட்டன. இனி, அதுவும் கிடையாது மழலையர் கல்வியிலிருந்தே எல்லா கல்வி நிறுவனங்களையும் ஆதிக்கம் செய்யும் அமைப்பாக அனைத்திந்திய அமைப்பான தேசியக் கல்வி ஆணையம் செயல்படும்.\nமாநில அதிகாரத்தின் கீழ் இருந்த கல்வித்துறை அவசரநிலைக் காலத்தில், இந்திரா காந்தி ஆட்சியின்போது, இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமான பொது அதிகாரப் பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதன்படி கல்வி தொடர்பாக மாநில அரசு சட்டமியற்ற அதிகாரமுண்டு. ஆயினும் இறுதி அதிகாரம் இந்திய அரசுக்குத்தான்\nகல்வி தொடர்பான மாநில அரசின் சட்டம் இந்திய அரசின் கல்விச் சட்டத்திற்கு பொருத்தமில்லாமல் இருக்குமானால், மாநில அரசின் சட்டம் செயல்படாது. இந்திய அரசின் சட்டமே நிலைபெறும் இதுதான் பொது அதிகாரப் பட்டியல் என்பதன் உண்மைநிலை\nஇப்போது நரேந்திர மோடி ஆட்சி, கல்வித்துறை முழுவதையும் இந்திய அரசின் முற்றதிகாரத்திற்குக் கொண்டு செல்கிறது. அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யாமலேயே நடைமுறையில், இந்திய அரசின் நடுவண் அதிகாரப் பட்டியலுக்குக் “கல்வி” கொண்டு செல்லப்படுகிறது. கஸ்தூரிரெங்கன் கல்விக் கொள்கை வரைவு அத்தியாயம் 23 முழுவதும் இதைத்தான் வலியுறுத்துகிறது.\nமழலையர் கல்வியிலிருந்து உயராய்வுக் கல்வி வரை கல்வித்துறையின் அனைத்து நிலையிலும், கொள்கைகள் – சட்டத்திட்டங்கள் ஆகியவற்றை வகுப்பது இந்த “தேசியக் கல்வி ஆணையத்தின்” அதிகாரத்திற்கு உட்பட்டது. மாநில அரசு இதன் கொள்கைத் திட்டங்களை செயல்படுத்த வேண்டுமே தவிர வேறு பணி எதுவும் அதற்குக் கிடையாது என்று திட்டவட்டமாக அத்தியாயம் 23 தெளிவுபடுத்துகிறது.\nஅதற்குத் தகுந்தாற்போல், இந்திய அரசின் மனித வளமேம்பாட்டுத் துறையை கல்வித்துறை என்பதாக (Ministry of Education) பெயர் மாற்றம் செய்து பரிந்துரைக்கிறது. இது வெறும் பெயர் மாற்றமல்ல – நேரடியாகக் கல்வித்துறை அதிகாரத்தை இந்திய அரசு கையிலெடுத்துக் கொள்ளும் அறிவிப்பாகும்\nமாநில அளவில் பள்ளிக் கல்வியை ஒழுங்கு செய்ய ஒரு “மாநிலக் கல்வி ஒழுங்காற்று ஆணையம்” (State School Regulatory Authority) என்ற ஒன்று அமைய வேண்டுமென்றும், ஆனால் அதற்கென்று எந்த தனித்த அதிகாரமும் இல்லை என்றும் அது தேசியக் கல்வி ஆணையத்தின் முடிவுகளை செயல்படுத்தும் அமைப்பு என்றும் இந்த தேசியக் கல்விக் கொள்கை அடித்துக் கூறுகிறது (பத்தி 8.1.3).\nகல்வி தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் தில்லியில் இந்திய அரசு ஒன்று குவிக்க தேசியக் கல்வி ஆணையத்தின் கீழ் “தேசியத் தேர்வு முகமை” (National Testing Agency), “தேசிய உயர்க்கல்வி ஒழுங்காற்று ஆணையம்”, “பொதுக்கல்விக் குழு” (General Education Council), “உயர்கல்வி நல்கைக் குழு” (Higher Education Grants Commission), “தேசிய ஆய்வு நிறுவனம்” (National Research Foundation) ஆகிய அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன.\nஇவற்றின் மூலம் கல்வியின் அனைத்து நிலைகளும் இந்திய அரசின் அதிகாரத்தின் கீழ் எடுத்துச் செல்லப்பட்டு எல்லாவற்றிலும் அனைத்திந்தியத்தன்மை என்ற பெயரால் தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் ஆதிக்கத்திற்கு வழிசெய்யப்படுகிறது.\nபட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு ஆகியவற்றிலிருந்து உயர்கல்வி, தொழிற்கல்வி ஆகிய அனைத்திற்கும் இனி அனைத்திந்திய நுழைவுத் தேர்வுதான் உண்டு என்றும், அதற்கு தேசிய தேர்வு முகமை (National Testing Agency – NTA) உருவாக்கப்படுவதாகவும் இந்தக் கல்விக் கொள்கை வரையறுக்கிறது. (பத்தி 4.9.6).\nஇனி, பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., டிப்ளமோ படிப்புகள் தொடங்கி மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட அனைத்துப் படிப்புகளுக்கும் அனைத்திந்திய நுழைவுத் தேர்வுதான் நடத்தப்படும். அதையும் இந்திய அரசின் தேர்வு முகமைதான் நடத்தும். இது கல்வியின் தரத்தை உயர்த்தப்போவதில்லை; சீராக்கப்போவதுமில்லை மாறாக, தமிழ்நாட்டில் கிராமப்புற கல்லூரிகளிலிருந்து உயர்கல்வி வரையிலு��் வெளி மாநிலத்தவர் ஆக்கிரமிப்புக்கே வழி ஏற்படுத்தும் மாறாக, தமிழ்நாட்டில் கிராமப்புற கல்லூரிகளிலிருந்து உயர்கல்வி வரையிலும் வெளி மாநிலத்தவர் ஆக்கிரமிப்புக்கே வழி ஏற்படுத்தும் மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வே இதற்கொரு சான்று\nஇந்த ஆண்டு (2019), நீட் தேர்வில் தேர்வு பெற்ற பெரும்பாலோர் மேல்நிலை வகுப்பில், +2வில் மிகச் சராசரி மதிப்பெண் பெற்றவர்கள்தான். பல இலட்சம் ரூபாய் அளித்து இரண்டு ஆண்டுகளும் நீட் தேர்வுக்காக தனிப்பயிற்சி எடுத்துத் தேர்ச்சி பெற்றவர்கள் அவர்கள்\nகல்லூரிக் கல்விக்கு மாணவர்களை தகுதிப்படுத்தும் மேனிலை வகுப்பின் இரண்டு ஆண்டு படிப்பையும் புறக்கணித்த அவர்களிடம் என்ன அடிப்படை அறிவை எதிர்பார்க்க முடியும் இப்படிப்பட்டவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கிற மருத்துவப் பட்டம் என்ன தகுதியை வெளிப்படுத்தும் இப்படிப்பட்டவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கிற மருத்துவப் பட்டம் என்ன தகுதியை வெளிப்படுத்தும் உண்மையில் மருத்துவப் படிப்பின் தரத்தைத் தாழ்த்துவதற்குத்தான் “நீட்” பயன்படுகிறதே தவிர, உயர்த்துவதற்கோ சீர்படுத்துவதற்கோ பயன்படுவதில்லை.\nஇவ்வாறு பணத்தைக் கொட்டிக் கொடுத்து படித்து, நீட் தேர்வில் தேர்வு பெற்றவர்கள் அனைவருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை. ஏனெனில், பல இலட்சம் பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், இந்தியா முழுவதும் சில ஆயிரம் இடங்கள்தான் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. நீட் தேர்வில் அனைத்திந்திய ரேங்க் பட்டியலில் இருக்குமிட எண்ணிக்கைக்குத் தகுந்தாற்போல ரேங்க் வரிசையில் இடம்பெறுவோர் மட்டுமே இப்படிப்புகளில் சேர முடியும்.\nஎடுத்துக்காட்டாக, இந்த ஆண்டு (2019) நீட் தேர்வு எழுதிய 14.10 இலட்சம் பேரில் 7.04 இலட்சம்பேர் தேர்வு பெற்றிருக்கிறார்கள். அரசுக் கல்லூரிகளில் 30,455 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 36,165 இடங்களும் என மொத்தம் 66 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று முதல் 30 ஆயிரம் ரேங்க் வரை உள்ளவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், அடுத்து 36 ஆயிரம் பேர் அடுத்த ரேங்க் வரிசைப்படி தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் இடம் பிடிப்பார்கள். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மீதியுள்ள 6 இலட்சத்து 30 ஆயிரம் பேருக்கு இடம் கிடையாது அவர்கள் செலவு செய்த பல இலட்சம் ரூபாயும் வீண்தான்\nநாம் தொடர்ந்து சொல்லி வருவதைப் போல், நீட் தேர்வு என்பது முதன்மையாக இன அநீதியாகும்\nஇந்தியா முழுவதுமுள்ள அரசு மருத்துவக் கல்லூரி இடங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 3,947 எம்.பி.பி.எஸ். மற்றும் 985 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. அனைத்திந்திய தேர்வான நீட் வழியாகத் தேர்வு செய்யப்படும்போது, கிட்டத்தட்ட மாவட்டத்திற்கு ஒன்றாக உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்திக்காரர்களும், பிற மாநிலத்தவரும் எளிதில் இடம் பெற்று விடுவார்கள். தமிழ்நாட்டு மாணவர்கள், நீட் தேர்வில் பயிற்சி பெற்ற பலர் உட்பட புறக்கணிக்கப்படுவார்கள். உயர்கல்வியில் வெளி மாநிலத்தவர் ஆதிக்கத்திற்கு நீட் தேர்வு வழிவகுக்கிறது\nஒரு நீட் தேர்வுக்கே இந்த நிலை என்றால், பி.ஏ.,பி.எஸ்சி. உட்பட அனைத்துப் படிப்பிற்கும் புதிய கல்விக் கொள்கை சொல்லும் “தேசியத் தேர்வு முகமை”யின் அனைத்திந்தியத் தேர்வு என்றால், இங்கு உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் தகுதியுள்ள தமிழ்நாட்டு ஏழை மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டு வெளி மாநிலத்து மாணவர்கள் ஆக்கிரமித்துக் கொள்வார்கள்.\nகல்வி தொடர்பான அதிகாரங்கள் அனைத்தும் இந்திய அரசின் கைகளுக்குச் செல்வதென்பது, வெறும் அதிகாரப் பகிர்வு குறித்த சிக்கல் அல்ல – தேசிய இனச்சிக்கல் ஆகும் தமிழினத்தின் மீதான இந்தி இன ஆதிக்கம் ஆகும்\nபள்ளிக்கல்வியில் தாய்மொழிவழிக் கல்வியை இந்த வரைவுக் கொள்கை வலியுறுத்துவதால், சி.பி.எஸ்.இ. பள்ளிகளே இனி இருக்காது என மிகத்தவறாக சிலர் கருதுகிறார்கள். உண்மை நிலை என்னவென்றால், இனி எல்லா பள்ளிகளுமே சி.பி.எஸ்.இ. பள்ளிகள்தான் பெயருக்கு “மாநில வாரியப் பள்ளிகள்” என்று பெயர் ஒட்டி இருந்தாலும், அவை அனைத்தும் இந்திய அரசு முன்வைக்கும் பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட வேண்டியவைதான். இந்திய அரசின் தேசியக் கல்வி ஆணையத்தின் முற்றதிகாரத்திற்கு பள்ளிக்கல்வி சென்றதற்குப் பிறகு, இங்கு மருந்துக்குக்கூட இருமொழிக் கொள்கை இருக்காது பெயருக்கு “மாநில வாரியப் பள்ளிகள்” என்று பெயர் ஒட்டி இருந்தாலும், அவை அனைத்தும் இந்திய அரசு முன்வைக்கும் பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட வேண்டியவைதான். இந்திய அர��ின் தேசியக் கல்வி ஆணையத்தின் முற்றதிகாரத்திற்கு பள்ளிக்கல்வி சென்றதற்குப் பிறகு, இங்கு மருந்துக்குக்கூட இருமொழிக் கொள்கை இருக்காது எல்லாப் பள்ளிகளிலும் இந்தி கட்டாயமாக்கப்படும். தமிழ்நாடு அரசு “எங்கள் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான்” என்று முனகிக் கொண்டிருக்கலாமே தவிர, அதை செயல்படுத்தும் அதிகாரம் பறிக்கப்படுகிறது. மாநில வாரியப் பள்ளிகளும் இனி சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படியான பள்ளிகள்தான். உண்மையில் சி.பி.எஸ்.இ. ஒழிக்கப்படவில்லை; விரிவுபடுத்தப்படுகிறது.\nஇந்தி பேசும் இன மக்களின் ஆக்கிரமிப்பையும், அதற்குத் தேவையான இந்திய அரசின் அதிகாரக் குவிப்பையும் உறுதிப்படுத்தும் அடுத்தடுத்த ஏற்பாடாக பலவற்றை கல்விக் கொள்கை வரைவு சொல்லிச் செல்கிறது.\nஎம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு இப்போதுள்ள நீட் தேர்வு மட்டும் போதாதாம் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். போன்ற படிப்புகளின் இறுதித் தேர்வை அனைத்திந்தியத் தேர்வாக நடத்துவார்களாம். அதில் தேறுவோருக்குத்தான் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். பட்டங்கள் வழங்கப்படும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். போன்ற படிப்புகளின் இறுதித் தேர்வை அனைத்திந்தியத் தேர்வாக நடத்துவார்களாம். அதில் தேறுவோருக்குத்தான் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். பட்டங்கள் வழங்கப்படும் மருத்துவ மேல் படிப்புக்கும் அதுவே தகுதித் தேர்வாக அமையும். (பத்தி 16.8.3).\nஇந்திய அரசின் முற்றதிகாரத்தை கல்லூரி – பல்கலைக்கழகக் கல்வியில் நிலை நிறுத்துவதற்காக “தேசிய உயர்கல்வி ஒழுங்காற்று ஆணையம்” (National Higher Educational Regulatory Authority – NHERA) என்ற ஒன்றை இந்தக் கல்விக் கொள்கை முன்வைக்கிறது. (பத்தி 18.1.2).\nபட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு தொடங்கி மருத்துவக் கல்வி, பொறியியல் கல்வி, சட்டக் கல்வி, ஐ.டி.ஐ. உள்ளிட்ட தொழிற்கல்வி ஆகிய அனைத்தும் இந்த புதிய உயர்கல்வி ஒழுங்காற்று ஆணையத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது.\nஇதுவரை உள்ள இந்திய மருத்துவக் கவுன்சில் (MCI), அனைத்திந்தியத் தொழில்நுட்பக் கல்வி ஆணையம் (AITCE), இந்திய பார் கவுன்சில், தேசிய தொழில்நுட்பக் கல்வி ஆணையம் (NCTE) ஆகியவை தேசிய உயர்கல்வி ஒழுங்காற்று ஆணையத்திற்கு ஆலோசனை வழங்கும் மதியுரை அமைப்பாக மாறிவிடும்.\nஇந்த தேசிய உயர்கல்வி ஒழுங்காற்று ஆணையத்தின் முடிவுகளை செயல்படுத்தும் அமைப்பாக மா��ில உயர்கல்வி ஒழுங்காற்று ஆணையம் என்ற ஒன்று நிறுவப்படும் எனக் கூறும் கல்விக் கொள்கை, இந்த மாநில ஆணையத்திற்கு தனித்து முடிவெடுக்கும் அதிகாரம் எதுவுமில்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறது. (18.4.2).\nகல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரம் இனி மாநில அரசுக்கு இல்லை அதுமட்டுமல்ல, அதன் பாடத்திட்டத்திலும் மாநில அரசு தலையிட முடியாது. அதற்கென்று “பொதுக் கல்விக் குழு” (General Education Council) என்ற ஒன்று நிறுவப்படுமாம் (18.3.2).\nஇந்தப் பொதுக் கல்விக் குழு, கல்லூரிப் பாடத்திட்டத்தை மட்டுமல்ல பள்ளிக் கல்வியின் பாடத்திட்டத்தையும் முடிவு செய்யும் அதிகாரம் படைத்தது. மாநில அரசின் கல்வி அமைச்சகத்திடம் இந்த பொதுக் கல்விக் குழு கருத்துக் கேட்கும்; அவ்வளவே\nஇதற்கு மேல் ஆராய்ச்சிப் படிப்புகள் அனைத்தையும் நிர்வாகம் செய்யும் அமைப்பாக “தேசிய ஆய்வு நிறுவனம்” (National Research Foundation) என்ற ஒன்று அமைக்கப்படும் என இந்த வரைவுக் கொள்கை கூறுகிறது (9.6).\nஇனி, இளம் ஆய்வுப் படிப்பு (எம்.பில்) என்பது கிடையாதாம் ஆராய்ச்சிப் படிப்பு (பிஎச்.டி.), மேல் ஆராய்ச்சிப் படிப்பு (Post Doctoral Fellow) மட்டுமே உண்டாம் ஆராய்ச்சிப் படிப்பு (பிஎச்.டி.), மேல் ஆராய்ச்சிப் படிப்பு (Post Doctoral Fellow) மட்டுமே உண்டாம் இதற்கு மாணவர்களை தேர்வு செய்வது இந்த தேசிய ஆய்வு நிறுவனத்தின் பணியாம்.\nமாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்கள், உயராய்வு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அங்கீகாரம் வழங்கும் முற்றதிகாரம் இந்த தேசிய ஆய்வு நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது. மாநில அரசுக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை\nஇந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றில் தனியார் பல்கலைக்கழகம், அரசுப் பல்கலைக்கழகம் என்ற வேறுபாடு இனி இல்லை தனியார் நடத்தும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் எல்லாம், இனி பல்கலைக்கழகம் என்ற முழு அங்கீகாரம் பெற்றுவிடும்.\nகல்விக் கொள்கையின் வரைவு 12இன் பல்வேறு பத்திகளில் இவை விளக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தனியார் பல்கலைக்கழகங்கள், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களோடு கூட்டு வைத்துக் கொண்டு “கல்வித் தொழில்” செய்யலாம் (12.4.3).\nஇதுமட்டுமின்றி வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவை இந்தியாவிற்குள் கடைவிரிக்கலாம். (12.4.11).\nமொத்தத்தில், கஸ்தூரிரெங்கன் குழு முன்வைத்துள்ள இந்த “தேசியக் கல்விக் கொள்கை – 2019” தூக்கிவீசப்பட வேண்டிய ஆதிக்க அறிக்கையாகும்\nஇதில், எவ்வளவு திருத்தங்கள் செய்தாலும் அது சமற்கிருத ஆதிக்கத்தையோ இந்தி இன ஆதிக்கத்தையோ தனியார்மயத்தையோ அதிகாரக் குவிப்பையோ வெளியார்மயத்தையோ நிறுத்துவதற்குப் பயன்படாது மிகவும் முயன்றால், ஆதிக்கத்தின் – ஆக்கிரமிப்பின் அளவைக் கொஞ்சம் மட்டுப்படுத்தலாம் மிகவும் முயன்றால், ஆதிக்கத்தின் – ஆக்கிரமிப்பின் அளவைக் கொஞ்சம் மட்டுப்படுத்தலாம் அதற்கு மேல் ஒன்றும் முடியாது\nஎனவே, இந்திய அரசு வெளியிட்டுள்ள கஸ்தூரிரெங்கன் குழுவின் தேசியக் கல்விக் கொள்கை வரைவை முற்றிலும் நிராகரித்து கல்வி தொடர்பான அதிகாரத்தை மாநில அரசு மீளப் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமே மாநில அரசின் முன் உள்ள பணியாகும்\nமுன்வைக்கப்பட்டுள்ள கல்விக் கொள்கையின் ஆபத்தை வெவ்வேறு அளவுகளில் புரிந்து கொண்டு எதிர்த்து வரும் கர்நாடகம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களையும் ஒருங்கிணைத்துக் கொண்டு, இந்திய அரசின் இந்த வரைவுக் கொள்கையை எதிர்ப்பதோடு கல்வி அதிகாரத்தை மாநில அரசுக்குத் திரும்பத் தர இறுதியான – உறுதியான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\nதமிழ்நாட்டிலுள்ள பள்ளி ஆசிரியர் இயக்கங்கள், கல்லூரி ஆசிரியர் சங்கங்கள், பல்கலைக்கழக ஆய்வாளர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள், கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள் ஆகிய அனைவரும் ஒரே குரலில் “கஸ்தூரிரெங்கன் குழுவின் கல்விக் கொள்கை வரைவு – 2019ஐ திரும்பப் பெறு கல்வியை மாநில அதிகாரத்தின் கீழ் கொண்டு வா கல்வியை மாநில அதிகாரத்தின் கீழ் கொண்டு வா” என்று ஒருமித்து முழங்க வேண்டும்.\nதிருத்தங்கள் செய்வது என்பது, தமிழினத்தின் மீதான - தமிழ்நாட்டு மாணவர்கள் மீதான இன ஆதிக்கத்தை கொஞ்சம் மட்டுப்படுத்தி ஏற்றுக் கொள்வதாக அமைந்து விடும்\nமோடி அரசு முன்வைத்துள்ள “தேசியக் கல்விக் கொள்கை வரைவு - 2019”ஐ கடலில் தூக்கி வீசுவோம் கல்வி அதிகாரத்தை மீட்கப் போராடுவோம்\nகட்டுரை கல்விக் கொள்கை கி. வெங்கட்ராமன் செய்திகள்\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\nவேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்களே உச்ச நீதிமன்றத்தின் ஆய்வுக்குழுவினர் நீதிக்கு முரண்பாடு - ஐயா பெ. மணியரசன் அறிக்கை\n”வரலாறு அறியாவிட்டால் உதிரிகள் ஆகிவிடுவோம்” தமிழிய ஆய்வாளர் ம.சோ. விக்டர் நூல் வெளியீட்டு விழாவில் - ஐயா கி. வெங்கட்ராமன் உரை\n\"2021 சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவு\" பேசு தமிழா பேசு' ஊடகத்துக்கு - ஐயா பெ. மணியரசன் நேர்காணல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/COP?page=1", "date_download": "2021-01-19T15:05:04Z", "digest": "sha1:FH46B626T3VWMSS242RREW4GTKOCG5VS", "length": 3686, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | COP", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஎஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாத காவலரை,...\n'லஞ்சத்த கையில கொடுக்காதீங்க.. ப...\n\"உஷாராக இருங்கள்\"-லோன் ஆப் குறித...\nகுடைந்த குட்கா சோதனை : தானே முன்...\nபிரச்னை பண்ண கமிஷ்னர் அலுவலகம் வ...\nPT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்\n'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்\nஅமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/readers-section/dmks-muslim-supporters/", "date_download": "2021-01-19T15:46:34Z", "digest": "sha1:E5CLQAXPVGM6TBE5I6DXXJRB4L6M4BL4", "length": 16119, "nlines": 210, "source_domain": "www.satyamargam.com", "title": "திமுக ஆதரவு முஸ்லிம்களுக்கு! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த முஸ்லிம் சகோதரர்களின் கனிவான கவனத்திற்கு ஒரு கோரிக்கை:\nஇது தங்களைக் குற்றம் சாட்டும் பதிவல்ல; முழுமையாகப் படிக்கவும்.\nநடந்து முடிந்த தேர்தலில் ‘பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது, அதனால் திமுக,காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டுப் போடுங்கள்; மற்றவர்களுக்குப் போட்டால் ஓட்டுப் பிரிந்து விடும்’ எனப் பிரச்சாரம் செய்தீர்கள்.\nதங்கள் பிரச்சாரத்தின் தாக்கத்தால் முஸ்லிம்களின் பெரும்பான்ம���யான ஓட்டுகளைப் பெற்று, திமுக கூட்டணி 37 தொகுதிகளில் வென்றது. ஆனால் மத்தியில் ஆட்சி அமைத்தது என்னவோ பாஜக. அதுவும் பெரும்பான்மை பலத்துடன்.\nபாஜக வெற்றி பெற்றவுடன் முழு வீச்சில் வட மாநிலங்களில் முஸ்லிம்களின் மேல் தாக்குதல் தொடங்கி விட்டது.\nடெல்லியைத் தொட்டு நிற்கும் ஹரியானா மாநிலத்தின் குர்கான் (குருகிராம்) எனும் ஊரைச் சேர்ந்த முகம்மது பர்கத் ஆலம் என்னும் 25 வயது இளைஞர், தனது மாலைத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடு திரும்பும் வழியில் சங் பரிவார மத வெறியர்களால் ‘ஜெய் ஶ்ரீ ராம்’ என்று முழங்கச் சொல்லித் தாக்கப்பட்டுள்ளார்.\nமத்தியில் பாஜக ஆட்சி இருப்பதால் இதுதான் பாஜகவை எதிர்த்துக் குரல் கொடுக்க சரியான தருணம்.\nநீங்கள் தூய உள்ளத்துடன், தொலை நோக்குடன் ‘பாஜக வந்துவிடக் கூடாது’ எனப் பிரச்சாரம் செய்தீர்கள்.\nநமது கோரிக்கை என்னவெனில், “சங் பரிவார மத வெறியர்களால் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அண்மைய தாக்குதல்களைக் கண்டித்துக் குரல் கொடுக்க வேண்டும்” என நீங்கள் திமுகவை வலியுறுத்த வேண்டும்.\nதயாநிதி மாறன் பேச வேண்டும்.\nதயாநிதி மாறன் வெல்ல வேண்டும் என்பதற்காக தஹ்லான் பாகவியை B டீம் எனவும், துரோகி எனவும் பிரச்சாரம் செய்தீர்கள், அவர் சார்ந்த எஸ்டிபிஐ கட்சியின் பிரதிநிதிகள் சங் பரிவார வெறியர்களால் தாக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, சட்ட உதவி செய்வதாகக் கூறி இருக்கிறார்கள். முஸ்லிம்களின் மொத்த வாக்குகளையும் அள்ளிக்கொண்ட திமுக, எஸ்டிபிஐ கட்சியை முந்திக் கொண்டிருக்க வேண்டும். போகட்டும். முதல் எதிர்ப்பாக.ஒரு கண்டன அறிக்கையை திமுக விடலாமே\nபாஜக எம்பியான கௌத்தம் காம்பீர், சங் பரிவார மத வெறியர்களின் தாக்குதல்களைக் கண்டித்துப் பேசி இருக்கிறார், அது பாஜகவையே சங்கடப்படுத்தி இருக்கிறது.\nஇது போன்ற கண்டனங்கள் தொடரும்போது, அது ஒரு விவாதமாகும்; ஒரு நெருக்கடியை உண்டாக்கும், அதன் மூலம் ஒரே ஒரு முஸ்லிம் பாதுகாப்புப் பெற்றாலே மகிழ்ச்சி\nநீங்கள் திமுகவிற்குக் கொடுக்கும் அழுத்தத்தால் சங் பரிவார மத வெறியர்களின் தாக்குதல்களைத் தடுக்க வேண்டும். அதற்காகத்தான் நீங்கள் திமுகவிற்குப் பிரச்சாரம் செய்தீர்கள். இப்போது இதற்காக பிரச்சாரம் செய்யுங்கள்.\n : இனிய அணுகுமுறைதான் இன்றைய தேவை\nஅடுத்த ஆக்கம்பாவ மன்னிப்பு (வீடியோ உரை)\nசங்கிகள் என்னும் சக மனித விரோதிகள்\nசாதிவெறி, குடிசை கொளுத்தி இராமதாசு அவர்களே…\nஒரு தாயின் கதறல் காதில் கேட்கவில்லையா …\nஇந்தியா – இந்தியர்கள் அனைவருக்கும் …\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nசத்தியமார்க்கம் - 01/10/2007 0\nஐயம்: தங்களின் தளத்தில் கேள்வி பதில் பகுதி கண்டேன். அனைத்திற்கும் அழகாக விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள். என் மனதில் உள்ள ஒரு கேள்வி:குரான் இறங்கிய மாதம் என்று ரம்ஜான் மாதத்தை குறிக்கிறீர்கள். ஆனால்...\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nநூருத்தீன் - 26/10/2020 0\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் பிறந்த மாதம் ரபீஉல் அவ்வல்; கிழமை அம்மாதத்தில் ஒரு திங்கள் என்பது வரலாற்றாசிரியர்கள், மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவு. எந்த தேதி என்பதில் மட்டும் கருத்து...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\nஉலக நாயகனிடம் வெளிப்பட்ட பார்ப்பன பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1537", "date_download": "2021-01-19T16:29:58Z", "digest": "sha1:OLRQVXUUYP2U54NJBM5P27VT2LULV5MO", "length": 9287, "nlines": 280, "source_domain": "ta.wikipedia.org", "title": "1537 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2290\nஇசுலாமிய நாட்காட்டி 943 – 944\nசப்பானிய நாட்காட்டி Tenbun 6\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1537 MDXXXVII\nஆண்டு 1537 (MDXXXVII) பழைய யூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு ஆகும்.\nசனவரி - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றிக்கு எதிராக ரோமன் கத்தோலிக்கர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.\nமார்ச் 12 - பிரேசிலில் ரெசிஃபி நகரம் போர்த்துக்கீசரினால்ல் நிறுவப்பட்டது.\nசூன் 2 - புதிய உலகத்தின் பழங்குடியினர் அடிமைப்படுத்தப்படுவதோ அல்லது ச��றையாடப்படுவதோ குற்றம் என திருத்தந்தை மூன்றாம் பவுல் அறிவித்தார்.\nசூன் 24 - பிரான்சிஸ் சவேரியார் குருவானவராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.\nஎசுப்பானியர் உருளைக் கிழங்கை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தினர்.\nபெங்களூரின் நவீன வரலாறு ஆரம்பம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-trade-above-in-new-high-nifty-crosses-13-000-021509.html", "date_download": "2021-01-19T15:25:22Z", "digest": "sha1:TK4IZ7II4IP73I7AZWZKT47W26LKNU57", "length": 24892, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "புதிய வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ்..13,000 தாண்டிய நிஃப்டி..! | Sensex trade above in new high, nifty crosses 13,000 - Tamil Goodreturns", "raw_content": "\n» புதிய வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ்..13,000 தாண்டிய நிஃப்டி..\nபுதிய வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ்..13,000 தாண்டிய நிஃப்டி..\nகூகுள்-ஐ தோற்கடித்த போன்பே.. மாஸ்காட்டும் இந்திய நிறுவனம்..\n10 min ago அமேசானுக்கு பிரச்சனை தான்.. இகாமர்ஸ்களுக்கான அன்னிய முதலீட்டு விதிகள் மாற்றம் செய்ய திட்டம்.. \n43 min ago கூகுள்-ஐ தோற்கடித்த போன்பே.. மாஸ்காட்டும் இந்திய நிறுவனம்..\n48 min ago முகேஷ் அம்பானிக்கு ஜாக்பாட் தான்.. இரண்டே நாளில் ரிலையன்ஸ் 5% ஏற்றம்..\n1 hr ago உலகமே தடுமாறும் நிலையில் சீனா மட்டும் அசத்துகிறது..\nMovies என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்\nNews ஓபிஎஸ்ஸை ஜல்லிக்கட்டு நாயகன்னு அவரே சொல்லிட்டாரு.. இவங்க பாருங்க வில்லனு சொல்றாங்க\nSports இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்\nAutomobiles மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...\nLifestyle 'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடந்த சில வர்த்தக தினங்களா�� புதிய உச்சத்தினை தொட்டு வரும் இந்திய பங்கு சந்தைகள் இன்றும், புதிய வரலாற்று உச்சத்தில் தொடங்கியுள்ளது.\nஇன்று சந்தை ப்ரீ ஒபனிங்லேயே சற்று சரிவில் தான் காணப்பட்டது. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 163.73 புள்ளிகள் அதிகரித்து, 44,213.88 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 48 புள்ளிகள் அதிகரித்து 12,974.50 ஆகவும் இருந்துள்ளது.\nஇதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 392.83 புள்ளிகள் அதிகரித்து 44,469.98 ஆகவும், இதே நிஃப்டி 114 புள்ளிகள் அதிகரித்து, 13,040.50 ஆகவும் காணப்பட்டது. இதில் 1421 பங்குகள் ஏற்றத்திலும், 717 பங்குகள் சரிவிலும், 122 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.\nஏற்றத்துக்கு இதுவும் ஒரு காரணம்\nஇது தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வரத்து, கொரோனா தடுப்பூசி குறித்த சாதகமான அறிக்கைகள், சர்வதேச சந்தையின் எதிரொலி உள்ளிட்ட பல காரணங்களினால் இந்திய சந்தைகள் கடந்த சில தினங்களாக ஏற்றத்தில் இருந்து வருகிறது. குறிப்பாக நவம்பர் மாதத்தில் இதுவரையில் 50,207.35 கோடி ரூபாய் அன்னிய முதலீடுகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் அக்டோபர் மாதத்தில் 14,537.40 கோடி ரூபாய் முதலீடுகள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅன்னிய முதலீடுகளின் வரத்து அதிகரித்திருந்தாலும், உள்நாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு குறைந்துள்ளது. சொல்லப்போனால் நவம்பர் 23 நிலவரப்படி -35,587.73 கோடி ரூபாய் முதலீடுகள் வெளியேறியுள்ளன. ஆனால் அக்டோபர் மாதத்தில் 17,318.44 கோடி ரூபாய் முதலீடுகள் வெளியேறியது கவனிக்கதக்கது. இது சந்தை புதிய உச்சத்தினை தொட்ட நிலையில், முதலீட்டாளர்கள் புராபிட் செய்துள்ளதால் வந்திருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.\nநிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்\nஇதற்கிடையில் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகளில், பிஎஸ்இ ஆயில் & கேஸ் மட்டும் சிவப்பு நிறத்தில் உள்ள நிலையில், மற்ற குறியீடுகள் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றது. நிஃப்டி குறியீட்டில் உள்ள அதானி போர்ட்ஸ்,\nஈச்சர் மோட்டார்ஸ், எம் & எம், மாருதி சுசூகி, ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஹெச்டிஎஃப்சி லைஃப், இந்தஸ்இந்த் வங்கி, கெயில், ஜேஎஸ் டபள்யூ, ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.\nசென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்\nஇ��ே சென்செக்ஸ் குறியீட்டில் எம் & எம், மாருதி சுசூகி, ஹெச்டிஎஃப்சி வங்கி, கோடக் மகேந்திரா, ஹெச்டிஎஃப்சி வங்கி, டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இந்தஸ்இந்த் வங்கி, ரிலையன்ஸ், சன் பார்மா, பஜாஜ் பைனான்ஸ், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.\nஇதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 340 புள்ளிகள் அதிகரித்து, 44417.54 ஆகவும், இதே நிஃப்டி 99 புள்ளிகள் அதிகரித்து, 13,021.80 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.\nஇதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது பெரியளவில் மாற்றமில்லாமல் 74.11 ரூபாயாக தொடங்கியுள்ளது. இதே முந்தைய அமர்வில் 74.09 ரூபாயாக முடிவடைந்தது கவனிக்கதக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமீண்டும் காளையின் பிடியில் சிக்கிக் கொண்ட கரடி.. வலுவான ஏற்றத்தில் இந்திய பங்கு சந்தைகள்..\nஇரண்டே நாளில் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி.. இதே 10 முக்கிய காரணங்கள்..\nமுதல் நாளே ஏமாற்றம் தந்த சென்செக்ஸ்.. நிஃப்டியும் சரிவு.. என்ன காரணம்..\n860 புள்ளிகள் வரையில் சரிந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் சோகம்..\n450 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. டாப் 30 நிறுவனங்கள் அதிகச் சரிவு..\nமுதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. கொரோனா மத்தியிலும் 10 ஆண்டுகளில் இல்லாத அளவு லாபம்..\nமுதலீட்டாளர்களுக்கு நல்ல வேட்டை தான்.. 2வது நாளாக சென்செக்ஸ் 49,100க்கு மேல் வர்த்தகம்..\nமுதலீட்டாளர்களுக்கு நல்ல வேட்டை தான்.. தொடர் ஏற்றம்.. சென்செக்ஸ் 49,100க்கு மேல் வர்த்தகம்..\nரிலையன்ஸ் கொடுக்க போகும் நல்ல வாய்ப்பு.. சென்செக்ஸ், நிஃப்டியையும் விஞ்சுமா\nமீண்டும் ஏற்றத்தில் இந்திய சந்தைகள்.. சென்செக்ஸ் 48,400க்கு மேல் வர்த்தகம்.. ஜாக்பாட் தான்..\nஏமாற்றம் தந்த இந்திய பங்கு சந்தைகள் முடிவு.. என்ன காரணம்..\nமீண்டும் உச்சத்தில் இந்திய சந்தைகள்.. சென்செக்ஸ் 48,300க்கு மேல் வர்த்தகம்..\n40% வரை ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி.. அமேசானின் சூப்பர் சலுகைகள்.. கவனிக்க வேண்டிய ஆஃபர் மழை..\nதங்கம் விலை செம சரிவினைக் காணலாம்.. நிபுணர்களின் சூப்பர் கணிப்பு.. எவ்வளவு குறையும்..\nமாஸ்காட்டும் ஹெச்டிஎப்சி வங்கி.. கணிப்பை விடவும் அதிக லாபம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக���கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/09/blog-post_715.html", "date_download": "2021-01-19T14:10:39Z", "digest": "sha1:AOZUOCX4QG45CW4OF7WHAIBR4V6LZLDF", "length": 6918, "nlines": 69, "source_domain": "www.akattiyan.lk", "title": "இந்திய உயர் ஸ்தானிகருடன் அங்கஜன் விசேட சந்திப்பு - அகத்தியன் | Online", "raw_content": "\nHome யாழ்ப்பாணம் இந்திய உயர் ஸ்தானிகருடன் அங்கஜன் விசேட சந்திப்பு\nஇந்திய உயர் ஸ்தானிகருடன் அங்கஜன் விசேட சந்திப்பு\nஇலங்கை நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் இன்று (09) இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேலை சந்தித்தார்.\nஇக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வளர்ச்சி, விவசாய அறிவியல் சம்மந்தமாகவும், யாழ்ப்பாண மாவட்டத்தில் குடிநீர் மற்றும் சுகாதார, கால்வாய் வசதிகள் பற்றியும் ,போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை சம்மந்தமான வளர்ச்சிகள் தொடர்பாகவும் ,யாழ்ப்பாணத்திற்கு தேவையான வீட்டுத்திட்டங்கள் சம்மந்தமாகவும், கல்வி மற்றும் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுவரும் இந்திய கலாச்சார மையத்தின் கட்டுமானம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.\nஇக்கலந்துரையாடலின் போது இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கு அங்கஜன் இராமநாதன் நினைவுபரிசு ஒன்றும் வழங்கினார்.\nஇக்கலந்துரையாடலில் இந்திய துணை உயர்ஸ்தானிகர் திரு.வினோத் கே ஜேக்கப் அவர்களும் ஏனைய தூதரக அதிகாரிகளும் பங்கேற்றார்கள்.\nஆலையடிவேம்பில் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து விசேட சோதனை\nசெல்வி.வினாயகமூர்த்தி அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசசெயலகத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று 8/2 பிரிவில் இன்று காலை{17) இராணுவத்தினரும் பொ...\nஇன்று முதல் அறநெறிப் பாடசாலைகள் ஆரம்பம்\nமேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் அனைத்து அறநெறிப் பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பமாக உ...\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் பலர் நாடு திரும்பியுள்ளனர். அதன்���டி, தொழிலுக்காக ஐக்கிய அரபு இராச...\nஹட்டனில் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று;53 பேர் சுயதனிமையில்\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் ஹட்டன் நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து குறி...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=13988&lang=ta", "date_download": "2021-01-19T16:19:10Z", "digest": "sha1:RRW2MAR7K5O2Q54PB6BPEY2H33YFVY7A", "length": 10291, "nlines": 88, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nதாலாசில் முருகன் திருக்கல்யாண வைபவம்\nதாலாஸ் Fort Worth இந்துக் கோயிலில் கந்தசஷ்டி விழா நவம்பர் 15 ம் தேதி துவங்கி, நவம்பர் 20 ம் தேதி வரை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள், விரதமிருந்து முருகப் பெருமானை மனமுருக வேண்டினர். நாள்தோறும் கந்தசஷ்டி கவசம், கந்த அனுபூதி ஆகியன பாராயணம் செய்யப்பட்டது. கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான நவம்பர் 20 அன்று சூரசம்ஹார வைபவம், பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க நடைபெற்றது. தொடர்ந்து நவம்பர் 21 ம் தேதி வள்ளி–தெய்வசேனா சமேத முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் சிறப்புற நடைபெற்றது. இதனை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. திருக்கல்யாணத்தின் போது குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டுமே ஆலயத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். முருகன் திருக்கல்யாண வைபவத்தை ஏராளமானோர் ஆலயத்தின் முகநூல் பக்கத்தில் நேரலையாக கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் சிறப்புற செய்திருந்தனர்.\nகென்டக்கி தமிழ்ச் சங்கத்தில் பொங்கல் திருவிழா\nபன்னாட்டு மார்கழி திருவருட்பா இசை விழா\nஉலக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற இணையவழி கருத்தரங்கு\n7 ம் ஆண்டு உலகத் தமிழர் திருநாள் விழா\nகனடா யோகா மினிஸ்ட்ரியின் அதிகாரபூர்வ நடுவராக ராதாகிருஷ்ணன் நியமனம்\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nஅயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்\nஅயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...\nஅலபாமா தமிழ் சங்கம் ...\nகத்தாரில் தமிழர்கள் கொண்டாடிய பொங்கல் விழா\nஆக்லாந்தில் சங்கீத ஆசிரியர்களின் இசை நிகழ்ச்சி\nலண்டனில் தமிழ் பேசும் மக்களின் தோற்றம்\nமாலத்தீவில் சேவையாற்றிய தமிழருக்கு கென்டக்கி கர்னல்விருது\nகென்டக்கி தமிழ்ச் சங்கத்தில் பொங்கல் திருவிழா\nபஹ்ரைன் நவ பாரதம் அமைப்பில் தமிழருக்கு முக்கிய பதவி\nஅஜ்மானில் நூல் அறிமுக நிகழ்ச்சி\nமாலத்தீவு நாட்டில் தமிழர் திருவிழா கொண்டாட்டம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2021-01-19T15:22:47Z", "digest": "sha1:TVLIASXHTZZMKDBNWRZW4AZNJZCKMYCZ", "length": 11779, "nlines": 139, "source_domain": "www.nakarvu.com", "title": "கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து 20 பேர் சிகிச்சைகள் முடித்து வெளியேறினர் - Nakarvu", "raw_content": "\nகிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து 20 பேர் சிகிச்சைகள் முடித்து வெளியேறினர்\nகிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து 20 பேர் சிகிச்சைகள் முடித்து இன்று வெளியேறினர். இன்று காலை 8.30 மணிவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் வடக்கு மாகாண தொற்று நோய் வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கொவிட் 19 சிகிச்சை நிலையத்திலிலுந்து சிகிச்சை முடிவடைந்த நிலையில் இன்று 20 பேர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅதேவேளை இன்று காலை 8.30 மணிவரை 28 புதிய நோயாளர்கள் குறிதத் சிகிச்சை நிலையத்துக்கு வருகை தந்துள்ளதாகவும், அவர்களிற்களில் 28 பேரும் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅவர்களுடன் மொத்தமாக 77 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் 22 ஆண்களும், 55 பெண்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇதேவேளை சிகிச்சை பெற்று வருபவர்களில் சக்கரை நோயாளி ஒருவரும், குருதி அழுத்தம் உள்ளவர்கள் மூவரும், சிறுநீரக நோயாளர் ஒருவரும், சக்கரை நோய் மற்றும் குருதி அழுத்த நோய் இரண்டு உடைவர்கள் இருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் 5 வயதுக்குட்பட்ட ஒருவரும், 5-13 வயதுடையவர்கள் மூவரும், 65 வயதுக்கு மேற்பட்டவர்வர்கள் மூவரும் அடங்குவதுடன் ஏனையோர் இளவயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nPrevious articleமூன்று கட்சிகளும் கடந்த காலங்களை போன்றல்லாது ஒன்றாக இணைந்து எமக்கு தீர்வினை பெற்று தர வந்துள்ளமை மகிழ்ச்சியாக உள்ளது\nNext articleபூநகரி பள்ளிக்குடாவில் இருவருக்கு கொரோனா தொற்று\nகொன்றேன், கொல்வேன் என்று பகிரங்கமாக சொல்பவர் தான் இலங்கை நாட்டின் ஜனாதிபதி: சபையில் சிறீதரன் எம்.பி\nகாலியில் அழிவடைந்திருக்கும் தொண்டேச்சரத்தை ஆய்வு செய்ய இலங்கை தொல்லியல் துறை தயாராஅண்மையில் அம்பாறையில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்று இழுத்துவந்ததாக தெரிவித்தார். அதனை அடிப்படையாக...\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி விமான நிலையத்தில் கைது\nகொரோனா தொற்றின் புதிய அறிகுறி\nகொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’ என்ற அ��ிகுறி தற்போது உலகளவில் பரவி வருவதாக விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.குறித்த நோய் அறிகுறி மூலம் நபரொருவரின் நாக்கு தொற்றுக்கு உள்ளாவதுடன், நாக்கிற்கு...\nகொன்றேன், கொல்வேன் என்று பகிரங்கமாக சொல்பவர் தான் இலங்கை நாட்டின் ஜனாதிபதி: சபையில் சிறீதரன் எம்.பி\nகாலியில் அழிவடைந்திருக்கும் தொண்டேச்சரத்தை ஆய்வு செய்ய இலங்கை தொல்லியல் துறை தயாராஅண்மையில் அம்பாறையில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்று இழுத்துவந்ததாக தெரிவித்தார். அதனை அடிப்படையாக...\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி விமான நிலையத்தில் கைது\nகொரோனா தொற்றின் புதிய அறிகுறி\nகொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’ என்ற அறிகுறி தற்போது உலகளவில் பரவி வருவதாக விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.குறித்த நோய் அறிகுறி மூலம் நபரொருவரின் நாக்கு தொற்றுக்கு உள்ளாவதுடன், நாக்கிற்கு...\n7,727 பேர் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரிஷாட் முறைப்பாடு\nவட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்களில் 7,727 பேர் வாக்காளர் இடாப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், இலங்கை மனித...\nமின்சாரம் தாக்கி குடும்பப் பெண் உயிரிழப்பு\nஜாஎல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.உயிரிழந்த பெண்ணின் கணவர் வீட்டிற்கு முன்னால் உள்ள அறையில் விழுந்த நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக அவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.எனினும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2010/05/blog-post.html", "date_download": "2021-01-19T15:06:55Z", "digest": "sha1:G5GWQHQTVVT3NW2WK25Y23RZRFWRPKKZ", "length": 21769, "nlines": 272, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: சுறா வெற்றிக்கு காரணம் யாரு?", "raw_content": "\nசுறா வெற்றிக்கு காரணம் யாரு\nபதிவிட்டவர் Bavan Sunday, May 2, 2010 22 பின்னூட்டங்கள்\nசுறாவை வெற்றிபெறச்செய்த திமிங்கிலத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஅவர் இளைய தளபதி, இவர் இளைய வலைப்பதி..\nஅவர் திருப்பாச்சி, இவர் புள்ளப்பூச்சி..\nஅவர் பாடுறதில குருவி, இவர் அறிவில அருவி..\nஅவர் ஆதி, இவர் அவரில பாதி\nஅவர் பிரியமுடன், இவர் அவரை பிரிச்சு மேய்வதுடன்\nஅவர் சுறா, இவர் சுபா..\nBIRTHDAYக்கு TREAT கேட்டா அவர் ஆயிடுவார் போக்கிரி,\nஆனா இவர் கூட்டிகிட்டுப்போவார் பேக்கரி... பேக்கரி... பேக்கரி..\nவகைகள்: ஐம்பது, காமடிகள், சினிமா, சுறா, போட்டி, போட்டோ காமண்டு, மொக்கை, வாழ்த்து\nஅதுவும் வடிவேலுவுக்கும் விஜய்குமான அந்தப் படம் அருமை... :D\nசுபா அண்ணாக்கு வாழ்த்து அருமை...\n//அவர் திருப்பாச்சி, இவர் புள்ளப்பூச்சி..//\nஇதில மட்டும் மாற்றுக் கருத்து உண்டு... ;)\nஅந்த வித்தியாசங்களை விஜய் இரசிகர்கள் வந்து மறை வாக்குப் போட்டிற்றுச் சொல்லுவாங்கள்...\nநான் நிலைமைகளை உன்னிப்பாக அவதானிக்கிறேன்... :P\nவாழ்த்துக்கு நன்றிகள். ஆமா, என்ன பட்டம் கொடுத்து வச்சிருக்கீங்க எனக்கு ஒரு சுறா பார்த்து மீண்ட சூறாவளி, ஆதி பார்த்தும் அசராத அண்ணல், வேட்டைக்காரனே பார்க்காத வேங்கை என்று போட்டு பில்டப்பை ஏத்தியிருக்கவேண்டாம் ஒரு சுறா பார்த்து மீண்ட சூறாவளி, ஆதி பார்த்தும் அசராத அண்ணல், வேட்டைக்காரனே பார்க்காத வேங்கை என்று போட்டு பில்டப்பை ஏத்தியிருக்கவேண்டாம் இப்ப பார்ட்டி வேணுமா\n// இப்ப பார்ட்டி வேணுமா வேணாமா\nஆர்.கே.ரித்திஷ் இற்குப் பிறகு நீங்க தான் தல கொடை வள்ளல்.\nநீங்களா வைப்பீங்கள் எண்டு தெரியும்...\n என்ன கன நாளாக் காணேல்லை எங்கை வெளியூர் சுற்றுப் பயணமோ எங்கை வெளியூர் சுற்றுப் பயணமோ\nபடம் போட்டுப் பிரிச்சு மேயுறீங்கள்))):\nஅப்புறம் பாவம் நம்ம சுபா:))\nஉன்னை அடிச்சிக் கொள்ள ஆளில்ல போ:)). சுபாங்கனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.\nஅட ஏன் 2 தரம் அசலைப் போட்டுக் கஷ்டப்படுறீங்க ஒரு தடவை சுறாவைப்பாத்தாலே போய் சேந்துருவன்..\nநாகாகமற்ற தங்களின் வார்த்தைப்பிரயோகங்களால் தங்களின் பின்னூட்டம் நீக்கப்படுகிறது...\n// நாகாகமற்ற தங்களின் வார்த்தைப்பிரயோகங்களால் தங்களின் பின்னூட்டம் நீக்கப்படுகிறது... //\nநானே சொல்ல நினைத்தேன், நீங்கள் செய்துவிட்டீர்கள்.\nஅன்பு அண்ணன் சுறா வேட்டைக்காரன் குருவி ஆதி என விஜய் படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்த்தும் இளமை மாறாத 61 வயதைப் பூர்த்தி செய்யும் சுபாங்கன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பச்சிளன் பாலகானாகிய நானும் என் சங்கத்தவர்களூம் பெருமை கொள்கின்றோம்,.\nஅடிங் கொய்யால... பார்ட்டி வேணுமுங்ணா..\nநன்றி சார் வருகைக்கும் கருத்துக்கும்..;)\n//அன்பு அண்ணன் சுறா வேட்டைக்காரன் குருவி ஆதி என விஜய் படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்த்தும் இளமை மாறாத 61 வயதைப் பூர்த்தி செய்யும் சுபாங்கன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பச்சிளன் பாலகானாகிய நானும் என் சங்கத்தவர்களூம் பெருமை கொள்கின்றோம்//\nயோ வொய்ஸ் (யோகா) Says:\nசங்க தலைவர் வாழ்த்து தெரிவித்தாலும் பொருளார் மற்றும் இளைய பபா என்ற முறையில் சுபாங்கன் அங்கிளுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nசுபாங்கன் தாத்தாவுக்கு வாழ்த்துத் தெரிவித்த யோ அங்கிள், வந்தி அங்கிள் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்..:p\nகிறுக்கு பயபுள்ள பவன்.... அறிவு கெட்ட மூதேவி... உனக்கு அசல்மாதிரி சூப்பரா () ஓடுகிற படத்தை காட்டு..... வரலாறு காணாம்போச்சு.... அசல் நகல கூட கிடைக்கவில்லை.... வில்லன் சுள்ளான் ஆனான்.............. ...................................//\nதங்களுக்கு ஏதோ மூளைப்பிழை இருக்கிறது போல, இங்கு சுறா படம் பற்றியே பதிவு போடப்பட்டுள்ளது, சுறாவுக்கும் அசலுக்கும் என்ன சம்பந்தம் உடனடியாக வைத்தியரை நாடினால் உங்களுக்கு நன்மை கிடைக்கும் என்று நம்புகிறேன்..\nஉங்கள் பின்னூட்டமும் தகாத வார்த்தைப் பிரயோகம் காரணமாக நீக்கப்படுகிறது.\nபவன் வித்தியாசம் கண்டுபிடிப்பதுக்கு பதில் ஒற்றுமை ஆயிரம் சொல்லல்லாம்....\nசுபா அண்ணாவுக்கு இதை விட எப்படியும் வாழ்த்துக்கள் சொல்ல முடியாது\nவடிவேலு படம் எனக்கு பிடித்தது\nநண்பரே என்னையும் கொஞ்சம் Follow பண்ணுங்களேன்\nDONE, நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)\nநன்றி பவன். வழக்கம்போல் கலக்கல். :))\n\"எப்போதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் கடவுள் அவதரிப்பார்\" - கீதை... its true... April 30th SURA release :[ ... May 1st Thala Ajith Birthday... :] ...\nகளத்திலிறங்கும் கன்கொன் காவியம் காணத்தவறாதீர்கள்....\nதட்டையான ஆடுகளமும் பதிவர் வந்தியத்தேவனும்\nகிறிக்கற் வீரர்கள் நடிக நடிகைகள் & நித்தியானந்தா\nசெஞ்சுரி - 36 - கும்மிக்கு சிங்களம் என்ன\nசுறா = நட்பு +தியாகம்+புதுமை+இரக்கம்+\nஎரிந்தும் எரியாமலும் - 13\nசுறா வெற்றிக்கு காரணம் யாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10107", "date_download": "2021-01-19T15:59:00Z", "digest": "sha1:GQ3OZUTHUKJDYI5OKLGSIB6U4OZGCHRU", "length": 7671, "nlines": 110, "source_domain": "www.noolulagam.com", "title": "காவியத் தாயின் இளையமகன் » Buy tamil book காவியத் தாயின் இளையமகன் online", "raw_content": "\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nஇந்திய குடியரசுத் தலைவர்கள் மரணவலையில் சிக்கிய மான்கள்\nகாதல் பெண்களின் பெருந் தலைவன்\nமானிட ஜாதியில் தனி மனிதன் நான்\nபடைப்பதனால் என் பேர் இறைவன்\nமானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர்\nமாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் நான்\nநிலையிலும் எனக்கு மரணமில்லை “\nஇந்த நூல் காவியத் தாயின் இளையமகன், கார்த்திகேயன் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கார்த்திகேயன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநீங்கள் உயரமாக வளர்வது எப்படி\nபாட்டாளிக் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - Paatali Kavignan Pattukotai Kalyanasundaram\nஆன்மிகம் கூறும் அடிப்படை உண்மைகள்\nஅருள்மிகு சித்தர்களின் உணவு ரகசியங்கள் - Arulmigu Siththarkalin Unavu Ragasiyangal\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nவாழ்க்கை நதியோடு வைரமுத்து - Vaazhkkai Nadhiyodu Vairamuthu\nபராக் ஒபாமா - Obama\nபுலியின் நிழலில் நாம்தேவ் நிம்கடே - Puliyin Nizhalil\nநவயுக மாவீரன் சுவாமி விவேகானந்தர் - Navayuga Maaveeran Swamy Vivekanandar\nபிரபாகரன் ஒரு வாழ்க்கை - (ஒலிப் புத்தகம்) - Prabhakaran Oru Vazhkai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசிலப்பதிகாரத் தமிழகம் - Silapathigara Tamilagam\nஅறிவியல் ஆயிரம் - Ariviyal aayiram\nஇலட்சியக் கரங்கள் - Latchiya Karangal\nஅறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் - Arival Valarkum Vinaadi Vinaakal\nபுனிதர் அன்னை தெரேசா - Punithar Annai Terasa\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/common/status-of-tamilnadu-muslims/", "date_download": "2021-01-19T14:28:05Z", "digest": "sha1:AMDI3CRQRWPKP4Z72A4Z662V5UJDVYE5", "length": 29913, "nlines": 213, "source_domain": "www.satyamargam.com", "title": "திராவிட இயக்கத்தின் மைனாரிட்டி ஆட்சி! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nதிராவிட இயக்கத்தின் மைனாரிட்டி ஆட்சி\n“பாபர் மஸ்ஜித் இடிப்பின் போது இந்தியாவே அமளிக்காடானது. ஆனாலும், தமிழ்நாடு அமைதியாகவே இருந்தது” என்று இன்றும் பெருமை பொங்க கூறிக் கொண்டிருக்கிறோம்.\nஇந்தியாவெங்கும் சிறுபான்மையினரை எளிதில் வேட்டையாடுகிறார்கள்; தமிழ்நாட்டில் அது முடியாது.\nஇந்தியாவெங்கும் பாதிக்கப்படும் சிறு��ான்மையின மக்கள் அவர்களாகவே திரண்டு அவர்களின் நீதிக்காகப் போராட வேண்டும்; தமிழ் நாட்டிலோ சிறுபான்மையினரின் கரங்களோடு கோடி கரங்கள் இணையும். அவர்களின் உரிமைகளுக்காக கோடி குரல்கள் ஒலிக்கும். ஏனெனில், இது பெரியார் மண்.\nதமிழகத்தின் சமூகவியலிலும் அரசியலிலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய உறவாக, திராவிட இயக்க – முஸ்லிம் உறவு அமைந்துள்ளது. சாதியையும் தீண்டாமையையும் எதிர்த்த பெரியார், “”இன இழிவு நீங்க இஸ்லாமே அருமருந்து” என்றார். அத்துடன், முஸ்லிம்களின் அரசியலுக் கும் ஆதரவாக நின்றார். முஸ்லிம்களுக் கான தனி நாடு கோரிக்கையை ஆதரித்தார். முஸ்லிம்களுக்கு தனி வகுப்புவாரி ஒதுக்கீடு வேண்டும் என்றார். முஸ்லிம்களை “அந்நியர் களாக’ முத்திரை குத்தும் சதிக்கு எதிராக, அவர்களை “திராவிடர்கள்’ என அணைத்துக் கொண்டார். இதன் விளைவாக முஸ்லிம்களின் நிகழ்ச்சி களில் பெரியார் சிறப்பு அழைப்பாளரானார்.\nபல முஸ்லிம் எழுத்தாளர்கள் “குடிஅரசு’ இதழில் தொடர்ச்சியாக எழுதினர். முஸ்லிம்களுக்கு ஏதேனும் செய்தி போக வேண்டுமானால் குடிஅரசு இதழில் எழுதினால் போதும் எனும் அளவுக்கு நிலை இருந்தது. பெரியார் தீவிர கடவுள் மறுப்பாளர் என்ற போதும், இஸ்லாமிய மார்க்க அறிஞரும் திருக்குர்ஆனை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்தவருமான அப்துல் ஹமீது பாக்கவியுடன் நெருக்கமான நட்பை கொண்டிருந் தார். இஸ்லாம் தொடர்பான கேள்விகளையும் விளக்கங்களையும் அவரிடம் உரையாடி அறிந்து கொண்டார். மறுபுறம் அரசியல் களத்தில் நாகூர் ஹனீபா போன்ற இளைஞர்கள் சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து பெரியாரின் தொண்டர்களாக களமாடினர். இந்த உறவை அண்ணா மேலும் வளர்த்தெடுத்தார்.\nதி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி கண்ட முதல் அரசியல் கட்சி முஸ்லிம் லீக் ஆகும். 1959 களில் நடைபெற்ற திருச்செங்கோடு நாடாளுமன்றத் தேர்தல், திருவண்ணாமலை சட்டப் பேரவை தேர்தல் ஆகிய இரு தொகுதி தேர்தல்களும் தமி ழகத்தின் அரசியல் வரலாற்றையே மாற்றியமைத் தன. இரண்டு தொகுதிகளிலும் தி.மு.க. பெற்ற பெரும் வெற்றி, 1962 மற்றும் 1967 தேர்தல்களின் போக்கை தீர்மானித்தன. இந்த இரு தொகுதிகளுக் கான வெற்றி விழாவை கோவையில் மிகப்பெரிய அளவில் தி.மு.க. கொண்டாடியபோது மேடையில் பேசிய அண்ணா, இந்த வெற்றிக்கு காரணமானவர் என காயிதே மில்லத்தை குறிப்பிட்டு நன்றி கூறினார். அன்றிலிருந்து இன்று வரை, அதாவது காயிதே மில்லத் காலம் முதல் காதர் மொகிதீன் காலம் வரை, தி.மு.க. – முஸ்லிம் லீக் உறவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இடையிடையே சில முரண்கள் இருந்தாலும் அவ்விரு கட்சிகளும் பெரும்பாலும் இணைந்தே பயணிக்கின்றன.\n : இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்\n1990 களுக்குப் பிறகு தோன்றிய த.மு.மு.க. போன்ற அமைப்புகள் முஸ்லிம் இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இளைஞர்களை பெருமளவில் அணிதிரட்டின. 1997-இல் கோவையில் நடைபெற்ற கலவரமும் அதன் பின்னர் நடைபெற்ற குண்டு வெடிப்பும் தி.மு.க. – முஸ்லிம் கள் இடையே பெரும் விரிசலை ஏற்படுத்தின. முன்னெச்சரிக்கை கைதுகள், போராட்டங்களுக்கான தடைகள் என தி.மு.க. அரசால் முஸ்லிம்கள் கடும் நெருக்கடிகளை சந்தித்தனர். பின்னர் 1999 -இல் பா.ஜ.க.வுடன் தி.மு.க. அணி சேர்ந்தபோது, முற்றாக தி.மு.க.வை வெறுக்கும் நிலைக்கு முஸ்லிம்கள் ஆளாயினர். எனினும், தி.மு.க. கட்சிக்குள் இருந்த முஸ்லிம்கள் எவரும் கட்சிக்கு எதிராக பேசவோ கட்சியை விட்டு வெளியேறவோ இல்லை. 2004-இல் பா.ஜ.க அணியிலிருந்து வெளியேறி வலு வான மதச்சார்பற்ற அணியை தி.மு.க. கட்டியபோது, பழைய கசப்புகளை மறந்து மீண்டும் முஸ்லிம்கள் தி.மு.க.வை ஒட்டுமொத்தமாக ஆதரித்தனர்.\n2006-இல் பெரும்பான்மை பலமின்றி அமைந்த தி.மு.க. ஆட்சியை மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி என வர்ணித்தார் ஜெயலலிதா. அதற்கு விடையளித்த கலைஞர் “ஆம், இது மைனாரிட்டிகளின் ஆட்சி’ தான் என்றார்.\nஅதற்கேற்ப 2007-இல், முஸ்லிம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் சேர்த்து 7 விழுக்காடு தனி இட ஒதுக்கீட்டை சட்டமாக்கினார். தமக்கான இடஒதுக்கீடை விட அதிக பயனை ஏற்கெனவே பெற்றுக் கொண்டிருப்பதாகக் கூறி கிறித்தவர்கள் அதை திருப்பியளித்தனர். முஸ்லிம்களுக்கான 3.5% இட ஒதுக்கீடு மட்டும் நடைமுறையில் உள்ளது. அதையும் 5 விழுக்காடாக உயர்த்தக் கோரி முஸ்லிம்கள் குரல் எழுப்பி வருகின்றனர். முஸ்லிம்கள் தனி இடஒதுக்கீடு பெற அடிப்படையாக அமைந்தது அவர்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதேயாகும். அதையும் செய்தவர் கலைஞரே. 1971 முதல் 1976 வரை தி.மு.க. ஆட்சி நடைபெற்ற போதுதான், உருது பேசும் முஸ்லிம்கள் உட்பட முஸ்லிம்களில் பல வகையினர் பிற் படுத்தப்பட்டோர் பட்டியலி��் சேர்க்கப்பட்டனர்.\nஉருதுமொழி பேசும் முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்று உருது அகாடமியை ஏற்படுத்தியது, உலமா நலவாரியம் அமைத்தது, காயிதே மில்லத் பெயரில் சாலைகள், கல்லூரிகள், பாலங்கள் அமைத்ததோடு மணிமண்டபம் எழுப்பியது ஆகியன கலைஞரின் குறிப்பிடத்தக்க பணிகளாகும். எனினும், 2006 – 2011 ஆட்சியில் கொண்டுவரப் பட்ட சமச்சீர் கல்வியால் உருது மொழிக்கு இடர் வந்ததும், கட்டாய திருமண பதிவு சட்டத்தால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பாதிப்பும் அப்படியே தொடர்கிறது.\n1947 முதல் 1962 வரை காங்கிரஸ் ஆட்சியில் தமிழக அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித் துவமே வழங்கப்படாத நிலையில், முஸ்லிம்களுக்கு அமைச்சரவை யில் இடமளிக்க வேண்டும் என குரல் எழுப்பினார் அண்ணா. அதன்பிறகே 1962-இல் கடைய நல்லூர் மஜீத் அமைச்சராக காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றார். 47 முதல் 62 வரை தமிழக சட்டமன்ற மேலவைக்கும் முஸ்லிம்கள் நியமிக்கப்படவில்லை. தி.மு.க. தான் திருச்சி ஜானி அவர்களை மேலவை உறுப்பினர் ஆக்கி யது. மேலும், மேலவை, மாநிலங்களவை, மக்க ளவை, சட்டப் பேரவை என, தொடர்ச்சியாக தி.மு.க. சார்பிலும் தி.மு.க. ஆதரவுடன் முஸ் லிம் லீக் சார்பிலும் முஸ்லிம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அமைச்சரவையிலும் முஸ்லிம்களுக்கு கட்டாயம் இடம் அளித்து வந்துள்ளது தி.மு.க.\n : அதிர வைத்த ஓர் ஆவணப்படம்\nதி.மு.க.வுடன் ஒப்பிடும் அளவுக்கு “அ.தி.மு.க. – முஸ்லிம்கள்’ உறவில் பெரிதாக சொல்வதற்கு எதுவும் இல்லை. எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய போதும் ஆட்சியில் இருந்த போதும் முஸ்லிம்களை அவரால் ஈர்க்க முடியவில்லை. மேலும் 1980-களில் நடைபெற்ற மண்டைக்காடு கலவரம், இந்து முன்னணியின் வருகை, மீனாட்சிபுரம் மதமாற்றத்தை தடுக்க தமிழக அரசு முயன்றது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அ.தி.மு.க.வுக்கும் முஸ்லிம்களுக்கும் இடைவெளியே அதிகமானது. அதன்பிறகு 1990-களில் ஜெயலலிதா கரசேவையை ஆதரித்ததும், தடா சட்டத்தின் மூலம் முஸ்லிம்கள் பலரை சிறைப்படுத்தியதும், 1998-இல் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து அக்கட்சி தமிழகத்தில் காலூன்ற வழியமைத்ததும் முஸ்லிம்களிடம் கடும் வெறுப்பை ஏற்படுத்தியது. பின்னர் வாஜ்பேயி அரசை அவர் கவிழ்த்ததும், பா.ஜ.க – தி.மு.க. கூட் டணி அமைந்ததும் ஜெயலலிதா – முஸ்லிம்கள் இடையே நெருக்கத்தை உருவாக்கின. 1999-இல் சென்ன�� சீரணி அரங்கில் த.மு.மு.க. நடத்திய முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டில் முழங்கினார் ஜெயலலிதா.\n2001-இல் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை மறுத்தார், “ராமர்கோயிலை இந்தியாவில் கட்டாமல் வேறு எங்கே கட்டுவது’ என்று கேட்டார். பொது சிவில் சட்டம் வேண்டும் என்றார். ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதை எதிர்த்து கருத்து சொன் னார். போப் ஜான் பாலை கடுமையாகத் தாக்கினார். மதமாற்றத் தடைச்சட்டம் மற்றும் ஆடு, கோழி பலியிட தடைச்சட்டம் கொண்டு வந்தார். மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க குஜராத் சென்றார். முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முயற்சி செய்வதாகக் கூறி, முஸ்லிம் அமைப்புகளின் ஆதரவைப் பெற்றுவிட்டு எதுவுமே செய்யாமல் ஏமாற்றினார். இப்படி நிறைய ஆனாலும், அவரது ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளோ, முஸ்லிம் கைதுகளோ பெருமளவில் இல்லை என்பதும், நீண்ட காலத்துக்குப் பிறகு முஸ்லிம் கட்சி ஒன்று (மனித நேய மக்கள் கட்சி) சொந்த சின்னத்துடன் பேரவைக்குள் நுழைய வழியமைத்தார் என்பதும், இந்து முன்னணியின் எதிர்ப்பையும் மீறி, திப்பு சுல்தான் ஹைதர் அலிக்கு மணிமண்டபம் கட்ட ஆணையிட்டார் என்பதும் அவர் மீதான பழைய கசப்புகளை போக்கியது.\nமொத்தத்தில் கடந்த 50 ஆண்டுகால தி.மு.க. -அ.தி.மு.க. ஆட்சியில் முஸ்லிம்கள் தி.மு.க.விற்கே அதிகம் வாக்களித்துள்ளனர். தி.மு.க.விடமிருந்தே அ.தி.மு.க.வைவிடவும் அதிகம் பயனடைந்துள்ளனர். எனினும், முஸ்லிம்களின் அரசியல் சமூக பொருளாதார நிலை என்பது பெரிய மாற்றங்கள் எதுவும் இன்றி துயரிலேயே தொடர்கிறது.\n– ஆளூர் ஷா நவாஸ்\nமுந்தைய ஆக்கம்மொழிமின் (அத்தியாயம் – 1)\nஅடுத்த ஆக்கம்மொழிமின் (அத்தியாயம் – 2)\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nசத்தியமார்க்கம் - 18/10/2006 0\nகேள்வி: இறைவன் நிராகரிப்பவர்களின் இதயங்களை முத்திரை வைத்துவிட்டதாகக் கூறுகிறான். அப்படியெனில் நிராகரிப்பவர்கள் தங்களின் இறைமறுப்புக்கு எப்படி குற்றவாளிகள் ஆவார்கள். பதில்: அல் குர்ஆன் (2: 6-7) வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அரபி வார்த்தைகளான 'அல்லதீன கஃபரூ\" என்பத���் பொருள் என்னவெனில் \"தொடர்ந்து...\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதேன்\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nகடவுளை நம்மால் பார்க்க இயலுமா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nநூருத்தீன் - 26/10/2020 0\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் பிறந்த மாதம் ரபீஉல் அவ்வல்; கிழமை அம்மாதத்தில் ஒரு திங்கள் என்பது வரலாற்றாசிரியர்கள், மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவு. எந்த தேதி என்பதில் மட்டும் கருத்து...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\nகோத்ரா ரயில் எரிப்பு வழக்கு : விசாரணையே தண்டனை\nசிறுபான்மையினருக்கு திறன் வளர்ச்சி பயிற்சி முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/ramadan/ramadan-once-again-2/", "date_download": "2021-01-19T14:39:38Z", "digest": "sha1:EMSTLFAGPAHPTGO3V6D5ROVW43ZWWLJA", "length": 23678, "nlines": 215, "source_domain": "www.satyamargam.com", "title": "மீண்டும் ஒரு ரமளான்... (பிறை-2) - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-2)\nவருடம் ஒன்று கடந்து செல்லும் பொழுது வாழ்வில் இனி திரும்பக் கிடைக்காத ரமளான் மாதம் ஒன்றும் சேர்ந்தே கடந்து செல்கின்றது. இதில் எவ்வித உணர்வும் இல்லாமல் இருப்பவர்கள் உண்மையில் மிகப் பெரிய நஷ்டவாளிகளே. இம்மாதத்தின் சிறப்பு என்னவென்பதை தெளிவாக உணர்ந்திருந்தால் ரமளான் கடந்து செல்லும் பொழுதும் அடுத்த ரமளான் வரும் பொழுதும் எவரும் அதில் எவ்வித உணர்ச்சியுமற்று இருக்க மாட்டார்கள்.\nரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப்பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். ( அல்குர்ஆன் 2: 185)\nஇறைவனின் வார்த்தைகள் இவ்வுலக மக்களுக்கு இறங்கிய மகத்தான மாதம் தான் ரமளான் மாதம். அப்படிப்பட்ட முக்கியமான இம்மாதத்தின் ஆரம்பத்தில் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்பட்டு நரகத்தின் வாயில்கள் மூடப்படுவதாகவும், சுவர்க்கத்தின் அனைத்து வாயில்களும் திறக்கப்படுவதாகவும், மலக்குகள் வந்து பாவம் செய்பவரை பாவங்களை விட்டு விலகிக் கொள்ளவும் இறைவனிடம் பாவ மன்னிப்பிற்கு இறைஞ்சவும் அழைப்பு விடுவதாகவும் இம்மாதத்தில் எவர் ஈமானுடன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவர்களாக நோன்பு நோற்கவும், மகத்தான லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்கவும் செய்கின்றனரோ அவர்களுடைய முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்றும் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.\nபாவங்கள் மன்னிக்கப்படும் மாதமாகவும் கேட்பவை அனைத்தும் கிடைக்கப்பெறும் மாதமாகவும் அருட்கொடைகள் நிறைந்த மாதமாகவும் வருடத்தில் இவ்வொரு மாதம் திகழ்கிறது. மேலும் ஆயிரம் மாதங்களைவிட மேலானதான மகத்தான ஓர் இரவும் இம்மாதத்தில் தான் இருக்கிறது. திருக்குர்ஆன் இவ்வுலகிற்கு இறக்கப்பட்ட இவ்விரவைப் பற்றி திருக்குர்ஆன்,\nநிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல்) கத்ரு என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல்குர்ஆன் 97: 185)\nஆயிரம் மாதங்கள் என்பது சுமார் 83 வருடங்களுக்குச் சமம். ஒருவர் இவ்விரவு முழுவதும் இறை வணக்கத்தில் கழித்தால் அவர் சுமார் 83 வருடங்கள் இடைவிடாது இறைவணக்கத்தில் கழித்த கூலியை அடைந்து கொள்கின்றார். ஒருவர் இவ்விரவில் ஒரு ரக்அத் தொழுதால் அவர் சுமார் 83 வருடங்கள் ஒரு ரக்அத் தொழுததற்குரிய நன்மைகளைப் பெற்றுக் கொள்கின்றார்.\n : புத்தாண்டின் பத்தாம் நாள் - (ஆஷுரா)\nஒருவரின் ஆயுள்காலம் சராசரியாக 70 வருடம் என வைத்துக் கொண்டு அவர் செய்யும் நல்லறங்களை கணக்கிட்டாலும்கூட இந்த ஓர் இரவில் ஒரு ரக்அத் தொழுவதனால் கிடைக்கக் கூடிய நன்மைகளுக்கு அது ஈடாகாது.\nஒருவருக்கு இவ்விரவு கிடைக்கப்பெறுவதை வி�� மேலான மற்றொரு பாக்கியம் இவ்வுலகில் உண்டா அத்துணை மகத்தான இரவைக் கொண்ட இப்புண்ணிய மாதம் ஒருவருக்குக் கிடைக்கப்பெற்றும் அவர் செய்த பாவங்களுக்குப் பரிகாரமும் கூடுதலாக சுவர்க்கத்தில் நுழைவதற்குரிய தகுதியும் கிடைக்கப்பெறவில்லை எனில் அவரைவிட துர்பாக்கியசாலி இவ்வுலகில் வேறு ஒருவர் இருக்க முடியாது.\nஇவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ரமளான் மாதம் தான் தற்போது நமக்குக் கிடைக்கப்பெற்றிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் கடந்து செல்வது போல் இவ்வருடமும் அதனை சாதாரணமாகக் கடந்து செல்ல அனுமதிப்பது அறிவுடைமை ஆகாது.\nஅதற்கு என்ன செய்ய வேண்டும் முதலில் ஒரு சுய பரிசோதனை அவசியம். கடந்த வருடமும் இதே ரமளான் ஒவ்வொருவரையும் கடந்து சென்றிருக்கிறது. அப்பொழுது இப்புண்ணிய ரமளானைக் கிடைக்கப்பெற்றவர்களில் எத்தனை பேர் இந்த ரமளானை அடைந்திருக்கின்றனர் முதலில் ஒரு சுய பரிசோதனை அவசியம். கடந்த வருடமும் இதே ரமளான் ஒவ்வொருவரையும் கடந்து சென்றிருக்கிறது. அப்பொழுது இப்புண்ணிய ரமளானைக் கிடைக்கப்பெற்றவர்களில் எத்தனை பேர் இந்த ரமளானை அடைந்திருக்கின்றனர் அவ்வாறு அடைந்தவர்கள் அதனை தொடர்ந்து வந்த இந்த 11 மாதங்களில் என்னென்ன மாற்றங்களைப் பெற்றிருக்கின்றனர் அவ்வாறு அடைந்தவர்கள் அதனை தொடர்ந்து வந்த இந்த 11 மாதங்களில் என்னென்ன மாற்றங்களைப் பெற்றிருக்கின்றனர் என்பதனைத் தெரிந்து கொண்டால் மட்டுமே அதனை சாதிக்க இயலும். அதற்காக சென்ற ரமளானிலிருந்து கடந்து வந்த பாதையை நோக்கி ஒரு வேகமான நினைவோட்டம் அவசியமாகிறது.\nசென்ற ரமளானைக் கிடைக்கப் பெற்ற ஒவ்வொருவரும், அந்த ரமளான் மூலம் பெற்ற நல்லருள்களால் அதன் பின்னர் தமது தொழுகையில், தமது பிராத்தனையில், வணக்க வழிபாடுகளில், வாழ்க்கையில் என்ன மாறுதல்களை, எந்த நல்ல அமல்களை, நல்ல விஷயங்களைத் தொடர்ந்து முறையாக செயல்படுத்திப் பயனடைந்து வருகின்றோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nசென்ற ரமளானை அடைந்தவர்களின் அன்றாட அலுவல்கள் முதல் ஆன்மீக வாழ்க்கை வரை என்ன மாறுதல்களை அடைந்துள்ளது\nஏக இறைவனாகிய அல்லாஹ் ஏவியவற்றையும், விலக்கியவற்றையும் முறையாகக் கடைபிடித்து அழகாக விளக்கி வாழ்ந்து காட்டிய இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் சுன்னத்தான வழிமுறைகளின்படி ஒவ்வொருவரின் ஆன்மீக வாழ்க்கை மற்றும் அன்றாட அலுவல்கள் இருந்தனவா, இருக்கின்றனவா\nஎவற்றை எல்லாம் சரிபார்த்துச் சீர்திருத்திக் கொண்டோம் எவற்றை எல்லாம் தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம் எவற்றை எல்லாம் தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம் எவற்றை எல்லாம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக செயல்படுத்தினோம் எவற்றை எல்லாம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக செயல்படுத்தினோம் எவற்றை எல்லாம், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காகவும் மறுமை வெற்றிக்காகவும் வேண்டி கைவிட்டோம்\nதானும் தன்னைச் சார்ந்த தம் குடும்பத்தினர், அண்டை வீட்டினர், உறவினர்கள், தோழர்கள், தான் அன்றாடம் சந்திக்கக் கூடிய தமது சக ஊழியர்கள், முதலாளிகள், தன் கீழ் தன் நிர்வாகத்தில், தன் வீட்டில் பணி புரியும் ஊழியர்கள், தமது வியாபார வாடிக்கையாளர்கள் என்று பலரும் இதன் மூலம் பெற்ற பயன் என்ன போன்ற பல கேள்விகளையும் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ளக் கடமைப் பட்டிருக்கின்றனர்.\n : ரமளான் சிந்தனைகள் - 15\nஅடுத்த ஆக்கம்மீண்டும் ஒரு ரமளான்… (பிறை-3)\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nசத்தியமார்க்கம் - 24/07/2006 0\nமுதலில் ஒரு அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம், மாற்றங்களை ஒரு மனிதனின் மனதிலிருந்து எதிர்பார்க்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் கட்டாயப்படுத்தித் திணிப்பதை இஸ்லாம் விரும்பவில்லை. விருப்பமின்றிச் செய்யும் செயல்களில் மனப்பூர்வமான ஈடுபாடு இருக்காது என்பதை அறிந்த இஸ்லாம் கட்டாயப்படுத்துதலை ஏற்படுத்தாமல் உலகில் மனிதனிடம் ஏற்படும் தடுமாற்றங்களையும் கூறுவதோடு நில்லாமல்...\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nநூருத்தீன் - 26/10/2020 0\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் பிறந்த மாதம் ரபீஉல் அவ்வல்; கிழமை அம்மாதத்தில் ஒரு திங்கள் என்பது வரலாற்றாசிரியர்கள், மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவு. எந்த தேதி என்பதில் மட்டும் கருத்து...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/ladies/recipies/30_type_bajji_bakoda/30_type_bajji_bakoda_21.html", "date_download": "2021-01-19T14:22:21Z", "digest": "sha1:QZ5HPRZTKZ6ECM4KWWFDHQ4MJHOCCFUH", "length": 14361, "nlines": 184, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கார்ன் பக்கோடா, 30 வகையான பஜ்ஜி-பக்கோடா, 30 Type Bajji Bakoda, , Recipies, சமையல் செய்முறை, Ladies Section, பெண்கள் பகுதி", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசெவ்வாய், ஜனவரி 19, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரை���ள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள்\nசமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம்\nசாதனை பெண்கள்\tவீடு-தோட்டம் கோலங்கள்\tமருதாணி\nதையற் கலைகள்| வர்ண வேலைப்பாடுகள்| கைவினை பொருட்கள்| புகழ் பெற்ற மகளிர்கள்\nமுதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » சமையல் » 30 வகையான பஜ்ஜி-பக்கோடா » கார்ன் பக்கோடா\nதேவையானவை: பேபிகார்ன் - 10, கடலை மாவு - முக்கால் கப், கார்ன்ஃப்ளவர் - 1டேபிள்ஸ்பூன், மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன், சோயா சாஸ் - 2 டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப.அரைக்க: பச்சை மிளகாய் - 2, இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 4 பல்.\nசெய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக சற்றுக் கரகரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். பேபிகார்னை சிறு துண்டுகளாக்கி, மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாகக் கலந்து, தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறி, எண்ணெயைக் காயவைத்து, சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு வேகவிட்டு எடுங்கள். புதுமையான, சுவையான பக்கோடா இது.\nகார்ன் பக்கோடா, 30 வகையான பஜ்ஜி-பக்கோடா, 30 Type Bajji Bakoda, , Recipies, சமையல் செய்முறை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள் சமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம் கோலங்கள்\tமருதாணி\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/tag/coronavirus-india/", "date_download": "2021-01-19T13:58:19Z", "digest": "sha1:UELHPONXOY5QDQY7MRP6XXLX22FXSZHM", "length": 13272, "nlines": 131, "source_domain": "newstamil.in", "title": "coronavirus india Archives - Newstamil.in", "raw_content": "\nசிட்னி டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடம் இல்லை\nபரபரப்பு அறிக்கை – ‘கட்சி தொடங்கவில்லை’ – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு\nநடிகர் ரஜினிக்கு கொரோனா இல்லை\nஇந்த வாரம் இவர்தான் வெளியேறும் போட்டியாளர்\nதமிழகத்தில் கொரோனா ஒருநாள் பாதிப்பு 5,000-ஐ நெருங்கியது\nதமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு இன்று ஒரேநாளில் 4,979 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 78 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று கொரோனா உறுதியானவர்களில்,\nசென்னையில் இன்று 1842 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 65 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு 1,07,001 ஆக அதிகரித்துள்ளது.\n ஐ.டி. பணியாளர்கள் கடும் எதிர்ப்பு\nபிரதமர் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மே 3 வரை நாடு தழுவிய ஊரடங்கு நீட்டித்தார். இருப்பினும், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, ஏப்ரல் 20\nதமிழகத்தில் இன்றுடன் பலி 14 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, 11,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. 9,756 பேர் கொரோனா\nகொரோனா – இந்தியாவில் 24 மணி நேரத்தில் பலி- 40 , பாதிப்பு -1035\nஇந்தியாவில் தொற்றுநோயான கொரோனா நாட்டில் 239 பேரைக் கொன்றது, கடந்த 24 மணி நேரத்தில் 40 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன. கொரோனா வைரஸ் வழக்குகளின் மொத்த எண்ணிக்கை\nகண்ணாடி மாதிரி இருக்கே; நம்ம ஊரு ஆறா இது\nஇந்தியா தற்போது மார்ச் 25 முதல் 21 நாள் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இது தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியால் விதிக்கப்பட்டது. இதனால்\nகொரோனா அமெரிக்காவில் 10,943 பேர் பலி\nகொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா ஒரு கடுமையான மைல்கல்லை எட்டியது: நாட்டில் COVID-19 காரணமாக 10,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மொத்தம் ஆறு யு.எஸ். போர்களில்\nஇந்தியாவில் 4,421 பேருக்கு கொரோனா: 114 பேர் பலி\nஇந்தியாவின் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு 4,421 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. 4,421 வழக்குகளில், 3,981 செ��லில் உள்ள\nஉணவுக்கு எண்ணெய் இல்லை; நீங்கள் விளக்கு ஏற்றச் சொல்கிறீர்கள் – கமல்ஹாசன்\nமோடியை கடுமையாகச் சாடிய கமல்ஹாசன், ஏழை மக்கள் உணவுக்கு எண்ணெய் இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கும்போது, நீங்கள் வசதியான மக்களை எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றச் சொல்கிறீர்கள் என்று மோடியை\nதமிழகத்தில் ஊரடங்கு முடிந்த பிறகு என்ன நடக்கும்\nசர்வதேச நாடுகளில், ‘கோவிட் – 19’ என்ற, கொரோனா வைரஸ், ஏராளமான உயிர்களை காவு வாங்கி வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவையே ஆட்டிப் படைக்கிறது. கொரோனா கொலை\nகொரோனா தொற்று 2வது இடத்தில் தமிழகம்\nதமிழகத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்தியாவில் அதிகம் பாதிப்புள்ள\nடில்லியில் டாக்டருக்கு கொரோனா உறுதி; மருத்துவமனை மூடல்\nடில்லி அரசு கேன்சர் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால். அம்மருத்துவமனையின் ஆய்வகம், வெளிநோயாளிகள் பிரிவு, அலுவலகங்கள் முழுவதும் கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்பட்டு இன்று\nவீட்டு வாடகை வசூலிக்க தமிழக அரசு தடை\nகொரோனா தொற்று பாதிப்பு உலகையே புரட்டிப்போட்டு உள்ளது. மனித உயிர்கள் மடிந்துவிடக்கூடாது என்பதற்காக அனைத்து வகையான தடுப்பு முயற்சிகளையும் அரசுகள் செய்து வருகின்றன. சிலர் வருமானம் இழந்துள்ளனர்.\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nநடிகர் சிம்பு பல தடைகளை தாண்டி இப்போது புது மனிதராக சினிமாவில் மாஸ் காட்ட தொடங்கியுள்ளார். முழுக்க உடல் எடையைக் குறைத்த நிலையில், சிம்பு நடித்து வரும்\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் – வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/2020/11/27/", "date_download": "2021-01-19T15:14:16Z", "digest": "sha1:J7PDT2RADTBQRYT5SSJ4WLUU6P3JX6W3", "length": 9219, "nlines": 150, "source_domain": "puthiyamugam.com", "title": "November 27, 2020 - Puthiyamugam", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்திற்கு திருமாவளவன் ஆதரவு\nநிவர் புயலால் இறந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்\nபுதிய விவசாய சட்டத்திற்கு எதிராக திமுகவின் போராட்டத் திட்டம் என்ன\nஅதானிக்கு எதிராக போராட்டம்: இந்தியா-ஆஸி போட்டியில் பரபரப்பு\nவைரம் என்பது மிக உயர்ந்த விலையுள்ள ஆபரணம் ஆகும். இது எங்கிருந்து கிடைக்கிறது தெரியுமா. ஆம் பூமிக்கு அடியில் புதைந்துள்ள இறுகிப்போன நிலக்கரியில் இருந்துதான் இந்த அரிய வகை வைரம் நமக்கு கிடைக்கிறது. ...\n‘கவிஞர் கனிமொழி எம்.பி.க்கு திமுக தலைவர் ஸ்டாலின் மீது மன வருத்தம்.’ ‘உதயநிதிக்கும் கனிமொழிக்கும் அதிகார யுத்தம்’ என பெய்ட் நியூஸ் ஊடகங்களில் தினந்தோறும் ஏதேனும் செய்திகளை உலவவிட்டபடி இருந்தார்கள்....\nதுளசிச் செடி வளரும் இடத்தில் மும்மூர்த்திகளும் சகல தேவதைகளும் வாசம் செய்வதாக ஐதீகம். இதன் காற்று பட்டாலே பாவங்கள் விலகும். துர்தேவதைகள் அண்டாது. சீதாதேவி துளசி பூஜை செய்ததன் பலனாகத்தான்...\nஅஷ்டலட்சுமிகளில் சிறந்தவள் இந்த லட்சுமி, மங்கலநாயகி சௌபாக்கிய தேவதை குடும்ப நலனும் கணவன் அன்பும் வேண்டி பெண்டிர் இவ்விதம் மேற்கொள்வர். நல்ல கணவன் வேண்டி மணமாகாத மங்கையரும் நோன்பும் பிரசாதமான...\nசந்திரமுகி தலைப்புக்கு என்ன விலை\nஇயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2005ல் வெளியான படம் சந்திரமுகி. சொல்லப்போனால், ரஜினி கேரியரில் சந்திரமுகி மிக முக்கிய திரைப்படம். ஏனெனில், 2002ல் ரஜினிக்குப் பாபா மிகப்பெரிய தோல்வியைக்...\nஉதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல நேரில் வந்த எஸ்.வி.சேகர்\nதிமுகவின் இளைஞரணிச் செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் 43ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. நிவர் புயல் காரணமாக தனது பிறந்தநாளை ஆடம்பர பேனர்கள், போஸ்டர்கள், கொண்ட���ட்டங்களைத் தவிர்த்து நிவாரணப்...\nவேளாண் சட்டங்களை எதிர்த்து பொங்கிவரும் விவசாயிகள்\nமத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து இரண்டாவது நாளாக, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லிக்குப் பேரணியாகச் செல்ல முயல்வதால் அவர்கள் மீது, டெல்லி- ஹரியானா எல்லையில்...\nதமிழகத்தில்அடுத்த 48 மணி நேரத்தில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nதென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான நிவர் புயல் கடந்த 25ஆம்...\nஉலகத் தமிழ் பாடலாசிரியர் பயிலரங்கத்தில் கொரியா வாழ் தமிழருக்கு மூன்றாமிடம்\nகொரானா பாதிப்பால் தாமதமாகும் காடன் வெளியீடு\nவிஜய் விருப்பத்தை புறக்கணிக்கும் திரையரங்குகள்\nதன்னம்பிக்கை கொள்ளுமா தமிழ் சினிமா\nகண்ணியம் கற்பித்த பேரறிஞர் அண்ணா\nஎன்னை நிம்மதியாக வாழவிடுங்கள்…கோயில் கோயிலாக அலைகிறேன்… என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சங்கரலிங்கத்தின் மனக்குமுறல்\nஞானதேசிகன் உடல் இன்று தகனம்\nsikis on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nhd sex on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/101.222.223.217", "date_download": "2021-01-19T15:56:25Z", "digest": "sha1:6ZK7WLG2SME2C3X75DXZFQVCWJVSKBIS", "length": 7361, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "101.222.223.217 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 101.222.223.217 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n04:00, 23 மே 2016 வேறுபாடு வரலாறு −285‎ ரென் தொலைக்காட்சி ‎ →‎சின்னம்\n03:59, 23 மே 2016 வேறுபாடு வரலாறு +286‎ ரென் தொலைக்காட்சி ‎\n03:53, 23 மே 2016 வேறுபாடு வரலாறு −6‎ தமிழ் எழுத்து முறை ‎ →‎மெய்யெழுத்துகள் (18)\n03:52, 23 மே 2016 வேறுபாடு வரலாறு −6��� தமிழ் எழுத்து முறை ‎ →‎தமிழ் எழுதும் முறைமை\n03:50, 23 மே 2016 வேறுபாடு வரலாறு −6‎ தமிழ் எழுத்து முறை ‎ →‎தமிழ் எழுத்துகளின் வரலாறு\n03:48, 23 மே 2016 வேறுபாடு வரலாறு −226‎ தமிழ் எழுத்து முறை ‎\n11:15, 30 சூலை 2015 வேறுபாடு வரலாறு +1‎ சூர்யா (நடிகர்) ‎ →‎திரைப்பட வாழ்க்கை: இலக்கணப் பிழைத்திருத்தம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு\n19:33, 29 சனவரி 2015 வேறுபாடு வரலாறு −2‎ காரைக்குடி ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=475593", "date_download": "2021-01-19T15:28:29Z", "digest": "sha1:QL6JSV7V5VSZ3Q5PUPXVTPG5O25GNEIZ", "length": 7338, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "மதுரையில் பாஜக தலைவர் அமித்ஷாவுடன் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மீண்டும் சந்திப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமதுரையில் பாஜக தலைவர் அமித்ஷாவுடன் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மீண்டும் சந்திப்பு\nமதுரை : மதுரை விமான நிலையத்தில் பாஜக தலைவர் அமித்ஷாவுடன் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மீண்டும் சந்திந்துள்ளார். இன்று காலை ஏற்கனவே சந்தித்த நிலையில், தற்போது மீண்டும் சந்திப்பு நடைபெற்றுள்ளது. பாஜக போட்டியிடவுள்ள 5 தொகுதிகள் எவை என்பது குறித்து ஆலோனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து ஜனவரி 27 காலை 10 மணிக்கு சசிகலா விடுதலை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் விரைந்து முழு நலன் பெற விழைகிறேன்: மு.க.ஸ்டாலின் ட்விட்\nவரும் 22 ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக மும்பையில் ஜனவரி 23 ம் போராட்டம்: விவசாயிகள் சங்கம்\nஅண்ணா பல்கலைக்கழக பொறியியல் செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு தீவிர சிகிச்சை\nஎடப்பாடி தொகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று இனி முதல்வர் பழனிசாமி என்றுதான் அழைப்பேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு\n72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் மருத்துவர் சாந்தாவின் உடல் தகனம்\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு\nமார்ச் மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்\nகாட்டுப்பள்ளி துறைமுகம் தொடர்பாக நடைபெறவிருந்த கருத்துக்கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநேதாஜி பிறந்த தினமான ஜன.23-ம் தேதி, பராக்கிரம தினமாக கொண்டாடப்படும்.: மத்திய அமைச்சர் பிரகலாத் சிங்\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்\nகொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..\nதமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..\n3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்\n19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=511079", "date_download": "2021-01-19T14:53:29Z", "digest": "sha1:VIK6T5TWGI47Z3IM5WHFKOFTDDQXRYIO", "length": 6538, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சொல்லிட்டாங்க... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டிய இளைஞர் சமுதாயம் மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கிறது. - பாமக நிறுவனர் ராமதாஸ்\nதமிழ்நாட்டு உரி���ைகள், நலன்கள் மத்தியஅரசால் புறக்கணிக்கப்படும் நிலையில், மாநில அரசு மவுனம் காப்பதும், மறைமுகமாக ஆதரிப்பதும் கண்டனத்திற்குரியது. இ. கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்\nதமிழக அரசின் நீட் தடை மசோதாவை மத்திய அரசு நிராகரித்ததை எடப்பாடி பழனிசாமி அரசு மறைத்தது பெரிய மோசடி. இதைவிட பெரிய நம்பிக்கை துரோகம் எதுவுமில்லை. - மதிமு பொதுச்செயலாளர் வைகோ\nகடந்த 21 மாதங்களாக அதிமுக அரசு இரட்டை வேடம் போட்டதை போல ஹைட்ரோ கார்பன் திட்டத்திலும் போட வேண்டாம் என்று தமிழக ஆட்சியாளர்களை கேட்டுக் கொள்கிறேன். - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.\nபொம்மை அதிமுக அரசு : திருநாவுக்கரசர் தாக்கு\nபாஜவுக்கு போய் வந்தவருக்கும் சீட் இல்லை.. பாஜவுக்கு போனவருக்கும் தொகுதி இல்லை : அமைச்சர் கறார்\nநாடாளுமன்ற தேர்தலைப் போல் சட்டமன்ற தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றி : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி\nஅதிமுக. ஆட்சியை மாலுமி இல்லாத கப்பல் போலவும், அதிமுக. அமைச்சர்களை கடல் கொள்ளைககாரர்கள் போலவும், மக்கள் கருதுகிறார்கள் : மு.க.ஸ்டாலின் பேட்டி\nதிமுக தேர்தல் அறிக்கை குழு பொதுமக்களிடம் குறைகேட்பு கூட்டம்: டி.ஆர்.பாலு தலைமையில் நடந்தது\nகொத்தவால்சாவடியில் ரேஷன் கடைக்கு பூமி பூஜை: தயாநிதி மாறன் எம்பி தொடங்கி வைத்தார்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்\nகொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..\nதமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..\n3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்\n19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/11/blog-post_662.html", "date_download": "2021-01-19T15:53:51Z", "digest": "sha1:7FOVETHVV3BXYS7ZEKIXDVWJIQXFI7II", "length": 5799, "nlines": 32, "source_domain": "www.flashnews.lk", "title": "கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனங்களின் தலைவர்களுடனான விஷேட ஒன்று கூடல்", "raw_content": "\nகொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனங்களின் தலைவர்களுடனான விஷேட ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல�� உலமா, சமூக சேவைப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் கே. எம். அப்துல் முக்ஸித் அவர்களின் தலைமையில், தெஹிவளை முஹையத்தீன் ஜூம்மா மஸ்ஜித்தில் கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனங்களின் தலைவர்களுடனான ஒன்று கூடல் கடந்த புதன்கிழமை (25.11.2020 ) நடைபெற்றது. இந்த ஒன்றுகூடலில் கொழும்பு மாவட்டத்தில் ஊரடங்கு அமுலில் உள்ள பகுதியில் வாழும் மக்களின் நிலவரங்கள் அவதானத்தில் கொண்டு வரப்பட்டதுடன், பொதுவாக நாடாளாவிய ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களின் விடயங்களும் கவனத்திற் கொள்ளப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையகத்தின் வழிகாட்டலின் கீழ் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்ட கிளையும், கொழும்பு மாவட்ட மஸ்ஜித்களின் சம்மேளனமும் இணைந்து இவ்வுதவித் திட்டத்தை மேற்கொள்ளவுள்ளன. எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் நிவாரணங்களை துரிதமாக பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எனவே இவ்வுதவித் திட்டங்களில் தங்களது பங்களிப்பையும் வழங்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் நம் நற்கருமங்களை பொருந்திக் கொள்வானாக\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nமுக்கிய குறிப்பு : செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு கலை உலகம் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85/", "date_download": "2021-01-19T14:33:48Z", "digest": "sha1:HKLG3I4JN4FLOCAK6TIUAJQCHN6LZMPP", "length": 11343, "nlines": 141, "source_domain": "www.nakarvu.com", "title": "தமிழினத்தின் ஆன்மாவையே அழித்த மிக கொடூர செயல்! மாவை சேனாதிராஜா கண்டனம் - Nakarvu", "raw_content": "\nதமிழினத்தின் ஆன்மாவையே அழித்த மிக கொடூர செயல்\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவா���்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டமை தமிழினத்தின் ஆன்மாவையே அழித்த மிகக்கொடூரமான செயலாகும் இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வெளியிட்டுள்ள கண்டனத்தில் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,\nயாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிஅரசின் மேலிடத்தின் உத்தரவின் பிரகாரம் பல்கலைக்கழக நிர்வாகத்தால் இன்றிரவு இடித்தழிக்கப்பட்டுள்ளது.\nபொலிஸாரும், இராணுவத்தினரும் பெரும் எண்ணிக்கையில் பல்கலைக்கழக வாயிலில் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு வழங்க இந்த அருவருக்கத்தக்க – ஈனத்தமான செயல் அரங்கேறியுள்ளது.\nதமிழினப் படுகொலையின் அடையாளமாக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி விளங்குகின்றது.\nஇது இடித்து அழிக்கப்பட்டமை தமிழினத்தின் ஆன்மாவையே அழித்த மிகக் கொடூரமான செயலாகும்.\nஇந்த அராஜகத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது என்றார்.\nPrevious articleயாழ் பல்கலையில் உள்ள நினைவு தூபிகள் இரவோடு இரவாக இடிப்பு-சம்பவ இடத்தில் பதற்றம் –\nNext articleயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது\nகொன்றேன், கொல்வேன் என்று பகிரங்கமாக சொல்பவர் தான் இலங்கை நாட்டின் ஜனாதிபதி: சபையில் சிறீதரன் எம்.பி\nகாலியில் அழிவடைந்திருக்கும் தொண்டேச்சரத்தை ஆய்வு செய்ய இலங்கை தொல்லியல் துறை தயாராஅண்மையில் அம்பாறையில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்று இழுத்துவந்ததாக தெரிவித்தார். அதனை அடிப்படையாக...\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி விமான நிலையத்தில் கைது\nகொரோனா தொற்றின் புதிய அறிகுறி\nகொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’ என்ற அறிகுறி தற்போது உலகளவில் பரவி வருவதாக விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.குறித்த நோய் அறிகுறி மூலம் நபரொருவரின் நாக்கு தொற்றுக்கு உள்ளாவதுடன், நாக்கிற்கு...\nகொன்றேன், கொல்வேன் என்று பகிரங்கமாக சொல்பவர் தான் இலங்கை நாட்டின் ஜனாதிபதி: சபையில் சிறீதரன் எம்.பி\nகாலியில் அழிவடைந்திருக்கும் தொண்டேச்சரத்தை ஆய்வு செய்ய இலங்கை தொல்லியல் துறை தயாராஅண்மையி��் அம்பாறையில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்று இழுத்துவந்ததாக தெரிவித்தார். அதனை அடிப்படையாக...\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி விமான நிலையத்தில் கைது\nகொரோனா தொற்றின் புதிய அறிகுறி\nகொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’ என்ற அறிகுறி தற்போது உலகளவில் பரவி வருவதாக விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.குறித்த நோய் அறிகுறி மூலம் நபரொருவரின் நாக்கு தொற்றுக்கு உள்ளாவதுடன், நாக்கிற்கு...\n7,727 பேர் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரிஷாட் முறைப்பாடு\nவட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்களில் 7,727 பேர் வாக்காளர் இடாப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், இலங்கை மனித...\nமின்சாரம் தாக்கி குடும்பப் பெண் உயிரிழப்பு\nஜாஎல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.உயிரிழந்த பெண்ணின் கணவர் வீட்டிற்கு முன்னால் உள்ள அறையில் விழுந்த நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக அவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.எனினும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/common-man-engravings-history/", "date_download": "2021-01-19T15:18:50Z", "digest": "sha1:GPQGMFCQJ5EDLLBDORZEBXZKFKQJCMVF", "length": 35338, "nlines": 171, "source_domain": "www.patrikai.com", "title": "கருணாநிதி 95: சாமான்யன் செதுக்கிய சரித்திரப்பாதை..: சிறப்புக்கட்டுரை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருணாநிதி 95: சாமான்யன் செதுக்கிய சரித்திரப்பாதை..: சிறப்புக்கட்டுரை\nஎப்படியெப்படி மாற்றி பொருத்திப்பார்த்தாலும் சிலருடைய வாழ்க்கை மட்டும் அதிசயித்தக்க வகையில் தெரியும்.. அப்படிப்பட்ட அபூர்வ அரசியல்வாதிகளில் ஒருவர்தான் திமுக தலைவர் கருணாநிதி..\nஅவர் பிறந்து இளைஞனாக அரசியல் பேசிக்கொண்டிருந்தபோது, மகாத்மா காந்தி, நேரு. சர்தார் வல்லபாய் பட்டேல் போன்றோரெல்லாம் மாபெரும் தலைவர்களாக களத்தில் திகழ்ந்தார்கள். நேரு பிரதமராக இருக்கும்போது கருணாநிதியும் தொடர்ந்து ஏழு ஆண்டுக்கள் எம்எல்ஏவாக இருந்தார்.\nநேருவின் பேரனுக்கே பேரன் பேத்திகள் பிறந்துவிட்ட நிலையில், எந்த தேர்தலிலும் தோற்காமல் 61 ஆண்டுகள் கழித்து இன்றும் எம்எல்ஏவாக இருக்கிறார்.. நிச்சயம் இந்திய அரசியல் வரலாற்றில் இது ஒரு விந்தையே. எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணம், கடுமையான உழைப்பு..உழைப்பு உழைப்பு என்ற தாரக மந்திரம்தான். விடியற்காலை மூன்றரை மணிக்கு ஆரம்பமாகும் அவரின் தினப்பொழுது, அன்று நள்ளிரவு வரை எண்ணற்ற பணிகளை செய்து முடிக்காமல் போகவே போகாது..\n14 வயதில் பள்ளி மாணவனைக்கடந்து, கையேடும் நடத்தும் இலக்கிய இளைஞனாய், பத்திரிகையில் உதவிஆசிரியராய், பட்டையை கிளப்பிய எழுத்தாளனாய், சினிமாவில் வசன கர்த்தாவாய் எல்லா வற்றிற்கும் மேலாக துடிப்பான அரசியல்வாதியாய், கருணாநிதி வளர்ந்த வேகம் மிகமிக அபரிதமானது..\nபடிப்பு, பணம், வசீகர முகம் என எந்த சூப்பர் ஸ்பெஷாலிடி அம்சமும் இல்லாமல் அரசியல் வரிசையில் கடைக்கோடியில் நின்ற அவர், எதைப்பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து போராடினார். ஈவிகே சம்பத், நெடுஞ்செழியன் என எம்.ஏ. பட்டம் பெற்ற படிப்பாளி தலைவர்களால் நிரம்பி வழிந்த அறிஞர் அண்ணாவின் திமுக பட்டாளத்தில், பள்ளிப்படிப்பைக்கூட முடிக்காத கருணாநிதி படைத்த எழுத்துச்சாகசங்கள் கொஞ்ச நல்லமல்ல..\nஆனானப்பட்ட அண்ணாவால்கூட தமிழ் சினிமாவில் இரண்டு மூன்று படங்களுக்குமேல் வசன வெற்றியை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் கருணாநிதியோ, தன் வசனங்களால் எம்ஜிஆர், சிவாஜி என்ற இரண்டு மாபெரும் திலகங்களையே மேலே ஏற்றிவிடுவதில் முக்கிய பங்கு வகித்தார்.\nமருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, பராசக்தி, மலைக்கள்ளன், மனோகரா, என அது ஒரு பெரிய பட்டியல்.. கருணாநிதியின் வசனங்களுக்காக அன்றும் பேசப்பட்ட படங்கள், இன்றும் பேசப்படும் பொக்கிஷங்கள்…\n‘’காட்டில் மானை புலி வேட்டையாடுகிறது மனிதனி காதல்வாழ்க்கையில் புலியை மான் வேட்டையாடுகிறது’’\n‘’இரவில் பௌணர்மிதான் அழகா, ஏன் அமாவாசை அழகாக இருப்பதில்லையா’’\nஎன்னை அவ்வளவு சுபலத்தில் ஏமாற்றிவிடமுடியாது என்று சொல்லும் காதலியிடம், ‘’கொஞ்சம் சிரமப்பட்டால் ஏமாற்றிவிடலாம் என்கிறாய்’’ என காதலன் அடிக்கும் நக்கல்.\nஓடினாள், ஓடினாள், வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்,\n‘’மனோகரா, பொறுத்தது போதும் பொங்கியெழு’’\n1950களில் இளைஞர்கள் வாயில் இதுபோன்ற கருணாநிதியின் சினிமா வசனங்கள் தினமும் பலமுறை பேசப்பட்டே தீரும்.. அதனால்தான் பல கதாநாயகர்களின் சம்பளத்தைவிட வசனகர்த்தா கருணாநிதியின் சம்பளம் அதிகத்திற்குபோய் நின்று ஆடிய ஆச்சர்யமான கட்டம் அது… எம்ஜிஆரின் மலைக்கள்ளன் படம் கருணாநிதியின் வசனத்திற்காகவே காத்திருந்த மெகா பட்ஜெட் படம்.. அந்த காத்திருப்புக்கு வஞ்சகமே இல்லாமல் வசனங்களை வாரிவாரிக்கொடுத்து காலத்தால் அழிக்க முடியாத காவியமாக்கினார் கருணாநிதி.\n‘’நீ படிப்பில் மேதையாக இருக்கலாம், பணத்தில் குபேரனாக இருக்கலாம். அழகில் மன்மதனாக இருக்கலாம். ஆனால் இந்த மூன்றையும் பாதுகாக்கக்கூடிய கண்ணியம் உன்னிடத்தில் இல்லை’’ – தகுதியற்ற ஆண்மையிடம் தகுதி கொண்ட பெண்மை எப்படி சீறி, வார்த்தைகளில் ஒரேயடியாய் அடித்து நொறுக்கும் என்பதை 1963ல் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற சிவாஜியின் இருவர் உள்ளம் படத்தைக்காட்டிலும் வேறொரு சிறப்பான உதாரணத்தை காட்டிவிடமுடியாது. படம் முழுக்க அப்படியொரு வீச்சை காட்டியிருந்தார் கருணாநிதி.\nஅதனால்தான் படத்தின் தயாரிப்பாளர் ஜாம்பவான் எல்வி பிரசாத், ஏற்கனவே கொடுத்த சம்பளத்தொகையோடு கருணாநிதிக்கு மீண்டும் ஒரு முறை போனசாக அதே அளவு தொகையை கொடுத்து நன்றியை தெரிவித்தார்.\nநாடகம், பத்திரிகை, சினிமா ஆகிய மூன்றிலும் பல ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளிவிட்டு வெற்றிகரமாய் உச்சத்தில் ஏறிவிட்ட கருணாநிதிக்கு அரசியல் ஒன்றும் அவ்வளவு சிக்கலாக. தெரியவில்லை..\nஅரசியல்வாதிகளின் ஒரே பிரம்மாஸ்திரமான பேச்சாற்றலை எங்கே எப்படி பயன்படுத்தவேண்டும் என்று சூட்சுமத்தை கண்டுபிடித்து அதை வெற்றிகரமாய் நிகழ்த்தியும் காட்டினார்.\nகுருமார்களான, பெரியார், அண்ணா மற்றும் பல்வேறு திராவிட தலைவர்கள் பெரும்பாலும் மேடைப்பேச்சை வெகு சாதாரணமாகத்தான் ஆரம்பிப்பார்கள். ஆனால் கருணாநிதியோ அதில் புதிய டிரெண்ட்டையே உருவாக்கினார்.\nஇன்றைக்கு ஹீரோ அறிமுகத்திற்கு எப்படி படங்களில் மாஸ் ஓப்பனிங் சீன் வைக்கிறார்களோ அதை அந்தக��காலத்திலேயே பொதுக்கூட்ட மேடைகளில் ஆரம்பித்துவைத்தவர் கருணாநிதி, மைக்கை பிடித்ததும் அவர்களே, இவர்களே என விளித்துவிட்டு கடைசியில் மேடைக்கு எதிரே உள்ளவர்களை பார்த்து, ‘’ என் உயிரினும் மேலான…’’ என்று சொல்லிவிட்டு நிறுத்துவார்… கூட்டத்தினரின் முழக்கமும் விசிலும் விண்ணைப்பிளக்கும். ஆரவாரம் அடங்குவதறகு சில நிமிடங்களாவது பிடிக்கும்.. எதற்காக அடுத்து அவர் சொல்லப்போகும் ‘’கழக உடன்பிறப்புகளே’’ என்ற மேஜிக் வார்த்தைகளுக்காக..\nஅதிமுக என்ற தனிக்கட்சி கண்ட எம்ஜிஆர்கூட, இந்த டிரெண்ட்டில் பயணித்தே ‘’என் ரத்தித்தின் ரத்தமான உடன்பிறப்புகளே’’ என மேடைப்பேச்சை ஆரம்பித்தார்.\nமேடைப்பேச்சில் மட்டுமின்றி அண்ணா தலைமையில் இயங்கிய திமுகவில், முக்கியமான தருணங்களிலெல்லாம் களத்தில் அசத்துவதில் கருணாநிதியின் வழியே, தனித்துவமாக இருந்தது. பண நெருக்கடியா, ‘போடு ஒரு நாடகத்தை திரட்டு நிதியை’’ என்பார். இன்றைக்கு பணம் கொடுத்தால்தான் பார்க்கமுடியும் என்றுள்ள டீவி பே சேனல்களுக்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்கள் திராவிட இயக்கத்தலைவர்கள். தங்கள் மேடைப்பேச்சுக்கே விலைவைத்து நிதி திரட்டி அதில் கட்சியை வளர்ததவர்கள்.. அப்படிப்பட்ட தளகர்த்தர்கள் வரிசையில் முன்னிலை வகித்தவர் பேச்சாற்றல் கொண்ட கருணாநிதி அவர்கள்.\nஎதிர்ப்பது என்று வந்துவிட்டால் எவ்வளவு பெரிய தலைவரையும் பேச்சில் துவம்சம் செய்துவிடுவார். அண்ணா அவர்கள் கொஞ்சம் தயங்கி தயங்கி நின்றபோதுகூட நாடு முழுவதும் செல்வாக்கு பெற்ற ஒரே கட்சியான காங்கிரசையும் அதன் தலைவர்களையும் வறுத்தெடுக்க கருணாநிதி பயந்ததேயில்லை.\nஅதேபோல நேரத்திற்கு ஏற்ப எப்படி காய்நகர்த்தவேண்டும் என்பதில் கருணாநிதி மிகவும் சமர்த்தர். அண்ணா மறைவுக்கு பிறகு, முதலமைச்சர் நாற்காலியில தன்னை ஏற்றிக்கொண்டவிதம், எமாந்துபோன நாவலர் நெடுஞ்செழியன் வகையறாக்களைப்பார்த்து, ‘’ சீனியாரிட்டி இருந்தால் மட்டும் போதாது, அரசியலுக்கான சமயோசித புத்தியும் தேவை’’ என்று சொல்லாமல் சொல்லியது.\nஅதேபோல எந்த நேரத்தில் மத்திய அரசிடம் நெருக்கடி கொடுத்தால் பலன்களை பெறலாம் என்றும் நன்கு தெரிந்துவைத்திருந்தார். சுதந்திர தினத்தன்று அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சர்தான் கொடியேற்ற உரிமை தரவேண்டும் என்று மாநில உரிமையை முன்நிறுத்தி செக் வைத்தபோது பிரதமர் இந்திராகாந்தியால் தவிர்க்கவேமுடியவில்லை.. மறுத்தால் நாடே ஒன்று திரளும் என்ற நிலையை கருணாநிதி ஏற்படுத்திவிட்டிருந்தார்.\nதிராவிடத்தின் ஆணிவேரான சமூக நலத்திட்டங்கள் இடஒதுக்கீடு போன்ற பிரச்சினைகளில் குறைசொல்லும்படி கருணாநிதி வைக்கவில்லை என்பதே நிஜம்.\nதனியார் பேருந்துகளை அரசு உடமையாக்கியது, குடிசை மாற்றுவாரியம் உருவாக்கியது, கிராமப்புறங்களுக்கு சாலை, பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பங்கீடு என ஒரு பக்கம், பூம்புகார் கலைக்கூடம், தலைவர்களுக்கு சிலை, மணிமண்டபம், வள்ளுவர் கோட்டம் என வரலாற்றையும் கலையையும் செழிக்கவைத்தல் என இன்னொரு பக்கம் களைகட்டியே இருந்தது.\nஅணை, பாலம் என தொலைநோக்கு பார்வையிலேயே அவரின் சிந்தனை இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன்பே சென்னை ஜெமினி சந்திப்பில் ஒரு மேம்பாலம் கட்டவேண்டும் என்று நினைப்புவந்து, அதை இரண்டே ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு கொண்டுவந்ததையும் மறக்கவே முடியாதது..\nஎல்லாமே நன்றாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் 1971 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த மித மிஞ்சிய மெஜாரிட்டி அடுத்த சில ஆண்டுகளில் கருணாநிதிக்கு வேறுமாதிரியான மனமாற்றத்தை கொடுத்துவிட்டது.. தாம்தான் தலைவன், குடும்பம்தான் கட்சி என்று பயணிக்கத் தொடங்கினார். எம்ஜிஆரால் 13 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இல்லாதபோதும் கோட்டைபோல் கட்சியை கட்டிக்காப்பாற்றிய கருணாநிதி, கட்சிக்குள் ஜனநாயகத்துக்கு விடை கொடுத்து அனுப்பியது காலத்தின் கோளாறு..\nமகன்கள் மு.க.ஸ்டாலின், அழகிரி மகள் கனிமொழி, பேரன் தயாநிதி மாறன் என ஒட்டுமொத்தமாக திமுகவை பிரைவேட் லிமிடெட் ஆக்கியதன் விளைவு, மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் குட்டி குட்டி சுல்தான்களாக தங்களை தாங்களே பிரகனடப்படுத்திக்கொண்டனர்., இன்று எல்லாமே எல்லை மீறிய நிலைமை என்பது கருணாநிதி கட்சிக்கு கொடுத்த மிகப்பெரிய நன்கொடை..\nஐந்து முறை முதலமைச்சராக பதவி வகித்த கருணாநிதிக்கு எதிராக எத்தனையோ புகார்கள்… 2009ல் இலங்கை இனப்படுகொலையை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்தார் என்பது உட்பட. பெரும்பாலானவை குற்றச்சாட்டுகள் வடிவில் மட்டுமே.. கருணாநிதி மேல் எத்தனையோ ஊழல் புகார்கள்.. ஆ��ால் ஒரு வழக்கில்கூட அவர் குற்றவாளி என்று இன்றுவரை எந்த நீதிமன்றமும் சொன்னதில்லை..\nஏழு ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லை. இரண்டு ஆண்டுகளாக கருணாநிதி வழக்கமான செயல்பாட்டில் இல்லை.. ஆனாலும் இன்றைய அரசியல் ஆளுங்கட்சியைவிட எதிர்க்கட்சியான திமுகவையே அதிகமாய் சுற்றிச்சுற்றி வருகிறது..\nகருணாநிதியால் முன்பு போல் செயல்படமுடியாவிட்டாலும், அவர் சுறுசுறுப்பாக இருந்திருந்தால் தமிழ்நாட்டில் எடப்பாடி ஆட்சி எப்போதோ வீட்டுக்கு போயிருக்கும் என்று திமுக அல்லாதவர்களே தீர்க்கமாய் சொல்கிறார்கள்.\nஅந்த அளவுக்கு அவரிடம் சாதுர்யம் ஏராளம், ஏராளம். இன்று ஒரு செய்தியாளர் சந்திப்பிலேயே பெரிய பெரிய பிம்பங்கள் தவிடுபொடியாகும் நிலையில், செய்தியாளர் சந்திப்பா, சட்டசபை விவாதமா, மூன்று தலைமுறைகளாய் கருணாநிதி சமாளித்துவந்த விதம் அவருக்கும் அவரின் நினைவாற்றலுக்கும் மட்டுமே உரித்தான வரம்.. எங்கே எதைக்கொண்டுவந்து கோர்ப்பார் என்றே கணிக்க முடியாது..\nஜெயலலிதாவுக்கு எதிராக 1995 இறுதியில் ரஜினி குரல் கொடுத்தபோது, அதுபற்றி செய்தியாளர் கேட்டதற்கு, கருணாநிதி அடித்த கமெண்ட் , ‘’அது எங்கேயோ கேட்ட குரல்’’.. ரஜினி படத்தின் தலைப்பை வைத்தே பதில் சூடு..\nஆமாம், இப்போதும் அதே குரல் பிரச்சினைதான், என் உயிரினும் மேலான என்று ஆரம்பித்து உடன்பிறப்புகளே என்று சொல்லும் அந்த ஒற்றை வார்த்தைக்காக ஏங்காத ஆட்களே இல்லை…\n95வது வயதில் அடியெடுத்து வைக்கும் இந்த ஆண்டில் திமுகவினர் பரவசப்பட்டு ஆனந்தக்கண்ணீர் வடிக்கும் வகையில் இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவரான அவரின் கம்பீரக்குரல் விரைவில் மீண்டும் ஒலிக்கட்டும்..\nரோஹிங்கியா அகதிகளுக்கு துர்கா பூஜை செலவை குறைத்துக் கொண்டு உதவும் வங்க தேச இந்துக்கள் படிப்படியாய் மதிப்பிழக்கிறாரா மோடி \nTags: common man engravings history, கருணாநிதி 95: சாமான்யன் செதுக்கிய சரித்திரப்பாதை..: சிறப்புக்கட்டுரை\nPrevious இளையராஜா: பண்ணைபுரத்து பவள நாயகன்..\nNext சாமான்யன் செதுக்கிய சரித்திரப்பாதை..\nமீண்டும் செல்லாக்காசாகி விடுவோமோ என்ற அச்சம்: பொள்ளாச்சி விவகாரம் மூலம் அதிமுகவை வழிக்கு கொண்டு வர பாஜக முயற்சி\nவாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கக்கூடாதா திருவாளர்களே..\nபோலி ஆன்மிகவாதி: அரசியல் என்ற பெயரில் ரசிகர்களுக்���ு ஆசை காட்டி ‘அல்வா’ கொடுத்த ரஜினிகாந்த்….\nஇன்று மகாராஷ்டிராவில் 2,294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,294…\nகொரோனா, வவ்வால்களிடம் இருந்துதான் பரவியது வுகான் விஞ்ஞானிகளின் வீடியோ எழுப்பிய சர்ச்சை…\nபீஜிங்: உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து பரவி இருக்கலாம் என்பது உறுதியாகி உள்ளது. அங்குள்ள வவ்வால்களிடம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 543 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,866 பேர்…\nதமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,866 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,487…\nஉ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம்…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா உறுதி\nநாளை பதவி ஏற்கும் ஜோ பைடன் அதிக வயதான அமெரிக்க அதிபர்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் காமராஜூக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை…\nதிருவள்ளுவரை அவமதிக்கும் அதிமுக அரசு : கனிமொழி கடும் கண்டனம்\nசமயபுரம் மாரியம்மன் கோயில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2015/08/", "date_download": "2021-01-19T15:36:45Z", "digest": "sha1:UAFKJ3GE6KAIKSPL2PVJAFWY4WVPF3JW", "length": 11442, "nlines": 155, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: ஆகஸ்ட் 2015", "raw_content": "\nதிங்கள், 31 ஆகஸ்ட், 2015\nகரப்பான் கராத்தே - நகைச்சுவைப் பேச்சு\nகரப்பான் கராத்தே - நகைச்சுவைப் பேச்சு\nLabels: கரப்பான், கராத்தே, நகைச்சுவை, நாகேந்திரபாரதி, பேச்சு\nசனி, 29 ஆகஸ்ட், 2015\nஒரு கவிஞனின் கதை - நகைச்சுவைப் பேச்சு\nஒரு கவிஞனின் கதை - நகைச்சுவைப் பேச்சு\nLabels: கவிஞன், நகைச்சுவை, நாகேந்திரபாரதி, பேச்சு\nவெள்ளி, 28 ஆகஸ்ட், 2015\nமேனேஜர் படும் பாடு -நகைச்சுவைப் பேச்சு\nமேனேஜர் படும் பாடு -நகைச்சுவைப் பேச்சு\nLabels: நகைச்சுவை, நாகேந்திரபாரதி, பேச்சு, மேனேஜர்\nவியாழன், 27 ஆகஸ்ட், 2015\nகாதலுக்குக் கண் உண்டு - நகைச்சுவைப் பேச்சு\nகாதலுக்குக் கண் உண்டு - நகைச்சுவைப் பேச்சு\nLabels: காதல், நகைச்சுவை, நாகேந்திரபாரதி, பேச்சு\nபுதன், 26 ஆகஸ்ட், 2015\nகண்ணீரின் கதை - நகைச்சுவைப் பேச்சு\nகண்ணீரின் கதை - நகைச்சுவைப் பேச்சு\nLabels: கண்ணீர், நகைச்சுவை, பேச்சு\nசெவ்வாய், 11 ஆகஸ்ட், 2015\nசீச்சீ இந்த நீச்சல் - நகைச்சுவைப் பேச்சு\nசீச்சீ இந்த நீச்சல் - நகைச்சுவைப் பேச்சு\nLabels: நகைச்சுவை, நாகேந்திரபாரதி, நீச்சல், பேச்சு\nசனி, 8 ஆகஸ்ட், 2015\nகுடிகாரன் பேச்சு - நகைச்சுவைப் பேச்சு\nகுடிகாரன் பேச்சு - நகைச்சுவைப் பேச்சு\nLabels: குடி, நகைச்சுவை, நாகேந்திரபாரதி, பேச்சு\nகலர் தெரியாத வயது - நகைச்சுவைப் பேச்சு\nகலர் தெரியாத வயது - நகைச்சுவைப் பேச்சு\nLabels: கலர், நகைச்சுவை, நாகேந்திரபாரதி, பேச்சு\nவெள்ளி, 7 ஆகஸ்ட், 2015\nதிருக்குறள் விளக்கம் - அகர முதல\nதிருக்குறள் விளக்கம் - அகர முதல\nLabels: திருக்குறள், திருவள்ளுவர், பேச்சு\nநகைச்சுவைப் பேச்சு - மாலை நேரத்து மயக்கம்\nநகைச்சுவைப் பேச்சு - மாலை நேரத்து மயக்கம்\nLabels: நகைச்சுவை, நாகேந்திரபாரதி, பேச்சு, மாலை\nநகைச்சுவைப் பேச்சு - நடைப் பயிற்சி\nநகைச்சுவைப் பேச்சு - நடைப் பயிற்சி\nLabels: நகைச்சுவை, நடை, நாகேந்திரபாரதி, பேச்சு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஹைக்கூ - கவிதை வாசிப்பு\nஹைக்கூ - கவிதை வாசிப்பு ---------------------------------------------------- அழகியசிங்கரின் நவீன விருட்சம் நிகழ்வு - 9/1/21 ஹைக்கூ - யூடி...\nகு. அழகிரி சாமி-சிறுகதை அனுபவம்\nகு. அழகிரி சாமியின் சிறுகதை - பாலம்மாள் கதை - சிறுகதை அனுபவம் -நாகேந்திரபாரதி ----------------------------------------------------------...\nபுத்தக அறை - கவிதை\nபுத்தக அறை - கவிதை ----------------------------------------- புத்தகப் பக்கங்களைப் புரட்டும் பொழுது அறைக்குள் வந்து சேர்ந்தவை எத்தனை அருகரு...\nநினைவுகளின் கூடாரம் - கவிதை\nநினைவுகளின் கூடாரம் - கவிதை ----------------------------------------------------------- நினைவுகளின் கூடாரமாய் வீடுகள் காலத்தின் மாற்றத்தில...\nஅறிவூட்டும் பேச்சின் அவசியம் -ஊக்கப் ப��ச்சு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகரப்பான் கராத்தே - நகைச்சுவைப் பேச்சு\nஒரு கவிஞனின் கதை - நகைச்சுவைப் பேச்சு\nமேனேஜர் படும் பாடு -நகைச்சுவைப் பேச்சு\nகாதலுக்குக் கண் உண்டு - நகைச்சுவைப் பேச்சு\nகண்ணீரின் கதை - நகைச்சுவைப் பேச்சு\nசீச்சீ இந்த நீச்சல் - நகைச்சுவைப் பேச்சு\nகுடிகாரன் பேச்சு - நகைச்சுவைப் பேச்சு\nகலர் தெரியாத வயது - நகைச்சுவைப் பேச்சு\nதிருக்குறள் விளக்கம் - அகர முதல\nநகைச்சுவைப் பேச்சு - மாலை நேரத்து மயக்கம்\nநகைச்சுவைப் பேச்சு - நடைப் பயிற்சி\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-84", "date_download": "2021-01-19T13:52:43Z", "digest": "sha1:ORPA7WR25DCCKBAFY7OIM3XXNKJT6R4B", "length": 8673, "nlines": 218, "source_domain": "keetru.com", "title": "காரம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\n5 ரூபாய் இனாம் - சித்திரபுத்திரன்\nஉச்ச நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் விவசாயிகள்\nபட்டாசுத் தொழிலாளர்களுக்கான தனி நலவாரியத்தின் பின்னணி என்ன\nஏன் வலதுசாரி அரசியல் மற்றும் மதவாத சக்திகள் வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைத் திணிக்கின்றன\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு காரம்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமசாலா பிரட் பீசா நளன்\nபனீர் வாழைக்காய் கட்லெட் நளன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-19T15:18:40Z", "digest": "sha1:AWEUJSKR5LLVI32ZBZKQUGIBH3ORBC2M", "length": 26783, "nlines": 323, "source_domain": "tnpolice.news", "title": "திருப்பூர் மாவட்டம் – POLICE NEWS +", "raw_content": "\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு சிறைத்தண்டனையும் ரூ.45,000/- அபராதமும் பெற்றுத்தந்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்\nபொங்கல் தினத்தன்று முதியவர்களுக்கு உதவிய சென்னை போக்குவரத்து போலீசார்\nஅரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது\nஏழைக்கு உதவி செய்த காவல்துறையினர்\nஇனிப்பு சாப்பிட்ட குழந்தைகள் பலி\nகாவல்துறைக்கு வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பனி நியமன ஆணை வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட SP\nபயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது ஒருவர் ஓட்டம்\nகஞ்சா விற்பனை செய்த நபர், S-6 சங்கர் நகர் காவல் துறையினரால் கைது\nமக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் + உடன் கைகோர்த்து உணவு வழங்கிய உதவி ஆணையர் திரு.K.N. சுதர்சனம்\nசேவல் சண்டை சூதாட்டம், கோவை போலீசார் வழக்கு\nசெய்தியாளரை தாக்கிய கட்சி நிர்வாகிகள் 5 பேர் கைது\n100 அடி கிணற்றில் விழுந்தவரை உடனடியாக மீட்ட காவல்துறையினர்\nதிருப்பூர் : திருப்பூர் மாவட்டம், சின்ன ஓலப்பாளையம் என்ற கிராமத்தில் இரவு நேரத்தில் குப்பங்காடு என்ற தோட்டத்தில் உள்ள 100 அடி கிணற்றில் அப்பகுதியை சேர்ந்த சின்னான் […]\nதிருப்பூர் : திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.திஷா மிட்டல்.இ.கா.ப., அவர்கள் வழிகாட்டுதலின்படி ACTU காவல் ஆய்வாளர் திருமதி.ராஜேஸ்வரி அவர்கள் சமூகநலத்துறையுடன் இணைந்து அவிநாசி பகுதியில் உள்ள […]\nசாராய விற்பனை செய்த நபர் கைது\nதிருப்பூர் : திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாராய விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் நேரடியாகச் சென்று சோதனை […]\nகல்லூரி மாணவி காணாமல் போன வழக்கு POCSO வழக்காக மாற்றம் – குற்றவாளி கைது\nதிருப்பூர் : திருப்பூர் மாவட்டம் காங்கேயம் உட்கோட்டம் வெள்ளகோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கன்னிவாடி பஸ் ஸ்டாப் பகுதியில் 17 வயது கல்லூரி மாணவி காணாமல் போன […]\nஉடல் நல்லடக்கம் – அவிநாசி காவல்துறையினரின் சேவை\nதிருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அவிநாசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இறந்து பல மாதங்களாகியும் உரிமை கோரப்படாத பெயர், விலாசம் தெரியாத உடலை அவிநாசி காவல்துறையினர் […]\nதலைமை காவலரின் செயலினை பாராட்டிய காவல் கண்காணிப்பாளர்\nதிருப்பூர் : திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை காவல் உட்கோட்டம் மடத்துக்குளம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் HC -945 திரு. ராஜேந்திரன் அவர்கள் இரவு ரோந்து […]\nபசுமை காவல் நிலைய வளாகம்\nதிருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் சுற்றுப்புறச்சூழல் பேணிக்காக்கும் நோக்கத்துடன் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. திஷா மிட்டல் […]\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள்\nதிருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் COVID -19 வைரஸ் பரவுதலைத் தடுக்கும் நடவடிக்கையில் திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.திஷா மிட்டல்.இ.கா.ப., அவர்கள் கொரோனா வைரஸ் பற்றிய […]\nகுன்னத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்களுக்கு ADGP பாராட்டு\nதிருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அவிநாசி உட்கோட்டம் குன்னத்தூர் பகுதியில் 33 ஆண்டுகளாக தீர்க்கமுடியாத குடும்ப பிரச்சினையை தீர்த்து வைக்க, குன்னத்தூர் காவல் ஆய்வாளர் திருமதி. மசுதா […]\nகுற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த காவல் ஆய்வாளர், பாராட்டிய SP\nதிருப்பூர் : திருப்பூர் மாவட்டம்¸ உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலை போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான சுரேஷ் என்பவரை விரைந்து கைது செய்தனர். மேலும் திருப்பூர் […]\nகுற்றவாளிகளை விரைந்து கைது செய்த திருப்பூர் காவல்துறையினருக்கு பாராட்டு\nதிருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யம் பாளையம் பகுதியைச் சேர்ந்த சின்னம்மாள்(65) என்பவர் சாலையில் நடந்து சென்ற போது இரண்டு நபர்கள் […]\nஆதரவற்றோருக்கு ஆதரவு கரம் நீட்டிய அவிநாசி காவல்துறையினர்\nதிருப்பூர் : மரியாலையா ஹோமில் இருக்கும் சகோதர , சகோதிரிகள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி காவல் நிலையத்தின் ஆய்வாளர் அருள், அனைத்து மகளிர் காவல் […]\nஅவிநாசி போக்குவரத்து காவல் துறையின் சார்பாக கொரோனா விழிப்புணர்வு பதிவு.\nஅவிநாசி போக்குவரத்து காவல் துறையின் சார்பாக கொரோனா விழிப்புணர்வு பதிவு. இது அனைவரும் பார்க்க வேண்டிய, கேட்க வேண்டிய காணொளி.\nபணியின் போது காவலர் மரணம், காவல் கண்காணிப்பாளர் இறுதி மரியாதை\nதிருப்பூர் : திருப்பூர் மாவட்டம் காங்கயம் திட்டுப்பாறை கொரானா தடுப்பு சோதனைச்சாவடியில் பணியில் இருந்த காவலர் பிரபு PC 218 அவர்கள் நேற்றிரவு அந்த வழியாக வந்த லாரி குடிபோதையில் சோதனை சாவடியில் நிற்காமல் […]\nவழி தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த முதியவரை உறவினருடன் சேர்த்த காவலர்.\nதிருப்பூர் : திருப்பூர் மாவட்டம் 79 மேற்கு தெரு காசிவீதி தாராபுரம் பகுதியைச் சேர்ந்த பிரேமா W/O ரங்கசாமி என்ற முதியவர் வீட்டிற்கு செல்ல முகவரி தெரியாமல் […]\nதப்பை தட்டி கேட்டவர் மீது அரிவாளால் பதில் கூறிய சிறுவர்கள், திருப்பூர் காவல்துறையினர் விசாரணை\nதிருப்பூர் : திருப்பூர் பாளையக்காடு, சூர்யா நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்.(26). இவர் அதே பகுதியில் மளிகைக் கடை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை, என்.ஆர்.கே புரத்தைச் சேர்ந்த […]\nஇறந்த ஆன்மாவின் உடலை நல்லடக்கம் செய்த மனித நேய மிக்க காவலர்\nதிருப்பூர் : திருப்பூர் மாவட்டம் ஊத்துகுளி பகுதியில் இறந்து பல மாதங்களாகியும் உரிமை கோரப்படாத உடலை ஊத்துகுளி காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு.முரளி அவர்கள் தானாக […]\n100க்கு மேற்பட்ட ஏழைகளுக்கு உணவு பொருட்கள் வழங்கிய தாராபுரம் காவல் ஆய்வாளர்\nதிருப்பூர்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே […]\nஉணவின்றி தவித்த குடும்பத்திற்கு உதவிய அவிநாசி போக்குவரத்து காவல் ஆய்வாளர்\nதிருப்பூர்: திருப்பூர், நரியம்பள்ளி புதூர் பாளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தன் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். டீ மாஸ்டர் ஆன இவர் ஊரடங்கு உத்தரவு […]\nசாலை ஓரம் தங்கியிருக்கும் மக்களுக்கு உணவு அளித்த அவிநாசி காவல்துறையினர்\nதிருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. திஷா மிட்டல் அவர்கள் சாலை ஓரம் தங்கியிருக்கும் மக்களுக்கு தேவையான உணவு வழங்குமாறு உத்தவிட்டார். அதன்படி, மாவட்ட காவல் […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,035)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,578)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,174)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,905)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,826)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,812)\nசிறுமிக்க��� பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு சிறைத்தண்டனையும் ரூ.45,000/- அபராதமும் பெற்றுத்தந்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்\nபொங்கல் தினத்தன்று முதியவர்களுக்கு உதவிய சென்னை போக்குவரத்து போலீசார்\nஅரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது\nஏழைக்கு உதவி செய்த காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.teachersofindia.org/ta/article/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-19T15:07:57Z", "digest": "sha1:34BS2ISLK67WVM5G25TGL556VL7YV6MX", "length": 4781, "nlines": 78, "source_domain": "www.teachersofindia.org", "title": "கேள்விகளைக் கேட்டல் | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\nமுகப்பு » ஆசிரியர்கள் மேம்பாடு » கேள்விகளைக் கேட்டல்\nபகலில் பல் மருத்துவராகவும், இரவில் வலைத்தள சித்திரத்தொடரை உருவாக்கும் ஓவியராகவும், தனக்கென ஒரு தனியிடத்தை உருவாக்கிக்கொண்டவர் கிராண்ட் ஸ்னிடர். போராட்டம் மற்றும் கனவுகளும், ஓவியமும் கற்பனையும், கவிதைகள், அப்பாவித்தன்மை ...போன்ற எல்லாவற்றையும் தனது தூரிகையால் தீட்டியுள்ளார். கேள்விகள் கேட்டல் பற்றிய மாதிரி சித்திரத்தொடர் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nகருத்துக்கள் - நினைவு கூறல்\nவகுப்பு 1-2, வகுப்பு 3 - 5, வகுப்பு 6-8, வகுப்பு 9-10, வகுப்பு 9-12\nகேள்விகள், கற்பிக்கும் உத்தியாக கேள்விகள், சிந்தனைகளை மேம்படுத்தும் கேள்விகள்\nகேள்விகளுக்கான சுவர் By Barani\nசரியான கேள்விகள் கேட்பது – சிந்தனைகளை மேம்படுத்தும் கேள்விகள் By Sriparna Tamhane\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manampathy.com/grama-sabha/2020-01-26/resolution/11", "date_download": "2021-01-19T14:51:17Z", "digest": "sha1:OJSRSAUOQW5IX2ILGC5P6G4XZHF453ND", "length": 2203, "nlines": 33, "source_domain": "manampathy.com", "title": "Manampathy | மானாம்பதி", "raw_content": "\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் 2020-21 பணிகளின் விவரம்.\n# விவரம் மொத்த தொகை [கையெழுத்து புரியவில்லை]\n1. கிராம குளம் கரை கட்டுதல் / சீரமைத்தல் 1861400 6600\n2. எல்லப்பராசு குளம் சீரமைத்தல் 1961400 6600\n3. நந்தவனம் குளம் சீரமைத்தல��� 1832317 6473\n4. மாசிமகம் குளம் சீரமைத்தல் 1732400 5600\n5. வரவு கால்வாய் சிமெண்ட் 2219264 6416\n6. எல்லப்பராசு வரவு கால்வாய் 2107250 6850\n7. புத்தேரி வரவு கால்வாய் 1769951 6419\n8. மரக்கன்று நடுதல் மாந்தோப்பு 87936 384\n9. ஊராட்சி இடம் மரக்கன்று 52899 231\n10. சாலை ஓரம் மரக்கன்றுகள் 35266 154\n11. பெரிய ஏரி மரக்கன்றுகள் 10534 46\n12. தொகுப்பு மரக்கன்றுகள் 11450 500\n13. மரக்கன்றுகள் அவ் 20152 88\n14. மரக்கன்றுகள் எமா 29503 107\n15. ஊராட்சி மன்ற அலுவலகம் 1972000 685\n16. ஊ. ஒ. தொ. பள்ளி கழிப்பறை 514006 214\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-19T16:26:55Z", "digest": "sha1:EHEVDALNREKCJG42K72DHL3A4XOCKT6W", "length": 4692, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "கடன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமற்றவரிடமிருந்து பெறும் பணம், பின்னாளில் திரும்பி அளிக்க வேண்டியது\nகடன் - கடனாளி - கடங்காரன்\nசெஞ்சோற்றுக்கடன் - வராக்கடன் - நேர்த்திக்கடன்\nகடன்கார வேலை - முடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் ஒரு வேலையை அறைகுறையாகச் செய்து முடித்தல்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 திசம்பர் 2020, 22:18 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/venkaiah-nayudu-met-karunanidhi-photo-released/", "date_download": "2021-01-19T16:10:41Z", "digest": "sha1:UIN4W33I2V3D6MDA3ITXP4TVQAGDJWMF", "length": 9308, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கருணாநிதி சிகிச்சை புகைப்படம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி", "raw_content": "\nகருணாநிதி சிகிச்சை புகைப்படம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி\nDMK Chief Karunanidhi Health Today: கருணாநிதியின் புகைப்படத்தை வெளியிட்டதை அப்பல்லோ நிகழ்வுடன் ஒப்புமைப்படுத்தி பார்க்கிறார்கள்.\nமருத்துவமனையில் கருணாநிதியை சந்தித்த வெங்கைய்யா நாயுடு மற்றும் ஆளுநர் புரோகித்\nKalaignar Karunanidhi, M Karunanidhi LIVE: கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த புகைப்படத்தை வெளியிட்டது தொண்டர்களை ஆறுதல் படுத்தியது.\nஉடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி, நேற்று முன்தினம் நள்ளிரவு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிக்கை வெளியிட்டது. பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரில் வருகை தந்து விசாரித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், இன்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். அங்கு, ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களிடம் கருணாநிதிக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.\nஇதைத் தொடர்ந்து, கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் அறைக்குச் சென்று அவரை நேரடியாக வெங்கையா நாயுடு மற்றும் ஆளுநர் பன்வாரிலால் பார்த்தனர். இதுவரை மற்ற அரசியல் கட்சித்தலைவர்கள் கருணாநிதியை நேரடியாக பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தச் சூழ்நிலையில், சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கருணாநிதியின் சிகிச்சை குறித்து விசாரிக்க அவரை நேரில் சந்தித்த புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இதன்மூலம், தேவையில்லாத வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்\nசசிகலாவை அதிமுகவில் சேர்க்க 100% வாய்ப்பு இல்லை: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் காலத்தை நீட்டிக்க வேண்டி தமிழக அரசுக்கு கடிதம்\nஅடையார் புற்றுநோய் நிறுவன தலைவர் டாக்டர் சாந்தா மரணம்\nதமிழகத்தில் திமுக ஆட்சி; அதிமுக அணிக்கு 68 இடங்கள்: லேட்டஸ்ட் சர்வே\nசக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nஇனிமே நீங்க டெபாசிட் செய்த பணத்தை எப்ப தேவையோ எடுத்துக்கலாம்.. எந்த வங்கியும் தராத சலுகை\nஅளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து\nவந்தாச்சு ‘நாகினி 5’: வெறித்தன காதலன் கலு ஆகாஷ்… பழிவாங்கும் நாகினி\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை செ���்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/naarkaali-movie-news/", "date_download": "2021-01-19T15:20:57Z", "digest": "sha1:MJLMAV3OTTBZGHRAHCYMBGEKQLFPFRW2", "length": 7806, "nlines": 62, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – அமீரின் நடிப்பில் அரசியல் பின்னணியில் உருவாகி வரும் ‘நாற்காலி’..!", "raw_content": "\nஅமீரின் நடிப்பில் அரசியல் பின்னணியில் உருவாகி வரும் ‘நாற்காலி’..\n‘யோகி’, ‘வடசென்னை’ திரைப்படங்களுக்கு அடுத்ததாக இயக்குநர் அமீர் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘நாற்காலி’.\n‘மூன் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் ஆதம் பாவா இப்படத்தை தயாரித்துள்ளார்.\n‘முகவரி’, ‘காதல் சடு குடு’, ‘தொட்டி ஜெயா’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநரான வி.இசட்.துரை ‘இருட்டு’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னராக இந்த ‘நாற்காலி’ படத்தினையும் இயக்கியுள்ளார்.\nஇந்தப் படத்தில் அமீருடன், ‘555’ திரைப்படத்தின் நாயகியான சாந்தினி ஸ்ரீதரன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆனந்தராஜ், ராஜ்கபூர், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, சுப்பிரமணிய சிவா, சரவணஷக்தி, அர்ஜூனன், கோவை பாபு, ஜார்ஜ் விஜய், வினோத் சாகர், ரவி வெங்கட்ராமன், சலீமா உள்ளிட்ட மேலும் பலரும் நடித்துள்ளனர்.\nஇசை – வித்யாசாகர், ஒளிப்பதிவு – இ.கிருஷ்ணசாமி, படத் தொகுப்பு – ஆர்.சுதர்சன், பாடல்கள் – பா.விஜய், வசனம் – அஜயன் பாலா – க.முரளி, கலை இயக்கம் – ஏ.கே.முத்து, சண்டை இயக்கம் – டான் அசோக், புகைப்படங்கள் – மோதிலால், விளம்பர வடிவமைப்பு – ராஜா, வெங்கடேஷ், மக்கள் தொடர்பு கே.எஸ்.கே. செல்வா.\nமறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் கடைசியாக இந்த திரைப்படத்திற்காக “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு..” என்ற பாடலை பாடியிருக்கிறார்.\nமிகுந்த பொருட்செலவில் நடப்பு அரசியல் பின்னணியில் காதலை மையமாகக் கொண்டு பொழுது போக்கு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நடந்து நிறைவு பெற்றிருக்கிறது.\nதற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழு வேகத்துடன் நடந்து வருகிறது. அனைத்து ரசிகர்களும் இன்புற்று மகிழ்ந்து அமரவிருக்கும் வகையில் உருவாகி வரும் இந்த ‘நாற்காலி’ திரைப்படம் வரும் மார்ச் மாதம் திரையரங்கில் வெளியாகவுள்ளது.\nactor ameer director v.z.durai naarkaali movie slider இயக்குநர் வி.இஸட்.துரை நடிகர் அமீர் நாற்காலி திரைப்படம்\nPrevious Postதினத்தந்தி, தினகரனைப் புறக்கணிக்கும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்.. Next Post“நஷ்ட ஈட்டுத் தொகையைக் கொடுத்தால்தான் கடிதம் வாபஸ் பெறப்படும்” – தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பதிலடி\nநடிகர் ஆரி நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது..\n“மாஸ்டரை போல ‘கபடதாரி’ படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெறும்…” – விஜய் ஆண்டனி வாழ்த்து\nசசிகுமாருடன் இணையும் இயக்குநர் விருமாண்டி\nநடிகர் ஆரி நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது..\n“மாஸ்டரை போல ‘கபடதாரி’ படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெறும்…” – விஜய் ஆண்டனி வாழ்த்து\nசசிகுமாருடன் இணையும் இயக்குநர் விருமாண்டி\n‘களத்தில் சந்திப்போம்’ படம் ஜனவரி 28-ல் ரசிகர்களை சந்திக்க வருகிறது..\n“அப்பா நலமாக இருக்கிறார்”-ஸ்ருதிஹாசன்-அக்சராஹாசன் அறிவிப்பு..\nகிரிக்கெட் விளையாட்டை பின்னணியாகக் கொண்ட திரைப்படம் ‘திடல்’\n“சொல்லைவிட செயலில் காட்டுங்கள்”-தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடம் இயக்குநர் போஸ் வெங்கட் வேண்டுகோள்\n‘பிக்பாஸ்-4’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பெற்ற சம்பளம் எவ்வளவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/12/blog-post_870.html", "date_download": "2021-01-19T14:19:18Z", "digest": "sha1:32VZYJFLQHETUNTM7X7LA6TJJ77ECQJB", "length": 6522, "nlines": 119, "source_domain": "www.ceylon24.com", "title": "பிரார்த்தனை வழிபாடுகளும் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஅம்பாரை மாவட்டத்தில் தொடரும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய பிரார்த்தனை வழிபாடுகளும் திருவாசகமுற்றோதலும் அக்கரைப்பற்று கருங்கொடியூர் ஸ்ரீ சித்திவிநாயகர் (பெரிய பிள்ளையார்) ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்று(29) காலை முதல் ஆரம்பாகி நடைபெற்றன.\nகடந்த சில நாட்களாக அம்பாரை மாவட்;டத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் மக்கள் பல்வேறு சிக்கல்களையும் எதிர்நோக்கும் நிலையும் உருவாகியுள்ளது.\nஇந்நிலையில் ஆலயங்கள் தோறும் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுவருவதுடன் மார்கழி மாதத்தில் ஆலயத்தில் பாடப்��டும் திருவாசகமுற்றோதலும் நடைபெற்று வருகின்றது.\nஅக்கரைப்பற்று கருங்கொடியூர் ஸ்ரீ சித்திவிநாயகர் (பெரிய பிள்ளையார்) ஆலயத்தில் ஆ.சசீந்திரன் தலைமையில் இடம்பெற்ற வழிபாடுகளிலும்; திருவாசகமுற்றோதலிலும் ஓதுவார்கள் பலர் கலந்து கொண்டு 51 பதிகங்களை கொண்ட சிவபுராணம் 19பாடல் உள்ளடங்கலாக திருவாசகத்தில் உள்ள 669 பாடல்களையும்; பாடினர்.\nதிருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்' எனும் பக்தி சிறப்பும் 'திருவாசகம் ஒருகால் ஓதின் கருங்கல் மனமும் கரைந்துருகும்' என சிறப்பிக்கப்பட்டதுமான மாணிக்கவாசக சுவாமிகளினால் அருளப்பட்ட திருவாசகத்தேன் ஆலயங்களில்; ஓதல் சிறப்பானதாகும்.\nஅந்தவகையில் நடராஜப்பெருமானின் துணை கொண்டு நாட்டின் சாந்தி சமாதானம் சகவாழ்வு வேண்டியும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டி பிரார்த்திக்கும் திருவாசகமுற்றோதல் நிகழ்வில் பக்தர்களும் கலந்து கொண்டனர்.\nஅக்கரைப்பற்று சகோதர் ரபாஸ் லண்டனில் காலமானார்\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nபாலியல் புகார், திஸர பெரேரா மீது ஷெஹான் ஜயசூரிய\nஅறக்கொட்டிப் பூச்சிக்கு; பெரும் அச்சத்தில்\nசாய்ந்தமருது,ஜனாஸா நீதிமன்ற கட்டளையால் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=988727", "date_download": "2021-01-19T16:01:08Z", "digest": "sha1:QPEDT46G2R4GPVWU7ZOLHKCBPZABJLCL", "length": 10590, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "திருமங்கலத்தில் பராமரிப்பு பணிக்காக இன்று முழுவதும் ரயில்வேகேட் மூடல் சிவராத்திரிக்கு கோயில்களுக்கு செல்லும் பக்தர்கள் அதிர்ச்சி | மதுரை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > மதுரை\nதிருமங்கலத்தில் பராமரிப்பு பணிக்காக இன்று முழுவதும் ரயில்வேகேட் மூடல் சிவராத்திரிக்கு கோயில்களுக்கு செல்லும் பக்தர்கள் அதிர்ச்சி\nதிருமங்கலம், பிப்.21: திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள கேட் பராமரிப்பு பணிக்கு இன்று முழுவதும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிவராத்திரிக்கு கோயில்களுக்கு செல்லும் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nதிருமங்கலம் ரயில்வே ஸ்டேஷன���யொட்டி விடத்தகுளம் ரோட்டில் ரயில்வே கேட் உள்ளது. கேட்டினை தாண்டி திருமங்கலம் நகரின் விரிவாக்க பகுதிகளான கற்பகம்நகர், காமராஜபுரம், சோணைமீனா நகர், ஆறுமுகம் வடக்குதெரு, சுங்குராம்பட்டி, விடத்தகுளம், விருசங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் அமைந்துள்ளன. தற்போது இரட்டை அகலரயில்பாதை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்த ரயில்வே கேட் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையில் பராமரிப்பு பணிக்காக மூடப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது சம்பந்தமாக அறிவிப்பு திருமங்கலம் ரயில்வே கேட்டில் ஒட்டப்பட்டுள்ளது. இன்று மகாசிவராத்திரியாகும். பொதுமக்கள் ஏராளமானோர் தங்களது குலதெய்வ வழிபாட்டிற்கு வெளியூர் மற்றும் உள்ளூரிலுள்ள கோயில்களுக்கு செல்வது வழக்கம். சிவராத்திரி தினத்தன்று ரயில்வே கேட் ஒரு நாள் முழுவதும் அடைப்பதால் தங்களது பயணம் தடை ஏற்பட வாய்ப்புள்ளதாக ரயில்வே கேட் பகுதியிலுள்ள பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். அடுத்துள்ள பாண்டியன் நகர் ரயில்வே கேட்டினை பயன்படுத்தினால் கூட கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றனர்.\nஇதுகுறித்து திருமங்கலம் வாடகைகார் ஓட்டுனர் சங்கத்தை சேர்ந்த மூவேந்திரன் கூறுகையில், `` திருமங்கலம் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக் கை ரயில்வே மேம்பாலமாகும். அது இன்றுவரையில் நடைமுறைக்கு வரவில்லை. தினசரி திருமங்கலத்தை கடந்து 65க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. ஒவ்வொரு முறையும் ரயில்வே கேட் மூடப்பட்டு திறக்கப்படுகிறது. அந்த நேரங்களில் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் கடும் நெரிசல் ஏற்படும். இந்தநிலையில் நாளை (இன்று) சிவராத்திரி. இந்த நாளில் ரயில்வேகேட் பராமரிப்பக்கு 10 மணிநேரம் மூடப்பட்டால் கேட்டினை தாண்டியுள்ள பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். குலதெய்வ கோயிலுக்கு செல்ல வாடகை வாகனங்களை பேசியுள்ள வாடகை ஓட்டுனர்கள், உரிமையாளர்களும் பாதிக்கப்படுவோம். கேட் அடைப்பால் சுமார் 5 கி.மீ தூரம் சுற்றி கிராமப்பகுதிகளுக்கு செல்ல வேண்டியிருக்கும். எனவே, மாதாந்திர பராமரிப்பு பணிகளை வேறு ஒருநாளுக்கு மாற்ற ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.\nபயோமெட்ரிக்கில் தொடர் பிரச்னை ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் தவ��ப்பு\n10ம்,12ம் வகுப்புக்கு இன்று பள்ளிகள் திறப்பு மாணவர்களுக்கு சத்து மாத்திரை\nசோழவந்தானில் ரூ.25லட்சத்தில் புதிய பாலம்\nபோக்குவரத்து விதிகளை வாகன ஓட்டுனர்கள் தாமாக பின்பற்ற வேண்டும் போலீஸ் கமிஷனர் அறிவுரை\nமதுரை ஆனையூரில் முத்தரையர் சிலை அமைக்க பூமி பூஜை\nஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை\nஉணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு லாக்டவுன் டயட்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்\nகொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..\nதமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..\n3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்\n19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/web-hosting-guides/domain-names-for-uk-residents-operating-a-global-business/", "date_download": "2021-01-19T15:20:38Z", "digest": "sha1:H2EDGO2ROZTDEMIBDEHZAPHLCBZKHQKF", "length": 39168, "nlines": 221, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "உலகளாவிய வணிகத்தை இயக்கும் இங்கிலாந்து குடியிருப்பாளர்களுக்கான டொமைன் பெயர்கள் - WHSR", "raw_content": "\nஅத்தியாவசிய கருவிகள் & வழிகாட்டி\nஉங்கள் முதல் வலைத்தளத்தை உருவாக்க நீங்கள் ஒத்திகை பயிற்சிகள் மற்றும் சேவைகள்.\nவலைத்தளத்தை உருவாக்க மூன்று வழிகள்\nசிறந்த வலை ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த வலைத்தள அடுக்கு மாடி\nசிறந்த SSL சான்றிதழ் வழங்குநர்கள்\nஅவுட்சோர்ஸ் வலை தேவ் பணிகள்\nஒரு வலைத்தளத்தை எவ்வாறு ஹோஸ்ட் செய்வது\nவெற்றிகரமான வலைப்பதிவை எவ்வாறு தொடங்குவது\nஆன்லைன் ஸ்டோரை உருவாக்குவது எப்படி\nஒரு மம்மி வலைப்பதிவை எவ்வாறு தொடங்குவது\nஒரு ஆசிரியர் போர்ட்ஃபோலியோ தளத்தை எவ்வாறு உருவாக்குவது\nவலை ஹோஸ்டை மாற்றுவது எப்படி\nகணக்கெடுப்பு: வலைத்தள ஹோஸ்டிங் செலவு\nமின்னஞ்சல் ஹோஸ்டிங்கிற்கான இறுதி வழிகாட்டி\nவரம்பற்ற வலை ஹோஸ்டிங்: உண்மையானதா\nசிறந்த கிளவுட் ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த இலவச ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந��த சிறு வணிக ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nVPN ஐ எவ்வாறு அமைப்பது\nசிறந்த VPN சேவைகளை ஒப்பிடுக\nசீனாவில் வேலை செய்யும் வி.பி.என்\nஉங்கள் IP முகவரி மறைக்க எப்படி\nஉங்கள் தளத்தில் SSL ஐ அமைக்கவும்\nஉங்கள் வலை ஹோஸ்ட் எவ்வளவு பாதிக்கப்படக்கூடியது\nசிறிய பிஸ் சைபர் பாதுகாப்பு வழிகாட்டி\nநடைமுறை வலைத்தள பாதுகாப்பு வழிகாட்டி\nஇருண்ட வலையை எவ்வாறு அணுகுவது\n50 ஆன்லைன் வணிக ஆலோசனைகள்\nவீட்டு வேலைகளிலிருந்து வேலையைக் கண்டறியவும்\nஃப்ரீலான்ஸ் எழுதும் வேலைகளைக் கண்டறியவும்\nஉங்கள் கலையை ஆன்லைனில் விற்கவும்\nஉங்கள் வலைப்பதிவை மேம்படுத்துவது எப்படி (தளம்)\n, 100,000 XNUMX க்கும் அதிகமான வலைத்தளங்களை உருவாக்கி புரட்டவும்\nசிறிய பிஸுக்கான தனியுரிமைக் கொள்கை வழிகாட்டி\nபிஸ் தீர்வுகள்: AppSumo போன்ற தளங்கள்\nபிஸ் தீர்வுகள்: பேபால் போன்ற தளங்கள்\nவணிக வலைத்தளத்தை இயக்குவதற்கான உண்மையான செலவு\nஇலவச 50 அசல் லோகோக்கள்\nஇலவச 1,200+ பிரீமியம் சின்னங்கள்\nசிறந்த இலவச இணையவழி தள தீம்கள்\nசிறந்த தனிப்பட்ட வலைத்தள தொகுப்புகள்\nஅழகான வலை பாதுகாப்பான எழுத்துருக்கள்\nவிக்ஸ் வலைத்தள வடிவமைப்பு ஆலோசனைகள்\nவெபிலி வலைத்தள வடிவமைப்பு ஆலோசனைகள்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nஅல்டஸ் ஹோஸ்டிங்EU மேல் ஹோஸ்டிங் mo 5.95 / mo இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nshopifyசிறந்த ஆன்லைன் ஸ்டோர் பில்டர் ($ 29 / mo).\nSitejetஏஜென்சிக்கான வலை உருவாக்குநர்கள் ($ 19 / mo).\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nWixஎளிய வலைத்தள கட்டடம் ($ 12.50 / mo).\nஸைரோபுதியவர்களுக்கு மலிவான வலைத்தள உருவாக்குநர் ($ 1.99 / mo.)\nஸ்கலா ஹோஸ்டிங்ஸ்பானெல் வி.பி.எஸ் ஹோஸ்டிங் mo 13.95 / mo இல் தொடங்குகிறது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 6.99 / MO இல் தொடங்குகிறது.\nTMDHostingபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nமுகப்பு |பிரபலமான தள உருவாக்குநர்கள் ($ 12 / mo).\nIPVanishஅமெரிக்காவை தளமாகக் கொண்ட VPN வழங்குநர் ($ 6.49 / mo.)\nNordVPNபனாமாவை தளமாகக் கொண்ட VPN வழங்குநர் ($ 3.49 / mo.)\nஎங்களை பற்றிWHSR க்குப் ���ின்னால் உள்ளவர்களைச் சந்திக்கவும்.\nதொடர்புவெவ்வேறு சேனல்கள் வழியாக எங்களை அணுகவும்.\nWHSR வலைப்பதிவுசமீபத்திய தொழில் செய்திகள் மற்றும் கட்டுரைகளைப் படியுங்கள்.\nஹோஸ்ட்ஸ்கோர்எங்கள் தானியங்கி வலை ஹோஸ்ட் செயல்திறன் கண்காணிப்பு அமைப்பு.\nமுகப்பு / WHSR வலைப்பதிவு / ஒரு உலகளாவிய வர்த்தக இயக்க இங்கிலாந்து குடியிருப்பாளர்கள் டொமைன் பெயர்கள்\nஒரு உலகளாவிய வர்த்தக இயக்க இங்கிலாந்து குடியிருப்பாளர்கள் டொமைன் பெயர்கள்\nபுதுப்பிக்கப்பட்டது: ஏப்ரல் 09, 2019 / கட்டுரை எழுதியவர்: WHSR விருந்தினர்\nநீங்கள் ஒரு உலகளாவிய வியாபாரத்தை இயக்கும்போது, ​​உங்களுக்கு எந்த டொமைன் பெயர் சரியானது என்பது உங்களுக்குத் தெரியும் சிறந்த உங்கள் இருப்பை ஆன்லைன் பிரதிபலிக்கிறது. யூகேவைப் போன்ற ஒரு இடத்தில்தான் நீங்கள் செயல்படுகிறீர்கள் அல்லது தலைமையிடமாக இருந்தாலும் கூட, ஐரோப்பா முழுவதும் கப்பல் தயாரிப்புகளை அல்லது உலகம் முழுவதும் செயற்கைக்கோள் அலுவலகங்களைக் கொண்டிருக்கும் ஒரு கடைக்கு நீங்கள் இருக்கலாம். பெரும்பாலும், உங்கள் நிறுவனத்தின் பரவலான அடையளவை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு டொமைன் பெயர், உங்கள் வியாபாரம் என்னவென்பதைக் காட்ட சிறந்த வழி.\nமுதலில் - நீங்கள் நினைத்தால் “நான் எப்படி ஒரு டொமைன் பெயரைக் கண்டுபிடிப்பது” WHSR உங்களுக்கான உதவிக்குறிப்புகளைக் கொண்டுள்ளது. எங்கு செல்வது என்று தெரிந்து கொள்வது மிகப்பெரியதாகத் தோன்றலாம் உங்கள் களத் தேடலில் தொடங்குங்கள் மற்றும் உங்கள் டொமைன் பெயர் sourcing மற்றும் மேலாண்மை விருப்பங்களை நிறைய உள்ளன.\nதொடங்குவதற்கு, உண்மையான பெயரில் கவனம் செலுத்துவோம். உங்கள் நிறுவனத்தின் ஆன்லைன் பிரதிநிதித்துவம் என்று ஒரு டொமைன் பெயரை தேர்ந்தெடுக்கும் போது பின்வரும் பொருட்கள் கருத்தில் கொள்ள இது சிறந்தது (ஒருவேளை காலவரையின்றி\n1. உங்கள் நிறுவனம் அல்லது பிராண்ட் பெயர் என்ன\nஉங்கள் பிராண்ட் பெயர் மற்றும் டொமைன் பெயர் ஒருவரையொருவர் பிரதிபலிக்க வேண்டும், இதன் மூலம் வாடிக்கையாளர்கள் உங்களைக் கண்டறிவது எளிதானது உங்கள் டொமைன் பெயரில் இருந்து உங்கள் பிராண்ட் பெயர் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தால், இது உங்கள் தேடுதல் தேடலை ஆன்லைனில் பாதிக்கும். உங்கள் நிறுவனத்தின் பெயருடன் நெர���க்கமாக இணைந்த ஒரு டொமைன் பெயரைப் பாதுகாப்பதை உறுதிசெய்யவும்.\n2. உங்கள் நிறுவனம் அல்லது பிராண்ட் எங்கே உள்ளது\nஉங்கள் நிறுவனத்தின் பிராந்தியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடு-குறியீடு உயர்-நிலை டொமைனை (ccTLD) பெற விரும்பினால் உங்கள் இடம் உங்கள் டொமைன் பெயரை பாதிக்கலாம். இது உங்கள் வெற்றிக்கு உதவும் நாடு அல்லது பிராந்தியத்தின் அடிப்படையில் உள்ளூர் தேடல்களில் தரவரிசைப்படுத்துகிறது நீங்கள் டொமைன் பெயரை வைத்திருக்கிறீர்கள். இது உள்ளூர் வாடிக்கையாளர்களுடன் பிராண்டு விழிப்புணர்வு மற்றும் தரவரிசை உருவாக்க உதவுகிறது.\n3. உங்கள் வாடிக்கையாளர்கள் எங்கே இருக்கிறார்கள்\nஉங்கள் வாடிக்கையாளர்கள் உலகெங்கிலும் இருக்கலாம், உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அவர்களின் இருப்பிடத்திற்கான டொமைன் பெயர் விரிவாக்கத்தை வைத்திருப்பது பிராண்ட் டிரஸ்ட் ஒன்றை உருவாக்கி, தேடல் அடிப்படையிலான உதவியாக இருக்கும், மேலே உள்ள இடம் அடிப்படையிலான ccTLD ஆலோசனையைப் போல.\n4. உங்கள் நிறுவனம் என்ன செய்கிறது\nஉங்கள் நிறுவனம் தொழில்நுட்பம் அல்லது உடற்பயிற்சி அல்லது பயணம் அல்லது உண்மையில் செங்குத்து எந்த வகை என்பதை, இந்த தொழில்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அடிக்கடி டொமைன் பெயர் நீட்சிகள் உள்ளன. அவர்கள் உங்கள் முக்கிய டொமைன் பெயராகப் பயன்படுத்தலாம் அல்லது உங்கள் முக்கிய டொமைனுக்கு முன்னோக்கி செல்லலாம். உதாரணமாக, உங்கள் முக்கிய பிராண்ட் ஹெல்சென்டன்ஸ்யோகா.யுவாக இருக்கலாம், மேலும் உங்களுடைய எல்லா தளங்களையும் மூடி உங்கள் பிராண்ட் பெயரைப் பாதுகாக்க helensdanceyoga.fit மற்றும் helensdance.yoga ஆகியவற்றை நீங்கள் வைத்திருக்கலாம்.\nஇந்த புள்ளிகளை பயன்படுத்தி ஒரு டொமைன் பெயர் கண்டுபிடித்து ஒரு பெரிய குதித்து புள்ளி செயல்படுகிறது. உங்கள் பிராண்ட் பிரபலமான சொல், சொற்றொடர், அல்லது பெயர் ஏற்கனவே பிரபலமான நீட்டிப்புகளில் பயன்படுத்தப்படலாம். பல நிறுவனங்கள் டொமைன் பெயர்களுக்கு பொதுவான அணுகுமுறைகளைத் தேர்ந்தெடுக்கின்றன, பரந்த-குறிக்கோள்களை வைத்திருக்கும். EU அல்லது .COM.\nEU டொமைன் பெயர் மற்றும் ப்ரெக்ஸிட்\nஇந்த நீட்டிப்புகள் மிகச் சிறந்தவை என்றாலும், அவற்றின் புகழ் காரணமாக உங்கள் இலட்சிய டொமைன் பெயரைக் கண்டுபி��ிப்பது கடினம் - .EU 9 வது மிகவும் பிரபலமான உயர்மட்ட டொமைன் (TLD) மற்றும் .COM க்கு அதிக பதிவுகள் உள்ளன. அதிர்ஷ்டவசமாக, உங்கள் சிறந்த டொமைன் பெயர் எடுக்கப்பட்டால், ஐரோப்பிய நிறுவனங்களுக்கு ஏற்ற பல உள்ளன. .UK, .IO போன்ற உங்கள் தொடக்க அதிர்வுகளை குறிக்கும் நீட்டிப்பு அல்லது .CO போன்ற ஒரு நிறுவனம் என்று நீங்கள் கூறும் ஒரு டொமைன் போன்ற உங்கள் சரியான இருப்பிடத்தை குறிக்கும் நீட்டிப்பை நீங்கள் பயன்படுத்தலாம்.\nதி .UU டொமைன் பெயர் பிரெக்ஸிட்டின் வெளிச்சத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. இங்கிலாந்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பதிவாளர்கள் இல்லையா என்பதைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை உள்ளது தங்கள் எ.கா டொமைன் பெயர்களை வைத்திருக்கவும். இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டாலும், பொதுவான பரிந்துரை புதுப்பிப்புக்கு எதிராகவும் மாற்று டொமைன் பெயர் விருப்பத்தைத் தொடரவும் உள்ளது.\nபிரிட்டனின் வெளியில் வணிக நாடுகளுக்கான உயர்-நிலை களங்கள்\nநீங்கள் இங்கிலாந்து மற்றும் டொமைன் பெயர் வேட்டைக்கு அடிப்படையாக இருந்தால், உங்கள் இடம், உங்கள் உலகளாவிய-அடைய, அல்லது பின்வருவதை போன்ற உங்கள் தொழில்முறையை பிரதிபலிக்கக்கூடிய நாடு கோட் உயர்-நிலை களங்கள் (ccTLDs) நிறைய உள்ளன:\n1. உங்கள் தொடக்கத்திற்கான டொமைன் பெயர் - .IO\nதி ஐஓ டொமைன் பெயர் ஆரம்ப மற்றும் தொழில்நுட்ப சமூகங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. ஒரு சி.சி.டி.எல்.டி போதிலும், அது பெரும்பாலும் \"உள்ளீடு / வெளியீடு\" சொற்களோடு தொடர்புடையது, இது தொழில்நுட்பத்திலும் தொடக்கத் தொடக்கத்திலும் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த நீட்டிப்பு யாரேனும் பதிவு செய்ய திறந்திருக்கும் மற்றும் ஒரு வேடிக்கை மற்றும் மறக்கமுடியாத விருப்பம்.\n2. உங்கள் நிறுவனத்திற்கான டொமைன் பெயர் - .கோ\nதி .CO ccTLD உலகம் புயலால் எடுக்கப்பட்டது. கோமியின் ஒரு குறுகிய பதிப்பு போன்ற, நிறுவனங்கள், நிறுவனங்கள், மற்றும் இந்த டொமைன் பெயர் நீட்டிப்பு போன்ற சமூகங்கள் அவர்கள் என்ன செய்கின்றன என்பதை விளக்கும். கோ டொமைன் பெயர்களில் உரிமையாளர்கள் உறுப்பினருக்கான அணுகலைப் பெறுவார்கள் சலுகைகள் மற்றும் freebies\n3. இங்கிலாந்து தலைமையக வணிகங்களுக்கு - .UK\nநீங்கள் இங்கிலாந்தில் தலைமையிடமாக இருந்தால், அது ஒரு இடமாக உள்ளது 5.6 மில்லியன் சிறு தொழில���கள் 2018 என, ஏன் அது அனைத்து தொடங்கியது எங்கே பிரதிநிதித்துவம் டொமைன் பெயர் அடைய முடியாது தி .UK டொமைன் பெயர் பிரிட்டனில் தலைமையிடமாக இருக்கும் ஒரு சிறந்த வழி.\n4. பொதுப் பதிப்பைப் பயன்படுத்தவும்\nஒரு வணிக ஆன்லைன் இயங்கும் எளிதாக சுருக்கமாக சுருக்கமாக .BIZ டொமைன் பெயர். இந்த எந்த வணிக வலைத்தளம் அல்லது ஆன்லைன் கூறு இருக்கிறது என்று ஒரு பிரபலமான GLTD உள்ளது.\n5. துல்லியமாக இருங்கள். INFO\nஉங்கள் நிறுவனம் விக்கிபீடியா போன்ற தகவல் மையமாக இருந்தால், உங்கள் இணைய பார்வையாளர்களை வழங்குவதை பிரதிநிதித்துவப்படுத்தும் டொமைன் பெயரை நீங்கள் ஏன் சொந்தமாகக் கொண்டிருக்கக்கூடாது ஐந்து மில்லியன் பிராண்டுகள் மற்றும் தனிநபர்கள் பயன்படுத்தி .INFO நீட்டிப்பு, உங்கள் பிராண்டில் வைக்க ஒரு நம்பகமான டொமைன் பெயர்.\nதி . CHARITY டொமைன் பெயர் நீட்டிப்பு நீங்கள் விரும்பும் சரியான ஒரு கண்டுபிடித்து முரண்பாடுகள் அதாவது, ஒரு புதிய ஒரு வெளியிடப்பட்டது, 2018, உள்ளது. CHARITY டொமைன் பெயர் கொண்டிருப்பது உங்கள் தொண்டு நிறுவனத்திற்கு சிறந்தது. நன்கொடைகள் சேகரிக்கவும், நீங்கள் எதைச் செய்கிறீர்கள் என்பதை மக்களுக்கு தெரிவிக்கவும், உங்கள் காரணத்திற்காக மக்களை அணிவகுக்கும் ஒரு வலைத்தளத்திற்கு புரவலன் விளையாடலாம்.\n7. யுகே பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு (எல்எல்சி) - .எல்எல்சி டொமைன்\nஉங்கள் புதிய எல்.எல்.சி ஒன்றை தொடங்குவது ஒரு அற்புதமான நேரம் பெரும்பாலும், இந்த தொழில்கள் பொதுவான வார்த்தைகள் அல்லது பெயர்கள் கீழ் உள்ளன, மற்றும் உங்கள் முதல் தேர்வு டொமைன் பெயர் எப்போதும் இல்லை என்று அர்த்தம். தி LLC டொமைன் பெயர் 2018 ல் வெளியிடப்பட்டது மற்றும் இன்னும் இன்னும் நிறைய கிடைக்கிறது. இந்த டொமைன் பெயர் இது சிறியது, இது ஒரு எல்.எல்.ஆர் என உங்கள் வணிகத்தை விவரிக்கிறது, மேலும் உங்கள் டொமைன் பெயருடன் ஒரு பிட் இன்னும் படைப்புடன் இருக்கட்டும்.\n8. உங்கள் உலகளாவிய நிறுவனத்திற்கான GLOBAL\nநீங்கள் உலகம் முழுவதும் அலுவலகங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இருந்தால், ஒரு டொமைன் உங்கள் டொமைன் பெயர் குறைக்க எந்த காரணமும் இல்லை. உங்கள் உலகளாவிய தாக்கத்தை பற்றி ஒரு அறிக்கை செய்யும் ஒரு டொமைன் பெயர் ஒன்றாகும் GLOBAL டொமைன் பெயர்.\nஅனைத்து செங்குத்து மற்றும் தொழிற்சாலைகள் பிரதிநித��த்துவம் உதவ மேல் நிலை களங்கள் செய்யப்பட்டுள்ளது என்று சுவாரஸ்யமான வார்த்தைகள் நிறைய உள்ளன. உங்கள் முதல் தேர்வு டொமைன் பெயர் எடுக்கப்பட்டால் அல்லது உங்கள் EU டொமைனை பராமரிக்க முடியாவிட்டால் சோர்வடைய வேண்டாம். நீங்கள் மற்றும் உங்கள் வணிக எப்போதும் விருப்பங்கள் உள்ளன. சந்தோஷமான களஞ்சியம்\nஆசிரியர் பற்றி: சமந்தா லாயிட்\nசமந்தா ஒரு டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிபுணர், தொழிலதிபர், மற்றும் (விரைவில்-இருக்க-வேண்டும்) பாட்காஸ்டர். அவர் Tucows வேலை, தங்கள் துணை துணை மற்றும் கரிம டிஜிட்டல் மார்க்கெட்டிங் எடுத்து, ஹோவர். அவர் ரொறொன்ரோவின் வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறையில் உங்களை நிரப்புகிறார், அதற்கு அப்பால். அவர் வேலை செய்யாதிருந்தால், அவர் பயணத்திற்கும் கடலிற்கும் வாழ்கிறார், எப்பொழுதும் டைவ், ஸ்நோக்கெல், மற்றும் டாங்க்போர்டு ஆகியவற்றைப் பெற வாய்ப்பு இருக்கிறது.\nஇந்த கட்டுரை விருந்தினர் பங்களிப்பாளரால் எழுதப்பட்டது. கீழே உள்ள ஆசிரியரின் பார்வை முற்றிலும் அவரின் சொந்தமானது மற்றும் WHSR இன் கருத்துகளை பிரதிபலிக்கக்கூடாது.\n* புதிய பயனர்களுக்கு மட்டுமே விளம்பரங்கள் கிடைக்கும். 30 நாள் பணத்தை திரும்ப உத்தரவாதத்துடன் அனைத்து திட்டங்களும்\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nவலை ஹோஸ்டிங்கின் வெவ்வேறு வகைகள் யாவை\nஎச்சரிக்கை: மோசமான ஹோஸ்டிங் உங்கள் தளத்தின் பாதுகாப்பை பாதிக்கும்\nஇல்லை Overselling வலை புரவலன்: உங்கள் விருப்பங்கள் என்ன\nஉங்கள் சொந்த வலைத்தளத்தை உருவாக்க அத்தியாவசிய படிகள்: 3 எளிதான முறைகள், படிப்படியான வழிகாட்டி\nஎன் ஹோஸ்டிங் ஸ்டோரி: டவுன்டவுன் புரவலன் விமர்சனம்\nவெப் ஹோஸ்டிங் சீக்ரெட் வெளிப்பட்டது\nWebHostingSecretRevealed (WHSR) கட்டுரைகளை வெளியிடுகிறது மற்றும் ஒரு வலைத்தளத்தை ஹோஸ்டிங் மற்றும் உருவாக்க உதவும் பயனர்களுக்கான கருவிகளை உருவாக்குகிறது.\nபிளாக்கிங் உதவிக்குறிப்புகள் . எழுத்து எழுதுதல் . இணையவழி . ஹோஸ்டிங் வழிகாட்டிகள் . ஆன்லைன் வணிக . தேடு பொறி மேம்படுத்தப்படுதல் . பாதுகாப்பு . வலை கருவிகள் . இணைய வடிவமைப்பு . வேர்ட்பிரஸ்\nதொடர்பு . பேஸ்புக் . ட்விட்டர்\nவலைத்தள கருவிகள் & உதவிக்குறிப்புகள்\nவலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி: முழுமையான தொடக்க வழிகாட்டி\nPlesk vs cPanel: ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒ��்பிடுக\nAppSumo மாற்று: பணத்தை சேமிக்கவும்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங் திட்டங்கள்\nசிறந்த வலைத்தள பில்டர்: Wix / முகப்பு | / ஸைரோ\nநீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஆபத்தான சைபர் பாதுகாப்பு புள்ளிவிவரங்கள்\n VPN பயன்பாட்டை தடைசெய்யும் நாடுகள்\nVPN ஐ எவ்வாறு அமைப்பது: ஒரு நடை வழிகாட்டி\nஉங்கள் ஐபி முகவரியை மறைப்பது அல்லது மாற்றுவது எப்படி\nGetSocial Social Media WordPress பகிர்வு செருகுநிரல் - ஒரு விமர்சனம்\nமோசமான வலை வடிவமைப்பு தவறுகள்: மோசமான வலைத்தளங்களின் 10 எடுத்துக்காட்டுகள்\n10 விக்ஸ் வலைத்தள எடுத்துக்காட்டுகள் நாம் முற்றிலும் வணங்குகிறோம்\nஒரு ஆசிரியர் போர்ட்ஃபோலியோ வலைத்தளத்தை உருவாக்குவது எப்படி\nஉங்களை ஆச்சரியப்படுத்தும் 10 வெபிலி வலைத்தளங்கள்\nநான் பார்த்த சிறந்த தனிப்பட்ட வலைத்தளங்கள் (மற்றும் உங்களுடையதை எவ்வாறு உருவாக்குவது)\nஸ்மார்ட் / சோம்பேறி டெவலப்பர்களுக்கான நல்ல வெப் ஜெனரேட்டர்கள்\nகிட்ஸ் ஃபார் கிட்ஸ்: ஸ்கிராட்ச் புரோகிராமிங்\nவலைப்பதிவாளர்கள் தங்கள் வலைப்பதிவை எங்கு வழங்குகிறார்கள் WHSR வெப் ஹோஸ்டிங் சர்வே எக்ஸ்எம்எல்\nமுற்றிலும் இலவச டொமைன் பெயர் க்யூரியஸ் கேஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/product/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/?add-to-cart=680", "date_download": "2021-01-19T14:51:08Z", "digest": "sha1:U6TRMDY2IUO7ZVKO7GLVYSH2COHUT5PK", "length": 2842, "nlines": 58, "source_domain": "www.minnangadi.com", "title": "ஆட்டிசம் எனும் மனவளர்ச்சித் தடை நோய் | மின்னங்காடி", "raw_content": "\nHome / நூல்கள் வாங்க / ஆட்டிசம் எனும் மனவளர்ச்சித் தடை நோய்\nஆட்டிசம் எனும் மனவளர்ச்சித் தடை நோய்\nதமிழில் ஆட்டிசம் குறித்து எழுதப்பட்ட மிகத் தரமான நூல். அறிஞர் இரா.கோவர்தன் எழுதியது. மருத்துவர் கு.சிவராமனின் பெருமை மிகு முன்னுரையுடன்.\nCategories: நூல்கள் வாங்க, விஜயா பதிப்பகம் Tags: ஆட்டிசம், இரா.கோவர்தன், மருத்துவம்\nதமிழில் ஆட்டிசம் குறித்து எழுதப்பட்ட மிகத் தரமான நூல். அறிஞர் இரா.கோவர்தன் எழுதியது. மருத்துவர் கு.சிவராமனின் பெருமை மிகு முன்னுரையுடன்.\nBe the first to review “ஆட்டிசம் எனும் மனவளர்ச்சித் தடை நோய்” Cancel reply\nலெனின் ஒரு அமெரிக்கன் நாட்குறிப்பிலிருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/f-111-p-3.html?s=1868de1a006384b9c559d49f979a5da3", "date_download": "2021-01-19T14:15:50Z", "digest": "sha1:4TVUGKWBQSVWKWBYDVPTZELI5B64TO23", "length": 9843, "nlines": 120, "source_domain": "www.tamilmantram.com", "title": "படித்ததில் பிடித்தது [Archive] - Page 3 - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது\nView Full Version : படித்ததில் பிடித்தது\nகரண்ட் \"கட்\" டைப் பற்றிக் கவலையில்லை\nஉங்க டூத் பேஸ்டுல உப்பும் வேம்பும் இருக்கா\nகதை போல் ஒரு உண்மை:\nஇன்றைய (1. 11. 2012) 'தினமணி'யின் ஆசிரியர் உரை\nவாழ்க்கை எனும் நதி .....சிறுகதை\nரேஷன் அரிசி தயாராகும் விதம் - பழனி.கந்தசாமி\nநான்கு கவிஞர்கள்-கலீல் ஜிப்ரான் (படித்ததில் பிடித்தது)\nநீங்கள் ஏன் என்னைக் கொல்ல நினைக்கிறீர்கள்..\nகமல் ஹாசனின் ;;விஸ்வரூபம்'' பாடல் துவக்க விழா\nஜப்பான் மொழியின் மூலம் தமிழ் மொழி\nஉலக அழிவு பற்றி நொஸ்ராடாமஸ்\nவெள்ளம் -''கம்பர் ஒரு கணக்காச் சொல்கிறார்.''\n' தமிழ் இனி '*\nஇரண்டு லிட்டர் பாட்டில், அதில் நிரப்பப்பட்ட நீர்- 60 வாட்ஸ் அளவுக்கு வெளிச்சம் பளிச்.\nதரிசிக்க முக்தி தரும் தலம் ''சிதம்பரம்\nமார்கழி திருவாதிரை---28-12-2012---நடராஜர் என்ற பெயர் ''எவ்வாறு உண்டானது\nராமாயணக் கதை முழுதும் ‘அ’ என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால்\nசுவடுகள்' என்ற புத்தகத்தில்எழுத்தாளர் ''திருப்பூர் கிருஷ்ணன்''\nஆபிரஹாம் லிங்கன் ,தன் மகனுக்கு என்ன கற்பிக்கப் படவேண்டும் என்று அவனது ஆசிரியருக்கு வேண்டுகோள�\nஇரத்தம் - உண்மைத் துளிகள்\nஜாவா வாசுதேவன்’ என்கிற “ஜக்கி வாசுதேவ்.........(படித்ததில் நான் அதிர்ந்தது )\nநரகத்தை பேசுவதால் என்ன பயன் \nஒரே ஒரு பாட்டு (ஓஷோவின் கதைகள் )\nஅகம் புறம் பேசும் ராம காதை\nமுப்பது வருஷங்கள்: உமா குருமூர்த்தி\nபடித்ததில் பிடித்தது (ஜென் கதைகள்)\nதிரும்பி வந்துவிடு என் துபாய் கணவா............\nஉங்கள் கடவுள் நம்பிக்கை உண்மையா\nகுடிகாரர்களின் (நகைச்சுவை ) கதை\nஇன்றும் உலக மொழிகளில் மூலம் உலுக்கிக் கொண்டிருக்கிறது. வாசிப்போரை மெய் சிலிர்க்க செய்யும் பு�\nகுட்டி கதைகள் --------தென்கச்சி கோ சுவாமிநாதன்\nஇவைகளெல்லாம் இந்தியாவில் மட்டுமேச் சாத்தியம்..\nஇருப்பதை விட இறப்பது நன்று\nஎதுசெய்ய நாட்டுக்கே எனத்துடித்த சிங்கமே\nஇவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம்..\nநீங்கள் மூளையில் வலப்பக்கமா, இடப்பக்கமா பயன்படுத்துகிறீர்கள் : ஐந்து நிமிடங்களுக்குள் சொல்க\nதங்கம்: திருமணத்துக்கான தகுதிகளில் ஒன்றா \nஎஸ்ரா - எஸ் ராமகிரு��்ணன்\n மது இல்லாத சமூகத்தை எப்போது பெறப்போகிறோம் நாம்\n‪#‎JayaFails‬ கோவன் மனைவியின் ஆவேச கவிதை\nதமிழர் நிலத்தை தமிழரே ஆள நினைப்பது தவறா ; ஓர் பார்வை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-17068.html?s=1868de1a006384b9c559d49f979a5da3", "date_download": "2021-01-19T15:46:44Z", "digest": "sha1:K7PJNNFNSB7NO2TV2A7UZEF5RBDG55Z4", "length": 20339, "nlines": 54, "source_domain": "www.tamilmantram.com", "title": "கிறிக்கெற் எனும் போதை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > கிறிக்கெற் எனும் போதை\nView Full Version : கிறிக்கெற் எனும் போதை\nஉலகக் கிரிக்கெட் கோப்பைப் போட்டித் திருவிழா ஏறக்குறைய முடிவடையும் நிலைக்கு எட்டிவிட்டது. நோஞ்சான் அணி எனக் குறைவாக மதிப்பிட்ட அணிகள் எல்லாம் விளாசித் தள்ளி தப்புக் கணக்குப் போட்டவர்களை எல்லாம் அதிர்ச்சி வைத்தியத்துக்குள்ளாக்கியது இந்த உலகக் கோப்பையின் ஒரு விசேஷம்.\nஅதோடு பெரிய ஜாம்பவான்களாக கணிக்கப்பட்டவர்கள் எல்லாம் போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடு என்கிற கதையாக சந்தடியில்லாமல் திரும்பி வந்துள்ளனர்.\nமற்றவர்கள் எல்லாம் இந்தியாவின் தோல்வியை மறந்து விட்டாலும் இந்திய இளைஞர்கள் மட்டும் இந்த துக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை. இந்த இளைஞர்களின் முகங்கள் எல்லாம் கடந்த சில நாட்களாக களையிழந்தும், பொலிவிழந்தும் காணப்படுகின்றன.\nவெளிநாட்டிலிருந்து எவரேனும் யுத்தத்தில் இந்தியா தோற்றுவிட்டதோ என கணக்குப் போடும் அளவுக்கு சோகம் ததும்பி வழிகிறது. அலுவலகம், சந்தை, பேருந்து, இரயில் என எல்லா இடங்களிலும் இதைப் பற்றிய கவலைகளே பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.\nசென்ற மாதம் வரை கதாநாயகர்களாக போற்றப்பட்ட கிரிக்கெட் வீரர்களின் வீடுகளைத் தாக்குவதும், அவர்களின் கொடும்பாவியை எரிப்பதும், பொது இடங்களில் மொட்டை போட்டுக் கொள்வதுமாக தங்களின் கோபத்தைத் தேசப்பற்று மிக்க இளைஞர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nபடித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வேறுபாடின்றி அனைவரும் ஒட்டுமொத்தமாக சொல்லும் குற்றச்சாட்டு ஒன்றுதான். அதாவது, இந்திய வீரர்கள் தேசப்பற்றோடு விளையாடவில்லை. நாட்டின் மீது அக்கறை இருந்தால் இப்படி விளையாடி இருப்பார்களா. உலக அரங்கில் இந்தியாவின நன்மதிப்பைக் குலைத்துடன், தேசத்துக்குத் தலைகுனிவை ஏற்படுத்தி ��ிட்டதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள்.\nஉண்மையில் கிரிக்கெட் வீரர்கள் நாட்டுக்கு அநீதி இழைத்து விட்டார்களா, தேசம் அவமானத்தால் குன்றி நிற்கிறதா என்ற கேள்வி நடுநிலையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nகிரிக்கெட் விளையாட்டு என்பது தேசத்தின் மீதான பக்தியின் வெளிப்பாடு என்ற மாயத் தோற்றத்தை உண்டாக்கிய முதற்பெருமை இந்திய அரசாங்கத்தின் தொலைக் காட்சியையே சாரும்.\n25 ஆண்டுகளுக்கு முன்பு அரசு தொலைக்காட்சி தொடங்கி வைத்த கிரிக்கெட் வெறி என்னும் திருப்பணியை, தொண்ணூறுகளில் தலையெடுத்த தனியார் தொலைக்காட்சிகள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டன.\nஇந்தியாவும், பாகிஸ்தானும் ஆடும் போதெல்லாம் அதை ஒரு போர்ச் சம்பவம் போல் சித்திரித்த பெருமை இந்த ஊடகங்களையே சாரும்.\nகிரிக்கெட் வீரர்கள் எல்லாம் மெல்ல, மெல்ல கடவுளுக்கும், கதாநாயகர்களுக்கும் இணையாக ரசிகர்களால் உருவாக்கப்பட்டு வந்தாலும், அவ்வீரர்களின் மீது தான் இருந்தது. கிரிக்கெட் ஆடும் காலம் தவிர, மீதி நேரத்தை அடுத்த ஆட்டத்திற்குத் தயார் செய்யாமல் விளம்பரங்கள், நடிகைகள் பின்னால் சுற்றுவது என பெரும்பாலான வீரர்கள் வளர்ந்து கொண்டிருந்தனர்.\nபணம், பணம் என்ற மந்திரத்தை விடாமல் உச்சரித்துக் கொண்டிருக்கும் கிரிக்கெட் வீரர்கள் தேசப்பற்றை வெளிப்படுத்துவதற்காகவும், நாட்டின் மானம் காக்கவுமே தாங்கள் விளையாடுவதாக ஒருபோதும் சொன்னது இல்லை.\nஇவ்வீரர்கள் அந்நிய நாடுகளில் விளையாடிவிட்டுத் திரும்பும்போது இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பணத்துடன், கோடிக்கணக்கான மதிப்புள்ள கார் போன்ற பொருட்களையும் இந்தியாவுக்கு எடுத்து வருவார்கள்.\nகோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இவ்வீரர்கள் அப்பொருள்களுக்கு முறையாக சுங்கவரியைக் கூட செலுத்த மாட்டார்கள் என்பதைப் பலமுறை பத்திரிக்கைகள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன.\nஇதெல்லாவற்றையும் மோசமான ஒன்று கிரிக்கெட் சூதாட்டத்தில் இவர்களுக்கு உள்ள தொடர்பு. மில்லியன், பில்லியன் கணக்கில் பணம் புரளும் கிரிக்கெட் சூதாட்டத்திலும் இவ்வீரர்களின் பெயர் அவ்வப்போது அரசல்புரசலாக அடிப்பட்டதுண்டு.\nஇப்படி தங்களின் எந்த நடவடிக்கையிலும் தேசப்பற்றினைப் பின்பற்றாததுடன், அது பற்றி மூச்சுக்கூட விடாத கிரிக்கெட் வீரர்களைப் பற்றி நம் ரசிகர்கள் ஏன் இவ்வளவு கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் புரியவில்லை.\nஇப்போது நடக்கும் உலகக் கோப்பைப் போட்டியின் வெற்றிக்காக யாக கேள்விகள், பிரார்த்தனைகள், அங்கபிரதட்சணங்கள் எல்லாம் ரசிகமணிகளின் சார்பில் நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்டன.\nவீட்டில் தேர்வுக்குப் பிள்ளைகள் படித்துக் கொண்டிருந்த போதும், தலைபோகிற காரியமாக இரவெல்லாம் கண்விழித்து கிரிக்கெட் போட்டியைப் போட்டியைப் பார்த்த பெற்றோர்கள், முதியவர்களின் எண்ணிக்கை இலட்சக்கணக்கில் என ஆய்வுகள் சொல்லுகின்றன.\nஇரவெல்லாம் தொடர்ச்சியாக நமது இரசிகத் திலகங்கள் போட்டியைப் பார்த்து இரசித்து, அழுது செலவு செய்த மின்சாரத்தைச் சேமித்திருந்தால் பல நாட்களுக்கு இந்தியா முழுமைக்கும் பயன்படுத்தியிருக்கலாம்.\nநம் நாட்டில் இப்படி அழுகுரல் கேட்கும் இந்த நேரத்தில், அண்டை நாடான சீனாவில் 2008ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் மும்முரத்தில் அந்நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. சொந்த மண்ணில் பிற நாட்டு அணிகளை வீழ்த்துவதற்காக, உடலுக்கு வலுசேர்க்கும் பல்வேறு அர்த்தமுள்ள விளையாட்டுப் போட்டிகளில் தங்கள் நாட்டு இளைஞர்களை இறக்கி அவர்களைத் தீவிர பயிற்சியிலும் சீனா ஈடுப்படுத்தியுள்ளது.\nஒலிம்பிக் போட்டிக்கு எந்த அளவுக்கு இந்தியா தயாராக உள்ளது, சூதாட்டமும், கொலைக் குற்றங்களும் நிகழும் கிரிக்கெட்டுக்காக யாகம் நடத்திய இந்திய இளைஞர்கள் ஒலிம்பிக் போட்டிக்காக எந்தக் கோயிலில் பிரார்த்தனை செய்தார்கள், வெறும் ஏழெட்டு நாடுகள் கலந்து கொள்ளும் கிரிக்கெட் போட்டியில் நம் வீரர்கள் தோற்றுப் போனதற்காக நாட்டின் மானமே போய்விட்டதென கதறும் இந்தியர்கள்,\nஏறத்தாழ இந்த உலக உருண்டையில் இருக்கும் பெரும்பாலான நாடுகள் பங்கு கொள்ளும் ஒலிம்பி்க் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் ஒரு வெண்கலப் பதக்கம் கூட வாங்காமல் கடந்த காலங்களில் வெறுங்கையோடு வந்தபோது அது பற்றி மருந்துக்குக் கூட கருத்து தெரிவித்ததோ, கவலைப்பட்டதோ இல்லை என்பது தான் உண்மை.\nபல்வேறு இனங்கள் கூடி வாழும் இந்த மண்ணில் உலக நாடுகளுக்கு சவால் விடக்கூடிய வீர தீரமுள்ள விளையாட்டுகள் எத்தனையோ உள்ளன. ஒரு காலத்தில் ஹாக்கியை உயிராக மதித்து விளையாடிய பஞ்சாபியர்களும், கபடி, ஓட்டப்பந்���யத்தில் கொடி கட்டிப்பறந்த தமிழர்களும்,\nகால்பந்து போன்ற ஆட்டங்களில் முத்திரைப் பதித்த இதர இனங்களும் இன்றைக்கு முடக்குவாதம் வந்தது போல் பரிதாப நிலையில் உள்ளனர். அரசின் ஆதரவு, ஊடகங்களின் கவனம் எல்லாம் இழந்ததால் வந்த வினை இது.\n200 ஆண்டுகளுக்கு முன் மலேசிய மண்ணுக்குத் தோட்டத் தொழிலாளர்களாக உழைக்கப் போனவர்களின் வாரிசுகள் எல்லாம் சிலம்பம் என்னும் அருமையான கலையை மீட்டெடுத்துப் பயின்று வருவதோடு, ஒலிம்பிக்கில் அவ்விளையாட்டைச் சேர்க்கவும் முழுமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\n நாமும் கிராமங்கள் தோறும் செல்வோம்; இழந்த நம் விளையாட்டுகளை மீண்டும் பயில்வோம், வலுவிழந்து, பொலிவிழந்து நிற்கும் எண்ணற்ற இளைஞர்களைப் போதை விளையாட்டிலிருந்து மீட்டெடுத்து மண்ணின் மணம் வீசும் விளையாட்டுகளில் ஈடுபடுத்துவோம்.\nநம்மை அடிமைப்படுத்திய வெள்ளைக்காரனை அறுபதாண்டுகளுக்கு முன்பே விரட்டி விட்டோம், அவன் கொண்டு வந்த வெட்டி விளையாட்டை மட்டும் வீணாகப் பிடித்துக் கொண்டு அழுவதை நிறுத்தாத வரையில் தலைநிமிர்ந்து ஏது\n(கட்டுரையாளர் திரு. இரா. குறிஞ்சிவேந்தன், புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளர் ஆவார்)\nஎன்ன சொல்லி என்ன பலன்..\nஇந்திய கிரிக்கெட் அணியைப் போற்றுவதுதான் நாட்டுப்பற்று என்று நினைக்கும் அறிவாளிகள் வாழும் நாட்டில் இதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான்..\nஎன்ன சொல்லி என்ன பலன்..\nஇந்திய கிரிக்கெட் அணியைப் போற்றுவதுதான் நாட்டுப்பற்று என்று நினைக்கும் அறிவாளிகள் வாழும் நாட்டில் இதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான்..\nஅன்பர் சொன்ன கருத்துக்களில் மாற்று கருத்துக்கு இடமில்லை முதலில் தேசிய விளையாட்டு என்ன என்பதே தெரியாத நிலைக்கு ஆளாக்கப்படுவோம் என பயமாக உள்ளது\nமக்கள் போற்றுவது தூற்றுவது இருக்கட்டும் நமது அரசியல்வாதிகள் முத்தரப்பு போட்டியில் வென்றால் கூட பாராட்டுகிறார்கள்\nஆனால் மற்ற போட்டிகளில் உலக கோப்பையே ஜெயித்து வந்தாலும் கண்டு கொள்வதில்லை இந்த நிலை மாறினாலே போதும் அனைத்தும் சரியாகி விடும்\nவெள்ளைக்காரர்கள் விட்டுச்சென்ற எச்சில் தட்டை கழுவிக்கொண்டேயிருக்கிறோம் றாங்கள்..\nஅவர்களோ..வாட்போர்..மட்போர்..குதிரையோட்டம் என்று நமது பணட்டைய அரசர்களின் வீ��� தீர விளையாட்டுக்களை ஜொராக்ஸ் பண்ணி தங்கத்தின்மேல் தங்கம் குவிக்க...நாமோ வெண்கலப்பதக்கங்களில் திருப்திப்படுகிறோம்....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/09/blog-post_12.html", "date_download": "2021-01-19T14:29:50Z", "digest": "sha1:NB36B5U6B7P7JSKJXTGZ5YTV3TL3YW2H", "length": 8090, "nlines": 60, "source_domain": "www.vettimurasu.com", "title": "மஹிந்த ஆதரவாளர்கள் மீது கொடூர தாக்குதல்! கொழும்பில் பதற்ற நிலை - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka மஹிந்த ஆதரவாளர்கள் மீது கொடூர தாக்குதல்\nமஹிந்த ஆதரவாளர்கள் மீது கொடூர தாக்குதல்\nகொழும்பில் மஹிந்தவின் ஆதரவாளர்கள் குழுவொன்றின் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமையினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nகடவத்தை பிரதேசத்தில் பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகொழும்பில் நடத்தப்படவுள்ள ஜனபலய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கொடி கட்டியவர்கள் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதாக்குதலில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் உட்பட உறுப்பினர் குழுவொன்று இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை, மக்களை பலி எடுக்க கொழும்பு வரும் நாமல் தலைமையிலான குழுவினரின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என்று அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\n2015ஆம் ஆண்டிற்கு பின்னர் இலங்கை ஐந்து நட்சத்திர ஜனநாயக நாடாகியுள்ளது. எந்தவொரு நபருக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தும் அளவிற்கு இலங்கை ஜனநாயக நாடாகியுள்ளமை விசேட அம்சமாகும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த எதிர்ப்பை நடவடிக்கையினை மேற்கொள்ளும் நாமல் உட்பட பிரதான தலைவர்கள் பாரிய ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டவர்களாகும்.\nஇந்த நபர்களுக்கு கடும் நிபந்தனையிலேயே பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பிற்கு வருபவர்கள் திரும்பி செல்லவில்லை என்றால், அவர்களை எப்படி அனுப்ப வேண்டும் என எங்களுக்கு தெரியும். அடித்தால் அடிப்போம் என அமைச்சர் எச்சரித்துள்ளார்.\nஎழுகதிர் ஏழைகள் வாழ்வின் உதயம் அமைப்பினால் தரம் 5 புலமை பரீசில் பரீட்சை மாணவர்களுக��கு உதவியளிப்பு\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள கித்துள் ஶ்ரீ கிருஸ்ணா வித்தியாலயத்தில் இம்முறை தாரம் ஐந்து புலமை பரீசில் பரீட்சை எழுதும் மாணவர்களக...\n2017 ஆம் ஆண்டின் தேசிய ரீதியிலான உற்பத்திறன் போட்டியின் விஷேட விருதுக்காக வாகரை பிரதேச சபை தெரிவு\nபொதுமக்களுக்கான சேவைகளை வழங்குகின்ற அரச திணைக்களங்கள் உள்ளிட்ட வைதியசாலைகள், நூலகங்கள் மற்றும் பாடசாலைகள் ஆகியவற்றின் விளைதிறன் மிக்க வினை...\nஅரசாங்க பாடசாலைகள் ஆரம்பம்; மாணவர் வரவில் பெரும் வீழ்ச்சி\nஅரசாங்க பாடசாலைகளின் தரம் 6 தொடக்கம் 13 வரையான மும்மொழிமூல மாணவர்களுக்கும் 02 ஆம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. ...\nவின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் பரிசளிப்பு விழா\nமட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(03) நடைபெற்றது ...\nசெய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை\nஎமது Vettimurasu ​செய்தி நிறுவனத்திற்கு செய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை அனுபவம், ஆர்வமுள்ளோர் விண்ணப்பங்களை கீழ்வரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yosinga.blogspot.com/2005/12/", "date_download": "2021-01-19T14:06:42Z", "digest": "sha1:N54LNJVGVYPWBW6QSONJPZTMI7WGLOYQ", "length": 17307, "nlines": 258, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: December 2005", "raw_content": "\nLabels: நகைச்சுவை, படங்கள், மொத்தம்\nஇந்த துணுக்கு கோடிட்ட இடத்தை நிரப்புக வகை. கோடுக்கு பதிலா \nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nவார்த்தை குழப்பி - I\nஜம்புள் வோர்ட்ஸ்க்கு சரியான தமிழ் வார்த்தை தெரியாததால வார்த்தை குழப்பின்னு நானே பெயர் வச்சுட்டேன். கீழே குழப்பி கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகள் என்னென்னனு(எத்தனை 'ன்') கண்டுபிடிங்க. கருப்பு உங்க வார்த்தையை காப்பாத்திட்டேன் பார்த்தீங்களா உங்க வார்த்தையை காப்பாத்திட்டேன் பார்த்தீங்களா\nபி.கு :- இந்தகேள்விக்கு வலை பதிவாளர்களும், தொடர்ந்து வலைப்பதிவுகளை படிப்பவர்களும் மட்டும்தான் பதிலளிக்க முடிஉம்.\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nகீழேயுள்ள அளவுகளின் படி எந்த முக்கோணம் பெரியது\n300, 400, 500 ஆகியவை முதலாவதின் பக்க அளவுகள்.\n300, 400, 700 ஆகியவை இரண்டாவதின் பக்க அளவுகள்.\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nமறுபடியும் ���மது வலைத்துணுக்கில் ஒரு புதிய பகுதி SMS மூலை. இதனை தனி வலைத்துணுக்காகவும் http://kurunjeythi.blogspot.com இல் காணலாம். SMSக்கான பின்னூட்டங்களை அதிலேயே சொல்லிடுங்க.\nகீதா ஆரம்பித்த விதத்தை பின்பற்றி யாராவது விடை சொல்லி விடுவீர்கள் என்று நினைத்தேன். ஏமாற்றிவிட்டீர்கள்.\nஇந்த கணக்கில் கேள்வி கேட்கபட்டவர்கள் மொத்தம் ஒன்பது பேர். அவர்கள் கூறிய விடைகள் 0விருந்து..8வரை. ஒவ்வொருவருக்கும் தனது இணையை கண்டிப்பாக தெரியும். வசதிக்காக இவர்களை அ0,அ1..அ8(அதாவது அ0 கூறிய விடை 0, அ1 கூறிய விடை 1..) என்றழைப்போம். இவர்களில் அ8 மொத்தம் 8 பேருக்கு வணக்கம் கூறியிருக்கிறார், தனது இணையை தவிர. அதே நேரத்தில் அ0 யாருக்கும் வணக்கம் தெரிவிக்கவில்லை. இதிலிருந்து தெளிவாவது அ0வும் அ8ம் தான் இணையாயிருக்க முடியும்.\nஅடுத்ததாக அ7. இவர் தனது இணைக்கு வணக்கம் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் அ0வுக்கும் வணக்கம் தெரிவித்திருக்க முடியாது. அதே நேரத்தில் அ1, அ8க்கு மட்டும்தான் வணக்கம் தெரிவித்திருக்க முடியும்.இதன் மூலம் தெளிவாவது அ7ம், அ1ம் ஜோடி.\nஇதேபோல் அ6ம், அ2ம் ஒரு இணை, அ5ம், அ3ம் ஒரு இணை.\nஇனி பதில் சொன்னவர்களில் இணையில்லாமல் இருப்பவர் அ4 மட்டும்தான். அவர்தான் திருமதி. பாலகிருஷ்ணன். அவர் கூறிய விடை 4.\nமுந்தின கேள்விக்கு விடை சொல்ல இன்னும் இரண்டு நாட்கள் அவகாசம் கொடுத்திருப்பதால், கிரிக்கெட் சீசனை வீணாக்காமல் ஒரு கிரிக்கெட் கேள்வி கேட்கிறேன்.\nதோனியும் சேவாக்கும் பாட்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள்(எந்த கிரவுண்டில் என்று குதற்கமாக கேட்காதீர்கள்). இருவருமே 94 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். 49 ஓவர்களும் நான்கு பந்துகளும் வீசியாயிற்று. இன்னும் இரண்டு பந்துகளே பாக்கி. இன்னும் 7 ரன்கள் எடுத்தால் இந்தியா வெற்றியடைந்துவிடும். ஆனால் ஆட்ட முடிவில் தோனி, சேவாக், இருவரும் செஞ்சுரி எடுத்திருந்தனர். இது எப்படியென்று விளக்க முடியுமா\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nதிரு. பாலகிருஷ்ணன் தம்பதியர், அவர்களுடைய பத்தாவது திருமணநாளை கொண்டாட நண்பர்களுக்கு ஒரு விருந்து கொடுத்தனர். நான்கு தம்பதிகள் அந்த விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அந்த நான்கு தம்பதிகளில் சிலர் ஒருவருக்கொருவர் தெரிந்தவர். தெரியாதவர்கள் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்து கொண்டனர். விருந்தின்போது திரு. பாலகிர��ஷ்ணன் ஒவ்வொருவரிடமும் \"நீங்கள் எத்தனை பேருக்கு வணக்கம் தெரிவித்தீர்கள்\" என்று கேட்டார். கிடைத்த விடைகள் திரு. பாலகிருஷ்ணனை ஆச்சரியப்படுத்தின. ஏனென்றால் ஒவ்வொருவரும் வேறு வேறு விடைகளை தெரிவித்தனர். அப்படியென்றால் திருமதி.பாலகிருஷ்ணன் கூறிய விடையென்ன\nஇந்த கணக்கில் மொத்தம் பத்து நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். திரு. பாலகிருஷ்ணன் தன்னைத் தவிர மற்ற ஒன்பது நபர்களிடம் கேள்வி கேட்டுள்ளார். கொஞ்சம் கஷ்டமான கேள்வி கேட்டு ரொம்ப நாளாச்சு. ஆனாலும் நம்ம வாசகர்கள் பயங்கர புத்திசாலிங்கங்கற நம்பிக்கைல இந்த கேள்வியை பதிக்கிறேன்.\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nசமீபத்தில் மெய்லில் எனக்கு வந்த படம் இது. இது எந்த இடம் என்று தெரிகிறதா பாருங்கள்.படம் அனுப்பியவர் : ஜிஜி\nவார்த்தை விளையாட்டு - III\nமறுபடியும் வார்த்தை விளையாட்டு. கீழேயுள்ள வார்த்தைகளை கண்டுபிடியுங்கள். \"-\" குறியீடுகளை கணக்கிலெடுக்காதீர்கள்.\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nவார்த்தை குழப்பி - I\nவார்த்தை விளையாட்டு - III\nஇன்று எனது இன்பாக்ஸிலிருந்த பழைய மெய்ல்களை புரட்டி ஒரு விஷயத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது இது கண்ணில் பட்டது. இதை தமிழ்'படுத்தா...\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nமெகா குறுக்கெழுத்துப் போT - 2\nபல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு குறுக்கெழுத்துப் புதிர் மக்களே இந்த முறை மெகா சைஸ் புதிர். 11x11 கட்டங்கள். 38 வார்த்தைகள். இந்த முறை...\nவகுக்கத் தெரியுமா - கணித வித்தை எப்படி work ஆகிறது என்று கேட்டிருந்தேன். அதற்கு ஒருவரும் பதிலளிக்கவில்லை. அதனால் நானே சொல்கிறேன். ஒரு மூன...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosannalyrics.com/lyrics/oru-magimayin-megam/", "date_download": "2021-01-19T14:33:11Z", "digest": "sha1:JVDHFEJKHZF5JZEFC4HV7W6MRWTLMY7F", "length": 4296, "nlines": 132, "source_domain": "hosannalyrics.com", "title": "Oru Magimayin Megam - Tamil christian song lyrics with chords", "raw_content": "\nஆவியானவரே அன்பின் ஆவியானவரே – வல்ல\nஆவியானவரே தெளிவின் ஆவியானவரே – மகிமையின்\nஆவியானவரே அன்பின் ஆவியானவரே – வல்ல\nஎன் பேச்சில என் மூச்சில\nஎன் சொல்லில என் செயலில கலந்திருக்கீங்க\nஎன் நினைவில என் நடத்தையில\nஎன் உணர்வில என் உயிரில கலந்திருக்கீங்க\nஅன்பின் ஆவியானவரே விலையேற பெற்றவரே\nஎனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா\nஆவியானவரே அன்பின் ஆவியானவரே – வல்ல\nஆவியானவரே தெளிவின் ஆவியானவரே – மகிமையின்\nஆவியானவரே அன்பின் ஆவியானவரே – வல்ல\nஎன் பேச்சில என் மூச்சில\nஎன் சொல்லில என் செயலில கலந்திருக்கீங்க\nஎன் நினைவில என் நடத்தையில\nஎன் உணர்வில என் உயிரில கலந்திருக்கீங்க\nஅன்பின் ஆவியானவரே விலையேற பெற்றவரே\nஎனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-01-19T14:45:14Z", "digest": "sha1:QCGC2AU6IDCETFKD5ZDRON2CDHFHYT52", "length": 12309, "nlines": 74, "source_domain": "newcinemaexpress.com", "title": "ஆணழகன் போட்டியில் வென்ற இயக்குநர் !", "raw_content": "\nரேகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் வெட்டி பசங்க திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா\n‘மாஸ்டர்’ போல் மகத்தான வெற்றி பெறப்போகும் ‘கபடதாரி’\nசசிகுமார் நாயகனாக நடிக்க மீண்டும் ஓர் உண்மைச் சம்பவத்தைப் படமாக்கும் இயக்குநர் விருமாண்டி\nகிராமத்து கிரிக்கெட் பின்னணியிலான கதை ‘திடல்’\nபுதிதாய் மலரும் க்ரீன் சினிமாஸ்\nYou are at:Home»News»ஆணழகன் போட்டியில் வென்ற இயக்குநர் \nஆணழகன் போட்டியில் வென்ற இயக்குநர் \nஇயக்குநர் ஒருவர் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்று இருக்கிறார். அவர் பெயர் விஜய் பரமசிவம்.\nஇவரது அப்பா ஓர் ஒளிப்பதிவாளர் மட்டுமல்ல ‘கொலுசு ‘ என்ற படத்தை தயாரித்த தயாரிப்பாளரும் கூட. இரண்டு முதுகலைப் பட்டம் பெற்ற விஜய் பரமசிவம் , யாரிடமும் உதவியாளராகப் பணியாற்றவில்லை.\nஇருபது குறும்படங்கள் இயக்கியிருக்கிறார். இவரது ரூம் நம்பர் 76 திரைப்பட விழாவில் சிறந்த படமாகத் தேர்வானதுடன் சிறந்த இயக்குநர் விருதையும் பெற்றுத் தந்தது.\nபாலிமர் டிவிக்காக பல நிகழ்ச்சிகளையும் இயக்கியுள்ளார்.\nஒய்.ஜி.மகேந்திரன் , நிழல்கள் ரவி நடிப்பில் ‘ ஒன்பது திருடர்கள் ‘ என்கிற\nஇவரது இலக்கு திரைப்பட இயக்கம் தான் என்றாலும் அதற்கான தேடல் ஒரு பக்கம் இருந்தாலும் திறமை காட்டும் வகையில் வரும் பிற வாய்ப்புகளையும் பயன்படுத்தத் தவறவில்லை .\nஅவ்வகையில் இவர் பல நாடுகளுக்காக சுற்றுலா வ��ர்ச்சிக்காகப் படமெடுத்துள்ளார். இவர் சிங்கப்பூர்,மலேஷியா, சீனா , இந்தோனேஷியா , தாய்லாந்து , ஹாங்காங்க் , வியட்னாம் .பிலிப்பைன்ஸ் , கம்போடியா என பல நாடுகளுக்கு இயக்கியுள்ளார். அதில் உலகளவில் பெரிய தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.\nஇப்படி உலகம் சுற்றி வந்த விஜய் பரமசிவம் உள்நாடு வந்திருக்கிறார். எதில் ஈடுபட்டாலும் அதன் அடியாழம் வரை சென்று ஈடுபாடு காட்டுவது இவரது இயல்பு. ஆவணப்படங்கள் ,விளம்பரப் படங்கள் எடுத்துக் கொடுத்து பல நாடுகளிலிருந்து பாராட்டுகளைப் பெற்றவர் ,அடுத்து ஒரு முழு நீளத் திரைப்படத்துக்கான தேடுதலைத் தொடங்கியிருக்கிறார் .\nஎப்போதும் மனதை உற்சாகமாக வைத்துள்ள இவர் உடற்கட்டிலும் கவனம் செலுத்துபவர். அதற்காக உடற்பயிற்சிக் கூடம் சென்றிருக்கிறார்.\nஇவரது ஆர்வத்தை அறிந்த கமல் என்பவர் நீங்கள் ஏன் மிஸ்டர் தென்னிந்தியா போட்டிக்குத் தயாராகக் கூடாது என்று தூண்டியிருக்கிறார். ஊக்கமும் தந்திருக்கிறார். ஒரு கணம் யோசித்தவர் அதிலும் இறங்கிப் பார்ப்பது என்று முடிவெடுத்திருக்கிறார்\nஇவருக்கு பிரபாகர் , நெளஷத் என இரு பயிற்றுநர்கள் பயிற்சி அளித்துள்ளனர். மளமளவென பயிற்சிகள் பரபரவென உணவுத் திட்டங்கள் எனத் தொடர்ந்திருக்கின்றன. நான்கே மாதத்தில் 25 கிலோ எடை குறைந்து தயாராகியுள்ளார்.போட்டியில் பங்கேற்பது குறித்த நடைமுறைகளை ஏற்கெனவே மிஸ் சவுத் இந்தியா பட்டம் பெற்ற பிரதிக்ஷா அளித்துள்ளார்.\nகடந்த டிசம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற தென்னிந்திய ஆணழகன் போட்டியில் ரன்னர் பரிசு பெற்றுள்ளார்.\nஅது மட்டுமல்ல ஆண்களுக்கான மாடல் போட்டியிலும் மூன்றாம் இடம் பெற்று பதக்கம் பெற்றுள்ளார்.\nஎதிலும் தீவிர ஈடுபாடு காட்டினால் புதிய துறையானாலும் அதில் முத்திரை பதிக்க முடியும் என்பதற்கு போட்டி முடிவுகள் உதாரணம் எனலாம்.\nஇப்போட்டிக்காக தன்னைத் தூண்டிய கமல் , பயிற்சியளித்த பிரபாகர் ,நெளஷத் , பிரதிக்ஷா ஆகியோரை மட்டுமல்ல போட்டியை ஏற்பாடு செய்த மோகன் பாடி பில்டிங் சார்ந்த கூட்டமைப்பில் பொறுப்பிலுள்ள பி .வேலு ஆகியோரையும் நன்றியுடன் நினைவு கூர்கிறார் விஜய் பாமசிவம் .\nதிரைப்படக் கனவில் இருப்பவருக்கு இது ஏன் என்று நினைக்கலாம். முழு ஈடுபாடு காட்டி அதில் தன் அடையாளத்தைப் பதிப்பது விஜய் பரமசிவத்தின் இயல்பு. அடுத்து திரைப்படத்தில் இறங்கி விட்டார்.\nகதாநாயகர்களிடம் கதை சொல்லி சம்மதம் பெற்றுள்ளவர் விரைவில் அதற்கான அறிவிப்பை வெளிடவுள்ளார்.\nஏற்கெனவே ஒரு படம் இயக்கியிருந்தாலும் அது மற்றவர் ஒருவரின் கதை, சின்ன பட்ஜெட் என இருந்ததால் அது ஒரு முன்னோட்டம் மட்டுமே முழுமையான படம் தன் கதையில் உருவாகவிருக்கும் அடுத்த படம் தான் என்று கூறுகிறார்.\nதொட்டது எதிலும் முத்திரைத் தடம் பதிக்கும் விஜய் பரமசிவம் பட இயக்கத்திலும் முத்திரை பதிப்பார் என நம்பலாம்.\nரேகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் வெட்டி பசங்க திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா\n‘மாஸ்டர்’ போல் மகத்தான வெற்றி பெறப்போகும் ‘கபடதாரி’\nJanuary 19, 2021 0 ரேகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் வெட்டி பசங்க திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா\nJanuary 18, 2021 0 ‘மாஸ்டர்’ போல் மகத்தான வெற்றி பெறப்போகும் ‘கபடதாரி’\nJanuary 18, 2021 0 சசிகுமார் நாயகனாக நடிக்க மீண்டும் ஓர் உண்மைச் சம்பவத்தைப் படமாக்கும் இயக்குநர் விருமாண்டி\nJanuary 18, 2021 0 கிராமத்து கிரிக்கெட் பின்னணியிலான கதை ‘திடல்’\nJanuary 19, 2021 0 ரேகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் வெட்டி பசங்க திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா\nJanuary 18, 2021 0 ‘மாஸ்டர்’ போல் மகத்தான வெற்றி பெறப்போகும் ‘கபடதாரி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamileximclub.com/2014/05/15/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8/", "date_download": "2021-01-19T16:07:39Z", "digest": "sha1:7XXKNV4TZDLKLXWVVJZA4IER3QFAAVWZ", "length": 6044, "nlines": 84, "source_domain": "tamileximclub.com", "title": "உலக ஏற்றுமதி இறக்குமதி நிலவரம் – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்���ோர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\nஉலக ஏற்றுமதி இறக்குமதி நிலவரம்\nஸ்டான்டார்ட் சார்ட்டர் பேங் உலக வியாபாரம் பற்றி படங்களை வெளியிட்டு உள்ளது.\nமேலே உள்ள படம் நாடுகளின் பெரிய ஏற்றுமதியை குறிக்கிறது.\nகீழே உள்ள படம் இறக்குமதியை குறிக்கிறது.\nஒவ்வொரு பகுதியின் தேவையும் சில பிரிவுகளாக குறிக்கப்பட்டு உள்ளது. பிரிவுகளின் அருகில் உள்ள நம்பர் அதன் தேவை அளவை குறிக்கிறது.\nNext ஏற்றுமதி தொழில் 1.அட்வான்ஸ் பேமென்ட் முறை விளக்கம்\nஎன்ன ஐட்டம் ஏற்றுமதி இறக்குமதி செய்வது\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltv.lk/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-5-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2021-01-19T14:06:30Z", "digest": "sha1:TRK4NYJVYJ2BLZRUEUGNLK3HL6RD3KXX", "length": 15009, "nlines": 147, "source_domain": "tamiltv.lk", "title": "சாதனை படைத்த 5 வயது சிறுமி – Tamiltv.lk", "raw_content": "\nமன்னார் வளைகுடாவில் கனிய அகழ்வை மேற்கொள்ள அனுமதி வழங்கியமைக்கு அதிருப்தி\nரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விவகாரம் – பாராளுமன்றில் இன்று நடந்தது என்ன\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை\nகூரைமேல் ஏறி தவறுதலாக விழுந்ததில் ஒருவர் மரணம்\nகொரோனா தொற்றை உறுதி செய்யும் புதிய நோய் அறிகுறி நாக்கில்\n பலி எண்ணிக்கை 83ஆக உயர்வு\nபாடம் சரியாக படிக்கவில்லை என கூறி 11 வயது மகனை தீ வைத்து கொளுத்திய கொடூர தந்தை\nதனியாக சிக்கிய இளம் பெண் முகத்தை கடித்து தாக்கிய கொடூர நாய் கூட்டம்\nகொரோனா தொடர்பில் முதல் முதல் வுகானில் நடந்தது என்ன\nவளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய் – நெட்டிசன்கள் அதிர்ச்சி\nஜே.ஆரின் வழியில் ஆட்சி எம் வசமாகும்\nகூட்டமைப்பில் இருந்து விலகும் டெலோ – செல்வம் அடைக்கலநாதன் கருத்து\nஅரசியலில் வாரிசுகள் தலைமை வகிப்பதுதான் ஜனநாயக ஆபத்து – மோடி\nவிடுதலைப் புலிகள் அமைப்பு தோன்றியது ஏன�� அரசை எச்சரிக்கும் தென்னிலங்கை எம்.பி\nநேர்மையான மனிதனுக்கு ஒரு முகமே இருக்கும் -கோட்டாபயவுக்கு பதிலடி\nமகளுக்கு ஒன்லைனில் படிக்க உதவி செய்த தாய் பரிதாபமாக மரணம்\nஇடமாற்றத்தில் பாரபட்சம் காட்டக் கூடாதென வலியுறுத்தி யாழில் ஆசிரியர்கள் போராட்டம்\nக.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் – கல்வி அமைச்சர்\nபுலமைப்பரிசில் பரீட்சை வெட்டுபுள்ளிகள் தொடர்பில் சிக்கல்\nபுதிய கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும் – ஜனாதிபதி\nஇன்று தொடங்கும் தாய்லாந்து ஓபன் போட்டியில் சிந்து, சாய்னா சாதிப்பார்களா\nகிரிக்கெட்டில் இருந்து விலக திஸர பெரேரா, மனைவி காரணம் – ஷெஹான் ஜயசூரிய\nபொறியாளராகும் வாய்ப்பை மறுத்து தடகள வீராங்கனையாக சாதித்த கதை\nவெறும் மூன்றே மாதத்தில் சரித்திரத்தில் இடம் பிடித்த நடராஜன்\nகுடும்ப வன்முறை, வறுமை ஆகிய தடைகளை வென்று இந்திய ரக்பி அணியில் இடம் பிடித்த சுமித்ரா\nகொரோனா தொற்றை விரைவாக அடையாளம் காண அதிவேக இரத்த பரிசோதனை முறை அறிமுகமாகிறது\nபிரைவசி பாலிசி விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த வாட்ஸ்அப்\nஅசத்தல் அம்சங்களுடன் சோனியின் குட்டி டிரோன் அறிமுகம்\nபயனாளர்களின் அச்சம் குறித்து வட்ஸ்அப் நிறுவனம் விளக்கம்\nஇணையத்தளம் மூலம் சூட்சுமமான முறையில் பெண்கள் செய்த தொழில்\n18.01.2021 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஅதிர்ஷ்டம் உங்களை தேடி வர 12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nதீய சக்திகளிடமிருந்து உங்க வீடு பாதுகாப்பா இருக்க இதை கடைபிடிங்க..\n17.01.2021 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கிறது முழுமையான இராசிப் பலன் விபரம்\n16.01.2021 இன்றைய நாளுக்கான உங்கள் இராசிப் பலன் என்ன\nஒரு டஜன் குழந்தைகள் பெற்றுக் கொள்வேன் – பிரபல நடிகையின் ஆசை\nஅஞ்சலி பாப்பாவாக இருந்த குழந்தை தற்போது எப்படி உள்ளார் தெரியுமா\n98 வயதில் கொரோனாவை வென்ற பட நடிகர்\nவழுக்கு மரம் ஏறும் போட்டி – வெற்றிப்பெற்ற 60 வயது முதியவர்\nகொரோனா குமார் படத்தில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் தெரியுமா\nகொரோனா வந்தா 5 மற்றும் 10 ஆவது நாள் தான் ரொம்ப முக்கியமாம் – ஏன் தெரியுமா\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nசர்க்கரை நோய் வராமல் தடுக்கும் வேப்பம் டீ\nமுகக்கவசம் அணியும் போது பொதுவாக செய்யக்கூடிய தவறுகள்\nஇலங்கையில் 2000 ஆயிரம் ரூபா நாணயத்தாள் மீள அறிமுகமாகிறது\nதங்கம் விலை கிடு,கிடு ஒரே நாளில் இந்திய ரூ.536 அதிகரிப்பு\nநாட்டின் பொருளாதாரம் 3.9 வீதத்தால் எதிர்மறை வளர்ச்சியை காட்டுவதாக மத்திய வங்கி ஆளுனர் தெரிவிப்பு\nஅரிசியின் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு\nஇலங்கையில் சானிடைசர் தொடர்பில் புதிய தடை – வர்த்தமானி அறிவித்தல்\nசாதனை படைத்த 5 வயது சிறுமி\nடுபாயில் வசிக்கும் சிறுமி பிரானவி குப்தா (வயது 5). இவர் இங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார். இந்த சிறுமி 4 நிமிடம் 23 வினாடிகளில் ஐ.நா. சபை அங்கீகரித்துள்ள 195 நாடுகளின் பெயர்களையும், அதன் தலைநகரங்களையும் மூச்சி விடாமல் ஒப்புவித்து சாதனை புரிந்துள்ளார். இவரது சாதனை தற்போது இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய சாதனை புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் தனது பெயர் இடம் பெற வேண்டும் என அந்த சிறுமி விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கான பயிற்சிகளை எடுத்து வருவதாக அந்த சிறுமியின் பெற்றோர் தெரிவித்தனர்.\nஒரு டஜன் குழந்தைகள் பெற்றுக் கொள்வேன் – பிரபல நடிகையின் ஆசை\nஅஞ்சலி பாப்பாவாக இருந்த குழந்தை தற்போது எப்படி உள்ளார் தெரியுமா\nவழுக்கு மரம் ஏறும் போட்டி – வெற்றிப்பெற்ற 60 வயது முதியவர்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 4 தினங்களுக்கு வர்த்தக நிலையங்கள் பூட்டு\nகாத்தான்குடியில் உப கொத்தணி உருவாகக்கூடும்\nகளுவாஞ்சிகுடியில் பொங்கல் தினத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு 9 பேர் படுகாயம்\nமட்டு நகரில் முதலாவது கொவிட் மரணம்\nவடகிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு அனைவரும் முழுயான ஆதரவினை வழங்க வேண்டும் – மட்டு எம்.பி சாணக்கியன் கோரிக்கை\nகளுதாவளை பிரதான வீதியில் மோட்டர் சைக்கிள் விபத்து – நால்வர் படுகாயம் – இரு கடைகள் சேதம்\nமட்டு. பெரியகல்லாறில் சிறிய தாயின் வீட்டில் இருந்த சிறுமியின் சடலம் மீட்பு – தாய் வெளிநாட்டில்\nதனது சொந்த விமானத்தில் திடீரென இலங்கைக்கு வந்த பிரித்தானியாவின் முக்கிய நபர்\n எனக்கு தெரியப்படுத்தியிருந்தால் சுமுகமாக தீர்த்திருப்பேன் – அங்கஜன் எம்.பி\nகொசுக்களின் படை எடுப்பை எப்படி கட்டுப்படுத்தலாம்..\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து பட���்குழுவினர் திடீர் அறிக்கை\nமாட்டிறைச்சி இறக்குமதி விவகாரம் – நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் கடும் அமளி\nஉலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=565135", "date_download": "2021-01-19T15:45:34Z", "digest": "sha1:E42LEEC3OP5WVKXTRQTUR43Y53WX7LY4", "length": 9919, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆவடி அருகே இரண்டு குழந்தைகளுடன் தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை : குடும்ப தகராறால் சோக சம்பவம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஆவடி அருகே இரண்டு குழந்தைகளுடன் தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை : குடும்ப தகராறால் சோக சம்பவம்\nசென்னை: குடும்பத் தகராறு காரணமாக இரு குழந்தைகளுடன் இளம்பெண் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது, ஆவடி அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆவடி அருகே சேக்காடு மெயின் ரோட்டை சேர்ந்தவர் முத்துமாரி. வேன் டிரைவர். இவரது மனைவி விஜயலட்சுமி (23). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு கலாசரன் (3), நிஷாந்த் (1) ஆகிய இரண்டு குழந்தைகள் இருந்தனர். தம்பதியருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இதையடுத்து முத்துமாரி, விஜயலட்சுமியை அடிக்கடி அடித்து உதைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில், முத்துமாரி, விஜயலட்சுமியை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த விஜயலட்சுமி, இரு குழந்தைகளை தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.\nஇரவு வீடு திரும்பாததால் விஜயலட்சுமி மற்றும் குழந்தைகளை உறவினர்கள் பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் தேடி உள்ளனர். இருந்த போதிலும் அவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் நேற்று காலை 8 மணிக்கு ஆவடி அருகே இந்துக்கல்லூரி ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் தண்டவாளத்தில் விஜயலட்சுமியும், இரு குழந்தைகளும் ரயிலில் அடிபட்டு இறந்துகிடந்தனர்.\nஇதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் ஆவடி ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு எஸ்.ஐ சந்தானகிருஷ்ணன் தலைமையில் போ���ீசார் விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.\nபுகாரின் அடிப்படையில் சென்ட்ரல் ரயில்வே டிஎஸ்பி முருகன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், குடும்பத் தகராறில் விஜயலட்சுமி குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். விஜயலட்சுமிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் மட்டுமே ஆவதால், திருவள்ளூர் ஆர்டிஓ விசாரணை நடக்கிறது.\nஆவடி இரண்டு குழந்தை தற்கொலை\nசசிகலா விடுதலை குறித்து முக்கிய விவாதம்: வரும் 22-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி: தனியார் மருத்துவமனைக்கு மாற்ற திட்டம்.\nஅரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர் புகைப்படங்கள் வைக்க கோரிய மனு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.\nதமிழகத்தில் மேலும் 543 பேருக்கு கொரோனா; 09 பேர் பலி: மொத்த பாதிப்பு 8.31 லட்சமாக அதிகரிப்பு: சுகாதாரத்துறை அறிக்கை.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் ஜன.27-ம் தேதி திறப்பு: தமிழக அரசு அறிவிப்பு\nபெண்களை ஆபாச வீடியோ எடுத்த இளைஞர்கள் : புகார் கொடுத்தவர்களை மிரட்டிய அதிமுகவினர்... கோவையில் பரபரப்பு\nஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்\nகொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..\nதமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..\n3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்\n19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/05/tasmac-vs-highcourt-pblicrespect.html", "date_download": "2021-01-19T14:08:25Z", "digest": "sha1:LYCTBYWYD3NI6LI2252L63TJCYPKU6SW", "length": 13187, "nlines": 101, "source_domain": "www.ilaingarindia.com", "title": "டாஸ்மாக் விவகாரத்தில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்- உயர்நீதிமன்றம். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / தமிழகம் / நீதிமன்ற செய்திகள் / டாஸ்மாக் விவகாரத்தில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்- உயர்நீதிமன்றம்.\nடாஸ்மாக் விவகாரத்தில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்- உயர்நீதிமன்றம்.\nபுதிய டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப்பதில் விதிகளைப் பின்பற்றினாலும் மக்களின் உணர்வுகளையும் அரசு புரிந்து செயல்படவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.\nகோவை, சேலம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில், 9 மதுக்கடைகளை மூடக் கோரி, பிரபாகர், ஜெயகுமார் உள்ளிட்ட 9 பேர் வழக்கு தொடர்ந்தனர். இதை ஒன்றாக எடுத்து விசாரித்து வரும் வழக்கு, விடுமுறைகால சிறப்பு அமர்வு நீதிபதிகள் மகாதேவன், கோவிந்தராஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளை வேறு இடங்களில் அமைக்கும் போது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், டாஸ்மாக் கடை அமைப்பதால், பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாகக் கூறியிருந்தனர். தங்கள் பகுதிகளில் மதுக்கடைகள் அமைக்கக் கூடாது எனவும் வாதிட்டனர். அப்போது அரசு வழக்கறிஞர், உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு நெடுஞ்சாலைகளில் இருந்து மாற்றியமைக்கப்பட்ட 41 மதுக்கடைகள் மக்களின் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்டுவிட்டதாகவும், உச்சநீதிமன்றம் வகுத்துள்ள விதிகளின்படியே டாஸ்மாக் மதுக்கடைகள் அமைப்பதாகவும் தெரிவித்தார்.\nஅப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், விதிகளைப் பின்பற்றும் அதே நேரத்தில் மக்களின் உணர்வுகளையும் கருத்தில் கொண்டு அரசு புரிந்து செயல்படவேண்டும் என வலியுறுத்தினர். மக்களிடம் இருந்து வரும் கோரிக்கைகளை அரசு பரிசீலிப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.\nபின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், சேலம் மாவட்டம் புதுசாம்பல்பள்ளி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு அருகே அமைக்கப்பட்ட மதுக்கடையை மறுஉத்தரவு வரும்வரை திறக்கக் கூடாது என்றனர். மக்கள் ஆட்சேபணை தெரிவிக்கும் இடங்களில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என அரசுக்கு கோரிக்கை விடுத்தால், அதை ஒரு வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்கும்படி தெரிவித்து ஜூன் முதல் வாரத்துக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமை���்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/1511-prisoners-released-in-uae-for-ramzan/", "date_download": "2021-01-19T15:12:23Z", "digest": "sha1:SD6QOIFTOSLFOKPVI3WALTP5VDQS4WEC", "length": 12060, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "அமீரகம் : ரம்ஜானை முன்னிட்டு 1511 கைதிகளுக்கு மன்னிப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅமீரகம் : ரம்ஜானை முன்னிட்டு 1511 கைதிகளுக்கு மன்னிப்பு\nரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அமீரக அதிபர் ஷேக் காலிஃபா பின் ஸயெத் அலி நயன் 1511 கைதிகளுக்கு மன்னிப்பு அளித்து விடுவித்துள்ளார்.\nஅமீரகத்தில் பல நாட்டைச் சேர்ந்த கைதிகள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.\nதற்போது இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் நடைபெறுகிறது.\nரம்ஜானை முன்னிட்டு அமீரகத்தில் உள்ள கைதிகளில் 1511 பேர் மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.\nரம்ஜான் மாதம் புனித மாதம் என்பதால் விடுவிக்கப்படும் கைதிகளுக்குப் பொருளாதார உதவிகளும் அளிக்கப்பட உள்ளது.\nஇந்த தகவல்களை அமீரக அதிபர் ஷேக் காலிஃபா பின் ஸயெத் அலி நயன் அறிவித்துள்ளார்.\nஇந்த அறிவிப்பையொட்டி மற்றொரு அரபு நாடான அஜ்மான் நாட்டில்124 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த தகவலை அஜ்மான் நாட்டின் ஆட்சியாளர் ஷேக் ஹுமாய்த் பின் ரஷித் அல் நுலாமி அறிவித்துள்ளார்.\nபணமோசடி புகாரில் சிக்கிய என் எம் சி நிறுவன அதிபரின் பாஜக தொடர்புகள் அமீரகத்தின் மிக இளைய கொரோனா நோயாளி குணம் அடைந்தார் செவ்வாய்க் கிரகத்தை நோக்கி அமீரகத்தின் ’ஹோப்’ விண்கலம் பயணத்தைத் தொடங்கியது\nPrevious ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி மனிதர்கள் மீது நாளை சோதனை\nNext ரம்ஜான் மாதத்தில் மெக்கா, மதினா மசூதிகள் மூடல்\nநாளை பதவி ஏற்கும் ஜோ பைடன் அதிக வயதான அமெரிக்க அதிபர்\nகொரோனா, வவ்��ால்களிடம் இருந்துதான் பரவியது வுகான் விஞ்ஞானிகளின் வீடியோ எழுப்பிய சர்ச்சை…\nஜப்பானில் கடும் பனிப்புயல்… 130 கார்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து.. ஒருவர் பலி…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,294…\nகொரோனா, வவ்வால்களிடம் இருந்துதான் பரவியது வுகான் விஞ்ஞானிகளின் வீடியோ எழுப்பிய சர்ச்சை…\nபீஜிங்: உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து பரவி இருக்கலாம் என்பது உறுதியாகி உள்ளது. அங்குள்ள வவ்வால்களிடம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 543 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,866 பேர்…\nதமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,866 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,487…\nஉ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம்…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா உறுதி\nநாளை பதவி ஏற்கும் ஜோ பைடன் அதிக வயதான அமெரிக்க அதிபர்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் காமராஜூக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை…\nதிருவள்ளுவரை அவமதிக்கும் அதிமுக அரசு : கனிமொழி கடும் கண்டனம்\nசமயபுரம் மாரியம்மன் கோயில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/857299-affected/", "date_download": "2021-01-19T15:28:45Z", "digest": "sha1:6EF5SJQH7GWZGVJHIIOYCFKCUPWUIQGV", "length": 8245, "nlines": 115, "source_domain": "www.patrikai.com", "title": "857299 affected | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா : இன்றைய (01-04-2020) காலை நிலவரம்…\nவாஷிங்டன் கொரோனா தாக்குதலால் நேற்று மட்டும் 4341 பேர் பலியாகி மொத்தம் 42,114 பேர் உயிர் இழந்துள்ளனர். இந்த தகவல்…\nகொரோனா : கேரளாவில் இன்று 6,186 – டில்லியில் 231 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 6,186. மற்றும் டில்லியில் 231 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,294…\nகொரோனா, வவ்வால்களிடம் இருந்துதான் பரவியது வுகான் விஞ்ஞானிகளின் வீடியோ எழுப்பிய சர்ச்சை…\nபீஜிங்: உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து பரவி இருக்கலாம் என்பது உறுதியாகி உள்ளது. அங்குள்ள வவ்வால்களிடம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 543 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,866 பேர்…\nதமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,866 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,487…\nகுட்கா வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல்: முன்னாள் அமைச்சர் ரமணா உள்ளிட்ட 29 பெயர்கள் சேர்ப்பு\nகொரோனா : கேரளாவில் இன்று 6,186 – டில்லியில் 231 பேர் பாதிப்பு\nஇன்று மகாராஷ்டிராவில் 2,294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா உறுதி\nநாளை பதவி ஏற்கும் ஜோ பைடன் அதிக வயதான அமெரிக்க அதிபர்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் காமராஜூக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/women/29525--2", "date_download": "2021-01-19T15:37:25Z", "digest": "sha1:ZEL5EIB2FAMBXNDEPTURTBN5L45X2VOC", "length": 7422, "nlines": 203, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 26 February 2013 - கதை கேளு... கதை கேளு..! | kathai kelu story", "raw_content": "\n'ஃபேஸ்புக் டு பேங்க் பாஸ் புக்'\nஇனி, பட்டுக்குட்டிகள்... படுஸ்மார்ட் ஆக வளர்வார்கள்\nபாட்டி காலம் தொட்டு தொடரும் பியூட்டி \nஆட்டிஸம்... அதிர வேண்டாம்... அன்பு காட்டுங்கள்\nடீன் டாக் - கலகல...லகலக...காலேஜ் ஏரியா\nநாங்களும் டைரக்ட் பண்ணுவோம் பாஸ்...\nஅவள் சினிமாஸ் - கடல்\nகதை கேளு... கதை கேளு..\nபுகுந்த வீடு - புள்ளியாக்கினாள் பெரும்புள்ளியாக்கினாள் \nகேபிள் கலாட்டா - காதல்ல சொதப்பினது எப்படி \nநாங்கள் வாங்குவதெல்லாம் தரமான தங்கம்தானா \nஎன் டைரி - கண்ணை மறைக்கும் தங்கை பாசம் \nதாலி கட்டும் முன் நெருக்கம் வேண்டாமே \n30 வகை பாரம்பரிய சமையல்\nகாதல் திருமணம் செய்தால் சொத்துரிமை பறிபோகுமா \nகதை கேளு... கதை கேளு..\nகதை கேளு... கதை கேளு..\nகதை கேளு... கதை கேளு\nகதை கேளு... கதை கேளு\nகதை கேளு... கதை கேளு..\nகதை கேளு... கதை கேளு..\nகதை கேளு... கதை கேளு..\nகதை கேளு... கதை கேளு..\nகதை கேளு... கதை கேளு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/06/blog-post_69.html", "date_download": "2021-01-19T15:23:06Z", "digest": "sha1:WHZJJQUAJQPGFFCUSGPH37TZRPKYJSYR", "length": 3015, "nlines": 49, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "சண்டிலிப்பாயில் சுதந்திர கட்சியின் பிரச்சாரம் சண்டிலிப்பாயில் சுதந்திர கட்சியின் பிரச்சாரம் - Yarl Thinakkural", "raw_content": "\nசண்டிலிப்பாயில் சுதந்திர கட்சியின் பிரச்சாரம்\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை சண்டிலிப்பாய் தொகுதியில் நடத்தது.\nகட்சியின் யாழ்.தேர்தல் மாவட்டத்தின் தலைமை வேட்பாளர் அங்கஜன் இராமநாதனின் வழிநடத்தலில் நடந்த மக்கள் சந்திப்பு மற்றும் பிரசார கூட்டங்களில் பவதாரணி ராஜசிங்கம்யும் கலந்து கொண்டுடார்.\nஇதன் போது மக்களுடைய குறை நிறைகளை கேட்டறித்த அவர், தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு ஆதரவு தருமாறும் கோரியிருந்தார்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/murugan-parole-plea.html", "date_download": "2021-01-19T15:50:17Z", "digest": "sha1:2LQKPGRDBMIMMKD7S2N7HXMOFWCJXHZE", "length": 9597, "nlines": 53, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - மகள் திருமணத்துக்காக ஒரு மாதம் பரோல் கேட்டு முருகன் மனு", "raw_content": "\nகிரிக்கெட்: இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் விவாதத்துக்கு வரத்தயாரா 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் விவாதத்துக்கு வரத்தயாரா ஜெயக்குமார் பிரம்மாண்ட ட்ராக்டர் பேரணிக்கு தடை விதிக்க மறுப்பு ஜெயக்குமார் பிரம்மாண்ட ட்ராக்டர் பேரணிக்கு தடை விதிக்க மறுப்பு புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் வெற்றி பெறாவிட்டால் தற்கொலை செய்வேன்:ஜெகத்ரட்சகன் இண்டர்நேஷனல் ஹிட் அடித்த 'மாஸ்டர்' வேளாண் சட்டங்களுக்கு முன் பலதரப்பிலும் ஆலோசனை நடத்தியதா புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் வெற்றி பெறாவிட்டால் தற்கொலை செய்வேன்:ஜெகத்ரட்சகன் இண்டர்நேஷனல் ஹிட் அடித்த 'மாஸ்டர்' வேளாண் சட்டங்களுக்கு முன் பலதரப்பிலும் ஆலோசனை நடத்தியதா அரசு பொய் சொல்கிறது: ப.சிதம்பரம் விமர்சனம் காலில் அறுவை சிகிச்சை.. சில நாட்கள் ஓய்வு தேவை - கமல்ஹாசன் தமிழகத்தில் வீடில்லாத ஏழைகளுக்கு இலவச வீடு - முதலமைச்சர் வாராக் கடன்களை சமாளிக்க BAD BANK திட்டம் - ரிசர்வ் வங்கி நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்குக: மு.க. ஸ்டாலின் ஆட்சி செய்பவர்கள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை அரசு பொய் சொல்கிறது: ப.சிதம்பரம் விமர்சனம் காலில் அறுவை சிகிச்சை.. சில நாட்கள் ஓய்வு தேவை - கமல்ஹாசன் தமிழகத்தில் வீடில்லாத ஏழைகளுக்கு இலவச வீடு - முதலமைச்சர் வாராக் கடன்களை சமாளிக்க BAD BANK திட்டம் - ரிசர்வ் வங்கி நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்குக: மு.க. ஸ்டாலின் ஆட்சி செய்பவர்கள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை காங். எம்.பி கேள்வி சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை: அமைச்சர் தகவல் தடுப்பூசி போட்டுக் கொண்ட 2783 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 101\nஅப்பா – கொஞ்சம் நிலவு\nபதவி அல்ல, பொறுப்பு – மு.க.ஸ்டாலின்\nசெய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது\nசெய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..\nஇந்தச் செய்தியின் நகலை எனக்கு அனுப்பவும்\nசெல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nகாற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்\nஅதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது\nமகள் திருமணத்துக்காக ஒரு மாதம் பரோல் கேட்டு முருகன் மனு\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் 25 ஆண்டுகளுக்கும்…\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nமகள் திருமணத்துக்காக ஒரு மாதம் பரோல் கேட்டு முருகன் மனு\nPosted : ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 08 , 2019 23:35:35 IST\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்துவருகின்றனர். நளினி, முருகன் தம்பதியின் மகள் ஹிர்தாவுக்கு திருமணம் நடைபெறவுள்ளது.\nதிருமண ஏற்பாடுகளை மேற்பகொள்வதற்காக, முன்னரே நளினி பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் நளினி ஒரு மாதம் பரோல் வழங்கி அனுமதித்திருந்தது. கடந்த ஜூலை மாதம் 25-ந்தேதி பரோலில் வந்த நளினி வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரம் புலவர் நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி உள்ளார்.\nகடந்த மாதம் 25-ந்தேதியுடன் நளினியின் ஒருமாத கால பரோல் முடிவடைய இருந்தது. இதற்கிடையே அவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் பேரில் மேலும் 3 வாரங்கள் பரோல் நீட்டிக்கப்பட்டது. இந்தநிலையில் முருகன் மகளின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள ஒரு மாதம் பரோல் கேட்டு சிறைத்துறைக்கு மனு அனுப்பியுள்ளார்.\nசிறையிலிருக்கும் முருகன் தீவிர ஆன்மீகத்தில் இறங்கியுள்ளார். ஒரு வருடத்துக்கு முன்னர், அவர் ஜீவ சமாதி அடைவதற்கு அனுமதி கோரி கடிதம் அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nஜெயலலிதா நினைவிடம் ஜனவ���ி 27-ஆம் தேதி திறப்பு\nபட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 29-ஆம் தேதி தொடக்கம்\nபுதுவையில் முதல்வர் நாராயணசாமி சாலையில் அமர்ந்து தர்ணா\nபிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்தியா\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28390/", "date_download": "2021-01-19T14:02:08Z", "digest": "sha1:HYYSH4P6GHV46MZETI56B7LDYMZZBI7A", "length": 10758, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அடுத்தடுத்து இருமுறை லேசான நிலஅதிர்வு - GTN", "raw_content": "\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அடுத்தடுத்து இருமுறை லேசான நிலஅதிர்வு\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அடுத்தடுத்து இருமுறை லேசான நிலஅதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின்; பாதர்வா மற்றும் தோடா மண்டலங்களில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டதாகவும் இந்தநிலஅதிர்வு தலைநகர் டெல்லி உட்பட வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்று மாலை 7.23 மணியளவில் பாதர்வா மண்டலத்தில் நிகழ்ந்த முதல் அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியுள்ளதுடன் அதனைத் தொடர்ந்து பாதர்வா பள்ளத்தாக்கில் ஏற்பட்ட நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 3.2ஆக பதிவானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலஅதிர்வை தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள், வீதிகளில் தஞ்சமடைந்தனர்.\nகடந்த 2013-ல் மட்டும் பாதர்வா பள்ளத்தாக்கில் 27 முறை நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசரக்குலொறி ஏறியதில் 15 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவேளாண் சட்டங்களை அமுல்ப்படுத்த தடை\nஇந்தியா • பிரதான செய்திகள் • பெண்கள்\nநாகை மாவட்டம் கோயிலுக்குள் பெண்மீது கூட்டு பாலியல் வன்கொடுமை நஷனல் விமின்ஸ் (F)புரண்ட் கடும் கண்டனம்\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மாகாண சபைகள் தொடர வேண்டும் தமிழக கட்சிகள் வலியுறுத்தல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகன்னியாகுமரியில் ஏற்பட்ட பாாிய தீவிபத்து – 66 கடைகள் எரிந்து அழிவு\nமே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி, குண்டர் சட்டத்தில் கைது\nஇரு மாவோயிஸ்டுக்கள் காவல்துறையினரிடம் சரண்\nஅரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கின் சர்வ மத தலைவர்கள் கோரிக்கை\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க நிதி உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை January 19, 2021\nசரக்குலொறி ஏறியதில் 15 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி January 19, 2021\nஷானி அபேசேகர வதைப்படலம் மிண்டும் ஆரம்பம்… January 19, 2021\nமுறையற்ற கொரோனா தடுப்புமருந்து கொள்கைகள் பேரழிவு தரக்கூடியன January 19, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaisonline.com/radikaa-sarathkumar/", "date_download": "2021-01-19T14:55:19Z", "digest": "sha1:2IRPCFFGY4VM4MVBGEM55CYLQZP5IMBE", "length": 11887, "nlines": 175, "source_domain": "www.chennaisonline.com", "title": "நடிகை ராதிகா சரத்குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை", "raw_content": "\nநடிகை ராதிகா சரத்குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை\nநடிகை ராதிகா சரத்குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்திருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்\nபாலிவுட்டின் முடிசூடா மன்னனாகத் திகழும் அமிதாப் பச்சன், தென்னிந்திய மக்களின் அபிமானத்தைப் பெற்று திரைப்படங்கள��லும், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் முத்திரை பதித்திருக்கும் நடிகையான ராதிகா சரத்குமாருக்கு தனது பாராட்டுதலையும், வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார்.\n2019, டிசம்பர் மாதத்திலிருந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் “கோடீஸ்வரி” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம், சின்னத்திரையில் ஒரு பெரும்புயலை உருவாக்கியிருப்பதற்காகவே , அமிதாப் இந்த பாராட்டுதல்களை ராதிகா சரத்குமாருடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட முழுமுதற் நிகழ்ச்சி என்ற பெருமையினை கோடீஸ்வரி பெறுகிறது. தங்களது அறிவையும், விவேகத்தையும் வெளிப்படுத்துவதற்கு பெண்களுக்கு ஒரு செயல்தள மேடையை வழங்குவதற்காக, ராதிகா சரத்குமாருக்கு பாலிவுட் சூப்பர்ஸ்டார் தன் வாழ்த்துக்களை அனுப்பியிருக்கிறார்.\nஇந்தப் போட்டியில் கலந்துகொண்டு ரூ.1 கோடி என்ற ஜாக்பாட் பரிசை வெல்வதற்கான, வாழ்நாளில் ஒருமுறையே கிடைக்கக்கூடிய அற்புதமான வாய்ப்பை, இதில் பங்கேற்கும் பெண்கள் பெறுகின்றனர்\nஅமிதாப் பச்சன் தனது வாழ்த்துச் செய்தியில், “ராதிகா ஜி, கோடீஸ்வரி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இப்பயணத்தை நீங்கள் தொடங்குகின்றபோது, தேசியஅளவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் வரலாற்றில் முதன்முறையாக கேபிசி நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக பங்கேற்கும் அனைவரும் பெண்களாக இருக்கப்போவதால், உங்களை நான் கண்டிப்பாக வாழ்த்தி பாராட்ட வேண்டும். இதுவொரு தனித்துவமான நிகழ்வாக இருப்பதோடல்லாமல், பெண்களை மிகவும் ஊக்குவிப்பதாக, உத்வேகமளிப்பதாக மற்றும் நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது. உங்களுக்கும், இப்போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nசென்னை ரெயின்ட்ரீ ஓட்டலில் மலேசிய உணவுத் திருவிழா\nசென்னை ரெயின்ட்ரீ ஓட்டலில் மலேசிய உணவுத் திருவிழா\nநடிகை ராதிகா சரத்குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை\nமக்களின் ஆர்வத்தை தூண்டிய த்ரில்லர் தொடர் நாகினி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பு\nதாம்பரம் பகுதியில் சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.3,02,000/- பணத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2015/02/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-01-19T15:39:29Z", "digest": "sha1:ERYM3A5VE2H5FX3T6FQNK7JOUEVX3VHG", "length": 29954, "nlines": 175, "source_domain": "www.tamilhindu.com", "title": "டெல்லி ஏன் முழு மாநிலமாக அங்கீகாரம் பெறவில்லை? | தமிழ்ஹிந்து", "raw_content": "\nடெல்லி ஏன் முழு மாநிலமாக அங்கீகாரம் பெறவில்லை\nகிமு 1450 ல் இந்திரபிரஸ்தா என்ற பெயரில் பாண்டவர்களால் ஆட்சி செய்யப்பட்ட நிலப்பகுதியே இன்றைய டெல்லி ஆகும். அதன் பின்னர் பல அரசர்களின் கீழ் டெல்லி ஆளப்பட்டு வந்தது. சுதந்திரத்திற்கு முன்னால் நிலப்பிரபுத்துவத்தின் கீழும், கவர்னரின் கீழும் டெல்லி இருந்தது.\nசுதந்திர இந்தியாவான பிறகு டெல்லி 1947-52 வரை Government of India வின் நேரடி ஆட்சியின் கீழும், 52 ல் தன்னாட்சியுடன் கூடிய மாநிலமாக 48 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட அதிகாரத்துடன் மாறியது.\nஆனால் 1956 ல் சட்டசபை அமைப்புமுறை ஒழிக்கப்பட்டது. 1956-66 வரை யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு நேரடி அதிகாரமாக மத்திய அரசின் கீழ் வந்தது. 1957 ல் delhi municipal corporation உருவானது. Metropolitan Counsil setup under the delhi administration act 1966 ஆம் ஆண்டு உருவானது. இதையடுத்து 1967 ல் முதன் முதலாக மெட்ரோ பொலிட்டன் தேர்தல் நடந்தது. ஆனால் 1980 ல் மெட்ரோ பொலிட்டன் தேர்தலை இந்திராகாந்தி ஒழித்துக் கட்டினார்.\nமீண்டும் அதே இந்திராவின் ஆட்சியில் 1983 ல் மெட்ரோ பொலிட்டன் உயிர்ப்பித்தது. மீண்டும் 1990 ல் மெட்ரோ பொலிட்டன் கவுன்சில் கலைக்கப் பட்டது.\n74 ஆவது சட்ட திருத்தத்தின் படி மாநிலங்கள் தங்களது மாநில முன்னேற்றத்திற்கு அதிகாரப்பரவலாக்கம் முறையே சரியானது என்ற அடிப்படையில் சட்டசபை தேர்தல்களும் முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரமும், மேலும் கவுன்சிலர் தேர்தல்களும் 1992 லிருந்து நடைமுறைக்கு வந்தது. அன்றிலிருந்து இதுவரு டெல்லி NCT(National Capital Territory ) of Delhi என்றே அழைக்கப்பட்டு வருகிறது.\nNCT of delhi யைப் பொறுத்தவரையில் மாநில அரசிற்கு சில அதிகாரங்களும், மத்திய அரசிற்கு சில அதிகாரங்களும் உள்ளன. New Delhi Municipal Council (NDMC), the Municipal Corporation of Delhi (MCD) and the Cantonment Board ஆகிய மூன்று துறைகளும் மத்திய அரசின் கீழ்தான் வருகிறது.\nமாநில அரசின் கீழ் போக்குவரத்து, நீர், மின்சாரம், கழிவுநீர், தீயணைப்புத் துறை, சேரிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத பகுதிகளில் வாழும் மக்களுக்கு உரிய பணிகள் செய்தல், கல்வி, சுகாதாரம், பால்வளத்துறை, பிறப்பு இறப்பு சான்றி��ழ் போன்ற துறைகள் வருகின்றன.\nமத்திய அரசின் கீழ் சட்டம், ஒழுங்கு, Enforcement of planning controls போன்ற துறைகள் உள்துறை அமைச்சகத்தின் கீழும், நகரத்தைத் திட்டமிடல் மற்றும் நகர மேம்பாடு போன்ற துறைகள் நகர மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கீழும், தொலைபேசி துறையும் மத்திய அரசின் கீழ் வருகிறது.\nமாநில அரசு ஏதேனும் ஒரு இடத்தில் தொழிற்சாலை கொண்டு வந்தாலோ, கல்விக் கூடம் கொண்டு வர வேண்டுமென்றால் கூட DDA (Delhi Development Authority ) யின் அனுமதியோடுதான் திட்டத்தை செயல்படுத்த முடியும். DDA வும் மத்திய அரசின் கீழ்தான் வருகிறது.\nஇன்னமும் சொல்லப்போனால் மாநில முதல்வரைக் காட்டிலும் டெல்லி கவர்னருக்குத் தான் அதிக அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் சட்டத்தை மாநில அரசு கொண்டு வர வேண்டுமானால் கவர்னரின் அனுமதிக்குப் பிறகே சட்டசபையில் நிறைவேற்ற இயலும். ஒருவேளை கவர்னருக்கும், முதல்வருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதை குடியரசுத் தலைவரின் பார்வைக்குக் கவர்னர் கொண்டு செல்ல வேண்டும் என்பதே சட்டம். (Government of India , 1991, Article 4 ).\nஇதுவெல்லாம் தெரிந்தும் கேஜ்ரிவால் கடந்த முறை ஜன் லோக்பாலுக்கான கவர்னரின் அனுமதியைப் பெறாமலேயே சட்டசபையில் முன் மொழிந்ததையும், சட்ட மீறலை ஒத்துக் கொள்ள இயலாது என காங்கிரசும் பிஜேபியும் சொன்ன போது, அவர்கள் ஜன் லோக்பாலை எதிர்க்கிறார்கள் என பதவியைத் தியாகம் செய்தது போல கேஜ்ரிவால் நாடகமாடியத்தை நாடறியும்.\nஏன் முழு மாநிலமாக அறிவிக்கப்படாமல் டெல்லி உள்ளது என்பதற்குக் கடந்த கால மத்திய அரசுகள் சொல்லும் காரணங்கள் இதுதான். மற்ற மாநிலங்களைப் போல டெல்லியை முழு மாநிலமாக ஆக்காமல் இருப்பதற்கு டெல்லி பாரதத்தின் தலைநகரம் என்பதே முதன்மைக் காரணமாக சொல்லப்படுகிறது. டெல்லியில் தான் அனைத்து தேசிய அலுவலகங்களும், பன்னாட்டின் அலுவலகங்களும் உள்ளன என்பதும், தலைநகரின் பாதுகாப்பு, தேசத்தின் இமேஜை மற்ற நாடுகளுக்குக் காண்பிக்க, தலைநகரின் சட்ட ஒழுங்கைக் காக்க, தலைநகரின் மேம்பாட்டில் நலம் செலுத்த , நாட்டின் அனைத்து பெருந்தலைவர்களும் வசித்து வருவதால் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, மற்ற நாடுகளின் embassy இங்குள்ளது என பல காரணங்களை முன்வைத்தே இதுவரையிலான மத்திய அரசுகள் டெல்லியை முழு மாநிலமாக அறிவிக்காமல் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்��து.\nஇப்போதும் கூட கெஜ்ரிவாலுக்கு நன்றாகத் தெரியும். மோடியே விரும்பினாலும், பாஜக விரும்பினாலும் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டுமானால் லோக்சபா, ராஜ்யசபா என இரு அவைகளிலும் பெரும்பான்மை பலத்தைக் காண்பித்து நிரூபிக்க வேண்டும். முழு மாநிலமாக அறிவிக்க சட்டத் திருத்தம் தேவை. அதை பாராளுமன்றத்தில் வெற்றி பெற்றே நிறைவேற்ற இயலும். அதுவரையில் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட இயலாது. இதுவெல்லாம் தெரிந்தும் கெஜ்ரிவால் பல நாடகங்களை அரங்கேற்றுவார் என்பதை நாம் கண்கூடாகப் பார்ப்போம்.\nஆம் ஆத்மியின் பல்வேறு திட்டங்களையும் நிறைவேற்ற மத்திய அரசு நிதி உதவியையும், மத்திய அரசின் அனுமதியும் மிக முக்கியம். மத்திய அரசின் அனுமதி தேவைப்படுகிறது என்கிற உண்மையைக் கூட manifesto வில் சொல்லாமல் விட்டார்கள் என்பதே உண்மை. டெல்லியைப் பொறுத்தவரையில் கேஜ்ரிவால் எதைச் செய்யாவிட்டாலும் மத்திய அரசின் மீது பழியைப் போட்டுத் தப்பித்துக் கொள்ள பல நாடகங்கள் அரங்கேறுவதை நாம் பார்ப்போம் என்பது திண்ணம்.\nபயங்கரவாத இயக்கத்திற்குக் கழகங்கள் கொடுத்த அரசியல்…\nTags: அரசியல் சட்டம் அரவிந்த் கேஜ்ரிவால் அறுதிப் பெரும்பான்மை ஆம் ஆத்மி கட்சி கவர்னர் டெல்லி தில்லி தில்லி சட்டசபை தேர்தல் பாராளுமன்றம் புதுதில்லி மத்திய பாதுகாப்பு துறை மத்திய மாநில உறவுகள் மாநில அரசு மாநில முன்னேற்றம் மாநிலம்\n← மாதொருபாகன் அருளால் ஊர் கூடி தேர் இழுப்போம்\nஎப்படிப் பாடினரோ – 5: முத்துத் தாண்டவர் →\n6 comments for “டெல்லி ஏன் முழு மாநிலமாக அங்கீகாரம் பெறவில்லை\nமக்கள் தங்கள் தலையில் தாங்களே மண் அள்ளி போட்டுகொண்டு உள்ளனர். ஆம் ஆத்மி தலைவர் கேஜ்ரிவால் கிரண் பேடியை விட சிறந்தவரா உண்மையிலேயே மக்கள் சுயநினைவோடு தான் உள்ளனரா உண்மையிலேயே மக்கள் சுயநினைவோடு தான் உள்ளனரா புரியவில்லை. நான் நினைக்கிறேன் நம் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை காக்க நினைக்கும் பஜ்ரதங்கள், RSS போன்ற நல்ல இயக்ககங்களின் செயல்பாடுகள் பிடிக்காமல் போனது தான் காரணமென்று நினைக்கிறேன். ஆகா இதிலிருந்து ஒன்று புரிகிறது இந்திய மக்கள் நம் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை குழி தோண்டி புதைத்து விட்டு எல்லோரும் காம வெறி பிடித்து அலைய போவது உறுதி. முதலில் அளவுக்கு மீறிய சுதந்தி���த்தையும் , அந்நிய மதங்களையும் அவற்றின் செயல்பாடுகளைய்ம், அவை சம்பட்ந்தபட்ட தினங்களையும் (காதலர் தினம் போன்ற) முற்றிலும் ஒழிக்க வேண்டு. நம்மால் முடியுமா புரியவில்லை. நான் நினைக்கிறேன் நம் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை காக்க நினைக்கும் பஜ்ரதங்கள், RSS போன்ற நல்ல இயக்ககங்களின் செயல்பாடுகள் பிடிக்காமல் போனது தான் காரணமென்று நினைக்கிறேன். ஆகா இதிலிருந்து ஒன்று புரிகிறது இந்திய மக்கள் நம் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை குழி தோண்டி புதைத்து விட்டு எல்லோரும் காம வெறி பிடித்து அலைய போவது உறுதி. முதலில் அளவுக்கு மீறிய சுதந்திரத்தையும் , அந்நிய மதங்களையும் அவற்றின் செயல்பாடுகளைய்ம், அவை சம்பட்ந்தபட்ட தினங்களையும் (காதலர் தினம் போன்ற) முற்றிலும் ஒழிக்க வேண்டு. நம்மால் முடியுமா நம் பாரத தேசத்தை அந்த ஈசன் தான் காப்பாற்ற வேண்டும்.\nஉண்மை அனைத்தும். என்றாலும் இதை டெல்லி மக்கள் எப்படி அறியாமல் போனார்கள் என்பது தான் ஆச்சரியம். 🙁\nதெளிவான விளக்கக் கட்டுரை. திரு. இலச்சுமணன் பெருமாள் அவர்கள் பாராட்டுக்கு உரியவர்.\nஆம் ஆத்மி அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்பது அறிந்தும் மத்திய வகுப்பினர் வாக்கு அளித்தனர். இதன் மூலம் அக்கட்சி யின் உண்மை முகம் தெரிய வேண்டும் என அளித்திருக்கலாம். ஏழை மக்கள் இலவசங்கள் அறிவிப்பில் மயங்கி வாக்கு அளித்தனர்.\nஆனால் ஒன்று, நமக்கு இன்னும் 5 வருடங்களுக்கு தினமும் ஏதேனும் நாடகம் நடப்பதை இலவசமாக கண்டு களிக்கலாம். தொலைக்காட்சி களும் இலவச மாக நாடகங்கள் கிடைப்பதை விரும்பும்.\nடில்லியின் முன்னேற்றம் 5 ஆண்டுகள் பின் தள்ளப்படும். இது தான் உண்மை.\nவாழக ஜனநாயகம். வாழ்க மக்களாட்சி.\nஇந்து மதம் நம் மதம்………….. இந்தியா நம் நாடு\nமதத்தை விட்டுவிட்டு மனிதராய் இருங்கள்”என்று கூறும் “இந்துவா” நீங்கள்……. இதை படிக்கவும்.\n*இந்துக்களில் யாரும் மற்ற மதத்தினரை இந்து மதத்திற்கு மாற சொல்வதில்லை.\n*இந்துக்கள் யாரும் மற்ற மதத்தினரின் பழக்கங்களை “மூடநம்பிக்கை” என்று இழிவாக பேசுவது இல்லை.\n*இந்துக்கள் யாரும் மற்ற மதத்தினரின் கடவுளை தீய சக்தியாக பார்ப்பதும், அவர்களைவணங்குவது பாவம் என்று சொல்வதில்லை.\n*உலகின் பழமையான மதமாய் இருந்தாலும், பெரும்பான்மையானமதமாய் இல்லாது இருக்க காரணம், நாம் எந்த நாட்டையும் படை எடுத்து சென்று நாம் மதத்தை பரப்பாமல் இருந்தது. இப்படி இருந்தவர்களை அடிமை படுத்தி மற்ற மதத்தினர் அவர்கள் மதத்திற்கு நம் மக்களை மாற்றினர்.\n*மேலும் நம் நாட்டில் நம்மைவிட மற்ற மதத்தினர்க்கே சலுகைகளும் சட்டங்களும் அதிகம்.\n*ஆர்.எஸ்‌.எஸ்,இந்து முன்னணி போன்ற அமைப்புகளை “காவி தீவிரவாதிகள்” என்று அழைப்பதுக்கு முன், அந்த அமைப்புகளின் தொடங்க காரணத்தை தெரிந்துகொள்ளுங்கள். இந்துக்களின் ஒருங்கிணைப்புக்காகவும் தேசிய விடுதலைக்காகவும் தொடங்கப்பட்ட அமைப்பு அது. மேலும் இவ்வமைப்புகள் இல்லா விட்டால், இன்று நாம் தலையில் குல்லா அல்லது கழுத்தில் சிலுவை அணிந்து இருப்போம்.\n*நம் மதம் இப்பொழுது அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. *இந்து மதம் இந்தியாவின் பூர்வீக சொத்து. அப்படிபட்ட இந்து மதத்தை கலங்கப்படுத்த செய்யப்படும் எந்த ஒரு செயலும் தேச துரோகம்.\n*நாம் ஒன்றும் மற்ற மதத்தினர் செய்வது போல் மற்றவர்களை மூளை சலவை செய்து பிழைப்பு நடத்துவது இல்லை.\n*நமக்கு மற்ற நாடுகளில் இருந்து, வேற்று மதத்தினர்களை நம் மத்தினராக மாற்ற பண உதவியோ பொருள் உதவியோ கிடைப்பதிலை.\n*நமது நாட்டின் பழம்பெருமைக்கானகாரணம் நம் மதமே. நம் மதம் அழிவாதல் அழிவது நம் நாட்டின் பெருமையும் தான். மேலும் இந்துக்கள் மற்ற மதத்தினரை மனிதனாக பார்தாலும், அவர்கள் நம்மை பாவிகளாகதான் பார்க்கின்றனர். நாம் அவர்களில் தவறு செய்யும் ஒருசிலரை சித்தரிப்போம். ஆனால் அவர்கள், நாம் அனைவரையும் பாவிகளாக தான் சித்தரிக்கின்றனர்.\n*நாம் யாரையும் கெடுக்காத போது நம்மை கெடுக்க நினைக்கும் எவருக்கும் இடம் கொடுக்காதீர்கள். சிந்தியுங்கள் செயல்படுங்கள் அது இயலாவிட்டால், பின்நின்று குறைசொல்வதையாவது தயவு செய்து நிறுத்துங்கள்.\nடெல்லி ஏன் முழு மாநிலமாக அங்கீகாரம் பெறவில்லை\nரமேஷ்ஜி – ஒரு முற்றுப் பெறாத சகாப்தம்\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஆதி சங்கரர் கால ஆராய்ச்சி – ஒரு பார்வை\n: ஒரு பார்வை – 1\nகமல் ஹாசன் – ஸ்மிருதி இரானி ரிபப்ளிக் டிவி விவாதம்: ஒரு பார்வை\nதிருப்பூர்: விஜயதசமி விழா, சிறப்பு சொற்பொழிவுகள்\nபிரபஞ்சம் செல்லும் பாதையும் பித்ரு காரியத்தின் அவசியமும்\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 5\nநின்மாலியம் தந்த தெய்வப் பாடல் – சிவ மஹிம்ந ஸ்தோத்திரம்\nஅஞ்சலி: ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் கு.சி.சுதர்சன்ஜி\nகும்பகோணம்: விவேகானந்தர்-150, சிந்தனையாளர் கருத்தரங்கம்\nக.நா.சு.வும் நானும் – 2\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-17355.html?s=1868de1a006384b9c559d49f979a5da3", "date_download": "2021-01-19T14:07:21Z", "digest": "sha1:BDRR6S3XCMJU3ZBEDFJGOOQAMDQQXWXD", "length": 60437, "nlines": 279, "source_domain": "www.tamilmantram.com", "title": "தலைவராகும் தகுதி ரஜினிக்கு உண்டா? [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > தலைவராகும் தகுதி ரஜினிக்கு உண்டா\nView Full Version : தலைவராகும் தகுதி ரஜினிக்கு உண்டா\nதமிழகம் மிக ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு விஷயம் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது தான். ஒருவேளை அவர் அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சி, கொடி என்று தமிழகமே களை கட்டத் தொடங்கிவிடும்.\nபி.எம்.கே ( பாரத முன்னேற்ற கழகம்) எனும் புதுக்கட்சிக்கு ரஜினி தலைவராகி, மஞ்சள் கறுப்பு எனும் கொடியின் மத்தியில் ரஜினி அமர்ந்திருப்பது போல் கொடி தயாரிக்கப்பட்டு பட்டி தொட்டியெல்லாம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தலைப்பு செய்திகளில் இடம் பெறக்கூடும்.\nஉலகத் தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தமிழகம் நோக்கி படை எடுப்பார்கள்.ஜப்பானில் வெடிச்சத்தம் முழங்க ஊர்வலம் துவங்கி தமிழகம் நோக்கி வரலாம்.\nமத்தியிலுள்ள ஆளும் கட்சி ப.சிதம்பரத்தையும் பி.ஜே.பி துக்ளக் ஆசிரியர் சோவையும் தூதனுப்பி கூட்டணி வைத்துக்கொள்ள ரஜினியின் ஒரு குரலுக்கு காத்திருப்பார்கள்.\nவசை பாடியபடியே ஜெயலலிதாவும், ஸ்டாலினும், விஜயகாந்தும், ராமதாசும் தோல்வி பீதியில் நெளிய ஆரம்பிப்பார்கள். அனைத்து கட்சியிலிருந்தும் சிலர் கழண்டு ரஜினி கட்சியில் சேர்வார்கள்.\nதேர்தல் நேரத்தில் ரஜினி இமயமலைக்குச் சென்றால் கூட முன்பு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் படுத்துக்கொண்டே ஜெயிப்பார் என்று பிரச்சாரம் செய்ததுபோல் ரஜினி இமயமலையில் இருந்தாலும் ஜெயிப்பார் என்ற பிரச்சாரம் தமிழகமெங்கும் ஒலிக்கும்.\nதமிழக ரஜினி ரசிகர்களுக்கு ரஜினி அரசியலுக்கு வந்ததே ஒரு மாபெரும் இனிப்பு செய்தி என்ற குதூகலத்தில் இருப்பார்கள். இதற்கு முன்பு வரை தி.மு.���, ஆ.தி.மு.க ஆண்ட காலங்களில் மக்களுக்கு அதிருப்தி ஏற்ப்பட்டு தமிழகத்தை தலைநிமிர்த்த எம்.ஜி.ஆரைப்போல ஒரு தலைவர் தமிழகத்துக்கு தேவை என்று அடையாளப்பட்டவர் தான் ரஜினி\nதனது ஸ்டையில் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை தன்வசப்படுத்தி இந்தியாவிலேயே அதிக ரசிகர்களையும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் வலம் வருபவர் ரஜினி.\nரஜினி தமிழகத்தை ஆண்டால் ஏழை எளிய மக்கள் பயன் அடையக்கூடிய வகையில் எம்.ஜி.ஆரைப்போல நல்ல பல திட்டங்களை அறிமுகப்படுத்தி ஏழை மக்களின் வாழ்வு வளம் பெற ரஜினி எதையாவது செய்வார் என்று கனவு கண்டனர் அவரது ரசிகர்கள்.\nஆனால் ரஜினியோ அரசியல் சாக்கடையில் விழுந்தால் தான் ஒருவன் மட்டும் நல்லவனாக இருந்தாலும் தன் கட்சியிலுள்ளவர்கள் லஞ்சம், ஊழல், அதிகார துஸ்பிரயோகம் என்று சிக்கிகொள்ளும்போது தனது பெயரும் அடிபட்டு இதுவரை ரசிகர்களிடமிருந்த அன்பும் ஆதரவும் பறிபோய்விடுமோ என்ற தயக்கத்தில் கட்சி என்ற விசயத்தில் மௌனமே பதிலாக இருந்தது\nதமிழகத்தில் ரஜினிக்கு தலைவராகும் தகுதி உண்டா என்று அப்பொழுது ஒரு ரகசிய சர்வே நடத்தப்பட்டது. அந்த சர்வேயில் ரஜினி ஒரு சிறந்த நடிகர் அவர் அரசியலில் விழுந்து தனது செல்வாக்கை இழக்கப் போகிறார் அவருக்கு அரசியல்வாதிகளைப்போல பொய், பித்தலாட்டம், வாக்குறுதி தந்து ஏமாற்றுவது, அந்தர் பல்டி அடிப்பது இது எதுவுமே ரஜினிக்கு தெரியாது, அவர் ஒரு சொக்கத்தங்கம் அவருக்கு அரசியலில் தலைவராகும் தகுதி இல்லை என்றே அடித்து கூறியது\nரஜினியும் இதுதான் உண்மை என்று நம்பி அரசியல் ஆருடம் கணிக்கும் போதெல்லாம் இமயமலைக்குச் சென்று அமைதி காண்பார். காலம் உருண்டோடினாலும் தமிழக ரசிகர்கள் அவரை விடுவதாக இல்லை.எப்படியாவது அரசியல் சாக்கடையில் அவரை தள்ளி விடவே காத்திருந்தனர்.\nஅந்த எண்ணம் தற்பொழுது ரஜினிக்கு கை கூடி வந்திருக்கிறது.\nதற்பொழுது எடுத்த ரகசிய சர்வேயில் ரஜினிக்கு தலைவராகும் தகுதி உண்டா என்ற கேள்விக்கு நூற்றுக்கு எண்பது சதவிகிதம் பேர் ரஜினிக்கு தலைவர் ஆகும் முழுத் தகுதி உண்டு என்று அடித்துச் சொல்கிறார்கள்\nஅரசியல் நடத்த அடிக்கடி பொய் மூட்டைகளை அள்ளி விட வேண்டும், முரண்பாடுகளின் மூட்டையாக வாய்க்கு வந்தபடி எதையாவது உளற வேண்டும், ஒரு ���டவை சொன்ன விசயத்தை திருப்பி கேட்டால் நான் அந்த அர்த்தத்துல சொல்லல என்று அந்தர் பல்டி அடிக்கவேண்டும்.\nவாக்குறுதிகளை அள்ளி வீச வேண்டும் அதை நிறைவேற்ற தருணம் வரும்பொழுது நான் எப்போ சொன்னேன் என்று திருப்பி கேட்க வேண்டும். தெளிவற்ற பேச்சும் கொள்கையில் உறுதியும் இல்லாமலிருக்க வேன்டும். இதுதான் ஒரு அரசியல்வாதியின் இன்றைய முகம்.\nஇவை அனைத்தும் தற்பொழுது ரஜினியிடம் அமைந்துள்ளது. எனவே அரசியலில் தலைவராகும் தகுதி ரஜினிக்கு கட்டாயம் உண்டு. இதற்கு சமீபத்தில் அவர் அடித்த அந்தர் பல்டிகள் உதாரணமாக உள்ளது.\nஓக்கேனக்கல் பிரச்சனையில் ரஜினி பேசிய வார்த்தையால் தமிழர்கள் ஒவ்வொருவரின் இதயங்களும் குளிர்ந்தது ஆனால் குசேலன் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட வேண்டி அவர் பேசிய வார்த்தைகளுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு நீண்ட ஒரு கடிதத்தை கர்நாடகாவுக்கு அனுப்பி வைத்தார் இப்படி அந்தர் பல்டி அடித்ததால் அரசியலுக்கு தகுதியானவர் என்ற பட்டம் அவரை போய் சேர்கிறது\nநான் எப்ப வருவேன் எப்பிடி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன் என்று ஒரு திரைபடத்தில் வசனம் பேசினார். ரஜினி ரசிகர்களும் அதை உண்மை யென்று நம்பி இத்தனை வருடம் காத்திருந்தனர்.\nசமீபத்திய குசேலன் திரைப்படத்தில் அது யாரோ ஒரு ரைட்டர் எழுதிய வசனம் அதை நான் பேசி இருக்கேன் அதை உண்மையின்னு நீங்க எடுத்துகிட்டா நான் என்ன செய்யறது என்ற பதில் மூலம் ஒரு உண்மையான அரசியல்வாதியின் முகம் அவரிடம் பளிச்சிட்டது. இப்படி முன்னுக்கு பின் முரணாக பேசியதால் தலைவராகும் தகுதி அவரிடம் ஒட்டிக்கொண்டுவிட்டது\nஅரசியல் கட்சி தலைவர்கள் தவறாக எதையாவது பேசினால் தயங்காமல் மன்னிப்பு கேட்கவேண்டும் மக்கள் குளிர்ந்து போவார்கள் அந்த வகையில் ஒகேனக்கல் பிரச்சனையில் கர்நாடகத்திடமும், குசேலன் படத்தில் பேசிய வசனத்திற்க்காக ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டிருக்கிறார் ரஜினி. இப்படி எதற்க்கெடுத்தாலும் மன்னிப்பு கேட்க தயாராகிறார் என்றால் அவர் தலைவர் தானே.\nமுன்பு ஜெயலலிதா மீதான் கோபத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாத்த முடியாது என்று அவர் விட்ட அறிக்கை ஒரு மாபெரும் மாற்றத்தை தமிழகத்தில் ஏற்ப���ுத்தியது\nபின்பு அதே ஜெயலலிதா பங்கேற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு ஜெயலலிதாவை பாராட்டி பேசினார். இப்படி திட்டுவதும் பிறகு பாராட்டுவதும் அரசியல்வாதிகளுக்கு கை வந்த கலை. அந்த கலை தற்பொழுது ரஜினிக்கு நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிறது.\nகாவிரி நதி நீர் பிரச்சனை வரும்போதெல்லாம் இதற்கு ஒரே தீர்வு தேசிய நதி நீர் திட்டம் தான் என்றும் அதற்கு நான் ஐந்து லட்சம் தரத் தயார் என்று அறிக்கை விட்டதோடு சரி, அதற்கென்று ஒரு பைசா செலவளித்துள்ளாரா என்றால் அது தான் இல்லை.\nஆக ரஜினிக்கு அரசியல் தலைவர் ஆகும் தகுதி நிச்சயம் உண்டு.தமிழக மக்கள்தான் பாவம், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகிப்போன பிறகு ராமன் ஆண்டாலென்ன ராவணன் ஆண்டாலென்ன, ஏழைகள் பாடு எப்பொழுதும் திண்டாட்டம் தான்.\nகுமரியிலிருந்து வெளிவரும் குமரிகடல் மாதம் இருமுறை இதழில் வெளிவந்தது\nரஜினிக்கு வேண்டுமானால் தலைவராகும் தகுதி இப்பொழுது வந்து இருக்கலாம்,\nஆனால் தமிழக மக்கள் அந்த அளவுக்கு ஒன்றும் புத்தி கெட்டு போய் விட மாட்டார்கள் என்று நம்புகிறேன்.\nஏனெனில் குசேலன் படத்துக்கு மக்கள் கொடுத்த ஆதரவே அதற்கு சாட்சி.\nஆரியக்கூத்து ஆடினாலும் காரியத்துல கண்ணா இருக்கிறவங்க அப்பு இவுங்களெல்லாம்...\nபுத்தி கெட்டதடா.. நெஞ்சை சுட்டதடா.. ன்னு\nதமிழக மக்கள் தற்போது பாடிக்கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன..\nஎந்த இதழில் எப்படி வெளிவந்தால் என்ன\nஇந்தியாவில் ஜனநாயக ஆட்சிதானே நடக்கிறது.\nஉங்களனைவரின் ஓட்டுத்தானே தீர்மானிக்கப்போகிறது யார் தலைவன் என்பதை. அது ரஜினியாக இருந்தால் என்ன வேறு யாராக இருந்தால்த்தான் என்ன\nதேர்ந்தெடுக்கப்போவது, நீங்கள் எல்லோருமாக சேர்ந்துதானே....\nஅப்படி ரஜினியும் ஓர் தெரிவாக இருக்கும் பட்சத்தில் உங்கள் சரியான தேர்வை தெரியுங்கள்.\nவீணாக அந்த செய்தியில் வந்தது, இந்தச் செய்தியில் வந்தது என்று கற்பனைக் கட்டுரைகளை பரப்பி ரஜினி இரசிகர்கள் மத்தியில், உங்களுக்கு நீங்களும் மன்றத்திற்கும் ஏன் அவப்பெயரை தேடுகிறீர்கள்.\nஎந்த இதழில் எப்படி வெளிவந்தால் என்ன\nஇந்தியாவில் ஜனநாயக ஆட்சிதானே நடக்கிறது.\nஉங்களனைவரின் ஓட்டுத்தானே தீர்மானிக்கப்போகிறது யார் தலைவன் என்பதை. அது ரஜினியாக இருந்தால் என்ன வேறு யாராக இருந்தால்த்தான் என்���\nதேர்ந்தெடுக்கப்போவது, நீங்கள் எல்லோருமாக சேர்ந்துதானே....\nஅப்படி ரஜினியும் ஓர் தெரிவாக இருக்கும் பட்சத்தில் உங்கள் சரியான தேர்வை தெரியுங்கள்.\nவீணாக அந்த செய்தியில் வந்தது, இந்தச் செய்தியில் வந்தது என்று கற்பனைக் கட்டுரைகளை பரப்பி ரஜினி இரசிகர்கள் மத்தியில், உங்களுக்கு நீங்களும் மன்றத்திற்கும் ஏன் அவப்பெயரை தேடுகிறீர்கள்.\nநேற்று ஒரு அழகிய மாலைப்பொழுதில் இந்த விசயத்திற்க்காக 2நண்பர்களுக்குள் வாக்குவாதம் முற்றி பின் கண்ணீரில் முடிந்தது\n- ஃவெரி டேஞ்சரஸ் டோஃபிக்.\nரஜினி ஒரு நல்ல நடிகர்...\nதலைவரென்று சொல்ல பல தகுதிகள் வேண்டும்.. அது அவரிடம் இருக்கிறதா என்பதை சரியாக யாராலும் கணிக்க இயலாது...\nமேலும் 1996ல் அவர் அரசியலில் இறங்கியிருந்தால்.... சில மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பார்.\nஇனி அரசியலில் அவர் ஈடுபடப்போவதில்லை....\nஇங்கு எந்த வாதமாக இருந்தாலும்... மென்மையாக.. யாரையும் தாக்காமல் பதிவோம்.\nஅந்த கட்டுரையின் நோக்கம் மக்களை தெளிவு பெற செய்ய வேண்டும் என்பதே. இதை விவாதமாக வந்தால் கூட தப்பில்லை.இதில் என்ன அவப்பெயர் மன்றத்திக்கு வரபோகிறது விராடன்.\nஅவர் ஒரு நடுத்தர வர்க்க மனோபாவம் கொண்டவர்.. புகழுக்கு ஆசை இருந்தாலும், ரிஸ்க் எடுக்க விரும்பமாட்டார்.\nதான்.. தன் குடும்பம், ஆன்மீகம் என்று அமைதியாக வாழ்க்கையைக் கழிக்கவே விரும்புவார்.\nஆர்ப்பாட்ட அரசியல் அவருக்கு ஒத்து வராது.\nரஜினிக்கு வேண்டுமானால் தலைவராகும் தகுதி இப்பொழுது வந்து இருக்கலாம்,\nஆனால் தமிழக மக்கள் அந்த அளவுக்கு ஒன்றும் புத்தி கெட்டு போய் விட மாட்டார்கள் என்று நம்புகிறேன்.\nஏனெனில் குசேலன் படத்துக்கு மக்கள் கொடுத்த ஆதரவே அதற்கு சாட்சி.\nசில கணினித் திரிகளிலும் ரஜினி தொடர்பான திரிகளிலும் பதிவுகள் தரும் நீங்கள் உறுப்பினர் அறிமுகப்பகுதியில் உங்களை அறிமுகஞ் செய்து கொள்ளலாமே..\nஇரகசிய வாக்கெடுப்பை தனது வசதிக்கேற்ப பயன்படுத்திய இக்கட்டுரையாளரை விடவா ரஜினி அரசியல் முதிர்ச்சி பெற்றவர்..\nசில கணினித் திரிகளிலும் ரஜினி தொடர்பான திரிகளிலும் பதிவுகள் தரும் நீங்கள் உறுப்பினர் அறிமுகப்பகுதியில் உங்களை அறிமுகஞ் செய்து கொள்ளலாமே..\nகண்டிப்பாக அமரன்,நேரம் இன்மை காரணமாக பதிக்க இயல் வில்லை,விரைவில் பதிக்கிறேன்,நன்றி.\nரஜினி எனும் மாபெர��ம் மனிதர் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு நிச்சயம் அவர் வரமாட்டார் என்பதே எனது யூகமும், ஆனால் ஓக்கேனக்கல் பிரச்சனையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு நீண்ட ஒரு கடிதத்தை கர்நாடகாவுக்கு அனுப்பி அந்தர் பல்டி அடித்ததை தமிழன் வாழ்நாளில் மறக்கமாட்டான்.\nஉயிர் ரஜினிக்கு உடல் மண்ண்க்கு என்றும் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று நம்பிக்கொன்டிருந்த ரசிகனுக்கு குசேலன் படத்தில் சொன்ன கருத்து எத்தனை ரணங்களை தந்திருக்கும் என்ற இந்த இரண்டு காரணங்களை கருத்தில் கொண்டு ரஜினியை நையாண்டி செய்து எழூதப்பட்ட கட்டுரை என்பதாலும், ஏற்கனவே திரு ஞானி எழுதி குமுததில் வெளிவந்த கட்டுரை தமிழ் மன்றத்தில் பதியப்பட்டிருந்ததாலும் நானும் பதிவுசெய்திருந்தேன். இது அவைக்கு அவப்பெயரும் ரஜினி ரசிகர்களுக்கு வேதனை தரும் என்று எப்படி சொல்ல முடியும். விமர்சனங்களை ஏற்கும் பக்குவம் மன்றத்தாரிடம் இருக்கும் என்ற நம்பிக்கையில் பதிவு செய்திருந்தேன் அது இல்லையென்றால் மன்னிக்கவும் இதுபோன்ற கட்டுரைகளை இனி பதிவு செய்வதில்லை\nஎன் அண்ணன் தம்பியோடு நான் அதிகம் வாக்குவாதத்தில் ஈடுபடுவேன்... குசேலன் பட விவகாரத்தில் கர்நாடகாவில் மன்னிப்பு கடிதம் கொடுத்ததும் கூட பட அதிபர்கள் தன்னால் நஷ்டம் அடைந்துவிடக்கூடாது என்ற நல்லென்னம் என்று ஏற்றுக்கொண்டேன்..\nஆனால் பஞ்ச் வசனம் பேசிப்பேசியே ரஜினின்னா இப்படின்னு தன்னை ரசிகர்களிடம் அடையாளப்படுத்திக்கொண்டவர், திடீரென்று, நான் எழுதிக்கொடுத்ததைதான் பேசினேன்னு சொன்னார் பாருங்க... அங்க போச்சுங்க எனக்கு ரஜினி மேல இருந்த நல்ல எண்ணம், அபிப்ராயம் எல்லாம். இனி அவர் என்னைப்போன்ற ரசிகர்களின் உள்ளத்தில் இடம் பிடிப்பது அரிது.\nஆனால் பஞ்ச் வசனம் பேசிப்பேசியே ரஜினின்னா இப்படின்னு தன்னை ரசிகர்களிடம் அடையாளப்படுத்திக்கொண்டவர், திடீரென்று, நான் எழுதிக்கொடுத்ததைதான் பேசினேன்னு சொன்னார் பாருங்க... அங்க போச்சுங்க எனக்கு ரஜினி மேல இருந்த நல்ல எண்ணம், அபிப்ராயம் எல்லாம்.\n\"இதுவும் குசேலன் வசன கர்த்தா எழுதிய வசனம்தானே... இதை ஏன் நான் சொன்னதாய் கருத வேண்டும்..\nநாளை இப்படி ஒரு அறிக்கை வரும் ரஜினியிடமிருந்து. கவலைப்படாதிங்க ஷீ-நிசி.:lachen001:\nரஜினி ரசிகர்கள் திருந்துவார்கள் என்றா நம்பிக்கை எனக்கு இ��்லை.சினிமா ஒருவசிய மருந்து\nஅதன் மூலம் மூளைச்சலவை செய்யப்பட்ட ரசிகர்கள் திருந்தும் வாய்ப்பு குறைவு...\nரஜினி எனும் மாபெரும் மனிதர் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு நிச்சயம் அவர் வரமாட்டார் என்பதே எனது யூகமும்,\nதிரி தொடங்கியயவரின் ரஜினி அக்கறை ரொம்ப கொடுமை..\nரஜினி இன்று மட்டுமா பல்டி அடித்திருக்கிறார்..\n4 வருடங்களுக்கு முன்னரே.. இந்தியா டுடே கிழித்திருந்ததை கட்டுரையை படித்திருக்கிறீரா....\nஇன்று தமிழர்கள் வளம் காண்பது.. நடிகர் மற்றும் நடிகையர்களின் பிச்சையா..\nதலைவர்களை மக்கள் எங்கிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.. \nகுறைந்த பட்ச்சம் மக்களுக்கான போரட்டங்களில் எப்படி கலந்து இருக்க வேண்டும்..\nரஜினிக்கு முதலில் நடிகர் என்ற தகுதிக்கே அவர் இன்னும் சரியாக உழைக்க வில்லை..\nதங்களின் சுய நலத்துக்காக.. ரசிகர்கள் என்ற பருந்துகள்.. இருந்து.. ரஜினியிடமிருந்த அதேரசிகர்கள்.. விஜயகாந்து விடமும்.. சரத் குமாரிடமும்.. ஜெ விடமும்.. சரணடைந்து சம்பாதிக்க வழி பார்க்க தொடங்கி ரொம்ப நாளாகுது..\nநடிகனாகும் முன்பே எதையும் எதிர்பார்க்காமல்.. பொது வாழ்வில் இருந்திருந்தால் அவர்கலை பற்றி பேசலாம்..\nஆனால் எந்த நடிகனுக்கும் அந்த தகுதி இல்லை..\nபடங்கள் ஓடாத போது.. உடனே.. ரசிகர்களை வைத்து முதல்வராக ஆகிவிடனும்..\nஅது தான் பார்த்து கொண்டிருக்கிறதே.. தமிழ் நாடே..\nமக்கள் இனி அது போல். சினிமாவை மாட்டு மந்தைகளாக ஆதரிப்பது கடினம் தான்..\nவிஜய் அடுத்து சிலம்பரசன், அஜித், இன்னும் கொடுமைகள் வர இருக்கு..\nஇந்த கொடுமைகள் தொடராமல் இருக்க.. இப்பொழுதே.. கொடுப்போம் ஆப்பு..\nரஜினிக்கு தலைவராகும் தகுதி நிச்சயம் கிடையாது..\nநம் மன்றத்தின்.. மூலம் எந்த ஒரு பலனை எதிர் பாராமல்..\nதமிழ்.. மற்றும்.. பிறந்த இனத்துக்காக உணர்வோடு தமிழ் வளர்த்து.. அதே நேரத்தில் உறுப்பினர்களை கட்டியணைத்தும், கண்டித்தும் அன்புடன் நிர்வாகம் செய்யும்..\nதமிழ் மன்ற.. திரு. இராச குமாரன்,\nபோன்றோரின் தலைவர் தகுதி கூட நடிகர் ரஜினிக்கு வராது..\nகனிமொழியும், அன்புமணி ராமதாஸும், கீதா ஜீவனும்...இன்னும் சில அரசியல் வாரிசுகள் எந்த போராட்டங்கள் நடத்தினார்கள் எத்தனை வருடம் பொதுவாழ்க்கையில் இருந்தார்கள்\nஅவர்களை முன்னிறுத்தியும் சொல்ல வில்லையே..\nஆனாலும்.. அவர்கள் நடிகர்கள் இல்லையே...\nஅவர்கள் ��ட்டும் ஏன் கண்ணுக்கு தெரிகிறார்கள்..\nஆனாலும்.. சினிமாவில் வசனம் பேசி நேராக முதல்வராகும் கேவலமான லிஸ்டில் அவர்கள் வரவில்லை..\nஅதே நேரத்தில்.. அவர்களும் அந்த பயனத்தை துவக்கியுள்ளனர்.. ரஜினி போல் வீட்டினில் உட்கார்ந்து கொள்லவில்லை..\nஇயக்கத்தில் தனது பங்கலிப்பை முரை படி செய்கிறார்கள்..\nசசிகலா குடும்பத்தை போலும் அல்ல...\nஆனால்.. ரஜினி இன்னும் வாய் சொல் வீரர் தானே.\nபொது வாழ்க்கையில் வந்து பேசும் போதும் இன்னும் அலச படும்..\nமுன்பு இருந்த பெயரையும் விஜயகாந்த் கெடுத்து கொண்டாலும்.. அவரும் இறங்கியிருக்கிராரே..\nஅந்த விஷயத்தில் ரஜினி ஜீரோ தான்..\nபல பெயர்கல் இருக்கிறது சிவா அவர்களே..\nஎனக்கு பிடிக்காதவர்களும் இருக்கிரார்கள்.. ஆனாலும் பொது வாழ்விர்கு சொந்த காரர்கள்..\nனம் பார்வை எதில் இருக்கிறது பாருங்கள்..\nரஜினியை அரசியல் தலைவராக கூட அல்ல.. நேற்று முளைத்த காளான் களிடன் ஒப்பீடு செய் கிறது..\nஜாதிவெறியை மொழிவெறியை மதவெறியை தூன்டி விட்டு குளிர்காயும் பல தலைவர்கள் இருக்கும் போது, மக்களால் தேர்ந்தெடுக்கபடாமலெ பலர் மந்திரி ஆகும் போது, கிரிமினல் வழக்கில் சிக்கியவர்கள் கூட தலைவர் ஆகும் போது தீவரவாத இயங்கங்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் தலைவராகும் போது தனது நடிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்த இதுவரை நாட்டுக்கு ஒரு கெடுதலும் செய்யாத ரஜனிக்கு தலைவராகும் தகுதி நிச்சயம் உன்டு\nஇந்தியாவில் ஜனநாயக ஆட்சிதானே நடக்கிறது. உங்களனைவரின் ஓட்டுத்தானே தீர்மானிக்கப்போகிறது யார் தலைவன் என்பதை.\nஇந்தியாவின் ஜன நாயக தற்போதைய நிலைபடி பெரும்பான்மை மக்கள் விருப்பாதவர்கள் கூட தலைவர் (எம்பி, எம்எல்ஏ ஆக முடியும்)\nஏகா : ஒரு தொகுதியில் 5 பேர் நிற்கிறார்கள். அதில் 3 பேர் 20 சதவீதம் வாக்கு பெருகிறார்கள். 1 நபர் 19 சதவீதம் வாக்கு பெறுகிறார். ஒரு நபர் 21 சதவீதம் வாக்கு பெறுகிறார். இப்ப 21 சதவீதம் பெற்றவர் ஜெயித்தவர். ரிவர்சாக யோசித்து பார்க்கும் போது 80 சதவீத மக்கள் இவரை வேண்டாம் என்று கருதி அடுத்தவர்களுக்கு வாக்களித்திருந்தாலும் இவர் தலைவர் ஆக முடியும்.\nஅடுத்தது மக்களால் தேர்ந்தெடுக்கபடாமலே அன்டர்ஸ்டான்டிங் மூலம் ராஜியசபா உருப்பினர் ஆகாமுடியும். மக்களுக்கு முற்றிலும் அறிமுகமில்லாத இவர் மந்திரிகூட ஆக முடியும்.\nஅடுத்தது மக்களால் விரும்பாதவர்கள் கூட அரசு அமைக்க முடியும் பிரதமர் முதல்வர் கூட ஆக முடியும். ஓரளவுக்கு மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட கட்சியை ஆள விடாமல் செய்யவும் முடியும். அது தேர்தலுக்கு பிறகு கூட்டனி ஆட்சி மற்றும் கட்சி தாவல் மூலம் செயல்படுத்த முடியும்.\nசட்டபடி ஆட்சி அமைக்க 50 சதவீத சீட்டு தான் தேவை (நாட்டு மக்கள் வாக்கு சதவீதம் அல்ல)\nஒரே ஒரு கட்சி மட்டும் 40 சதவீதம் தான் வாங்கியது மீதி கட்சிகள் அனைத்தும் 20 30 சதவீதம் தான் வாங்கியது. இந்த இடத்தில் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு மக்கள் ஒரு குறிப்பிட்ட கட்சியை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம்.(ஆனால் தொங்கு பார்லிமென்ட்தான்)\nஇங்கு ஒரு சித்து வேலை செய்ய முடியும் அதாவது வெறும் 10 சதவீதம் சீட்டு வாங்கிய ஐந்து கட்சிகள் ஒன்று சேர்ந்தால் ஆட்சி அமைக்க முடியும். இதுதான் தற்பொதைய நிலை. (90 சதவீத மக்களையும் முட்டாளாக்க முடியும்)\nநான் எந்த கட்சியையும் ஆட்சியையும் குறிப்பிடவில்லை பொதுவான கருத்தை தான் குறிப்பிட்டேன். மக்கள் தீர்மானிக்காதவர்கள் கூட தலைவனாகி ஆட்சி அமைக்க முடியும் என்பதற்க்கு எடுத்து காட்டினேன். இ ந்த விவாதத்துக்கு கட்சி சாயம் பூச வேன்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.\nவாத்தியாரே இந்த கணக்கு கூட தெரியாதா என்ன.... இது இங்கு மட்டும் அல்ல உலக்மெங்கும் இருக்கும் அரசியல் கணக்கு தானே.... இது இங்கு மட்டும் அல்ல உலக்மெங்கும் இருக்கும் அரசியல் கணக்கு தானே....(ஒரு சில இடங்கள் தவிர...)\nதனது நடிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்த இதுவரை நாட்டுக்கு ஒரு கெடுதலும் செய்யாத ரஜனிக்கு தலைவராகும் தகுதி நிச்சயம் உன்டு\nஇப்படி ஒரு சுத்தமான, சத்தியமான கருத்து இருக்கும் போது..\nஒரு நடிகர் ரசிகர்களை உருவாக்கியதையும்.. அதுவும் இதுவரை கெடுதல்() எதையும் செய்யாததாலும்.. இனி வரும் காலங்களில் கெடுதல் செய்யவும்.. இதுவரை.. கொஞ்சமாவது நல்லது செய்தவர்களை தூர எறியலாம்..\nஇதே கருத்து ரஜினிக்கு மற்றும் சொந்தமில்லை..\nபோன்றோரும் அதற்கு தானே வந்துள்ளனர்...\nஷகீலா(இவருக்கு ரஜினியை விட ரசிகர்கள் அதிகம் என்பது தெரியுமா\nமானாட மயிலாட நடத்தி ரசிகர்களை பெற்று எந்த கெடுதலும்.. செய்யாத.. கலா மாஸ்டர்\nஇவர்களுக்கும் தலைவராகும் தகுதி உண்டு அல்லவா..\nஆமாம் என்றால்.. தமிழர்களின் பரம்பரியத்தை கிண்டல் செய்யும் வட இந்தியர்களும் மற்றவர்களும்.. சொல்லுவதில் தப்பே இல்லை..\nஅவர்கள் முகத்தில் முழிக்க வெட்க பட வைக்க..\nமேலுள்ளவர்கள் மட்டுமே.. மக்களின் தலைவர்கள்.. என்று தெரிவு செய்யுங்கள்..\nஇதில் அந்த காலத்து ஆளுங்களை மட்டும் குறை சொன்னர் சிலர்.. அப்போ எல்லாம்.. சினிமாவை நிஜம் என்று அதில் இருந்து மக்கள் பிரதினிதியை தேர்ந்தெடுத்தனர்.. தற்போது படித்தவர் செய்யும் தவறுகளுக்கு.. அந்த காலமே தேவலை..\nரஜினி என்பவர் நடிகர், அவ்வளவுதானே..\nஒரு நடிகர் தலைவராக முடியாது என்று தமிழகத்தில் யாரும் சொல்லிவிட முடியாது.\nஒரு நல்லவன் அரசியலுக்கு வரக்கூடாது என்று பலரும் சொல்ல முடியும், காலகட்டம் அதைத்தான் சொல்கிறது.\nஒரு தனிமனிதன் தவறு செய்வான், தலைவர்கள் தப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்,காலகட்டம் அதைத்தான் சொல்கிறது.\nரஜினியை தனிமனிதன் என்று சொன்ன பலரும் குறை சொல்கிறீர்களென்றால் பொது இடத்தில் தனிமனித விமர்சனத்திற்கு பேனாவை எடுத்தல் நிச்சயம் நாகரீகமாக கருதப்படாது.\nரஜினியிடம் மனிதசக்தி உள்ளது என்று பேசுவதானால் அவரை வேண்டாம் என்று சொல்லும் உரிமை வெறுப்பவர்களுக்கு இல்லை.\n என்ற தெளிவில்லாமல் பேசுவது நகைப்பளிக்கிறது.\nமேலும் மனித சக்தி உள்ள தனிமனிதனில் இவர் மற்றவர்களை விட நல்லவர் என்பதை மறுப்பவர்கள் குறைந்தபட்சம் தனிமனிதர்களோடு ஒப்பிட்டு பாருங்கள்.\nதகுதி இருக்கா இல்லையா என்பதை விட, மாற்றத்தை விரும்பும் தமிழக மக்களின் மனதை வெல்லக் கூடிய வாய்ப்பு இருப்பதாக நான் கருதுகிறேன். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா\nரஜினி சொல்லே மந்திரம் என்று பல ரசிகர்கள் அவருக்கு இருந்தார்கள்\nஆனால் குசேலனில் பேசிய ஒரு வசனத்தால் ரஜினியின் இமேஜை அவரே உடைத்து விட்டார் என்றே சொல்லலாம்\nஇனி ரஜினி அரசியலுக்கு வந்தாலும் முன்பு இருந்த ஒரு கிரேஸ் இருக்காது என நினைக்கிறேன் இது எனது கருத்து மட்டுமே\nஇவர்களெல்லாம் நல்ல 'தலைவர்'கள் என்று மக்கள் நம்ப காரணமே தற்போதய தலைவர்களின் செயல்களும்(செயலின்மையும்),சுயநல வெறிபிடித்த கீழ்த்தரமான அரசியலும்தான்\n) எதையும் செய்யாததாலும்.. இனி வரும் காலங்களில் கெடுதல் செய்யவும்.. இதுவரை.. கொஞ்சமாவது நல்லது செய்தவர்களை தூர எறியலாம்..\nஅரசியலுக்கு வ ந்தவர்கள் எல்லாம் கெடுதல் செய்யதான் என்று ஒத்துகொண்டீர்கள்.\nஷகீலா(இவருக்கு ரஜினியை விட ரசிகர்கள் அதிகம் என்பது தெரியுமா\nஇவர்களுக்கும் தலைவராகும் தகுதி உண்டு அல்லவா..\nதாரளமாக உன்டு இன்றைய தலைவர்களை ஒப்பிடும் போது ஷகீலா எவ்வளவோ பரவாயில்லை என்றே கருதுகிறேன்.\nஆமாம் என்றால்.. தமிழர்களின் பரம்பரியத்தை கிண்டல் செய்யும் வட இந்தியர்களும் மற்றவர்களும்.. சொல்லுவதில் தப்பே இல்லை..\nஅதென்ன தமிழர் பாரம்பரியம் இந்தியா முழுவது குறிப்பாக தென்இந்தியா அரசியலில் சினமா ஆதிக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. அவர்கள் கின்டல் செய்கிறார்களா என்பதற்காக நம் மக்கள் மாறுவார்கள் என்று நினைகிறீர்களா\nரஜினி அரசியலுக்கு வந்தால் ஆட்சி அமைத்தால் நல்லது தான் ஆனால் தற்போது உள்ள ரஜினி போல் அல்லாமல் 1996 அன்று வாய்ஸ் கொடுத்த ரஜினி போல் இருந்தால் நல்லது. இப்போதுள்ள ரஜினி சந்தர்ப்பவாதி ஆகிவிட்டார்.முன்னுக்குப்பின் முரணாக பேச ஆரம்பித்து விட்டார்.ஒரு பக்காவான அரசியல் வாதி போல் நான் சொன்னது வேறு அதை மீடியாக்கள் தவறாக எடுத்து கொண்டன என்பது போல பேச ஆரம்பித்து விட்டார்.இந்த நிலைமையில் உள்ள ரஜினியால் அரசியலுக்கு வந்து ஒண்ணும் கிழிக்க முடியாது. அவரும் பதொட ஒண்ணு பதிணொன்னு என்ற நிலைமைக்கு தான் போவார்.இப்படிப்பட்ட ரஜினி போல் பல அரசியல் சாக்கடையில் ஊறிய பல பெருச்சாளிகள் உள்ளன.இன்னும் ஒரு பெருச்சாளி தேவை இல்லை.\nஇல்லை இல்லை ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு தான் வரவேண்டும் எனறால் பெரிய நன்மைகள் ஏதும் தமிழக மக்களாகிய நமக்கு ஒண்ணும் ஏற்பட போவதில்லை . குறிப்பாக சொல்ல வேண்டுமானல் 03.11.08 அன்று ரசிகர்கள் கூட்டத்தில் பேசிய ரஜினி \" நான் இரண்டு ஆண்டுகள் திரைப்பட கல்லுரியில் பயின்று விட்டு தான் சினிமாவுக்கே நடிக்க வந்தேன்.அது போல் அரசியல் என்பது என்ன தெரியாமல் இறங்க மாட்டேன் என்று சொன்ன ரஜினி அடுத்த வரியில மேல ஒருத்தன் இருக்கான் அவன் சொன்னா அடுத்த நாளே அரசியலுக்கு வருவேன் என்று சொன்ன இந்த ஆள எப்படி எவனும் நம்புவான். இவர நம்பி பின்னால் எவனாவது போன அவன் கதிஅதோ கதி தான் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. மக் களுக்கு நல்லது செய்யணு நினைக்கிறவன் இப்படி எல்லாம் பேச மாட்டான். தற்போது பேசும் ரஜினியால் கண்டிப்பாக அரசியலுக்கு வரும் எல்லா தகுதிகளும் வந்து விட���டது என கருதுகிறேன்.மீண்டும் சொல்கிறேன் இந்த வகை ரஜினியால் மக்களுக்கு ஏதும் நன்மை ஏற்பட போவது கிடையாது.இல்ல தமிழ்நாட்டோ தலை எழுத்து இது தான் என்றால் அதை யாராலும் ஒண்ணும் செய்ய முடியாது.\nஅவர் ரசிகர் கூட்டதில் பேச்சு இங்கே\nரஜினி ஒரு சிறந்த நிடிகர் மட்டுமல்ல.. ஒரு சிறந்த வியாபாரியும்கூட...\nஇது அவரை தாழ்த்தி கூறியதாக நினைக்கக் கூடாது...\nதலைவர் ஒரு வருக்கு திடமாக முடிவு எடுக்கும் திறன் வேண்டும். சுயமாக சிந்தித்து நல்லதோ கெட்டதோ தனது தீர்மானங்களில் நிலையாக இருக்க வேண்டும். (கலைஞர் கருணாநிதி போல).\nதலைவருக்கு ஒரு முக வசீகரம் வேண்டும். (எம்ஜி.ஆர் போல). தலைவருக்கு உலக நடப்புகள் நன்கு அறிந்திருக்க வேண்டும். தலைவர் உணர்ச்சி வசப்படக்கூடாது. எதிராளிகளை நேர் கொண்டு போராட வேண்டும். இமய மலைக்கு ஓடி விடக் கூடாது.\nரஜனி அவர்களுக்கு மேற் சொன்ன எந்த லட்சணமும் கிடையாது தலைவராவதற்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/states/%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B/up-to-cut-down-3000-trees-in-krishna--name-government-chief-justice-of-the-supreme-court-dissatisfied", "date_download": "2021-01-19T15:02:39Z", "digest": "sha1:GIQUJ7HUHBGGXP7GT3WLYPRT7MEGELLR", "length": 7711, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 19, 2021\nகிருஷ்ணர் பெயரில் 3 ஆயிரம் மரங்களை வெட்டும் உ.பி. அரசு... உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அதிருப்தி\nஉ.பி மாநிலம் மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்கு செல்லும் சாலையை விரிவாக்கம் செய்ய 2,940 மரங்களைவெட்டுவதற்கு அம்மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளது.\nஆனால். உ.பி. அரசின் இந்தமுடிவுக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வெட்டப்படும் 2 ஆயிரத்து 940 மரங்களுக்கு இழப்பீடாக 138 கோடியே 41 லட்சம் ரூபாய் செலுத்துவதாக உ.பி அரசு தெரிவித்திருந்தது. மேலும், வெட்டப்படும்மரங்களை விட அதிக மரங்கள்நடப்படும் எனவும் அரசுத் தரப் பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், உ.பி. அரசின் இந்தவாதத்தை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டேதலைமையிலான அமர்வு ஏற்க மறுத்துள்ளது. புதிய மரக்கன்றை நடுவதும் 100 ஆண்டு பழைய மரத்தை வெட்டுவதும் ஒன்றல்ல என்றுகூறியுள்ள நீதிபதிகள், உயிருடன் இருக்கும் மரங்கள் ஆக்சிஜன் தருகின்ற��� என்றும், மரங்களின் மதிப்பை மீதமுள்ள அவற்றின் வாழ்நாளையும் வைத்து தான் மதிப்பிட வேண்டும் என் றும் தெரிவித்துள்ளனர்.போக்குவரத்தை வேகப் படுத்துவதற்காகவே மரங் களை வெட்டுகிறோம் என ஒருவாதத்தை உ.பி. அரசு வைத்திருந்த நிலையில், வாகனங்களின் வேகம் குறைவாக இருந்தால்விபத்துகள் குறைவாக இருக் கும்; அந்த வகையில், வேகக் குறைவும் ஒருவகையில் நல்லதுதான் என்று கூறியுள்ளனர்.எனினும், மரங்களின் மதிப்பை மீண்டும் மதிப்பிடுவதற்கு உ.பி. அரசுக்கு 4 வாரகால அவகாசமும் நீதிபதிகள் வழங்கியுள்ளனர்.\nகுஜராத்தில் தூங்கியவர்கள் மீது சரக்கு லாரி மோதி விபத்து-15பேர் பலி\nகேரள மீனவர்களுக்கு கடலிலும் அதிகபட்ச பாதுகாப்பு.... முதல் கட்டமாக 300 படகுகளுக்கு ஹாலோகிராம் பதிவு...\nநிதிஷ் ஆட்சியில் குற்றங்கள் அதிகரிப்பு...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nமனைப்பட்டா வழங்கக்கோரி வாக்காளர் அட்டையை சாலையில் வீசிய பொதுமக்கள்\nதிருப்பூரில் மாற்று இடத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டித் தர நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தொழிற்சங்கத்தினர் நேரில் மனு\nவிவசாய விரோத சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஜன.26ல் கோவை, திருப்பூரில் இருசக்கர, டிராக்டர் பேரணி மத்திய தொழிற்சங்கங்கள், விவசாயிகள் போராட்டக்குழு அழைப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/columns/611553-bjp-prime-target.html", "date_download": "2021-01-19T15:44:53Z", "digest": "sha1:VEDKWM2F2JJP2LYGKL3MMUCYHLBSTP3M", "length": 32693, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "பாஜகவின் முதன்மைக் குறி யார்? | bjp prime target - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜனவரி 19 2021\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nபாஜகவின் முதன்மைக் குறி யார்\nஇது பலருக்கு ஆச்சரியம் தரலாம். அதாவது, அதிமுக மீது திமுக தலைவர் கருணாநிதி கொண்டிருந்த அபிமானம். கட்சிக்குத் தடை விதிக்கப்படலாம்; அமைப்பே முடக்கப்படலாம் என்கிற சூழலை வரலாற்றில் மூன்று சந்தர்ப்பங்களில�� திமுக எதிர்கொண்டிருக்கிறது. நெருக்கடிக் காலகட்டத்தில் இப்படியொரு பேச்சு இருந்தபோது, கட்சியின் முக்கியத் தலைவர்கள் யாவரும் சிறையில் தள்ளப்படலாம் என்ற வதந்தியும் உலவியது. சரி, அப்படி ஏதேனும் நேர்ந்தால் என்ன செய்வது அமைப்பின் அதே பெயரில் தலைமறைவு அரசியலில் ஈடுபடுவதா அல்லது புதிய பெயரில் ஒரு அமைப்பைக் கட்டுவதா; யாரெல்லாம் அதை நிர்வகிப்பது அமைப்பின் அதே பெயரில் தலைமறைவு அரசியலில் ஈடுபடுவதா அல்லது புதிய பெயரில் ஒரு அமைப்பைக் கட்டுவதா; யாரெல்லாம் அதை நிர்வகிப்பது\nஅன்றாடம் பொழுது சாய்ந்தால் மெரினா கடற்கரையில், நெருக்கமான கட்சித் தோழர்களுடன் அமர்ந்து விவாதிக்கும் வழக்கம் அப்போது கருணாநிதிக்கு இருந்தது. அன்றைக்கு நெடுநேரம் அமைதியாக இருந்தவர் சொன்னார், “வாழ்வோ சாவோ திமுகவோடுதான். திமுக இல்லாவிட்டால் என்னவாகும் என்ற கேள்விக்கு எனக்கு ஒரே ஒரு ஆறுதல்தான் இருக்கிறது. அதிமுகதான் அது. அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுக முடக்கப்பட்டாலும், அண்ணாவின் பெயரில் உருவாக்கப்பட்ட அதிமுக நம்மைக் கொஞ்சமேனும் பிரதிபலிக்கும். நிச்சயமாக தேசியக் கட்சிகளைப் போல அதிமுகவினர் தமிழ்நாட்டுக்கு அந்நியமாகச் செயல்பட மாட்டார்கள்\nஅதிமுகவின் தலைமைப் பதவியை அலங்கரித்த எம்ஜிஆர், ஜெயலலிதா எந்தச் சந்தர்ப்பத்திலும் திமுகவைப் பற்றி இப்படிக் கூறவில்லை என்றாலும், திமுக அல்லது அதிமுக என்ற இருமுனை அரசியலைத் தமிழ்நாட்டில் அரை நூற்றாண்டாக நிலைநாட்டியதில் இரு தரப்புமே உறுதியாக இருந்தார்கள் என்று சொல்ல முடியும். அரசியல் களத்தில் பரம வைரிகளாகச் செயல்பட்டுவந்த திமுகவும் அதிமுகவும் இன்னொரு தரப்பின் மீது கொண்டிருந்த இந்தப் பற்றுறுதியை எப்படிப் பார்ப்பது\nஉலகம் முழுக்கவுமே தேர்தல் அரசியல் ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்திலும் இரு கட்சிகளின் ஆட்சிமுறையை ஒத்தே செயல்படுவதாக இருப்பதை சமீபத்தில் தமிழ்நாட்டோடு ஒப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தார் பேராசிரியர் இராம.சீனுவாசன். பிரெஞ்சு சமூகவியலாளர் மொரீஸ் ட்யூவர்ஜியின் ‘இருமுனைப் போட்டிக் கருத்தாக்கம்’ தமிழ்நாட்டின் திராவிடக் கட்சிகளோடு ரொம்பவே இணைந்து போகிறது என்று அவர் சொன்னார். திமுக – அதிமுக தலைவர்கள் களத்திலிருந்து ட்யூவர்ஜியின் தத்துவத்தை இயல்பாகப் பெற்றிருந்தார்கள் என்று சொல்லலாம். ‘பிரதானப் போட்டி தங்களுக்கு இடையேதான்; மூன்றாவது சக்தியை இடையே அனுமதிப்பது இல்லை’ என்கிற வியூகத்தினூடாக தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் கையாண்டுவந்த இன்னொரு உத்தியே அரசியல் களத்தில் புதிதாகக் கிளம்பும் கதையாடலைத் தன்வயப்படுத்துவதும், ஒரே திராவிடக் கதையாடலின் இரு தரப்புப் போட்டியாளர்களாக உச்சஸ்தாயில் தங்கள் குரல்களை முழங்குவதின் வழி சமூகத்தின் பேசுபொருளைத் தம் வசமே தக்கவைத்திருப்பதும் ஆகும்.\nதமிழ்நாட்டில் இதனால்தான் ‘கழகங்கள் இல்லாத தமிழகம்’ என்று ஒருசேர இரு கட்சிகளையும் இல்லாமலாக்கும் கனவைப் பல கட்சிகளுக்கும் கொண்டிருக்கின்றன. திராவிடக் கட்சிகளின் அரை நூற்றாண்டு ஆட்சிக்குப் பின் வந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் இது பகிரங்கமாகவே வெளிப்பட்டது. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் முன்னிற்க தேமுதிக, விசிக, மதிமுகவை உள்ளடக்கி அமைக்கப்பட்ட ‘மக்கள் நலக் கூட்டணி’யும், யாருடனும் கூட்டணி சேராமல் மாநிலம் எங்கும் தனித்துக் களம் இறங்கிய பாமகவும் திமுக - அதிமுக இரண்டுக்கும் எதிராகக் கடும் பிரச்சாரத்தை முன்னெடுத்தன. வழக்கம்போல மூன்றாவது, நான்காவது அணிகளைப் பொருட்படுத்தாமல் போட்டியைத் தங்களுக்குள் தீர்மானித்துக்கொண்ட திமுகவும் அதிமுகவும் இந்தத் தேர்தலிலும் வெற்றியைத் தங்களுக்குள் மட்டும் பகிர்ந்துகொண்டன. ஆனால், இதுவரையிலான ஏனைய யுத்தங்களிலிருந்து இன்று பாஜக முன்னெடுக்கும் யுத்தமானது மாறுபடுகிறது. ஏனைய கட்சிகளைப் போல தேர்தல் களத்தை அல்லாமல் கலாச்சாரக் களத்தைப் பிரதான இலக்காகக் கொண்டு அது முன்னோக்கி நகர்கிறது. ஏனையோரைப் போல, திமுக-அதிமுக இரண்டுக் கட்சிகளையும் சம தொலைவில் தூர வீசிவிட்டு, யதார்த்த சாத்தியமற்ற ‘முதலிடம்’ நோக்கிப் பயணிக்காமல், யதார்த்த சாத்தியமுள்ள ‘இரண்டாமிடம்’ நோக்கி பாஜக பயணிக்கிறது. இது திமுக-அதிமுக இரு கட்சிகளுக்குமே ஆபத்து; அதிலும் முதன்மையாக அதிமுகவுக்கே ஆபத்து.\nஅடிக்கடி நான் நண்பர்களிடம் சொல்வதுண்டு, ‘அதிமுக என்பது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமல்ல; அது அனைத்திந்திய அதிருப்தி திமுகவும்கூட. (ADMK is not only All India Anna DMK. It’s also All India Anti DMK). அதிமுகவின் பெரிய பலம் இதுதான். யாரெல்லாம் திமுகவையும் த���ராவிட இயக்கத்தையும் வெறுக்கிறார்களோ அவர்களெல்லாம் அதிமுகவுக்குப் பக்க பலமாக நிற்பார்கள். அவர்களுடைய நோக்கம் அதிமுக வெல்வது என்பதைக் காட்டிலும், திமுக தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே ஆகும். ஆகையால், திமுகவைத் தோற்கடிக்கும் முதன்மை இடத்தில் அதிமுக இருக்கும் வரைதான் அதற்கு செல்வாக்கு.\nதமிழகத்தின் கள அரசியல் வரலாற்றை அறிந்தவர்களுக்கு ஒன்று தெரியும், எம்ஜிஆர் பிரிந்தபோது ஏற்பட்ட விரிசலால் திமுகவுக்கு ஏற்பட்ட சேதத்தைக் காட்டிலும், காங்கிரஸுக்குக் கரைசலால் ஏற்பட்ட சேதம் அதிகம். திமுக ஆட்சியைக் கைபற்றிய 1967 தேர்தலில்கூட தனித்து நின்றே திமுக கூட்டணியைக் காட்டிலும் சுமார் 10% ஓட்டுகளை மட்டுமே குறைத்து வாங்கியிருந்த காங்கிரஸானது, அதிமுக உருவான பிறகு நடந்த 1977 தேர்தலில் கூட்டணி அமைத்தும் தன்னுடைய முந்தைய தேர்தல் ஓட்டு வங்கியில் சரிபாதியை இழந்திருந்தது. அதாவது, கட்சிக்கு அப்பாற்பட்டு திமுகவுக்கு எதிராக காங்கிரஸுக்கு வாக்களித்துவந்தவர்களில் பெரும்பான்மையினர் அதிமுக நோக்கி நகர்ந்துவிட்டார்கள். பாஜக இப்போது அந்த இடத்தையே குறிவைக்கிறது. அமித் ஷாவின் சமீபத்திய வருகையின்போது, ‘தமிழ்நாட்டில் திமுக–பாஜக இடையேதான் இனி யுத்தம்’ என்று பாஜக பேசலானது வெளிப்படையான ஒரு பிரகடனம்.\nஏனைய கட்சிகளைப் போல மேலோட்டமாக திமுகவையும் அதிமுகவையும் சம தொலைவில் வைத்துப் பேசாமல், சித்தாந்தரீதியாக இன்றுள்ள தமிழ்நாட்டின் இயல்பான கட்சியாக திமுகவை பாஜக அங்கீகரிக்கிறது. திமுகவே தன்னுடைய முதன்மை எதிரி என்று வரையறுப்பதன் மூலம் அதற்கு எதிரான கதையாடலை உருவாக்குகிறது. ஆனால், திமுகவுக்கு எதிரான இடத்தில் இன்று அமர்திருந்திருக்கும் அதிமுக, நேற்று அமர்ந்திருந்த காங்கிரஸ் கட்சியோடு, நாளை அங்கு அமரத் துடிக்கும் பாஜகவை ஒப்புமைப்படுத்த முடியாது.\nஜனநாயக அரசியலுக்குள் தமிழ்நாடு காலடி எடுத்துவைத்த இந்த நூறாண்டுகளில், திராவிட இயக்கத்துக்கு எதிரான முழுமையான கதையாடலோடு பாஜக மட்டுமே வருகிறது. ராஜாஜி தொடங்கி பக்தவத்சலம் வரை எவர் ஒருவரின் அரசியலையும் பாஜக இன்று முன்னெடுக்கும் அரசியலோடு ஒப்பிட முடியாது. அதிமுக தோற்றத்துக்குப் பின் இந்த விளையாட்டு மேலும் திராவிட இயக்கத்துக்கு அனுகூலம் ஆனது. பொதுவெளியில் திமுகவின் எதிர்க் குரல்களுக்குக் காது கொடுக்கும் அதிமுக, எப்போது பொதுவெளியில் திமுகவின் குரல் செல்வாக்கு பெறுகிறதோ அப்போது அதனைத் தானும் பிரதிபலித்து தன்னுடையதாக்கிக்கொள்ளும். நாட்டிலேயே முதல்முறையாக மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் 7.5% ஒதுக்கீடு சமீபத்திய உதாரணம்.\nமுக்கியமான விஷயம் என்னவென்றால், எவ்வளவோ குற்றச்சாட்டுகளை திமுக–அதிமுக மீது முன்வைக்கலாம் என்றாலும், இரு கட்சிகளும் இன்று பேசும் அரசியல் பெருமளவில் மக்களின் அன்றாட வாழ்க்கையோடு பிணைந்தது என்பதாகும். சமீபத்திய புயலின்போது தமிழ்நாட்டில் போட்டி போட்டுக்கொண்டு முதல்வர் பழனிசாமியும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் நிவாரணப் பணிகளுக்குச் சென்றதையும், தெலங்கானாவில் வெள்ளப் பாதிப்புகளைத் தாண்டி, ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் போன்ற ஒரு உள்ளாட்சித் தேர்தலில்கூட ‘இந்து–முஸ்லிம் பாகுபாடு அரசியல்’ செல்வாக்கு செலுத்தியதையும் ஒப்பிட்டால் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையிலான வேறுபாட்டை விளங்கிக்கொள்ளலாம்.\nஜெயலலிதாவுக்குப் பிறகு, அதிமுகவை இன்னமும் பிணைத்திருப்பது ஆட்சியதிகாரம் என்பதை நன்றாகவே பாஜக உணர்ந்திருக்கிறது. முந்தைய 2016 தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளில் கிட்டத்தட்ட சரிபாதியைக் கூட்டணிக் கட்சிகளுக்கு வரவிருக்கும் 2021 தேர்தலில் அதிமுக தந்துவிடும் சூழல் உருவாகியிருக்கும் நிலையில், தேர்தலுக்குப் பின் அதிமுக நிச்சயம் இன்றைய பலத்தோடு நிற்க முடியாது; அப்போது அதிமுகவின் இடம் தனதாகும் என்று பாஜக இயங்குகிறது. அதிமுகவின் அமைப்பு பலம், அதன் இயங்குமுறை, அரசியல் கணக்குகள் இவற்றை எல்லாம் கணக்கிட்டால் பாஜகவின் வியூகம் அவ்வளவு எளிதான சமாச்சாரம் கிடையாது என்பது எவருக்கும் புரியும். ஆனால், அரசியல் கதையாடலில் திமுகவின் எதிர் இடத்தில் பாஜக தன்னைப் பொருத்திக்கொள்ள முடியும்.\nஅரசியலில் கதையாடலும், பிரதான பேசுபொருளை யார் தீர்மானிக்கிறோம் என்பதும் முக்கியம். பிரதான எதிரியைத் தீர்மானிப்பது ஒரு வகையில், தன்னைத் தீர்மானிப்பதும் ஆகும். அதனால்தான் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் முழுமையாக திமுக–அதிமுக யுத்தமாகவே தமிழ்நாட்டின் அரசியல் நீடிக்க அவ்வளவு உ��க்கப் பேசி மேடையை முழுமையாக தங்களுடையதாக்கி இருந்தார்கள். இன்று பழனிசாமி தன் ஆட்சிக்காகக் கொடுக்கிற பெரிய விலை, அதிமுகவின் குரல். வரவிருக்கும் தேர்தலில் ஆகப் பெரும் இலக்கு பழனிசாமியின் அதிமுகதான். வெற்றி-தோல்விகள் சுழல்பவை. கதையாடல் அப்படி அல்ல. மேடையை அதிமுக தொடர்ந்து தக்க வைக்குமா என்பதே அதன் முன்னிற்கும் பெரும் சவால்\nBjp prime targetபாஜகவின் முதன்மைக் குறிதிமுகஅதிமுக\nஇனியும் அரசியல் சினிமா வேண்டாம் ரஜினிகாந்த்\nநாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களை நீதிமன்றங்கள் நிறுத்திவைக்க முடியுமா\nஅதிமுக இல்லாவிட்டால் தமிழகத்தில் தேசியமும், ஆன்மிகமும் இருந்திருக்காது;...\n''வறுமையை ஒழிக்க பல முயற்சிகளை மேற்கொண்டவர் எம்ஜிஆர்'':...\nபுதிய நாடாளுமன்ற வளாகம் நம் முன்னுரிமைகளுள் ஒன்றா\nடாக்டர் வி.சாந்தா: தெரிந்துகொள்ள வேண்டிய 10 தகவல்கள்\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nதிமுக மாநில மாநாட்டுப் பணிகளுக்காக கே.என்.நேரு நடத்திய பூமி பூஜையில் பங்கேற்காதது ஏன்\nமே மாதத்துக்குப் பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது: அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு\nதிமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தின் உரிமையை மீட்போம்: தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி\nஎம்.ஜி.ஆரின் பெயரைச் சொன்னால்தான் அரசியல் நடத்த முடியும் என்ற நிலைக்கு ஸ்டாலின் தள்ளப்பட்டிருக்கிறார்:...\nநாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களை நீதிமன்றங்கள் நிறுத்திவைக்க முடியுமா\nகோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்\nஇனியும் அரசியல் சினிமா வேண்டாம் ரஜினிகாந்த்\nமீன்பிடித் தொழிலின் களநிலவரங்களுக்குச் செவிமடுக்குமா அரசு\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்- இந்தியாவுக்குத் தேவை மூன்றடுக்குக் குடியுரிமை\n370: இந்தியா தவறவிடும் ஒரு மகத்தான வாய்ப்பு\nகாமராஜரிடமிருந்து காங்கிரஸ், பாஜகவினருக்கு ஒரு பாடம்\n103 கிலோ தங்கம் மாயமானதில் தொடர்புடைய சிபிஐ அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.insulingate.com/mechanism-of-fits/1", "date_download": "2021-01-19T14:32:16Z", "digest": "sha1:DNO43GHCDHUE3223EHSKADJTYJPGV6FE", "length": 11090, "nlines": 160, "source_domain": "www.insulingate.com", "title": "கால் கை வலிப்பு (காக்காவலிப்பு) எப்படி ஏற்படுகிறது ? வலிப்பு நோயா ? : பாகம் 1 – இன்சுலின் கேட் : நோய்களின் வரலாறும் விஞ்ஞானமும் அரசியலும் பொருளாதாரமும்", "raw_content": "\nஇன்சுலின் கேட் : நோய்களின் வரலாறும் விஞ்ஞானமும் அரசியலும் பொருளாதாரமும்\nகால் கை வலிப்பு (காக்காவலிப்பு) எப்படி ஏற்படுகிறது வலிப்பு நோயா \nகால் கை வலிப்பு (காக்காவலிப்பு) எப்படி ஏற்படுகிறது என்பதை ஒரு உதாரணத்துடன் இந்த கட்டுரை விளக்குகிறது.\nஇந்த கட்டுரையை நீங்கள் வாசிக்கிறீர்கள்; உங்கள் திரையில் எழுத்துக்களும் படங்களும் தெரிகின்றன என்றால் என்ன அர்த்தம் –> உங்கள் அலைபேசி (அல்லது மடிக்கணினி அல்லது மேசைக்கணினி) ஒழுங்காக வேலை செய்கிறது என்று அர்த்தம்\nகால் கை வலிப்பு (காக்காவலிப்பு) எப்படி ஏற்படுகிறது என்பதை ஒரு உதாரணத்துடன் இந்த கட்டுரை விளக்குகிறது.\nஉங்கள் அலைபேசி (அல்லது மடிக்கணினி அல்லது மேசைக்கணினி) ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள்\nஒன்று கணினியின் மையச் செயற்பகுதியில் (CPU) ஏதோ பிரச்சனை அல்லது மையச்செயற்பகுதியில் இருந்து வரும் கம்பியில் கோளாறு அல்லது மின் இணைப்புகலில் தகராறு அல்லது திரையில் பிழை இருந்தால் என்ன நடக்கும்\nஎழுத்துக்களும் படங்களும் தெளிவில்லாமல் இருக்கும் . . .\nசிறு பிழை என்றால் சிறிது தெளிவில்லாமல் இருக்கும். அதேநேரம்\nபிரச்சனை, கோளாறு, தகராறு, பிழை அதிகம் இருந்தால், திரையில் தெரிவதை வைத்து ஒன்றுமே அறிந்து கொள்ள முடியாது\nகணினியில் விசைப்பலகை, எலி போன்ற கருவிகளின் மூலம் செய்தி உள்ளே செல்கிறது\nஅதே போல் நமது உடம்பில் புலன்களின் மூலம் (கண், காது, மூக்கு, நாக்கு, தோல்) செய்தி உள்ளே செல்கிறது\nகணினியின் மையச் செயற்பகுதியில் இந்த செய்திகள் உள்வாங்கப்பட்டு அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது முடிவு செய்யப்படுகிறது\nஅதே போல் நமது மூளையில் இந்த செய்திகள் உள்வாங்கப்பட்டு அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது முடிவு செய்யப்படுகிறது\nகணினியில் இருந்து வரும் கட்டளைகள் திரையில் தெரிகின்றன, அல்லது அச்சுபொறியின் மூலம் அச்சடிக்கப்படுகின்றன\nமூளையில் இருந்து வரும் கட்டளைகள் மூலம் தசைகள் இயக்கப்படுகின்றன, அல்லது பிற செயல்கள் நடக்கின்றன\nஅலைபேசி அல்லது கணினி ஒழுங்காக வேலை செய்தால் திரையில் படம் முறையாக தெரியும்\nமூளை ஒழுங்காக வேலை செய்தால் கை கால் தசைகள் செய்ய வேண்டிய வேலைக்கு ஏற்றாற்போல் சுருங்கி விரியும்\nஅலைபேசி அல்லது கணினியின் மின்னினைப்புகளில் பிரச்சனை என்றால் திரையில் படம் முறையற்று தெரியும்\nமூளையின் மின் இணைப்புகளில் அல்லது வேதிபொருட்களில் பிரச்சனை என்றால் கைகால் தசைகள் முறையாக சுருங்கி விரியாமல் தாறுமாறாக சுருங்கி விரியும். இதுவே கை கால் வலிப்பு எனப்படுகிறது\nகால் கை வலிப்பு என்பது மருவி, காக்காய் வலிப்பு என்று மாறி விட்டது\nமூளையின் மின் இணைப்புகளில் ஏன் பிரச்சனை வருகிறது \nமூளையின் வேதிபொருட்களில் ஏன் பிரச்சனை வருகிறது \nஇந்த பிரச்சனைகளால் கை கால் வலிப்பு தவிர வேறு என்ன பாதிப்புகள் ஏற்படலாம் \nஇவற்றை எப்படி சரி செய்ய வேண்டும் \nஇந்த கட்டுரை பலருக்கும் பயன்பட இதை உங்கள் பக்கத்தில் மற்றும் குழுக்களில் பகிரும் படி கேட்டுக்கொள்கிறேன்\nஉங்கள் சந்தேகங்களை மறுமொழியில் கேளுங்கள்\nNext Next post: ஒரு முறை வலிப்பு வந்தால் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டுமா : வலிப்பு நோயா \nதளத்தை பற்றி About The Site\nமூளை முதுகுதண்டு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் பேலியோ, கீட்டோ போன்ற குறைமாவு நிறைகொழுப்பு உணவு ஆலோசகர்\nContact in Whatsapp வாட்சப்பில் தொடர்பு கொள்ள\nFallopian tubal block இதற்கு பேலியோவில் தீர்வு கிடைக்குமா\nஆரம்ப சுகாதார நிலையங்கள் (4)\nஆரம்ப சுகாதார நிலையம் (4)\nஇரத்தம் தக்காளி சாஸ் (1)\nகால் கை வலிப்பு (3)\nஇன்சுலின் கேட் : நோய்களின் வரலாறும் விஞ்ஞானமும் அரசியலும் பொருளாதாரமும் Proudly powered by WordPress\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/10/blog-post_896.html", "date_download": "2021-01-19T14:41:33Z", "digest": "sha1:55S5KSW5JWO5WJHMMKNG3YQIAVPP6Q32", "length": 6479, "nlines": 79, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "இன்றைய தங்கத்தின் விலை - Minnal Kalvi Seithi", "raw_content": "\nDOWNLOAD HERE இன்றைய தங்கத்தின் விலை\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\nதமிழகத்தில் இந்த பள்ளிகளை மட்டும் திறக்க பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை\nதமிழகத்தில் இந்த பள்ளிகளை மட்டும் திறக்க பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை CLICK HERE தமிழகத்தில் இந்த பள்ளி...\nபள்ளிகள் திறப்பு:மாணவர்களுக்கு பன்னீர் தெளித்து, சந்தனம் அளித்து வரவேற்பு\nபள்ளிகள் திறப்பு:மாணவர்களுக்கு பன்னீர் தெளித்து, சந்தனம் அளித்து வரவேற்பு திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள்...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/enakku-innoru-per-irukku/", "date_download": "2021-01-19T14:49:05Z", "digest": "sha1:YDI3G3NWFJANW3F2A7SUJ4QCJUSSEGNE", "length": 4965, "nlines": 63, "source_domain": "www.behindframes.com", "title": "Enakku Innoru Per Irukku Archives - Behind Frames", "raw_content": "\n2:05 PM நெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n5:41 PM குத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\n10:03 PM அதிமுகவின் கொடிகாத்த குமரன்\n11:30 AM இசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழ���்குகிறது.\n1:38 PM வீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nஜி.வி.பிரகாஷ் படத்துக்கு கௌரவம் செய்த அக்சய் குமார்..\nடார்லிங் வெற்றிப்படத்தை தொடர்ந்து அதன் இயக்குனர் சாம் ஆன்டனும் ஜி.வி.பிரகாஷும் இணைந்து உருவாக்கியுள்ள படம் தான் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’....\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nரஜினிகாந்த் பிறந்தநாள் விழா; கலைகட்டிய திருவிழா; ரசிகர்கள் கொண்டாட்டம்\nவரி இல்லா மாநிலமாக மாற்றுவோம் தமிழகத்தை; உருவானது “மை இந்தியா பார்ட்டி”\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-9SC9PH", "date_download": "2021-01-19T13:57:09Z", "digest": "sha1:26FVRRGVNERAJ2S7XOI2ELF4K5PPWKLW", "length": 20400, "nlines": 117, "source_domain": "www.onetamilnews.com", "title": "SDR & ABI குழும நிறுவனர் S.தர்மராஜ் நாடார் வெண்கல சிலை திறப்பு விழா : G.K.வாசன் திறந்து வைத்தார் - Onetamil News", "raw_content": "\nSDR & ABI குழும நிறுவனர் S.தர்மராஜ் நாடார் வெண்கல சிலை திறப்பு விழா : G.K.வாசன் திறந்து வைத்தார்\nSDR & ABI குழும நிறுவனர் S.தர்மராஜ் நாடார் வெண்கல சிலை திறப்பு விழா : G.K.வாசன் திறந்து வைத்தார்\nதூத்துக்குடி 2019 செப் 14 ;தூத்துக்குடியில் SDR தர்மராஜ் நாடார் சிலையை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் GK வாசன் திறந்து வைத்தார்\nஐயா SDR தர்மராஜ் நாடார் ,வெண்கல திருவுருவ சிலை S.தர்மராஜ் நாடார் SDR & ABI Group of Companies வெண்கல திருவுருவச்சிலை திறப்பு விழா நடைபெற்றது\nமுன்னதாக . தூத்துக்குடி கோரம்பள்ளம்,:SDR பள்ளி வளாக த்தில் ...இன்று 14-09-2019 நடைபெறற நிகழ்ச்சியில் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் CSI பேராயர் தேவசகாயம் தேவசகாயம் , ஆரம்ப ஜெபம் செய்தார்.ஒரே மொழி இந்தி மொழி என்பதை ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது என தூத்துக்குடியில் தமாகா தலைவர் ஜிகே வாசன் தெரிவித்தார்.\nதூத்துக்குடி எஸ்டிஆர் குழுமங்களின் தலைவர் எஸ். தர்மராஜ் நாடார் முழு உருவ வெண்கல சிலை கோரம்பள்ளத்தில் உள்ள எஸ்டிஆர் பள்ளி வளாத்தில் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் ஜெபம் செய்து துவக்கி வைத்தார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் கலந்து கொண்டு வெண்கல சிலையை திறந்து வைத்தார்.\nஇந்நிகழ்ச்சியில் கீதாஜீவன் எம்எல்ஏ., முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன், முன்னாள் எம்பி.,ஏடிஜே ஜெயசீலன், தூத்துக்குடி தொழிலதிபர்கள் டிஎஸ்எப் துரைராஜ், சுசீராஜன்.கேபி ராஜா ஸ்டாலின், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைவரையும் தூத்துக்குடி மாவட்ட தமாகா தலைவரும், எஸ்டிஆர் பள்ளி தாளாளருமான எஸ்டிஆர் விஜயசீலன், அபி குருப் தலைவர் எஸ்டிஆர் பொன்சீலன்,எஸ்டிஆர் சாமுவேல் ஆகியோர் வரவேற்றனர்.\nபின்னர் தமாகா தலைவர் ஜிகே வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது..., தேசியமாெழியாக 8வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஏற்க வேண்டும். ஒரே மொழி இந்தி மொழி என்பதை ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது.\nமுதலில் தாய்மொழி, பின்னர் கற்கும் மொழி, அடுத்து விருப்பமொழி இருப்பதே பொதுமக்களின் விருப்பம். அதுவே தமாகாவின் விருப்பம். அரசியல் கட்சியினர் பேனர்களை தவிர்ப்பது நல்லது. இல்லத்தின் நிகழ்ச்சிகளுக்கு பேனர்கள் வைக்கலாம். இதை அதிகாரிகள் முறைப்படுத்த வேண்டும். பேனர் தொழிலை நம்பி லட்சகணக்கான பேர் உள்ளனர். பாலம்,மைல்கல் போன்றவைகளில் போஸ்டர் ஒட்டுவதை ஒழுங்குபடுத்த வேண்டும்.\nவரும் உள்ளாட்சி தேர்தலில் தமாகா, கூட்டணிகட்சி ஆதரவோடு பெரும்பாலான இடங்களில் போட்டியிடும். அதிமுக கூட்டணியில் தமாகா தொடர்கிறது. 5 மற்றும் 8 வகுப்பு பொதுத்தேர்வு முடிவை மறுபரிசீலனை செய்வது நல்லது. திடீரென திணித்தால் மாணவர்கள், பெற்றோருக்கு சுமையாக இருக்கும். உலக அளவில் பொருளாதார தேக்கம் உள்ளது. அந்த பாதிப்பு இந்தியாவில் உள்ளது. பொருளாதார தேக்க நிலையை போக்க அரசு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது குறித்து பேசிய அவர் அரசியலமைப்பு சட்டப்படி அனைவரும் சமம். எ��வே அவர் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும். தமாகா வளர்ச்சி பெற்று வருகிறது. மதுரையில் தமாகா மாநாடு நடைபெற்றது. நல்ல எதிர்காலத்தை நோக்கி தமாகா செல்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது எஸ்டிஆர் விஜயசீலன் மற்றும் தமாகாவினர் உடன் இருந்தனர்.\nஅடுத்து நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் SDR ஐயா - வின் திறமைகளையும் அவர்தம் அருமை பற்றி நினைவுகளை பேசினார்கள். இதில் கட்சி தொண்டர்கள் மற்றும் ஏராளமாேனேர் கலந்து கெnண்டு சிறப்பித்தார்கள்.\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஒரு நபர் ஆணையத்தில் நடிகர் ரஜினிகாந்தின் வழக்கறிஞர் இளம்பாரதி இன்று நேரில் ஆஜர்\nதூத்துக்குடியில் தவறவிட்ட ரூபாய் 1,50,000/- மதிப்புள்ள 5 பவுன் தாலிச் செயினை சிசிடிவி கேமரா மூலம் எடுத்தவரை கண்டு பிடித்து அவரிடமிருந்து மீட்ட நகையை எஸ்.பி. ஜெயக்குமார் உரியவரிடம்...\nவிடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் வரும் 21ம் தேதி தூத்துக்குடி அருகே கனிமொழி கருணாநிதி எம்.பி. பிரச்சார பயணம் ;திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளா் P.கீதாஜீவன் MLA அறிவிப்பு\nகட்டிப்பிடித்தல்,முத்தமிடுதல் குற்றம் ;பிரபலங்களை வைத்து மேலும் பிரபலமாக்குவது பெரிய சாதனை அல்ல பிக்பாஸில் நடைபெறும் குளறுபடிகள் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமலஹாசன் பதிலளிப்ப...\nவரும் தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி ; ஏபிபி கருத்து கணிப்பு\nஓட்டப்பிடாரம் பகுதியில் பயிர் சேதங்கள் குறித்து விவசாயிகளிடம் கனிமொழி கருணாநிதி எம்பி கேட்டறிந்தார்\nமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ10 ஆயிரம் நிவாரண உதவிதொகை வழங்க தூத்துக்குடி சமூக ஆர்வலர் சத்யா இலட்சுமணன் கோரிக்கை\nதூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 19 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் ப...\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஒரு நபர் ஆணையத...\nதூத்துக்குடியில் தவறவிட்ட ரூபாய் 1,50,000/- மதிப்புள்ள 5 பவுன் தாலிச் செயினை சிச...\nவிடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் வரும் 21ம் தேதி தூத்துக்குடி அருகே கனிமொழி கருணா...\nகட்டிப்பிடித்தல்,முத்தமிடுதல் குற்றம் ;பிரபலங்க��ை வைத்து மேலும் பிரபலமாக்குவது ப...\nநடிகர் அஜித், நடிகர் தனுஷ், நடிகை ஜோதிகா ஆகியோர் 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பா...\nசித்ரா நடித்த முதல் படமும்,கடைசி படமும் கால்ஸ்,இந்த படத்தில் அணிந்த ஆடையை தூக்கா...\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - பெற்றோர் குற்றச்சாட்டு ; கணவர் ஹேம்நாத...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை நடிகை வி.ஜே.சித்ரா சாவில் பல சந்தேகம் ;நாக்கு வெள...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஒரு நபர் ஆணையத்தில் நடிகர் ரஜினிகாந்தின் வழக்கறிஞர் இ...\nகிழக்கு கடற்கரை ரயில்வே திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா கடற்கரை சார்ந்த தென...\nதூத்துக்குடி ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின் திமுகவில் மு....\nவிளாத்திகுளம் உட்கோட்ட \"POLICE KABADI TEAM\"\" 2-ம் பரிசுத்தொகை ரூ.10016 பெற்று சா...\nதூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பொருட்கள் வழங்க...\nதூத்துக்குடி மாநகரில் மழை வெள்ள பாதிப்பு ;170 இராட்ச பம்புகள் மூலம் தேங்கியுள்ள ...\nஉடுமலைப்பேட்டையில் டாக்டர்.கிருஷ்ணசாமி மகன் திருமணம் எளிமையான முறையில் நடந்தது.\nகோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் கலைக்கதிரவன் உத்தரவின் பெயரில் 15 திருட்டு...\nதூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி திட்டத்தினை டீன் டாக்டர் ரேவத...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84541/Cannabis-oil-caught-in-vehicle-test-Seizure-3-arrested", "date_download": "2021-01-19T15:32:27Z", "digest": "sha1:EWLKSFZJSEILXQJLN3OFDBAWL4ZEIHME", "length": 8489, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாகன சோதனையில் சிக்கிய கஞ்சா ஆயில் பறிமுதல்... 3பேர் கைது | Cannabis oil caught in vehicle test Seizure 3 arrested | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவாகன சோதனையில் சிக்கிய கஞ்சா ஆயில் பறிமுதல்... 3பேர் கைது\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் போதைப் பொருள் விற்பனை செய்த 3 பேரை கைது செய்தனர்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க காவல்துறையினரால் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் ஏராளமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் நாகர்கோவிலில் தனிப்படை போலீசார் வடசேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் 3 சிறிய கண்டைனர்களில் கஞ்சா ஆயிலும் அதனை பயன்படுத்த தேவையான உபகரணங்ளும் இருந்தது தெரியவந்தது.\nஇதனைத்தொடர்ந்து போலீசார் கஞ்சா ஆயிலை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக குலசேகரத்தை சேர்ந்த கோகுலகிருஷ்ணன், அருமனையை சேர்ந்த அனிஷ் மற்றும் நாகர்கோவில் வாத்தியார் விளையை சேர்ந்த பிரவீன் ஆகிய 3 பேரை கைது செய்ய போலீசார், அவர்களிடமிருந்த சொகுசு காரையும் கைப்பற்றினர்.\nமேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை செய்தபோது கஞ்சா ஆயிலை பெங்களூருவில் இருந்து சுமார் 1 லட்சம் ரூபாய் கொடுத்து கடத்தி வந்ததும் இத��ை கள்ள சந்தையில் 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்துள்ளது.\nமத்திய - மாநில அரசுகளின் உறவை குலைக்கிறார்களா ஆளுநர்கள்\nவெளிநாட்டவர்கள் இந்தியா வர அனுமதி - மத்திய அரசு\nRelated Tags : கன்னியாகுமரி மாவட்டம், வாகன சோதனை, கஞ்சா ஆயில், கஞ்சா, பறிமுதல், கைது, Cannabis oil, Cannabis, vehicle test, arrested,\n'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்\nPT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்\nசொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கிய இந்திய அணி - மேட்ச் ரிவ்யூ\nசசிகலா ரிலீஸாகும் நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு\n’டீம்க்கு கிடைத்த வெற்றி’.. ’தமிழக வீரர்கள் சிறப்பு’ - முதல்வர், ஸ்டாலின் வாழ்த்து\nPT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்\n'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்\nஅமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமத்திய - மாநில அரசுகளின் உறவை குலைக்கிறார்களா ஆளுநர்கள்\nவெளிநாட்டவர்கள் இந்தியா வர அனுமதி - மத்திய அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaimanai.in/2010/12/", "date_download": "2021-01-19T14:09:43Z", "digest": "sha1:W3IOOZBNQLXFV2PDY5B3UEXFAYWD3LZ2", "length": 34733, "nlines": 132, "source_domain": "www.valaimanai.in", "title": "valaimanai: December 2010", "raw_content": "\nஎவ்ரிடே இஸ் சண்டே - 2\nகுறைகள், கவலைகள், பிரச்சினைகள் வாழ்க்கையில் இருந்தாலும், ரசனை ரசிப்புக்கள் என்கிற உணர்வுகள் அவைகளை எளிதாக கடந்து செல்ல உதவும் வரங்கள். போனா போகுதுன்னு நம்ம பிளாக்கை படிக்க வருபவர்களை பெர்சனல் விஷயங்களை சொல்லி இம்சிக்க கூடாது என நீண்ட நாட்களாய் ஒரு கொள்கை வைத்திருந்தேன். ஆனால் ஞாயிறுகளில் அதிகம் பேர் படிக்கமாட்டாங்களாமே.. அதனால அதிக சேதாராம் இருக்காது என்கிற நம்பிக்கையோடு.... வாழ்வை ரசிப்பதை தொடர்கிறேன்.\n■ இணையம் தந்த அருட்பெரும் கொடைகளில் ஒன்று, பிற மொழியில் வெளிவந்துள்ள நல்ல திரைப்படங்கள் பற்றி தெரிந்து கொள்ள வழிசெய்வது. தி ஷஷாங்க் ரிடெம்ப்ஷன் திரைப்படத்தை இந்த விமர்சனம் படித்து ஒர�� சனிக்கிழமை இரவு விடிய விடிய இரண்டு முறை பார்த்தேன். மனதை கனமாகவும் லேசாகவும் ஆக்கக்கூடிய திரைப்படம். உணர்வுபூர்வமாக செல்லும் கதை நிறையவே என்னை பாதித்தது. பாதித்தது என்பதை விட முடிவில் இனம்புரியாத உற்காகம் கொடுத்தது என்று கூட சொல்லலாம். வசனங்களும் முக்கிய கதாபாத்திரங்களின் நடிப்பும் வெகு அருமையாக இருக்கும். ரசித்து ரசித்து நான் சமீபத்தில் பார்த்த ஆங்கிலப் படம் இதுதான். ஆண்டி டூப்ரென்ஸ் என்கிற கதாநாயகன் சிறையிலிருந்து தப்பிக்கும் காட்சி மெய் சிலிர்க்க வைக்கும் தருணம். வாழ்க்கையின் பெரும் வரம் சுதந்திரம் என்பதையும் அந்த சுதந்திரம் தரும் ஆனந்தத்தையும் அந்த காட்சியில் நாம் உணர முடியும். மிஸ் பண்ணக்கூடாத படம்\n■ பொறுமையாய் வயல் வெளிகள் சூழ்ந்த நெடுஞ்சாலையில் பச்சை வாசனை காற்றை சுவாசித்தபடி பைக்கில் நெடுந்தூரம் செல்வது வெகு ரசனையான பயண அனுபவம். உயிர் நண்பன் கிருஷ்ணாவின் திருமணத்திற்காக கடைசி நிமிடம் வரை பேனர் டிசைன், வாழ்த்து அட்டை தயாரிப்பு என நேரம் சென்றுவிட்டதால் வேறு வழியின்றி கடைசி நிமிடத்தில் நான்கு நண்பர்கள், இரண்டு பைக்குகளில் கிளம்பினோம். சென்னையிலிருந்து ஆரணி. நான்கு மணி நேர பயணம். வேகம் காட்டாமல் ஆட்டம் போடாமல் நிதானமாய் சாலைகளை ரசித்துக்கொண்டே சென்றோம். ஆங்காங்கே நிறுத்தி புகைப்படங்கள் எடுத்தும் வழியில் கிடைத்தவற்றை சுவைத்தும் என நினைவில் நிற்கும் பயணம்.\n■ மற்ற மாதங்களில் எப்படி சோர்வுற்று இருந்தாலும் மார்கழியில் அம்மாவிற்கு இருபது வயது குறைந்துவிடுவது சிறுவயது முதலே எனக்கு ஆச்சரியமான விஷயம். கலர் பொடிகள் வாங்கி வைத்து கலக்கி, பேப்பரில் அன்றைய கோலத்தை வரைந்து பார்த்து, தெருவில் வண்ணச் சேர்க்கையுடன் அவர் இறங்கி கோலமிடும் போது, வேறு எதைப்பற்றியும் சிந்திக்க மாட்டார். அவ்வப்போது பல கோணங்களில் மாறி மாறி நின்று பார்த்து கோலம் சரியாக வருகிறதா என செக் செய்து கொள்வார். சிறு வயதில் ஆர்வத்தில் கெஞ்சி கெஞ்சி கேட்டு கோலப்பொடி வாங்கி வண்ணம் சேர்க்க தெரியாமல் கடும் திட்டு வாங்கிய அனுபவங்கள் ஏராளமாய் உண்டு.\nஅம்மா தரையில் கோலம் போடுவதும் இன்று கணிணியில் நான் தொழில் நிமித்தமாய் டிசைனிங் செய்வதும் என இரண்டுமே ஒன்று என்றாலும் ரசனையான ஈடுபாடு என வரும்போது இன்னும் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளமாய் இருப்பதாகவே நினைக்கிறேன்.\n\"என்னடா ஏதோ கிராபிக் டிசைனர்னு சொல்லிக்கிற ஒரு மாடு வரைய தெரியாதா\" என அம்மா உசுப்பேத்தி விட, நான்கு வருடங்களுக்கு முன்னிருந்து ரொம்பவும் பிராக்டிஸ் செய்து பேப்பரில் வரைந்து வரைந்து பார்த்து மாட்டு பொங்கலுக்கு கிட்டத்தட்ட மாடு மாதிரி ஒன்றை கோலமிட்டு வருகிறேன். சில சமயம் கழுதை, குதிரைகள் என நமக்குள் இருக்கும் எதிர்பாராத திறமைகள் வெளிப்படும். அதையெல்லாம் பார்த்து பெருமைப்பட்டு ஃபீல் பண்ணாமல் அம்மா அதை அப்படியே தண்ணீர் விட்டு அழித்து என்னிடம் இருந்து 'கிட்டத்தட்ட மாடு மாதிரி' ஒன்று வரும் வரை விட மாட்டார்.\nஅப்படி கடந்த மாட்டு பொங்கலுக்கு நான் வரைந்த மாடு மாதிரி ஒன்றினை ஒரு நாய் அருகே அமர்ந்து நெடு நேரம் பார்த்துக்கொண்டே இருந்தது. அது கடுப்போடு வெறிக்கிறதா, இல்லை ரசிக்கிறதா என கடைசி வரை கண்டுபிடிக்க முடியாமல் போனதுதான் காலத்தின் கோலம்\nLabels: அனுபவம், எவ்ரிடே இஸ் சண்டே\nஓரே ஒரு சீனை வெட்டு - ஈசன் சூப்பர் ஹிட்டு\nசில வருடங்களுக்கு முன் இரவு பப்பில் இருந்து வீடு திரும்பும் வழியில் ஸ்டெஃபனி என்கிற ஆங்கிலோ இந்திய பெண்ணை காரில் இரண்டு இளைஞர்கள் துரத்தி கலாட்டா செய்யப்போக அவர் விபத்தில் பலியானார். இதேபோன்று வடிவமைக்கப்பட்ட காட்சியுடன் ஈசன் படம் ஆரம்பிக்கிறது.\nஅமைச்சருக்கு நிலம் தர மறுத்த ஒரு விதவை பெண் பட்டப்பகலில் என்சைக்ளோபீடியா விற்பது போல வருபவனால் வீட்டிலேயே வைத்து குழந்தையுடன் கொள்ளப்படுகிறாள். அதை கள்ளக்காதல் கொலையாக ஜோடித்து தன் ஆள் ஒருவனை கைதாக வைக்கிறார் அமைச்சர்.\nஇதே போன்ற இன்றைய செய்தித்தாள்களில் காணப்படும் பல செய்திகளையும் அவற்றின் பின்னால் திரைமறைவில் நடப்பவைகளையும் சேர்த்து நெய்யப்பட்டிருக்கும் படம் ஈசன்.\nஒரு அமைச்சர், அவரது செல்ல மகன், பப், குடி, பெண்கள் என சந்தோஷமாய் வாலிப வயதை கழிக்கும் அவனது நண்பர்கள் பட்டாளம். ஏதாவது பிரச்சினையில் நண்பர்கள் மாட்டிக்கொண்டால் அவர்களை தனது தந்தையின் பலத்தை கொண்டு காப்பாற்றுகிறார் செல்ல மகனான வைபவ். இதனால் எப்பொழுதும் அமைச்சருடன் உரசலில் இருக்கிறார் நேர்மையான அசிஸ்டென்ட் கமிஷனர் சமுத்திரக்கனி. ஒரு நல்ல சுப இரவில் ஒரு பப்பில் ஒரு தொழில���ிபரின் மகள் மேல் காதல் கொள்கிறார் வைபவ். இதனால் ஆத்திரமடையும் தொழிலதிபர் தன் மகளை மறந்துவிட சொல்லுமாறு அமைச்சரை மிரட்டுகிறார். இதனால் கோபமுறும் அமைச்சர் அவரது பெண் தற்கொலை செய்துக்கொள்ளக்கூடும் என்கிற வகையில் இமொஷனல் பிளாக்மெயிலால் அவரையே மிரட்டுகிறார். இதனால் திருமணத்திற்கு ஒத்துக்கொள்கிறார் தொழிலதிபர்.\nஇந்நிலையில் திடீரென ஒரு மர்ம நபரால் தலையில் பலமான இரும்பால் தாக்கப்பட்டு வைபவ் சரிந்து விழுகிறார். தாக்கியவரின் நிழல் மட்டும் தெரிய அப்பொழுது ஈசன் என்கிற டைட்டிலுடன் இடைவேளை விடப்படுகிறது.\nஇடைவேளையில் ஏ.ஜி.எஸ் சினிமாவில் 30 ரூபாய்க்கு கிடைக்கும் 5 குட்டி சமோசாக்களை வாங்கி வந்து கொறித்துக்கொண்டே பார்த்தால் காணாமல் போன வைபவ்வை கண்டுபிடிக்க சமுத்திரக்கனி தேடுதல் வேட்டையில் இறங்குகிறார். வைபவ்வின் நண்பன் வினோத் மருத்துவமனையில் ஏனென்று சொல்லப்படாமல் உயிரிழக்கிறார். சமுத்திரக்கனியின் படிப்படியான விசாரணையில் முடிச்சுக்கள் அவிழ்கிறது. வைபவ் மற்றும் அவரது நண்பர் ஊரிலிருந்து மேற்படிப்புக்காக குடும்பத்துடன் சென்னையில் வந்து செட்டிலாகிவிடும் அபிநயாவை பலாத்காரம் செய்துவிட அவர்கள் இருவரையும் அபியின் தம்பி பழிவாங்குகிறான் என்பதை கண்டுபிடிக்கிறார் சமுத்திரக்கனி. பின்னர் கொஞ்சம் ஓவர் டோஸான கிளைமேக்சுடன் படம் முடிகிறது.\nபடத்தின் பிளஸ் என்று பார்த்தால் ஒளிப்பதிவு, சமுத்திரக்கனி, நாடோடிகள் படத்தில் அந்த பந்தா பார்ட்டியாக வலம் வந்தவர், அபிநயா என்ற சொற்பமானோர். சமூக அக்கறையுடன் பல விஷயங்களை படம் நெடுகிலும் தெளித்திருப்பதையும் பாராட்டலாம். முதல் பாதியில் காவல் அதிகாரி <-> அரசியல்வாதி <-> தொழிலதிபர் ஆகியோருக்கிடையேயான கிளாஷ் நன்றாக இருக்கிறது.\nவீடுகள், உடை, வாழ்க்கை முறை, சுற்றுப்புரம், பேருந்து, சுவரில் இருக்கும் ஐடெக்ஸ் கண் மை விளம்பரம் உட்பட சுப்ரமணியபுரத்தில் 1980 களை மெனக்கெட்டு பிரதிபலித்து நம் மனதில் நீங்கா இடம் பிடித்து வெற்றி பெற்றிருந்தார் சசிகுமார். அதே போல ஈசனில் 2010-இனை பிரதிபலிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். இரவு நேர பப் கலாச்சாரம், பார்ட்டி நடத்தி போலிஸ் கைது, அரசியல்வாதிகள் சொத்துக்களை வளைத்தல், நிறுவனங்களை மிரட்டி கமிஷன் அடிப்பது, இண்டெர்நெட்டில் ஹாக்கிங் செய்து இ-மெயில் தகவலை மாற்றுவது, தொழிலதிபர்கள் - அரசியல்வாதிகள் மோதல், சிக்சர், ஃபோர் அடித்தால் பக்கத்தில் இருக்கும் நடிகையை கட்டிப்பிடிக்கும் கிரிக்கெட் அணி வைத்திருக்கும் தொழிலதிபர் என இன்றைய காலகட்டம் பிரதிபலிக்க வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சுப்ரமணியபுரத்தில் மெனக்கெட்டிருந்த அளவிற்கு இதில் உழைக்கவில்லையோ என தோன்றுகிறது. இவை யாவும் கோர்வையாக சொல்லப்படாததாலும் மனதில் ஒட்ட மறுக்கிறது. சுப்ரமணியபுரத்தில் இருந்த அந்த மேக்கிங் ஸ்டைல், அந்த ஃபீல், அந்த மிரட்டிய திரைக்கதை இவை யாவும் இந்த படத்தில் இல்லாதது சசிகுமாரை எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமே.\nஇந்த இரவுதான் போகுதே, சுகவாசி பாடல்கள் இரண்டும் ஓ.கே. வந்தனம் பாடல் நல்ல முயற்சி. அந்த கெட் ரெடி பேஷன் பாட்டு மொக்கை. பின்னணி இசையில் கொஞ்சம் தேர்ச்சி பெற வேண்டும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள். இதற்காக அவரை ஆர்மோனியப்பெட்டியை எடுத்துக்கொண்டு ஊருக்கே போயிடுங்க என்றெல்லாம் சொல்லும் அளவிற்கு எனக்கு இசை தெரியாது என்பதை இங்கே சொல்ல விரும்புகிறேன். (ஜெயா டி.வி.யில் ஹரியுடன் நான் நிகழ்சியில் நடுவராக கலந்து கொண்ட ஜேம்ஸ் வசந்தன், சரியாக பாடாத சிறுவர்களை \"நீ எல்லாம் ஏன் பாட வர்ற.. வேற வேலையை பார்க்க போ\" என்கிற ரீதியில் அவமானப்படுத்தியதை நான் இங்கே நினைவு கூற விரும்பவில்லை...)\nமுதல் பகுதியில் அமைச்சர் அழகப்பன் - அதிகாரி சமுத்திரக்கனி - தொழிலதிபர் என பரபரப்பாக செல்லும் கதை சட்டென இரண்டாம் பாதியில் வேறு டிராக்கில் பயணிப்பதால் கதையோடு ஒன்ற முடியவில்லை. என்ன சொல்ல வருகிறார்கள், ஏன் அந்த முதல் பாதி என இரண்டாம் பாதியில் குழப்பத்துடனேயே படம் பார்க்க வேண்டியதாகி விடுகிறது. கருப்பு சாமியாக ஆடு ரத்தம் குடிக்கும் அபியின் அப்பா, தன் மகளுக்கு அப்படி ஒரு கொடுமை நேர்ந்த உடன் வெறும் வியர்வையுடனே அடங்கிப் போவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. டியூட், டியூட் என வாலிப நண்பர்கள் உச்சரித்துக்கொள்வதிலேயே அழுத்தம் இல்லை. நண்பர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் மொக்கையாகவே இருக்கிறது. நெகட்டிவ் என்றால் சொல்லிக்கொண்டே போக வேண்டி இருப்பதால், சுப்ரமணியபுரத்தை தந்த சசி என்பதால் இம்முறை இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். ��ெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பாஸ்.\nஇந்த படத்தை யார் வேண்டுமாயின் எடுத்து விட முடியும். சசிகுமாரிடம் இருந்து இன்னும் உயர்தரமான படங்களை ரசிகர்கள் எதிர்பார்ப்பதால் எழுத்து, தயாரிப்பு, இயக்கம் - சசிகுமார் என அவர் பெயர் வரும் அந்த ஒரே ஒரு சீனை மட்டும் தவிர்த்துப்பார்த்தால் ஈசனை ஹிட் வகையில் சேர்த்துக்கொள்ளலாம்.\nஅழகிய சிருஷ்டி நந்தலாலா ஆர்யாவின் திருஷ்டி சிக்குபுக்கு\nசரியாக நந்தலாலா வெளியாகி ஒரு வாரம் கழித்து கடந்த வெள்ளிக்கிழமை பத்மம் திரையரங்கில் பார்த்தேன். பதிவுலகில் நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்றதாலும், பல பதிவர்கள் படத்தை பார்க்க பரிந்துரை செய்ததாலும் படம் பார்க்கும் ஆவல் விடாமல் துரத்திக்கொண்டே இருந்தது. ஆனால் திரையரங்கினுள் நுழைந்த உடன் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. சரியாக ஏழெட்டு பேர்தான் இருந்தார்கள். படம் ஆரம்பிக்கும்போது எண்ணிக்கை இருபதை தாண்டவில்லை.\nதாயை தேடி பயணிக்கும் இரு குழந்தைகளின் கதை. இது போன்ற டெம்ப்ளேட்களை டி.வி.டி போட்டு சனிக்கிழமை இரவுகளில் சப் டைட்டிலுடன் வேற்று மொழியில் பார்த்தே பழகிவிட்டதால் திரையரங்கில் நமது மொழியில் பார்க்கும் அனுபவம் ரொம்பவே நெகிழ்ச்சியாக இருந்தது.\nசித்திரம் பேசுதடி, அஞ்சாதே என மிரட்டிய இயக்குனர் மிஷ்கின் முற்றிலும் வேறு பரிமாணத்தில் பயணித்து முக்கிய கதாபாத்திரத்தையும் சுமந்து, நந்தலாலவிலும் மிரட்டியிருக்கிறார். பாராட்டுக்கள்.\nபடத்தில் முதலில் என்னை ஈர்த்தது டைட்டில்தான். ஓடிக்கொண்டிருக்கும் நீரில் அந்த அசையும் நீர் செடிகள்.. வாவ்...படத்தின் டோன் இற்கேற்ப மனதை தயார் செய்யும் விதத்தில் அந்த டைட்டில், சிறிய தியானம் செய்வதை போன்ற மன அமைதியை தருகிறது. ஹேட்ஸ் ஆஃப்.\nஇளையராஜாவின் இசை படத்திற்கு பெரிய பலம்தான் என்றாலும், பல விமர்சனங்களை படித்து அதிகமாக நான் எதிர்பார்த்து சென்றபடியால் எனக்கு இது கம்மியாகவே பட்டது. பொம்முக்குட்டி அம்மாவுக்கு பிண்ணனி இசையுடன் ஒப்பிட்டு பார்த்தால் இது கம்மிதான்.\nஇது போன்ற புதிய முயற்சிகள் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவை. படத்தில் வெகு சில இடங்களில் இடர்கிறது. அந்த சைக்கிள் பெண் அடிபட்டு கிடக்க, மிஷ்கின் காயத்தை பார்க்க முயல்கையில் எந்த பெண்ணும் அவ்வாறு கூச்சலிடாமல் உட்கார்ந்தே ��ருக்க மாட்டாள். இதுபோன்ற சில சில விஷயங்கள் இடரினாலும் அவற்றை சொல்லி கும்மியடிக்க இந்த படத்தை பொறுத்த வரையில் எனக்கு மனசு வரவில்லை. அதற்காகவே தான் பல படங்களை வெளியிடுகிறார்களே.. வாங்க அதில் ஒன்றினை பார்ப்போம்.\nஅதே பத்மம் திரையரங்கம், மறுநாள் சனிக்கிழமை நண்பன் டிக்கெட் எடுத்துவிட்டபடியால் சிக்கு புக்கு செல்ல வேண்டியதாகி விட்டது. நேற்று பார்ததிருந்த அதே பயண கதை பாணியில் பார்ப்பவர்களை எவ்வளவு வெறுப்பேற்றலாம் என யோசித்து செதுக்கப்பட்டிருக்கும் திரைப்படம்.\nதமிழ் சினிமாவின் லூசு கதாநாயகிகள் கலாச்சாரப்படி ஷ்ரேயா. சத்தியமா சொல்றேன். ஷ்ரேயாவை இதுக்கு மேல யாரும் மொக்கையா காண்பிக்க முடியாது. இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் ஷ்ரேயா வந்ததைதான் இத்தனை நாள் மொக்கையாக நினைத்திருந்தேன். ஆனால் இதில் அவர் தனது பழைய சாதனையை அவரே முறியடிக்கிறார். லண்டனில் வாழும், படித்த அழகான பெண் கேரக்டர், அதுக்குன்னு ஒரு மரியாதை இல்லையா பாஸ்... இவ்வளவு லூஸாவா இருப்பாங்க.\nகையில் காசு இருக்கிறது. டிரையினில் இருந்து இறக்கி விட்டால் நாம என்ன செய்வோம். அதே ஸ்டேஷனில் இறங்கி வெயிட் பண்ணி அடுத்த டிரையினில் போவோம் இல்லையா.. இங்கே அப்படியில்லை. காடு, மலை, கடல் தாண்டி பயணித்து மீண்டும் வேறு ஏதோ ஸ்டேஷனில் ஏறுகிறார்கள்.. முடியல.. பயண கதை எடுக்கனும்னு ஆசை படுறது தப்பில்லை. அதுக்காக இப்படியா..\nகதையில் சடாரென ஃபிளாஷ் பேக் துவங்கும்போது ஏதோ புதிதாய் செய்யப்போகிறார்கள் என நிமிர்ந்து உட்கார்கிறோம். ஆனால் நன்றாக போகும் பிளாஷ் பேக்கில் அந்த அம்மையப்பன் கேரக்டர், ஒடி வர மறுத்த ஹீரோயின் திடீரென ஹீரேவை தொடர்பு கொள்வது என அதையும் சொதப்புகிறார்கள்.\nஅந்த இன்னொரு கதாநாயகி ப்ரீத்திக்கா அழகாக இருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் பிராகாசிக்கும் வாய்ப்பு இருக்கிறது.\nபடத்தின் ஒரே ஆறுதல் சந்தானம்தான். மனிதர் வரும்போதே விசில் பறக்கிறது. சந்தானம் வரும் காட்சிகள் நல்ல கல கல.\nபடத்தில் நான் ரொம்ப சிரித்தது, கடைசியில் அந்த அம்மையப்பன் கேரக்டரை அப்பா வேஷத்தில் காண்பித்ததைத்தான்.. பேன்சி டிரஸ் காம்பெட்டிஷனில் வேஷ்டி சட்டை கட்டிய சிறுபிள்ளை போல இருந்தார்.\n'அங்கதான் சார் டிவிஸ்டு வைக்கிறோம்' என கிளைமேக்ஸில் ஒரு டிவிஸ்ட்டு... ஸ்ஸ்ஸ்ப்பா இதுக்கும் மேல சொன்னா சரிப்பட்டு வராது...\nஎவ்ரிடே இஸ் சண்டே - 2\nஓரே ஒரு சீனை வெட்டு - ஈசன் சூப்பர் ஹிட்டு\nஅழகிய சிருஷ்டி நந்தலாலா ஆர்யாவின் திருஷ்டி சிக்குப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yosinga.blogspot.com/2008/02/", "date_download": "2021-01-19T14:52:57Z", "digest": "sha1:UPBE56W52B2FQ3U436WAAKVINUFDGUR5", "length": 7360, "nlines": 219, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: February 2008", "raw_content": "\nLabels: அசைபடம், காட்சிப் பிழை, மொத்தம்\nLabels: Puzzles, படங்கள், புதிர், மொத்தம், விடைகள்\nஉங்கள் கண் காணும் காட்சிகளுக்கு, உங்கள் கைகள் எவ்வளவு விரைவாக எதிர்வினை புரிகின்றன என்பதை கண்டுகொள்ள ஒரு விளையாட்டு\n ஆஃபீஸ்ல பொழுது போக வேண்டாமா\nLabels: மொத்தம், விளையாட்டு, வேலைக்காகாதவை\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nஇன்று எனது இன்பாக்ஸிலிருந்த பழைய மெய்ல்களை புரட்டி ஒரு விஷயத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது இது கண்ணில் பட்டது. இதை தமிழ்'படுத்தா...\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nமெகா குறுக்கெழுத்துப் போT - 2\nபல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு குறுக்கெழுத்துப் புதிர் மக்களே இந்த முறை மெகா சைஸ் புதிர். 11x11 கட்டங்கள். 38 வார்த்தைகள். இந்த முறை...\nவகுக்கத் தெரியுமா - கணித வித்தை எப்படி work ஆகிறது என்று கேட்டிருந்தேன். அதற்கு ஒருவரும் பதிலளிக்கவில்லை. அதனால் நானே சொல்கிறேன். ஒரு மூன...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://git.openstreetmap.org/rails.git/blobdiff/b095b59d5e0ee805e49980af80b21bd1acff1345..92384ed9565d6f6558417ea43958612cbf9a87d7:/vendor/assets/iD/iD/locales/ta.json", "date_download": "2021-01-19T16:27:55Z", "digest": "sha1:JJWZL522PKIQVGCOM2QF45DL2MA2HPHM", "length": 8995, "nlines": 353, "source_domain": "git.openstreetmap.org", "title": "git.openstreetmap.org Git - rails.git/blobdiff - vendor/assets/iD/iD/locales/ta.json", "raw_content": "\n+ \"description\": \"வரைபடத்தை பூங்காக்கள், கட்டிடங்கள், ஏரிகள் அல்லது மற்ற பகுதிகளில் சேர்.\",\n+ \"tail\": \"பூங்கா, ஏரி, அல்லது கட்டிடம் வரைய வரைபடத்தை கிளிக் செய்க.\"\n+ \"description\": \"வரைபடத்தை நெடுஞ்சாலைகள், தெருக்களில், பாதசாரி பாதைகள், கால்வாய்கள் அல்லது மற்ற வரிகளை சேர்க்கவும்.\",\n+ \"tail\": \"சாலை, பாதை, அல்லது இந்த வரைபடத்தை கிளிக் செய்க.\"\n+ \"description\": \"வரைபடத்தை உணவகங்கள், நினைவு சின்னங்கள், தப���ல் பெட்டிகள் அல்லது மற்ற சேர்க்கவும்.\",\n+ \"tail\": \"ஒரு புள்ளி சேர்க்க வரைபடத்தை கிளிக் செய்க.\"\n+ \"line\": \"வரி தொடங்கியது\",\n+ \"area\": \"பகுதி தொடங்கியது\"\n+ \"line\": \"வரி தொ ங்கியது\"\n+ \"annotation\": \"வரைவது தவிர்கபட்டது \"\n+ \"title\": \"தொடர்பை -துண்டி\",\n+ \"point\": \"புள்ளி நகர்த்தப்பட்டது\",\n+ \"area\": \"பரப்பை நகர்த்தபட்டது \"\n- \"housename\": \"வீட்டின் பெயர்\",\n+ \"label\": \"இணைய அணுகல்\"\n- \"buddhist\": \"புத்த மதத்தினர்\",\n+ \"name\": \"சிறு விமானம் இறங்கும் தளம்\"\n+ \"name\": \"சைக்கிள் வாடகை\"\n+ \"name\": \"மருத்துவமனை \"\n+ \"name\": \"கார் பார்க்கிங்\"\n+ \"name\": \"பள்ளி மைதானத்தில்\"\n+ \"name\": \"நுழைவு / வெளியேறு\"\n- \"name\": \"உலர் சலவையகம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://page3gossip.com/tag/vijaysethupathi/", "date_download": "2021-01-19T14:46:43Z", "digest": "sha1:3LVWME4GLJPREDWJ3JGU3UWYDJHBZNIC", "length": 26470, "nlines": 77, "source_domain": "page3gossip.com", "title": "Vijaysethupathi – Page3Gossip", "raw_content": "\nதுக்ளக் தர்பார் சர்ச்சை : சீமானிடம் பார்த்திபன் நேரில் விளக்கம் | Parthiban clear about tughlaq durbar issue\nமாஸ் காட்டிய ’ஜே.டி Vs பவானி’ – பொங்கல் ட்ரீட் ‘மாஸ்டர்’ பட விமர்சனம்\nதமிழ் சினிமாவில் இரண்டு பெரிய நாயகர்கள் இணைந்து நடிப்பது இப்போது எல்லாம் அபூர்வமாகிவிட்டது. அப்படி நடித்தாலும் அதில் ஒரு கதாநாயகனுக்கே அதிகளவு கவனம் இருக்கப்படும்விதமாக படமாக்கப்படுவதையும் நீங்கள் கவனித்திருக்கலாம். பாலிவுட்டில் நான்கைந்து நாயகர்கள் கூட சேர்ந்து நடிப்பதும், எல்லோருக்கும் சமமான வாய்ப்பு அதில் கிடைப்பதும் நாம் கவனிக்கவேண்டிய ஒன்று. அந்தவகையில் மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய ஒரு அடியை எடுத்துவைத்திருக்கிறது தமிழ் சினிமாவில். அதற்காக மொத்த குழுவினருக்கும் குறிப்பாக நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய பாராட்டை தெரிவித்துக்கொண்டு வாருங்கள் மாஸ்டர் திரைப்படத்தை அலசலாம். நாகர்கோவிலில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருக்கும் இளம் குற்றவாளிகளை தான் செய்யும் தவறுகளுக்கு கேடயமாக உபயோகித்துக் கொள்ளும் பவானி என்கிற வில்லனை அடக்க, சென்னையில் பகல் எல்லாம் கல்லூரியில் மாணவர்களுக்கு நல்வழியை கற்பித்துவிட்டு, தனிப்பட்ட சோகங்கள் காரணமாக இரவெல்லாம் போதையில் மிதக்கும் ஜேடி என்கிற ஆசிரியர் வருகிறார். இதுதான் மாஸ்டர் படத்தின் கதை. எளிமையான இந்த கதைக்கு அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதைதான் இங்கே நாம் அலசப்போவது. மாநகரம் மற்றும் கைதி ஆகிய ��ரண்டு படங்களின் மூலம் தனக்கென தனி அடையாளத்தையும், ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்திக்கொண்ட லோகேஷ் கனகராஜ் என்கிற இளைஞர் இந்தப்படத்தில் எதிர்கொண்டிருக்கும் முதல் சவால் விஜய் என்கிற மிகப்பெரிய மாஸ் ஹீரோ. விஜய் போன்ற ஒரு நடிகருக்கு திரைக்கதை எழுதுகையில் கொண்டாட்ட மனநிலை ஒன்று வேண்டும். ஏனெனில் நாம் சாதாரணமாக அணுகும் கமெர்ஷியல் படங்களுக்கு பின்னால் இருக்கும் திரைக்கதை உழைப்பு மிக பலமாய் இருத்தல் அவசியம். அரைச்ச மாவை அரைக்கும் வகையறா திரைக்கதைகள் இங்கே உடனே புறந்தள்ளப்படும். அந்தவகையில் லோகேஷ் முக்கால்வாசி கிணறு தாண்டியிருப்பதாகவே சொல்லலாம். அதற்கு முதல் காரணம் கேரக்டர் ஸ்கெட்ச் எனப்படும் பாத்திர குணாதிசயங்களை மிகத்தெளிவாக முதல் அரைமணி நேரத்திற்குள் நமக்கு சொல்லிவிடுகிறார். பவானியாக நடித்திருக்கும் விஜய்சேதுபதியின் பின்னணி என்ன அவர் எதனால் கெட்டவனாக மாறினார் அவர் எதனால் கெட்டவனாக மாறினார் அவரது உடல்மொழி எப்படிப்பட்டது அவர் தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எப்படி கையாளுவார் என்பதை எல்லாம் தெளிந்த நீரோடை போல விளக்கிவிடுகிறார். அதனால் உடனடியாக நாம் பவானி பாத்திரத்தோடு ஒன்றிவிடுகிறோம். அதேதான் நாயகன் விஜய்க்கும். இதுவரை திரையில் நாம் கண்டிராத விஜயை இதில் காண்கிறோம். ஒருபக்கம் எப்போது பார்த்தாலும் போதையில் இருந்தாலும் கூட ஒரு பலத்த உற்சாகம் கொண்ட கதாபாத்திரமாக ஜேடி கதாபாத்திரம் உலாவருகிறது. விஜய் ரஜினியை பின்பற்றி அவரே நகைச்சுவை காட்சிகளில் நடிப்பதை கண்டிருக்கிறோம். அதன் இன்னொரு பரிணாமமாக இதில் வருகிறார். அந்த காட்சிகள் எல்லாமே சிரிப்பொலியால் அரங்கை நிறைக்கிறது. விஜய் படங்களில் கதாநாயகன் அறிமுகப்பாடல்கள் மிகப்பிரசித்தி பெற்றவை. இந்தப்படத்தில் பாடலாக இல்லாமல் “வாத்தி கமிங்” என்கிற இசை மட்டுமே ஒலிக்கிறது. அதற்கு மிகவும் ரசிக்கும்படியாக நடனம் அமைத்தது குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. இப்படியாக இதற்குமுன்னால் காணாத ஒரு விஜயை காண்பதே மிகப்பெரிய ஆசுவாசமாக இருப்பதை நாம் உணரலாம். படத்தின் முதல் பகுதி முழுக்கவும் இப்படி ஆச்சரியங்கள் கொட்டிக்கிடக்கின்றன. குறிப்பாக இடைவேளையை நோக்கி படம் நகருகையில் ஒரு பெரும் பதைபதைப்பை இயக்குனர் உண்டாக்கி இருக்கிறார��. அதற்கு முத்தாய்ப்பாக விஜய் துப்பாக்கி மற்றும் கத்தி திரைப்படங்களில் இடைவேளை காட்சியின்போது சொன்ன “ஐ ஆம் வெயிட்டிங்” என்கிற புகழ்பெற்ற வசனத்தை இந்தப்படத்தில் விஜய்சேதுபதி சொல்கிறார். உண்மையில் மாஸ் பட ரசிகர்களுக்கு அந்த இடைவேளைக்கு முந்தையை 25 நிமிட காட்சிகள் அட்டகாசமான விருந்து. ஆனால் இரண்டாம் பகுதியோ முதல் பகுதிக்கு முற்றிலும் எதிர்மாறாக இருப்பதுதான் இங்கே கவலைக்குரியது. சற்று ஏமாற்றமாக இருந்தது என்றுமே கூட இதைச் சொல்லலாம். முதல் பகுதியில் அவ்வளவு அற்புதமாக, புதியதாக இருந்த காட்சிகளுக்கு மாறாக, இரண்டாம் பகுதி முழுதும் ஏற்கனவே பல மசாலா படங்களில் நாம் கண்ட காட்சிகளே வருகின்றன. அத்தனை வலிமையான பவானி கதாபாத்திரத்தை எதிர்க்கும் ஜேடி என்கிற கல்லூரி ஆசிரியர் வெறுமனே தன் அதிரடி சண்டைகளால் மட்டுமே வில்லனை சமாளிக்கிறார். அதுவும் பவானியின் நடவடிக்கைகளுக்கு எதிர்வினை மட்டுமே புரிகிறார். அவராக எதுவுமே செய்வதில்லை. இதுவே இரண்டாம் பாதியின் பின்னடைவுக்கு மிகமுக்கிய காரணம். விஜய் தனது வசீகரமான உடல்மொழி மூலம் இந்த முறையும் நம்மை கவர தவறவில்லை. படத்தில் இரண்டு பெரிய சோகக் காட்சிகள் உண்டு. அந்த காட்சிகளில் விஜயின் நடிப்பு பிரமாதமாக இருப்பதை யாராலும் மறுக்க இயலாது. ஏனெனில் படத்தின் நாயகன் வேதனைப்படுகையில் பார்ப்பவர் மனநிலையும் அவ்வேதனையை அனுபவித்தலே சிறந்த ஒரு சினிமா அனுபவம் கொடுக்கும். அதை விஜய் சந்தேகம் இன்றி அளித்திருக்கிறார். ஆனால் படத்தில் விஜயை விட ஒருபடி மேலே ஜொலிப்பது என்னவோ பவானியாக வரும் விஜய்சேதுபதிதான். இதற்கு முன்பு விக்ரம் வேதாவில் இதேபோன்றதொரு விஜய்சேதுபதி காணக்கிடைத்தார். சற்றே கிண்டலாக அவர் பேசும் வசனங்களும், அதற்கேற்ற கச்சிதமான உடல்மொழியும் பவானி பாத்திரத்தை வேறொரு தளத்திற்கு கொண்டு செல்கிறது. என்னதான் விஜய்சேதுபதி மற்ற படங்களில் இப்போது கதாநாயகனாக நடித்துக்கொண்டிருந்தாலும் கூட, அதற்காக எல்லாம் எந்தவித சமரசமும் இல்லாமல் “வில்லன்னா வில்லன்தான்” என்பது போல நடித்திருப்பது எனக்குத் தெரிந்து இன்றைய நடிகர்கள் யாரும் செய்யத்துணியாத ஒன்று. வரவேற்கவேண்டிய விஷயம் இது. லோகேஷ் கனகராஜ் தன்னால் இயன்ற அளவு மிகவும் புத்துணர்ச்சியான ஒரு படம் தர விழைந்திருக்கிறார். அது காட்சிக்கு காட்சி தெரிகிறது. ஆனால் இரண்டாம் பாதியில் வரும் ஆக்ஷன் காட்சிகளின் நீளம் அதற்கு ஒத்துழைக்கவில்லை. குறிப்பாக அந்த லாரி சண்டை காட்சி. படத்தில் சற்றும் ஒட்டாத ஒரு விஷயமாக அது தெரிவதை நீங்கள் படம் பார்க்கும்போது உணரலாம். ஆனால் அதைமீறி சின்ன சின்ன விஷயங்களில் லோகேஷ் ஈர்க்கவே செய்கிறார். குறிப்பாக பழைய பாடல்களை அவர் பயன்படுத்தியிருக்கும் விதம். “கருத்தமச்சான் கன்னத்துல எதுக்கு வச்சான்..” பாடலும், “வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜி” என்கிற க்ளைமாக்சில் விஜய் பாடி ஆடும் பாடலும் லோகேஷின் முத்திரை என்றே சொல்லலாம். அவரது கைதி படத்திலும் கூட இப்படி அவர் உபயோகப்படுத்தி இருக்கிறார் என்பதை நினைவு கொள்ளுங்கள். இதற்கு முன்பு லோகேஷ் எடுத்த இரண்டு படங்களுமே ஒரே நாளில் நடப்பது போன்ற கதையம்சம் கொண்டவை. முதன்முறையாக அதைவிட்டு வெளியில் வந்து ஒரு படம் செய்திருக்கிறார். அதுபோக ஐந்து பாடல்களும் இதில் உண்டு. அதையெல்லாம் கையாண்ட விதத்தில் அங்கே இங்கே சில சறுக்கல்கள் இருந்தாலும் கூட நல்ல தொழில்நுட்ப குழு ஒன்று அமைந்திருப்பதால் படம் எங்கேயும் அலுப்புத்தட்டவில்லை. குறிப்பாக அனிருத் தனது இசையின் மூலம் மிகப்பெரிய உற்சாகத்தை படம் முழுக்க தந்துகொண்டே இருப்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும். ஒரு கபடி போட்டி ஒன்று படத்தில் இருக்கிறது. அதற்கு பொருத்தமாக விஜய் நடித்த கில்லி படத்தின் தீம் இசையை உபயோகித்திருப்பது குழுவின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது. அந்த காட்சிகளில் எல்லாமே பொறிபறக்கிறது. ஆனால் சாந்தனு, ஆன்ட்ரியா, நாசர், ஸ்ரீமன், சஞ்சீவ், கௌரி என பல நடிகர்கள் படத்தில் இருந்தாலும் கூட எல்லோரும் ஏதோ செட் ப்ராப்பர்டிகள் போல வந்துபோவது கவலைக்குரியதே. ஏனெனில் அவர்களை திரையில் காண்பிக்கையில் நமக்குள் ஏற்படும் எதிர்பார்ப்புகள் எதற்கும் படத்தில் நியாயம் செய்யப்படவில்லை. யார் வேண்டுமானாலும் நடித்திருக்கலாம் என்கிற அளவில்தான் அந்த பாத்திரங்கள் இருக்கின்றன. லோகேஷ் இதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஆனால் ஆச்சர்யபப்டும் விதமாக அர்ஜுன் தாஸ், மகேந்திரன் போன்றவர்களின் நடிப்பு மெச்சும்படியாக இருந்தது. ஒரு பொங்கலன்று திரையரங்கிற்கு சென்று பார்க்கக்கூடிய வகையிலான ஒரு படமாகவே மாஸ��டர் இருக்கிறது. இரண்டாம் பகுதியின் குறைகளை சற்றே களைந்திருந்தால் எல்லாவகையான ரசிகர்களுக்கும் பெரும் விருந்தாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. திரையரங்கில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியோடு கண்டுகளியுங்கள். – பால கணேசன்\nமாஸ்டர் டீசர் : நம்மவர்-ஆக வரும் மாஸ் டீசர்…\n“தமிழ் உணர்வறிந்து கைவிட்டேன் என”.. விஜய் சேதுபதி பற்றி பார்த்திபன் பதிவு | Parthiban about Vijaysethupathi regards 800 movie\n800 பட எதிர்ப்பு : நான் தமிழர்களுக்கு எதிரானவன் அல்ல : முரளிதரன் | 800 Movie issue – Muralitharan explanation\nஷேம் ஆன் விஜய்சேதுபதி : 800 படத்திற்கு எதிர்ப்பு : டுவிட்டரில் டிரெண்டிங் | Oppose to Vijaysethupathi and his 800 movie\nமுத்தையா முரளிதரன் படம் – விஜய் சேதுபதிக்கு சீனு ராமசாமி வேண்டுகோள் | Seenu Ramasamy request to Vijaysethupathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-01-19T16:47:33Z", "digest": "sha1:CT7T66GF3H56RH33AZEX2YEUCACG5NJB", "length": 28738, "nlines": 258, "source_domain": "ta.wikipedia.org", "title": "தீனதயாள் உபாத்தியாயா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநக்லா சந்திரபான், மதுரா, உத்திரப் பிரதேசம், இந்தியா\nமுகல்சராய், உத்திரப் பிரதேசம் இந்தியா\nபண்டிட் தீனதயாள் உபாத்தியாயா, (Pandit Deendayal Upadhyaya) (25 செப்டம்பர் 1916 – 11 பிப்ரவரி 1968) இந்தியத் தத்துவ அறிஞர், பொருளாதார வல்லுநர், சமுகவியலாளர், வரலாற்று ஆசிரியர், இதழாளர் மற்றும் அரசியல் அறிவியலாளர் போன்ற பன்முகத் தன்மையாளர். பாரதிய ஜன சங்கம் கட்சித் தலைவர்களில் முதன்மையானவர். தற்போதைய பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடித் தலைவர்களில் ஒருவர்.[1]\n1.1 இராஸ்டிரிய சுயம்சேவாக் சங்கம்\n3 தீனதயாள் பெயர் தாங்கிய நிறுவனங்கள்\n1942ஆம் ஆண்டிலிருந்து ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் தன்னை முழுமையாக அர்பணித்துக் கொண்டார். நாக்பூரில் உள்ள ராஸ்டிரிய சுயம் சேவக் சங்கத்தின் மாநில அமைப்பில் இரண்டாண்டு பயிற்சிக்குப் பின் முழு நேரப் பிரச்சாரகர் ஆனார்.\nதேசிய விழிப்புணர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்த இராஷ்டிர தர்மா எனும் மாத இதழை, 1940இல் லக்னோவில் தொடங்கினார். பின்னர் பஞ்சஜன்யா எனும் வார இதழையும், சுதேசி எனும் நாளிதழையும் தொடங்கினார்.[2]\nஒருங்கிணைந்த மனிதநேயம் என்பது உபாத்யாயால் அரசியல் வேலைத��திட்டமாக வடிவமைக்கப்பட்டு 1965 ஆம் ஆண்டில் ஜனசங்கத்தின் அதிகாரப்பூர்வ கோட்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துகளின் தொகுப்பாகும். உபோதயா காந்திய கொள்கைகளான சர்வோதயா (அனைவரின் முன்னேற்றம்), சுதேசி (இந்தியமயமாக்கல்), மற்றும் கிராம ஸ்வராஜ் (கிராம சுய ஆட்சி) போன்றவற்றைக் கடன் வாங்கினார், மேலும் இந்த கொள்கைகள் கலாச்சார-தேசிய விழுமியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவை. இந்த மதிப்புகள் ஒரு நிறுவனமாக ஒரு தனிநபரின் மறுக்கமுடியாத அடிபணியலை அடிப்படையாகக் கொண்டிருந்தன.\nகோல்வால்கர் ஆர்கானிசம் என்ற கருத்தை நம்பினார், அதிலிருந்து ஒருங்கிணைந்த மனிதநேயம் மிகவும் வேறுபட்டதல்ல. ஒருங்கிணைந்த மனிதநேயத்தில், கோல்வால்கரின் எண்ணங்கள் முக்கிய காந்திய கொள்கைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் கூடுதலாக இருந்தன மற்றும் இந்து தேசியவாதத்தின் பதிப்பை வழங்கின. இந்த பதிப்பின் நோக்கம் சமுதாயத்தில் சமத்துவத்தை ஆதரிக்கும் வளர்ச்சி சார்பு மற்றும் ஆன்மீக பிம்பமாக ஜனசங்கின் உருவத்தை உருவாக்குவதாகும். இந்த கருத்துக்களை உருவாக்குவதும் ஏற்றுக்கொள்வதும் 1960 கள் மற்றும் 1970 களின் இந்திய அரசியல் அரங்கில் முக்கிய சொற்பொழிவுகளுக்கு ஏற்ப உதவியது. இது ஜனசங் மற்றும் இந்து தேசியவாத இயக்கத்தை இந்திய அரசியல் பிரதான நீரோட்டத்தின் உயர்மட்ட வலதுபுறமாக சித்தரிக்கும் முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது.\nமைய கட்டத்தில் ஒரு மனிதனுடன் ஒரு பூர்வீக பொருளாதார மாதிரியை உருவாக்குவது இந்தியாவுக்கு மிக முக்கியமானது என்று உபாத்யாய கருதினார். இந்த அணுகுமுறை இந்த கருத்தை சோசலிசம் மற்றும் முதலாளித்துவத்திலிருந்து வேறுபட்டது. ஒருங்கிணைந்த மனிதநேயம் ஜான் சங்கத்தின் அரசியல் கோட்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டது மற்றும் பிற எதிர்க்கட்சிகளுக்கான புதிய திறந்த தன்மை 1970 களின் முற்பகுதியில் இந்து தேசிய இயக்கத்திற்கு ஒரு கூட்டணியை சாத்தியமாக்கியது. முக்கிய காந்திய சர்வோதயா இயக்கம் ஜே. பி. இது இந்து தேசியவாத இயக்கத்தின் முதல் பெரிய பொது முன்னேற்றமாக கருதப்பட்டது.\n1951ஆம் ஆண்டில் சியாமா பிரசாத் முகர்ஜி, பாரதிய ஜனசங்க கட்சியை நிறுவிய போது, தீனதயாள் உபாத்தியாயா கட்சியின் பொதுச் செயலர் ஆனார். தீனதயாள் உபாத்யாயா க��றித்து சியாமா பிரசாத் முகர்ஜி கூறும் போது இரண்டு தீனதயாள் உபாத்யாயாக்கள் இருந்திருந்தால், இந்தியாவின் அரசியல் முகம் மாறியிருக்கும் என்றார். 1953இல் சியாமா பிரசாத் முகர்ஜி மறைந்த பின்னர், ஜன சங்கம் கட்சியின் தலைவரானார்.\n1967 டிசம்பரில், பிஜேஎஸ் தலைவராக உபாத்யய தேர்ந்தெடுக்கப்பட்டார். பிப்ரவரி 10, 1968 அன்று, லக்னோவில் அவர் பாட்னாவுக்கான சீல்டா எக்ஸ்பிரஸில் ஏறினார். அதிகாலை 2:10 மணியளவில் இந்த ரயில் முகலசரை சென்றடைந்தது, ஆனால் உபாத்யாயா அதில் இல்லை. ரயில் வந்த 10 நிமிடங்களுக்குப் பிறகு, உத்தரப்பிரதேசத்தின் முகலசராய் சந்தி ரயில் நிலையம் அருகே அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது, ரயில் நிறுத்தப்பட்ட பிளாட்பாரத்தின் முடிவில் இருந்து 748 அடி தூரத்தில் ஒரு இழுவை கம்பத்தின் அருகே கிடந்தது. அவர் கையில் ஐந்து ரூபாய் நோட்டைப் பிடித்துக் கொண்டிருந்தார். அவர் கடைசியாக நள்ளிரவுக்குப் பிறகு ஜான்பூரில் உயிருடன் காணப்பட்டார்.\nரயில் முகலாயராய் நிலையத்திற்குள் நுழைவதற்கு சற்று முன்னதாக உபாத்யாவை கொள்ளையர்களால் பயிற்சியாளருக்கு வெளியே தள்ளியதாக மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) விசாரணைக் குழு கண்டறிந்தது; அதே பயிற்சியாளரின் பக்கத்து அறையில் பயணித்த ஒரு பயணி ஒரு மனிதனைக் கண்டார் (பின்னர் பாரத் லால் என அடையாளம் காணப்பட்டது) முகலசரையில் உள்ள உபாத்யாயாவின் அறைக்குள் நுழைந்து அவரது கோப்பு மற்றும் படுக்கையுடன் நடந்து செல்லுங்கள். சிபிஐ பின்னர் பாரத் லால் மற்றும் அவரது கூட்டாளியான ராம் அவத் ஆகியோரை கைது செய்து, கொலை மற்றும் திருட்டு குற்றச்சாட்டுகளை சுமத்தியது. அவர் தனது பையைத் திருடியதைப் பிடித்து, போலீசில் புகார் செய்வதாக மிரட்டியபின், உபாத்யாயாவை ரயிலிலிருந்து வெளியே தள்ளியதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட இருவருமே ஆதாரம் இல்லாததால் கொலைக் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். பரத் லால் மட்டும் உடைமைகளை திருடிய குற்றவாளி எனக் கூறி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அமர்வு நீதிபதி தனது தீர்ப்பில் \"குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கொலை குற்றம் நிரூபிக்கப்படவில்லை, கொலை பற்றிய உண்மையின் பிரச்சினை இன்னும் உள்ளது\" என்று குறிப்ப��ட்டார்.\n70 க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் விசாரணை ஆணையத்தை கோரினர். இதற்கு இந்திய அரசு ஒப்புக் கொண்டு நீதிபதி ஒய்.வி. ஆணைக்குழுவின் ஒரே உறுப்பினராக பம்பாய் உயர்நீதிமன்றத்தின் சந்திரசூட். சந்திராச்சுட் தனது கண்டுபிடிப்புகளில் உபாத்யா ஒரு வண்டி கதவின் அருகே நின்று ஓடும் ரயிலிலிருந்து வெளியே தள்ளப்பட்டு, இழுவை கம்பத்தில் மோதி உடனடியாக இறந்துவிட்டதாக தெரிவித்தார். இறப்பு மற்றும் திருட்டு சட்டத்தில் ஒரு சம்பவத்தை உருவாக்கியது என்றும், \"ஸ்ரீ உபாத்யாயாவின் கொலையில் ஏதேனும் அரசியல் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டை ஆதரிக்க எனக்கு முன் எதுவும் வரவில்லை என்று ஒரு குறிப்பிட்ட அளவு நம்பிக்கையுடன் சொல்ல முடியும். சந்தேகத்திற்கு இடமின்றி, அவருக்கு அரசியல் இருந்தது போட்டியாளர்கள் ஆனால் அவரது மரணம் வெறும் திருடர்களின் சொறி மற்றும் விரிவான கைவேலை. \" சிபிஐ, கவனத்துடன் மற்றும் புறநிலைத்தன்மையுடன் விசாரணையை நடத்தியது என்று அவர் கூறினார்.\n2017 ஆம் ஆண்டில், உபாத்யாயாவின் மருமகளும் பல அரசியல்வாதிகளும் அவரது கொலையில் புதிய விசாரணை கோரினர்.[3]\nதீனதயாள் பெயர் தாங்கிய நிறுவனங்கள்[தொகு]\nபண்டிட் தீனதயாள் உபாத்தியாயாவின் நினைவைப் போற்றும் விதமாக பல நிறுவனங்களுக்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nபண்டிட் தீனதயாள் உபாத்தியா சேகாவதி பல்கலைக்கழகம், சிகார், (இராஜஸ்தான்)\nபண்டிட் தீனதயாள் உபாத்தியாயா சனாதன தர்ம பள்ளி, கான்பூர்\nதீனதயாள் உபாத்தியாயா கோரக்பூர் பல்கலைக்கழகம்\nதீனதயாள் உபாத்தியாயா மருத்துவமனை, புதுதில்லி[4][5]\nபண்டிட் தீனதயாள் உபாத்தியா கல்விக்கூடம், கான்பூர்\nதீனதயாள் உபாத்தியாயா பெட்ரேலியம் பல்கலைக்கழகம், காந்திநகர், குஜராத் [6]\nபண்டிட் தீனதயாள் உபாத்தியாயா மருத்துவக் கல்லூரி, ராஜ்கோட், குஜராத்.[7]\nதீனதயாள் உபாத்தியாயா மருத்துவமனை, சிம்லா, இமாசலப் பிரதேசம்\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nசபரிமலை ஐய்யப்ப சேவா சமாஜம்\nகேசவ பலிராம் ஹெட்கேவர் (1925-1930 மற்றும் 1931-1940)\nலெட்சுமனன் வாமன் பரஞ்பே (1930-1931)\nஎம். எஸ். கோல்வால்கர் (1940-1973)\nமதுகர் தத்ரேய தேவ்ரஸ் (1973-1994)\nகே. எஸ். சுதர்சன் (2000-2009)\nஆர். பி. வி. எஸ். மணியன்\nஇந்தியர் அனைவருக்கும் பொது சிவில் சட்டம்\nமனிதநேய ஒருமைப்பாடு (Integral humanism)\nபாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\nஇந்தியாவில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 செப்டம்பர் 2020, 12:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theduthal.com/454839/", "date_download": "2021-01-19T15:24:52Z", "digest": "sha1:CX7SI6MVSAPJKNRQRXSRZUU2TA4WQL2Z", "length": 14134, "nlines": 125, "source_domain": "theduthal.com", "title": "Theduthal: World NO 1 Digital News Portal !", "raw_content": "\nதமிழகத்தில் இமயம் தொடும் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 3645 ஆக உயர்ந்தது…\nஊரடங்கு மேலும் கடுமையாக்கப்படும் என்பது தவறான தகவல் – மேட்டூர் அணை நீர்…\nதிண்டுக்கல் மாவட்டம் வெளிநாடு/ வெளி மாநிலம்/ சென்னை நகரிலிருந்து திரும்புவோர்களுக்கு ஒரு அன்பான…\nதமிழ்நாடு முதலமைச்சர் இன்று கோயம்புத்தூர் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் முகக்கவசங்கள் விற்பனை…\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை –…\nரூ.15 லட்சம் நிதியை திரட்டி இறந்த காவலரின் குடும்பத்திற்கு அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5,709 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும் 121 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 6,007 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,49,654 எட்டியது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5,709 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும் 121 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 6,007 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,49,654 எட்டியது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5,709 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும் 121 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 6,007 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,49,654 எட்டியது.\nசென்னை 1182 , செங்கல்பட்டு 344 , அரியலூர் 73 , கோவை 392 , கடலூர் 250 , தர்மபுரி 8 , திண்டுக்கல் 150 , ஈரோடு 58 , கள்ளக்குறிச்சி 75 , காஞ்சிபுரம் 249 , கன்னியாகுமாரி 147 , கரூர் 49 , கிருஷ்ணகிரி 19 , மதுரை 77 , நாகப்பட்டினம் 75 , நாமக்கல் 37 , நீலகிரி 9 , பெரம்பலூர் 34 , புதுக்கோட்டை 110 , ராமநாதபுரம் 48 , ராணிப்பேட்டை 129 , சேலம் 286 , சிவகங்கை 51 , தென்காசி 93 , தஞ்சாவூர் 129 , தேனி 295 , திருப்பத்தூர் 73 , திருவள்ளூர் 489 , திருவண்ணாமலை 123 , திருவாரூர் 41 , த��த்துக்குடி 68, திருநெல்வேலி 119 , திருப்பூர் 45 , திருச்சி 119 , வேலூர் 94 , விழுப்புரம் 114 , விருதுநகர் 54 , ஏர்போர்ட் தனிமைப்படுத்தல் 1 பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\n1 நாளைக்கு ரூ.2.71 கோடி லாபம் – ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காட்டில் பணமழை – 100 நாட்கள் தொடர்ச்சியாக.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5,795 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும் 116 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 6,123 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,55,449 எட்டியது.\nதிருப்பத்தூர் காவல்துறை கடத்தப்பட்ட குழந்தையினை 2½ மணி நேரத்திற்குள் மீட்டனர்\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில் (30.5.2020) தலைமைச் செயலகத்தில், வேளாண்மைத் துறை செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது\nஆன்லைன் கிளாஸில் கலந்து கொள்ள முடியாத காரணத்தால் 10ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை\nஒரு கருத்தை விடுங்கள் பதிலை நிருத்து\nநாடு முழுவதும் 11 மாநிலத்தில் பறவை காய்ச்சல் பீதி இருக்கும் நிலையில் கோழி விற்பனைக்கு தடை விதிக்க கூடாது என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு திடீர் உத்தரவு...\n1 நாளைக்கு ரூ.2.71 கோடி லாபம் – ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காட்டில் பணமழை – 100 நாட்கள் தொடர்ச்சியாக.\nவங்கிகளின் பங்கு விலை உயர்ந்ததை அடுத்து இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகிறது\nஇன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது\nமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாஸ்க் புரோட்டா -மதுரை புரோட்டா கடைகாரர் அசத்தல்\nகொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை அளித்துள்ள நன்கொடையாளர்களின் விவரங்கள் – 15.5.2020\nகுறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் சென்னை பன்னாட்டு மைய தொழில் முனைவோர் உடனான இணைய வழி கருத்தரங்கு (webinar)...\nஉங்களை போன்ற ஆட்களுக்கு வேறு வேலையில்லை” என தலைமைச் செயலாளர் கூறினார் -தயாநிதி.\nஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்திய ஆலோசனை குறித்து விளக்கம் – மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறார் தமிழக முதல்வர் பழனிசாமி .\nதலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்து திமுக எம்.பி.க்கள் மனுக்களை அளித்தனர்\nதமிழகத்தில் நாளை மறுதினம் 10, 12ம் வகுப்பு மாணவ��்களுக்காக பள்ளிகளை திறப்பதற்கான ஆயத்தபணிகள் தீவிரம்\nநாடு முழுவதும் 11 மாநிலத்தில் பறவை காய்ச்சல் பீதி இருக்கும் நிலையில் கோழி விற்பனைக்கு தடை விதிக்க கூடாது என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு திடீர் உத்தரவு...\nதமிழகத்தில் முதல் கூட்டுறவு கால்டாக்சி நிறுவனம்\nஹர்பஜன் சிங், அர்ஜுன், பிக் பாஸ் லோஸ்லியா மற்றும் சதீஷ் : நட்பின் பார்வை தமிழ் திரைப்பட அதிகாரப்பூர்வ டீஸர்\nகுட்டை பாவாடையில் ஆட்டம் போட்ட ஷிவானி\nஆர்யாவுடன் இணைந்து நடிக்கும் சாயிஷா, லாக்டவுனில் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டார்\nகர்நாடகாவில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாநில எல்லையில் இருமாநில தொழிலாளர்களும் அச்சமின்றி பயணித்தனர்.\nஇரயில்வேயில் பயணச்சீட்டு சேகரிப்பவராக (Ticket Collector) இருந்து தற்போது ஆந்திரா மாநிலம்¸ அனந்தபுரம் மாவட்ட ஆட்சியாளராக பணியாற்றி வருகிறார்\nசென்னை மாநகர பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பயணசீட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=577710", "date_download": "2021-01-19T15:02:36Z", "digest": "sha1:MSDEZGAWYVQ772FLKWLUHNCLESXAWLCH", "length": 7282, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "மகாராஷ்டிராவில் புதிதாக 117 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 1,135 ஆக அதிகரிப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமகாராஷ்டிராவில் புதிதாக 117 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 1,135 ஆக அதிகரிப்பு\nமும்பை: மகாராஷ்டிராவில் புதிதாக 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,135 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக மும்பையில் மட்டும் 106 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தம் 72 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.\nபெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து ஜனவரி 27 காலை 10 மணிக்கு சசிகலா விடுதலை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் விரைந்து முழு நலன் பெற விழைகிறேன்: மு.க.ஸ்டாலின் ட்விட்\nவரும் 22 ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக மும்பையில் ஜனவரி 23 ம் போராட்டம்: விவசாயிகள் சங்கம்\nஅண்ணா பல்கலைக்கழக பொறியியல் செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு தீவிர சிகிச்சை\nஎடப்பாடி தொகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று இனி முதல்வர் பழனிசாமி என்றுதான் அழைப்பேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு\n72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் மருத்துவர் சாந்தாவின் உடல் தகனம்\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு\nமார்ச் மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்\nகாட்டுப்பள்ளி துறைமுகம் தொடர்பாக நடைபெறவிருந்த கருத்துக்கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநேதாஜி பிறந்த தினமான ஜன.23-ம் தேதி, பராக்கிரம தினமாக கொண்டாடப்படும்.: மத்திய அமைச்சர் பிரகலாத் சிங்\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்\nகொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..\nதமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..\n3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்\n19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/india/shocking-u-turn-by-cdc-says-corona-virus-can-spread-definitely-through-air-345238", "date_download": "2021-01-19T16:35:47Z", "digest": "sha1:7WZHKHRTYQH6PKN3N2IAKSXD2W7UCXQY", "length": 15437, "nlines": 117, "source_domain": "zeenews.india.com", "title": "Shocking U Turn by CDC says corona virus can spread definitely through air | COVID Alert: காற்றிலும் கலந்துள்ளது கொரோனா, Mask முக்கியம், இடைவெளி மிக அவசியம்!! | India News in Tamil", "raw_content": "\nபிரதமர் மோடி சோம்நாத் அறக்கட்டளையின் புதிய தலைவர், அமித் ஷா அறங்காவலர்\nIND vs Aus: Brisbane டெஸ்டில் இந்தியா அபார வெற்றி, ஆஸ்திரேலியாவில் அமர்க்களம்\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் Dr. Shanta காலமானார்: PM Modi இரங்கல் ட்வீட்\nசசிகலாவிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே EPS டெல்லி பயணம்\nஉள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் அரசியல் பேசவில்லை: பழனிசாமி\nCOVID Alert: காற்றிலும் கலந்துள்ளது கொரோனா, Mask முக்கியம், இடைவெளி மிக அவசியம்\nஒரு பெரும் திருப்புமுனையாக, விஞ்ஞானிகள் இப்போது COVID-19 காற்று வழியாகவும் பரவக்கூடும் என்று கூறியுள்ளனர். இந்த கொடிய வைரஸ் சில மணிநேரங்கள் வரை காற்றில் இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.\nCOVID-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து, 6 அடிக்கு மேல் தொலைவில் இருந்தவர்கள் கூட தொற்றுக்கு ஆளாகி இருக்கலாம்-CDC.\nதொற்றுக்கு ஆளானவர் அந்த இடத்தை விட்டு சென்ற பின்னரும் கூட தொற்று பரவலாம்.\nகாற்றில் நீடிக்கும் ஏரோசோல்கள் கொடிய வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.\nBig Boss Tamil 4 வெற்றிவாகை சூடி 50 லட்சம் ரூபாய் பரிசு பெற்றார் ஆரி அர்ஜுனா\n7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% DA hike, சம்பளம், ஓய்வூதியம் உயரும்\nEgypt: வரலாற்றை திருத்தி எழுதும் எகிப்தின் புதிய தொல்லியல் கண்டுபிடிப்பு\nSamsung ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தது புதிய Smartphones உடன் சார்ஜர் இனி கிடைக்காது\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவருடன் நேரடியான தொடர்பு கொண்டாலோ அல்லது தொற்றுள்ள நபர் தொட்ட இடத்தை, பரப்புகளை ஒருவர் தொட்டாலோ அவருக்கு தொற்று எற்படக்கூடும் என்றே இதுவரை அறியப்பட்டிருந்தது. ஆனால், இதில் ஒரு பெரும் திருப்புமுனையாக, விஞ்ஞானிகள் இப்போது COVID-19 காற்று வழியாகவும் பரவக்கூடும் என்று கூறியுள்ளனர். இந்த கொடிய வைரஸ் சில மணிநேரங்கள் வரை காற்றில் இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது மக்களின் பாதுகாப்பு குறித்து கடுமையான கவலையை எழுப்புகிறது.\nCDC, அதன் திருத்தப்பட்ட வழிகாட்டுதலில், மோசமான காற்றோட்டம் உள்ள இடங்களிலும் முழுவதுமாக மூடப்பட்ட இடங்களுகளிலும், COVID-19 தொற்று உள்ள நபர்களால், 6 அடிக்கு அப்பால் இருந்தவர்களுக்கும் தொற்று பரவி இருக்கக்கூடும் என சமீபத்திய சான்றுகள் காட்டுகின்றன என்று கூறியுள்ளது.\nதிங்களன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், CDC, “COVID-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து, 6 அடிக்கு மேல் தொலைவில் இருந்தவர்கள் கூட தொற்றுக்கு ஆளாகி இருக்கலாம் என்பதையும் தொற்றுக்கு ஆளானவர் அந்த இடத்தை விட்டு சென்ற பின்னரும் கொரோனா தொற்று பரவி இருக்கலாம் என்பதையும் இன்றைய புதுப்பிப்பு ஒப்புக்கொள்கிறது. இப்படிப்பட்ட அசாதாரண சந்தர்பங்களிலும் தொற்று பரவக்கூடும்.” என்று கூறியுள்ளது.\n\"இ���்த நிகழ்வுகளில், மோசமாக காற்றோட்டம் மற்றும் மூடப்பட்ட இடங்களில் பரவல் நிகழ்ந்துள்ளது. இங்கு பாடல், உடற்பயிற்சி போன்ற கனமான சுவாசத்தை ஏற்படுத்தும் செயல்கள் நடந்துள்ளன. இத்தகைய சூழல்களும் செயல்பாடுகளும் வைரஸ் சுமக்கும் துகள்களை உருவாக்க பங்களிக்கக்கூடும்.”\nALSO READ: கொரோனா தாண்டவம் 2வது முறை தொடங்கியதால், மீண்டும் லாக்டவுனை அறிவிக்கும் நாடுகள் எவை..\nஇதன் பொருள் என்னவென்றால், COVID-19 தொற்ரால் பாதிக்கப்பட்ட நோயாளியால் வெளியிடப்படும் நீர்த்துளிகள் அல்லது ஏரோசோல்கள் (Aerosol) தரையில் விழுவதற்கு முன்பு சிறிது நேரம் புகை போன்ற காற்றில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. மேலும், அந்த நேரத்தில் இந்த காற்றை உள்ளிழுக்கும் எவரும் நோய்த்தொற்றைப் பெறுகிறார்கள். மேலும், COVID-19 நோயாளிகளால் வெளியிடப்படும் இந்த வைரஸ் நிறைந்த ஏரோசோல்களால் அதிக தூரம் (6 அடிக்கு மேல்) பயணிக்க முடியும்.\nஇந்த கண்டுபிடிப்புக்குப் பிறகு, காற்றில் நீடிக்கும் ஏரோசோல்கள் கொடிய வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கவலைப்படுகிறார்கள். இதுபோன்ற நிலையில், உங்களால் முடிந்தவரை வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும். மேலும், நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் அங்கு இருந்தால் நோய்த்தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க நீங்கள் உட்புற காற்றை மேம்படுத்த வேண்டும். மிக முக்கியமாக, முகக்கவசத்தை (Face Mask) அணிந்து மற்றவர்களிடமிருந்து போதுமான தூரத்தை பராமரிக்க மறக்காதீர்கள்.\nALSO READ: July 2021-க்குள் 25 கோடி இந்தியர்கள் COVID Vaccine-ஐ பெறுவார்கள்: இந்திய அரசு\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nBCCI: India vs England முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்கள் அறிவிப்பு\nPUBG Mobile India நாளை தொடங்கப்படுமா\nமோடி அரசின் அதிரடி முடிவு; இனி நாடாளுமன்ற கேண்டீனில் விற்கும் உணவிற்கு மானியம் இல்லை\nFloating Train: பறக்கும் ரயில் பழைய கதையானது, சீனாவில் வருகிறது மிதக்கும் அதிவேக ரயில்\nJoe Biden பதவியேற்கும் நாளில் 4 விண்கற்கள் பூமியின் பாதையில் வருகிறதா\nடிரம்ப் ஆதரவாளர்களுக்கு மெலெனியா டிரம்ப் விடுத்துள்ள கோரிக்கை...\nAmazon Republic Day Sale இன்று முதல் தொடக்கம்\nமேளதாளத்துடன் ரம்யா பாண்டியனுக்கு அமோக வரவேற்பு- வைரலாகும் வீடியோ\nஜனவரி 20 முதல் இந்த ஸ்மார்ட் போன்களை மிகவும் மலிவாக வாங்க சூப்பர் ஆப்பர்\nAmazon Prime இன் ஒரு மாதத்தில் திரைப்படங்கள் மற்றும் வலைத் தொடர்களை காண வெறும்\nவேலையை காட்டும் தடுப்பூசி; Covid தடுப்பூசி போட்டுக்கொண்ட வார்டு பாய் உயிரிழப்பு..\nடிராக்டர் பேரணி குறித்து போலீஸார் தான் முடிவு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம்\nMGR-ஆக அரவிந்த் சுவாமி.. ஜெயலலிதாவாக கங்கனா.. வெளியானது 'தலைவி' தோற்றம்\nரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த கட்சியிலும் இணையலாம்: வி.எம்.சுதாகர்\nதபால் நிலையத்தின் மாத வருமான திட்டம் பற்றி தெரியுமா - முழு விவரம் இதோ..\nHEART ATTACK பெரும்பாலும் குளியலறையில் தான் வருகிறது, காரணம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/18-19-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-01-19T14:23:25Z", "digest": "sha1:YRLZWN5JKBP4P6SDS3DBDQCSYI32N7OE", "length": 7506, "nlines": 114, "source_domain": "www.thamilan.lk", "title": "18 - 19 ஆம் அரசியலமைப்பு திருத்தங்கள் இல்லாமலாக்கப்பட வேண்டும் - மைத்ரி அதிரடி - Thamilan - Sri Lanka News", "raw_content": "\n18 – 19 ஆம் அரசியலமைப்பு திருத்தங்கள் இல்லாமலாக்கப்பட வேண்டும் – மைத்ரி அதிரடி\nஅரசியலமைப்பின் 18 மற்றும் 19 ஆம் திருத்தங்கள் இல்லாமலாக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nகொழும்பில்- பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்த தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் நிகழ்வில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதமரையும் முன்னால் வைத்துக்கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது ,\nபிரதமர் அவர்களே எமது அரசுக்கு நான்கரை வருட காலம் முடிந்து இன்னும் நான்கு மாதங்களில் தேர்தல் வரவுள்ளது. நான்கரை வருடங்களில் நாம் நன்றாக நடந்தோமா நம்மால் தவறவிடப்பட்ட இடங்கள் என்ன என்பதை நாம் தேடிப்பார்க்க வேண்டும் .இந்த நான்கரை வருடங்களில் நாம் செயற்பட முடியாமைக்கு பிரதான காரணமாக எதுவும் இருக்குமானால் அது 19 வது திருத்தம் தான்.19 ஆவது திருத்தம் வந்திராவிடில் இது ஒரு சிறந்த அரசாக இருக்கும்.நானும் பிரதமரும் இரண்டு பக்கங்களுக்கு இழுப்பதாக மக்கள் மத்தியில் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.அந்த நிலைமை 19 வது திருத்தத்தினால் தான் ஏற்பட்ட���ு.18 வது திருத்தம் மஹிந்த கொண்டுவந்தார்.அது கட்டளையிடும் வகையிலான ஒரு திருத்தம்.எனவே நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் தனிநபர்கள் தொடர்பான பிரச்சினை அல்ல இங்கு அரசியலமைப்பு பிரச்சினையே உள்ளது.அரசியலமைப்பின் 18 மற்றும் 19 ஆவது திருத்தம் ரத்துச் செய்யப்பட்டு இல்லாமலாக்கப்பட்டால் நாட்டின் மக்கள் நல்லதொரு ஆட்சியை எதிர்பார்க்க முடியும் –\nவவுனியாவில் பறிக்கப்பட்ட துப்பாக்கி மீட்பு – ஒருவர் கைது \nவவுனியாவில் பறிக்கப்பட்ட துப்பாக்கி மீட்பு - ஒருவர் கைது \nதேங்காய் விற்பனை தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு\nநாளாந்தம் 2,500 சுற்றுலா பயணிகளை அழைத்துவர நடவடிக்கை- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க\nமிஹிந்தலை பிரதேச சபை உறுப்பினர் கைது\nதென்னாபிரிக்கா செல்லும் “வலிமை” படக்குழு\nஜீவா-அருள்நிதி நடித்த ‘களத்தில் சந்திப்போம்’ வெளியாகும் திகதி அறிவிப்பு\nதேங்காய் விற்பனை தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு\nநாளாந்தம் 2,500 சுற்றுலா பயணிகளை அழைத்துவர நடவடிக்கை- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க\nமிஹிந்தலை பிரதேச சபை உறுப்பினர் கைது\nசட்டமா அதிபரினால் ஜனாதிபதி செயலாளருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு\nஅஜித் பிரசன்ன பிணையில் விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/07/blog-post_95.html", "date_download": "2021-01-19T13:53:56Z", "digest": "sha1:MJTWSD2GT6SURE67SYZTFYYTSLQ4JPDA", "length": 7391, "nlines": 57, "source_domain": "www.vettimurasu.com", "title": "முதலாவது கின்னஸ் சாதனை படைத்த வவுனியா இளைஞன் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome North முதலாவது கின்னஸ் சாதனை படைத்த வவுனியா இளைஞன்\nமுதலாவது கின்னஸ் சாதனை படைத்த வவுனியா இளைஞன்\nவவுனியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மல்ரி பிளக் (நீள் மின் இணைப்பு பொருத்தி) ஒன்றை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற 28 வயதுடைய இயந்திரவியல் பொறியிலாளரான இளைஞனே இந்த கின்னஸ் சாதனையை புரிந்துள்ளார்.\n2.914 மீற்றர் நீளமும், 0.074 மீற்றர் அகலமும், 0.050 மீற்றர் உயரமும் கொண்ட நீள் மின் இணைப்பு பொருத்தியை தயாரித்து கின்னஸ் சாதனையாளருக்கான சான்றிதழைப் பெற்றுள்ளார்.\nக.கணேஸ்வரன் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் அதிபர், மாணவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கின்னஸ் சாதனை முயற்சியை பதிவு செய்திருந்தார் என்பதுடன் நில அளவை திணைக்களத்தை சேர்ந்த அரச நில அளவையாளர் பி.நிமலன் மற்றும் மின் பொறியியலாளர் கெ.ராஜ்குமார் ஆகியோரினால் மேற்பார்வை செய்யப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கின்னஸ் சாதனைக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் கின்னஸ் சாதனை அமைப்பினால் உத்தியோகபூர்வமாக க.கணேஸ்வரனின் உலகசாதனை அறிவிக்கப்பட்டு அதற்குரிய சான்றிதழும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் தொழில்நுட்ப துறையில் தனிநபர் ஒருவர் செய்து கொண்ட முதலாவது சாதனையாகவும், வவுனியாவில் இருந்து பதிவு செய்யப்பட்ட முதலாவது கின்னஸ் சாதனையாகவும் இது பதிவாகியுள்ளது.\nஎழுகதிர் ஏழைகள் வாழ்வின் உதயம் அமைப்பினால் தரம் 5 புலமை பரீசில் பரீட்சை மாணவர்களுக்கு உதவியளிப்பு\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள கித்துள் ஶ்ரீ கிருஸ்ணா வித்தியாலயத்தில் இம்முறை தாரம் ஐந்து புலமை பரீசில் பரீட்சை எழுதும் மாணவர்களக...\n2017 ஆம் ஆண்டின் தேசிய ரீதியிலான உற்பத்திறன் போட்டியின் விஷேட விருதுக்காக வாகரை பிரதேச சபை தெரிவு\nபொதுமக்களுக்கான சேவைகளை வழங்குகின்ற அரச திணைக்களங்கள் உள்ளிட்ட வைதியசாலைகள், நூலகங்கள் மற்றும் பாடசாலைகள் ஆகியவற்றின் விளைதிறன் மிக்க வினை...\nஅரசாங்க பாடசாலைகள் ஆரம்பம்; மாணவர் வரவில் பெரும் வீழ்ச்சி\nஅரசாங்க பாடசாலைகளின் தரம் 6 தொடக்கம் 13 வரையான மும்மொழிமூல மாணவர்களுக்கும் 02 ஆம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. ...\nவின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் பரிசளிப்பு விழா\nமட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(03) நடைபெற்றது ...\nசெய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை\nஎமது Vettimurasu ​செய்தி நிறுவனத்திற்கு செய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை அனுபவம், ஆர்வமுள்ளோர் விண்ணப்பங்களை கீழ்வரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/iyarkai-samugam-vazhkai/", "date_download": "2021-01-19T15:01:08Z", "digest": "sha1:F46DE4MBOD47VZQ6OSZ3FASO6KQ2AF5U", "length": 7651, "nlines": 84, "source_domain": "freetamilebooks.com", "title": "இயற்கை சமூகம் வாழ்க்கை – தாம்பரம் மக்��ள் குழு", "raw_content": "\nஇயற்கை சமூகம் வாழ்க்கை – தாம்பரம் மக்கள் குழு\nமின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com\nகிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஅகத்தி – நம்ம சந்தை/சிறார் களம் – 5ஆவது நிகழ்வில் இந்த மின்னூல் வெளியிடப்படுகிறது.\nநவம்பர் 12 ஞாயிறு 2017\nநேரம் : காலை 10 மணி முதல்\nஇடம் : MES ரோடு 1 வது குறுக்கு தெரு, கிழக்கு தாம்பரம், சென்னை ( கார்லி பள்ளி அருகில் )\nஇந்தப் புத்தகத்தை தொகுப்பதற்கு பெரிதும் உதவிய முனைவர் பொ.சக்திவேல், துணைப் பேராசிரியர், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், கட்டுரை எழுதித் தந்த தாம்பரம் மக்கள் குழு தோழர்கள், “பாவேந்தர் பசுமை அறக்கட்டளை” அண்ணன் சுபாசு ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் புத்தகத்தில் சமூக சிந்தனை, நீர் மேலாண்மை, இயற்கை வேளாண்மை பற்றி எழுதப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகம் இயற்கை வளங்கள் குறித்து ஒரு அடிப்படை புரிதலை தரும் என்று நம்புகிறோம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 327\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: தாம்பரம் மக்கள் குழு | நூல் ஆசிரியர்கள்: தாம்பரம் மக்கள் குழு\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/pneumatici-revisioni-car-service-plus-messina", "date_download": "2021-01-19T14:01:08Z", "digest": "sha1:OR3VG6OQ3O4U76C44BJPEXVSI3KU2FPR", "length": 11039, "nlines": 136, "source_domain": "ta.trovaweb.net", "title": "டயர்கள் மற்றும் \"கார் சேவை பிளஸ்\" திருத்தங்கள் - மெஸ்ஸினா", "raw_content": "\nஎங்களை பற்றி மேலும் அறிய\nகார்கள் - இருசக்கர மற்றும் படகுகள்\nடயர்கள் மற்றும் \"கார் சேவை பிளஸ்\" திருத்தங்கள் - மெஸ்ஸினா\nஉங்கள் கார்களை டயர்ஸ் மற்றும் முழுமையான சமாச்சாரம்.\n4.9 /5 மதிப்பீடுகள் (26 வாக்குகள்)\nடயர்கள் மற்றும் \"கார் சேவை பிளஸ்\" திருத்தங்கள் உங்கள் கார்களுக்கான சிறப்பு மையம் a சிசிலி சேவை வழங்கப்படும் இடத்தில் டயர் திருத்தும் e திருத்தங்கள், உங்கள் வாகனங்கள் தொடர்பான அனைத்து முக்கிய பிரச்சினைகளை தீர்க்கும்.\nடயர்கள் மற்றும் \"கார் சேவை பிளஸ்\" திருத்தங்கள் - மெஸ்ஸினாவில் கார் விமர்சனம் மையம்\n\"கார் சேவை பிளஸ்\" ஒரு நிறுவனம் a சிசிலி சிறப்புப் பயிற்சி டயர்கள் மற்றும் திருத்தங்கள் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள். வாகனங்களுக்கான விற்பனை மற்றும் உதவித் துறையில் தலைவர், \"கார் சேவை பிளஸ்\" பொதுவாக கார்கள் மற்றும் வாகனங்கள் சரியான பராமரிப்பு பல அத்தியாவசிய சேவைகளை வழங்குகிறது. வாகன ஓட்டிகளும் மோட்டார் சைக்கிள்களும் நம்பகமான கார் பராமரிப்பு மையத்தை கண்டுபிடிப்பதை அறிவார்கள்: மெக்கானிக்கல் உதவி இருந்து கூப்பன்கள்.\n\"கார் சேவை பிளஸ்\" டயர்கள் - உங்கள் வாகனங்களுக்கு 360 டிகிரி சேவைகளை வழங்குதல்\nமையம் டயர்கள் e திருத்தங்கள் \"கார் சேவை பிளஸ்\" பல ஆண்டுகளாக ஒரு குறிப்பு புள்ளியாக உள்ளது சிசிலி என்ஜின்கள் உலகில் உண்மையான தொழில் தங்கள் வாகனத்தை ஒப்படைக்க விரும்பும் இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கரங்கள் அனைத்து காதலர்கள், அனுபவம் மற்றும் தகுதி. தங்கள் வாகனத்தை பராமரிப்பதற்கு யார் கவலைப்படுகிறார்கள் \"கார் சேவை பிளஸ்முழு சேவை, முழுமையான சேவை, இயந்திர பழுது, பேட்டரி மாற்று மற்றும் துணை பாகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.\n\"கார் சேவை பிளஸ்\" திருத்தங்கள் - பரந்த பிராண்டுகள்\nஅனைத்து உதவி சேவைகள் டயர்கள், di திருத்தங்கள் e ரிப்பேர் வாகனங்கள், \"கார் சேவை பிளஸ்\"சந்தையில் சிறந்த பிராண்டுகளை எப்போதும் பயன்படுத்துகிறது. மிச்செலின், பைரெல்லி, ஜீட்டா, கான்டினென்டல், குட்இயர், பிரிட்ஜ்ஸ்டோன் மற்றும் டன்லப் ஆகியவை நீங்கள் இங்கே காணக்கூடிய உயர்தர பொருட்களின் சில எடுத்துக்காட்டுகள். துளைய��டல் மற்றும் சோஸ் பேட்டரி சேவையும் அனைவருக்கும் கிடைக்கிறது அவர்கள் திடீரென்று ஒரு தட்டையான பேட்டரி மூலம் தங்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.\n\"கார் சேவை பிளஸ்\" - இலவச வீட்டு சேவை\nஅனைத்து சேவைகள் \"கார் சேவை பிளஸ்\"துல்லியமான துல்லியம் மற்றும் துல்லியம், அத்துடன் ஊழியர்கள் தொடர்ந்து மரியாதை வகைப்படுத்தப்படும். இந்த மையம் டயர்கள் மற்றும் விமர்சனங்கள் மற்றொரு மிகவும் பாராட்டப்பட்டது பண்புகளை, நகரம் முழுவதும் இலவச வீட்டு சேவை பயன்படுத்தி கொள்ள வாய்ப்பு உள்ளது சிசிலி.\nமுகவரி: வயல் பிரின்சிப்பி அம்பர்ட்டோ, 67\nபேஸ்புக்: இங்கிருந்து எங்களை பின்பற்றவும்\nஇணைப்புகள் (0 / 3)\nபதிப்புரிமை © 2020 ட்ரோவாவெப் எஸ்ஆர்எல் - அன்சால்டோ பட்டி வழியாக, 28/30 - 98121 மெசினா (எம்இ) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/airtel-gets-twice-of-reliance-jio-new-subscribers-trai-021647.html", "date_download": "2021-01-19T15:54:37Z", "digest": "sha1:UAA5TAX7ICFR6WMKIANLXEXLBO74CXC4", "length": 24664, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சிங்க பாதையில் ஏர்டெல்.. ஜியோ உடனான போட்டியில் பெரிய வெற்றி..! | Airtel gets twice of Reliance Jio New subscribers : TRAI - Tamil Goodreturns", "raw_content": "\n» சிங்க பாதையில் ஏர்டெல்.. ஜியோ உடனான போட்டியில் பெரிய வெற்றி..\nசிங்க பாதையில் ஏர்டெல்.. ஜியோ உடனான போட்டியில் பெரிய வெற்றி..\nகூகுள்-ஐ தோற்கடித்த போன்பே.. மாஸ்காட்டும் இந்திய நிறுவனம்..\n2 min ago பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..\n39 min ago அமேசானுக்கு பிரச்சனை தான்.. இகாமர்ஸ்களுக்கான அன்னிய முதலீட்டு விதிகள் மாற்றம் செய்ய திட்டம்.. \n1 hr ago கூகுள்-ஐ தோற்கடித்த போன்பே.. மாஸ்காட்டும் இந்திய நிறுவனம்..\n1 hr ago முகேஷ் அம்பானிக்கு ஜாக்பாட் தான்.. இரண்டே நாளில் ரிலையன்ஸ் 5% ஏற்றம்..\nMovies நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே\nNews குட்கா வழக்கு -முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்\nAutomobiles இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்\nSports இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்\nLifestyle 'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் ந��ங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய டெலிகாம் சந்தையில் ஜியோவின் மலிவான கட்டண சேவையின் மூலம் சக போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகச் சரிவையும், வாடிக்கையாளர்கள் இழப்பையும் எதிர்கொண்டு வந்தது. இதுமட்டும் அல்லாமல் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களின் வருமானத்தில் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் இந்த வேளையில் கட்டணத்தை உயர்த்தும் முடிவில் இரு நிறுவனங்களும் இறங்கியுள்ளது.\nஇந்தக் கடுமையான போட்டி நிறைந்த சூழ்நிலையில் சேவையின் தரம் முக்கிய விவாத பொருளாக மக்கள் மத்தியில் மாறியுள்ளது. இதற்கு ஏற்றார் போல் செப்டம்பர் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோவை விடவும் 2 மடங்கு அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது ஏர்டெல்.\nஇந்திய டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் அமைப்பு வாடிக்கையாளர் குறித்து வெளியிட்ட செப்டம்பர் மாத தரவுகள் அடிப்படையில், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ 14.6 லட்சம் வாடிக்கையாளர்கள் பெற்றுள்ளது.\nஆனால் ஏர்டெல் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரிலையன்ஸ் ஜியோவை விடவும் 2 மடங்கு அதிக வாடிக்கையாளர்கள் பெற்றுள்ளது.\nடிராய் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் செப்டம்பர் மாதத்தில் பார்தி ஏர்டெல் சுமார் 37.7 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்று அசத்தியுள்ளது. ஜியோ உடன் நடக்கும் இந்தக் கடுமையான வர்த்தகப் போட்டியில் ஏர்டெல் நிறுவனத்திற்கு இது மாபெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.\nVI என ரீ பிராண்டிங் செய்யப்பட்ட வோடபோன் ஐடியா இதே செப்டம்பர் காலாண்டில் 46.5 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இந்திய வர்த்தகத்தைக் காப்பாற்றிக்கொள்ளப் பெரிய அளவிலான முதலீட்டைத் திரட்டி வரும் வோடபோன் தொடர்ந்து வாடிக்கையாளர்களை இழந்து வருவது சந்தையில் போட்டி தன்மையை அதிகளவில் குறைக்கிறது.\nடெலிகாம் சேவையில் ஜியோ உடனான போட்டியில் ஏர்டெல் வெற்றி பாதையில் பயணிக்கத் துவங்கியு���்ளதாகக் கூறப்படுகிறது. வோடபோன் ஐடியா வர்த்தகம் சரிவு பாதையை நோக்கி செல்ல துவங்கியுள்ள நிலையில் இனி வரும் காலத்தில் இந்திய டெலிகாம் சந்தையில் இருமுனை போட்டியாக மட்டுமே இருக்கும்.\nபுதிய வாடிக்கையாளர்கள் சேர்க்கை எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் ரிலையன்ஸ் ஜியோ சுமார் 404.12 மில்லியன் வாடிக்கையாளர்கள் கொண்டு சுமார் 35.19% சந்தை வர்த்தகத்தை வைத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்துகிறது.\nஇதைத் தொடர்ந்து ஏர்டெல் 326.61 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டு 28.44 சதவீத சந்தையைக் கொண்டுள்ளது. வோடபோன் ஐடியா 295.49 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டு 25.73 சதவீத சந்தையைக் கொண்டுள்ளது.\nமேலும் பிஎஸ்என்எல் 10.35%, எம்டிஎன்எல் 0.29% சந்தையைக் கொண்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபிரிபெய்டு பிளானில் சிறந்த வருட திட்டம் எது.. ஜியோ Vs வீ Vs ஏர்டெல் Vs பிஎஸ்என்எல்.. எது பெஸ்ட்..\nஅட்டகாசமான ஜியோவின் திட்டங்கள்.. தூள் கிளப்பிய ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் திட்டங்கள் என்னென்ன\nவிவசாயிகள் போராட்டம்.. ஜியோ டவர்கள் சேதம்.. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு.. வோடபோன், ஏர்டெல் பளிச்..\nகார்ப்பரேட் விவசாயத்தில் விருப்பமில்லை.. ஜியோ டவர்கள் சேதத்தினை தொடர்ந்து ரிலையன்ஸ் அதிரடி..\nஏர்டெல்லின் அசத்தலான சலுகை.. ஜியோவுக்கு போட்டியாக செம திட்டம்.. வோடபோனின் நிலவரம் என்ன..\nஜியோவின் அட்டகாசமான சலுகை.. ரூ.129ல் இருந்து ஆரம்பம்.. என்னென்ன அம்சங்கள்\nவழக்கம்போல் ஜியோ தான் டாப்.. போட்டி போடும் ஏர்டெல், வோடபோன்.. செம ப்ரீபெய்டு திட்டம்..\nமீண்டும் மீண்டும் அடி வாங்கும் வோடபோன் ஐடியா.. வீ கைகொடுக்கலையே..\nஜியோ உடன் போட்டிபோட வோடபோன் ஐடியா ரெடி.. 3 நிறுவனங்கள் முதலீடு செய்ய ஒப்புதல்..\n2020க்கு இது போதும்.. ரிலையன்ஸ் ஜியோ செய்த சிறப்பான காரியம்..\nடாப் 3 பொருளாதார நாடுகளுக்குள் 'இந்தியா' வரும்: முகேஷ் அம்பானி\nமலிவான விலை 5ஜி சேவை அறிமுகம் செய்ய ஜியோ திட்டம்.. முகேஷ் அம்பானி 2021 பிளான்..\nதங்கம் விலை செம சரிவினைக் காணலாம்.. நிபுணர்களின் சூப்பர் கணிப்பு.. எவ்வளவு குறையும்..\nஅதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..\nரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு ந���தி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/09/blog-post_522.html", "date_download": "2021-01-19T13:59:59Z", "digest": "sha1:XZM27I5M2EY46I6PT4LLMSYUF63OC6YB", "length": 5950, "nlines": 67, "source_domain": "www.akattiyan.lk", "title": "நாடு திரும்பிய இலங்கையர்கள் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome முதன்மை செய்திகள் நாடு திரும்பிய இலங்கையர்கள்\nகொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக, வெவ்வேறு நாடுகளில் தங்கியிருந்த மேலும் 196 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக கொவிட்-19 கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.\nஜேர்மனியில் இருந்து 11 பேரும், டுபாயில் இருந்து 20 பேரும், தோஹாவிலில் இருந்து 75 பேரும், சென்னையில் இருந்து 2 பேரும், ஜப்பானில் இருந்து 2 பேரும் நோர்வேயில் இருந்து 86 பேரும் இவ்வாறு வருகை தந்துள்ளதாக செயற்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇவ்வாறு வருகைதந்த அனைவரும் பி.சி.ஆர்.பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, நாட்டிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTags : முதன்மை செய்திகள்\nஆலையடிவேம்பில் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து விசேட சோதனை\nசெல்வி.வினாயகமூர்த்தி அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசசெயலகத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று 8/2 பிரிவில் இன்று காலை{17) இராணுவத்தினரும் பொ...\nஇன்று முதல் அறநெறிப் பாடசாலைகள் ஆரம்பம்\nமேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் அனைத்து அறநெறிப் பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பமாக உ...\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் பலர் நாடு திரும்பியுள்ளனர். அதன்படி, தொழிலுக்காக ஐக்கிய அரபு இராச...\nஹட்டனில் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று;53 பேர் சுயதனிமையில்\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் ஹட்டன் நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து குறி...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ��டக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/09/blog-post_676.html", "date_download": "2021-01-19T15:26:00Z", "digest": "sha1:X7PU642ZHS6MJEUJRRLMM25O3YN6ZTAI", "length": 6614, "nlines": 69, "source_domain": "www.akattiyan.lk", "title": "நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பற்றிய விபரம் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome COVID19 நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பற்றிய விபரம்\nநாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பற்றிய விபரம்\nநாட்டில் நேற்றைய தினம் 7 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா,சவூதி அரேபியா மற்றும் பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பியவர்களுக்கே கொரோனா வைரஸ் தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3147 ஆக அதிகரித்துள்ளது.\nஇதேவேளை கொரோனா தொற்றுறுதியான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் இதுவரை நேற்றைய தினம் 11 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதோடு, கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2946 ஆக உயர்வடைந்துள்ளது.\nமேலும் கொரோனா தொற்றுறுதியான 189 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nநாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பற்றிய விபரம் Reviewed by Chief Editor on 9/10/2020 08:50:00 am Rating: 5\nஆலையடிவேம்பில் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து விசேட சோதனை\nசெல்வி.வினாயகமூர்த்தி அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசசெயலகத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று 8/2 பிரிவில் இன்று காலை{17) இராணுவத்தினரும் பொ...\nஇன்று முதல் அறநெறிப் பாடசாலைகள் ஆரம்பம்\nமேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் அனைத்து அறநெறிப் பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பமாக உ...\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் பலர் நாடு திரும்பியுள்ளனர். அதன்படி, தொழிலுக்காக ஐக்கிய அரபு இராச...\nஹட்டனில் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று;53 பேர் சுயதனிமையில்\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் ஹட்���ன் நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து குறி...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-19T13:55:09Z", "digest": "sha1:23ZNRFHR73DDVCEG3KSA6ZM7S4PYOIWG", "length": 8424, "nlines": 115, "source_domain": "www.patrikai.com", "title": "வள்ளுவர் கோட்டம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசென்னை வள்ளுவர் கோட்டத்தில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nசென்னை: இந்தியா முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள்ள கலந்துகொ;ள்ளும் ஸ்டிரைக் இன்று நடைபெற்று வருகிறது. வங்கிகளை தனியார்…\nகொரோனா, வவ்வால்களிடம் இருந்துதான் பரவியது வுகான் விஞ்ஞானிகளின் வீடியோ எழுப்பிய சர்ச்சை…\nபீஜிங்: உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து பரவி இருக்கலாம் என்பது உறுதியாகி உள்ளது. அங்குள்ள வவ்வால்களிடம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 543 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,866 பேர்…\nதமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,866 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,487…\nஉ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம்…\nகோவாக்சின் தடுப்பூசி யார் போட்டுக் கொள்ளக்கூடாது : பாரத் பயோ டெக் விளக்கம்\nடில்லி கோவாக்��ின் தடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளக் கூடாது என அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம்…\nதிருவள்ளுவரை அவமதிக்கும் அதிமுக அரசு : கனிமொழி கடும் கண்டனம்\nசமயபுரம் மாரியம்மன் கோயில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்..\nகொரோனா, வவ்வால்களிடம் இருந்துதான் பரவியது வுகான் விஞ்ஞானிகளின் வீடியோ எழுப்பிய சர்ச்சை…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/parliament-monsoon-session/", "date_download": "2021-01-19T15:04:10Z", "digest": "sha1:4YCGBNV2C5DG3JEOW2JUKJRRBRHJL44L", "length": 11791, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "Parliament Monsoon Session | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது\nடெல்லி: பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முன்கூட்டியே முடியும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, இன்றுடன் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை …\nமாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்கள்: அவை நாளை வரை ஒத்தி வைப்பு\nடெல்லி: முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர், நாடாளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற மக்களளை இன்று…\nஜிஎஸ்டி நிலுவை தொகை: கனிமொழி, திருநாவுக்கரசர் கேள்விக்கு மத்தியஅமைச்சர் பதில்….\nடெல்லி: ஜிஎஸ்டி நிலுவை தொகை தொடர்பாக தமிழக எம்.பி.க்களான கனிமொழி, திருநாவுக் கரசர் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுங்ககு மத்திய இணையமைச்சர்…\nபரபரப்பான சூழ்நிலையில் காலை 9மணிக்கு பாராளுமன்றம் கூடியது…\nடெல்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாராளுமன்றம் இன்று காலை 9 மணிக்கு கூடியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுமுதல்…\nகேள்வி நேரத்தை ரத்து செய்வது எதிர்க்கட்சிகளை நசுக்கும் செயல்\nசென்னை: பாராளுமன்ற கூட்டத்தொடரில், கேள்வி நேரத்தை ரத்து செய்வது என்பது ஜனநாயகத் தின் முக்கிய அம்சமான எதிர்க்கட்சிகளின் பங்களிப்பை நசுக்குவதாகும்…\nநாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்.பி.க்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்: சபாநாயகர் அறிவிப்பு\nடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கலந்து கொள்ளும் எம்.பி.க்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற சபாநாயகர்…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,294…\nகொரோனா, வவ்வால்களிடம் இருந்துதான் பரவியது வுகான் விஞ்ஞானிகளின் வீடியோ எழுப்பிய சர்ச்சை…\nபீஜிங்: உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து பரவி இருக்கலாம் என்பது உறுதியாகி உள்ளது. அங்குள்ள வவ்வால்களிடம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 543 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,866 பேர்…\nதமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,866 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,487…\nஉ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம்…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா உறுதி\nநாளை பதவி ஏற்கும் ஜோ பைடன் அதிக வயதான அமெரிக்க அதிபர்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் காமராஜூக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை…\nதிருவள்ளுவரை அவமதிக்கும் அதிமுக அரசு : கனிமொழி கடும் கண்டனம்\nசமயபுரம் மாரியம்மன் கோயில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-01-19T14:22:31Z", "digest": "sha1:BUKPVMCG6GHV2W65TIII4U223KF23ASZ", "length": 9910, "nlines": 97, "source_domain": "www.toptamilnews.com", "title": "முதன் முறையாக...தமிழரசன் படத்துக்காகத் தனது வீட்டிலேயே இசையமைத்த 'இசைஞானி இளையராஜா'.. - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome சினிமா முதன் முறையாக...தமிழரசன் படத்துக்காகத் தனது வீட்டிலேயே இசையமைத்த 'இசைஞானி இளையராஜா'..\nமுதன் முறையாக…தமிழரசன் படத்துக்காகத் தனது வீட்டிலேயே இசையமைத்த ‘இசைஞானி இளையராஜா’..\nஎஸ்.என்.எஸ் மூவிஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரிப்பில், பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி- ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தமிழரசன்’.\nஎஸ்.என்.எஸ் மூவிஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரிப்பில், பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி- ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தமிழரசன்’.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி, இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\nதனது 40 ஆண்டுகள் இசைப் பயணம் முழுவதுமாக பிரசாத் ஸ்டுடியோவிலேயே இசையமைத்து வந்த இசைஞானி, சில பிரச்சனைகளின் காரணமாக அங்கு தனது இசைப்பயணத்தைத் தொடரமுடியவில்லை.\nஅதனால், முதன் முறையாக இளையராஜா அவரது இல்லத்தில் ‘தமிழரசன்’ படத்துக்காக இசையமைத்துள்ளார். தனது வீட்டிலேயே இளையராஜா இதுவரை யாருக்கும் இசையமைத்துக் கொடுத்ததில்லை. இந்த படத்திற்காக ஒட்டு மொத்த வாத்தியக் கலைஞர்களையும் தனது வீட்டிற்கு அழைத்து லைவ் ஆக இசையமைத்து அசத்தி வருகிறார்.\nஒரு இசையமைப்பாளர் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு இசைஞானி இசையமைத்ததும் இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த பாக்கியத்தை, விஜய் ஆண்டனியும் தமிழரசன் படக்குழுவும் பெற்றுள்ளது. இசைஞானியின் இசையமைப்பில் வெளியாக உள்ளதால், 2020-ஆம் ஆண்டின் மிகச்சிறந்த பின்னணி இசை பாடல்களைக் கொண்ட படமாக இது நிச்சயமாக அமையும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nசசிகலா விடுதலை குறித்து வரும் 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம்\nசட்டப்பேரவைத் தேர்தல் குறித்து அதிமுக வருகிற 22 ஆம் தேதி ��லோசனை கூட்டம் நடத்தவுள்ளது. முதல்வர் இன்று டெல்லி பயணம் மேற்கொண்ட நிலையில் பாஜகவுடனான தொகுதி பங்கீடு பற்றி ஆலோசனை...\nஎம்ஜிஆர் பெயரை சொன்னால்தான் ஸ்டாலினால் அரசியல் செய்ய முடியும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஎம்ஜிஆர் பெயரை சொன்னால் தான் அரசியல் நடத்த முடியும் என்ற நிலைக்கு மு.க.ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார் என அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூரில்...\nஎஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு… சகாபுதீன் உள்பட இருவருக்கு, 5 நாள் போலீஸ் காவல்…\nசென்னை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதான சகாபுதீன் உள்ளிட்ட இருவரை 5 காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ-வுக்கு, சிறப்பு நீதிமன்றம் அனுமதி...\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்: மீண்டும் அணிக்கு திரும்பும் இந்திய வீரர்கள் யார்\nஇங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டிக்காக விராட் கோலி, இஷாந்த் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பார்டர்-கவாஸ்கர் தொடர் தற்போது நடந்துமுடிந்துள்ளது. இதையடுத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/mullivaikkan-memorial-pillar-will-be-installed-.html", "date_download": "2021-01-19T13:58:49Z", "digest": "sha1:AWBMGOW6OAEDA7GMXC3TUGBUBL4NZUO6", "length": 9768, "nlines": 52, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - முள்ளிவாய்க்கால் நினைவிடம் மீண்டும் அமைக்கப்படும் - துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜா", "raw_content": "\nகிரிக்கெட்: இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் விவாதத்துக்கு வரத்தயாரா 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் விவாதத்துக்கு வரத்தயாரா ஜெயக்குமார் பிரம்மாண்ட ட்ராக்டர் பேரணிக்கு தடை விதிக்க மறுப்பு ஜெயக்குமார் பிரம்மாண்ட ட்ராக்டர் பேரணிக்கு தடை விதிக்க மறுப்பு புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் வெற்றி பெறாவிட்டால் தற்கொலை செய்வேன்:ஜெகத்ரட்சகன் இண்டர்நேஷனல் ஹிட் அடித்த 'மாஸ்டர்' வேளாண் சட்டங்களுக்கு முன் பலதரப்பிலும் ஆலோசனை நடத்தியதா புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் வெற்றி பெறாவிட்டால் தற்கொலை செய்வேன்:ஜெகத்ரட்சகன் இண்டர்நேஷனல் ஹிட் அடித்த 'மாஸ்டர்' வேளாண் சட்டங்களுக்கு முன் பலதரப்பிலும் ஆலோசனை நடத��தியதா அரசு பொய் சொல்கிறது: ப.சிதம்பரம் விமர்சனம் காலில் அறுவை சிகிச்சை.. சில நாட்கள் ஓய்வு தேவை - கமல்ஹாசன் தமிழகத்தில் வீடில்லாத ஏழைகளுக்கு இலவச வீடு - முதலமைச்சர் வாராக் கடன்களை சமாளிக்க BAD BANK திட்டம் - ரிசர்வ் வங்கி நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்குக: மு.க. ஸ்டாலின் ஆட்சி செய்பவர்கள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை அரசு பொய் சொல்கிறது: ப.சிதம்பரம் விமர்சனம் காலில் அறுவை சிகிச்சை.. சில நாட்கள் ஓய்வு தேவை - கமல்ஹாசன் தமிழகத்தில் வீடில்லாத ஏழைகளுக்கு இலவச வீடு - முதலமைச்சர் வாராக் கடன்களை சமாளிக்க BAD BANK திட்டம் - ரிசர்வ் வங்கி நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்குக: மு.க. ஸ்டாலின் ஆட்சி செய்பவர்கள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை காங். எம்.பி கேள்வி சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை: அமைச்சர் தகவல் தடுப்பூசி போட்டுக் கொண்ட 2783 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 101\nஅப்பா – கொஞ்சம் நிலவு\nபதவி அல்ல, பொறுப்பு – மு.க.ஸ்டாலின்\nசெய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது\nசெய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..\nஇந்தச் செய்தியின் நகலை எனக்கு அனுப்பவும்\nசெல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nகாற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்\nஅதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது\nமுள்ளிவாய்க்கால் நினைவிடம் மீண்டும் அமைக்கப்படும் - துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜா\nமாணவர்கள் போராட்டத்தை ஏற்று முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் மீண்டும் அமைக்கப்படும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ…\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.\nமுள்ளிவாய்க்கால் நினைவிடம் மீண்டும் அமைக்கப்படும் - துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜா\nமாணவர்கள் போராட்டத்தை ஏற்று முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் மீண்டும் அம��க்கப்படும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜா தெரிவித்துள்ளார்.\nஇலங்கை, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், போரில் இறந்தவர்கள் நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் அமைக்கப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் உண்ணாவிரத போராட்டங்களை நடத்தி வந்தனர்.\nஇதனையடுத்து, முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் மீண்டும் அமைக்கப்படும் என யாழ்ப்பான பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா அதற்காக இன்று (திங்கட்கிழமை) அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர்,மாணவர்கள் மற்றும் இலங்கை அரசின் வேண்டுகோளை ஏற்று, மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.\nநீதிபதிகளை இழிவுபடுத்தியதாக இலங்கை முன்னாள் அமைச்சருக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை\nவிடுதலைப் புலிகள் ஆதரவாளருக்கு அமெரிக்காவில் முக்கிய பொறுப்பு\nதமிழகத்தில் கொண்டாடப்பட்ட செந்தில் தொண்டைமான் பிறந்தநாள்\nஇலங்கையில் முக்கிய அமைச்சர் பொறுப்புகளை ஏற்ற ராஜபக்ச குடும்பத்தினர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2019/02/blog-post_58.html", "date_download": "2021-01-19T14:12:18Z", "digest": "sha1:A53W5ZFROCCQOV2PHAWWO5OU6SLUJOYC", "length": 3464, "nlines": 33, "source_domain": "www.thuruvamnews.com", "title": "இந்திய கல்வி கண்காட்சி அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் திறந்துவைப்பு | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL இந்திய கல்வி கண்காட்சி அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் திறந்துவைப்பு\nஇந்திய கல்வி கண்காட்சி அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் திறந்துவைப்பு\nஇந்திய தூதுரகம் மற்றும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் இந்திய கல்விக் கண்காட்சி - 2019 'India Education Fair 2019' ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (08) திறந்து வைக்கப்பட்டது.\nஇந்தியாவின் பல்வேறு மாநிலங்களை பி���திநிதித்துவப்படுத்தும் வகையில் பல உயர் கல்வி நிறுவனங்கள் இந்த கண்காட்சிக்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளது. இக்கண்காட்சி தொடர்ச்சியாக சனிக்கிழமை (09) காலை 9.00 மணி முதல் 6.00 மணி வரை இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது .\nமேலும், மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பவியல், கணனி கற்கைகள் மற்றும் கலை சார்ந்த பாடநெறிகள் சம்பந்தப்பட்ட உயர் கல்வி பற்றிய தகவல்களை இங்கு பெற்றுக்கொள்ளலாம்.\nஇந்நிகழ்வில் உயர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் மாதவ தேவசுரேந்தர, சர்வதேச தொடர்புகள் சம்பந்தமான இந்திய கலாசார நிலையத்தின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலய ஆலோசகர் கோபால நாராயண் ஆகியோரும் பங்குபற்றினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmcrazy.in/tag/neet/", "date_download": "2021-01-19T14:08:38Z", "digest": "sha1:ZTGSJWN6TFOFKXKCSDS3NTP4BNROKH76", "length": 3577, "nlines": 79, "source_domain": "filmcrazy.in", "title": "NEET Archives - Film Crazy", "raw_content": "\n7.5% இட ஒதுக்கீடு குறித்த அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு\nசூர்யாவுக்கு எதிராக இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்\nநடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை இல்லை\nநடிகர் சூர்யா மீது நடவடிக்கை வேண்டாம் 6 முன்னாள் நீதிபதிகள் கடிதம்\nநீட் தேர்வு குறித்து சூர்யா அதிரடி அறிக்கை\nநீட் தேர்வு அச்சத்தால் அடுத்தடுத்து இரண்டு மாணவர்கள் தற்கொலை\nசமந்தா அக்கினேனி அசத்தலான போட்டோஷூட்\nகீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் படங்கள் | keerthy suresh\nசவுந்தர்யா நஞ்சுண்டன் லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Soundariya Nanjundan\nகிரிக்கெட் அணி போன்று ஒரு டஜன் பிள்ளைகள் பெற்றுக்கொள்ள ஆசை\n“அதுபோன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன்” கீர்த்தி சுரேஷ் ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/all-day-happy-day/indraya-rasi-03-12-2020/", "date_download": "2021-01-19T14:49:11Z", "digest": "sha1:ZDHYXM5AW6TVG4YZMUAE5J2GPJIJETYW", "length": 13076, "nlines": 144, "source_domain": "swasthiktv.com", "title": "இன்றைய ராசிப்பலன் - 03.12.2020 - SwasthikTv", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 03.12.2020\nநீங்கள் இன்று கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு பணப��புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத சிக்கல்கள் தோன்றும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பிரச்சினையை தவிர்க்கலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஇன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்களின் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் வீண் பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். நீண்ட நாள் எதிர்பார்த்த காரியம் இன்று நிறைவேறும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் எளிதில் நிறைவேறும். உடல் உபாதைகள் குறைந்து ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் உண்டாகும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். எந்த ஒரு சுப காரியத்தையும், தொழில் சம்பந்தமாக எடுக்கப்படும் புதிய முயற்சிகளையும் தள்ளி வைப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதியாக இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் நிதானம் தேவை.\nஇன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நீங்கள�� எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பணிபுரிபவர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும்.\nஇன்று இல்லத்தில் தாராள தன வரவு உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.\nஇன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற நல்ல பலன்களும் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு திடீர் செலவுகள் உண்டாகும். பிள்ளைகளுடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினைகளை சமாளிக்க முடியும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.\nஇன்றைய ராசிப்பலன் - 03.12.2020\nNext articleகன்னியருக்கு மனம்போல் மாங்கல்யம் அமைய இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்க…\nஅர்த்தமுள்ள இந்துமதம் உருவான விதம்.\nபாவ புண்ணியங்களை மகான்கள் மாற்றுவது இல்லை\nஇந்த லிங்கம் முழுக்க முழுக்க நெய்யால் உருவானது\nதசமகா தேவியரில் ஆறாவது தேவி அன்னைசின்னமஸ்தா\nமகாமகத் திருக்குளத்தில் தீர்த்தவாரி கொடுக்கும் திருக்கோயில்கள்\nஷஷ்டி தினமான இன்று முருகப் பெருமானை வணங்கி இறையருள் பெறுவோமாக\nபாபங்களை அகற்றி புண்யத்தை தரும் புண்ய கர்மா சந்த்யா\nசிதம்பரம் நடராஜர் கோவிலின் ரகசியம் என்ன தெரியுமா….\nகன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nதியாகராஜ சுவாமிகள் – பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/abbigliamento-accesori-donna-gm-boutique-caltanissetta", "date_download": "2021-01-19T15:18:27Z", "digest": "sha1:MY2MLTDN7BOKQDZUTXJNEMHGTS2TTJ7E", "length": 7445, "nlines": 109, "source_domain": "ta.trovaweb.net", "title": "பெண்கள் ஆடை பூட்டிக் கிகா", "raw_content": "\nஎங்களை பற்றி மேலும் அறிய\nபெண்கள் ஆடை பூட்டிக் கிகா - Caltanissetta விற்கு\n4.0 /5 மதிப்பீடுகள் (4 வாக்குக���்)\nகிராம் பூட்டிக் பியாசா அப்பா ஜியோவானி இருபத்திமூன்றாம் (Viale ட்ரிஸ்டீ) என். இல் 6 Caltanissetta விற்கு அது ஒரு கடை விற்பனை ஆகிறது பெண்கள் ஆடை, பெண்கள் கருவிகள்அவற்றில், பெண்கள் பைகள்எப்போதும் அனைத்து சந்தர்ப்பங்களில் சரியான ஆடையை வேண்டும்.\nCaltanissetta விற்கு இல் கிராம் பெண்கள் ஆடை பூட்டிக்\nகிராம் பூட்டிக் a Caltanissetta விற்கு ஒரு பெண் பூட்டிக் பிராண்ட் ஒரு பரவலான கொண்டு பெண்கள் ஆடை a Caltanissetta விற்கு மாகாணம் சிறந்த கைதுசெய்யப்படுவது ஒவ்வொரு அம்சம் விவரம் மற்றும் கவனத்தை மற்றும் தனிப்பட்ட உருப்படிகள். கிராம் பூட்டிக் அது கண்டுபிடிக்க வேண்டும் அந்த இலட்சிய தேர்வாகும் பெண்கள் ஆடை a Caltanissetta விற்கு மாகாணம் அவர்களுடைய ஆளுமையையும் வெளிப்படுத்த. கிராம் பூட்டிக் a Caltanissetta விற்கு சலுகைகள் பெண்கள் கருவிகள் ஸ்டைலான பொருட்களால் சுதந்திரமாக தங்கள் சுவை வென்ட் கொடுக்க பெண்கள் பைகள் விதிவிலக்கு.\nஇந்த பெண் பூட்டிக் சமரசம் இல்லாமல் நேர்த்தியுடன் மற்றும் இயல்பையும் வெளிப்பாடு ஆடைகள் ஈ அணிந்து 'மூலம் கவர விரும்பும் பெண் ஏற்றது உள்ளதுபெண்கள் ஆடை என்று அதன் வடிவத்தை இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகரிக்க கிராம் பூட்டிக். பெண்கள் ஃபேஷன் மற்றும் கருவிகள் பெண், Caltanissetta விற்கு மாகாணத்தில் பூட்டிக் பெண் கிகா பூட்டிக் வுமன் பைகள் உட்பட.\nமுகவரி: பியாசா அப்பா ஜியோவானி இருபத்திமூன்றாம் (Viale ட்ரிஸ்டீ), 6\nபதிப்புரிமை © 2020 ட்ரோவாவெப் எஸ்ஆர்எல் - அன்சால்டோ பட்டி வழியாக, 28/30 - 98121 மெசினா (எம்இ) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/granita-siciliana-cannolo-siculo-genova", "date_download": "2021-01-19T15:11:06Z", "digest": "sha1:3IQNXAWJKJ76F6WJO5PDFRFNNE4OK6BH", "length": 11362, "nlines": 119, "source_domain": "ta.trovaweb.net", "title": "கிரானிட சிசிலாசா மற்றும் கனாலோ \"சிக்குலோ\" - ஜெனோவா", "raw_content": "\nதொடர்ந்து நேரம்: 13: 00 - 01: 00\nகிரானிட சிசிலாசா மற்றும் கனாலோ \"சிக்குலோ\" - ஜெனோவா\nசிசிலியன் பேஸ்ட்ரி அனைத்து நன்மை.\n5.0 /5 மதிப்பீடுகள் (27 வாக்குகள்)\ngranita Siciliana மற்றும் பொதுவானவை cannoli ரிச்சோட்டாவுடன் நான் சேர்ந்து இருக்கிறேன் Cassata e மரடோனா பழம், சிறப்பு அம்சங்களில் சில Pasticceria Siciliana என்று \"Siculo\" சலுகைகள் ஜெனோவா ஐஸலானா சுவையூட்டும் அனைத்து காதலர்கள் மிகவும் நேசித்தேன். ஆர்டர் செய்யவும் கிடைக்கிறது ஐஸ் கிரீம��� கேக்.\nசிசிலியன் கிரானிடா மற்றும் \"சிக்குலோ\" கனோலோ - ஜெனோவாவில் அனைத்து சிசிலியன் பேஸ்ட்ரி சிறப்புகளும்\nLa granita Siciliana இது மிகவும் பிரபலமான ஒன்றாகும் ஒரு கரண்டியால் இனிப்பு பிறந்த சிசிலி மற்றும் உலகம் முழுவதும் நேசித்தேன். சேர்ந்து cannoli Siciliani ஒருவேளை சின்னத்தின் பிரதிபலிக்கிறது மிட்டாய் கூட்டு கற்பனையிலும் மேலும் குறிப்பிடத்தக்க தீவு. அனைத்து காதலர்கள் Pasticceria Siciliana பொதுவாக நல்ல விஷயங்கள், அவர்கள் தெரியும் என்று granita Siciliana இது தனித்துவமானதாக மாற்றியமைப்பதற்கு பங்களிக்கும் குறிப்பிட்ட தயாரிப்பு முறைகள் உள்ளன. அதே நான் பொருந்தும் cannoli, la Cassata, la மாரடோனா பழம் மற்றும் பல வழக்கமான உணவுகள். ஒரு ஜெனோவா, 1973 ஒன்றில் இருந்து வருகிறது மிட்டாய் செய்யும் சிறப்பு சிசிலியன் இனிப்புகள், நீங்கள் இருந்திருந்தால், தீவின் அனைத்து மிகவும் பிரபலமான உணவை வழங்க முடியும். அவரது பெயர் Siculo.\nசிசிலியன் கிரானிடா மற்றும் சிக்குலோ கனாலோ - கஸ்ஸாடா, மாராரோனா பழம் மற்றும் ஐஸ் கிரீம் கேக்குகளை ஆர்டர் செய்ய\nI cannoli Siciliani அவர்கள் உலகின் சிசிலியன் ஒரு சின்னம். அது எவ்வளவு பணக்காரர் மற்றும் வேறுபட்டது என்பது முக்கியமில்லை தீவு பேஸ்ட்ரி உற்பத்தி: கூட்டு பற்றிய கற்பனை விரைவில் நாம் பற்றி பேச கேக் சிசிலியன், மனதில் தோன்றும் முதல் படம் வழக்கமானதுதான் ரிக்கோட்டா கேனலி சாக்லேட் சில்லுகள் நிறைய. தி \"சிக்குலோ\" பேஸ்ட்ரி வழிவகுக்கிறது ஜெனோவா தெளிவான நிறங்கள், சுவைகள் மற்றும் aromas இந்த swarming, போன்ற மற்ற பிரபலமான இனிப்பு வழங்கும் Cassata, மாரடோனா பழம், பிஸ்கட் பாதாம் பேஸ்ட், ஒரு பெரிய பல்வேறு கூடுதலாக பிஸ்கட், விதைகள், தாராலி மற்றும் பாரம்பரிய \"இறந்த எலும்புகள்\"இங்கே நீங்கள் ஆர்டர் செய்யலாம் ஐஸ் கிரீம் கேக்.\nபுதிய பழம் மற்றும் நாட்டைக் கொண்ட கிரானிடா நகுட் நொவட்: இங்கு பல்வேறு சிறப்பம்சங்கள்\nபேஸ்ட்ரி உற்பத்தி மூலம் திருப்தி இல்லை என்று எந்த அண்ணம் இல்லை \"Siculo\", பரந்த சலுகை நன்றி கேக் e இனிப்பு. இங்கு நீங்கள் ருசியும் காணலாம் parfaits, ருசியானவை கேக் ஒரு பாதாம் பேஸ்ட் மற்றும் la cubaita மேலும் அழைக்கப்படுகிறது giuggiulena இது ஒரு அழைக்கும் முரட்டுத்தனமான எலுமிச்சை கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இனிப்பு தயாரிப்பின் பாரம்பரிய உத்திகள், தீவின் பேஸ்ட்ரியின் பொதுவான பொருட்களால் பயன்படுத்தப்படுகின்றன.\nஜெனோவாவில் உள்ள சிஎன்எக்ஸ் டிகிரி சிசிலியன் சுவை அனுபவம்\nபொருட்களின் புத்துணர்ச்சி, தயாரிப்புகளின் உண்மையான தன்மை, பாரம்பரியத்திற்கான மரியாதை மற்றும் கலையுணர்தலின் உயர்ந்த நிலை ஆகியவை, சிசிலியன் பேஸ்ட்ரி. இந்த காரணங்களுக்காக ஒரு ஜெனோவா குறிப்புக்கு ஒரு குறிப்பை மட்டும் மாற்றியுள்ளது சிசிலியன் இனிப்புகள் காதலர்கள் ஆனால் பொதுவாக நல்ல விஷயங்கள் மற்றும் gourmets ரசிகர்கள்.\nமுகவரி: தி ட்ரிபியோண்டா, வண்டி / ஆர்\nபதிப்புரிமை © 2020 ட்ரோவாவெப் எஸ்ஆர்எல் - அன்சால்டோ பட்டி வழியாக, 28/30 - 98121 மெசினா (எம்இ) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/241/articles/26-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-19T14:11:12Z", "digest": "sha1:VGXUWEB5RRXUXLS4OL4HH3RRUBFOUVJN", "length": 13739, "nlines": 138, "source_domain": "www.kalachuvadu.com", "title": "காலச்சுவடு | சமஸ்கிருதமயமும் தனித்தமிழ் மரபும்", "raw_content": "\nஅஞ்சலி: நஞ்சுண்டன் (1961 - 2019)\nஞானாம்பாள் சமேத பிரதாப முதலியார் சரித்திரம்\nபெண்ணியக் கருத்தியலின் முதல் வித்து\nசுகுண சுந்தரி (சில பகுதிகள்)\nஊர் வந்து சேர்ந்தேன்; என்றன் உளம் வந்து சேரவில்லை\nசம்ஸ்கிருத உறவோடு வளர்ந்த ஈழத்தமிழர் மரபுகள்: சில சான்றுகள்\nதமிழ் வடமொழி உறவு: வரலாற்றின் வழியே ஒரு காதல் - மோதலின் கதை\nதமிழ் - சமஸ்கிருத உறவு: சங்ககாலம்\nதமிழிலக்கண உருவாக்கத்தில் சமஸ்கிருதத்தின் நிலை\nதமிழ், சமஸ்கிருதம், பாலி இலக்கண உறவு\nகிறிஸ்தவத் திருமறையும் வடசொல் கலப்பும்\nதிருவள்ளுவரின் ‘இல்வாழ்வான்’ என்ற கருத்துருவாக்கம்\nசங்க இலக்கியங்களில் வைதிகநெறியின் சூழலும் செல்வாக்கும்\nபண்பாட்டுத் தளத்தில் தமிழ்மரபும் வடமரபும்\n‘சிறிய ஆனால் திடமான குரல்’\nகாந்தி - வைதிகர் உரையாடல்\nசென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஇஸ்தான்புல், 2017 ஆகஸ்ட் 26\n‘திரைகள் ஆயிரம்’: கண்ணுக்குத் தெரியாத காட்சிகள்\nகாலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:\nமுதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.\nகாலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெய���், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.\nஇப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.\nஅடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.\nஇங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.\nஇனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்\nதனி இதழ் ரூ. 50\nஆண்டுச் சந்தா ரூ. 425\nஇரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 725\nஐந்தாண்டுச் சந்தா ரூ. 1500\nகாலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 4,000\nவெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது\nசந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.\nகாலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.\nமேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.\n(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)\nகாலச்சுவடு ஜனவரி 2020 தமிழ் சமஸ்கிருத உறவு சமஸ்கிருதமயமும் தனித்தமிழ் மரபும்\nசிறப்புப் பகுதி: தமிழ் சமஸ்கிருத உறவு\nதமிழ் நிலத்தில் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், பாரசீகம், அறபு, உருது, ஆங்கிலம், பிரெஞ்சு எனப் பல மொழிகள் பல்வேறு காலக்கட்டங்களில் செல்வாக்குப் பெற்றிருக்கின்றன. ஒரு மொழி இன்னொரு மொழியில் செல்வாக்குப் பெறுவதற்கும் ஆதிக்கம் செலுத்துவதற்கும் அரசியல் அதிகாரம் அடிப்படையானது. ஆட்சியைக் கைப்பற்றி அதிகாரத்திற்கு வருபவர்கள் தங்கள் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியில் தம் மொழியை ஆட்சிமொழியாக்குவது உலகப் பொதுமரபு. இந்த சர்வ���திகாரம் மன்னராட்சிக்குத்தான் பொருந்தும் என்றில்லை. ஜனநாயக விழிப்புணர்வுடைய நம் காலத்தின் மக்களாட்சி முறையிலும் உண்டு. சங்ககாலத்திற்குப் பின் தமிழ் நிலத்தை ஆண்ட பிறமொழி ஆட்சியாளர்களில் பல்லவர்கள், பிற்காலச்சோழர்கள் முதலியோர்களின் ஆட்சியில் சமஸ்கிருதம் செல்வாக்குப் பெற்றிர\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/01/12001736/2245652/Tamil-News--General-Bipin-Rawat-In-Ladakh-To-Review.vpf", "date_download": "2021-01-19T15:19:16Z", "digest": "sha1:JS62DGQMYZHJPBUSLVBOQHF4ZVNKAW4G", "length": 18065, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் லடாக்கில் ஆய்வு || Tamil News - General Bipin Rawat In Ladakh To Review Overall Security Situation", "raw_content": "\nசென்னை 19-01-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் லடாக்கில் ஆய்வு\nஇந்திய ராணுவ முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், லடாக் சென்றுள்ளார். அங்கு நாட்டின் ஒட்டுமொத்த ராணுவ தயார் நிலையை ஆய்வு செய்தார்.\nமுப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்\nஇந்திய ராணுவ முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், லடாக் சென்றுள்ளார். அங்கு நாட்டின் ஒட்டுமொத்த ராணுவ தயார் நிலையை ஆய்வு செய்தார்.\nகடந்த 8 மாதங்களுக்கு முன்பு சீனாவின் அத்துமீறலால், அருணாசலபிரதேச எல்லையில் லடாக் மண்டலத்தல் பான்காங் லேக் ஏரியா பள்ளத்தாக்கு பகுதியில், மே 5-ந் தேதி 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதன் பிறகு, போர் மூளும் அபாயத்தில், ஆயிரக்கணக்கான வீரர்கள் லடாக் எல்லையில் மலைப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.\nபதற்றத்தை தணித்து, படைகளை பின்வாங்குவது பற்றி கடந்த நவம்பர் 6-ந் தேதி 8-வது மற்றும இறுதிக்கட்ட ராணுவ பேச்சுவார்த்தை நடந்தது. இரு நாட்டிற்கு இடையே பலசுற்று ராணுவம் மற்றும் அரசுமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுக தீர்வு எட்டப்படாத நிலையில், சுமார் 50 ஆயிரம் ராணுவ வீரர்கள், கிழக்கு லடாக் மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். சீனாவும் இதே அளவிலான வீரர்களை நிறுத்தி உள்ளன.\n8 மாத காலமாக இருநாட்டு வீரர்களும் அங்கு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்திய ராணுவத்தின் தயார் நிலை குறித்து பிபின் ராவத் கடந்த சில நாட்களாக ஆய்வு செய்து வருகிறார். நேற்று, லே படைத்தளத்தை சேர்ந்த லெப்டினன்ட் பி.ஜி.கே.மேனேன், லடாக்கில் நிறுத்தப்பட்டுள்ள பல்வேறு சிறப்பு படைப்பிரிவுகள் பற்றியும், அவர்களின் போர் வியூக திறன் பற்றியும் பிபின் ராவத்துக்கு விளக்கி கூறியதாக அதிகாரிகள் கூறினர்.\nபிபின் ராவத், லடாக் சுற்றுப்பயணம் வந்த சில நாட்களுக்கு பின்பு, திபாங் பள்ளத்தாக்கு, சுபன்ஸ்ரீ பள்ளத்தாக்கு போன்ற இடங்களில் செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். மொத்தத்தில் கிழக்கு லடாக் மண்டலத்தில் இந்திய ராணுவத்தின் ஒட்டுமொத்த தயார் நிலையை அவர் ஆய்வு செய்தார்.\nஇந்திய ராணுவமும், விமானப்படையும் லடாக் எல்லைப்பகுதியில் இருந்து சுமார் 3500 கிலோமீட்டர் தூரத்திற்கு சீனாவின் தாக்குதலை எதிர்கொள்ள உச்சகட்ட தயார் நிலையில் இருக்கின்றன என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. சீன நிலைப்பாட்டின் தன்மைக்கேற்ப இந்தியாவின் படைவலிமையை மேம்படுத்தும் திட்டத்துடன் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ஆய்வுப்பணி செய்ததாக கூறப்படுகிறது. அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) லடாக் ஆய்வு பயணத்தை முடித்துக்கொண்டு காஷ்மீர் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.\nகடந்த மாதம் ராணுவ தரைப்படை பிரிவின் தலைமை தளபதி நரவனே கிழக்கு லடாக் பகுதியை ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nதமிழகம் வர பிரதமர் மோடிக்கு அழைப்பு- டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nபிரதமர் மோட���யை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்- சிறப்பு நிதிகளை வழங்க கோரிக்கை\nடாக்டர் சாந்தா உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: ஆர்வமுடன் வந்த மாணவ-மாணவிகள்\nபள்ளிக்கு வரத்தொடங்கிய 10, 12ம் வகுப்பு மாணவ-மாணவிகள்\nஜெயலலிதா நினைவிடம் 27-ம் தேதி திறப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nடி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ரஹானே\n’மோடியல்ல யாரைபார்த்தும் எனக்கு பயமில்லை... அவர்களால் என்னை சுடமுடியும்... தொடமுடியாது’ - ராகுல்காந்தி\nஎந்த சூழலையும் எதிர்கொள்ள முப்படைகள் தயார் நிலையில் உள்ளன - பிபின் ராவத்\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nடி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ரஹானே\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம் - அதிர்ச்சி சம்பவம்\nடிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு- திருமண விழாவில் அசத்திய மணமக்கள்\nபிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு - வைரலாகும் வீடியோ\nபிப்ரவரி 1-ந் தேதி முதல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு தட்கல் திட்டம் அமல்\nஆரியின் டுவிட்டர் பதிவால் நெகிழ்ந்து போன ரசிகர்கள்\n4 ஆயிரம் கி.மீ பைக் டிரிப் சென்ற அஜித்... எங்கு போனார் தெரியுமா\nஉலக அளவில் வசூலில் மகுடம் சூடிய ‘மாஸ்டர்’\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2021-01-19T15:50:58Z", "digest": "sha1:E74MQNJPP3PUOX7IFIZAJI3UOLYZJS6Z", "length": 4390, "nlines": 45, "source_domain": "www.tiktamil.com", "title": "டொரோண்டோ வட்டார பாடசாலைகள் சங்கம் ஆன்லைன் மற்றும் தனிப்பட்ட கற்றலுக்கு இடையில் மாறலாம் என தெரிவிப்பு - tiktamil", "raw_content": "\nஒரே க���டும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா நோய்த்தொற்றின் புதிய அறிகுறி\nதமிழ் மக்கள் வழிபட்டு வந்த கிராமிய ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்தெறியபட்டு தற்போது புத்தர் சிலை வைப்பு\nவவுனியாவில் மேலும் 20 பேருக்கு கோவிட் 19\nஅரசியல் பழிவாங்கல் விசாரணை ஆணைக்குழுவின் தீர்மானங்களை செயற்படுத்த அனுமதி\nமின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்க அனுமதி\nமேல் மாகாணத்தில் அனைத்து தரப் பள்ளிகளும் தொடங்கப்படுவது குறித்து சிறப்பு கலந்துரையாடல் நாளை\n126 அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை \nகாயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு\nவவுனியாவில் குடும்பபெண்ணின் சடலம் மீட்பு\nடொரோண்டோ வட்டார பாடசாலைகள் சங்கம் ஆன்லைன் மற்றும் தனிப்பட்ட கற்றலுக்கு இடையில் மாறலாம் என தெரிவிப்பு\nடொரோண்டோ வட்டார பாடசாலைகள் சங்கம் (TDSB)மாணவர்கள் வரும் கல்வி ஆண்டில் தமது விருப்பத்தின் படி மாணவர்கள் ஆன்லைன் மற்றும் தனிப்பட்ட கற்றலுக்கு இடையில் மாறலாம் என தெரிவிப்பு.\nஇந்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தையை வகுப்பிலோ அல்லது ஆன்-லைன் கற்றலிலோ பதிவு செய்ய சனிக்கிழமை வரை வரை பதிவு செய்யலாம் ஆரம்பநிலை நடுத்தர மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டில் தமது கல்வி பயிலும் முறையை மாற்ற\nமூன்று சந்தர்ப்பங்கள் வழங்கப்படும் என்று TDSB மேலும் தெரிவித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/3170", "date_download": "2021-01-19T15:50:34Z", "digest": "sha1:6UHUFAL4OY6S6T6GOCCMJ7T7B2YERSRJ", "length": 11259, "nlines": 126, "source_domain": "tamilmedicaltips.com", "title": "உடலில் இருந்து கொழுப்பு எப்படி கரைந்து வெளியேறுகிறது என்று உங்களுக்கு தெரியுமா??? | Tamil Medical Tips", "raw_content": "\nHome > எடை குறைய > உடலில் இருந்து கொழுப்பு எப்படி கரைந்து வெளியேறுகிறது என்று உங்களுக்கு தெரியுமா\nஉடலில் இருந்து கொழுப்பு எப்படி கரைந்து வெளியேறுகிறது என்று உங்களுக்கு தெரியுமா\nடயட், உடற்பயிற்சி, உண்ணா நோம்பு என பல வகைகளில் உடல் எடையை குறைக்க நாம் முயற்சி செய்கிறோம். நம் உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பு கரைவதனால் தான் நமது உடல் எடை குறைகிறது என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஆனால், அந்த கொழுப்பு எப்படி நம் உடலை விட்டு வெளியேறுகிறது என்று எப்போதாவது யோசனை செ���்திருக்கிறீர்களா\nசமீபத்தில் நடத்தப்பட ஓர் அறிவியல் ஆய்வில், மனித உடலில் இருந்து எந்த வகையில் கொழுப்பு கரைந்து வெளியேறுகிறது என்று ஆராய்ச்சி செய்து கண்டறிந்துள்ளனர்….\nகொழுப்பு, எனர்ஜியாக மாறி வெளியேறுவது இல்லை\nபெரும்பாலும் நாம், கொழுப்பு எனர்ஜியாக அல்லது எரிக்கப்பட்டு வெளியேறுகிறது என்று தான் நம்புகிறோம். ஆனால், அவ்வாறான நிகழ்வின் காரணமாக கொழுப்பு வெளியேறுவது இல்லை.\nஉண்மையில், உணவாக உட்கொள்ளப்படும் அதிகப்படியான புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் தான் கொழுப்பாக மாறுகிறது. குறிப்பாக இதை ட்ரைகிளிசரைடு மூலக்கூறுகள் (triglyceride molecules) என்று கூறுகிறார்கள். இதில் கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் என்ற மூன்று மூலக்கூறுகள் இருக்கின்றன.\nஉடல் எடை குறைக்க முயற்சிக்கும் போது ட்ரைகிளிசரைடு மூலக்கூறுகளாக கட்டமைந்து இருக்கும் இந்த ப்ளாக்குகள் உடைந்து வெளியேறுகிறது, இந்த செயல்பாடை ஆக்ஸிடேஷன் என்று கூறுகிறார்கள்.\nட்ரைகிளிசரைடு எரிக்கப்படும் செயல்பாட்டில், நிறைய ஆக்ஸிஜன் மூலக்கூறுகளை, CO2 மற்றும் H2O-களை கழிவாக தயாரிக்க எடுத்துக்கொள்கிறது.\n10 கிலோ எடை குறைக்க\nபத்து கிலோ எடையிலான கொழுப்பை எரிக்க, 29 கிலோ ஆக்ஸிஜனை நீங்கள் மூச்சாக உள் இழுக்க வேண்டியிருக்கிறது. இதன் பின்னணியில் நடக்கும் கொழுப்பை எரிக்கும் இரசாயன மாற்ற செயல்பாட்டில் 28 கிலோ CO2 மற்றும் 11 கிலோ தண்ணீர் தயாரிக்கப்படுகிறது. என ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டு கூறியிருக்கிறார்கள்.\nஎடை குறைப்பு செயல்பாட்டில் 84% கொழுப்பு CO2-வாக தான் வெளியேறுகிறது. இது நுரையீரல் வழியாக வெளியேறுகிறது என்று கூறப்பட்டுள்ளது.\nமீதமுள்ள 16% கொழுப்பு உடலில் இருந்து நீராக வெளியேறுகிறது. இந்த ஆய்வின் மூலமாக, உடல் எடை குறிப்பில் முக்கியமாக செயல்படும் உடல் உறுப்பு நுரையீரல் என்று கண்டறிந்துள்ளனர்.\nஉடல் எடை குறைப்பு செயல்பாட்டில், சிறுநீராகவும், வியர்வையாகவும், கண்ணீராகவும், மற்ற உடல் திரவாமாகவும் கொழுப்பு நீர் வடிவில் வெளியேறுகிறது என கண்டறிந்துள்ளனர்.\nநியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம்\nஆஸ்திரேலியாவில் இருக்கும் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தான் இது கண்டறியப்பட்டுள்ளது. ரூபன் மீர்மேன் மற்றும் ஆண்ட்ரூ பிரவுன் என்ற இரு ஆராய்ச்சியாளர்கள் தான் இந்த ஆய்வை நடத்தியிருக்கிறார்கள்.\nஉடல் எடைக் குறைப்பதற்கு சிறந்த பயிற்சி ஜாக்கிங், ரன்னிங் தான் என்று இவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த பயிற்சியில் ஈடுபடும் போது தான் நாம் அதிகமாக சுவாசிக்க முடியும், மற்றும் நுரையீரல் நிரம்ப மூச்சை உள்ளிழுத்து விட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎடையைக் குறைக்க எளிய ஆலோசனைகள்\nடயட்டில் இருக்கும்போது தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\nஎதுவுமே இல்லாம ஜாலியா எப்படி கொழுப்பை குறைக்கலாம்\nஉடல் எடை… பெண்களே கவனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=1", "date_download": "2021-01-19T15:07:04Z", "digest": "sha1:ECWPMVA74NCYIO7NGGAFMC3UQRIWQQDZ", "length": 4666, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வாய்ப்பு", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n2021 நீட் தேர்வு: பாடத்திட்டத்தி...\nமுதல்வர் பழனிசாமி இன்று டெல்லி ப...\nகுமரி கடலில் வளிமண்டல மேலடுக்கு ...\nதென் மாவட்டங்களில் இன்று இடியுடன...\n“இந்த மாற்றம் வாய்ப்புக்காக காத்...\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முன்...\nஅஸ்வின்தான் 800 விக்கெட்டுகளை எட...\nகுமரி அருகே உருவானது காற்றழுத்த ...\nதமிழகத்தில் 2 மாவட்டங்களில் மிக ...\nவேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்...\nஇன்றும், நாளையும் 4 மாவட்டங்களில...\n'3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வ...\nதமிழகத்தில் 3 மாவட்டங்களில் மிக ...\nPT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்\n'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்\nஅமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/astrology/tamil-panchangam/today-tamil-panchangam-30-11-2020/28294/", "date_download": "2021-01-19T14:58:07Z", "digest": "sha1:UHVBBNTLE2GEM4XK2LGHJL2U2Y53FP3Y", "length": 15715, "nlines": 280, "source_domain": "seithichurul.com", "title": "இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (30/11/2020) | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (19/01/2021)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (30/11/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (30/11/2020)\nநவம்பர் 30 – 2020\nபௌர்ணமி மாலை மணி 3.38 வரை பின்னர் ப்ரதமை\nக்ருத்திகை காலை மணி 7.23 வரை பின்னர் ரோஹிணி\nவிருச்சிக லக்ன இருப்பு: 2.56\nராகு காலம்: காலை 7.30 – 9.00\nஎமகண்டம்: காலை 10.30 – 12.00\nகுளிகை: மதியம் 1.30 – 3.00\nஇன்று மேல் நோக்கு நாள்.\nதிருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலநாயகர் ஸ்ரீசந்திரசேகரர் தெப்போற்சவம்.\nதிருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் மயில் வாகன உலா.\nமன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி புறப்பாடு.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (01/12/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/11/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (19/01/2021)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (18/01/2021)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (17/01/2021)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (16/01/2021)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/01/2021)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/01/2021)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (19/01/2021)\nஷஷ்டி பகல் மணி 1.10 வரை பின்னர் ஸப்தமி\nஉத்திரட்டாதி பகல் மணி 12.11 வரை பின்னர் ரேவதி\nமகர லக்ன இருப்பு: 1.45\nராகு காலம்: மதியம் 3.00 – 4.30\nஎமகண்டம்: காலை 9.00 – 10.30\nகுளிகை: மதியம் 12.00 – 1.30\nஇன்று மேல் நோக்கு நாள்.\nதிருவிடைமருதூர், குன்றக்குடி, கழுகுமலை இத்தலங்களில் ஸ்ரீமுருகப்பெருமான் உற்சவாரம்பம்.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (18/01/2021)\nபஞ்சமி பகல் மணி 11.37 வரை பின்னர் ஷஷ்டி\nபூரட்டாதி காலை மணி 10.10 வரை பின்னர் உத்திரட்டாதி\nமகர லக்ன இருப்பு: 1.49\nராகு காலம்: காலை 7.30 – 9.00\nஎமகண்டம்: காலை 10.30 – 12.00\nகுளிகை: மதியம் 1.30 – 3.00\nஇன்று கீழ் நோக்கு நாள்.\nமதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் பூத வாகனத்தில், அம்பாள் அன்ன வாகனத்திலும் திருவீதிவுலா.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (17/01/2021)\nசதுர்த்தி காலை மணி 10.30 வரை பின்னர் பஞ்சமி\nசதயம் காலை மணி 8.34 வரை பின்னர் பூரட்டாதி\nமகர லக்ன இருப்பு: 1.54\nராகு காலம்: மாலை 4.30 – 6.00\nஎமகண்டம்: மதியம் 12.00 – 1.30\nகுளிகை: மதியம் 3.00 – 4.30\nஇன்று மேல் நோக்கு நாள்.\nமதுரை மீனாக்ஷி சொக்கநாதர் தெப்போத்ஸவாரம்பம்.\nதிருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் தொட்டி திருமஞ்சனம்.\nஇரவு குதிரை வாகனத்தில் பவனி.\nசினிமா செய்திகள்1 hour ago\nமேக்அப்-க்காக தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்தும் நயன்தாரா, ஆண்ட்ரியா- புலம்பும் தயாரிப்பாளர்\nசினிமா செய்திகள்2 hours ago\nசர்வதேச அளவில் தளபதி விஜயின் ‘மாஸ்டர்’ புதிய சாதனை..\nசசிகலா ரீ-என்ட்ரிக்கு end card போட்ட எடப்பாடி பழனிசாமி… இப்படி சொல்லிப்புட்டாரே\nபிக்பாஸ் 4 பார்ட்டியில் கலந்து கொண்ட லாஸ்லியா… மேடைக்கு வந்த கவின் பார்ட்டிக்கும் வந்தாரா\nசினிமா செய்திகள்2 hours ago\nவெளிய வந்த அடுத்த நாள் புதுப்படத்துக்கான பூஜை… பிஸியான பிக்பாஸ் ஆரி\nஇந்திய மருந்தக ஆணையத்தில் வேலைவாய்ப்பு\n“அவரு சும்மா தெறிக்க விட்டாப்ல”- Pantக்கு ஸ்டீவ் ஸ்மித்தின் புகழாரம்\nஇந்திய வன சேவை ஆணையகத்தில் வேலைவாய்ப்பு\n10ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nINDvAUS – 32 ஆண்டுகளுக்குப் பின் ஆஸி., மண்ணில் இந்தியா நிகழ்த்திய சாதனை; வெற்றி பெற்ற அந்த கணம்..\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்3 weeks ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\nவிஜய பிரபாகரன் பாடி நடித்த #என்உயிர்தோழா தனி இசைப்பாடல்\nமத்திய மின்சார ஆணையத்தில் வேலைவாய்ப்பு\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.fastnews.lk/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-19T16:02:48Z", "digest": "sha1:MAG2KIWQEPOGZJYRDLNXNHNKUSZS4VVM", "length": 1935, "nlines": 26, "source_domain": "tamil.fastnews.lk", "title": "சாம்சங் நிறுவனம் Archives - FAST NEWS", "raw_content": "\nசாம்சங் நிறுவனத்தின் தலைவரின் கைதினை தொடர்ந்து நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பில் சரிவு…\nஉலகின் மிகப்பெரிய கைத்தொலைபேசி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ ஜே யோங் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 79 வருடமாக வெற்றிகரமாக செயல்பட்டு ... மேலும்\nவிமான நிலையங்கள் மீளவும் திறப்பு\nகுறைந்தபட்ச சம்பளக் கொடுப்பனவு சட்டத்தில் திருத்தம்\nரஞ்சனின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்து\nமேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோருக்கான அறிவித்தல்\nஅலெக்ஸி நவால்னிக்கு ஒரு மாத சிறைத்தண்டனை [UPDATE]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/cyclone-vayu-delays-northwest-progress-of-southwest-monsoon/", "date_download": "2021-01-19T15:06:40Z", "digest": "sha1:RBUJSRVTLSYESBVFFEVIULILE7YOJDNS", "length": 15305, "nlines": 67, "source_domain": "tamil.indianexpress.com", "title": "புதிய புயலால் மேலும் தாமதமாகும் தென்மேற்கு பருவமழை! காரணங்கள் என்ன?", "raw_content": "\nபுதிய புயலால் மேலும் தாமதமாகும் தென்மேற்கு பருவமழை\nஜூன் 1ம் தேதி வர வேண்டிய பருவமழையே ஜூன் 8ம் தேதி தான் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.\nCyclone Vayu delays Northwest Progress of Southwest monsoon : ஃபனி புயலின் பாதிப்புகளை ஒடிசா மட்டும் அனுபவிக்கவில்லை. மாறாக சென்னை மற்றும் இதர ஆந்திர கடலோரப் பகுதிகளும் தான் அனுபவித்தன. ஏன் என்றால் உருவான புயலானது மேல் நோக்கி நகரும் போது, அந்த பிராந்தியத்தில் இருக்கும் காற்றின் ஈரப்பதத்தினை முற்றிலுமாக உறிஞ்சிவிட்டு மேல் நோக்கி நகருகின்றன. இதனால் அங்கு வெப்ப நிலை உயர்வது, காற்றின் ஈரப்பதம் குறைவது போன்ற பிரச்சனைகளை நாம் சந்தித்தோம். தற்போது இதே நிலை அரபிக்கடலோர மாநிலங்களில் உருவாகியுள்ளது.\nதற்போது அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயுப்புயல் அமினிதிவி தீவிற்கு வடமேற்காக 250 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது. மும்பைக்கு தென்மேற்கே 750 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த புயல். இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் இந்த புயல் குஜராத்தை தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் படிக்க : ஃபனி புயல் : ஒரு சுவாரசிய பார்வை… ஏப்ரல் – மே மாதங்களில் உருவாகும் புயல்களால் ஏற்படும் தாக்கங்கள் என்ன\nஃபானி புயலுடன் ஒரு ஒப்பீடு\nஃபானிப் புயலை விட சற்று வீரியம் குறைந்தது தான் வாயுப் புயல். அதிக சக்தி கொண்ட புயல் சின்னமாக அது உருமாறும் போது காற்றின் வேகமானது 110 கி.மீ. முதல் 120 கி.மீ வரை இருக்கும். ஆனால் ஃபானிப் புயலின் போது 220 கி.மீ வேகத்தில் புயல்காற்று வீசியது. வாயு தீவிர புயல் என்று அழைக்கப்படும் பட்சத்தில் ஃபானி புயலோ அதிதீவிர/அதிவேக/ அதிக சக்தி வாய்ந்தாக புயலாக உருமாறி ஒடிசாவை தாக்கியது.\nவாயு, ஃபானிப் புயலைப் போன்று அதிக சேதாரத்தை ஏற்படுத்தாமல் போனாலும், ஏற்கனவே தாமதமாக பெய்யத் துவங்கியுள்ள தென்மேற்கு பருவமழையை மேலும் மேற்கு நோக்கி நகர்வதை முற்றிலும் தடுக்கும். ஜூன் 1ம் தேதி வர வேண்டிய பருவமழையே ஜூன் 8ம் தேதி தான் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.\nபுயல் உருவாகும் போது, பருவமழையை உருவாக்கும் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தினை அது முற்றிலுமாக உறிஞ்சிக் கொள்ளும். கடலில் எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்கின்றதோ அவ்வளவு வீரியம் கொண்டதாக புயல் கரையைக் கடக்கும். கடலில் தாழ்வு அழுத்த நிலையில் இருக்கும் போது, அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கும் காற்றுபுலமானது நேராக புயலின் மையத்தை நோக்கியே நகரத்துவங்கும்.\nஅதே போன்று கரைக்கு மிக அருகில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், பருவமழையை உருவாக்கும் காற்றினை தன்னகத்தே இழுத்துக் கொண்டு மேல் நோக்கி நகரம். அப்படி தான் தற்போது வடகிழக்கு பகுதி நோக்கி நகரும் பருவமழை காற்றினை இழுக்கும் அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்த ஒரு புயலாக உருவாகியுள்ளது,\nஇந்த புயலால் நிச்சயமாக தென்மேற்கு பருவமழையில் சிறிய தாமதம் உருவாகும். குறிப்பாக மேற்கு நோக்கி நகரும் போது இந்த தடை நிகழும். புயல் கரையை கடக்கும் வரையில் இந்த தாமதம் நிகழும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேல்நோக்கி நகருவதில் தான் பிரச்சனை இருக்கிறது என்றாலும், மேற்கு கடற்கரையோரங்களில் தொடர்ந்து பருவமழை பெய்து கொண்டிருக்கும். புயல் கரையை கடந்து மூன்று நாட்களுக்குப் பின்னால் தான் மழை மேற்கு நோக்கி நகரும் என்று சிவானந்த பாய் தெரிவித்துள்ளார்.\nஜூன் 12ம் தேதி நள்ளிரவு அல்லது ஜூன் 13ம் தேதி அதிகாலையில் வீரவல் அல்லது டையூ பகுதியில் புயல் கட்ரையை கடக்கலாம். அதன் பின்பு மூன்று நாட்கள் கழித்து உள்ளூர் புறங்களில் மழை பெய்யத் துவங்கும் என்று அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அறிவித்துள்ளார்.\nஅரபிக் கடலில் உருவாகும் புயல்கள் :\nபொதுவாக ஜூன் மாதங்களில் புயல் உருவாவது வழக்கம் தான். ஆனால் மிகவும் அரிதாகவே அரபிக் கடலில் புயல்கள் உருவாகின்றன. வங்கக்கடலில் உருவாகும் புயல்கள் தான் மிக அதிகம். 120 வருடங்களாக பதிவு செய்யப்பட்டுள்ள வரலாற்றில் இந்தியாவை தாக்கிய புயல்களில் 14% புயல்கள் மட்டுமே அரபிக்கடலில் உருவானவை. அதிவேக புயல்கள் 23% இந்த பகுதியில் உருவாகியுள்ளன.\nஅரபிக்கடலில் உருவாகும் புயல்கள், வங்கக்கடலில் உருவாகும் புயல்களை விட சக்தி குறைந்தவை. அரபிக்கடலில் உருவாகும் புயல்கள் பொதுவாக குஜராத் மாநிலத்தையே தாக்கும். அங்கு மக்கள் தொகை அடர்த்தி குறைவு என்பதால் சேதாரங்கள் அதிக அளவில் இருப்பதில்லை. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் தொகை நெருக்கம் மேற்கு கடற்கரையோரம் இருப்பதில்லை. அதனால் பாதிப்புகளும் அதிக அளவு ஏற்படுவதில்லை.\nமேலும் படிக்க : இந்த வருடத்திற்கான பருவமழை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது ஏன்\nதடுப்பூசி விழிப்புணர்வு: கேரளா, தமிழ்நாடு மோசம்; மத்திய அரசு அலர்ட்\nஎஸ்பிஐ பென்சன்.. வீட்டில் இருக்குற பெரியவங்களுக்கு இதை செய்ய மறவாதீர்கள்\nதமிழகத்தில் திமுக ஆட்சி; அதிமுக அணிக்கு 68 இடங்கள்: லேட்டஸ்ட் சர்வே\nவீடே மணக்கும் வித்தியாசமான கொத்தமல்லி துவையல்\nதிமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nஇனிமே நீங்க டெபாசிட் செய்த பணத்தை எப்ப தேவையோ எடுத்துக்கலாம்.. எந்த வங்கியும் தராத சலுகை\nஅளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து\nவந்தாச்சு ‘நாகினி 5’: வெறித்தன காதலன் கலு ஆகாஷ்… பழிவாங்கும் நாகினி\nவரலாற்று வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசு என்ன தெரியுமா\nதடுப்பூசி விழிப்புணர்வு: கேரளா, தமிழ்நாடு மோசம்; மத்திய அரசு அலர்ட்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த ��ந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/headlines/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/is-the-banking-sector-no-longer-ambiguous", "date_download": "2021-01-19T14:49:00Z", "digest": "sha1:O455GR6F6GPTMYYCQKT6AE54R2ZMMNAZ", "length": 10657, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 19, 2021\nவங்கித் துறை இனி அம்போதானா\nபாஜக தலைமையிலான மத்திய நரேந்திரமோடி அரசு இனி வங்கிகளையும் கார்ப்பரேட் கைகளில் ஒப்படைத்து விட்டு, மக்களை நடுத்தெருவில் நிறுத்த முடிவு செய்திருக்கிறது. யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்ற பழமொழிக்கேற்ப அதற்கான அறிவிப்பு தற்போது வெளி வந்திருக்கிறது.\nஇதுவரை பெரு நிறுவனங்கள் வங்கி தொடங்கஅனுமதி இல்லை. ஆனால் அவர்கள் வங்கிகளில் 10 சதவீதம் பங்குகளை வைத்திருக்க லாம். பங்குகள் வைத்திருப்பினும் வங்கிக் குழுவில்இடம்பெற அனுமதி கிடையாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன.ஆனால் தற்போது பி.கே.மொஹந்தி தலைமையிலான ரிசர்வ் வங்கி குழு அளித்துள்ள பரிந்துரையில் அதையெல்லாம் நீக்கி, கார்ப்பரேட்கள் தாங்களே வங்கியை துவங்கி கொள்ளும் வகையில் பரிந்துரைத்திருக்கிறது.\nகண்முன்னே தனியார் வங்கிகளின் மோசடிகள் தொடர்ந்து அம்பலமாகி வருகின்றன. இந்த நிலையிலும் கொஞ்சமும் நாட்டு மக்களைப் பற்றிகவலை கொள்ளாமல் மக்கள் பணத்தை கொள்ளையடிக்க கார்ப்பரேட்களுக்கு வழியேற்படுத்தி கொடுத்திருக்கிறது. உதாரணமாக ஒரு வங்கி பொதுமக்களிடமிருந்து திரட்டி வைத்திருக்கும் வைப்புத்தொகைக்கு மேல் கடன் வழங்கக் கூடாது. ஆனால் எஸ்பேங்கின் மொத்த வைப்புதொகையே ஒரு லட்சம் கோடிதான். ஆனால் அது 1லட்சத்து 72 ஆயிரம் கோடி கடன் வழங்கி மோசடி செய்திருக்கிறது. அதே போல் ஐசிஐசிவங்கி மோசடி, வங்கி அல்லாத நிதி நிறுவனமான திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் அடுத்த திவாலாகும் நிலையைஎட்டியிருக்கிறது. இதுதான் தனியார் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் செயல்படும் லட்சணம்.\nபெருநிறுவனங்கள் வங்கி தொடங்க அனுமதித்திருப்பது சர்வாதிகார கூட்டுக் களவாணித்தனத்தில்தான் முடியும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள்கவர்னர் ராகுராம்ராஜன், முன்னாள் துணைநிலை ஆளுநர் விரல்ஆச��சாரியா ஆகியோர் கண்டித்திருக்கின்றனர். சிறிய தொகையை கடன்வாங்கிய விவசாயிகளை துன்புறுத்தும் இதேமோடி அரசு பெரிய முதலைகளை கண்டுகொள்வதில்லை. கார்ப்பரேட் கொள்ளையர்கள் வாங்கிய ரூ. 1 லட்சம் கோடி கடனை மத்திய அரசு கூச்சமே இன்றி தள்ளுபடிசெய்திருக்கிறது.\nமோடி அரசு பதவியேற்றதிலிருந்து, ஆர்எஸ்எஸ்- க்கு மிகவும் நெருக்கமான கார்ப்பரேட்களிடம் இந்தியாவை விற்கும் வேலையை படிப்படியாக அரங்கேற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே கச்சா எண்ணெய் வயல்கள்,துறைமுகம், ஏர்போர்ட், தொலைத்தொடர்பு, ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை அதானி, அம்பானிகளிடம் தாரை வார்த்து.அதனை நடத்த இதுவரை அரசு வங்கிகளில்மக்கள் பணத்தை எடுத்து கொடுத்தது. தற்போதுஅதுவும் போதாது என்று வங்கி துறையையே கொடுக்க முடிவெடுத்திருக்கின்றனர். சில காலங்களில் வங்கி திவால் என அறிவிக்கும். பின்னர் வங்கியை மீட்பதாக கூறி மீண்டும் பட்ஜெட்டில் இருந்து மக்கள் பணத்தை எடுத்து கார்ப்பரேட்களின் கையில் சேர்க்கும். இதுதான் சர்வாதிகார கூட்டுக் களவாணித்தனம். இதனை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.\nஉழவர் துயர் நீக்க உதவிக்கரம் நீளட்டும்....\nதுயரின் பிடியில் சிறு, குறு, நடுத்தர தொழில்கள்...\nசுற்றுச்சூழலை அழித்து துறைமுக விரிவாக்கமா\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nநாட்டுத் துப்பாக்கி வெடித்து ஒருவர் பலி\nதிருப்பூரில் மாற்று இடத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டித் தர நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தொழிற்சங்கத்தினர் நேரில் மனு\nவிவசாய விரோத சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஜன.26ல் கோவை, திருப்பூரில் இருசக்கர, டிராக்டர் பேரணி மத்திய தொழிற்சங்கங்கள், விவசாயிகள் போராட்டக்குழு அழைப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/06/blog-post_163.html", "date_download": "2021-01-19T15:58:11Z", "digest": "sha1:O47M2XQB2EQ36HCMGYZP4NL3SJ5BII3N", "length": 8128, "nlines": 142, "source_domain": "www.kalvinews.com", "title": "கல்வி கட்டணம் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு!", "raw_content": "\nகல்வி கட்டணம் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு\nகல்வி கட்டணம் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு\nகட்டணம் செலுத்த வற்புறுத்தும் தனியார் பள்ளி, கல்லுாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் தாக்கல் செய்த மனு:\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், பொது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.பேரிடர் காலத்தில், பொது மக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் உள்ளன.\nதனியார் பள்ளிகள், கல்லுாரிகளுக்கு, தமிழக அரசு, 2020 ஏப்ரலில் ஒரு உத்தரவை பிறப்பித்தது.அதில், 2020 - 21ம் ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை, நிலுவை தொகையை செலுத்தும்படி, மாணவர்களை, பெற்றோரை கட்டாயப்படுத்தக் கூடாது என, கூறப்பட்டுள்ளது.அரசு இப்படி ஒரு உத்தரவு பிறப்பித்தாலும், ஏராளமான பள்ளி, கல்லுாரிகள் கல்வி கட்டணத்தை செலுத்தும்படி வற்புறுத்துகின்றன. இந்தாண்டு, மார்ச், 23 முதல், பள்ளி,கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன.\nகல்வி கட்டணம் வசூலிப்பு தொடர்பாக, பெற்றோர் புகார் அளித்தும், அவற்றை பதிவு செய்யவில்லை.\nஆறு மாதங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது எனக்கோரி, அரசுக்கு மனு அனுப்பினேன்; எந்த நடவடிக்கையும் இல்லை.எனவே, ஊரடங்கு காலத்தில், கட்டணம் வசூலிக்கும் பள்ளி, கல்லுாரிகளுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும். ஆறு மாதங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என, தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nபள்ளிகள் திறப்பு - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவுகள் - Proceedings\nAided School Appointments - புதிய விதிகள் கொண்டு வர பள்ளிக்கல்வித் துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பா���ல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/maha-shivaratri-story.html", "date_download": "2021-01-19T15:00:46Z", "digest": "sha1:SNASVJOPS5UCESTIVJ5OLCHXD5LHIKD7", "length": 15989, "nlines": 183, "source_domain": "www.tamilxp.com", "title": "மகா சிவராத்திரி உருவான வரலாறு | Maha Shivaratri in Tamil", "raw_content": "\nமகா சிவராத்திரி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nசிவராத்திரியன்று விரதம் இருப்பதால் நாம் தெரியாமல் செய்த பாவங்கள், தெரிந்தே செய்த பாவம் கூட நம்மை விட்டு நீங்கிப் போகும் என்பது ஐதிகம்.\nபிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும், அழிந்து விட்ட நிலையில் அம்பிகை உமாதேவி இரவுப் பொழுதில் பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தார். 4 ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தார். இறுதியில் அம்பிகை, ஈஸ்வரனை வணங்கி அடியேன் தங்களை பூஜித்த இந்த இரவை தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தையே கூறி அந்த நாளே சிவராத்திரியாக கொண்டாட வேண்டும் என வேண்டிக் கொண்டார் .\nசிவராத்திரியன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவனை பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான செல்வங்களையும் தந்து முடிவில் மோட்சத்தை அருள வேண்டும். என உமாதேவியார் வேண்டிக் கொண்டார். இதனால் ஆனந்தம் அடைந்த சிவபெருமான், “அப்படியே ஆகட்டும்” என்று அருள் புரிந்தார்.\nஇன்னொரு அருமையான கதையும் உண்டு\nஒரு வேடன் வேட்டையாட காட்டிற்கு சென்றான். வெகுநேரம் அலைந்தும் ஒரு விலங்கு கூட சிக்கவில்லை.இதனால் அந்த வேடன் மனமுடைந்து காணப்பட்டார். நன்றாக இருட்டிய நேரத்தில் ஒரு புலி வேடனை நோக்கி வந்து கொண்டிருந்தது. பயந்துபோன வேடன் அங்கிருந்த வில்வ மரத்தில் ஏறிக் கொண்டான். ஆனால் புலி நகராமல் அந்த மரத்தை சுற்றி சுற்றி வந்தது. இந்த புலியிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று நினைத்துக்கொண்டே அந்த மரத்தில் இலைகளை கீழே பறித்துப் போட்டுக் கொண்டே இருந்தான்.\nஅந்த வில்வ இலை மரத்தின் அடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்துகொண்டே இருந்தது. அன்றைய தினம் மகா சிவராத்திரி. இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமானை பூஜித்த காரணமாக அவன் செய்த பாவங்களுக்கு சிவபெருமான் முக்தி அளித்து மோட்சத்தை அளித்தார். என்று புராணக் கதை சொல்கிறது. ஆகையால் அந்த ஒரு நாளாவது இரவு உறங்கா���ல் விரதமிருந்து சிவ பெருமானை வணங்குவோம்.\nசிவராத்திரி விரதம் இருப்பது எப்படி\nமுதல் நாள் ஒரு வேளை உணவு உண்டு சுகபோகங்களை தவிர்த்து முழு மனதுடன் சிவனை நினைத்து வழிபட வேண்டும்.\nசிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி சூரிய உதயத்தின் போது காலையில் செய்ய வேண்டிய பூஜை அனைத்தும் செய்து முடிக்க வேண்டும்.\nஅருகிலுள்ள சிவன் கோவிலுக்கு சென்று சிவனை வணங்க வேண்டும். ஆலய தரிசனம் முடிந்த பிறகு வீட்டின் சிவராத்திரி பூஜைக்கு உண்டான இடத்தை சுத்தம் செய்து மாலை தோரணங்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.\nபகலில் நீராடி உச்சிகால பூஜை செய்து முடிக்க வேண்டும். அதன்பின் ஆலயத்திற்கு சென்று சிவராத்திரி பூஜைக்காக மலர்கள், பழங்கள், இளநீர் முதலானவற்றில் இயன்றவற்றை தந்து வீடு திரும்பவும்.\nவீடு திரும்பியதும் மறுபடியும் குளித்துவிட்டு மாலை நேர பூஜைகளை முடிக்க வேண்டும். ஏற்கனவே அலங்கரிக்கப்பட்ட பூஜை இடத்தில், ஒரு உயர்ந்த பீடத்தில் சிவலிங்கத்தை வைத்து, நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்ய வேண்டும்.\nசிவபூஜை செய்ய இயலாதவர்கள், அருகில் உள்ள சிவ ஆலயங்களில் நடைபெறும் பூஜைகளில் கலந்துகொண்டு சிவனின் அருளை பெறலாம்.\nஅன்று இரவு முழுவதும் கோவிலிலோ அல்லது பூஜை அறையிலோ சிவபுராணம், சிவ ஸ்தோத்திரங்கள், தேவாரம், திருவாசகம் முதலானவற்றை படிப்பது மிக நல்லது.\nசிவராத்திரி அன்று பகலில் தூங்கக் கூடாது. இரவில் கண்விழிக்க வேண்டும். அதற்காக திரைப்படங்கள் பார்ப்பது, மொபைல் பார்ப்பது தவறு.\nஉடலாலும் மனதாலும் சிவனை நினைத்து வழிபட்டால் சிவன் அருள் கிடைத்து வாழ்வு வளம் பெறும்.\nmaha shivaratri in tamilmaha shivaratri story in tamilமகா சிவராத்திரி உருவான வரலாறுமகா சிவராத்திரியின் வரலாறு\nகால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்\nதிருப்பதி ஏழுமலையானை இப்படி வணங்கினால் பல நன்மைகள் கிடைக்கும்\nபுத்தாண்டு ராசிபலன்கள் – 2021\nருத்ராட்சம் அணிவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன\nசனியின் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க சில பரிகாரங்கள்\nஸ்ரீசைலம் பிரமராம்பிகா தேவி கோயில் வரலாறு\nகாஞ்சி பெரியவர் பற்றிய வாழ்க்கை வரலாறு\nஎந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்குவது நல்லது தெரியுமா\nநெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகுழந்தை வரம் தரும் புத்திர காமே��்வரர் கோவில் வரலாறு\nதிருமண தடை நீக்கும் திருமணஞ்சேரி தல வரலாறு\nதிருச்செந்தூர் முருகன் கோவில் பற்றி சில தகவல்கள்\nகோவில்களில் கொடிமரம் ஏன் வைக்கப்படுகிறது\nஆடி மாத வெள்ளியில் அம்மனை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமணமாலை தரும் சீவலப்பேரி துர்க்கை\nகரூர் தான்தோன்றி மலையின் சிறப்புகள்\nகாஞ்சிபுரம் அத்தி வரதர் தோன்றியது எப்படி தெரியுமா\nபுதுக்கோட்டை ஆவுடையார் கோயில் வரலாறு\nவிராலிமலை முருகன் கோவில் சிறப்புகள்\nஆபத்தான நோய்களை குணமாக்கும் வாழைத்தண்டு\nஎளிமையான முறையில் உடல் எடையை குறைக்க டிப்ஸ்\nகால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்\nஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nவைஃபை (WiFi) என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா\nகேஜிஎப். படத்தின் இரண்டாம் பாகத்தில் ரவீனா தாண்டன்\nதினமும் மூன்று முறை பல் துலக்கினால் இதய நோய் வராதாம்..\nநீங்க ஒன்னும் தியேட்டருக்கு போக வேணாம் – கஸ்தூரியை கலாய்த்த குஷ்பு\nஈஸ்வரன் ஆடியோ விழாவில் நித்தி அகர்வாலை கேலி செய்த சுசீந்திரன்\nவேகம் எடுக்கும் பறவை காய்ச்சல்: அறிகுறிகள் என்ன\nவெளிநாடுகளில் பொங்கல் பண்டிகை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா\nஇரவு நேரத்தில் குளிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்\nஆரோக்கியம் தரும் ஆளி விதையின் மருத்துவ குணங்கள்\nஉடலை இளமையாக வைத்திருக்க உதவும் பச்சை பட்டாணி\nபின் வாங்கிய ரஜினி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/corona-test-for-mlas/", "date_download": "2021-01-19T14:47:25Z", "digest": "sha1:KLJDXA5SZSW54PV5IEW76AFNON4Q7W6Z", "length": 9354, "nlines": 97, "source_domain": "www.toptamilnews.com", "title": "எம்எல்ஏக்களின் வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை செய்யும் சுகாதாரத்துறை! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் எம்எல்ஏக்களின் வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை செய்யும் சுகாதாரத்துறை\nஎம்எல்ஏக்களின் வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை செய்யும் சுகாதாரத்துறை\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நெருங்குவதால் எம்எல்ஏக்களின் வீடுகளுக்கே சென்று சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்கின்றனர்.\nதமிழகத்தில் ஆண்டுக்கு இருமுறை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும். ஆண்டு தொடக்கத்திலேயே முதல் கூட்டத்தொடர் நடத்தி முடிக்கப்பட்டதை தொடர்ந்து, கொரோனாவால் குளிர்கால கூட்டத்தொடரை கூட்ட தாமதம் ஆனது. குறிப்பாக எம்எல்ஏக்கள் பலருக்கு பாதிப்பு பரவியதால், கூட்டத்தொடரை எப்படி நடத்துவது என்ற கேள்வி எழுந்தது. இதனையடுத்து பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பின்னர், வரும் செப்.14 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு கூட்டத்தொடர் நடைபெறும் என சட்டப்பேரவை செயலாளர் அறிவித்தார்.\nஇதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கை பின்பற்றப்பட வேண்டும் என்பதாலும் இட நெருக்கடியின் காரணத்தாலும் முதன்முறையாக சென்னை சேப்பாக்கத்தில் இருக்கும் கலைவாணர் அரங்கில் கூட்டத்தொடர் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கூட்டத்தொடர் நடைபெற இன்னும் 2 நாட்களே இருப்பதால் தமிழக எம்எல்ஏக்களின் வீடுகளுக்கே சென்று சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.\nஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் படி அமைச்சர்கள்,முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் இன்று கொரோனா பரிசோதனை நடைபெற உள்ளது. மேலும், பத்திரிகையாளர்களுக்கும் தலைமை செயலகத்தில் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.\nவரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை உறுதியானது\n2021 சட்டப்பேரவை தேர்தல் வரும், ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளை தமிழகத்தின் பிரதான கட்சிகள் தொடங்கி நடத்தி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்,...\nஈரோட்டில் +2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை\nஈரோடு ஈரோட்டில் 12ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு குமலன்குட்டை கணபதி நகரைச்...\nசசிகலா விடுதலை குறித்து வரும் 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம்\nசட்டப்பேரவைத் தேர்தல் குறித்து அதிமுக வருகிற 22 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளது. முதல்வர் இன்று டெல்லி பயணம் மேற்கொண்ட நிலையில் பாஜகவுடனான தொகுதி பங்கீடு பற்றி ஆலோசனை...\nஎம்ஜிஆர் பெயரை சொன்னால்தான் ஸ்டாலினால் அரசியல் செய்ய முடியும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஎம்ஜிஆர் பெயரை சொன்னால் தான் அரசியல் நடத்த முடியும் என்ற நிலைக்கு மு.க.ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார் என அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்துள்ளார். கோவில��பட்டி அருகே உள்ள கடம்பூரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/1775/", "date_download": "2021-01-19T15:09:47Z", "digest": "sha1:GL7YB3EGVYLI3R5L6KMKLBWXFCRMRT25", "length": 34685, "nlines": 193, "source_domain": "globaltamilnews.net", "title": "“கறுப்பர்களின் வாழ்வு விடையம்”- என்றவாறாக தமிழர்களின் வாழ்வு -றட்ணஜீவன் கூல்- GTN", "raw_content": "\n“கறுப்பர்களின் வாழ்வு விடையம்”- என்றவாறாக தமிழர்களின் வாழ்வு – -றட்ணஜீவன் கூல்-\nதமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-\nறைஸ் பல்கலைக்கழகத்தில் இளையவரான எனது மகன் யோவன் புதிதாக வரும் மாணவர்களுக்கான மாணவ ஆலோசகராக இருக்கின்றார். இலங்கையைப் போல் அல்லாது,அவர்களுடைய வெள்ளையினவாதமானது எப்படியெனில்,வெள்ளையினவாதிகள் தாம் சட்டம் மற்றும் வாடிக்கையின் மூலம் மறைக்கப்பட வேண்டிய கடப்பாட்டை உணர்ந்தார்கள்.இருந்த போதும், டொனால்ட் ரிறம்ட் என்பவரது வருகை எனின், அமெரிக்க இனவெறியர்கள் அப்படி ஒரு மறைக்க வேண்டிய தேவையை உணரமாட்டார்கள். பல நகரங்களில் அமெரிக்க காவல்துறையானது கறுப்பினத்தவர்களை பக்கத்திலிருப்போர் வெக்கங்கெட்ட வகையில் அதனை படம்பிடிக்க கொன்று வருகின்றனர். ஆகவே “கறுப்பர்களின் வாழ்வு விடையம்” என்ற சுலோகத்தை உயர்த்துமாறு பல்கலைகழகம் மாணவ ஆலோசகர்களை கேட்டுள்ளது.\nபதினோராம் திகதி காலை என்னை அலைபேசியில் அழைத்த எனது மகன், இந்த சுலோகம் மற்றையோரது வாழ்வு விடையம் ஒரு விடையமே அல்ல என குறிப்பதாக சில பயிற்சி பெறுநர்கள் கூறுவதாகச் சொன்னார். வெள்ளையரின் வாழ்வு விடையம் ஒரு விடையமே அல்ல என ஒருவரும் சொல்லுவதில்லை ஆனால் கறுப்பர்களின் வாழ்வு விடையம் என்பது உண்மையில் ஒரு விடையமே அல்ல என்றாற் போல பலர் செயற்படுகின்றார்கள் என கூறுவதன் மூலம் அவர் அந்த சுலோகத்தை நியாயப்படுத்தினார். பெரும்பாலான ஏனைய இலங்கையர்கள் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் மகிந்த யாப்பா அபயவர்த்தனவின் சிக்கலான மனநிலையிலிருந்து வெளிப்படையாகவே விலகியதாகவே இந்த பதினெட்டு அகவை கொண்டவரின் பார்வை இருக்கின்றது. வடக்கு-கிழக்கில் காணாமல் போனோர் தொடர்பிலான செயலகத்தை அமைக்க வேண்டுமென தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது,மகிந்த யாப்பா அபயவர்த்தன ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதாவது, இப்படிக் குறிப்பிடுகையில் அது ஏனைய இடங்களில் காணாமல் போதல் நடைபெறவில்லை எ��� அர்த்தப்படும் என மகிந்த யாப்பா அபயவர்த்தன குற்றச்சாட்டை முன்வைத்தார் (Ceylon Today, 11.07.2016).\nவேலாயுதபிள்ளை ரேனுகரூபன் என்ற பிரித்தானியத் தமிழர் தனது சொந்த நாடான இலங்கைக்கு விடுமுறைக்கு வந்த போது சித்திரவதைக்கு உள்ளானமை மற்றும் சந்தியாகு அன்ரன் என்ற அகவை 38 உடையவர் உயிலங்குளத்தில் கடத்தப்பட்டமை போன்ற செய்திகள் மூலம் உண்மையில் சனவரி-8 புரட்சி எங்களிடமிருந்து தூரச் செல்கின்றது எனலாம்.\nமங்கள சமரவீர – நம்பிக்கையில்லாத் தீர்மானம்\nஉள்நாட்டு நீதிபதிகளே போர்க் குற்ற விசாரணை தொடர்பில் ஈடுபடுவார்கள் என சனாதிபதி மைத்திரி கடந்த வாரம் உறுதிப்படுத்தியிருந்தும், போர்க் குற்றத் தீர்ப்பாயத்தில் வெளிநாட்டு நீதிபதிகள் கட்டாயம் பங்கு பெற வேண்டும் என்ற கருத்தில் மங்கள இருப்பதால் அவரிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறி உதயகம்பன்பில மங்கள சமரவீரவை மிரட்டினார். இது மிக மோசமான விடையமாகும்.\nகடந்த வாரம் சனாதிபதி மைத்திரி மகாசங்கம் முன்னர் என்ன கூறினார் சனாதிபதி ஊடகப் பிரிவு மேற்கோள் காட்டியவாறு சனாதிபதி பின்வருமாறு உறுதியளித்தார்.\nதாய் நாட்டின் விடுதலைக்கும் சுதந்திரத்திற்காகவும் செயற்பட தான் தயங்க மாட்டேன் என உறுதியளித்தார்.\nதேசிய பாதுகாப்பு மற்றும் ஏனைய விடையங்கள் குறித்த ஒவ்வொரு செயற்பாட்டிலும் வணக்கத்திற்குரிய மகாசங்கத்தின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும் செயற்படுவதென்பது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும் என உறுதியளித்தார்.\nஒரு பௌத்தனாகவும் இந்த நாட்டின் தலைவராகவும் நாட்டின் பெருமை மிக்க வரலாற்றை மதிப்பதன் மூலம் இலங்கைச் சமூகத்தைப் பாதுக்காக்க அர்ப்பணிப்புள்ளவனாகவிருப்பேன் என உறுதியளித்திருக்கின்றார்.\nவேலாயுதபிள்ளை ரேனுகரூபன் மற்றும் சந்தியாகு அன்ரன் போன்றவர்களை பாதுகாக்கவும் சனாதிபதியின் கவனம் திரும்பியிருக்க வேண்டும். ஏனென்றால், தமிழர்கள் நாங்களும் இந்த இலங்கைச் சமூகத்தின் ஒரு பாகம் என நான் நினைக்க விரும்புவதால், நாங்கள் வதைக்கப்படும் போது காப்பாற்றப்படவும் வதைக்கின்றவர்களை தண்டித்து இப்போது உயிரோடுள்ளவர்களைப் பாதுகாக்கவும் சனாதிபதி கவனமெடுக்க வேண்டும். மிருகங்களை மதித்த அளவிற்குக் கூட தமிழர்களின் உயிர்கள் மதி���்கப்படவில்லை என்பதை கடந்த கால வரலாறு காட்டுகின்றது.\nஇதனைப் பார்ப்பதற்கு, பெரும்பாலான சிங்களவர்களால் முக்கியமானதாக மதிக்கப்படும் மகாவம்சம் என்ற நூலை நோக்குவோம்.\nஅதிக எண்ணிக்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போரில் வெற்றி பெற்ற பின்னர் துட்டகைமுனு மன்னன் மனவிரக்தியில் இருந்தான். உடனே, சங்கம் விரைவாகச் செயற்பட்டது. சொர்க்கத்திற்குப் போகும் வழியில் மன்னனுக்கு எந்த இடையூறும் வராது என்பதாக ஆலோசனை சொல்ல எட்டு பௌத்த ஞானிகள் உடனே அனுப்பி வைக்கப்பட்டனர். ஏனெனில், மன்னர் ஒரு மனிதனையும் மற்றைய ஒரு பாதியையும் தான் கொன்றானாம். ஒருவர் பௌத்தத்தில் குறிப்பிடும் மூன்று அடைக்கலங்களுக்குள் வந்தவர். மற்றையவர் பௌத்தத்தில் குறிப்பிடப்படும் ஐந்து கட்டளைகளை ஏற்றுக்கொண்டு வந்தவர். ஏனைய தமிழர்கள் மிருகங்களிலும் பார்க்க மதிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. இப்படி அவர்கள் போதித்தார்கள் (Chapter. 25: 98, 103, 107-112).\nஒரு பௌத்தனாக செயற்படுவதாக சொல்லும் சனாதிபதியின் உறுதியளிப்பு ஆறுதலளிக்கின்றது. ஏனெனில், பௌத்த பாரம்பரியத்தின் படி வாய்மையாக இருக்க வேண்டும் மற்றும் எல்லா உயிர்களுக்கும் காப்பளிக்க வேண்டும். எனவே இது தமிழர்களுக்கு உதவியாக இருக்கும். ஏனெனில் நாம் உயிர்களாக மட்டுமாவது மதிக்கப்பட்டு காக்கப்படுவோம் என்பதால்.\n“இந்த இணக்கமான அரசியல் சூழலில், உங்கள் ஆற்றல்களையும் தகமைகளையும் தாய்நாட்டினை அபிவிருத்தி செய்வதற்குப் பயன்படுத்துமாறு நாடு முழுவதிலும் மற்றும் நாட்டிற்கு வெளியேயும் பரந்து வாழும் இலங்கைப் புத்திசீவிகளிடம் வேண்டிக்கொள்கின்றேன். எனது தலைமையிலான அரசாங்கமானது தாய் நாட்டிற்குத் திரும்பி வர விரும்பும் வெளிநாடு வாழ் இலங்கையரை ஒருங்கிணைக்க ஒரு சிறப்பு பொறிமுறையை எனது கட்டளையில் உருவாக்கி அவர்களிற்கு சிவப்புக் கம்பள வரவேற்பு வழங்கப்படும்”, இவ்வாறு சனாதிபதி பாராளுமன்றில்01.09.2015 அன்று ஆற்றிய கொள்கைகள் தொடர்பிலான சிறப்பு உரையில் குறிப்பிட்ட உறுதிமொழியை காப்பாற்ற அவர் தன்னை அர்ப்பணித்துள்ள பௌத்தத்தில் குறிப்பிடும் வாய்மையாக இருத்தல் என்பது உதவும்.\nஆனால், இது வரையிலும் எந்தவொரு சிறப்பு பொறிமுறையும் உருவாக்கப்படவில்லை. இந்த நாட்டின் புதிய பிரசைகள் இங்கு பணியாற்றுமாறு ஊக்கமளிக்கப்���டுகின்றார்கள் என திரு.நாவின்னா அவர்கள் இரட்டைக் குடியுரிமை தொடர்பிலான நிகழ்வொன்றில் கூறினார். இவ்வாறான உத்தேசிக்காத உறுதிமொழிகள் நல்ல உரைகளாகின்றன. ஆனால் மற்றைய தேசங்களிற்கு கொடுத்த உறுதிமொழிகள் பேணப்படாமல் போகும் போது அர்த்தமற்றதாகின்றது. உதாரணமாக, 1922 ஆம் ஆண்டு இந்திய குடியகழ்வுச் சட்டத்தின் படி, இந்தியர்கள் என்ற சமவுரிமை வழங்கப்படும் என உறுதியளித்த நாடுகளிற்கே தகமை அற்ற ஊழியர்கள் குடியகழ அனுமதிக்கப்பட்டது. ஆனால், இலங்கை தோட்டத் தொழிலாளர்களைப் பொறுப்பேற்ற பின்னர் தோட்டத் தொழிலாளர்களின் நிலை என்னவானது என நாம் எல்லோரும் அறிவோம்.\nமேலும், அண்மையில் சனாதிபதி வழங்கிய உறுதிமொழியை அதாவது ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையகத்தின் தீர்மானத்தின் பின்னர் சனாதிபதி வழங்கிய உறுதிமொழியை குறிப்பிடின், அதில் அவர் இலங்கையின் இறைமை மற்றும் ஒருமைப்பாடு என்பன விட்டுக்கொடுக்கப்படமாட்டாது என வலியுறுத்தினார். தீவிரப்போக்கானவர்களை ஓரங்கட்டி,சனவரி-8 இல் தொடங்கிய புதிய புரட்சி காப்பாற்றப்படும் என மேலும் சனாதிபதி வலியுறுத்தியிருந்தார்.\nஅமெரிக்கா தீர்மானமும் இலங்கைக்கான பன்னாட்டுச் சமூகமும் நாட்டின் எதிர்கால நலனிற்கு இன்றியமையாதன என ரணில் விக்கிரமசிங்க கூறினார்.\nUNHRC தீர்மானத்தில் அதாவது அவர்கள் இணை அணுசரனையில் இதனை 29 June, 2015 இல் வெளியிட்ட போது,முதலாவது பத்தியில் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.\n“ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை உயர்ஸ்தானிகர் வாய்மூலமாக 27 ஆவது UNHRC அமர்வில் தெரிவித்ததை ஏற்றுக்கொண்டு இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் போன்றன தொடர்பானவையை ஏற்றுக்கொண்டு, உண்மையைக் கண்டறிதல், நீதி வழங்கல்,இழப்பீடு வழங்கல் மற்றும் எதிர்காலத்தில் இத்தைகைய மீறல்கள் நடைபெறாது என்பதற்கான உறுதிப்பாட்டை ஏற்படுத்தல் போன்றவற்றை நிறைவேற்றியவாறு அறிக்கையில் கூறப்பட்ட பரிந்துரைகள் நிறைவேற்றப்படும்”\nதீர்மானத்தின் அடிக்குறிப்பு இரண்டில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது “அரசபடைகள் மற்றும் விடுதலைப் புலிகளால் இழைக்கப்பட்ட கொடுமைகள் என்பன பற்றிய விபரங்கள் இந்த அறிக்கையில் இருப்பது தொடர்பாக நன்கு அறிகின்றோம். இந்த அறிக்கை எமது அரசால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. நமது நாட்டின் நீ���ி அமைப்புமுறையின் தோல்விகளை விபரித்த பின்னர், 1246ஆவது பத்தியில் வெளிநாட்டின் பங்கு பெறல் இவ்விடயத்தில் தேவை என்பதாக அடித்தளம் இடப்படுகின்றது”\n1246: “இலங்கையில் பொறுப்புக் கூறல் விடையம் வெற்றியளிப்பதற்கு உள்நாட்டு நீதிப் பொறிமுறை என்பதைத் தாண்டி ஒரு பொறிமுறை தேவைப்படுகின்றது என இந்த அறிக்கை நம்புகின்றது. கலப்பு நீதிமன்றம், பன்னாட்டு நீதியாளர்கள், பன்னாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் பன்னாட்டு விசாரணையாளர்கள் போன்றவற்றால் ஏனைய நாடுகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட விடையங்களிலிருந்து கற்றுக்கொண்டு விடையங்களை மேற்கொள்ள வேண்டும். பக்கச்சார்பற்ற சுயாதீனமான விசாரணை நடைபெறுகின்றது என்ற நம்பிக்கை இலங்கைச் சமூகத்திற்கு குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களிற்கு ஏற்படுவதற்கு இத்தகைய பொறிமுறை அரசியல் தலையீடுகள் அதிகம் காணப்படும் இலங்கைச் சூழலில் அவசியமானது”\nமேலும் 2015 ஆம் ஆண்டு தீர்மானத்தின் ஆறாவது பத்தியில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது;\n“இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களின் மத்தியிலும் நீதி தொடர்பான நம்பிக்கையினை ஏற்படுத்துவதற்கு,இலங்கையின் பொறுப்புக் கூறல் இன்றியமையாதது என இலங்கை ஏற்றுக்கொள்வது வரவேற்கப்படுகின்றது. பன்னாட்டு நீதிகளுக்கமைவாக இலங்கையில் நடைபெற்ற மனிதவுரிமை மீறல்கள் தொடர்பிலான ஒரு சிறப்புப் பொறிமுறை தேவைப்படுகின்றது. பக்கச்சார்பற்ற நேர்மையானவர்கள் இந்த நீதிப்பொறிமுறைக்கு தலைமை தாங்குதல் நம்பிக்கையான நீதி கிடைக்க அவசியமானது. பொதுநலவாய மற்றும் ஏனைய வெளிநாட்டு நீதியாளர்கள், பாதுகாப்பு தொடர்பான வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட விசாரணையாளர்கள் போன்றோரின் பங்குபெறல் இலங்கையின் நீதிப்பொறிமுறைக்கு இந்த விடையத்தில் தேவை எனவும் வலியுறுத்தப்படுகின்றது”\nஎங்களது சனாதிபதியும் பிரதமரும் வெளிநாட்டுப் பங்களிப்பை ஏற்றுக்கொண்டார்கள். எமக்கான சட்ட வரையறையிலான உறுதிமொழிகளைப் பேண வேண்டும் என பௌத்தம் கூறும் வாய்மை வலியுறுத்துகின்றது. மக்களை இளவட்டப் போக்கிரிகள் போல நடந்துகொள்ளுமாறும் எங்களது அறிவுத்திறம் கொண்டோரை மதிக்க வேண்டாம் எனவும் வேறு வழியில் உள்நாட்டு எமது மக்களிடம் கூறச் சொல்லி சிலர் என்னிடம் சொன்னார்கள்.\nநான் வெளிவிவகார அமைச���சர் மங்கள சமரவீரவை உண்மையான பௌத்தனாக இருப்பதற்காக வாழ்த்துகின்றேன். ஏனெனில், அமைச்சர்களில் இவர் மட்டுமே சொன்ன வாக்கை காப்பாற்றுகின்றார். தமிழர்களின் வாழ்வில் அக்கறை செலுத்துகின்றார். இவ்வாறாக, இலங்கைச் சமூகத்தைப் பாதுகாக்கின்றார். மகா சங்கத்திற்கு சனாதிபதி வழங்கிய உறுதிமொழிகளைப் பேணுமாறும் அவர் வழங்கிய உறுதிமொழிகளை மதித்துப் பேணுவதன் மூலம் உண்மையான பௌத்தனாக இருக்குமாறும் நான் சனாதிபதியை வலியுறுத்துகின்றேன்.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nஇலங்கை • கட்டுரைகள் • பெண்கள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅழிக்கபட்டஒரு நினைவுச் சின்னமும் அழிக்கப்பட முடியாத நினைவுகளும் – நிலாந்தன்\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅரளி – சிறுகதை – தேவ அபிரா\nஊரறிந்த நாடறியா தொழில் நுட்ப வல்லார்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநடனத்தினூடாக இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு\n இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்\n குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்:-\nஅரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கின் சர்வ மத தலைவர்கள் கோரிக்கை\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க நிதி உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை January 19, 2021\nசரக்குலொறி ஏறியதில் 15 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி January 19, 2021\nஷானி அபேசேகர வதைப்படலம் மிண்டும் ஆரம்பம்… January 19, 2021\nமுறையற்ற கொரோனா தடுப்புமருந்து கொள்கைகள் பேரழிவு தரக்கூடியன January 19, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/tag/meenakshi-amman/", "date_download": "2021-01-19T14:57:50Z", "digest": "sha1:KQL7PJDTNUZQ76G5M2ES675BPULJFVIZ", "length": 22983, "nlines": 166, "source_domain": "hindumunnani.org.in", "title": "Meenakshi Amman Archives - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கடிதம் – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nNovember 13, 2018 கோவை கோட்டம், பொது செய்திகள்#Hindumunnani, #ஹிந்துமதம், hindu, hindus, Meenakshi Amman, temples, அஸ்வபூஜை, ஆண்டாள் திருக்கல்யாணம், ஆன்மீகம், கஜபூஜை, குடும்ப சங்கமம், கோபூஜை, மகாயாகம், மீனாட்சி திருக்கல்யாணம், விழாAdmin\nஇந்துமுன்னணி நிறுவனர் திரு.இராம.கோபாலன் அவர்கள் துவக்கிவைக்க..\n#இந்துமுன்னணி பேரியக்கத்தின் சார்பாக திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் டிசம்பர் 23,24,25 ஆகிய தேதிகளில்\n#ஆண்டாள்திருக்கல்யாணம் ஆகிய ஆன்மீக வைபவங்கள் நடைபெற உள்ளன.\nஇந்த மூன்று நாள் பெருவிழாவின் முத்தாய்பாக மகாலட்சுமியின் 16 அம்சங்கள் மற்றும் மகாலட்சுமி மகாவிஷ்ணுக்கான #சோடஷமஹாலட்சுமிமஹாயாகம் 24 அன்று துவங்கி 25 ஆகிய இரண்டுநாட்கள் தொடர் யாகமாக நடைபெறவுள்ளது.\nஇதற்கான 360 அடி நீளம் 60 அடி அகலம் 4 அடி உயரத்தில் பிரம்மாண்டமான யாக குண்ட மேடை தயாராகிறது.\nஇதில் 17 பிரம்மாண்ட ஹோம குண்டங்கள் நிர்மானிக்கப்படுகின்றன. வரலாற்றில் இதுவரை நடைபெற்றிராத இந்த யாகத்தில் பங்கு கொள்வது மிகப்பெரும் புண்ணியம்.\nஇந்த மாபெறும் நிகழ்ச்சியில் பெருவாரியான மக்கள் கலந்துகொள்ள வேண்டும் என்பதர்காக மகாயாக விளக்க நான்கு #மஹாலட்சுமிரதம் கோவை காந்திபார்க் அருகில் 13/11/2018 இன்று காலை 10 மணியலவில் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.\nஇதனை தொடர்ந்து நான்கு ரதங்கலும் கோவை திருப்பூர் ஈரோடு நீலகிரி ஆகிய மாவட்டங்கலுக்கு மகாயாக பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளது.\nஅதுசமயம் மஹாயாக வேள்விகுண்டம் அமைத்திட 1.5 லட்சம் செங்கற்களும் யாகத்திற்கு சுத்தமான பசு நெய்யையும் வரக்கூடிய ரதத்தில் வழங்கிடவும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்\nமூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆன்மீக வைபவத்தில் நமது குடுபத்தோடு கலந்து கொண்டு மஹாலட்சுமியின் பரிபூர்ண அருள் பெறும்படி இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது…\nஆலயத்தை சீரழிக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாட்டிற்கு உதாரணம் மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை\n59, ஐயா முதலித் தெரு,\nமதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்து இந்த சமய அறநிலையத்துறையின் நிர்வாக சீர்கேட்டிற்கு எடுத்துக்காட்டாகும். மீனாட்சியின் திருக்கோயில் யுனஸ்கோவால் உலக கலை பொக்கிஷமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதை புலனாய்வுத் துறை அடிக்கடி எச்சரித்து வருகிறது. அப்படியிருக்கையில் கோயில் வழியில் கடைகளை வைத்து வியாபாரத்தலமாக மாற்றியது எந்த வகையில் நியாயம் தீ விபத்து நடந்தால் எப்படி தடுப்பது என்பதற்குக்கூட எந்த முன்னேற்பாடும் செய்யவில்லை என்பதை பார்க்கும்போது, இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் சீர்கேட்டினை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nஇந்துக்களின் ஆலயச் சொத்துக்களை பராமரிக்க, பாதுகாக்கத்தான் இந்து சமய அறநிலையத்துறை நிறுவப்பட்டது. ஆனால், எந்த நோக்கத்திற்காக இது துவக்கப்பட்டதாக தமிழக அரசாங்கம் கூறியதோ அந்த நோக்கமே இன்று சிதைவு பட்டுவிட்டது. கோயில் நிலங்கள், வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது குறித்து எந்த தகவலும் இந்து சமய அறநிலையத்துறையிடம் இல்லை. மேலும் இத்துறை எடுத்துக்கொண்டதற்குப் பிறகு பல கோயில்கள் அழிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மீது எந்த நடவடிக்கையும் அரசோ, இந்து சமய அறநிலையத்துறையோ தடுக்கவில்லை. கோயில் குளங்கள், மேலும் நூற்றுக்கணக்கான வருட கோயில்கள் கூட ஆக்கிரமிப்பு, சாலை விரிவாக்கம் என்ற பெயரில் இடிக்க உத்திரவிடும்போது, அவற்றைப் பாதுகாக்கும் செயலிலும் அத்துறை அதிகாரிகள் ஈடுபடுவதில்ல��.\nகாஞ்சி ஏகாம்பரநாதர் திருக்கோயில் உற்சவர் சிலை செய்த விஷயம் முதல் ஏராளமான ஊழல், சிலை, ஆபரணங்கள் திருட்டுகள், முறைகேடுகள் முதலியவற்றில் கோயிலை பாதுகாக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளே முறைகேடில் ஈடுபட்டு வழக்குகளை சந்திக்கும் நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். எனவே, இந்து சமய அறநிலையத்துறையை உடனடியாக கலைக்க தமிழக அரசு உத்திரவிட வேண்டும். கோயில்களை, கோயில் சொத்துக்களை நிர்வகிக்க தனித்து இயங்கும் வாரியத்தை ஏற்படுத்த தமிழக அரசு முன் வரவேண்டும்.\nஇந்து கோயில்கள், இந்து சமுதாயத்தின் சொத்து, ஆன்மீக கேந்திரங்கள். கோயில் அழிந்தால், நமது பாரம்பரியம், பழக்க வழக்கம், வரலாறு, கலை நுணுக்கம், கலாச்சாரம், பண்பாடு, வழிபாடு, இலக்கியம் எல்லாம் அழிந்துபோகும். எனவே, கோயில்களைக் காக்க இந்து சமுதாயம் போராட வேண்டிய நேரமிது. இந்து சமய அறநிலையத்துறையை ஆலயத்தை விட்டு வெளியேற்றி, நமது கோயில்களை காக்க இந்துக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும்.\nநமது கோயில், நமது உரிமை, இதனை மீட்டெடுக்க வேண்டியது ஒவ்வொரு இந்துவின் கடமை. மதச்சார்பற்ற அரசுக்கு கோயிலில் என்ன வேலை மசூதி சொத்து முஸ்லீம்களிடமும், சர்ச் சொத்து கிறிஸ்தவர்களிடம் இருக்கிறது. அவற்றினை மேம்படுத்த, பராமரிக்க அரசு பொது நிதியிலிருந்து கோடிக்கணக்கில் நிதியை தருகிறது. ஆனால், இந்துகளின் கோயில் பணத்தில் தனக்கு வருவாயை பெருக்கிக்கொள்வதுடன், கொள்ளையடிக்கவும் துணைபோகிறது மசூதி சொத்து முஸ்லீம்களிடமும், சர்ச் சொத்து கிறிஸ்தவர்களிடம் இருக்கிறது. அவற்றினை மேம்படுத்த, பராமரிக்க அரசு பொது நிதியிலிருந்து கோடிக்கணக்கில் நிதியை தருகிறது. ஆனால், இந்துகளின் கோயில் பணத்தில் தனக்கு வருவாயை பெருக்கிக்கொள்வதுடன், கொள்ளையடிக்கவும் துணைபோகிறது வரும் வருவாயில் பங்கு போடுகிறது தமிழக அரசு. அதற்கு ஏதுவாக அரசியல்வாதிகளை அறங்காவலர்களாக நியமிக்கிறது\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்தைத் தடுக்க தேவையான முன்னேற்பாடுகளை செய்யாத கோயில் நிர்வாகத்தினர் மீது தக்க நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். கோயில் பாதுகாப்பு கருதி இனி எந்த கோயில் உள்ளும் எந்தவிதமான வியாபார கடைகள் அமைப்பதற்கு அனுமதிக்கக��கூடாது. கோயில் நிர்வாகத்திலிருந்து, தமிழக அரசு வெளியேற வேண்டும் என்றும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nஇஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழகத்தை குறி வைக்கிறார்களா மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை- மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் பத்திரிகை அறிக்கை\nஹிந்துஸ்தான் வியாபார நிறுவனங்கள் துவக்கம் – விழித்துக் கொண்ட ஹிந்துக்கள் – புதிய பாதையில் மங்கலம்\nஅரசியல் உள்நோக்கம் கொண்ட, கம்யூனிஸ்ட் தொழிலாளர் அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கிற 26.11.2020 ஆட்டோ ஸ்டிரைக்கில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மனோகர்\nபெரம்பூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு `பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ நிலையம்’ என பெயர் சூட்ட வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை- மாநில செயலாளர் மணலி மனோகர்\nராக்கெட் ஏவு தளம் – ஓட்டுக்காக நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை போடும் கனிமொழி – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கண்டனம்\nஇஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழகத்தை குறி வைக்கிறார்களா மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை- மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் பத்திரிகை அறிக்கை November 27, 2020\nஹிந்துஸ்தான் வியாபார நிறுவனங்கள் துவக்கம் – விழித்துக் கொண்ட ஹிந்துக்கள் – புதிய பாதையில் மங்கலம் November 25, 2020\nஅரசியல் உள்நோக்கம் கொண்ட, கம்யூனிஸ்ட் தொழிலாளர் அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கிற 26.11.2020 ஆட்டோ ஸ்டிரைக்கில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மனோகர் November 25, 2020\nபெரம்பூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு `பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ நிலையம்’ என பெயர் சூட்ட வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை- மாநில செயலாளர் மணலி மனோகர் November 18, 2020\nராக்கெட் ஏவு தளம் – ஓட்டுக்காக நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை போடும் கனிமொழி – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கண்டனம் November 10, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம��� தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (2) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (15) படங்கள் (5) பொது செய்திகள் (286) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/05/2.html", "date_download": "2021-01-19T14:48:50Z", "digest": "sha1:PSXTFNLZZ4KCRVQUGY3QNYOY3ZIWEIKU", "length": 15416, "nlines": 172, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: சாகச பயணம் - நீர்மூழ்கி கப்பல் (பாகம் - 2)", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nசாகச பயணம் - நீர்மூழ்கி கப்பல் (பாகம் - 2)\nஎன்ன நேற்று அந்த நீர்மூழ்கி கப்பல் உள்ளே செல்வதையும், சில வண்ண மீன்கள் நீந்துவதையும் பார்த்தீர்கள் அல்லவா, எப்படி இருந்தது இன்று இன்னும் பல பல விஷயங்களை பார்ப்போமா இன்று இன்னும் பல பல விஷயங்களை பார்ப்போமா மீன்கள் இந்த நீர்மூழ்கி கப்பல் பக்கத்திற்கு வருவதற்கு அஞ்சுவதால் அதை நெருங்கி வருவதற்கு அங்கு வேலை செய்யும் டைவர் எனப்படும் நீரில் மூழ்குபவர்கள் அந்த மீன்களுக்கான உணவுகளுடன் உங்களது அருகில் வருவார்கள். அப்போது வண்ண மயமான மீன்கள் அந்த உணவை உண்ண வருகின்றன. காண்பதற்கு கண் கொள்ளா காட்சி \nஇங்கிருக்கும் வண்ண வண்ண பவளபாறைகளில் மீன்கள் சுற்றி வருவதும், சில நேரங்களில் நாம் நினைத்து கூட பார்க்க முடியாத மீன் வகைகள் வருவதும் என்று இருந்தது. நீர்மூழ்கி கப்பலில் இப்படி பயணம் செய்யும்போது நீச்சல் தெரியாதவர்கள் கூட இதை அனுபவிக்க முடியும் என்பது நல்லதுதானே நிறைய நேரம் இப்படி பார்த்து கொண்டிருக்கும்போது கொஞ்சம் போர் அடிக்க செய்கிறது. அதை போக்க அவ்வப்போது பக்கத்தில் வந்து இதை பற்றிய செய்திகளை சொல்கிறார்கள்.\nஇந்தியாவை ஓட்டிய கடல் பகுதிகளிலும் உலகின் பிற பகுதிகளிலும் காணக்கிடைக்கும் இன்றும் ஆச்சர்யமூட்டும் பவளப் பாறைகள்(Coral Reefs) ஒரு அரிய நுண்ணுயிரி ஆகும். மிக சிறிய ��யரினமான இவை நிடாரியா(cnidaria ) எனும் வகையை சார்ந்தது மேலும் இவை செசில் (sessile) வகை இனமாகும் அதாவது ஓரே இடத்தில் ஒட்டி வாழும் உயிரி. இவை சாதாரணமாக 1 மி.மீ முதல் 100 செ.மீ வரை வளரக் கூடியது. இந்த உயிரினம்தான் கடலில் உள்ள சுண்ணாம்பை எடுத்துக் கொண்டு பவளப் பாறைகளுக்கு கடினத்தன்மையையும், பல வகையிலான தோற்றத்தையும் தருகின்றன.அப்படி இருக்க இவை தனது டெண்டகுள்களின் (tentacles) உதவியுடன் சிறிய மீன்கள், ப்லான்டூனிக் (planktonic) விலங்குகளை உணவாக கொள்கின்றன மேலும் மற்ற ஒளிசேர்க்கை உயிரிகளான பாசிகள் (algae) போன்றவற்றின் உதவியின் மூலம் ஒளிசேர்க்கை(photosynthesis) சக்தி பெற்று வாழ்ந்துவரும் இவற்றின் மரபணு பற்றிய ஆராய்ச்சி ஒன்றில் இவற்றின் பகலிரவு சுழற்சி முறை புலப்பட்டிருக்கிறது.\nகடலை வாழ்விடமாக கொண்ட இப் பவளப் பாறைகள் கூட்டம் கூட்டமாக அடர்ந்து விரிந்து வாழக்கூடியவை. இக்கூட்டமானது கால்சியம் கார்பனேடால் (calcium carbonate) ஆன கடினக் கூட்டை கொண்டுள்ளது. இவ்வகை பவளப்படுக்கைகள் பசிபிக் பெருங்கடலில் அதிகம் காணப்படும். மிகுந்த ஆழமான கடல் பகுதிகளில் வாழும் இப் பவளப்பாறைகளுக்கு ஒளிச்சேர்க்கை உயிரிகளான டைனோப்லஜெல்லேட்(Dinoflagellates) உடன் நட்புகொண்டிருக்கிறது. டைனோப்லஜெல்லேட் சூரிய ஒளி யை பயன் படுத்தி பவளப் பாறை களுக்கு சக்தியூட்டுகிறது மேலும் அச் சூரிய ஒளியின் மூலம் கணிமக்கூட்டை(mineralized skeleton) பாதுகாப்பிற்காக உருவாக்குகின்றது இது பவள கால்சிபிகேசன்(Coral Calcification) எனப்படும்.\nமுடிவில் எங்களது பயணம் இனிதே முடிந்தது, அப்போது சட்டென்று ஆயிரக்கணக்கான சிறிய மீன்கள் சட சடவென்று பல உருவங்களை உருவாக்கியது. அவ்வளவு நேரமும் சில மீன்களை மட்டுமே பார்த்த எங்களுக்கு இப்படி வெள்ளி போல ஆயிரக்கணக்கான மீன்களை பார்த்ததும் ஆச்சர்யம் தாங்கவில்லை. எவ்வளவு அற்புதம் இந்த இறைவனின் படைப்பு என்று தோன்றியது. கண்டிப்பாக செல்ல வேண்டிய, பார்க்க வேண்டிய இடம் இது \nதிண்டுக்கல் தனபாலன் May 9, 2013 at 9:45 AM\nகொடுத்து வைத்தவர் நீங்க... வாழ்த்துக்கள்....\nமிக்க நன்றி தனபாலன் சார் கடவுளுக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசிறு வயதில் வீட்டில் சாமி ��ும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்...\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஊர் ஸ்பெஷல் - காங்கேயம் காளை \nஒரு ஊரின் சிறப்பை அறிய எவ்வளவு தூரம் செல்வீர்கள் என்று நிறைய பேர் கேட்பார்கள், அதற்க்கு இந்த பகுதி சரியான விடை அளிக்கும் என்று நம்புகிறேன்...\nஅறுசுவை(சமஸ்) - கலவை சாதம், திருவாரூர் \nகலவை சாதம்....... இன்றைய தலைமுறைகளுக்கு இதெல்லாம் தெரியுமா என்று தெரியவில்லை இன்று எங்கே பார்த்தாலும் புல் மீல்ஸ் ரெடி, பரோட்டா, சப்பாத்...\nஎனது நண்பர் ஒருவருடன் இன்றும் எஞ்சி இருக்கும் பெங்களுருவின் சில மரங்கள் அடர்ந்த நடைபாதையில் நடந்து கொண்டிருந்தேன். அப்போது சட்டென்று எனது ந...\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nஉயரம் தொடுவோம் - தென் ஆப்ரிக்காவின் கார்ல்டன் டவர்\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nசோலை டாக்கீஸ் - கடம் விநாயக்ராம்\n - பால் பாயிண்ட் பேனா\nசாகச பயணம் - ஸ்னோர்க்லிங் (Snorkeling)\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nஅறுசுவை - பெங்களுரு \"தி எக் பாக்டரி\"\nஉயரம் தொடுவோம் - ஈபில் டவர், பாரிஸ்\nஊர் ஸ்பெஷல் - ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா\nசாகச பயணம் - நீர்மூழ்கி கப்பல் (பாகம் - 2)\nசாகச பயணம் - நீர்மூழ்கி கப்பல் (பாகம் - 1)\nஅறுசுவை - பெங்களுரு டச்சி (ஹை டெக் உணவகம்)\nசோலை டாக்கீஸ் - வளையபட்டி தவில்\nசாகச பயணம் - ஒட்டக சவாரி\nஊர் ஸ்பெஷல் - மதுரை ஜில் ஜில் ஜிகர்தண்டா\nஉயரம் தொடுவோம் - அட்டாமியம், பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/product/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/?add-to-cart=576", "date_download": "2021-01-19T14:29:15Z", "digest": "sha1:Z4ROPLOKXUNT6NJELP6WLYWJCHGUMHOZ", "length": 3173, "nlines": 64, "source_domain": "www.minnangadi.com", "title": "மறுபடியும் | மின்னங்காடி", "raw_content": "\nHome / எதிர்வெளியீடு / மறுபடியும்\nமறுபடியும் என்கின்ற இச்சிறுகதைத் தொகுப்பு சிக்கலான தருணத்தில் மிக எளிமையாய் ஒரு சிநேகிதனைப் போல நம் தோள்களை தட்டி ஆறுதல் தருகிறது. எப்படியெல்லாம் வாழ்க்கை இருக்கிறது என நம் நினைவுகளை மீட்டு எடுக்க��றது கனகராஜனின் எழுத்துகள்…\nCategories: எதிர்வெளியீடு, சிறுகதைகள், நூல்கள் வாங்க Tags: எதிர் வெளியீடு, சிறுகதைகள்\nமறுபடியும் என்கின்ற இச்சிறுகதைத் தொகுப்பு சிக்கலான தருணத்தில் மிக எளிமையாய் ஒரு சிநேகிதனைப் போல நம் தோள்களை தட்டி ஆறுதல் தருகிறது. எப்படியெல்லாம் வாழ்க்கை இருக்கிறது என நம் நினைவுகளை மீட்டு எடுக்கிறது கனகராஜனின் எழுத்துகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2019/12/Mahabharatha-Aswamedha-Parva-Section-83.html", "date_download": "2021-01-19T14:21:37Z", "digest": "sha1:KF3SBJCLLCPJMVVZ4H64NMV55JYACV7G", "length": 35439, "nlines": 106, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சிசுபாலன் மற்றும் ஏகலவ்யனின் வாரிசுகள்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 83", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nசிசுபாலன் மற்றும் ஏகலவ்யனின் வாரிசுகள் - அஸ்வமேதபர்வம் பகுதி – 83\n(அநுகீதா பர்வம் - 68)\nபதிவின் சுருக்கம் : அர்ஜுனனை வரவேற்ற சிசுபாலனின் மகன் சரபன்; காசி, அந்தகம், கோசலம், கிராதம், தங்கணம் ஆகிய நாடுகளில் வரவேற்பைப் பெற்ற அர்ஜுனன்; தசார்ண மன்னன் சித்ராங்கதனை, நிஷாத மன்னனான ஏகலவ்யன் மகனை வென்றது; திராவிடம், ஆந்திரம், மாஹிஷம் மற்றும் கோல்வ மலை ஆகியவற்றில் அர்ஜுனன் பெற்ற வெற்றி; துவாரகையில் வசுதேவர் மற்றும் உக்ரசேனரால் வரவேற்கப்பட்ட அர்ஜுனன்; பஞ்சநதம் சென்று அங்கிருந்து காந்தாரம் சென்றது...\nவைசம்பாயனர் {ஜனமேயனிடம்} சொன்னார், \"மகத ஆட்சியாளனால் {மேகசந்தியால்} வழிபடப்பட்டவனும், தேரில் வெண்குதிரைகளைப் பூட்டியவனுமான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அந்த (வேள்விக்) குதிரையைப் பின்தொடர்ந்து தெற்கு நோக்கிச் சென்றான்.(1) விருப்பப்படி திரிந்து கொண்டிருந்த அது {வேள்விக் குதிரை}, கிளிஞ்சல்களின் {சிப்பியின்} பெயரால் அழைக்கப்படுவதும், சேதிகளுக்கு உரியதுமான அழகிய நகரத்தை {சுக்திமதியை}[1] நோக்கித் திரும்பி வந்தது. பெரும்பலம் கொண்டவனும், சிசுபாலனின் மகனுமான சரபன், முதலில் அர்ஜுனனுடன் போரிட்டு அதன் பிறகு, உரிய மதிப்புடன் அவனை வழிபட்டான்.(3) ஓ மன்னா, அவனால் வழிபடப்பட்டு அந்தச் சிறந்த குதிரை, அதன் பிறகு, காசிகள், அங்கர்கள், கோசலர்கள், கிராதர்கள் மற்றும் தங்கணர்களின் நாடுகளுக்குச் சென்றது.(4)\n[1] \"இந்த நகரத்தின் பெயர் சுக்திமதி\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், \"சுக்தி என்பது ஒரு முத்தாகும். அந்தத் தலைநகரம் சுக்திமதி என்று பொதுவாக அறியப்பட்டது\" என்றிருக்கிறது. சுக்திமதி நகரம் இன்றைய உத்தரப்பிரதேசத்தின் பந்தா நகரத்தின் அருகிலோ, மத்தியப்பிரதேசத்தின் ரெய்வா நகரத்தின் புறநகரத்திலோ இருந்திருக்க வேண்டுமென ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். https://en.wikipedia.org/wiki/Suktimati\nஅந்த நாடுகள் அனைத்திலும் உரிய மதிப்புடன் வரவேற்கப்பட்ட தனஞ்சயன் தன் வழியில் சென்று கொண்டிருந்தான். உண்மையில் அந்தக் குந்தியின் மகன், அடுத்ததாகத் தசார்ணர்களின் நாட்டுக்குச் சென்றான்.(5) பெரும் பலம் கொண்டவனும், பகைவரை நொறுக்குபவனுமான சித்ராங்கதன் அம்மக்களின் ஆட்சியாளனாக இருந்தான். அவனுக்கும், விஜயனுக்கும் இடையில் மிகப் பயங்கரமான போர் ஒன்று நேர்ந்தது.(6) அவனைத் தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தவனும், மனிதர்களில் முதன்மையானவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனன், ஏகலவ்யனின் மகனான நிஷாத மன்னனின் நாட்டிற்குச் சென்றான்.(7) ஏகலவ்யன் மகன் போரில் அர்ஜுனனை வரவேற்றான். அந்தக் குரு வீரனுக்கும், நிஷாதர்களுக்கும் இடையில் நடந்த மோதல் மயிர்ச் சிலிர்க்கும் வகையில் சீற்றமிக்கதாக இருந்தது.(8)\nபோரில் வெல்லப்பட இயலாதவனான குந்தியின் வீரமிக்க மகன், வேள்விக்குத் தடையாக இருந்த அந்த நிஷாத மன்னனை வீழ்த்தினான் ஓ மன்னா {ஜனமேஜயா}, ஏகலவ்யனின் மகனை அடக்கி இந்திரனின் மகன், நிஷாதர்களால் முறையாக வழிபடப்பட்டு, தெற்குக் கடலை நோக்கி முன்னேறிச் சென்றான்.(10) அந்தப் பகுதிகளில் திராவிடர்கள், ஆந்திரர்கள், மாஹிஷகர்கள், கோல்வ மலையில் {கோல்லகிரியில்} உள்ள மனிதர்கள் ஆகியோருக்கும் கிரீடம் தரித்த வீரனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் போர்கள் நடைபெற்றன.(11) அருஞ்செயல் ஏதும் செய்யாமல் அந்த இனக்குழுக்களை அடக்கிய அர்ஜுனன், குதிரையால் வழிநடத்தப்பட்டுக் கால்நடையாகவே ஸுராஷ்ட்டிரர்களின் {சௌராஷ்டிரர்களின்} நாட்டுக்குச் சென்றான்.(12)\nகோகர்ணத்தை அடைந்த அவன், அங்கிருந்து பிரபாஸத்திற்குச் சென்றான். அடுத்ததாக விருஷ்ணிகுல வீரர்களால் பாதுகாக்கப்படும் அழகிய துவாராவதி நகரத்திற்குச் சென்றான்.(13) குரு மன்னனின் அழகிய வேள்விக் குதிரை துவாராவதியை அடைந்தபோது, யாதவ இளைஞர்கள் அந்தக் குதிரைக்கு எதிராகத் தங்கள் பலத்தைப் பயன்படுத்தினர்.(14) எனினும், மன்னர் உக்ரசேனர் புறப்பட்டுச் சென்று அக்காரியத்தைச் செய்வதில் இருந்து அந்த இளைஞர்களைத் தடுத்தான். அதன்பிறகு, அந்த விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் ஆட்சியாளர் {உக்ரசேனர்}, தன் அரண்மனையில் இருந்து வெளியே வந்து,(15) அர்ஜுனனின் தாய்மாமனான வசுதேவரின் துணையுடன் உற்சாகமாக அந்தக் குரு வீரனைச் சந்தித்து, உரிய சடங்குகளுடன் அவனை வரவேற்றார்.(16)\nவயது முதிர்ந்தவர்களான அந்தத் தலைவர்கள் இருவரும், அர்ஜுனனை முறையாகக் கௌரவித்தனர். அந்தக் குரு இளவரசன் அவர்களின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு தான் பின்பற்றிச் சென்ற குதிரை வகுத்த வழியில் சென்றான்.(17) அந்த வேள்விக் குதிரை மேற்குக் கடலின் கரையோரமாகச் சென்று இறுதியாக ஐந்து நீர்நிலைகளைக் கொண்டதும், மக்கள் தொகையிலும், செழிப்பிலும் பெருகி இருந்ததுமான நாட்டை அடைந்தது.(18) அங்கிருந்து, ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்தக் குதிரை காந்தாரர்களின் நாட்டுக்குச் சென்றது. அங்கே சென்று அது, குந்தியின் மகனால் பின்தொடரப்பட்டு விருப்பப்படி சுற்றித் திரிந்தது.(19) சகுனியின் மகனும், பாண்டவர்களிடம் தன் தந்தை கொண்டிருந்த கடும் வெறுப்பை நினைவில் கொண்டிருந்தவனுமான காந்தார ஆட்சியாளனுக்கும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட வீரனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் கடும்போர் ஒன்று நேர்ந்தது\" {என்றார் வைசம்பாயனர்}.(20)\nஅஸ்வமேதபர்வம் பகுதி – 83ல் உள்ள சுலோகங்கள் : 20\nஆங்கிலத்தில் | In English\nLabels: அநுகீதா பர்வம், அர்ஜுனன், அஸ்வமேத பர்வம், சரபன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சிய���னர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிர��ந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்க���் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2020/nov/20/chest-infection-sonia-arrives-in-goa-from-delhi-3507794.amp", "date_download": "2021-01-19T14:02:58Z", "digest": "sha1:6ZLN5SUFLCCHXROPQJ5FUQNYGADDMWP5", "length": 5802, "nlines": 40, "source_domain": "m.dinamani.com", "title": "நுரையீரல் தொற்று: தில்லியிலிருந்து கோவா வந்து சேர்ந்தார் சோனியா | Dinamani", "raw_content": "\nநுரையீரல் தொற்று: தில்லியிலிருந்து கோவா வந்து சேர்ந்தார் சோனியா\nநுரையீரல் தொற்று காரணமாக தில்லியிலிருந்து வெளியேறுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, சோனியா காந்தி தனது மகன் ராகுலுடன் கோவாவிற்கு வந்து சேர்ந்தார்.\nநாள்பட்ட நுரையீரல் தொற்று காரணமாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி சில நாள்களுக்கு தில்லியிலிருந்து வெளியேறி வேறு இடத்தில் தங்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.\nகாற்று மாசு அதிகரித்து வருவதால் தில்லியிலிருந்து வெளியேறி கோவா அல்லது சென்னையில் அடுத்த சில நாள்களுக்கு சோனியா காந்தி தங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் தனது மகன் ராகுல்காந்தியுடன் தில்லியிலிருந்து புறப்பட்டு கோவாவிற்கு சோனியா காந்தி வெள்ளிக்கிழமை மாலை வந்து சேர்ந்தார்.\nதில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால் சோனியா காந்திக்கு ஆஸ்துமாவும் அதிகரித்துள்ளது.\nசோனியா காந்தி கடந்த ஜூலை 30-ஆம் தேதி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஅதனைத் தொடர்ந்து செப்டம்பர் 12-ஆம் தேதி வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாட்டிற்கும் சென்றார். அவருடன் ராகுல்காந்தியும் சென்றிருந்தார்.\nஇதனால் செப்டம்பர் 14 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இருவரும் பங்கேற்கவில்லை.\nகடந்த ஆண்டு ஜனவரி மாதம் சோனியாகாந்தி கோவாவில் சில நாள்கள் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nநாட்டில் 4.54 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய சுகாதாரத்துறை\nபுதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 141ஆக உயர்வு\nதில்லியில் மேலும் 231 பேருக்கு கரோனா பாதிப்பு\nஎம்பிக்கள் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்: மக்களவைத் தலைவர்\nதில்லி காவல்துறை அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\nகாலநிலை மாற்றத்தால் தென்னிந்தியாவில் அதிகரிக்கும் வெள்ள அபாயம்\nவிவசாயத்தை அழிப்பதற்காகவே வேளாண் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல்\nகோவேக்சின் தடுப்பூசிக்கு கர்நாடக மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2021/jan/02/republic-day-rally-farmers-announcement-3536164.amp", "date_download": "2021-01-19T14:42:25Z", "digest": "sha1:COSDRE4JNCOFBV4VMTLP6MTGIAHFOXJU", "length": 5065, "nlines": 35, "source_domain": "m.dinamani.com", "title": "குடியரசுத் தினவிழாவில் தில்லியில் பேரணி: விவசாயிகள் அறிவிப்பு | Dinamani", "raw_content": "\nகுடியரசுத் தினவிழாவில் தில்லியில் பேரணி: விவசாயிகள் அறிவிப்பு\nவேளாண் சட்டங்கள் திரும்பப் பெறாவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக குடியரசுத் தினத்தில் தில்லியில் பேரணியில் ஈடுபடுவோம் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் விவசாயிகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராடி வருகின்றனர். மத்திய அரசுடன் நடைபெற்ற பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளில் இதுவரை உறுதியான முடிவுகள் எட்டப்படாமல் உள்ளது.\nஇந்நிலையில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த விவசாய சங்கப் பிரதிநிதிகள் ஜனவரி 23ஆம் தேதி நாடு முழுவதும் உ��்ள ஆளுநர்களின் குடியிருப்புகளை நோக்கி டிராக்டர் அணிவகுப்பு மேற்கொள்ள உள்ளதாக அறிவித்தனர்.\nமேலும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் தில்லியில் குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி விவசாயிகள் பேரணி நடைபெறும் என தெரிவித்தனர். இந்தப் பேரணியில் தில்லியைச் சுற்றியுள்ள மாநில விவசாயிகள் கலந்து கொள்ளவும், நாடு முழுவதும் உள்ள விவசாய குடும்பங்களின் சார்பில் குடும்பத்திற்கு ஒருவரும் கலந்து கொள்ளவும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.\nநாட்டில் 4.54 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய சுகாதாரத்துறை\nபுதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 141ஆக உயர்வு\nதில்லியில் மேலும் 231 பேருக்கு கரோனா பாதிப்பு\nஎம்பிக்கள் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்: மக்களவைத் தலைவர்\nதில்லி காவல்துறை அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\nகாலநிலை மாற்றத்தால் தென்னிந்தியாவில் அதிகரிக்கும் வெள்ள அபாயம்\nவிவசாயத்தை அழிப்பதற்காகவே வேளாண் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல்\nகோவேக்சின் தடுப்பூசிக்கு கர்நாடக மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-jay-playing-villain-in-role-in-sundar-c-film-078830.html", "date_download": "2021-01-19T16:22:19Z", "digest": "sha1:QPINDE5BW7Y4OG4IK24KZJ4CZGNFB3YH", "length": 15767, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இயக்குனர் பத்ரியின் அடுத்த படம்..வில்லனாக மாறும் ஜெய் ! | Actor Jay playing villain in role in sundar c film - Tamil Filmibeat", "raw_content": "\n12 hrs ago கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் \n12 hrs ago உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்\n14 hrs ago பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை \n15 hrs ago மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் \nNews அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொத்துக்கொத்தாக மரணம்.. பீதியை கிளப்பும் கொரோனா\nAutomobiles முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா\nLifestyle இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…\nFinance 7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..\nSports சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇயக்குனர் பத்ரியின் அடுத்த படம்..வில்லனாக மாறும் ஜெய் \nசென்னை: இயக்குனர் மற்றும் நடிகர் சுந்தர் சி ஹீரோவாக நடிக்க இருக்கும் புதிய படத்தி ல் நடிகர் ஜெய் வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.\nஇந்த படத்தை இயக்குனர் பத்ரி இயக்க, அவ்னி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nஎன்னாலதான் எல்லாமே.. ஷிவானிக்காக கண்ணீர்விடும் பாலாஜி.. அப்படியே இருக்கே.. அடுத்த புரமோ\nஇந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் தேதி தொடங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.\nஇயக்குனர் பத்ரி வீராப்பு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். வீராப்பு, ஐந்தாம் படை, கலகலப்பு, ஆக்ஷன் என சுந்தர்.சி உடன் இணைந்து பணியாற்றி வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளது.\nநடிகர் ஜெய் ஹீரோவாக நடித்து வந்தாலும் இன்று வரையில் சுப்ரமணியபுரம் படத்தில் ஜெய் நடித்த கதாபாத்திரம் பலருக்கும் ஃபேவரட். அதை போல ஒரு கரடு முரடான கதாபாத்திரத்தை ஜெய் இந்த படத்தில் வில்லனாக கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nசுந்தர்.சி தற்போது அரண்மனை 3 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா ஆகியோர் நடிக்கும் அரண்மனை 3 படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து சுந்தர்.சி இந்த படத்தில் இணைவார் என தெரிகிறது.\nஜெய், சுந்தர்.சி ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ள பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பொங்கல் தினமான ஜனவரி 15 அன்று தொடங்கும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. படக்குழு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.\nரூ.2 கோடி செலவில் பிரமாண்ட செட்.. சுந்தர்.சியின் 'அரண்மனை 3' படத்துக்காக பேய்த்தன ஆக்‌ஷன்\nபிரம்மாண்ட செட்டில் மிரட்டும் பேய்.. சென்னை���ில் தொடங்கியது சுந்தர்.சியின் அரண்மனை 3 ஷூட்டிங்\nசுந்தர். சியின் கன்னட ரீமேக்.. 'நாங்க ரொம்ப பிசி'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள சமுத்திரக்கனி\nஷூட்டிங் தொடக்கம்.. சுந்தர்.சி படத்தில், பிக் பாஸ் நடிகை மாற்றம்.. மராத்தி ஹீரோயின் நடிக்கிறார்\nகன்னட ரீமேக்.. சுந்தர்.சி படத்தில் பிரபல பிக் பாஸ் நடிகை.. நாளை தொடங்குகிறது ஷூட்டிங்\nசுந்தர்.சி நடிப்பில் உருவாகிறது தலைநகரம் 2.. நாய்சேகர் இல்லாமலா..\nபேய் படம் முடிஞ்சதும் நான்காவது முறையா இவங்க இணைய போறாங்களாமே.. காமெடியா, ஆக்‌ஷனா\nபடத்துல 3 ஹீரோயின்...இதுல இவங்கதான் பேயாமே 'அரண்மனை 3' ராஜ்கோட் ஷூட்டிங் முடிகிறது\nஇதுல வடநாட்டுப் பேயா இருக்குமோ குஜராத்தில் தொடங்கியது சுந்தர்.சியின் 'அரண்மனை 3' பட ஷூட்டிங்\nலவ் யூ பிரதர்.. குஷ்பு மகள் ட்வீட்.. ஹிப்ஹாப் ஆதி பிறந்தநாள்.. டிரெண்டாகும் #HBDHiphopTamizha\nசுந்தர்.சியின் 'அரண்மனை 3' படத்தில் இணைந்த மற்றொரு ஹீரோயின்.. இவருக்கு என்ன கேரக்டருன்னு தெரியலையே\nபல முகத்தில் புன்னகை பிரமாதமாக நடந்தது நான் சிரித்தால் படத்தின் இசை வெளியீட்டு விழா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னா ஆக்ரோஷம்.. கவிதை சொன்ன கமல்.. சோம் தட்ட.. அண்ணாத்த ஆடுறார் பாட்டு பாடியும் அசத்தல்\nவாவ்.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு விருது.. செம ஆப்ட்.. யாருக்கு என்னென்ன விருதுன்னு பாருங்க\nசிரிக்கும் சிங்கம்.. ரம்யா பாண்டியனை வாழ்த்திய கமல்.. கலக்கலா உள்ளே போய் கூட்டிட்டு வந்த கவின்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruvallur.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-19T15:09:32Z", "digest": "sha1:V4J4KEYXAZ65W4Z553VNWA2UF3SN46DN", "length": 6147, "nlines": 104, "source_domain": "tiruvallur.nic.in", "title": "மக்கள் சேவைகள் | திருவள்ளூர் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருவள்ளூர் மாவட்டம் Tiruvallur District\nஆதித��ராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாற்றுத் திறனாளிகள் நலத் துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nதொழில் மற்றும் வர்த்தக துறை\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை\nஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்\nநில அளவை மற்றும் பதிவேடுகள் துறை\nமேலும் பல துறைகள் >>>\nபேரிடர் மேலாண்மைத் திட்டம் 2017\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஅனைத்து மனுக்கள் வேலைவாய்ப்பு காவல் மின்சாரம் அடையாள அட்டை சான்றிதழ்கள் தேர்தல் வருவாய் வழங்கல் போக்குவரத்து\nஇணையவழி சேவைகள் (எங்கேயும் எப்போதும்) – நிலம்\nஇணையவழி சேவைகள் (எங்கேயும் எப்போதும்) – வட்டார போக்குவரத்து\nமின் நுகர்வு கட்டணத்தைச் செலுத்த\nபொது விநியோகத் திட்ட சேவைகள்\nவருவாய் துறை – விண்ணப்ப நிலை மற்றும் சான்றிதழ்களின் மெய்த்தன்மை சரிபார்ப்பு\nதமிழ்நாடு காவல்துறை – பொது மக்கள் சேவை\nவேலை வாய்ப்பு – பதிவு மற்றும் புதுப்பித்தல்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், திருவள்ளூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Dec 26, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2021/jan/14/corona-42100-govshield-vaccines-arrived-in-vellore-3543618.html", "date_download": "2021-01-19T14:23:31Z", "digest": "sha1:IUF6IFZ74KNZVLX5DCUISUEQWJ64DT6E", "length": 13126, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கரோனா: வேலூா் வந்த 42,100 ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்துகள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nகரோனா: வேலூா் வந்த 42,100 ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்துகள்\nவேலூா்: கரோனா தொற்றைத் தடுக்கும் நோக்கில் 42,100 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து புட்டிகள் வேலூருக்கு வரப் பெற்றன. ஏலகிரி அரங்கு வளாகத்தில் உள்ள மண்டல மருந்து பாதுகாப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள இந்த மருந்துப் புட்டிகள் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்���ளுக்குப் பிரித்து அனுப்பி வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகரோனா தொற்றைத் தடுக்க கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகளை இந்தியாவில் பயன்படுத்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்துள்ளது. இதன்தொடா்ச்சியாக, இவ்விரு தடுப்பூசி மருந்துகளையும் பொதுமக்களுக்குச் செலுத்துவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் ஒத்திகைகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. தொடா்ந்து வரும் சனிக்கிழமையும் முதல் கரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.\nமுதல்கட்டமாக முன்களப் பணியாளா்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட உள்ள நிலையில், அனுமதிக்கப்பட்டுள்ள கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nஅதன்படி, வேலூா் மண்டலத்துக்குத் தேவையான 42,100 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து புட்டிகள் வேலூருக்கு புதன்கிழமை வரப் பெற்றன. 35 பெட்டிகளில் வரப் பெற்றுள்ளன இந்த மருந்துப் புட்டிகள் வேலூா் அண்ணா சாலை, ஏலகிரி அரங்கு வளாகத்தில் உள்ள மண்டல மருந்து பாதுகாப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. தொடா்ந்து அவற்றை வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களுக்குத் தேவையான அளவில் பிரித்து அனுப்பி வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வேலூா் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மணிவண்ணன் தெரிவித்தாா்.\nவேலூா் மாவட்டத்துக்கு வரப்பெற்றுள்ள 42,100 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துப் புட்டிகளில் வேலூா் மாவட்டத்துக்கு 18,600, திருப்பத்தூா் மாவட்டத்துக்கு 4,700, ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு 4,400, திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 14,400 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புட்டிகள் அந்தந்த மாவட்ட த்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, முதல்கட்டமாக சனிக்கிழமை முதல் முன்களப்பணியாளா்களுக்கு தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்படும்.\nஇதற்காக அனைத்து அரசு, தனியாா் மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து தடுப்பூசி மருந்து செலுத்த உள்ளவா்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவா்களுக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மூலம் மருந்து செலுத்தப்படும். மருந்து செலுத்தக்கூடிய நாள் குறித்து அவரவா் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். அந்த நாளில் அவா்கள் ���டுப்பூசி போட்டுக் கொள்ளலாம். ஒவ்வொருவருக்கும் முதலாவதாக ஒரு தடுப்பூசி போடப்பட்டு 28 நாள்களுக்குப் பிறகு மற்றொரு தடுப்பூசி போடப்படும் என்றாா் அவா்.\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/statue-abduction-department/", "date_download": "2021-01-19T16:01:28Z", "digest": "sha1:J2XPBJ32LTVO3RMM7HRJR5X3SJMAH2HT", "length": 8786, "nlines": 113, "source_domain": "www.patrikai.com", "title": "statue abduction department | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமுன்னாள் அறநிலையத்துறை ஆணையாளர் திருமகள் திருச்சி சிலைதடுப்பு பிரிவில் ஆஜர்…\nதிருச்சி: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலை மாற்றப்பட்ட தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்த இந்து சமய அறநிலையத்துறை…\nகொரோனா தடுப்பூசி ஏழை நாடுகளுக்கு சரிவர கிடைப்பதில்லை : உலக சுகாதார நிறுவனம்\nஜெனிவா உலக நாடுகளுக்கிடையே கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் ஏற்றத் தாழ்வு நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம் கவலையுடன் தெரிவித்துள்ளது. உலகெங்கும்…\nகொரோனா : கேரளாவில் இன்று 6,186 – டில்லியில் 231 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 6,186. மற்றும் டில்லியில் 231 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா ��ாநிலத்தில் இன்று 2294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,294…\nகொரோனா, வவ்வால்களிடம் இருந்துதான் பரவியது வுகான் விஞ்ஞானிகளின் வீடியோ எழுப்பிய சர்ச்சை…\nபீஜிங்: உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து பரவி இருக்கலாம் என்பது உறுதியாகி உள்ளது. அங்குள்ள வவ்வால்களிடம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 543 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,866 பேர்…\nஅசாம் சட்டப்பேரவை தேர்தலில் இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி: காங்கிரஸ் அறிவிப்பு\nகொரோனா தடுப்பூசி ஏழை நாடுகளுக்கு சரிவர கிடைப்பதில்லை : உலக சுகாதார நிறுவனம்\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகள் – இந்திய அணி அறிவிப்பு\nநெருங்கும் கேரளா சட்டசபை தேர்தல்: 10 பேர் கொண்ட தேர்தல் மேலாண்மை குழுவை அறிவித்தது காங்கிரஸ்\nகுட்கா வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல்: முன்னாள் அமைச்சர் ரமணா உள்ளிட்ட 29 பெயர்கள் சேர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/District?page=1", "date_download": "2021-01-19T15:34:15Z", "digest": "sha1:EEJGIKVRLOU3KXMGLIDEJ42YNKDGKJOE", "length": 4644, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | District", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n”வட்டியுடன் ரூ12 லட்சம் கட்டுங்க...\nஜனவரி 21-ல் திமுக மாவட்டச் செயலா...\nதென் மாவட்டங்களில் இன்று இடியுடன...\nகுற்றவாளியின் சொகுசு காரை அலுவலக...\nதொடங்கியது திமுக மாவட்டச் செயலாள...\nசிவகங்கை மாவட்ட ஊராட்சி துணைத்தல...\nசிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர்...\n'8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வ...\nடிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள் எ...\nகடலூர்: மழைவெள்ளம் சூழ்ந்து தீவா...\nவேலூரில் 5 மணி அளவிலே பேருந்து ந...\n\"உஷாராக இருங்கள்\"-லோ��் ஆப் குறித...\nPT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்\n'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்\nஅமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/01/trinco-news.html", "date_download": "2021-01-19T14:31:03Z", "digest": "sha1:27WM2FJRV3ZCKR53AWR3P53YPN5ZX5TK", "length": 5880, "nlines": 55, "source_domain": "www.vettimurasu.com", "title": "குச்சவெளி பிரதேச செயலகமும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆலயங்களும் இணைந்து நடாத்திய பொங்கல் விழா - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East Trincomalle குச்சவெளி பிரதேச செயலகமும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆலயங்களும் இணைந்து நடாத்திய பொங்கல் விழா\nகுச்சவெளி பிரதேச செயலகமும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆலயங்களும் இணைந்து நடாத்திய பொங்கல் விழா\n25.01.2019 இன்று குச்சவெளி பிரதேச செயலகமும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆலயங்களும் இணைந்து பிரதேச செயலாளர் பொ.தனேஸ்வரன் தலமையில நடைபெற்றது இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள்,பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் இந்நிகழ்வில் சிறப்பம்சமாக 15 பொங்கல் பானைகள் வைத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது .\nஎழுகதிர் ஏழைகள் வாழ்வின் உதயம் அமைப்பினால் தரம் 5 புலமை பரீசில் பரீட்சை மாணவர்களுக்கு உதவியளிப்பு\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள கித்துள் ஶ்ரீ கிருஸ்ணா வித்தியாலயத்தில் இம்முறை தாரம் ஐந்து புலமை பரீசில் பரீட்சை எழுதும் மாணவர்களக...\n2017 ஆம் ஆண்டின் தேசிய ரீதியிலான உற்பத்திறன் போட்டியின் விஷேட விருதுக்காக வாகரை பிரதேச சபை தெரிவு\nபொதுமக்களுக்கான சேவைகளை வழங்குகின்ற அரச திணைக்களங்கள் உள்ளிட்ட வைதியசாலைகள், நூலகங்கள் மற்றும் பாடசாலைகள் ஆகியவற்றின் விளைதிறன் மிக்க வினை...\nஅரசாங்க பாடசாலைகள் ஆரம்பம்; மாணவர் வரவில் பெரும் வீழ்ச்சி\nஅரசாங்க பாடசாலைகளின் தரம் 6 தொடக்கம் 13 வரையான மும்மொழிமூல மாணவர்களுக்கும் 02 ஆம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. ...\nவின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் பரிசளிப்பு விழா\nமட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(03) நடைபெற்றது ...\nசெய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை\nஎமது Vettimurasu ​செய்தி நிறுவனத்திற்கு செய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை அனுபவம், ஆர்வமுள்ளோர் விண்ணப்பங்களை கீழ்வரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in.tamilmicset.com/india-news/karnataka-deputy-chief-minister-prises-ajithkumars-dhaksha-team/", "date_download": "2021-01-19T15:11:22Z", "digest": "sha1:64MSEZYS4QSCAMNF7R37G7ZGPCOOEWMK", "length": 9138, "nlines": 89, "source_domain": "in.tamilmicset.com", "title": "தக்ஷா குழு உருவாக்கிய ஆளில்லா விமானம் - நடிகர் அஜித்தை பாராட்டிய கர்நாடக துணை முதல்வர் | Tamil Micset India", "raw_content": "\nதக்ஷா குழு உருவாக்கிய ஆளில்லா விமானம் – நடிகர் அஜித்தை பாராட்டிய கர்நாடக துணை முதல்வர்\nதக்ஷா குழு உருவாக்கிய ஆளில்லா விமானம்\nகடந்த ஆண்டு மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் இருக்கும் வான்வெளி ஆய்வு மையமான தக்ஷா குழுவின் ஆலோசகராக நடிகர் அஜித் நியமிக்கப்பட்டார். ஆளில்லா விமானங்களை உருவாக்க அஜித் எம்.ஐ.டி. மாணவர்களுக்கு வழிகாட்டினார்.\nஅவரின் உதவியுடன் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் தக்ஷா குழு கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தது. மேலும் பெங்களூரில் நடந்த ட்ரோன் ஒலிம்பிக் போட்டியில் மூன்று பிரிவுகளில் பரிசு பெற்றது. ட்ரோன் ஒலிம்பிக் போட்டியில் தக்ஷா குழுவுக்கு ஒரு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தது.\nதற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் தக்ஷா குழு உருவாக்கிய ஆளில்லா விமானம் மூலம் சிவப்பு மணடலங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது.\nஆளில்லா விமானம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தொடர்புடைய டாக்டர் கார்த்திக் நாராயணன் பேட்டி ஒன்றில் அஜித்தை பாராட்டியிருந்தார். கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு அமைதியாக உதவி செய்து வரும் அஜித்துக்கு நன்றி என்று கார்த்திக் நாராயணன் தெரிவித்தார்.\nஇந்நிலையில் கர்நாடகாவிலும் தக்ஷா குழுவை வைத்து ஆளில்லா விமானம் மூலம் கிருமி நாசினியை தெளிக்கும் பணியை துவங்கியிருக்���ிறார்கள். கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஆளில்லா விமானங்களின் புகைப்படங்களை வெளியிட்டு கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயண் அஜித்தை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார்.\nஅந்த ட்வீட்டில் அஸ்வத் நாராயண் கூறியிருப்பதாவது, “ஆளில்லா விமானங்கள் மூலம் கிருமி நாசினியை தெளிக்க வழி கண்டுபிடித்த நடிகர் அஜித் குமார் ஆலோசகராக இருக்கும் தக்ஷா குழுவுக்கு பாராட்டுக்கள். கோவிட் 19 போராட்டத்தில் தொழில்நுட்பம் பேருதவியாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.\n“கர்நாடக துணை முதல்வர் பாராட்டியிருக்கிறார். இது தமிழகத்திற்கு பெருமையான தருணம். தக்ஷா குழு கர்நாடகாவில் கிருமிநாசினி தெளித்து நல்ல பெயர் எடுத்துள்ளது” என்று அஜித் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்\nஇனி அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் இந்தியா-சிங்கப்பூர் இடையே பயணிக்கலாம்\n“பொங்கலோ பொங்கல்” – தமிழர் திருநாள் வாழ்த்து கூறிய பிரதமர் லீ January 14, 2021\nதங்கும் விடுதி தொற்று: இந்தியாவிலிருந்து வந்த கட்டுமானத் துறை ஊழியருக்கு புதிய பாதிப்பு January 14, 2021\nசென்னை-சிங்கப்பூர் இடையே செல்லும் பயணிகளுக்கு நற்செய்தி\nஜனவரி மாதத்தில் சிங்கப்பூரில் இருந்து திருச்சி, சென்னை, மதுரை செல்ல விமானங்கள்\nசிங்கப்பூரில் இருந்து தமிழகம் செல்லும் சிறப்பு விமானங்களின் கட்டண விவரம்..\nசிங்கப்பூரில் ஊழல், மோசடி குற்றங்களுக்காக இந்திய நாட்டவருக்கு சிறை மற்றும் அபராதம்..\nசிங்கப்பூரில் இந்திய நாட்டவர் மரணம் – சுகாதார அமைச்சகம்..\nதமிழகத்தின் சென்னை மற்றும் திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு சிறப்பு விமானம்..\nCOVID-19: சிங்கப்பூரில் சமூக அளவில் இந்திய நாட்டை சேர்ந்த ஊழியர் ஒருவர் பாதிப்பு..\nஇந்திய செய்திகள், முக்கிய தகவல்கள் மற்றும் பல தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-01-19T16:30:09Z", "digest": "sha1:K3ZVP4TWSVOBRZNDBKZHRILRZNIEKS4M", "length": 18240, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொட்டாசியம் சிட்ரேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 306.395 கி/மோல்\nகாடித்தன்மை எண��� (pKa) 8.5\n170 மி.கி/கி.கி (IV, நாய்)\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபொட்டாசியம் சிட்ரேட்டு (Potassium citrate) என்பது C6H5K3O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சிட்ரிக் அமிலத்தின் பொட்டாசியம் உப்பான இச்சேர்மம் முப்பொட்டாசியம் சிட்ரேட்டு எனவும் அழைக்கப்படுகிறது. வெண்மை நிறத்துடன் நீர் உறிஞ்சும் திறன் கொண்ட படிகத் தூளாக பொட்டாசியம் சிட்ரேட்டு காணப்படுகிறது. எடையில் 38.3% பொட்டாசியத்தைக் கொண்டிருக்கும் இச்சேர்மம் மணமற்றதாகவும் உவர்ப்புச் சுவையுடனும் காணப்படுகிறது. ஒரு நீரேற்று வடிவ பொட்டாசியம் சிட்ரேட்டு நீருறிஞ்சும் தன்மை மிகுந்த சேர்மமாகவும் நீர்த்துப் போகக் கூடிய தன்மையுடனும் காணப்படுகிறது.\nஉணவுச் சேர்ப்புப் பொருளாக பொட்டாசியம் சிட்ரேட்டு சேர்க்கப்படும் போது இது அமிலத் தன்மையை முறைப்படுத்துகிறது. மேலும் இதற்கான ஐரோப்பிய ஒன்றியம் எண் E332 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. யூரிக் அமிலம் அல்லது சிசுடின் காரணமாக உருவாகும் சிறுநீரக கற்களைக் கட்டுப்படுத்தி ஒரு மருந்தாகவும் இச்சேர்மம் செயல்படுகிறது.\nபொட்டாசியம் பை கார்பனேட்டு அல்லது பொட்டாசியம் கார்பனேட்டுடன் சிட்ரிக் அமிலக் கரைசலை நுரைத்துப் பொங்கும் வரை சேர்த்துப் பின்னர், கரைசலை வடிகட்டி அதை சிறுமணிகளாகும் வரை ஆவியாக்கி பொட்டாசியம் சிட்ரேட்டு தயாரிக்கலாம்.\nவாய்மூலம் கொடுக்கப்படும் போது பொட்டாசியம் சிட்ரேட் வேகமாக உட்கொள்ளப்படுகிறது. அவ்வாறே சிறுநீரில் வெளியேறுகிறது.[2] இதுவொரு கார உப்பு என்பதால் வலியைக் குறைப்பதிலும் சிறுநீர் அமிலத்தன்மையால் ஏற்படும் அடிக்கடி சிறுநீர் கழிப்பதையும் குறைக்கிறது.[3] இப்பயன்பாட்டிற்காக நாய்கள் மற்றும் பூனைகளுக்கு கொடுக்கப்படுகிறது என்றாலும் முதன்மையாக எரிச்சலூட்டாத சிறுநீர் உற்பத்திக்காக பயன்படுத்தப்படுகிறது.\nசிறுநீர் பாதை தொற்று நோயை குணப்படுத்தவும் இது பயன்படுத்தப்படுகிறது.[4]\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; MSDS என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஇலித்தியம் அசைடு . இலித்தியம் அமைடு . இலித்தியம் அயோடேட்டு . இலித்தியம் அயோ���ைடு . இலித்தியம் அலுமினியம் ஐதரைடு . இலித்தியம் இமைடு . இலித்தியம் இரும்பு பாசுபேட்டு . இலித்தியம் ஐதராக்சைடு . இலித்தியம் குளோரேட்டு . இலித்தியம் சக்சினேட்டு . இலித்தியம் சல்பேட்டு . இலித்தியம் சல்பைடு . இலித்தியம் சிட்ரேட்டு . இலித்தியம் நாற்குளோரோ அலுமினேட்டு . இலித்தியம் புரோமைடு . இலித்தியம் பெராக்சைடு . இலித்தியம் பெரிலைடு . இலித்தியம் பொலோனைடு . இலித்தியம் போரேட்டு . இலித்தியம் மெத்தாக்சைடு . சாபுயெலைட்டு\nஇருசோடியம் ஐதரசன் ஆர்சனேட்டு . இருசோடியம் சிட்ரேட்டு . இருசோடியம் பாசுபேட்டு . சோடியம் அசிட்டேட்டு . சோடியம் அயோடேட்டு .\nசோடியம் அயோடைடு . சோடியம் அலுமினியம் சல்பேட்டு. சோடியம் ஆர்செனேட்டு . சோடியம் ஈரசிட்டேட்டு . சோடியம் ஈரைதரசன் ஆர்சனேட்டு . சோடியம் கார்பனேட்டு . சோடியம் குரோமேட்டு . சோடியம் குளுக்கோனேட்டு . சோடியம் குளோரைடு . சோடியம் சிலிசைடு . சோடியம் செருமேனேட்டு . சோடியம் செலீனைடு . சோடியம் தையோசயனேட்டு .\nசோடியம் பார்மேட்டு . சோடியம் புளோரோசிலிக்கேட்டு . சோடியம் பெர்குளோரேட்டு . சோடியம் பொலோனைடு . சோடியம் மாங்கனேட்டு . சோடியம் மிகையாக்சைடு . மோனோ சோடியம் குளூட்டாமேட்டு\nபென்சைல் பொட்டாசியம் . பொட்டாசியம் அசைடு . பொட்டாசியம் அர்கென்டோசயனைடு . பொட்டாசியம் அலுமினியம் புளோரைடு .\nபொட்டாசியம் ஆக்சைடு . பொட்டாசியம் எண்குளோரோ இருமாலிப்டேட்டு . பொட்டாசியம் ஐதரைடு . பொட்டாசியம் ஓசுமேட்டு . பொட்டாசியம் சல்பைட்டு . பொட்டாசியம் சல்பைடு . பொட்டாசியம் சிட்ரேட்டு . பொட்டாசியம் செலீனேட்டு . பொட்டாசியம் தாலிமைடு . பொட்டாசியம் நைத்திரேட்டு . பொட்டாசியம் நையோபேட்டு .\nபொட்டாசியம் பல்மினேட்டு . பொட்டாசியம் புளோரைடு . பொட்டாசியம் பெர்சல்பேட்டு . பொட்டாசியம் பெராக்சைடு . பொட்டாசியம் பைகார்பனேட்டு . பொட்டாசியம் பைசல்பைட்டு . பொட்டாசியம் பொலோனைடு . பொற்றாசியம் பரமங்கனேற்று\nருபீடியம் அயோடைடு . ருபீடியம் ஐதரசன் சல்பேட்டு . ருபீடியம் ஐதராக்சைடு . ருபீடியம் ஐதரைடு . ருபீடியம் கார்பனேட்டு . ருபீடியம் தெல்லூரைடு . ருபீடியம் நைட்ரேட்டு . ருபீடியம் புரோமைடு . ருபீடியம் புளோரைடு . ருபீடியம் பெர்குளோரேட்டு . ருபீடியம் வெள்ளி அயோடைடு . ருபீடியம்–82 குளோரைடு\nசீசியம் அசிட்டேட்டு . சீசியம் ஆக்சைடு . சீசியம் காட்��ியம் குளோரைடு . சீசியம் குரோமேட்டு . சீசியம் சல்பேட்டு . சீசியம் நைட்ரேட்டு . சீசியம் புரோமைடு . சீசியம் புளோரைடு . சீசியம் பெர்குளோரேட்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மார்ச் 2019, 10:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-19T16:24:15Z", "digest": "sha1:B3DS4PFC2JFWYOTPKBUSOIIGHSGFW62D", "length": 8268, "nlines": 108, "source_domain": "ta.wiktionary.org", "title": "தேசம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉலக அரங்கில் இந்திய தேசம்\nபுறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--देश--தே3ஶ--பொருள் 1 - 3 க்கு--மூலச்சொல்\n(எ. கா.) தேசமெல்லாம் புகழ்ந்தாடுங் கச்சி (திருவாச. 9, 4).\n(எ. கா.) காலதேசமறிந்து நடத்தவேண்டும்.\nபண்டைய பாரதத்தின் ஐம்பத்தாறு தேசங்கள் (திருவேங். சத. 97, 98.)\n(எ. கா.) தேச முடையாய் திறவேலோ ரெம்பாவாய் (திவ். திருப்பா. 7)..\nஅங்கம், மத்திரம், மாளவம், சாலவம், கேகயம், ஆரியம், பாரசீகம், ஆந்திரம், மராடம், கன்னடம், இடங்கணம், அவந்தி, குரு, சேதி, குகுரம், காசுமீரம், மச்சம், கிராதம், கரூசம், சூரசேனம், கலிங்கம், வங்காளம், நேபாளம், சிங்களம், துளுவம், கேரளம், கொங்கணம், போடம், திரிகர்த்தம், புளிந்தம், குளிந்தம், விராடம், மகதம், கூர்ச்சரம், பப்பரம், விதர்ப்பம், காம்போசம், கோசலம், சிந்து, கௌடம், வங்கம், ஒட்டம், சாதகம், சவ்வீரம், பாஞ்சாலம், நிடதம், கடாரம், உகந்தரம், சோனகம், சீனம், காந்தாரம், மலையாளம், இலாடம், திராவிடம், சோழம், பாண்டியம் என்ற ஐம்பத்தாறு தேசங்கள்.\nதேசம் (Nation) என்பது பெரும்பாலும் ஒரே மொழியை தாய்மொழியாய் கொண்ட இனக் குழுக்கள் வாழும் தாய்நிலப் பகுதிகளாகும்..மேலும் ஒரே சமயம், ஒரே இனம், தொடர்ந்து வரும் வரலாறு,பாரம்பரியமாக வாழ்ந்துவருகிற பூமி ஆகியக் கூறுகளையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்..\nதிருவேங். சத. உள்ள பக்கங்கள்\nதமிழில் கலந்துள்ள சமஸ்கிருத சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:33 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamileximclub.com/2014/07/21/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2021-01-19T14:06:57Z", "digest": "sha1:WAZ2HJXMAM36UJD7STCTUNLJISKF75NU", "length": 8047, "nlines": 90, "source_domain": "tamileximclub.com", "title": "தமிழகத்தில் இருந்து என்ன என்ன விவசாய பொருள்களுக்கு எங்கே ஏற்றுமதி வாய்ப்பு இருக்கிறது? – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\nதமிழகத்தில் இருந்து என்ன என்ன விவசாய பொருள்களுக்கு எங்கே ஏற்றுமதி வாய்ப்பு இருக்கிறது\nதமிழ் நாட்டில் விளையும் பொருள்களில் எவற்றிற்கு எந்தெந்த நாட்டில் தேவை இருக்கிறது என தெரிந்து கொள்ள சில உதாரணகள். பெரும்பாலும் உயர்ரக பயிர்கள் மற்றும் ஏற்றுமதிக்கு உகத்த பொருள்கள் நன்கு விளைகின்றன. அரிசி, வாழை,`உருளை ஆகியவை மிதமானவை மட்டும் அல்ல மலிவானவை.\nதேங்காய், மஞ்சள், மாம்பலம், பருத்தி, வெங்காயம், மிளகாய், தக்காளி, கத்தரி, திராட்சை உலக சந்தையில் மிகவும் மலிவானவை.\nவேர்கடலை, டீ, காபி, போன்ற பொருள்கள் விலை குறைவு, இவை அனைத்தும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யபடுகிறது.\nபுதிய பழங்களுக்கான தேவை கல்ப் (அரபு) நாடுகளில் வளர்ந்து கொண்டே இருக்கிறது. சவூதி அரேபியா, குவைத், கத்தார், யு.ஏ.ஈ, ஓமன் ஆகிய நாடுகளுக்கு வருடத்திற்கு 3 லட்சம் டன் தக்காளி இறக்குமதி செய்கிறார்கள்.\nவெங்காயம், பூண்டு, மிளகாய், காளிப்லோவர், முட்டைகோஸ், முளைகட்டிய தானியங்கள், லேய்டூஸ், காரட், பச்சை பட்டாணி, குலப் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய சாத்தியமானவை. பழங்களில் தர்பூசணி, வா���ை, திராட்சைக்கு கிராக்கி இருக்கிறது.\nதமிழ் எக்ஸிம் கிளப்: 9943826447\nPrevious ஏற்றுமதி தொழிலுக்கு இந்தியாவில் கிடைக்கும் சலுகைகள்\nNext சிறிய முதலீட்டால் பெரிய ஏற்றுமதி ஆர்டர்கள்\nஎன்ன ஐட்டம் ஏற்றுமதி இறக்குமதி செய்வது\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/regional-tamil-news/young-boy-tried-sucide-as-inspector-threatning-118091200026_1.html", "date_download": "2021-01-19T15:58:19Z", "digest": "sha1:HLVNSBILJRSZPSE5MCKIBZQEGZCXKBSP", "length": 15296, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "பெண்ணை விட்டு ஓடி விடு ; மிரட்டிய இன்ஸ்பெக்டர் : கழுத்தை அறுத்துக்கொண்ட காதலன் (வீடியோ) | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபெண்ணை விட்டு ஓடி விடு ; மிரட்டிய இன்ஸ்பெக்டர் : கழுத்தை அறுத்துக்கொண்ட காதலன் (வீடியோ)\nபாதுகாப்பு கருதி காவல்நிலையத்தில் அடைக்கலம் தேடிய காதல் ஜோடியை பிரிக்க கரூர் நகர காவல்துறை முயன்றதால், மனமுடைந்த காதலன் கழுத்தறுத்து தற்கொலை முயற்சி செய்த விவகாரம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகரூர் அண்ணாநகர் பகுதியில் உள்ள ராமானுஜர் நகர் தெற்கு பகுதியை சார்ந்த கோபிநாத் (வயது 24) இவரது தகப்பனார் சுப்பிரமணி, இந்நிலையில் கோபிநாத் சேலத்தில் உள்ள தனியார் பேக்டரியில் பணியாற்றி வரும் நிலையில் கரூர் பாரதி நகர் எல்.ஜி.நகர் கோபிகா வயது (வயது 19) ஈரோடு தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி இருவருக்கும் காதல் மலர்ந்தது. அந்த பெண் கரூரை சேர்ந்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உறவினர் ஆகும். எனவே, காதலுக்கு கடும் எதிர்ப்பு இருந்துள்ளது.\nஇந்நிலையில், அந்த காதல் ஜோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கோயிலில் திருமண செய்து கொண்டனர். மேலும், பாதுகாப்பு கருதி நேற்று (11-09-18) மாலை கரூர் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். ஆனால், அப்பெண் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் உறவினர் என்பதால், காவல் ஆய்வாளர் பிரித்திவிராஜ் காதலர்களை மிரட்டியுள்ளார். இந்த பெண்ணை விட்டு ஓடி விடு.. இல்லையேல், பொய் வழக்கில் உன்னை சிறைக்கு அனுப்பி விடுவேன் என கோபிநாத்தை மிரட்டியுள்ளார். அதோடு, இருவரையும் பிரித்து அப்பென்ணை அவரின் குடும்பத்தினருடன் அனுப்பி விட்டதாக தெரிகிறது.\nஎனவே, பாதிக்கப்பட்ட கோபிநாத், தன் முன்னே, மனைவியும், காதலியுமான கோபிகாவினை அழைத்து செல்வதை பார்த்தும் தனக்கும் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதி காவல்நிலையத்திலேயே கத்தியை எடுத்து கழுத்தறுத்து தற்கொலை முயற்சிக்கு ஈடுபட்டுள்ளார். ஆனால் கத்தியானது திருப்பி வைத்து அறுத்ததினால் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அங்கிருந்தவர்கள், அந்த கோபிநாத் என்ற இளைஞரை கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், தனக்கு, பாதுகாப்பு வேண்டுமென்று கருதி, கரூர் நகர காவல்நிலையத்தில் தானும் தனது மனைவியும் தஞ்சமடைந்ததாகவும், ஆனால் இங்குள்ள கரூர் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதிக்கத்தினால் கரூர் நகர காவல்துறையினரே எங்களை பிரித்து வைத்துள்ளதாகவும், தனக்கும் தனது மனைவி, கோபிகாவிற்கும் பாதுகாப்பு வேண்டுமென்று கூறி, வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் எங்களுக்கு ஏதாவது நடந்தால் அதற்கு முழுக் காரணம் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், கரூர் நகர காவல்துறை ஆய்வாளர் பிரித்திவிராஜ் ஆகியோரும் என்று கூறி வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஇந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருவதினால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நீடித்து வருகின்றது.\nபேட்டி : பாதிக்கப்பட்ட இளைஞர் கோபிநாத் - கரூர்\nஆற்றில் குதித்த காதலி...விஷம் அருந்தி தற்கொலை செய்த மாணவன்\nகரூர் அருகே பாமக கொடிக்கம்பத்தை வெட்டி சாய்த்த மர்ம நபர்கள்\nஆன்லைன் மருத்து வணிகத்தை தடை செய்யக்கோரி கடையுடைப்பு....\nகவர்���ருக்கு டிப்ஸ் கொடுத்த பா.ம.க வின் மனுவால் பதறிய அதிகாரிகள்\nபொது இடங்களில் செக்ஸ் வைத்து கொள்ள அனுமதி...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/20804/", "date_download": "2021-01-19T14:27:30Z", "digest": "sha1:IQKVPXNPESCVPO4E4YATEUKJEXFCJQWL", "length": 16465, "nlines": 272, "source_domain": "www.tnpolice.news", "title": "தொலைந்து போன கணவனை மீட்டு தந்த திருவள்ளூர் காவல்துறையினர் – POLICE NEWS +", "raw_content": "\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு சிறைத்தண்டனையும் ரூ.45,000/- அபராதமும் பெற்றுத்தந்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்\nபொங்கல் தினத்தன்று முதியவர்களுக்கு உதவிய சென்னை போக்குவரத்து போலீசார்\nஅரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது\nஏழைக்கு உதவி செய்த காவல்துறையினர்\nஇனிப்பு சாப்பிட்ட குழந்தைகள் பலி\nகாவல்துறைக்கு வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பனி நியமன ஆணை வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட SP\nபயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது ஒருவர் ஓட்டம்\nகஞ்சா விற்பனை செய்த நபர், S-6 சங்கர் நகர் காவல் துறையினரால் கைது\nமக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் + உடன் கைகோர்த்து உணவு வழங்கிய உதவி ஆணையர் திரு.K.N. சுதர்சனம்\nசேவல் சண்டை சூதாட்டம், கோவை போலீசார் வழக்கு\nசெய்தியாளரை தாக்கிய கட்சி நிர்வாகிகள் 5 பேர் கைது\nதொலைந்து போன கணவனை மீட்டு தந்த திருவள்ளூர் காவல்துறையினர்\nதிருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் அடுத்த பெரியபாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்துவரும் திருமதி.சரளா என்பவர் தனது கணவர் மற்றும் மகன் இருவரும் 09/10/2019 அன்று முதல் காணவில்லை என்று பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nஇதனையடுத்து பெரியபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. குணசீலன் அவர்கள் தலைமையில் காவலர்கள் தீவிரமாக தேடி வந்த நிலையில் மணிகண்டன் மற்றும் அவரது மகன் கோகுல்ராஜ் ஆகியோர்களை கண்டுபிடித்து மனுதாரரிடம் ஒப்படைத்தனர்.\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா\nமாணவர் காவல் படை துவக்கி வைத்த ஊத்துக்கோட்டை DSP சந்திரதாசன்\n64 திருவள்ளூர்: காவல்துறை மற்றும் கல்வித் துறை இணைந���து பள்ளி மாணவர்களிடையே நல்லொழுக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மாணவர் காவல் படை (SPC) துவக்க விழாவிற்கு ஊத்துக்கோட்டை துணை […]\nகோவையில் முழு ஊரடங்கு அமலாகுமா- ஆட்சியர் ராஜாமணி பதில்\nஊட்டி மலர் கண்காட்சியில் நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் சிறப்பான பணி\nகொலையில் முடிந்த வாக்குவாதம் போலீசார் விசாரணை.\nபாதுகாப்பு பணியில் இரவு பகல் பாராமல் பணியாற்றும் திண்டுக்கல் காவல்துறையினர்\nஹெல்மெட் விழிப்புணர்வையொட்டி ஹெல்மெட் அணிந்து வந்தவர்களை ஊக்குவிக்கும் காவல்துறையினர்\n7 வெளிமாநில குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை காவல் ஆணையர் நேரில் பாராட்டு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,035)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,578)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,174)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,905)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,826)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,812)\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு சிறைத்தண்டனையும் ரூ.45,000/- அபராதமும் பெற்றுத்தந்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்\nபொங்கல் தினத்தன்று முதியவர்களுக்கு உதவிய சென்னை போக்குவரத்து போலீசார்\nஅரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது\nஏழைக்கு உதவி செய்த காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/indian-bank/page/3/", "date_download": "2021-01-19T15:47:51Z", "digest": "sha1:YFFTCQBBR5SSEYWKH4Z657326HFOLHU4", "length": 8473, "nlines": 68, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Indian Bank - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Indian bank in Indian Express Tamil - Page 3 :Indian Express Tamil", "raw_content": "\nபெருமைப்படுங்க, இந்தியன் வங்கி வாடிக்கையாளரா… என்ன செய்தது தெரியுமா\nIndian Bank: கோழி பண்ணை மற்றும் வேளாண் தொழில் துறையினருக்கு அவர்களின் வர்த்தகத்துக்கு உதவுவதற்காக வங்கி முன்பு கோவிட் அவசர கடன்களை அறிமுகப்படுத்தியது.\nகைவிட்ட அஞ்சல் துறை… திணறும் வங்கிகள்… தவிக்கும் வாடிக்கையாளர்கள்\nSBI, Indian Bank Debit Card Credit Card issue: கடந்த 5 வருடங்களில் வழங்கப��பட்ட அட்டைகளின் எண்ணிக்கையில் ஒரு கணிசமான உயர்வு இருந்தது.\nவிவசாயிகளுக்கு இக்கட்டில் உதவும் இந்தியன் வங்கி: புதிய கடன் திட்டங்களை கவனித்தீர்களா\nIndian Bank Corona Loan: கோவிட் சகாய கடன்’ (SHG Covid Sahaya Loan) சிறப்பு கடன் தொகுப்பின் கீழ் சுய உதவிக் குழு பெண் உறுப்பினர்கள் தலா ரூபாய் 5,000/- பெற்றுக் கொள்ளலாம்.\nஇந்தியன் வங்கி எச்சரிக்கிறது… மோசடிக் கும்பலிடம் உஷாரா இருங்க\nIndian Bank moratorium on emi: வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை திருடும் கும்பலின் சதி. அதற்கு இரையாகாமல், வங்கியின் அறிவுறைப்படி நடந்து கொள்வது நல்லது.\nகொரோனா வைரஸ் ஊரடங்கு : இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகள் தான்…\nகடினமான காலத்தில் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களின் நலனில் அக்கறை செலுத்துகிறோம், எனவே அவர்களை வங்கியின் தடையற்ற டிஜிட்டல் வங்கி சேவையை பயன்படுத்த கேட்டுக் கொள்கிறோம்\nஇந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் நலனே முக்கியம் பிரமிக்க வைத்த இந்தியன் வங்கி\nIndian Bank Tamil News: இந்தியன் வங்கி மொபைல் ஆப் பயன்படுத்தாத வாடிக்கையாளர் உடனடியாக டவுன்லோட் செய்து மேலே குறிப்பிட்டுள்ள வசதிகளை பெறலாம்.\n’சம்பள நேரமா பாத்து இப்படி பண்ணிட்டாங்களே’: இன்றும் நாளையும் வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்தம்\nநாடு முழுவதும் 10 லட்சம் பேரும், தமிழகத்தில் 60 ஆயிரம் பேரும் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.\nஇந்தியன் வங்கி ஆட்சேர்ப்பு: 138 பணியிடங்கள் அறிவிப்பு\nஅசிஸ்டெண்ட் மேனேஜர் கிரேடிட், னேஜர் கிரேடிட், மேனேஜர் ஃபோர்க்ஸ், மேனேஜர் ரிஸ்க் மேனேஜ்மெண்ட் போன்ற 138 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்தியன் வங்கி வெளியிட்டுள்ளது.\nஇந்தியன் வங்கி பெர்சனல் லோனுக்கு எவ்வளவு வட்டி வசூலிக்கிறது தெரியுமா\nIndian Bank Latest News: இந்தியன் வங்கி, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, போன்ற வங்கிகள் 1 லட்சம் வரைக்கும்தான் பெர்சனல் லோனை எந்த காரணமும் கேட்காமல் தருகின்றன\nசித்ரா கொலை வழக்கில் திடீர் திருப்பம் – வசமாக சிக்கிக்கொண்ட ஹேமந்த்\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nஇனிமே நீங்க டெபாசிட் செய்த பணத்தை எப்ப தேவையோ எடுத்துக்கலாம்.. எந்த வங்கியும் தராத சலுகை\nஅளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு ���ோடி- பிரபலங்கள் வாழ்த்து\nவந்தாச்சு ‘நாகினி 5’: வெறித்தன காதலன் கலு ஆகாஷ்… பழிவாங்கும் நாகினி\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/a-story-on-journey-of-srimathy-kesan-popularly-known-as-space-lady/", "date_download": "2021-01-19T15:52:34Z", "digest": "sha1:WKIHL67B3JCEHRXT7FJNJTR3KIGQ4IPP", "length": 25184, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விண்வெளியையும் விட்டு வைக்காத சகலகலா வல்லவி! யார் இவர்?", "raw_content": "\nவிண்வெளியையும் விட்டு வைக்காத சகலகலா வல்லவி\nசென்னை தியாகராய நகரில் இயங்கி வரும் “ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா”-வின் நிறுவனர் டாக்டர் ஸ்ரீமதி கேசன். மாணவர்களை நாசா அழைத்துச் செல்லும் இவர் கடந்து வந்த பாதை என்ன\n‘வான் உயர்வுக்குக் கனவு கண்டால் மலை அளவு சாதிக்கலாம்’ என்பது பழைய பொன்மொழி. ஆனால், திருமதி ஸ்ரீமதி கேசன் ஸ்டைலில் கூற வேண்டும் என்றால் “வான் அளவில் கனவு கண்டால் விண்வெளியையே தொட்டு விடலாம்.” என்பது தான். சென்னை தியாகராய நகரில் இயங்கி வரும் “ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா”-வின் நிறுவனர் டாக்டர் ஸ்ரீமதி கேசன்.\nதிருமதி ஸ்ரீமதிக்கு தமிழ்நாடு தான் சொந்த ஊர். இருப்பினும், சிறு வயதிலேயே தனது பெற்றோருடன் ஹைதராபாத்திற்கு குடிபெயர்ந்தார். பின்னர் பள்ளி, கல்லூரி உட்பட அனைத்துப் படிப்புகளும் ஹைதராபாத்தில் பயின்றார். பி.காம் படிப்பை முடிப்பதற்கு முன்னதாகவே இவருக்குத் திருமணம் நடந்தது.\nஇருப்பினும், தனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் ஆடல், பாடல், படிப்பு, விவாதம், விளையாட்டு மற்றும் என்.சி.சி உட்பட அனைத்திலும் ஒரு கைப் பார்த்தவர். தேசிய அளவிலான கூடைப்பந்து விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர். மேலும் தேசிய மாணவர் படையில் (என்சிசி) முழு ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தவர். அதன் விளைவாக இவருக்கு மாபெரும் வாய்ப்பு காத்திருந்தது.\nஎன்சிசி-யின் மீதுள்ள ஆர்வத்தில் இவர் சீனியர் அண்டர் ஆபிசராக இருந்து வந்தார். அப்போது தில்லி��ில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், ஆந்திர மாநிலத்தின் பிரதிநிதியாக பங்குபெற்றார். வெவ்வேறு மாநிலங்களில் இருந்து என்சிசி குழுவினர் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் இணைந்து ஒன்றாகப் படையெடுக்கும் குழுவிற்குத் தலைமை தாங்கிய முதல் பெண் என்ற பெருமை கொள்கிறார் ஸ்ரீமதி.\nஇப்போது புரிந்ததா இவர் ஏன் சகலகலா வல்லவி என்று இவரின் சாதனைகள் இதோடு முடியவில்லை. இதன் பிறகு தான் துவங்கியதே.\n18 வயதில் கல்லூரி வாழ்க்கையை இனிமையாக அனுபவித்துக் கொண்டிருந்தார். என்.சி.சி-யில் இவரின் திறனை கண்டு பாராட்டிய, அப்போதைய ராணுவ ஜெனரல் கே.வி.கிருஷ்ணா ராவ், எந்தத் தேர்வும் இல்லாமல் ஸ்ரீமதியை ராணுவத்தில் இணையப் பரிந்துரை செய்வதாகக் கூறினார். இப்படி சுவாரசியமாக போய்க்கொண்டிருந்த இந்தத் தருணத்தில் தான் வந்தது ஒரு சடன் பிரேக். வேறென்ன, திருமணம் தான் அது.\nதிருமணமாகி தன் கணவருடன் சென்னைக்கு வந்தார். திருமணமான இரண்டு வருடத்தில் இத்தம்பதி குட்டி தேவதையும் பிறந்தார். ஸ்ரீமதி போல் கூற வேண்டுமென்றால் “20 வயசுல எங்களுக்கு ஒரு பொண்ணு பிறந்தாச்சு. அப்போ நானே சின்ன பொண்ணு. என் கையில் ஒரு பெண் குழந்தை. என் கண்ணுக்கு அவ பார்பி டால் மாதிரி தான் தெரிஞ்சா. எதோ ஒரு பொம்மையை வச்சு விளையாடுறா மாதிரி அவள வச்சி விளையாடுவேன். இப்படியே ஒருதர ஒருதர் வச்சு விளையாடியே ரெண்டு பேரும் சேர்ந்து வளந்துட்டோம்” என்று சிரித்துக்கொண்டார்.\nஇவ்வாறு காலம் கழிந்தும், தனது வாழ்வில் அடுத்தகட்டமாக என்ன செய்யப்போகிறோம் என்று நினைப்பதை ஸ்ரீமதி நிறுத்தவே இல்லை. குடும்பத்தை பார்த்துக் கொண்டே பி.காம் முடித்த இவர், பிறகு எம்பிஏ படிப்பையும் முடித்தார். இதன் பிறகு டூரிசம் டிரேவல்ஸ் படிப்பும் பயின்றார்.\nசென்னையில் இருந்த காலத்தில், குடும்பத்தை பார்த்துக் கொண்டே, தொகுப்பாளர், வாய்ஸ் ஓவர் ஆர்டிஸ்ட், டப்பிங், டாகுமெண்டரி படத் தயாரிப்பு என அனைத்திலும் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வந்தார்.\nஷின்சான் ஸ்டைலில் ‘அமைதியோ அமைதி’ என்று செய்து வந்த வேலையெல்லாம் ஒரு நாள் முடிவுக்கு வந்தது. தாய் நொஹராவிடம் மாட்டிக்கொண்ட ஷின்சான் போல, குடும்பத்தினரிடம் மாட்டிக்கொண்டார் ஸ்ரீமதி.\nவாழ்வின் இலக்கை அறிந்த தருணம்:\nடூரிஸம் டிராவல்ஸ் படிப்பை முடித்த ஸ்ரீமதி, உலகைச் சுற்றும் வாலிபராக அவதாரம் எடுத்தார். தனது கணவரும் இவரும் உலகம் சுற்றுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததால், உலகின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணித்தார். எனவே ஸ்ரீமதியின் பாஸ்போர்ட் அல்லது விசாவில் பெரிதாகக் கடின வேலைகள் எதுவும் இருந்ததில்லை. அப்போது தான் ஒரு அறிய வாய்ப்பு இவரின் கதவை தட்டியது.\nஓர் நன்நாளில் திடீரென்று இவரின் தோழி, ரீமா சிசோடியாவை சந்தித்தார். அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் எடிட்டர் ஆவார். அன்று ஸ்ரீமதியிடம் அமெரிக்க செல்ல ஒரு அறிய வாய்ப்புள்ளதாகவும், அங்கு ஒரு கான்ஃபெரன்ஸ் நடப்பதாகவும் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஜாம்பவான்களும், பல சர்வதேச அலுவலகங்களும் பங்கேற்கும் என்று தெரிவித்தார். இந்த வாய்ப்பை தட்டிக் கழிக்காமல், உனடே ஒப்புக்கொண்டார் ஸ்ரீமதி.\nஅமெரிக்கா செல்ல 6 மணி நேரங்கள் மிஞ்சியுள்ள நிலையில், தனது குடும்பத்திடம் ஒப்புதல் கேட்டு புறப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் நாசா பங்கேற்றது. அப்போது தான் நாசா இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்காக பயிற்சிகள் நடத்துவதாகவும், இந்தியாவில் இருந்து யாரும் இதில் பங்கேற்பதில்லை என்றும் அறிந்து கொண்டார். இந்த விஷயம் அவருக்கு மன வேதனையை அளித்தது. அந்தத் தருணத்தில் தான் இவர் நாசாவிற்கு குழந்தைகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்தார்.\nஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா மாணவர்களுடன்…\nஅமெரிக்காவின் நிகழ்ச்சியில் நாசா தனது பிராஜெக்ட் பற்றிப் பேசி முடித்த பின்னர், நாசாவின் அலுவலர்களைச் சந்தித்து ஸ்ரீமதி பேசினார். அப்போது நாசா அளிக்கும் பயிற்சிகள் மற்றும் அப்பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கும் முறையையும் கேட்டறிந்தார். இவரின் ஆர்வத்தை அறிந்த நாசா, இந்தியாவின் நாசா பயிற்சி மையத்திற்குத் தலைமை அதிகாரியாக ஸ்ரீமதி நியமனம் ஆவதில் விருப்பமா என்று கேட்டறிந்தனர். இந்த மாபெரும் வாய்ப்பைத் தனது கைவசமாக்கிக் கொண்டார் ஸ்ரீமதி.\nஇதன் பிறகு இப்பயிற்சிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும் பணிகளைத் துவங்கினார் ஸ்ரீமதி. முதல்கட்டமாக, 2010ம் ஆண்டு முதல் குழுவாக 108 மாணவர்களை நாசாவிற்கு அழைத்துச் சென்றார். இந்தப் பயணம் அவருக்கு மாபெரும் பேரும் புகழையும் பெற்றுத் தந்தது. இதற்காக ஸ்ர���மதிக்கு அமெரிக்காவில் இருந்து விருதும் அளிக்கப்பட்டது.\nஇந்த வெற்றியைத் தொடர்ந்தே 2012ம் ஆண்டு “ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா” என்ற பயிற்சி மையத்தைச் சென்னையில் துவங்கினார். 2012ல் 100 மாணவர்களை லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்தார். இதனை இந்திய அரசு வெகுவாக பாராட்டியது. பின்னர் இந்திய அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இரண்டு முறை பங்கேற்றனர்.\nஇதுபோல இந்த ஆண்டு வரை, மொத்தம் 1500 மாணவர்களை நாசாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார் இவர்.\nகையடக்க சேட்டிலைட் உருவாக்கிய குழுவினருடன்…\nஇதுவரை ஸ்பேஸ் கிட்ஸ் பயிற்சி மையத்தின் மூலம் மூன்று சேட்டிலைட்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஸ்ரீமதி மற்றும் அவரின் குழுவின் வழிகாட்டுதலில், மாணவர்கள் தாங்களாகவே உருவாக்கியதாகும். இந்த மூன்று சாட்டிலைட்களும் “சப் ஆர்பிடல் லான்ச்” (Sub Orbital Launch) முறையில் விண்ணில் ஏவக்கூடியவை ஆகும். இவற்றில் மூன்று சேட்டிலைகள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.\nஇந்த சாட்டிலைட் லிம்கா புக் சாதனைப்பட்டியலில் இடம்பெற்றதாகும். இதன் சிறப்பு அம்சம், ஒரு ஹீலியம் பலூனில் உருவாக்கிய சேட்டிலைட்டை பொருத்தி கவனத்துடன் விண்ணில் ஏவுவது தான். பலூன் மூலம் பறந்து செல்லும் இந்த சேட்டிலைட், பூமியின் புகைப்படங்களை எடுத்து அனுப்பும்.\nமுழுமையாகத் தயாரித்த நிலையில் உள்ள இந்த சேட்டிலைட் இன்னும் சில நாட்களில் விண்ணில் ஏவ தயாராக உள்ளது. இந்த சேட்டிலைட் 27 சென்சஸ் கொண்டது. மேலும் இந்த சேட்டிலைட் ரீ யூஸ் செய்துகொள்ளலாம்.\nஉலகத்தையே திரும்பிப் பார்க்க செய்த சாதனை இது. இதுவரை உள்ள அனைத்து சேட்டிலைகளுடன் ஒப்பிடுகையில், இதுவே மிக சிறிய சேட்டிலைட் ஆகும். மாணவர்கள் படைக் கொண்டு உருவாக்கப்பட்ட உலகின் மிக சிறிய சேட்டிலைட்டை, நாசா விண்வெளி ஆதரவோடு விண்ணில் ஏவப்பட்டுள்ளது.\nஇந்தச் சாதனைகளில் இவருக்கு பெரும் துணையாக இருந்தது ஹெக்ஸாநேர் நிறுவனம் என்கிறார். சேட்டிலைட் மற்றும் இதர உருவாக்கங்களுக்குத் தேவைப்படும் பல்வேறு உபகரணங்களை அளிப்பதில் பெரிய உதவியை ஹெக்ஸாவேர் செய்து வருவதாக கூறுகிறார்.\nஸ்பேஸ் கிட்ஸ்-ன் எதிர்காலத் திட்டங்கள்:\nநிலவில் செலுத்தும் மிக லேசான வண்டியுடன்…\nஇந்தியாவில் மாணவர்களை நாசாவிற்கு அழைத்துச் செ���்வதை போலவே, நைஜீரியாவிலும் மாணவர்களை நாசா அழைத்துச் செல்ல கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஸ்பேஸ் கிட்ஸ் மையம் அமைக்க உள்ளதாக ஸ்ரீமதி கேசன் தெரிவித்தார். அடுத்தபடியாக 2019ம் ஆண்டு, நிலவில் செலுத்தும் மிக லேசான வண்டி (LIGHTEST ROVER FOR MOON) தயாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். இந்தியாவில் விஞ்ஞானிகளை உருவாக்குவதே இவரின் முக்கிய கொள்கை என்றும், இந்த முயற்சியை என்றும் கைவிடாது செயல்பட்டு வருவேன் என்றும் ஸ்ரீமதி கேசன் பெருமை கொள்கிறார்.\nஇவருக்கு செல்ல பெயர் சிலுக்.. ஆனால் இவரின் குழந்தைக்கு பெயர் வைத்ததோ ஆர்யா\nதமிழகத்தில் திமுக ஆட்சி; அதிமுக அணிக்கு 68 இடங்கள்: லேட்டஸ்ட் சர்வே\nஸ்டார்க் பந்தை எதிர்கொண்டது எப்படி நடராஜனிடம் தமிழில் பேசிய அஸ்வின்\nவீடே மணக்கும் வித்தியாசமான கொத்தமல்லி துவையல்\nஇலங்கை மீது சர்வதேச குற்றவியல் விசாரணை: தமிழ் அமைப்புகள் கடிதம்\nஇதுதான் விஜய்: ஹேட்டர்களின் சவாலுக்கு சரியான பதிலடி\nசித்ரா கொலை வழக்கில் திடீர் திருப்பம் – வசமாக சிக்கிக்கொண்ட ஹேமந்த்\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nஇனிமே நீங்க டெபாசிட் செய்த பணத்தை எப்ப தேவையோ எடுத்துக்கலாம்.. எந்த வங்கியும் தராத சலுகை\nஅளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து\nவந்தாச்சு ‘நாகினி 5’: வெறித்தன காதலன் கலு ஆகாஷ்… பழிவாங்கும் நாகினி\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://twominutesnews.com/2021/01/06/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-19T15:21:02Z", "digest": "sha1:5UXWQMOWZOKWJU6AMBJDCFRGMR4UNLS3", "length": 9370, "nlines": 87, "source_domain": "twominutesnews.com", "title": "நடந்தது அதிசயம் -பார்க்கததது உங்கள் தவறு.. மெய் சிலிர்க்க வைக்கும் காணொளி !! – Two Minutes News", "raw_content": "\nநடந்தது அதிசயம் -பார்க்கததது உங்கள் தவறு.. மெய் சிலிர்க்க வைக்கும் காணொளி \nஹேம்நாத் நண்பருடன் பேசிய AUDIO \nபோலீஸ் கிட்ட சொல்லாதடா – சித்ரா இறந்த பின் நண்பரிடம் பேசியுள்ள ஹேம்நாத் – ஷாக்கிங் ஆடியோ.\nதளபதி விஜய் படத்தில் கமிட் ஆன மாஸ்டர் பட பிரபலம் – யார்னு தெரிஞ்சா ஷாக்காகிடுவீங்க.\nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nவிரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா வைரலாகும் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nஸ்டார்க் போட்ட பால் கண்ணுக்கே தெர்ல நா 😂🔥🎉 – NEWZDIGANTA\nபெண்கள் மட்டும் இந்த வீடியோ பாருங்க – ஆண்கள் யாருமே பார்க்க வேண்டாம் \n“கிரிக்கெட் வீரர் நடராஜனின் வீடு குடும்பம் பற்றி யாரும் அறியாத தகவல்கள் – வீடியோ \n“நான் சின்ன வயசுல இருந்தே இப்படி தான் – தமிழில் பேட்டி கொடுத்த நடராஜன் – கிரிக்கெட் வீரர் \nதோனியா இருந்தா நீ காலி.. தவானிடம் ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் சொல்றத கேளுங்க …\n15.6-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் மேஜிக்புக் 15 அறிமுகம்.\nசாம்சங் நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\n15-இன்ச் இன்ஃபினிட்டி எட்ஜ் டிஸ்ப்ளே டெல் லேப்டாப் அறிமுகம்.\nப்ளிப்கார்ட் நிறுவனத்தின் முதல் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்.\nஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம். விலை எவ்வளவு தெரியுமா\nமுகேஷ் அம்பானிக்கு ஜாக்பாட் தான்.. இரண்டே நாளில் ரிலையன்ஸ் 5% ஏற்றம்..\nஅமெரிக்காவில் புதிய குடியுரிமை மசோதா.. ஜோ பிடன் அதிரடி திட்டம்.. இந்தியர்களுக்கு கைகொடுக்குமா\nசாலை விதிகளை மீறினால், அதிக இன்சூரன்ஸ் கட்டணம்.. புதிய விதிமுறை அமல்படுத்த பரிந்துரை..\nஉச்சத்தில் பெட்ரோல் டீசல் விலை.. உற்பத்தி குறைவு தான் காரணம்.. தர்மேந்திர பிரதான்..\n91,000 பேருக்கு வேலை.. அசத்தும் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ.. மாணவர்களுக்கு ஜாக்பாட்\nநடந்தது அதிசயம் -பார்க்கததது உங்கள் தவறு.. மெய் சிலிர்க்க வைக்கும் காணொளி \nதோழியை கணவனுக்கு கட்டிவைத��த மனைவி.. மூன்று பேரும் ஒரே வீட்டில் ஒன்றாக வாழும் ஆச்சரியம் \nமுகேஷ் அம்பானிக்கு ஜாக்பாட் தான்.. இரண்டே நாளில் ரிலையன்ஸ் 5% ஏற்றம்..\nநடந்தது அதிசயம் -பார்க்கததது உங்கள் தவறு.. மெய் சிலிர்க்க வைக்கும் காணொளி \nநடந்தது அதிசயம் -பார்க்கததது உங்கள் தவறு.. மெய் சிலிர்க்க வைக்கும் காணொளி \nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nஇந்த பூமியிலேயே ஆண்கள் குட்டி போடும் ஒரே இனம் கடல் குதிரை .. ஒரே நேரத்தில் இவ்ளோ குட்டிகளா\nஉலகின் மிகவும் ஆபத்தான சாலைகள் .. பாக்கவே பக்கு பக்குனு இருக்கே …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2019/04/22/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-8-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A/", "date_download": "2021-01-19T15:10:48Z", "digest": "sha1:KGOHTKNBAQECIHM54XQSACLI6ZZDDYVZ", "length": 5384, "nlines": 147, "source_domain": "yourkattankudy.com", "title": "இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nஇரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு\nஇன்று (22) இரவு 8.00 மணி முதல், நாளை (23) அதிகாலை 4.00 மணி வரை மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள குறித்த அறிவித்தலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் நேற்றைய தினம் (21) இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து, நேற்று (21) பிற்பகல் 3.30 மணியளவில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று (23) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஇரத்தம் வழங்குவதற்காக 1500க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது விபரங்களை இரத்த வங்கிக்கு வழங்கி வைப்பு-தற்போது இரத்தம் தட்டுப்பாடு இல்லைNext Postமட்டக்களப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காத்தான்குடி நபர்களுக்கு சொந்தமான மீன்பிடி படகு தீக்கிரை\nகாத்தான்குடியை தற்போதையசூழ் நிலையில் விடுவிக்க முடியாது: அஜித் ரோஹண\n“லொக்டவ்ன் நேரத்தில் காத்தான்குடியில் இடம்பெற்ற திருமணம���”\nகடந்தகால பரீட்சைகளின் வினா விடைகள் அடங்கிய நூல் வெளியீடு\nநபி(ஸல்) அவர்கள் உலகத்திற்கோர் அழகிய முன்மாதிரி\nகரு வளர்ச்சி பற்றி இஸ்லாம்\nபிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும், நிலைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://newzdiganta.com/2-%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2021-01-19T15:42:48Z", "digest": "sha1:IQC7IEBXCUURE5ENHC4BDWDLPP63WSNQ", "length": 3231, "nlines": 32, "source_domain": "newzdiganta.com", "title": "“என்னோட அப்பா ஆரம்பித்த கட்சிக்கும் என்னாகும் எந்த சம்பந்தமும் இல்லை- நடிகர் விஜய் பேட்டி – NEWZDIGANTA", "raw_content": "\n“என்னோட அப்பா ஆரம்பித்த கட்சிக்கும் என்னாகும் எந்த சம்பந்தமும் இல்லை- நடிகர் விஜய் பேட்டி\n“என்னோட அப்பா ஆரம்பித்த கட்சிக்கும் என்னாகும் எந்த சம்பந்தமும் இல்லை- நடிகர் விஜய் பேட்டி – எனது பெயரை எங்காவது பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்- விஜய் கொடுத்த ஷாக்\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nPrevious “என்னோட அப்பா ஆரம்பித்த கட்சிக்கும் என்னாகும் எந்த சம்பந்தமும் இல்லை- நடிகர் விஜய் பேட்டி\nNext “என்னோட அப்பா ஆரம்பித்த கட்சிக்கும் என்னாகும் எந்த சம்பந்தமும் இல்லை- நடிகர் விஜய் பேட்டி\nசித்ரா மரணம் : ஹேம்நாத் நண்பருடன் பேசிய AUDIO \nஜெயம் ரவி காட்டுவாசியாக நடித்துள்ள அருமையான படம்..\nயாரும் கண்டிராத சித்ராவின் கடைசி விளம்பரப்படம் மனதை கவரும் வசீகர நடிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/985210", "date_download": "2021-01-19T15:56:42Z", "digest": "sha1:UDTWOSGBEWREGCUID6ADCJBZIH6XYDMT", "length": 3049, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அசையாச் சொத்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அசையாச் சொத்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:09, 21 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n46 பைட்டுகள் சேர்க்கப்���ட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nபகுப்பு:சொத்து சேர்க்கப்பட்டது using HotCat\n20:08, 21 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n20:09, 21 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (பகுப்பு:சொத்து சேர்க்கப்பட்டது using HotCat)\n== புற இணைப்புகள் ==\n* [http://www.federalreserve.gov/releases/Z1/ FRB: Z.1 ரிலீஸ் – ஃபுளோ ஆஃப் ஃபண்ட்ஸ் அகவுண்ட்ஸ் ஆஃப் த யுனைடட் ஸ்டேட்ஸ் ]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2021-01-19T15:30:43Z", "digest": "sha1:GSVNL6D4NUJAD3RC7QAR7BO5A6GKZDJE", "length": 5117, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபள்ளிகள் திறப்பு: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி\nமுதல்வரை கொல்ல சதி; மர்ம கடிதம் அனுப்பியது யார்\nமொரிசியோ ருத்ர தாண்டவம்: முதல் வெற்றியை பதிவுசெய்தது ஒடிசா\nபிலேஆஃப் கதவை தட்டுகிறது சென்னை: ஒடிசாவுடன் வெற்றி\nகொரோனாவை விரட்டும் சிவப்பு எறும்பு சட்னி இது சூப்பர் ஐடியாவா இருக்கே\n தனியார் ஆய்வகங்களில் கொரோனா ஆச்சரியம்\nஅனைவருக்கும் இலவச ஸ்மார்ட்போன்: அரசு அதிரடி அறிவிப்பு\n10 கி.மீ. நடந்து சென்று தந்தை மீது ஆட்சியரிடம் புகார் அளித்த சிறுமி\nராஜஸ்தான் வெடித்த பட்டாசு; அடுத்தடுத்து பற்ற வைக்கும் மாநிலங்கள் - தீபாவளி சோகம்\nநீட் தேர்வில் 100% மதிப்பெண்: முதலிடத்தை பிடித்த ஒடிசா மாணவர்\nகஞ்சா வளர்ப்பை கையும் களவுமாக கண்டுபிடிக்கும் சேட்டிலைட்\nஇன்று முதல் பள்ளிகள் திறப்பு: எந்தெந்த மாநிலங்கள், என்னென்ன விதிமுறைகள் தெரியுமா\nதிருமணம் செஞ்சிகிட்டா இரண்டரை லட்சம் பரிசு; மாநில அரசின் ஜாக்பாட் அறிவிப்பு\nஅடுத்த 3 மாதங்கள்: தாங்க முடியாத வானிலை மாற்றம் வரப் போகுது - பொதுமக்களே உஷார்\nசுற்றுலா தளங்கள் திறப்பு: ஹேப்பி நியூஸ் சொன்ன மாநில அரசு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://twominutesnews.com/2020/12/30/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-19T15:47:21Z", "digest": "sha1:XLWECDPDYZ7F5GTNFYLPKQXYSZB3INUL", "length": 9755, "nlines": 91, "source_domain": "twominutesnews.com", "title": "வேலு நாச்சியார் படத்தில் வேலு நாச்சியாராக நயன்தாரா நடிக்கிறாரா? – Two Minutes News", "raw_content": "\nவேலு நாச்சியார் படத்தில் வேலு நாச்சியாராக நயன்தாரா நடிக்கிறாரா\nஹேம்நாத் நண்பருடன் பேசிய AUDIO \nபோலீஸ் கிட்ட சொல்லாதடா – சித்ரா இறந்த பின் நண்பரிடம் பேசியுள்ள ஹேம்நாத் – ஷாக்கிங் ஆடியோ.\nதளபதி விஜய் படத்தில் கமிட் ஆன மாஸ்டர் பட பிரபலம் – யார்னு தெரிஞ்சா ஷாக்காகிடுவீங்க.\nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nவிரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா வைரலாகும் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nஸ்டார்க் போட்ட பால் கண்ணுக்கே தெர்ல நா 😂🔥🎉 – NEWZDIGANTA\nபெண்கள் மட்டும் இந்த வீடியோ பாருங்க – ஆண்கள் யாருமே பார்க்க வேண்டாம் \n“கிரிக்கெட் வீரர் நடராஜனின் வீடு குடும்பம் பற்றி யாரும் அறியாத தகவல்கள் – வீடியோ \n“நான் சின்ன வயசுல இருந்தே இப்படி தான் – தமிழில் பேட்டி கொடுத்த நடராஜன் – கிரிக்கெட் வீரர் \nதோனியா இருந்தா நீ காலி.. தவானிடம் ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் சொல்றத கேளுங்க …\n15.6-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் மேஜிக்புக் 15 அறிமுகம்.\nசாம்சங் நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\n15-இன்ச் இன்ஃபினிட்டி எட்ஜ் டிஸ்ப்ளே டெல் லேப்டாப் அறிமுகம்.\nப்ளிப்கார்ட் நிறுவனத்தின் முதல் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்.\nஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம். விலை எவ்வளவு தெரியுமா\nஅமேசானுக்கு பிரச்சனை தான்.. இகாமர்ஸ்களுக்கான அன்னிய முதலீட்டு விதிகள் மாற்றம் செய்ய திட்டம்.. \nமுகேஷ் அம்பானிக்கு ஜாக்பாட் தான்.. இரண்டே நாளில் ரிலையன்ஸ் 5% ஏற்றம்..\nஅமெரிக்காவில் புதிய குடியுரிமை மசோதா.. ஜோ பிடன் அதிரடி திட்டம்.. இந்தியர்களுக்கு கைகொடுக்குமா\nசாலை விதிகளை மீறினால், அதிக இன்சூரன்ஸ் கட்டணம்.. புதிய விதிமுறை அமல்படுத்த பரிந்துரை..\nஉச்சத்தில் பெட்ரோல் டீசல் வி���ை.. உற்பத்தி குறைவு தான் காரணம்.. தர்மேந்திர பிரதான்..\nவேலு நாச்சியார் படத்தில் வேலு நாச்சியாராக நயன்தாரா நடிக்கிறாரா\nவேலு நாச்சியார் படத்தில் வேலு நாச்சியாராக நயன்தாரா நடிக்கிறாரா\nசிவகங்கையை ஆண்டவர் வீரமங்கை வேலு நாச்சியார். இவரைப்பற்றி சிவகங்கை சீமை உள்ளிட்ட படங்களில் லேசான வரலாறு சொல்லப்பட்டிருந்தாலும், முழுமையான வரலாறு என்பது இவரைப்பற்றி இதுவரை சொல்லப்படவில்லை.\nஇந்நிலையில் 18 கே ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் பெரும் பொருட்செலவில் வீரமங்கை வேலுநாச்சியார் கதையை படமாக தயாரிக்கிறது – இந்தப் படத்தை ராஜேந்திரன் மணிமாறன் என்பவர் இயக்குகிறார்.\nஇந்நிலையில் இப்படத்தில் வீரமங்கை வேலு நாச்சியாராக நயன் தாரா நடிக்கிறார் என யாரோ கிளப்பி விட்டுள்ளார். இது செய்திகளில் வைரலாக பரவிய நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நயன்,\nவேலு நாச்சியார் கதாப்பாத்திரத்தில் நான் நடிப்பதாக வெளியான தகவல் தவறானது என நடிகை நயன்தாரா பதில் அளித்துள்ளார்.\nPrevious articleஇன்று ஒரு இயக்குனர்- எஸ்.பி முத்துராமன்\nபிரபல நடிகர் சுப்பு பஞ்சு பாஜகவில் இணைகிறாரா\nஇன்று ஒரு இயக்குனர்- எஸ்.பி முத்துராமன் | Tamilnadu Flash Newsஇன்று ஒரு இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/02/blog-post.html", "date_download": "2021-01-19T15:35:15Z", "digest": "sha1:OXYHPEGSZ6SZ6HHSF7EM7SNM7DZEZR7N", "length": 10730, "nlines": 102, "source_domain": "www.adminmedia.in", "title": "விக்கல் எதனால் வருகின்றது .தொடர் விக்கலை நிறுத்த எளிய வழி என்ன? - ADMIN MEDIA", "raw_content": "\nவிக்கல் எதனால் வருகின்றது .தொடர் விக்கலை நிறுத்த எளிய வழி என்ன\nFeb 02, 2020 அட்மின் மீடியா\nநாம் அவசரமாக சாப்பிடும் போது திடீரென்று விக்கல் வரும். தண்ணீர் குடித்தவுடன் நின்றும் விடும்.\nஆனால் பல நேரங்களில் சாப்பிடாத போது கூட விக்கல் வந்து விடும். இந்த விக்கல் ஏன் வருதுன்னு யோசிச்சு இருக்கீங்களா\nநம் உடம்பில் நுரையீரலுக்கும் வயிற்றுக்கும் இடையில் உள்ள பகுதிதான் உதரவிதானம். இது ஒரு சவ்வு ஆகும். இதன் பணி, நுரையீரலை சுருங்கி விரிய வைத்து, மூச்சை இழுத்துவிட உதவும்\nஇதன் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றமே விக்கலுக்கு காரணம்\nஅதாவது சுவாசத்தின் போது உதரவிதானம் கீழ்நோக்கி விரிந்து தட்டையாகிறது. கூடவே குரல் வளை நாண்களும் திறக்கின்றன. இப்போது நுரையீரலில் காற்றை நிரப்ப அதிக இடம் கிடைக்கும். இதனால் நாம் உள் இழுக்கும் காற்று குரல் வளை நாண்கள் வழியாக நுரையீரலுக்குள் எளிதாக செல்ல முடிகிறது.\nஅதேபோல் நாம் மூச்சை வெளி விடும் போது உதரவிதானம் மீண்டும் பழைய நிலைக்கு சுருங்கும். இதனால் காற்று வெளியேறுகிறது. மூளையானது பெரினிக்ஸ் என்ற நரம்பின் வழியாக உதரவிதானத்தை இயக்குகிறது.\nசில சமயங்களில் பெரினிக்ஸ் நரம்பில் ஏற்படும் எரிச்சலால் உதரவிதானம் முறையின்றி வேகமாக சுருங்கும். அதாவது மூளையின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தன்னிச்சையாக இயங்கும். எனவே குரல் வளை நாண்கள் திறப்பதும் மூடுவதும் சரிவர நடக்காது.\nஇதனால் தொண்டை வழியாக அதிக காற்றை உள் இழுக்கும் போது அது மூடிய அல்லது குரல் வளை நாண்களின் குறுகிய இடைவெளி வழியே செல்லும். காற்று குரல்வளை நாண்கள் மீது மோதுவதால் ஹிக் என்ற சத்தத்துடன் விக்கல் வருகிறது.\nசாப்பாட்டை வேக வேகமாக சாப்பிடும் போது வயிறு விரிவடைவதால் கூட உதரவிதானத்தின் செயல்பாடு பாதிக்கப்படலாம்.\nமேலும் அதிக சூடான, காரமான உணவு சாப்பிடுதல், ஆல்கஹால், புகைபிடித்தல், தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது என்று இதன் காரணங்கள் நீள்கின்றன.\nஏதோ கொஞ்ச நேரம் விக்கல் வந்து நின்று விட்டால் பாதிப்பு இல்லை. ஆனால் தொடர்ந்து நீடித்தால் அது கவனிக்க வேண்டிய விஷயம். உடனே மருத்துவரை அணுகவும்\nவிக்கலுக்கு ஒரு எளிய முறை...\nவிக்கல் வரும்போது தண்ணீர் குடித்தவுடன் பலருக்கு விக்கல் நின்று விடும். அப்படியும் விக்கல் வந்தால் அதை நிறுத்த பல வழிகள் உள்ளன.\nஇருபது எண்ணும் வரை மூச்சை வெளிவிடாமல் பின்பு வெளிவிடும் போது விக்கல் நிற்கும்.\nஅன்னாசிப் பழ இலையை இடித்து, சாறு எடுத்து, 15 மில்லி அளவுக்கு குடித்தால் தீராத விக்கல் தீரும்.\nகொஞ்சம் சர்க்கரையை வாயில் போட்டு தானாக கரையும் வரை வைத்திருந்தாலும் விக்கல் நிற்கும்.\nஏதாவது ஒரு வழியில் தும்மலை வரவைத்தால் கூட விக்கல் போக வாய்ப்பு இருக்கிறதாம்.\nநேராக நின்று ஒரு நிமிடத்திற்கு இரண்டு கைகளையும் மேல்நோக்கி நீட்டி வைத்தால் கூட விக்கல் நின்று விடும்.\nஇது பற்றிய கானொலி காட்சி\nவந்துவிட்டது வாட்ஸ் அப்புக்கு போட்டியாக தமிழத்தின் அரட்டை ஆப் உடனே இன்ஸ்டால் செய்யுங்க\nகுவைத்தில் பிரதமர், அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா \nரூபாய் 877-க்கு உள்நாட்டு விமான டிக்கெட்டுகள் சிறப்பு ஆப்பர் இண்டிகோ அறிவிப்பு\nஉங்கள் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் ஒரே லின்ங்\nவாட்ஸ் அப்பை விட டெலகிராமில் அப்படி என்ன தான் இருக்கு தெரிந்து கொள்ளுங்கள்\nஉலகபுகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு LIVE : சீறிபாயும் காளைகள் Jallikattu Live மொபைலில் பார்க்க\nபயனாளர்களின் விவரங்கள் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பகிரப்பட மாட்டாது என அறிவிப்பு\nகுமரி அருகே உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை - 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nகாரை பல்லால் கடித்து பின்னால் இழுத்த புலி.. செம வீடியோ\nசவுதி அரேபிய இளவரசர் உருவாக்கும் சாலைகள், கார்கள் இல்லாத நவீன நகரம் ..\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/thalapathy-vijay-lifestyle-2/", "date_download": "2021-01-19T14:07:57Z", "digest": "sha1:WDPLUEF54JETZDHCE3TJS4EW5DBWWTNS", "length": 6668, "nlines": 137, "source_domain": "www.tamilstar.com", "title": "தமிழ் சினிமா கொண்டாடும் தளபதி விஜய் இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா?- வெளிவந்த விவரம் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nதமிழ் சினிமா கொண்டாடும் தளபதி விஜய் இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா\nNews Tamil News சினிமா செய்திகள்\nதமிழ் சினிமா கொண்டாடும் தளபதி விஜய் இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா\nஇளைய தளபதி விஜய் இந்த பெயரை சொன்னாலா கொண்டாட்டம் தான். இவரது ஆரம்ப காலத்தில் இருந்து இப்போது வரை விஜய்யை ஒரு துளி கூட குறையாமல் ரசிக்கும் ரசிகர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர்.\nரசிகர்கள் அனைவரும் இப்போது அவரின் மாஸ்டர் திரைப்படத்திற்காக தான் ஆவலாக வெயிட்டிங். படமும் அடுத்த வருடம் ஜனவரியில் வெளியாகிவிடும் என படக்குழு தரப்பில் கூறுகின்றனர்.\nதற்போது பிரபல ஆங்கில வலைதளத்தில் விஜய்யின் செத்து மதிப்பு குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளனர். அதில் விஜய்யின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 375 கோடி என்கின்றனர்.\nஒரு வருடத்தில் மட்டும் விஜய் ரூ. 45 கோடி சம்பாதிக்கிறாராம். இது எந்த அளவிற்கு உண்மை தகவல் என்பது தெரியவில்லை, ஆனால் ஆங்கில வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள விவரம் இதுதான்.\nதளபதி 65 படத்தின் செம்ம மாஸ் Breaking அப்டேட் – படத்தின் ரிலிஸ், வில்லன் மற்றும் கதாநாயகி யார்\nசெம உற்சாகமாக கிரிக்கெட் விளையாடும் அஜித்.. இணையத்தில் வைரலாகும் Rare வீடியோ, ஆனால்\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2013/05/14/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E2%80%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-19T15:53:28Z", "digest": "sha1:Q5H3YKN7STCPI775JJYQV5GVCFK3TWPC", "length": 21389, "nlines": 141, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "தாஜ்மகால் – பிண்ண‍னியில் இன்னொரு காதல் கதை (வெளிவராத தகவல்) – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதாஜ்மகால் – பிண்ண‍னியில் இன்னொரு காதல் கதை (வெளிவராத தகவல்)\n“ஷாஜகான், தாஜ்மகால் கட்ட எண்ணி ஒரு கட்ட வடிவமைப்பாள ரை கொண்டு வர சொன்னான்… அவன் திருமணம் முடிந்த இளை யவன் எவ்வளவு படம் வரைந்தும் முயன்றும் ஷாஜகானுக்கு திருப்தி ஏற்படுத்த முடிய வில்லை… “இதுதான் உனக்கு கடைசி வாய்ப்பு இல்லையேல் நீ தூக்கில் இடப்படுவாய்\nஎச்சரித்து அனுப்பினான்..இதை அறிந்த அவன் மனைவி அவனை காப்பாற்ற.. தான் தற்கொலை செய்து கொண்டாள்.. மனைவியை பிரிந்த தூக்கத்தில் அவன் மனைவிக்காக அவன் அனுபவித்து உருவாக்கிய கல்லறை தான் தாஜ்மகால்… அது அரசரால் அங்கீ கரிக்கப்பட்டு அவன் பாராட்டப் பட்டான் . . மனைவியை பிரிந்த வேதனையில் அவ னும் தற்கொலை செய்து கொண்டான் . . .\nஉண்மைக்காதல் கதையிது . . . யாராவது ஷாஜகான் மும்தாஜ் காதல பத்தி பேசுனாங்கன்னா இல்ல‍ இல்ல‍ அதுக்கு முன்னாடியே இன்னொரு காதல் கதை இருக்கு சொல்லி அவங்கள வாய்ப் பிளக்க வையுங்க\nPosted in அதிசயங்கள் - Wonders, கல்வெட்டு, தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nTagged A Symbol of Love, Love Story, Tajmahal, இன்னொரு, காதல், காதல் கதை, காதல் சின்ன‍ம், சின்ன‍ம், தாஜ்மகால், தாஜ்மகால் - பிண்ண‍னியில் இன்னொரு காதல் கதை (வெளிவராத தகவல்), பிண்ண‍னி, வெளிவராத தகவல்\nPrev“எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையில��\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (290) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) க���ிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (488) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (428) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,661) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகு���்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,415) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் – பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSugitha on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nVicky on குழந்தை பிறக்க எந்த எந்த நாட்களில் கணவனும் மனைவியும் தாம்பத்திய உறவு கொள்ள‍வேண்டும்\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்\nரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு\nவிக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன\n1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா – நா குடிக்க‍ப்போற அதா கேட்ட\nநடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்ட‍ம்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத���த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Rowdy-Baby-s-Stunning-Achievement-Powdered-Mari2", "date_download": "2021-01-19T15:38:14Z", "digest": "sha1:WPX7FUTISFBWKU7GU73V52DSSTNISRKW", "length": 12339, "nlines": 275, "source_domain": "chennaipatrika.com", "title": "ரவுடி பேபியின் அசத்தலான சாதனை! தூள் கிளப்பிய மாரி 2 - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n'கேங்ஸ்டர் 21' படப்பிடிப்பு கமல்ஹாசன் தொடங்கி...\n'கேங்ஸ்டர் 21' படப்பிடிப்பு கமல்ஹாசன் தொடங்கி...\nகூகுள் தேடல், ட்விட்டர் ட்ரெண்டிங்: 'சூரரைப்...\nமக்களின் ஆதரவோடு அசத்தும் 'அல்டி' - படக்குழுவிற்கு...\nஆஸ்கர் விருது: இந்தியா சார்பில் போட்டியிட மலையாள...\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nபட்டாக்கத்தியால் பிறந்த நாள் கேக் வருத்தம் தெரிவித்த...\nமாஸ்டர் போல ‘கபடதாரி’ படமும் மிகப்பெரிய வெற்றி...\nகாமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும்...\nபாலிவுட்டில் உருவாகும் 'காந்தி டாக்ஸ்' என்கிற...\nஅமேசான் பிரைம் வீடியோவின் மூலத் தொடரான தி பேமிலி...\nகிரண் அப்பாவரம் நடிக்கும் ‘செபாஸ்டியன் பி.சி....\nபாலிவுட்டில் உருவாகும் 'காந்தி டாக்ஸ்' என்கிற...\nகிரண் அப்பாவரம் நடிக்கும் ‘செபாஸ்டியன் பி.சி....\nபடப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் பிரித்விராஜுக்கு...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nஉங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத்...\nரவுடி பேபியின் அசத்தலான சாதனை தூள் கிளப்பிய மாரி 2\nரவுடி பேபியின் அசத்தலான சாதனை தூள் கிளப்பிய மாரி 2\nரவுடி பேபியின் அசத்தலான சாதனை தூள் கிளப்பிய மாரி 2\nரவுடி பேபியின் அசத்தலான சாதனை தூள் கிளப்பிய மாரி 2\nஇன்னும் பல இடங்களில் ரவுடி பேபி பாடலும், நடனமும் இடம் பெறுவதை காணமுடிகிறது. அப்படியாக இசையமைப்பாளர் யுவன் நம் மனதை கட்டி இழுத்துவிட்டார். அனைவரையும் ஆடவைத்துவிட்டார்.\nபாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி ஜோடி நடிக்க மாரி 2 என்ற பெயரில் இயக்கி ஒரு மசாலா படமாக கொடுத்திருந்தார்.\nகடந்த 2019 ஜனவரி 2 ல் இப்பாடல் Youtube ல் வெளியிடப்பட்டது. தற்போது வரை இப்பாடல் 999 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. விரைவில் 1 பில்லியன் பார்வைகளை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபாடல் வெளியாகி ஒரு வருடம் ஆவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் கூட முழுமையாக இல்லாத நிலையில் ரசிகர்கள் தற்போது 1 பில்லியன் இலக்கை எட்ட டேக் போட்டு கொண்டாடி வருகிறார்கள்.\nதவசிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கிய விஜய் சேதுபதி\nஇசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் பசும்பொன் தேவர் வாழ்க்கை...\nஇசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் பசும்பொன் தேவர் வாழ்க்கை..............\n'மாயா அன்லீஷ்ட்' - இந்தியாவின் முதல் பெண் ஆக்ஷன் காட்சிகள்...\nநாடக நடிகை, பாடகி, உடற்பயிற்சியாளர், நகைச்சுவையாளர் என்று பன்முகத் திறன் கொண்ட...\n2018- 20ம் சினிமா பி.ஆர்.ஓ சங்க நிர்வாகிகள் தேர்வு\nதென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2018-20க்கான நடந்த தேர்தலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-N3V2RA", "date_download": "2021-01-19T15:51:18Z", "digest": "sha1:FYJZYK3FXE34A62GIPAI2CDBCVCSOEBH", "length": 18719, "nlines": 114, "source_domain": "www.onetamilnews.com", "title": "உலக அளவிலான திறன் ஆய்வு போட்டி;ஜனவரி 20 முதல் 31 வரை தூத்துக்குடி மாவட்டத்தில் 16 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் - Onetamil News", "raw_content": "\nஉலக அளவிலான திறன் ஆய்வு போட்டி;ஜனவரி 20 முதல் 31 வரை தூத்துக்குடி மாவட்டத்தில் 16 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல்\nஉலக அளவிலான திறன் ஆய்வு போட்டி;ஜனவரி 20 முதல் 31 வரை தூத்துக்குடி மாவட்டத்தில் 16 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல்\nதூத்துக்குடி, 2020 ஜன. 13; 2021ம் ஆண்டு சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் நடைபெற இருக்கும் உலக அளவிலான திறன் ஆய்வு போட்டிக்கு, தகுதியானவர்களை தேர்வு செய்வது தொடர்பாக, மாவட்ட அளவிலான திறனாய்வு போட்டிகள் ஜனவரி 20 முதல் 31 வரை தூத்துக்குடி மாவட்டத்தில் 16 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவரது அறிவிப்பு ;2021ம் ஆண்டு சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் நடைபெற இருக்கும் உலக அளவிலான திறன் ஆய்வு போட்டிக்கு, தகுதியானவர்களை தேர்வு செய்வது தொடர்பாக, மாவட்ட அளவிலான திறனாய்வு போட்டிகள் ஜனவரி 20 முதல் 31 வரை தூத்துக்குடி மாவட்டத்தில் 16 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.\nஇந்த தேர்விற்கு முன்னதாக, ஜனவரி 20 முதல் 22 வரை (விண்ணப்பங்கள் அதிகமுள்ள ஒரு சில திறன் பிரிவுக்கு மட்டும்) முதற்கட்ட தேர்வு நடத்தப்பட்டு, மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nமேற்கண்ட விவரங்கள், போட்டிக்கு விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அழைப்பு கடிதம், மின் அஞ்சல், வாட்ஸ் அப் மற்றும் தொலைபேசி வாயிலாகவும் தனியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதனியர்கள் தங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் மற்றும் மின் அஞ்சல் செய்திகளின்படி முதற்கட்ட தேர்வு நடைபெறும் நாளன்று காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்தில் ஆஜராகி தங்களது வயது தகுதியை உறுதி செய்யும் பொருட்டு ஆதார் அல்லது பிற கல்வி சான்றிதழ்களை தேர்வு மையத்தில் சமர்ப்பித்து, தேர்வு கூட நுழைவு சீட்டுகளை பெற்று, முதற்கட்ட திறனாய்வு போட்டியில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nமேற்காணும் முதற்கட்ட திறனாய்வு போட்டியில் தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்கள் மட்டுமே ஜனவரி 23 முதல் 31 வரை நடக்கும் மாவட்ட திறனாய்வு போட்டியில் கலந்து கொள்ள தகுதி உடையவர்கள் என்பதால் ஜனவரி 20 முதல் 22 வரை நடைபெறும் போட்டியில் தவறாது கலந்து கொள்ள விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஅழைப்பு கடிதம், மின் அஞ்சல், வாட்ஸ்அப் மற்றும் தொலைபேசி செய்தி பெறப்படாத விண்ணப்பதாரர்கள், அரசு தொழிற் பயிற்சி நிலையம், தூத்துக்குடி வளாகத்திலுள்ள உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், தூத்துக்குடி அவர்களை நேரிலோ அல்லது கீழ்காணும் தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு தேர்வு மைய விபரத்தை தெரிந்து கொண்டு நேரடியாக தேர்வு மையத்திற்கு வருகை தந்து திறனாய்வு போட்டியில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nமேற்கண்ட தகவல்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவிப்பதுடன் போட்டியாளர்கள் வெற்றிபெற வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார்கள்.\nதூத்துக்குடியில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கொரோனா டெஸ்ட் ;அச்சத்தில் பெற்றோர்கள்\nதூர்வாராத புதியம்புத்தூர் மலர்குளம் 6 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பா��� விசாரணை நடத்திவரும் ஒரு நபர் ஆணையத்தில் நடிகர் ரஜினிகாந்தின் வழக்கறிஞர் இளம்பாரதி இன்று நேரில் ஆஜர்\nதூத்துக்குடியில் தவறவிட்ட ரூபாய் 1,50,000/- மதிப்புள்ள 5 பவுன் தாலிச் செயினை சிசிடிவி கேமரா மூலம் எடுத்தவரை கண்டு பிடித்து அவரிடமிருந்து மீட்ட நகையை எஸ்.பி. ஜெயக்குமார் உரியவரிடம்...\nவிடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் வரும் 21ம் தேதி தூத்துக்குடி அருகே கனிமொழி கருணாநிதி எம்.பி. பிரச்சார பயணம் ;திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளா் P.கீதாஜீவன் MLA அறிவிப்பு\nகட்டிப்பிடித்தல்,முத்தமிடுதல் குற்றம் ;பிரபலங்களை வைத்து மேலும் பிரபலமாக்குவது பெரிய சாதனை அல்ல பிக்பாஸில் நடைபெறும் குளறுபடிகள் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமலஹாசன் பதிலளிப்ப...\nவரும் தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி ; ஏபிபி கருத்து கணிப்பு\nஓட்டப்பிடாரம் பகுதியில் பயிர் சேதங்கள் குறித்து விவசாயிகளிடம் கனிமொழி கருணாநிதி எம்பி கேட்டறிந்தார்\nதூத்துக்குடியில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கொரோனா டெஸ்ட் ;அச்சத்தில் பெற்றோர்கள...\nதூர்வாராத புதியம்புத்தூர் மலர்குளம் 6 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியதால் பொதுமக்க...\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஒரு நபர் ஆணையத...\nதூத்துக்குடியில் தவறவிட்ட ரூபாய் 1,50,000/- மதிப்புள்ள 5 பவுன் தாலிச் செயினை சிச...\nநடிகர் அஜித், நடிகர் தனுஷ், நடிகை ஜோதிகா ஆகியோர் 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பா...\nசித்ரா நடித்த முதல் படமும்,கடைசி படமும் கால்ஸ்,இந்த படத்தில் அணிந்த ஆடையை தூக்கா...\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - பெற்றோர் குற்றச்சாட்டு ; கணவர் ஹேம்நாத...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை நடிகை வி.ஜே.சித்ரா சாவில் பல சந்தேகம் ;நாக்கு வெள...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைக���லத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஒரு நபர் ஆணையத்தில் நடிகர் ரஜினிகாந்தின் வழக்கறிஞர் இ...\nகிழக்கு கடற்கரை ரயில்வே திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா கடற்கரை சார்ந்த தென...\nதூத்துக்குடி ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின் திமுகவில் மு....\nவிளாத்திகுளம் உட்கோட்ட \"POLICE KABADI TEAM\"\" 2-ம் பரிசுத்தொகை ரூ.10016 பெற்று சா...\nதூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பொருட்கள் வழங்க...\nதூத்துக்குடி மாநகரில் மழை வெள்ள பாதிப்பு ;170 இராட்ச பம்புகள் மூலம் தேங்கியுள்ள ...\nஉடுமலைப்பேட்டையில் டாக்டர்.கிருஷ்ணசாமி மகன் திருமணம் எளிமையான முறையில் நடந்தது.\nகோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் கலைக்கதிரவன் உத்தரவின் பெயரில் 15 திருட்டு...\nதூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி திட்டத்தினை டீன் டாக்டர் ரேவத...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88,_%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2021-01-19T14:26:21Z", "digest": "sha1:QUWIEBDHKIYI52FWNVVMU4O4YJPZNTN4", "length": 3131, "nlines": 41, "source_domain": "www.noolaham.org", "title": "ஆளுமை:குந்தவை, சடாச்சரதேவி - நூலகம்", "raw_content": "\nகுந்தவை, சடாச்சரதேவி எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர், ஆனந்த விகடனில் சிறுமைக்கண்டு பொங்குவாய் என்ற முத்திரைக் கதையை எழுதியிருந்தார். அத்துடன் யோகம் இருக்கிறது, பெயர்வு, ��ல்லைவெளி, திருவோடு இணக்கம், மீட்சி, தன்மானம் சிறுகதைகளை எழுதியுள்ளார்.\nநூலக எண்: 10174 பக்கங்கள் 31\nநூல்கள் [11,080] இதழ்கள் [12,709] பத்திரிகைகள் [50,510] பிரசுரங்கள் [966] நினைவு மலர்கள் [1,446] சிறப்பு மலர்கள் [5,207] எழுத்தாளர்கள் [4,194] பதிப்பாளர்கள் [3,447] வெளியீட்டு ஆண்டு [150] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,043]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/01/blog-post_85.html", "date_download": "2021-01-19T15:56:38Z", "digest": "sha1:IJ2ZQGSDDMH6NN5VWOQNLPNYEY32FFWZ", "length": 11451, "nlines": 41, "source_domain": "www.thuruvamnews.com", "title": "வன்னியில் இழந்த பாராளுமன்ற ஆசனத்தை பெறும்நோக்கில் முசலி பிரதேச சபையை கைப்பற்றுவோம்: எருக்கலம்பிட்டியில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL வன்னியில் இழந்த பாராளுமன்ற ஆசனத்தை பெறும்நோக்கில் முசலி பிரதேச சபையை கைப்பற்றுவோம்: எருக்கலம்பிட்டியில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nவன்னியில் இழந்த பாராளுமன்ற ஆசனத்தை பெறும்நோக்கில் முசலி பிரதேச சபையை கைப்பற்றுவோம்: எருக்கலம்பிட்டியில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nவன்னியில் இழந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், முதற்கட்டமாக முசலி பிரதேச சபையின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும். வன்னி அமைச்சருக்கு பாடம் புகட்டுவதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் என்ற சமிக்ஞைகள் தென்பட ஆரம்பித்துவிட்டன என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nமன்னார் எருக்கலம்பிட்டியில் நேற்றிரவு (30) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் அடையாளம் பெற்ற வன்னி அமைச்சருக்கு, மர்ஹூம் நூர்தீன் மசூர் சிபார்சு செய்திருக்காவிட்டால், வன்னி அமைச்சருக்கு அரசியல் அந்தஸ்து கிடைத்திருக்காது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடையாளம் பெற்றிருக்காவிட்டால், அவர் இந்த நிலைமைக்கு வந்திருக்கமாட்டார். ஆனால், இன்று அவற்றையெல்லாம் மறந்து காட்டுத்தர்பார் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்.\nமுசலி பிரதேச சபையை ஸ்ரீலங்கா ம��ஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றுவதற்கான சாதக நிலைமைகள் காணப்படுகின்றன. அராஜக அரசியல் செய்துகொண்டிருக்கும் வன்னி அமைச்சருக்கு எதிரான தீர்வை எடுப்பதற்கு மக்கள் துணிந்துவிட்டார்கள். இந்நிலையில், முசலி பிரதேச சபையை கைப்பற்றும் நோக்கில், எமது வட மாகாண சபை உறுப்பினர் றயீஸ் தானக முன்வந்து பதவியை இராஜினாமா செய்து பாரிய தியாகத்தை செய்துள்ளார்.\nவௌ்ளப் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதற்காக 150 மில்லியன் ரூபா செலவில் நாகவில்லு, எருக்கலம்பிட்டி பிரதேசங்களில் வடிகான்களை அமைத்துள்ளோம். அதுபோல பாதை அவிருத்திக்கும் தாரளமான நிதியொதுக்கீடுகளை எனது அமைச்சின் மூலமாக செய்திருக்கிறோம். அதைவிட அதிகமான அபிவிருத்திகளை எதிர்காலங்களில் இங்கு முன்னெடுப்பதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்.\nஎருக்கலம்பிட்டியின் கலங்கரை விளக்கமாக திகழும் பாடசாலையை புனரமைப்பதில் றயீஸின் பங்களிப்பு அளப்பரியது. மாகாண சபையில் இருந்துகொண்டு பாடசாலையின் அபிவிருத்திக்காக மிகவும் பாடுபட்டார். இப்போதும் அதே ஈடுபாட்டில் இருக்கும் அவருக்கு கட்சி என்றும் உறுதுணையாக இருக்கும். இந்தப் பாடசாலையை முன்னேற்றி, ஆளனிப் பற்றாக்குறை தீர்ப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தன்னாலான முழு உதவிகளையும் செய்யும்.\nஎருக்கலம்பிட்டி கடற்கரையில் அழகிய பூங்கா ஒன்றை நிர்மாணிப்பதற்காக 25 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளோம். பூங்கா நிர்மாணத்துக்கான ஒப்பந்தம் வட மாகாணத்துக்கு வெளியே வழங்கப்பட்டதாக எழுந்த சர்ச்சையினால் வேலைகள் தடைப்பட்டுள்ளன. இந்த நெருக்கடிகள் தீர்க்கப்பட்டு விரைவில் அவற்றை பூரணப்படுத்தி தருவோம்.\nபிரதி சுகாதார அமைச்சர் பைசால் காசிம் ஊடாக நாகவில்லு வைத்தியசாலையில் புதிய கட்டிடத்தை நிறுவுவதிலும் அங்குள்ள ஆளனி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதிலும் வெற்றியடைந்திருக்கிறோம். அதேநேரம், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் ஊடாக நாகவில்லு மற்றும் எருக்கலம்பிட்டி மைதானங்களை புனரமைக்கின்ற வாய்ப்பும் எமக்கு கிட்டியிருக்கிறது.\nஅரசாங்கத்தின் வீட்டுத் திட்டத்துக்கு மேலதிக வீட்டுத்திட்டத்தை நிர்மாணித்து தருமாறு எருக்கலம்பிட்டி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதற்கான முயற்சிகளை இந்த வருடத்தில் நாங்கள் ஆரம்பிக்கவுள்ளோம். இங்கு நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் இஸ்ஸதீன் ஒரு உறுப்பினராக வருகின்ற சந்தர்ப்பத்தில், அவரை முன்னிறுத்தி இந்த வேலைத்திட்டங்களை செய்துகொடுப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தயாராக இருக்கிறது.\nஅரச வேலைவாய்ப்புகள் வழங்குகின்றபோது, முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் புறக்கணிப்படும் குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்துவருகிறது. அதனை நிவர்த்திக்கின்ற முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம். இதுதவிர, எருக்கலம்பிட்டியில் இறங்குதுறை ஒன்றை அமைத்து தருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீன்பிடித்துறை அமைச்சரை சந்தித்து அதனை செய்வதற்கான முயற்சியையும் நாங்கள் மேற்கொள்வோம் என்றார்.\nஇக்கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான முத்தலிபாவா பாறுக், ஹுனைஸ் பாறுக், வட மாகாணசபை உறுப்பினர் நியாஸ், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளான முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2018/02/current-affairs-today-in-tamil-date-25-02-2018-.html", "date_download": "2021-01-19T15:43:50Z", "digest": "sha1:4NTCXHDNCXRQV72J7KRPZAYIBSEBOEI5", "length": 12990, "nlines": 65, "source_domain": "www.tnpscmaster.com", "title": "Current Affairs Today in Tamil - Date: 25.02.2018 - TNPSC Master -->", "raw_content": "\nTNSPC போட்டித் தேர்வினை அடிப்படையாகக்கொண்டு நடப்பு நிகழ்வுகள் தினமும் TNPSC MASTER இணையளத்தில் வெளியிடப்படுகிறது. TNSPC போட்டித்தேர்வுக்கு தயாராகிக்கொண்டு இருக்கும் அணைத்து போட்டியாளர்களும் இதில் வெளிவரும் நடப்பு நிகழ்வுகளை படித்து தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஇன்றைய நாளின் நடப்பு நிகழ்வுகள்: 25.02.2018\nஅனைத்துப் பள்ளிகளிலும் இளஞ்செஞ்சிலுவை சங்கம்: பள்ளிக்கல்வி இயக்குநர் வலியுறுத்தல்\nவேதி மூலக்கூறுகளை கண்டறிதல்: திண்டுக்கல் சிறுவன் சாதனை சி.சர்வேஷ்\nஅரசியல் அமைப்பை மேம்படுத்த பெண்களுக்கு அதிகாரம் அவசியம்: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ\nபாரீஸ் பருவநிலை ஒப்பந்தம்: இந்தியா, சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு\nஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பை போட்டி: இந்திய வீராங்கனை அருணா புத்தா ரெட்டி புதிய சாதனை\nதென் ஆப்பிரிக்காவில் வரலாறு படைத்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி\nஇந்தியா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை வசமாக்கி சாதனை படைத்தது.\nகுளிர்கால ஒலிம்பிக்: இருவேறு போட்டிகளில் தங்கம், எஸ்தர் லெடெக்கா சாதனை\nஅனைத்துப் பள்ளிகளிலும் இளஞ்செஞ்சிலுவை சங்கம்: பள்ளிக்கல்வி இயக்குநர் வலியுறுத்தல்\nதமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இளஞ்செஞ்சிலுவை சங்க (ஜேஆர்சி) அமைப்பு கட்டாயமாகச் செயல்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் வலியுறுத்தினார்.\nவேதி மூலக்கூறுகளை கண்டறிதல்: திண்டுக்கல் சிறுவன் சாதனை சி.சர்வேஷ்\nதிண்டுக்கல் சென்னம்மநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த வி.சிவக்குமார்- கே.பிரியதர்ஷினி தம்பதியரின் மகன் சி.சர்வேஷ். இவர் திண்டுக்கல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார். சி.சர்வேஷ் 125 வேதியியல் மூலக்கூறுகளின் கட்டமைப்புகளை அடையாளம் கண்டு 3 நிமிடங்கள் 57 நொடிகளில் அவற்றின் பெயர்களை கூறி சனிக்கிழமை சாதனை நிகழ்த்தினார்.\nஅரசியல் அமைப்பை மேம்படுத்த பெண்களுக்கு அதிகாரம் அவசியம்\nஅரசியல் அமைப்பை மேம்படுத்த பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது அவசியம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்தினார்.\nஐ.நா.வின் மாற்றத்திற்கான இளையோர் மாநாடு தில்லியில் 24.02.2018 அன்று நடைபெற்றது. அதில் சுற்றுச்சூழலை பாதுகாக்காமல் நிலையான வளர்ச்சியும், வலிமையான பொருளாதாரமும் சாத்தியமல்ல.\nஜூன் மாதம் கனடாவில் ஜி-7 மாநாடு நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டில் பாலினம், கடல், பிளாஸ்டிக் அச்சுறுத்தல் ஆகியவை முக்கிய விவாதப் பொருளாக எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.\nபாரீஸ் பருவநிலை ஒப்பந்தம்: இந்தியா, சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு\nபாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதற்கு, இந்தியா, சீனா மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.\nஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பை போட்டி: இந்திய வீராங்கனை அருணா புத்தா ரெட்டி புதிய சாதனை\nஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் உலக கோப்பை ஜிம்னாஸ்டிக் போட்டி நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான வால்ட் பிரிவில் இந்தியாவின் அருணா ரெட்டி பங்கேற்றார். இறுதி போட்டியில் 13.649 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்து வெண்கலம் பதக்கம் பெற்றுள்ளார்.\nஉலககோப்பை ஜிம்னாஸ்டிக் போட்டியில் முதல் முறையாக இந்தியாவிற்கு வெண்கலம் வெ��்று சாதனை படைத்துள்ளார் அருணா ரெட்டி. தங்க பதக்கத்தை சுலோவேனியாவின் டிஜாசா வும், வெள்ளி பதக்கத்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்த எமிலி பெற்றனர்.\nதெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அருணா ரெட்டி முதல் முறையாக உலககோப்பை ஜிம்னாஸ்டிக் போட்டியில் வெண்கலம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.\nதென் ஆப்பிரிக்காவில் வரலாறு படைத்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி\nதென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் மற்றும் டி2 கிரிக்கெட் போட்டிகளில் வென்று சாதனை படைத்த முதல் அணி என்ற பெருமையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பெற்றது.\nஇந்திய மகளிர் கிரிக்கெட் அணி தென் ஆபிரிக்காவிற்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் விளையாட சென்றது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் மற்றும் டி20 தொடரை 3-1 என்ற கணக்கிலும் வென்று சாதனை படைத்தது.\nஇந்தியா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை வசமாக்கி சாதனை படைத்தது.\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் தொடரை மட்டும் இழந்த இந்தியா, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை வசமாக்கி சாதனை படைத்தது.\nகுளிர்கால ஒலிம்பிக்: இருவேறு போட்டிகளில் தங்கம், எஸ்தர் லெடெக்கா சாதனை\nதென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் செக் குடியரசின் எஸ்தர் லெடெக்கா ஸ்னோபோர்டு விளையாட்டில் 24.02.2018 அன்று தங்கம் வென்றார். அவர் ஏற்கெனவே அல்பைன் ஸ்கையிங் போட்டியில் தங்கம் வென்றுள்ளதால், இரு வேறு போட்டிகளில் தங்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனை படைத்துள்ளார்.\nஇருவேறு போட்டிகளில் தங்கம் வென்றவர்கள் விவரம்.\nஇதன் மூலமாக குளிர்கால ஒலிம்பிக்கில் இருவேறு போட்டிகளில் தங்கம் வென்றவர்கள் வரிசையில், நார்வேயின் தோர்லிஃப் ஹாக், ஜோஹன் குரோட்டம்ஸ்பிராட்டன் ஆகியோருடன் லெடெக்கா இணைந்துள்ளார்.\nCourtesy: தினமணி / தினமலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-21038.html?s=1868de1a006384b9c559d49f979a5da3", "date_download": "2021-01-19T14:27:23Z", "digest": "sha1:BEAJNG4FNAKSCZZ42NY7XYXX2F4C3XBU", "length": 19780, "nlines": 135, "source_domain": "www.tamilmantram.com", "title": "(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > (ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி\nView Full Version : (ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி\n(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி\n1. உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ, கோடையோ (code)\nதிறந்து வைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள்.\nபார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.\n2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும். அவ்வப்போது பற்களைக் கடித்துக்\nகொள்ளவும். ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லா\n3. கம்ப்யூட்டர் மவுஸை உபயோகிக்காமல் கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களை\nஉபயோகித்தால் பிஸியாக, வேகமாக வேலை செய்வது போலத் தோன்றும்.\n4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும். கூடவே\n5. சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட்\nநுனியில் உட்கார்ந்து டைப் அடிக்கவும்.\n6. அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள். நீங்கள்\nஎதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள். கடைசியில் ஏதாவது ஒரு பேப்பரை\nஎடுத்து சிரித்தபடியே \"எஸ்....\" என்றோ அல்லது \"சக்சஸ்\" என்றோ சொல்லுங்கள்.\n7. எங்காவது எழுந்து போகும்போது மிக வேகமாக நடந்து போங்கள். ஏதோ முக்கியமான\nவிஷயத்துக்காகப் போகிறீர்கள் என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.\n8. கைகளைப் பிசைந்து கொள்ளுங்கள், கைவிரல்களில் சொடக்கு எடுத்து விடுங்கள்.\nஅவ்வப்போது டென்ஷனாக டேபிளில் ஒரு தட்டு தட்டுங்கள்.\n9.. உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும்\nபேனாவையும் திறந்தே வையுங்கள். அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும்,\n10. எங்கே போனாலும் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள்.\nநீங்கள் முக்கியமான மீட்டிங்குக்கோ, விவாதத்துக்கோ குறிப்பு எடுக்கச்\n11. ஆபீஸில் நடந்து செல்கையில் எதிர்படுபவர்கள் சொல்லும் ஹாய், ஹலோவுக்கு\nபதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள், பிறகு பிஸியாக இருந்தேன், ஸாரி என்று\n12. சரியாக காபி வரும் நேரத்தில் எங்காவது எழுந்த��� போய் விடுங்கள். கொஞ்ச\nநேரம் கழித்து வந்து ஹவுஸ் கீப்பிங்கில் காபி கேளுங்கள். மீட்டிங்\nபோயிருந்தேன் என்று புருடா விடுங்கள்.\n13. உங்கள் டெஸ்க்டாப்பில் நான்கைந்து அப்ளிகேஷன்களையோ, பைல்களையோ திறந்து\nவையுங்கள். அவ்வப்போது அவற்றை ஓபன் செய்வது, குளோஸ் செய்வது,\nமாற்றிக்கொண்டிருப்பது என ஏதாவது செய்து கொண்டேயிருங்கள்.\n14. செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது\nபோல பேசிக்கொண்டிருங்கள். சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு குறுக்கும்\n15. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயாக இருந்தால் (உங்களைப் போலவே வெட்டியாக\nஇருக்கும்) உங்கள் டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்கள்.\nபோர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம் போட்டு விட்டு வாருங்கள்.\n16. முதலில் வரும் காபியைக்குடிக்காதீர்கள். அப்படியே ஆற விட்டுவிடுங்கள்.\nமறுபடியும் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். கொஞ்சம் பிஸியாக இருந்ததால் காபி\nகுடிக்க முடியவில்லை என (மற்றவர் காதில்) விழும்படி சொல்லுங்கள்.\n17. (வீட்டில் ஏதும் வேலை இல்லையென்றால்) ஆபீஸிலேயே டியூட்டி நேரம் தாண்டி\nகொஞ்ச நேரம் ஸ்ட்ரெட்ச் செய்து இருந்து விட்டுப்போங்கள். ஆனால் அந்த அகால\nநேரத்தில் பெருந்தலைகள் யார் கண்ணிலாவது பட வேண்டியது ரொம்ப முக்கியம்.\n18. இதையெல்லாம் மீறி உண்மையாகவே ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால் அதை\nமற்றவர்களிடம் சந்தோஷமாக அறிவியுங்கள். நம் பெருமையை நாமே பேசாவிட்டால்\nஎன்னைப்போல ஆசிரியர்கள் எப்படி பிசியாக காட்டிக்கொள்வதாம்...\nஆசிரிய பணி தான்... அதிக விடுமுறை நாட்கள் கிடைக்கும் பணி.\nபையன்களை ஏதாவது படிக்க சொல்லிவிட்டு தூங்கலாமே.\nP.Ed வகுப்பாக மாற்றிவிட்டு அவர்களை விளையாட சொல்லலாம்.\nMoral Instruction எனச் சொல்லிவிட்டு மாணவர்களை ஒரு தலைப்பின் கீழ் பேசச்சொல்லி... நீங்க ஓய்வு எடுக்கலாம்.\nஅறிஞர் இவ்வாறு செய்ய இயலாது...\nசெத்தபாம்பு தவளை ஓணான் போன்றவற்றை ஒரு பெரிய பொல்லாங்கட்டையால் அடித்துக்கொண்டே இருக்கலாம். :D\nஎப்படி இப்படி க்ரீட்டாக எல்லா டெக்னிக்ஸையும் பிடிச்சாங்களோ...\nஎன்னைப்போல ஆசிரியர்கள் எப்படி பிசியாக காட்டிக்கொள்வதாம்...\nஆசிரியர்களுக்கு இது ரொம்ப சுலபமாச்சே கலை, உதாரணத்துக்கு;\nநான் பிசியாக இருக்கேன், மாணவர்களெல்லாம் சமர்த்தா உங்களு��்கு பிடிச்ச எதாவது ஒரு புத்தகத்தை எடுத்துப் படிங்கனு சொல்லிட்டு, நீங்க மேசை, நாற்காலியில் அமர்ந்து பாவ்லா காட்டலாம் (பிசியாக இருப்பது போலத்தான் :D)\nஅடிக்கடி மாணவர்களிடம் ஹெட் மாஸ்டர் ஆபிஸுக்கு போய் வரேன், சமர்தா இருங்கனு சொல்லிட்டு பள்ளி வளாகத்தை வேகமாக ரவுண்ட் அடிக்கலாம்:rolleyes:\nபாடம் நடாத்திக் கொண்டிருந்து விட்டு, இடையில் மன்னியுங்க பிள்ளைகளா எக்சாமுக்கு கேள்விகள் தயாரிக்கணும் இன்னிக்கு படிச்சது போதும்னு சொல்லிட்டு நீங்க ஒரு புத்தகத்தைத் தூக்கிட்டு ஓய்வறைக்குப் போயிடலாம்.:icon_ush:\nபாடம் நடாத்திக் கொண்டிருக்கையில் இடையே எதோ யோசனையுடன் எங்காவது போய் வருவது போல கேண்டீனுக்குப் போய் வரலாம். (வழியில் யாரும் பார்த்தால் அதிகாலையில் ஸ்பெசல் கிளாஸ் வைச்சதனால் ஒழுங்காக டிபன் சாப்பிடலைனு கவலைப்பட்டுக் கொள்ளலாம்.:lachen001:\nவார விடுமுறை நாட்களில் ஸ்பெசல் கிளாஸ் வைக்கப் போறேனு ஹெட் மாஸ்டர் கிட்டே அனுமதி எடுத்திட்டு, வார விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வந்து பசங்களோடு ஒரு அரைமணி நேரம் ஜாலியாகப் பேசிட்டு, அவங்களோடயே இன்னும் ஒரு அரைமணிநேரம் ஜாலியாக விளையாடிட்டு எல்லாரும் ஒண்ணாகவே வீடு திரும்பலாம்.:icon_rollout:\nகலை அண்ணன் தயவில் நமக்கு நல்ல டிப்ஸ் எல்லாம் கிடைக்குதே... நன்றி கலை அண்ணா :D (ஆனா என்னோட மானவிகளை ஏமாற்றுவது ரொம்ப சிரமமாச்சே)\nகலை உனக்காக ஓவியன் கொடுத்திருக்கும் யோசனைகள் பார்த்தியா\nதிங்கட் கிழமையில் இருந்து இதை செயல்படுத்துப்பா...\nஓவியன் உங்களுக்கு ரொம்ப நன்றிப்பா..\nகலை அண்ணன் தயவில் நமக்கு நல்ல டிப்ஸ் எல்லாம் கிடைக்குதே... நன்றி கலை அண்ணா :D (ஆனா என்னோட மானவிகளை ஏமாற்றுவது ரொம்ப சிரமமாச்சே)\nகவலை வேண்டாம் மகாபிரபு.. உங்களுக்கு யோசனைகளை கலை தருவார் :)\nதொழில் ரகசியமெல்லாம் வெளி வந்து விட்டதா.... இங்கே பகிர்ந்து கொண்டது முலம் பல டிப்ஸ் உறவுகள் முலம் வர வைத்த அறிஞருக்கு நன்றி\nஆஹா.. இதில அரைவாசிய நாங்க இப்ப செய்துகொண்டுதான் இருக்கமாக்கும் :D\nஆஹா.. இதில அரைவாசிய நாங்க இப்ப செய்துகொண்டுதான் இருக்கமாக்கும் :D\nஅதே அதே ஆபீசில் பெரிய ஆள் லேட்டாக போனால், நானும் கொஞ்ச நேரம் நெட்டை திறந்து வைத்து கொண்டு, இன்னொரு விண்டோவில் ஆபிஸ் பைலையும் திறந்து வைத்து கொண்டு பிசியாக இருப்பது போல காட்டி கொள்ளவேன். ஆனா��் உண்மையிலே வேலையிருந்தாலும் ஆபிசில் இருந்து முடித்து விட்டும் செல்வேன்.\nநெட்டை பார்த்து கொண்டு இருக்கும் போது மேலதிகாரி கிட்டே வந்து விட்டால் சமாளிக்க கீபோர்டில் உள்ள alt + tab ஐ அழுத்தி ஆபீஸ் பைலுக்கு மாறிடனும்.\nஏதாவது ஒரு பேப்பரை கயில் வைத்து கொண்டு மேலதிகாரி இருக்கும் அறைக்கு குறுக்கும் நெடுக்கும் போக வேண்டும்.அப்ப தானே பிசியா இருக்காருன்னு நினப்பாங்க.\nஇதெல்லாம் தற்காலிகம் தான் , கொடுத்த வேலையை முடிக்க வில்லை என்றால் எந்த பந்தா காட்டினாலும் பாச்சா பலிக்காது.\nஇப்படியெல்லம் கஷ்டப்பட்டு பாவ்லா காட்டுறதுக்குப் பதில் ஒழுங்கா வேலையை செய்து நல்ல பிள்ளைன்னு பேர் எடுக்கலாம் இல்லையா\nஇப்படியெல்லம் கஷ்டப்பட்டு பாவ்லா காட்டுறதுக்குப் பதில் ஒழுங்கா வேலையை செய்து நல்ல பிள்ளைன்னு பேர் எடுக்கலாம் இல்லையா\nஅது முடியாமத்தானே இப்படியெல்லாம் யோசிக்கிறோமாக்கும்... :)\nபலவற்றை ஏற்கனவே செய்து கொண்டிருப்பதால் சின்ன புன்னகை :D :D சூப்பர்\nஇப்படியெல்லம் கஷ்டப்பட்டு பாவ்லா காட்டுறதுக்குப் பதில் ஒழுங்கா வேலையை செய்து நல்ல பிள்ளைன்னு பேர் எடுக்கலாம் இல்லையா\nவேலை இருந்தா செய்ய மாட்டோம்னு சொன்னோமா ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2021-01-19T15:14:23Z", "digest": "sha1:BKYKV4VF4AGGGG5VDDDQQPVSVNF32XLD", "length": 7856, "nlines": 114, "source_domain": "www.thamilan.lk", "title": "சேதனப் பசளை தயாரிப்பு நிலையத்தை மெதிரிகிரியவில் திறந்துவைத்தார் மைத்ரி ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nசேதனப் பசளை தயாரிப்பு நிலையத்தை மெதிரிகிரியவில் திறந்துவைத்தார் மைத்ரி \nமெதிரிகிரிய, லங்காபுர உள்ளிட்ட சுற்றுப் பிரதேசங்களை கழிவுகளற்ற நகரமாக மாற்றும் நோக்குடன் சுங்காவில் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பொறிமுறைச் சேதனப் பசளை தயாரிப்பு மத்திய நிலையத்தை இன்று (01) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திறந்து வைத்தார்.\nஜெயிக்கா நிறுவனத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்நிலையத்தின் மூலம் நாளொன்றுக்கு சுமார் 50 தொன் கழிவுகளை மீள்சுழற்சி செய்ய முடியும் என்பதுடன், அதன் மூலம் சுமார் 20 தொன் சேதனப் பசளையை தயாரிக்கவும் முடியும். இதற்காக 230 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இத்த��ட்டம் எதிர்காலத்தில் நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.\nநினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து சேதனப் பசளை மத்திய நிலையத்தை திறந்துவைத்த ஜனாதிபதி , அங்கு கழிவு மீள்சுழற்சி செய்யப்படுவதையும் பார்வையிட்டார்.\nசோமாவதி ரஜமஹா விகாராதிபதி சங்கைக்குரிய பஹமுனே ஸ்ரீ சுமங்கள நாயக்க தேரர், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகிரா சுகியாமா மற்றும் ஜெயிக்கா நிறுவனத்தின் பிரதிநிதிகளும், வடமத்திய மாகாண ஆளுனர் சரத் ஏக்கநாயக்க, பொலன்னறுவை நகர பிதா சானக சிதத் ரணசிங்க, தலைமைச் செயலாளர் எச்.எம்.பி.பண்டார, மாவட்ட செயலாளர் பண்டுக அபேவர்தன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஇராகலை பகுதியில் ரவைகள் மற்றும் வெடிகுண்டுகளுடன் மூவர் கைது\nநுவரெலியா-உடபுஸ்ஸல்லாவ பிரதான வீதியின் இராகலை புரூக்சைட் பகுதியில் 10 துப்பாக்கி ரவைகள் மற்றும் கற்கலை உடைக்க பயன்படுத்தும் 12 வெடிகுண்டுகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஉத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை பணம் கொடுத்து பெற முயன்ற இருவர் கைது\nபேருவளை பகுதியில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை பணம் கொடுத்து பெற முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதேங்காய் விற்பனை தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு\nநாளாந்தம் 2,500 சுற்றுலா பயணிகளை அழைத்துவர நடவடிக்கை- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க\nமிஹிந்தலை பிரதேச சபை உறுப்பினர் கைது\nதென்னாபிரிக்கா செல்லும் “வலிமை” படக்குழு\nஜீவா-அருள்நிதி நடித்த ‘களத்தில் சந்திப்போம்’ வெளியாகும் திகதி அறிவிப்பு\nதேங்காய் விற்பனை தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு\nநாளாந்தம் 2,500 சுற்றுலா பயணிகளை அழைத்துவர நடவடிக்கை- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க\nமிஹிந்தலை பிரதேச சபை உறுப்பினர் கைது\nசட்டமா அதிபரினால் ஜனாதிபதி செயலாளருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு\nஅஜித் பிரசன்ன பிணையில் விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2021-01-19T15:30:09Z", "digest": "sha1:I4SMD53YAVWGADVJR2EPDUV6IUBR3UP3", "length": 5967, "nlines": 63, "source_domain": "canadauthayan.ca", "title": "மாடு மேய்க்கும் கண்ணே - பாடலை வைஷ்ணவி திலிபன் மிக அழகாக பாடியிருக்கிறார் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்\nராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை\n‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்\nகொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு \nகாலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு \n* வரைப்படத்தில் பிழை: உலக சுகாதார நிறுவனம் மீது இந்தியா கடும் அதிருப்தி * இந்திய பவுலர்கள் நிதானம்: லபுசேன் சதம் * கொரோனா தடுப்பூசி: கோவின் (Co-Win) செயலி இருந்தாலே சாத்தியம் - எப்படி பதிவு செய்வது * Ind Vs Aus 4வது டெஸ்ட்: இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி நடராஜன் அதிரடி\nமாடு மேய்க்கும் கண்ணே – பாடலை வைஷ்ணவி திலிபன் மிக அழகாக பாடியிருக்கிறார்\nமாடு மேய்க்கும் கண்ணே – பாடலை வைஷ்ணவி திலிபன் மிக அழகாக பாடியிருக்கிறார் . இது யசோத மாயாவுக்கும் கிருஷ்ணருக்கும் இடையிலான உரையாடல் போல அமைந்திருக்கும் அழகான கிருஷ்ண பக்தி பாடல்.\nகிருஷ்ணா வெய்யில் நேரத்தில் வெளியே செல்வதையும், எல்லா வகையான ஆபத்துகளையும் நீர்கொள்வதையும் அம்மா தடுக்கப்பார்கிறார். ஆனால் மறுபுறம், கிருஷ்ணர் ஏன் நிச்சயமாக வெளியே செல்ல வேண்டும் என்று தனது அம்மா யசோதாவை சமாதானப்படுத்துகிறார், வழக்கம் போல் அவர் தனது வழியைப் பெறுகிறார். இந்த அழகான தமிழ் பாடலை கேட்டு ரசித்து பின் செல்வி வைஷ்ணவி மென்மேலும் பல நிகழ்ச்சிகளில் சிறப்பாக பங்கேற்று முன்னேற ஆசிர்வதித்து வாழ்த்துங்கள் \nPosted in Featured, இந்திய சமூகம், இலங்கை சமூகம், சமூகம்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/tamil-movies/the-grandeur-they-made-for-the-fans-for-actor-suryas-birthday/", "date_download": "2021-01-19T16:00:54Z", "digest": "sha1:ZM6HIKQXJG2V2XKSDXY2WCOWLU7QLLSA", "length": 7274, "nlines": 92, "source_domain": "chennaivision.com", "title": "நடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவர்கள் ரசிகர்கள் செய்த பிரம்மாண்டம் - Chennaivision", "raw_content": "\nநடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவர்கள் ரசிகர்கள் செய்த பிரம்மாண்டம்\nநடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவர்கள் ரசிகர்கள் செய்த பிரம்மாண்டம்\nஒவ்வொரு ரசிகனுக்���ும் தனது அபிமான நடிகரின் பிறந்த நாள் என்றால் அது அவர்களுக்கு ஒரு சிறப்பு மிகு நாள்தான். தங்களது அன்பை வெளிபடுத்த ரசிகர்கள் ஏதேனும் புதிதான முயற்சிகளை செய்து அவரது விருப்பமான நடிகரின் பிறந்தநாளை கொண்டாடுவர்.\nநடிப்பிலும், அறச்செயலிலும் முதன்மையாக இருந்து வரும் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் 23 ஜூலை அன்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.\nஅவரது பிறந்த நாளை உலகமுழுவதும் தெரியப்படுத்த அவரது ரசிகர்கள் விரும்பினர். அதற்காக முதன் முறையாக இந்தியாவில் பிரபலங்களாக விளங்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என 115 பிரபலங்களை ரசிகர்கள் தொடர்பு கொண்டு நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் போஸ்டரை (CDP) அவரவர்களின் சமூக வலைதளத்தில் வெளியிடவைத்து உலகமே அறியும் வகையில் பிரம்மாண்டப் படுத்தியுள்ளனர்.\nசூர்யா பிறந்த நாள் போஸ்டர் (CDP) வெளியிட்டவர்கள் விவரம்:\nசமூக வலைதளம் மூலமாக #SuriyaBirthdayFestCDP என்ற hashtag 24 மணி நேரத்திற்குள்ளாக 7 மில்லியனுக்கும் (70 லட்சம்) அதிகமாக பகிரப்பட்ட இந்திய நடிகரின் பிறந்தநாள் போஸ்டர் (CDP) இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/12/21/3-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-01-19T15:14:05Z", "digest": "sha1:QE6KMFXPFEIXASNX4RNHOKAEQ2LUCWNZ", "length": 7395, "nlines": 116, "source_domain": "makkalosai.com.my", "title": "3 நூற்றாண்டுகளுக்குப் பிறகு’ வானில் நிகழவிருக்கும் அதிசயம்! | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் 3 நூற்றாண்டுகளுக்குப் பிறகு’ வானில் நிகழவிருக்கும் அதிசயம்\n3 நூற்றாண்டுகளுக்குப் பிறகு’ வானில் நிகழவிருக்கும் அதிசயம்\nசூரிய குடும்பத்தில் இருக்கும் மிகப்பெரிய கோள்களான வியாழனும், சனியும் நாளை நேர்கோட்டில் சந்திக்கவிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nபூமியை போலவே பல கோள்கள் இருப்பதாகவும், அவை ஒரே இடத்தில் இல்லாமல் வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக சுழன்று வருவதாகவும் பல ஆண்டுகளாக கூறப்படும் செய்தி தான்.\nசூரியக் குடும்பத்தில் மொத்தம் 9 கோள்கள் இருந்தாலும், நம்மால் எந்த கோள்களையும் பார்க்க முடிவதில்லை. ஒரு கோள், மற்றொரு கோளை நேர்க்கோட்டில் சந்திப்பது போன��ற அதிசயம் நிகழ்ந்தால் தான் நாம் கண்ணுக்கு அது புலப்படும். அது போன்ற ஒரு நிகழ்வு தான் நடக்கவிருக்கிறது.\nசுமார் 397 வருடங்களுக்கு பிறகு வியாழன், சனி கோள்கள் நேர்க்கோட்டில் சந்திக்கவிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த இரண்டு கோள்களும் கடந்த 1623 ஆம் ஆண்டு நேர்க்கோட்டில் சந்தித்ததாகவும் அதன் பிறகு இன்று தான் சந்திக்கவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.\nஒரே நேர்க்கோட்டில் என்பது சுமார் 735 மில்லியன் கி.மீ தூர இடைவெளியில் நிகழவிருக்கிறதாம். சூரியன் அஸ்தமனம் ஆன பிறகு இந்தியாவின் பல நகரங்களில் கோள்கள் தென்படும் என்றும் இதோடு 2080 ஆம் ஆண்டு தான் மீண்டும் நடக்கும் என்றும் பிர்லா கோளரங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nNext articleசரவாக் பிகேஆர் தலைவர் பதவி விலகல்\nகழுதை பாலுக்கு திடீரென அதிகரித்த டிமாண்ட்’ : மவுசு உயரக் காரணம் இது தான்\n157 முறை தோல்வி; 158ல் வெற்றி\nமிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை..\nவேறுபாடுகளை மறந்து கோவிட் தொற்றினை எதிர்த்து போராடுவோம் – மாமன்னர் வலியுறுத்தல்\nமுன்னணி பணியாளர்களுக்கு பிபிஇ ஆடை தயாரிப்பதாக பொய்யுரைத்த நிறுவனம் மூடல்\nஉணவகங்கள் அதிக நேரம் செயல்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்படும்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட்களை பயன்படுத்தி 4 தீவிரவாதிகள் ராஜஸ்தானுக்குள் ஊடுருவி இருப்பதாக தகவல்\nநான் மது குடிப்பதில்லை -அனில் அம்பானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/02/15/", "date_download": "2021-01-19T14:24:31Z", "digest": "sha1:WFGPMZXWVX7NRJRDSVGYTNUTZKOKKMCY", "length": 28719, "nlines": 183, "source_domain": "senthilvayal.com", "title": "15 | பிப்ரவரி | 2019 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்பே, அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கிடையே நடைபெறும் சீட்டு மல்லுக் கட்டு… கூட்டணி உறுதி என்கிற இறுதி அறிவிப்பையே தள்ளிவைத் துள்ளது என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.\nஎண்ணிக்கை குறைந்தாலும் மீண்டும் மோடி தலைமைய��லான பா.ஜ.க. ஆட்சிதான் அமையும். காங்கிரசுக்கு மெஜாரிட்டி கிடைக்காது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 272-ல் 42 தொகுதிகள் குறைந்து 230 தொகுதிகளில் வெற்றி பெறும். மாயாவதியும் அகிலேஷும் கைகோர்க் கும் உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு பழைய வெற்றி கிடைக்காவிட்டாலும் அங்குள்ள 80 தொகுதிகளில் 35 இடங்களை ஜெயிக்கும். அதனால் அடுத்து அமையப் போவது பா.ஜ.க. தலைமை யிலான கூட்டணி அரசுதான். அதில் அ.தி.மு.க. மந்திரிசபையில் இடம்பெறும் என்கிற இந்த “கேரட்டை’ காட்டிதான் தமிழகத் தில் உள்ள கட்சிக் குதிரைகளை பா.ஜ.க. வளைத்து வருகிறது.\nPosted in: அரசியல் செய்திகள்\nகமலுக்கும், ரஜினிக்கும் எம்.பி., பதவி ரெடி\nதிமுக கூட்டணிக்கு ஆதரவாக கமல் ஹாசனையும், அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக ரஜினிகாந்தையும், வாய்ஸ் கொடுக்க வைக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nதிமுக ,அதிமுகவுக்கு எதிராக மக்கள் நீதி மையம் கட்சியை முன்னெடுத்துச் செல்லும் கமல் ஹாசனுக்கு, நாடாளுமன்றத் தேர்தல் பெரிய சவாலாக மாறியுள்ளது. 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று அவர் அறிவித்தாலும், தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் எச்சரித்து வருகின்றனர்.\nPosted in: அரசியல் செய்திகள்\nபட்டு புடவையை பாராமரிப்பது எப்படி..\nகடையில் இருந்து பட்டு சேலையை எடுத்து வரும் வரை நமக்கு பட்டு சேலைதான் என்று எண்ணம் இருக்கும். ஆனால் வீட்டிற்கு வந்ததும் இது பட்டு சேலையாக இருக்காதோ என்ற சந்தேகம் ஏற்பட்டு விடும்.\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்து சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nதீமை செய்தவர்கள் இறப்பிற்கு பின் நரகத்திற்கு செல்வதாகவும், நன்மை செய்தவர்கள் தங்களின் இறப்பிற்கு பின் சொர்க்கத்திற்கு செல்வதாகவும் நம்பப்படுகிறது. ஒரு மனிதன் இறப்பிற்கு பின் எங்கு செல்ல வேண்டும் என்று நிர்ணயிப்பவர் யமதர்மராஜன். இவர் இறப்பின் கடவுள் ஆவார். ஆகவே நல்ல வினைக்கும் தீய வினைக்கும் இடையில் தொடர்ந்து ஒரு போர் நடந்தவண்ணம் உள்ளது. இதில் வெற்றி பெறும் வினை மற்றொன்றை முந்திச் செல்கிறது.\nPosted in: படித்த செய்திகள்\nஅரசு வேலை கிடைக்க இந்த பரிகாரம் பண்ணுனா போதுமா \nமுதலில் கவனிக்க வேண்டியது இதத்தான்…\nபோட்டித் தேர்வுக்கு விண்���ப்பிப்பதற்கு முன்பு நாம் அந்த தேர்விற்கு, அந்த பணியிடத்திற்கு தகுதியானவரா என தெரிந்து கொள்வது முக்கியம். முழுமையான தகுதியை பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதாவது தற்போது நீங்கள் படித்துக் கொண்டிருந்தாலோ, தேர்வு எழுதி ரிசல்ட் வெளிவராமல் இருந்தாலோ அந்த நேரத்தில் நீங்கள் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருப்பது நல்லது.\nPosted in: உபயோகமான தகவல்கள்\n அப்போ இந்த 7 உணவையும் நீங்க தொடவே கூடாது…\nமத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் இந்த தண்டுவட மரப்பு நோயை மேலோட்டமாக பார்க்கும்போது உணவின் முக்கிய பங்கு இருப்பதாக தெரிவதில்லை. ஆனால் இந்த பாதிப்பு வளர்ச்சியடையும்போது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதும், ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்ப்பதும் உண்மையில் இந்த பாதிப்பை சிறந்த முறையில் நிர்வகிக்க உதவுகிறது என்பதை அறிய முடிகிறது.\nஇந்த குணமுள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழும்போதே நரக தண்டனைகள் கிடைக்குமாம் தெரியுமா\nமற்ற பாவங்களை காட்டிலும் துரோகம், விபச்சாரம், சட்டவிரோத செயல்கள் மற்றும் உறவுகளே கொடிய பாவங்களாக கருதப்படுகிறது. இந்த செயல்கள் தர்மத்தின் பார்வையில் மட்டுமின்றி இப்போதுள்ள சமூகத்தின் பார்வையிலும் பாவாமாகவே கருதப்படுகிறது. இந்த பாவங்களுக்கு இவ்வுலக வாழ்க்கை, மறுவுலக வாழ்க்கை இரண்டிலுமே தண்டனைகள் நிச்சயம் கிடைக்கும்.\nPosted in: படித்த செய்திகள்\nதினமும் 1 ஸ்பூன் மிளகை உங்கள் உணவில் சேர்த்து கொள்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா\nஉங்களை மீண்டும் காப்பாற்றுவது பைபர்னைன் தான். இறகு இரைப்பைக்கு செரிமானத்தை தூண்டும் அமிலங்களை அதிகம் சுரக்கும் படி செய்கிறது. மேலும் இது கணையத்தில் செரிமான நொதிகளையும் அதிகம் சுரக்கும்படி செய்கிறது. இது உமிழ்நீரின் சுரப்பை அதிகரிக்கிறது. மிளகுடன் சேர்த்து சாப்பிடும் போது உங்களுக்கு உணவில் இருந்து ஆற்றல் விரைவாக கிடைக்கும்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசும்மா என்ற வார்த்தைக்கு எத்தனை அர்த்தங்கள்\nஆண்கள் பருவமடைவதை எப்படி கண்டறிவது..\nநல்ல கடன் Vs மோசமான கடன் – அடையாளம் காணும் வழிகள்..\nஅப்ரூவல் இல்லாத பட்டா மனைகளைப் பதிவு செய்ய முடியுமா\n – வ���ய்ப்பூட்டு போடும் அறிவாலயம்…\n’ – கங்குலி நிகழ்வு உணர்த்துவது என்ன\nபத்து ஆண்டுகள் ஆட்சியில் இல்லை ஆனால் பலநூறு கோடி செலவு செய்ய எப்படி முடிகிறது தி.மு.கவால்\nஇந்திய பாஸ்போர்ட்டை கொண்டு உலகின் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்\nஞாபக மறதி நோயை எதிர்த்துப் போராட வேண்டுமா கட்டாயம் இந்த உணவுகளே சாப்பிடுங்க\nஉதயநிதிக்கு எதிராகவே உள்குத்து அரசியல்.. கலகலக்கும் திமுக மேலிடம்..\nதினமும் 2 சாப்பிடுங்க போதும். அப்புறம் பாருங்க உங்கள் உடலில் தெரியும் மாற்றத்தை..\nஅ.தி.மு.க இல்லாத கூட்டணி பா.ஜ.க அதிரடி\nஇந்த ஈஸியான டிப்ஸ்கள ஃபாலோ பண்ணா… நீங்க சீக்கிரமாவே கர்பமாகலாம் தெரியுமா\nஉணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க. சில எளிய டிப்ஸ்..\nசசிகலா விடுதலையும்.. சிலம்பாட்டம் ஆட காத்திருக்கும் “அந்த” 3 கட்சிகளும்.. பரபர காட்சிகள்..\nதொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டால் இவ்வளவு நன்மைகளா.. தூங்கும் முன் கட்டாயம் செய்யுங்கள்..\nஎந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் அ.தி.மு.க., கூட்டணியில் ரகசிய பேச்சு\nரஜினியின் ஆதரவு: எடப்பாடிக்கா… சீமானுக்கா… கமலுக்கா\nஅ.தி.மு.க-வில் பா.ஜ.க-வின் எதிர்பார்ப்பு தொகுதிகள்… அடுத்தகட்ட நகர்வுகள் என்னென்ன\n – ரஜினிக்கு சிரஞ்சீவி செய்த அட்வைஸ்…\n`அந்த முடிவுதான் அவருக்கு பாதுகாப்பானது’ – ரஜினி குறிப்பிட்ட Immunosuppressant பற்றி மருத்துவர்\nதமிழகத்தில் ஏப்., 7 சட்டசபை தேர்தல்…\nதேங்காய் வைத்து நிலத்தடி நீரை கண்டறிவது உண்மையா.. அதை எவ்வாறு செய்கிறார்கள்.. நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்..\nசிகரெட் பிடித்து கெட்டுப்போன நுரையீரலை சுத்தம் செய்யும் அற்புதமான பானம்\nகாக்க வைத்த எடப்பாடி.. கதறிய விஜய்\nஆதார் அட்டையில் முகவரி, பிறந்த தேதி போன்ற முக்கிய விவரங்களை, இனி ஆன்லைனில் மாற்றலாம்.. எளிய வழிகள் இதோ..\n100 மில்லியன் டிகிரிக்கு மேல் ஒளிரும் செயற்கை சூரியனை உருவாக்கி உலக சாதனை.. உண்மையான சூரியனே 15M டிகிரி தான் ஒளிருமாம்..\n“சாத்தியமே” இல்லை என்று சத்தியம் செய்த நிறுவனம்… ரஜினி பின்வாங்க இதுதான் காரணமாம்\nஅதிமுகவிடம் பா.ம.க. கேட்கும் தொகுதி பட்டியல்\nரஜினி: `அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்’ டு `அரசியலுக்கு வர முடியவில்லை’ – 1990 முதல் 2020 வரை\nவருமான வரித் தாக்கல்: இதை மட்டும் செஞ்சிடாதிங்க\nஆவி பிடிக்கும்போது இந்த தவறெல்லாம் நீங்களும் செய்றீங்களா\nகழற்றிவிடும் கட்சிகள்; தொகுதி மாறும் எடப்பாடி’ – அ.தி.மு.க-வில் அடுத்த அதகளம்\nஇதுவரை உங்க மொபைல் நம்பரை அப்டேட் செய்யவில்லையா.. அப்படின்னா முதல்ல அப்டேட் செய்ங்க..\nவெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக ஒரு புரட்சி\nமிஸ்டர் கழுகு: சத்தமில்லாமல் க்ளோஸ் ஆன ஃபைல்\nவடமாவட்டங்கள் டார்க்கெட்; ஆளுங்கட்சியின் சைலன்ட் சப்போர்ட் – உற்சாகத்தில் அழகிரி ஆதரவாளர்கள்\nபா.ம.க: அதிக சீட்டு, அன்புமணிக்குத் துணை முதல்வர் பதவி -அ.தி.மு.க கூட்டணியில் இழுபறி ஏன்\nநாற்பது வயதுகளில் நாயகிகள் போன்று வலம்வர என்ன செய்ய வேண்டும் \n” – ரகசியமாகச் சந்திக்கும் அமைச்சர் – எதிர்க்கட்சித் தலைவர்…\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/article-41-movie-preview-news/", "date_download": "2021-01-19T14:05:55Z", "digest": "sha1:R6AKWBHNXZUOAEA45COBK4JUGJMYCFZT", "length": 5292, "nlines": 61, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – புதுமுகங்கள் நடிக்கும் ‘ஆர்ட்டிக்கள்-41’ திரைப்படம்", "raw_content": "\nபுதுமுகங்கள் நடிக்கும் ‘ஆர்ட்டிக்கள்-41’ திரைப்படம்\nஜி.எம்.கிரியேட்டர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் எம்.கோவிந்தசாமி தயாரித்துள்ள திரைப்படம் ‘ஆர்ட்டிக்கள்-41’.\nஇந்தப் படத்தில் பாலு, சிந்து, சூரியமூர்த்தி, சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.\nஅரசாங்க வேலைக்கு கடன் வாங்கி பணத்தை கட்டும் ஒருவன் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்தான் இந்தப் படத்தின் கரு.\nஇந்தப் படத்தை இயக்குநர் எஸ்.ஜி.சிவகுமார் இயக்கியுள்ளார்.\nஷாஜகான் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தின் ஒரு பாடல் சமீபத்தில் வெளியானது.\nசமூக அவலங்களை எடுத்துரைக்கும் “சர்க்காரு வேலதான்” என்ற பாடலை கேட்ட சீமான் அவர்கள் பாராட்டி இந்த பாடலை வெளியிட்டுள்ளார்.\nபல சர்வதேச விருதுகளை வென்றுள்ள இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.\nactor balu article 41 movie director s.g.sivakumar slider ஆர்ட்டிக்கள் 41 திரைப்படம் இயக்குநர் எஸ்.ஜி.சிவக்குமார் நடிகர் பாலு நடிகை சிந்து\nPrevious Post‘மாஸ்டர்’, ‘ஈஸ்வரன்’ படங்கள் வெளியாவது தமிழக அரசின் கையில் உள்ளதா.. Next Postகோவா சர்வதேச திரைப்பட விழாவில் ‘அசுரன்’, ‘தேன்’ ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன..\nநடிகர் ஆரி நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது..\n“மாஸ்டரை போல ‘கபடதாரி’ படமு���் மிகப் பெரிய வெற்றியைப் பெறும்…” – விஜய் ஆண்டனி வாழ்த்து\nசசிகுமாருடன் இணையும் இயக்குநர் விருமாண்டி\nநடிகர் ஆரி நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது..\n“மாஸ்டரை போல ‘கபடதாரி’ படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெறும்…” – விஜய் ஆண்டனி வாழ்த்து\nசசிகுமாருடன் இணையும் இயக்குநர் விருமாண்டி\n‘களத்தில் சந்திப்போம்’ படம் ஜனவரி 28-ல் ரசிகர்களை சந்திக்க வருகிறது..\n“அப்பா நலமாக இருக்கிறார்”-ஸ்ருதிஹாசன்-அக்சராஹாசன் அறிவிப்பு..\nகிரிக்கெட் விளையாட்டை பின்னணியாகக் கொண்ட திரைப்படம் ‘திடல்’\n“சொல்லைவிட செயலில் காட்டுங்கள்”-தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடம் இயக்குநர் போஸ் வெங்கட் வேண்டுகோள்\n‘பிக்பாஸ்-4’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பெற்ற சம்பளம் எவ்வளவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/24751", "date_download": "2021-01-19T13:57:03Z", "digest": "sha1:RJEYKKNEAPUXFOPYKJWBYVFJ7SEAVQ3Z", "length": 4400, "nlines": 88, "source_domain": "www.kirutamilnews.com", "title": "இலங்கை ஓட்ட வீராங்கனை விபத்தில் காயம். – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஇலங்கை ஓட்ட வீராங்கனை விபத்தில் காயம்.\nமுச்சக்கர வண்டி விபத்தில் இலங்கை தடகள அணியின் தலைவியும் 800 மீற்றர் ஓட்டப் போட்டியின் தேசிய சம்பியனுமாகிய நிமாலி லியனாராச்சி காயமடைந்துள்ளார்.\nபயிற்சிக்காக பயணித்துக் கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளார்.\nஇதனையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nஅவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\n13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகள குழாத்துக்குத் தலைமை தாங்கும் நிலையில் விபத்தில் சிக்கியுள்ளார்.\nகுறித்த போட்டித் தொடரில் 800 மீற்றர், 1500 மீற்றர் மற்றும் 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டிகளிலும் நிமாலி கலந்துகொள்விருந்தார்.\nகடந்த முறை நடைபெற்ற 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் நிமாலி தங்கப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை அணி 157 ஓட்டங்களுக்குள் சுருண்டது\nஇளம் வீரர்களை கொண்டு தயாராகும் இலங்கை\nபாகிஸ்தானை வயிட் வோஷ் செய்யுமா நியூஸிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/27424", "date_download": "2021-01-19T14:20:52Z", "digest": "sha1:27QPWDBTBMILFF5VNODZL54G5NHPOHTW", "length": 4875, "nlines": 86, "source_domain": "www.kirutamilnews.com", "title": "26 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு! – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\n26 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு\nபலத்த மழை காரணமாக நாடு முழுவதிலும் உள்ள 26 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் திறக்கப்பட்டுள்ளது.\nஅனுரதாபுரம் மாவட்டத்திலுள்ள இராஜாங்கனை, நுவரவேவா மற்றும் நாச்சதுவ உள்ளிட்ட 7 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.\nஅத்தோடு கலா வேவ ஓயாவின் நீர்மட்டம் அதிரித்துள்ளமையினால் தலாவா, இபலோகாம , தம்புத்தேகாம மற்றும் கால்னேவ ஆற்றை அன்மித்து வாழும் பொதுகமக்ள் சற்று அவதானமாக செயற்படுமாறு அணர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇதேவேளை புத்தளம் மாவட்டத்தில் உள்ள இங்கினிமிட்டி மற்றும் தபோவா நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதோடு , மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இரு நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.\nஅத்தொடு மாஹாவலி கங்கை பெருக்கெடுத்து காலா ஒயாவிற்கு திருப்பிடப்பட்டுள்ளமையால் மக்கள் அவதானமாக செயல்படுமாறு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.\nகடனைச் செலுத்த தேசிய வளங்களை அரசாங்கம் விற்பனை செய்கின்றது\nரஞ்சனுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது- சுமந்திரன்\n73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் வழமைப் போன்று கம்பீரமாக நடைபெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%93%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-01-19T15:32:57Z", "digest": "sha1:ANXKWR4AD3BO77QS6XJFHDOZ4XXU563K", "length": 10701, "nlines": 138, "source_domain": "www.nakarvu.com", "title": "தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் 3 வான்கதவுகள் திறப்பு - Nakarvu", "raw_content": "\nதெதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் 3 வான்கதவுகள் திறப்பு\nநேற்றும் இன்று காலையும் பல பிரதேசங்களில் பெய்த கடும் மழை காரணமாக இராஜாங்கனை மற்றும் தெதுறு ஓயா நீர்த்தேக்கங்கள் நீர் வழிந்தோடும் நிலையை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் எஸ்.பி.ச��.சுகீஸ்வர தெரிவித்துள்ளார்.\nஇராஜாங்கனை நீர்த்தேக்கத்திலிருந்து செக்கனுக்கு மூவாயிரத்து 700 கன அடி நீர் கலா ஓயாவிற்கு வெளியேற்றப்படுகின்றது என அவர் குறிப்பிட்டார்.\nதெதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் 3 வான்கதவுகள் இரண்டு அடி அளவிற்கு திறந்து செக்கனுக்கு 5 ஆயிரத்து 250 கன அடி நீர் வெளியேற்றப்படுகின்றது. இதனால் சிலாபம் வரையான தெதுறு ஓயாவை அண்டிய தாழ் நிலப் பிரதேசங்களில் உள்ள மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அவர் கேட்டுள்ளார்.\nஇன்றிரவு மேலும் மழை பெய்தால் தெதுறு ஓயாவின் மேலதிக வான் கதவுகளை திறக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nPrevious articleசில இடங்களில் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி எதிர்ப்பார்ப்பு\nNext articleகொழும்பில் குறைவடைந்து வரும் கொரோனா தொற்று\nகொன்றேன், கொல்வேன் என்று பகிரங்கமாக சொல்பவர் தான் இலங்கை நாட்டின் ஜனாதிபதி: சபையில் சிறீதரன் எம்.பி\nகாலியில் அழிவடைந்திருக்கும் தொண்டேச்சரத்தை ஆய்வு செய்ய இலங்கை தொல்லியல் துறை தயாராஅண்மையில் அம்பாறையில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்று இழுத்துவந்ததாக தெரிவித்தார். அதனை அடிப்படையாக...\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி விமான நிலையத்தில் கைது\nகொரோனா தொற்றின் புதிய அறிகுறி\nகொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’ என்ற அறிகுறி தற்போது உலகளவில் பரவி வருவதாக விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.குறித்த நோய் அறிகுறி மூலம் நபரொருவரின் நாக்கு தொற்றுக்கு உள்ளாவதுடன், நாக்கிற்கு...\nகொன்றேன், கொல்வேன் என்று பகிரங்கமாக சொல்பவர் தான் இலங்கை நாட்டின் ஜனாதிபதி: சபையில் சிறீதரன் எம்.பி\nகாலியில் அழிவடைந்திருக்கும் தொண்டேச்சரத்தை ஆய்வு செய்ய இலங்கை தொல்லியல் துறை தயாராஅண்மையில் அம்பாறையில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்று இழுத்துவந்ததாக தெரிவித்தார். அதனை அடிப்படையாக...\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி விமான நிலையத்தில் கைது\nகொரோனா தொற்றின் புதிய அறிகுறி\nகொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’ என்ற அறிகுறி தற்போது உலக���வில் பரவி வருவதாக விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.குறித்த நோய் அறிகுறி மூலம் நபரொருவரின் நாக்கு தொற்றுக்கு உள்ளாவதுடன், நாக்கிற்கு...\n7,727 பேர் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரிஷாட் முறைப்பாடு\nவட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்களில் 7,727 பேர் வாக்காளர் இடாப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், இலங்கை மனித...\nமின்சாரம் தாக்கி குடும்பப் பெண் உயிரிழப்பு\nஜாஎல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.உயிரிழந்த பெண்ணின் கணவர் வீட்டிற்கு முன்னால் உள்ள அறையில் விழுந்த நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக அவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.எனினும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nenjam-undu-song-lyrics/", "date_download": "2021-01-19T15:19:59Z", "digest": "sha1:CMYUR66TBNTJQ4HQDL3OW4LMPLBMBXJ6", "length": 6266, "nlines": 223, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nenjam Undu Song Lyrics", "raw_content": "\nபாடகர் : டி.எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்\nஆண் : ஹோய் { நெஞ்சம்\nஓடு ராஜா நேரம் வரும்\nகாத்திருந்து பாரு ராஜா } (2)\nஆண் : { அஞ்சி அஞ்சி\nஆண் : நீ ஆற்று\nஆண் : ஹே நெஞ்சம்\nஓடு ராஜா நேரம் வரும்\nஆண் : { அடிமையின்\nஇல்லம் எதற்கு } (2)\nஆண் : { கொடுமையை\nஓடு ராஜா நேரம் வரும்\nஆண் : { அண்ணாந்து\nஓலை குடிசை கட்டி } (2)\nஆண் : { பொன்னான\nஉலகென்று பெயருமிட்டால் } (2)\nஇந்த பூமி சிரிக்கும் அந்த\nஓடு ராஜா நேரம் வரும்\nஆண் : { உண்டு உண்டு\nஎன்று நம்பி காலை எடு\nபூமியேது கவலை விடு } (2)\nஆண் : { ரெண்டில் ஒன்று\nஅதில் நீதி உன்னை தேடி\nஆண் : ஹோய் நெஞ்சம்\nஓடு ராஜா நேரம் வரும்\nஆண் : அஞ்சி அஞ்சி\nஆண் : நீ ஆற்று\nஆண் : ஹோய் நெஞ்சம்\nஓடு ராஜா நேரம் வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2021-01-19T14:59:03Z", "digest": "sha1:XDTWJOTO4BB2YWA2U52LPLBU7RIOIFVH", "length": 3849, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "மூளை – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉங்கள் மூளையின் மூன்று ஆப்களும், மனஅழுத்தம் & தூக்கமின்மை பிரச்சனைகளும் – TechTamil…\nகார்த்திக்\t Nov 17, 2018\nமூளையையும் நம் செயல்பாடுகளையும் புரிந்துகொள்ள உதவு��் என் தனிப்பட்ட ஆலோசனைகள் டெக்தமிழ்.காம் வாசகர்களுக்காக எழுதியுள்ளேன். எது நல்லது கெட்டது, இணையமே பயன்படுத்தாதீங்க என சொல்லும் கட்டுரை அல்ல இது.\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/central-minister-muralidharan-accuses-congress-on-new-agricultural-acts/", "date_download": "2021-01-19T14:54:58Z", "digest": "sha1:L2MC3HCLSR7ZH3XNNHCWU3ZY64BWT6WK", "length": 9239, "nlines": 97, "source_domain": "www.toptamilnews.com", "title": "\"காங்கிரஸ் அரசியல் லாபத்திற்காக வேளாண் சட்டங்களை எதிர்க்கிறது\" - மத்திய அமைச்சர் முரளிதரன் - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome அரசியல் \"காங்கிரஸ் அரசியல் லாபத்திற்காக வேளாண் சட்டங்களை எதிர்க்கிறது\" - மத்திய அமைச்சர் முரளிதரன்\n“காங்கிரஸ் அரசியல் லாபத்திற்காக வேளாண் சட்டங்களை எதிர்க்கிறது” – மத்திய அமைச்சர் முரளிதரன்\nமத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சியினர் அரசியல் லாபத்திற்காக போராடி வருவதாக, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முதரளிதரன் தெரிவித்துள்ளார். கோவை பீளமேடு பகுதியில் புதிதாக அமையவுள்ள பாஜக அலுவலக கட்டிடத்திற்கான பூமிபூஜை இன்று நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் முரளிதரன், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஆகியோர் கலந்துகொண்டு, கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினர்.\nதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முரளிதரன், மத்திய அரசின் வேளாண் பாதுகாப்பு சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது அல்ல என்றும், இச்சட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்களது பொருட்களுக்கான விலையை நிர்ணயித்து எங்கு வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானாலும் விற்பனை செய்ய முடியும் என்று தெரிவித்தார். மேலும், இச்சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் அரசியல் லாபத்திற்காக போராடி வருவதாக கூறிய அவ���், கேரள தங்கக் கடத்தல் வழக்கில் மத்திய அரசின் தலையீடு ஏதுமின்றி விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.\nமுன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், கோவையில் பாஜக அலுவலகம் 6 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டு, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவால் திறந்துவைக்கப்படும் என்று தெரிவித்தார்.\nவரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை உறுதியானது\n2021 சட்டப்பேரவை தேர்தல் வரும், ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளை தமிழகத்தின் பிரதான கட்சிகள் தொடங்கி நடத்தி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்,...\nஈரோட்டில் +2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை\nஈரோடு ஈரோட்டில் 12ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு குமலன்குட்டை கணபதி நகரைச்...\nசசிகலா விடுதலை குறித்து வரும் 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம்\nசட்டப்பேரவைத் தேர்தல் குறித்து அதிமுக வருகிற 22 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளது. முதல்வர் இன்று டெல்லி பயணம் மேற்கொண்ட நிலையில் பாஜகவுடனான தொகுதி பங்கீடு பற்றி ஆலோசனை...\nஎம்ஜிஆர் பெயரை சொன்னால்தான் ஸ்டாலினால் அரசியல் செய்ய முடியும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஎம்ஜிஆர் பெயரை சொன்னால் தான் அரசியல் நடத்த முடியும் என்ற நிலைக்கு மு.க.ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார் என அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aroo.space/2019/04/05/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-19T13:58:34Z", "digest": "sha1:REZJZHXIO6WNPRESF6XZCQZJ763K32LG", "length": 91409, "nlines": 190, "source_domain": "aroo.space", "title": "பல்கலனும் யாம் அணிவோம் | அரூ", "raw_content": "\nஅறிவிப்பு: அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021\nபுது வருடத்தீர்மானம் ஏதாவது எடுத்திருக்கியா\nஎன் இமைக்குள் கண் உருள்வதை உணர்ந்தபோது தூங்கி எழுந்ததை அறிந்தேன். இரண்டு நாட்களுக்கு முன் கண்ணுக்குள் செலுத்திய சிறிய நுண்ணிகள் பாப்பாவை விரியச்செய்திருந்தன. நாற்பத்தெட்டு மணி நேரத்தில் கண்ணைத் திறந்துவிடலாம் எனச் சொல்லியிருந்த டாக்டர் ரே இன்னும் சிறிது நேரத்தில் கிளம்பச் சொல்லிவிடுவார். இதுக்குச் சந���தோஷப்படுவதா எனத் தெரியவில்லை. வீட்டில் விநாஸ் காத்துக்கொண்டிருப்பான் எனும் நினைப்பே பொங்கி எழச்செய்தது. கண்ணீர் கட்டுக்கடங்காமல் என்னை மீறி வழிந்தது. தானாகக் கண்ணைத் துடைக்கச் சென்ற கையை ஆல்ஃபா பிடித்திழுத்துக் கண்ணிலிருந்து நீரை இழுத்துக்கொண்டது. மிகக்கச்சிதமான இழுவை. கண் சிமிட்டுவது போல வேகமாக நீர் காய்ந்துவிட்டது. நான் எழுந்து ஓட முற்படும் எண்ணத்தைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன். விநாஸை நினைத்து என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டேன்.\n“அவளைப் பாருங்கள். முகத்தில் தசை துடிக்கிறது”, அம்மா என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்து நின்றாள். கண்ணீர் கரைந்து சென்ற தடம் அவளது கன்னத்தைப் பளபளப்பாகக் காட்டியது.\n“சரோ..”, அம்மாவைச் சமாதானப்படுத்திய அப்பாவின் மிருதுவான குரலைக் கேட்டபின்னும் எழ இயலாத என் மீது மிகுந்த ஆத்திரம் வந்தது.\nஎன் கண்கள் இதுவரை மனிதர்கள் கண்டிராத வண்ணங்களையும் பரிமாணங்களையும் காட்டும். இதுவரை மனிதர்கள் கண்டது வெறும் பொம்மலாட்டப் படங்கள் மட்டுமே. முப்பரிமாணங்கள். மரத்தைக் காணும்போது பச்சையின் பல ஆழங்களையும் மரப்பட்டைகளின் ரேகைக்கோடுகளையும் பப்பாளிப்பழம் போல என்னால் துல்லியமாக உணர முடியும். இவையனைத்தும் டாக்டர் ரே என்னிடம் சொன்னவை.\n“டாக்டர், வீட்டுக்கு அழைத்துச்செல்ல முடியுமா”, அப்போது அறைக்குள் நுழைந்த டாக்டர் ரேயிடம் அம்மா கேட்டாள்.\nகண்கள் மெல்லத் துடிப்பை அதிகரிக்க முயன்றபோது நான் கட்டுப்படுத்திக்கொண்டேன். நான் எழுந்ததை அவர்கள் அறியக்கூடாது. உடனடியாக அந்த எண்ணம் எத்தனை முட்டாள்தனமானது என்பதை உணர்ந்தேன். ஆயிரமாயிரம் மைல்கள் கடந்து, கிட்டத்தட்ட காலத்தை முன்னோக்கிக் காணும் கண்களை அடைந்திருக்கும் இயந்திரமான ஆல்ஃபாவுக்கு நான் எழுவதற்கு முன்னரே என்னை எழச்செய்யும் மின் தகவல் போய்ச்சேர்ந்திருக்கும்.\nமுன் ஒரு நாள் அப்பாவுடன் புராதனமான கோயில் வளாகத்துக்குச் சென்றபோது, “மயக்கும் கண்களைப் பாருடா. எப்படிச் செருகிக்கிடக்கு பார். தூங்கறான்னு நினைச்சியா மனசு அப்படியொரு விழிப்போடு இருக்கு.” என்பார். “மனசா மனசு அப்படியொரு விழிப்போடு இருக்கு.” என்பார். “மனசா”. “ஆமாம்,” எனச் சொன்னவர் என் கண்களை நேராகப் பார்க்கவில்லை. மனசு என்பது புராணப்பொருள். இன்��ைக்கு மனசுக்குள் இருக்கும் பல அடுக்குகளுக்கு இடையே செய்தி பகிர்ந்துகொள்ளும் விதம் பற்றி எல்லாருக்கும் தெரியும். அப்பாவிடம் கேட்டால், அந்தச் செய்திகளை முழுமையாகத் தெரிந்துகொண்டால்கூட மனதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியாது என்பார். மனசு எனப் பேசுவதுகூடப் பழைய பாணி ஆகிவிட்டது. பல தலைமுறைகளுக்கு முன்னர் வாழ்ந்த மூத்தக்கிறுக்கர் வரிசையில் உங்களைச் சேர்த்துவிடுவார்கள்.\n“இன்னும் சில நாட்கள் இவள் இங்கே இருக்க வேண்டும். ஜனனிக்கும் எங்களுக்கும் தேவையான சில பரிவர்த்தனைகள் செய்ய வேண்டியுள்ளது”, என்றார்.\nஆழ்நிலை உறக்கத்தில் இருந்தபோதும் என் முகத்தில் சந்தோஷம் பரவியது. விட்டால் கட்டிலிலிருந்து குதித்துப் பத்து முறை மருத்துவமனையைச் சுற்றி குட்டிக்கரணம் அடித்திருப்பேன்.\n“உங்க மகளுக்கு..மன்னிக்கவும் மகனின் தகவல் இணைப்புகள் எங்க வோர்டக்ஸோடு சேரவில்லை. வோர்டெக்ஸ் தயாராக உள்ளது. முதல் முறை அதனுடன் இணையும் கான்சியஸ்னஸ் முழுமையாகச் சேர்ந்த பின்னரே தகவல் பரிமாற்றத்தைத் தொடங்க முடியும். இன்னும் ரெண்டு நாட்கள் ஆகும் என நினைக்கிறேன்”, ரே யோசித்துப் பேசுவது போல ஒவ்வொரு வார்த்தையாக மெதுவாகப் பேசினார்.\n“இங்குக் கொண்டுவருவதற்கு முன்னர் இணைப்பைச் சரி பார்த்திருக்க முடியாதா”, அம்மாவின் குரல் கோபத்தைக் காட்டியது.\n“பொதுவாக வீட்டிலிருக்கும்போதே சோர்ஸின் மூளையிலிருக்கும் தகவல்களை வோர்டெக்ஸ் பகுக்கத் தொடங்கிவிடும்”, மன்னிப்பு கேட்கும் தொனியில் ரே பேசினார். “இப்போதெல்லாம் ஆல்ஃபாக்கள் மனிதர்களுடன் ஜோடியாக வேலை செய்கின்றன. அதனால் தாமதம் இருக்கலாம்”.\nதூரத்திலிருந்து சிம்பன்சிகளின் சிரிப்பொலி பலமாகக் கேட்டது. என் இடது கண் துடித்தது.\nடாக்டர் ரே ஆல்ஃபா தகவல் மையத்தின் மூத்த விஞ்ஞானிகளில் ஒருவர். எல்லா நிகழ்வுகளையும் போல ஆல்ஃபாக்கள் தாமதமாகவே தீவுக்கு வந்து சேர்ந்திருந்தன. இயந்திரங்களுக்கென நகரங்கள் உருவான பின்னர், தேவை ஏற்பட்டாலொழிய மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு அவை வருவதில்லை.\nகடல்கொண்ட நிலம் வரித்துச்சென்றதை கிழக்காசியத் தீவுகளில் கொட்டித்தீர்த்தபின் இருநூறு ஆண்டுகளுக்குப் பின் வந்த மற்றொரு பெரிய கடற்கோள் இந்நிலத்தைத் தாய் நிலத்திலிருந்து பிரித்திருந்���து. பருவப்பெண்ணின் முகக்கொப்புளம் போல இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே மேலெழுந்தது இந்தப் புது மதுரை எனும் தீவு. அசுர உணவுக்குப் பின் இயற்கை கை உதறிய பல மண்மேடுகள் ஆழங்களிலிருந்து மேலெழுந்து புதுத் தீவுக்கொத்துக்களாக உருவாயிருந்தன. அத்துடன் ஆழத்திலிருந்து வந்த புது உயிரினங்களும். இங்கிலாந்தின் டார்வின் ஆராய்ச்சி மையத்திலிருந்து வந்த ஆய்வாளர்களுடன் ஆல்ஃபா இயந்திரங்களின் புது உலக நிறுவனமும் இணைந்து இத்தீவுகளில் தோன்றிய புது கனிமங்களையும், ஆழ் கடல் பிராணிகளையும் ஆய்வு செய்தனர்.\nவிக்டோரியா ஆய்வு மையமும் ஆஸ்திரேலியா அரசும் இணைந்து உருவாக்கிய முதல் ஆல்ஃபாக்கள் கிட்டத்தட்ட இருநூறு வருடங்களுக்கு முன்னர், அதாவது இருபத்து இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் பியோர்டோ ரீக்கா திட்டக்குழுவின் மேற்பார்வையில் விளைந்தவை. ஆல்ஃபாக்கள் மனிதர்களால் மனிதர்களுக்காக உருவாக்கப்பட்ட இரண்டாம் தலைமுறை இயந்திரங்கள். அதற்கு இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவான நம்பிக்கை இயந்திரங்கள் (அ) உதவி இயந்திரங்களின் அடுத்த தலைமுறை.\nகிட்டத்தட்ட உலகின் அனைத்து அறிவுஜீவிகளும் ஒன்று கூடி எடுத்த இயந்திரப்பிரகடனம் ஐசக் அசிமோவின் மூன்று விதிகளுக்குப் பின்னர் அடுத்த தலைமுறை உயிர் பற்றிய மனிதச் சிந்தனையில் பெரிய மாற்றத்தை உருவாக்கியது.\n1. மனிதர்கள் உருவாக்கும் இயந்திரங்கள் இப்பிரபஞ்சத்தைப் பாதுகாப்பான இடமாக மாற்றும் விதிக்குக் கட்டுப்பட்டவை.\n2. இயந்திரங்கள் மனிதனின் அடுத்தகட்டம். ஜடப்பொருளான உடலின் எல்லைகளைக் கடப்பதற்காக மட்டுமே மனிதனால் உருவாக்கப்படுபவை. மனிதனுக்கு மாற்றாக அல்ல.\n3. இயந்திரமும் மனிதனும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. எப்போதும் அவை மற்றொன்றை அழிக்க முடியாது.\nடாக்டர் ரே கிளம்பியதும் நான் தூங்கவேண்டும் என்பதற்காக அம்மாவும் அப்பாவும் கிளம்பிவிட்டனர். அம்மா வாசலை அடையும்வரை என் அறை இருந்த திசையைத் திரும்பிப்பார்த்தபடி நடந்திருப்பாள். எனக்காவது அறிவியல் இருக்கிறது, அவளுக்கு உங்க ரெண்டு பேர் மட்டுமே உலகம் என அப்பா அடிக்கடி சொல்லுவார். நானும் அப்பாவைப்போலத்தான் அறிவியலில் மட்டும் ஆர்வம் உள்ளவள் என நினைத்துக்கொண்டிருந்தேன் – தம்பி விநாஸ் வரும்வரை.\nவிநாஸ். என் தம்பியானாலும் ��யது வித்தியாசத்தினால் நான் அவனுக்கு இன்னொரு அம்மா என அம்மா சொல்லுவாள். ஆனால், எனக்கென்னவோ பத்து வயது வித்தியாசம் என்பது ஒரு வயதாகக் குறைந்திருந்தாலும் விநாஸ் என் கண்மணிதான் என நினைப்பேன். அவன் பிறந்த பின்னர் நான் தனியாக இருந்த நினைவே இல்லை. கடந்த ஒரு நாளாக இப்படிச் சிறைக்கூடம் போலிருக்கும் மருத்துவமனையில் கிடப்பதுதான் நான் இந்தப் பத்து வருடத்தில அவனை முதல் முறை பிரிந்திருப்பது.\nஎன்னால் தூக்கத்தில்கூட மூன்று விதிகளையும் சொல்ல முடியும். அப்பாவுடன் அடிக்கடி இதைப்பற்றி விவாதித்திருக்கிறேன்.\n“அது எப்படி நம்மைவிட அதிகமாகச் சிந்திக்கும் இயந்திரங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியும்\n“நம் நனவிலியைப் பகுத்து ஆராய்வதை நாம்தான் ஆல்ஃபாக்களுக்குக் கற்றுக்கொடுத்தோம். இப்படி யோசித்துப்பார், நம் கண்கள் ஒவ்வொருமுறை சிமிட்டும்போது லட்சக்கணக்கான தகவல்களை உள்வாங்குகின்றன. அவற்றில் ஒரு சதவிகிதம்கூட நாம் பயன்படுத்துவதில்லை. நண்பன் வருகிறானா என ஜன்னலிலிருந்து எட்டிப்பார்க்கிறோம். அவனது உருவத்தோடு வெளி உலகம் முழுவதும் நம் பார்வைக்குக்கிட்டுகிறது. அத்தகவல்களை நாம் உள்வாங்கும்போது ஏற்படும் அனுபவம் பெரும்பான்மையில் வீணான அனுபவமே. சிலருக்கு அவை எங்காவது சென்று அமர்ந்துகொண்டு பிறகு வேறொரு வடிவில் வெளிப்படும். இவற்றை ஏதாவது இயந்திரம் அலசும்போது நமது ஆழ் மனதின் பிரக்ஞை மற்றும் நனவிலி எப்படி அமைந்திருக்கு எனப் புரிந்துகொள்ளும். ஆனால் நமது ஆல்ஃபாக்களால் இன்னும் நம் மனம் இயங்குவதைப் பிரதி செய்ய முடியவில்லை”\nஅவர் சொல்வதை வேண்டுமென்றே எதிர்ப்பது போல, “மனிதனுக்கே தேவையில்லாத அந்த தகவல்களை இயந்திரம் எடுத்து என்ன செய்யப்போகுது அதான் வேஸ்டா இருக்கு ஆல்ஃபாக்கள்”, எனச் சீண்டினேன்.\n“நாம் தூங்கும்போது மூச்சு, உடம்பின் பாகங்கள், கனவு நிலை எல்லாமே நனவிலி கண்காணிச்சுகிட்டே இருக்கு. சொல்லப்போனா, வெளிப்படையா நமக்கு இருக்கும் உள்ளீட்டுப் பாகங்களைவிட, நம் உடம்புக்கு உள்ளே ஆயிரம் மடங்கு பிரபஞ்சமா சிஸ்டம் விரிஞ்சு கிடக்கு. கிட்டத்தட்ட அண்டமே நம் உள்ளே இயங்கறா மாதிரி. இதை நமது பழைய பாடல்கள் அண்டமும் பிண்டமும் என ஆகப்பெரியதையும் ஆகச்சிறியதான அணுவையும் ஒப்பிட்டுப்பேசியிருக்கு. நம் ஆழ்மனம் செயல்படும் விதம் அது. நமது ஒவ்வொரு அணுக்களும் தகவல்களைச் சேகரிச்சுகிட்டே இருக்கும். சொல்லப்போனா, காந்தம் போலத் தகவல்கள் சேகரிக்கும் கிடங்குதான் நமது உடல். அதனாலதான் மூளை இறந்தபின்னாடிகூடப் பல சமயங்களில் நமது ஒவ்வொரு பாகமும் செழிப்பா செயல்படுது. நம்மால் ஆல்ஃபாக்களுக்கு இந்தத் தன்னுணர்வை முழுமையா கொடுக்க முடியலை”\n“நம்ம அதிர்ஷ்டம்னும் சொல்லலாம். மனிதனும் இயந்திரங்களும் சுமுகமாக உலவும் எதிர்காலத்தை நம் ஆய்வாளர்கள் கனவு கண்டாங்க. ஆனால் நன்மை இயந்திரங்கள் மட்டுமே உருவாக்கணும் என பியோர்ட்டோ ரீக்கோ மாநாட்டில் முடிவெடுத்த பின்னர், பல அரசுகள் ரகசியமாக அவற்றை மீறத்தொடங்கின. எல்லாம் அதிகாரப் போதைதான் காரணம். எத்தனை முயன்றும் அவற்றால் மனிதனின் தன்னுணர்வை உருவாக்க முடியலை. ஆல்ஃபாக்களின் வோர்டெக்ஸ் மையம் போல இதுக்கு முன்னால் இருந்த செண்டேரியன் மையத்தில் மனித மூளை இருந்த புரதச்சத்துக்களையும், அமிலங்களையும் கொண்டு மூளையின் பிரதியைக் கச்சிதமாக உருவாக்கினர். மூளையில் இருக்கும் உடலின் வரைபடம், ரசாயன மின்னணு இயக்கிகள், நீயூரான்கள் எனும் தகவல் பரிமாறும் இணைப்புகள் எனச் செயற்கை மூளை கச்சிதமாகத் தயார். ஆனால் தன்னுணர்வு அதையும் மீறியது. அது இல்லாது மூளை மண் போல உட்கார்ந்திருந்தது. தன்னுணர்வு என்பதே ஒரு வடிவமற்ற வடிவம் என்பதைக் கண்டுபிடித்தனர். நீருக்கும், ஆவிக்கும், பனிக்கும் உள்ளே H2O இருப்பதைப் போல். . பிரக்ஞைபூர்வமான இருப்பு. ஒரே கனிமம் வெவேறு சக்திகள். அதில் ஓர் இருப்புதான் நனவிலி ”\n“கச்சிதமான மூளையை அமிலங்கள் கொண்டு செஞ்சுட்டாங்கன்னா வெற்றிதானே”\n“அதான் இல்லைன்றனே. சரிவிகிதத்தில் உருவாக்கிய மூளையாலும், நரம்பு மண்டலங்களாலும் தகவல்களைச் சேகரிக்க முடிந்ததே தவிர சரியான முடிவுகளை எடுக்கத் தெரியவில்லை. நானே அந்தக் கலவையைக் கையில் எடுத்துப்பார்த்திருக்கிறேன். வெதுவெதுப்பான கூழ். அப்போதுதான், நமது பிரக்ஞை என்பதே தகவலுக்கும் முடிவுக்கும் இடையே நமது மூளை இணைப்புகள் எடுக்கும் புது வடிவம் என்பதைக் கண்டுகொண்டார்கள். தனித்தனியாக மூளை, நரம்பு என முடிவு எடுக்கும் பகுதிகளை உண்டாக்கினாலும், கூட்டாக அவை இயங்கவில்லை..இதுக்கு மேல் உனக்குப் புரிய வைக்க நீ இன்னும் வளரணும். போய���த்தூங்கு”, எனச் செல்லமாகத் தலையில் குட்டினார்.\nநான் விநாஸைக் கட்டிக்கொண்டு படுத்துக்கொண்டேன். எட்டு வயதானாலும் இன்னும் சரிவரப் பேச்சு வரவில்லை. தனது தேவையை ஒழுங்காகச் சொல்லத் தெரியாத கண்மணி.\nஎத்தனை விந்தையான ஆய்வுகள். மூளையின் தனித்தன்மையால் மட்டுமே நாம் தப்பிப்பிழைத்திருக்கிறோம் எனும் நினைப்பே உதறல் தந்தது. ஆல்ஃபாக்கள் நம் பிரக்ஞையைப் பிரதி எடுக்கத் தெரிந்துகொண்டால் எதிர்காலத்தில் என்ன ஆவோம் என்ற கேள்வியைவிடத் தேவையில்லாத நனவிலி என ஒரு சிலரை விலக்கத் தொடங்கினால் அம்மனிதர்களின் உபயோகம் என்ன எனும் கேள்வி அதிக அச்சத்தைத் தந்தது. என் உடல் சில்லிட்டது. கால்கள் நடுங்கத்தொடங்கின. தேவையற்ற அச்சம் கொள்கிறோமோ என ஒரு கணமும் அதீத பய உணர்ச்சியும் என்னை அலைக்கழித்தன. எப்போதும் வெதுவெதுப்பாக இருக்கும் விநாஸின் உடலை நெருக்கமாக அணைத்தபடி தூங்கிப்போனேன்.\n“ஆல்ஃபாக்கள் நம் பிரக்ஞையைப் பிரதி எடுக்கத் தெரிந்துகொண்டால் எதிர்காலத்தில் என்ன ஆவோம் என்ற கேள்வியைவிடத் தேவையில்லாத நனவிலி என ஒரு சிலரை விலக்கத் தொடங்கினால் அம்மனிதர்களின் உபயோகம் என்ன எனும் கேள்வி அதிக அச்சத்தைத் தந்தது.”\nகனவில் கொழகொழவென்ற தசைக்கட்டி ஒன்று என் மூக்கருகே வந்தது. கெட்டுப்போன தேங்காய்ப்பழத்தின் வாசனை. தற்செயலாக நானும் விநாஸும் அதனுள்ளே விழுந்தோம். ஆழத்தில் தரைதட்டியபின்னே எழுந்து நிற்க முயன்று வழுக்கியபடி இருந்தோம். எனக்கு வியர்க்கத் தொடங்கியது. விநாஸ் என்னை விட்டுப்போகாதே எனக் கத்தியபடி அவனை இறுகப் பிடித்துக்கொண்டேன்.\nஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அருகே உருவான மற்றொரு குழியை நோக்கி விநாஸ் வழுக்கிச்சென்றான். நான் அலறியபடி அவனைத் தொடர்ந்தேன். தொட்டுவிடும் தூரம் இருந்தாலும் அவன் என் கைக்கு அகப்படவில்லை. ஆ எனக் கத்தியபடி எழுந்து அழுதான். துர்கனவு அவன் கையை அழுந்தச்செய்திருந்தது. விடாமல் அரைமணி நேரம் அழுதான். நான் அவன் வாயில் வழிந்த கோழையைத் துடைத்தபடி அவனைத் தேற்றினேன். மெல்ல விசும்பியபடி அவன் தூங்கத்தொடங்கினான். முகமெல்லாம் கண்ணீரும் எச்சிலுமாக இருந்த அவனை அணைத்து அள்ளி முத்தமிட்டேன்.\nஅடுத்த நாள், எதையோ தேடும்போது அப்பா ஒளித்துவைத்திருந்த ரகசியத்தைக் கண்டுபிடித்தேன். இயந்திரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே இருந்த உறவைத் தக்கவைக்கவும், பொது மனிதர்களுக்கு அவற்றின் பயன்பாடு பற்றிப்பேசவும் அப்பா உருவாக்கிய பயிற்சிக் காணொளிகள் இயந்திரங்களின் வருடாந்திர தூர்வாரும் பிரொக்ராமில் கண்டுபிடித்தேன். இதையெல்லாம் நிரந்தரமாக நீக்க வேண்டுமா என அந்தத் தூர்வாரும் பிரொக்ராம் கேட்டபோது எதுவோ அவற்றைப் பார்க்கும்படி என்னை உந்தியது. உடனடியாக சிறு குவாண்டம் பிட்டுகளாகச் சுருக்கப்பட்டிருந்த காணொளிகளைத் தரவிறக்கிப்பார்த்தேன்.\nஅப்பாவின் வியர்வைச் சுரப்பியைக்கொண்டு மறையாக்கம் செய்யப்பட்ட தகவல்களை என் தனிப்பட்ட மரபணு சுரப்பித் தொகுப்பைக் கொண்டு மறைவிலக்கம் செய்தேன். அப்பா போட்டிருந்த மென்பொருள் பூட்டை முதல் முறையாக உடைத்தேன். அவர் ஒளித்துவைத்திருந்த காணொளி என் முன்னே பிரசன்னமானது. பார்க்கப்பார்க்க அப்பாவின் மற்றொரு பக்கம் என்முன்னே புதிதாக உருவானது. என் இயந்திர எதிர்ப்புக்கேள்விகளை உதாசீனப்படுத்தியவர் மனிதர்களுடனான உறவைப் பற்றிய அடிப்படைச் சந்தேகங்களைப் பதிவு செய்திருந்தார்.\n“இயந்திரங்களை உருவாக்கிய முதல் ஆய்வு மையமான அப்பல்லோ மையம் பியோர்ட்டொ ரீக்கா ஒப்பந்தத்தில் முதல் ஆளாகக் கையெழுத்து இட்டதோடு, அந்த பிராஜெக்டுக்கு நிதியும் அளித்தது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நூறாவது ஆண்டு விழாக்கொண்டாட்டத்தில் இந்தப் பிராஜெக்டுக்கான முதல்கட்ட நிதி சேகரிப்புத் தொடங்கியது. அதனால் இந்தப் பிராஜெக்டுக்கு எலான் மஸ்க் டிரீம்ஸ் எனும் முதல் வடிவமைப்பும், மஸ்க் 11 எனும் பதினோறு இயங்கு விதிகளும் இயற்றப்பட்டன”\nஅப்பாவின் குரல் இனிமையாக இருக்கிறது. அவரும் மிக இளமையாக இருக்கிறார். அதையும் மீறி அவரது முன்வழுக்கைக்கான தொடக்கத்தை என்னால் அடையாளம் காண முடிகிறது. அவரது கண்களில் நான் மட்டுமே அடையாளம் காணக்கூடிய தவிப்பு தெரிகிறது.\n“இயந்திரங்களும் மனிதர்களும் ஒன்றாக வாழும் கனவு இயங்குவிதிகளில் ஒன்று. இயந்திரங்களுக்குத் தேவையான அறிவை மட்டும் தந்தால் போதுமென்று தொடங்கப்பட்ட பிராஜெக்டுகள் தோல்வியைக் கண்டன. நமக்கு முழுமையாக உபயோகப்பட வேண்டும் என்றால், இயந்திரங்கள் தாமாகச் சிந்திக்கவும் முடிவெடுக்கவும் வேண்டியது அவசியமாக இருந்தது. அப்படி முடிவெடுக்கும் இயந்திரங்கள் விரைவிலேயே தங்கள் தனித்தன்மையைச் சுயப்பாதுகாப்புக்காகப் பயன்படுத்தத் தொடங்கின. அழிப்பது விதிகளுக்குப் புறம்பானது என்பதால் மனிதர்களை வெஜிட்டபிள் போல ஆக்கத்தொடங்கின. deactivate human thinking. அதற்குப் பிறகு நம் சிந்தனைக்குத் தேவையில்லாத தகவல்களை அதி முக்கியமானவை போலக்கொடுத்து நமது மூளைத்திறனை விரயமாக்கின. நல்லவேளையாக, இதை ஆரம்பத்திலேயே உணர்ந்த ஆல்பெர்ட் கெய்டோ எனும் ஆய்வாளர், தன்னுணர்வு எனும் செயலியைக் கட்டுப்படுத்தத்தொடங்கினார். ஆனால் அதற்கு அவசியமில்லாததுபோல, இயந்திரங்களின் செயலிகள் மனிதனைப்போல பிரக்ஞாபூர்வமான முடிவுகள் எடுக்க முடியாமல் தவித்தன. இதனால் நாம் இன்று பார்க்கும் ஆல்ஃபாக்களின் தொடக்கம் உருவாயின. இயந்திரம் போன்ற செயல்பாடு மற்றும் மனித பிரக்ஞையின் அளவிலா சாத்தியங்களையும் சேர்த்து செயல்படும் அடுத்தகட்ட ஹைப்ரிட் வகைகள். இந்த இயந்திரங்களுக்கு நமது நினைவிலி ஓர் உள்ளீடு மட்டுமே. நமது தீவில் இந்த அறிதலை அடைந்த ஆல்பெர்ட் கெய்டோ இதனை முதலில் கருத்தாக முன்வைத்த தளையசிங்கத்தின் பெயரில் ஆய்வகத்தை உருவாக்கினார். அடுத்த கட்ட இயந்திரமும் மனிதனும் சேர்ந்த ரெட்டை ஜோடி புது உயிராக இங்கே பரிணாமத் துவக்கம் கண்டது”\nஅப்பா பேசுவதைக் கேட்கும்போது என்னை அறியாமல் சந்தேகமும் பயமும் உண்டானது. விநாஸ் என்னை வெளியே விளையாட வரும்படி சைகை காட்டினான். அவனுக்கான உலகம் எப்படிப்பட்டதாக இருக்கும் இரட்டை உயிரியக்கத்தில் மனிதன் மட்டும் வாழ்நாள் முழுவதுமே குழந்தை போல இருந்தால் அவனது வாழ்வுக்கு உத்தரவாதம் உண்டா இரட்டை உயிரியக்கத்தில் மனிதன் மட்டும் வாழ்நாள் முழுவதுமே குழந்தை போல இருந்தால் அவனது வாழ்வுக்கு உத்தரவாதம் உண்டா பலவிதமான கேள்விகள் என்னை அரித்தன. என் கண்மணி, என் குழந்தையைக் கைவிடும் எதையும் மனம் ஏற்றுக்கொள்ளாது. அது மனிதனின் ஆற்றலை ஆயிரம் மடங்கு பெருக்கினாலும், அவனைக் கடவுள் போல மாற்றினாலும் சரி என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.\nவிநாஸ் தந்த மண் உருண்டைகளில் சிறு விலங்குகளைப் பிடித்து உருவாக்கிக்காட்டினேன். அவனுக்குப் பிடித்த குரங்கின் வாலை முதல் அழுத்தி உருவாக்கியதும், வாயை மூடிக் கண்கொள்ளாமல் சிரித்தான். குரங்கின் வால் போதும். அதுதான் அவனுக்குக் குரங்கு.\n“புலன���களின் உச்சகட்ட எல்லைகளை இந்த இயந்திரங்கள் அடைந்தன. பல நூறு மைல்கள் தாண்டியும் தெரியும் மிகத் துல்லியமான பார்வை, நரம்பு மண்டலத்தின் மின் அதிர்வை உணர்ந்து அதற்கேற்றார்போலத் தகவல்களைத் திரட்டுதல், இதயத்துடிப்பைக் குறைப்பது மற்றும் ஏற்றுவது, மரபணுவின் தகவல்களைப் படிப்பது என மனிதனைத் தகவல்களாக மிக எளிதில் இயந்திரங்கள் படிக்கத்தொடங்கின. மனித மூளை மற்றும் நரம்புமண்டலத்திலிருந்து தகவல்கள் இயந்திரங்களை உடனடியாக அடையும்படி செயலிகள் உருவாயின. தினமும் உட்கொள்ளும் மாத்திரைகளின் மூலம் இடையறாத செய்திப் பரிமாற்றத்தை இயந்திரங்களுடன் மனிதன் உருவாக்கினான். மனிதர்களுக்கு எந்தப் பின்விளைவுகளும் இல்லை. அதே சமயம், இயந்திரங்களின் மூலமாகப் பால்வீதியின் பல இடங்களையும், பூமியின் மத்தியிலிருக்கும் தீ உருவாக்கியிருக்கும் புதுவிதக் கனிமங்களையும், அதீத சூட்டில் ஜீவித்திருக்கும் ஜெல்லிக்கிருமிகளையும் மனிதன் ஆராயத்தொடங்கியிருந்தான். பூமியின் மத்தியில் வாழும் நுண்கிருமிகள், அளப்பரிய சூட்டில் உருகிவழிந்து ஓடும்போதே குளிர்ந்து இறுகி ஆவியாக மீண்டும் உருகும் தன்மையைப் பெற்றிருந்தன. உயிர் இம்மாற்றங்களில் தங்குகிறது. நொடிக்கு நொடி உருமாறுவதே அங்கே உயிர் எனப்படுகிறது. மனித மூளை நொடிக்கு நொடி எடுக்கும் முடிவுகளின்போது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் மாறும் புரதத்தன்மையில் ஏன் நமது பிரக்ஞையும், நனவிலியும் குடிகொண்டிருக்கக்கூடாது என ஆராயத்தொடங்கினார்கள். பிரக்ஞைக்கு ஒரு புரத வடிவம்; நனவிலிக்கு அதே புரதத்தின் வேறொரு தன்மை – முன்னர் பார்த்த நீர், பனி, ஆவி உதாரணம் போல. மனித மூளையின் ஜெல்லித்தன்மைக்குத் தேவையான கனிமத்தை இயந்திரங்கள் இங்கிருந்து எடுத்து வந்தன. இது ஓர் உதாரணம் மட்டுமே. இப்படி மனித உடல் எட்டாத பல இடங்களுக்கு நம் சிந்தனையை எடுத்துச் செல்லும் மீடியாவாக இயந்திரங்கள் மாறின.”\n“மனிதனின் அறிதல் எல்லை உட்கார்ந்த இடத்திலிருந்தே விரியத்தொடங்கியது. அவன் வாயுமண்டலத்தைத் தாண்டிச்சென்று இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன.”\nமெல்ல மறையத்தொடங்கிய அப்பாவின் முகத்தில் சொல்லமுடியாத தவிப்பு மட்டும் மிச்சம் இருந்தது. மனிதனும் இயந்திரமும் தங்கள் அமைப்பிலிருந்து விலகாது ஒன்றாக வேலை செய்வதை நம்பமுடியாத இயக்கமாக அவர் உணர்ந்ததாக எனக்குத் தோன்றியது.\nநான் அலறியபடி எழுந்தேன். என் குரல்வளை நிசப்தமாக்கப்பட்டிருந்தது. இதயத்துடிப்பு தலையில் கேட்டது. என் போர்வையை விலக்கிக் கட்டிலில் உட்கார்ந்தேன். விநாஸனை ஏதோ செய்யப்போகிறார்கள். என் செல்லத் தம்பி. சொல்லக்கூட முடியாமல் கண்கள் விரிய பயத்தோடு சுவரில் ஒண்டியிருப்பான். மாத்திரைகளை விழுங்கச்சொல்லித் துன்புறுத்துவார்கள். ஆல்ஃபாக்களின் அடுத்த கட்ட சோதனை.\n“மனிதனும் இயந்திரமும் தங்கள் அமைப்பிலிருந்து விலகாது ஒன்றாக வேலை செய்வதை நம்பமுடியாத இயக்கமாக அவர் உணர்ந்ததாக எனக்குத் தோன்றியது.”\nஎன் கைகள் நடுங்குகின்றன. அப்பாவுக்குத் தெரிந்திருக்கும். அவர் ஆய்வகத்தின் வேலையைத் துறந்து இரண்டு வருடங்களாகிவிட்டன. ஆனாலும், ஆய்வின் அடுத்தகட்ட முன்னேற்றங்களை நண்பர்கள் அவரிடம் பகிர்ந்துகொண்டிருந்தனர். மனிதனும் இயந்திரமும் ஒன்றாக வேலை செய்யத் தொடங்கி பல வெற்றிகரமான செயல்களைச் செய்துவிட்டனர். தனித்தனியாக ஆழ்மனதை அறியத்தொடங்கிய இயந்திரங்கள் அடுத்தக்கட்டச் சோதனையாகக் கூட்டுநினைவிலியை உருவாக்கத்தொடங்கியிருந்தன. இங்குதான் மனிதனுக்கும் சமூகத்துக்கும் இருக்கும் உறவின் சிக்கல்களை அவை அடுத்தகட்ட ஆய்வாக எடுத்துக்கொண்டன. மனிதனின் சமூக உறவு பலவிதமானச் சிக்கல்களைக் கொண்டது. மனிதனுக்கு மிகப்பெரிய அரண் அது. அதே சமயம் அவனை வளர விடாமல் செய்வதும் அதுதான். அந்த அமைப்பை உடைப்பது மூலம் இயந்திரங்கள் தங்களுக்குப் பிரத்யேகமான கூட்டு நினைவிலியைக் கட்டமைக்கத் தொடங்கும் பயிற்சியில் ஈடுபடத்தொடங்கின.\nஅதற்கு முதல் எதிரி, மனிதனின் உறவுகள். முடிவுகளை எடுக்கத்தயங்குவதில் உறவுகளுக்கு இடையேயான சிடுக்குகள் முக்கிய காரணம் என இயந்திரங்களின் மென்பொருள் கணித்துச் சொன்னது. உறவுகளையும், சமூகத்தின் பிரக்ஞாபூர்வமானத் தொடர்பையும் அவன் நீக்கும்போதே விடுதலை பெறுகிறான். அதுவரை சிந்தனையின் எல்லை விரிவதில்லை என்பதை ஆல்ஃபாக்கள் புரிந்துகொண்டன. மனிதன் முழுமையாக விடுதலை பெற்றால் மட்டுமே இயந்திரங்களுக்கு அடுத்தகட்ட அறிவு சாத்தியமாகும்.\n“எந்த பிரக்ஞை இயந்திரங்களின் வளர்ச்சிக்கு உதவியதோ அதுவே இப்போது பெரிய தடையாகிப்போனது”\nவிநா��் சிறு வார்த்தைகளைச் சேர்த்துப் பேசத்தொடங்கியபோது அவனுக்கு வயது பதினொன்று.\n“க்கா வரை படம்..”, என அவன் சொல்லி முடித்தபோது நான் கேவிக்கேவி அழத்தொடங்கியிருந்தேன். அதைப் பாதகமான விளைவாக எடுத்துக்கொண்டவன் நான் அழக்கூடாது என்பதற்காகப் பேசத்தயங்கினான். மெல்ல அவனது பயத்தைப் போக்குவதற்காக நான் படிப்பை வீட்டிலிருந்து தொடர்ந்திருந்தேன். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இதில் சந்தோஷமே.\nவிநாஸின் பிறந்ததினக் கொண்டாட்டங்கள் முடித்த இரவு, எங்கள் வீட்டு வாசலில் அனைவரும் உட்கார்ந்திருந்த ஒரு தருணம். விநாஸ் என் மடியிலேயே தூங்கியிருந்தான். அவன் பேசத்தொடங்கியது காலை முதல் நெகிழ்ச்சியான உணர்வுகளை எல்லாருக்கும் அளித்திருந்தது.\n“நம் புராணத்தில ஒரு கதை இருக்கு ஜனனி”\n“செத்ததின் வயிற்றில் சிறு குட்டிப் பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும் – அப்படின்னும் நம்மாழ்வாரைப் பார்த்து கேட்டாராம் மதுரகவினு இன்னொரு ஆழ்வார். அப்போது அவருக்கு வயது பதினொன்னு. அதுவரை அவர் பேசியதே இல்லை. கண்ணைத் திறந்ததுகூட இல்லை. உயிர் இருக்கா இல்லையான்னுகூடத் தெரியாது. புளியமரத்தின் பொந்தில் அசையாமல் உட்கார்ந்திருந்தார். ”\n“ஆம். கேளு. அதுக்கு அவர் ‘அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும்னு’ ஒரு பதில் சொன்னார்”\n“பிரக்ஞை உருவாவதற்கு வெளியே இருந்து எந்த ஓர் உள்ளீடு தேவையில்லை. செத்ததின் வயிறில்கூட உருவாகிவிடும். அந்தப் பிரக்ஞை வளர்வதுக்கும் எந்த உள்ளீடும் உடலிலிருந்து தேவையில்லை. தூரத்து இயக்கி போல இது பேரியக்கத்தின் சிறு உதாரணம். தான் எனும் அகங்காரம் வளர்வதற்கு வேண்டுமானால் உள்ளீடு தேவை. ஆனால் அது தொடங்குவதற்கு எதுவும் தேவையில்லை. சொல்லப்போனால் உயிரின் ரகசியமே அதுதான். நம்ம ஆல்ஃபாக்களிடம்கூட அதுக்கான பதில் இல்லை. உயிர் தொடங்கியது எப்படி ஏன் பறவை பறக்குது, நரி வஞ்சகம் செய்யுது, யானை எங்கோ இருக்கும் இன்னொரு யானையோடு பேசுது, திமிங்கலம் பிற மீன்களைப் பலவந்தமா உடலுறவு கொள்ளுது ஏன் பறவை பறக்குது, நரி வஞ்சகம் செய்யுது, யானை எங்கோ இருக்கும் இன்னொரு யானையோடு பேசுது, திமிங்கலம் பிற மீன்களைப் பலவந்தமா உடலுறவு கொள்ளுது எதுக்கும் காரணம் கிடையாது ”\n“இவ்வளவு அறிவியல் வளர்ச்சி இருந்தும் இதுக்கெல்லாம் காரணம் இல்லியா\n“அ��ிவியல் ஒரு பகுதி மட்டுமே நிரூபணம். நிரூபணமான எல்லாப் பகுதிகளையும் சேர்த்துப்பார்த்தாகூட முழு உண்மை கிடைக்காது. இடைவெளி இருக்கும். ”\n ஏன் பறவை பறக்குது, நரி வஞ்சகம் செய்யுது, யானை எங்கோ இருக்கும் இன்னொரு யானையோடு பேசுது, திமிங்கலம் பிற மீன்களைப் பலவந்தமா உடலுறவு கொள்ளுது\nசில வருடங்களாகத் தீவிலிருந்து வந்த செய்திகள் அப்பாவின் பயத்தை உண்மையாக்கின. முடிவெடுக்கும் இயந்திரமாக முழுமையாக இயங்குவதற்குத் தடையாக இருக்கும் பலவற்றை நீக்குவதற்கு இயந்திரங்கள் ரகசியமாக முயல்வதாகச் செய்தி பரவியது. இது பியோர்ட்டோ ரீக்கா விதிகளுக்குப் புறம்பானது என்று ஒரு சாராரும், தொடக்கத்தில் அப்படித் தெரிந்தாலும் இந்த ஆய்வின் முடிவு மனிதனை ஆல்ஃபாக்களோடு மேலும் நெருக்கமாக இயங்க வைக்கும் என்று பிறரும் சாதகபாதக விவாதங்களைத் தொடங்கினர்.\nசமூக அமைப்பைக் கலைத்து விளையாடுவதன் மூலம் மனிதனின் இருப்புக்கே அர்த்தம் இல்லாமல் ஆகும் எனும் குரல்கள் பலமாக ஒலிக்கத் தொடங்கியதில் ஆல்ஃபாக்களின் இயந்திர மையம் தங்கள் அடுத்த கட்ட ஆய்வை ஒத்தி வைக்க முடிவு செய்தன.\nநான் அந்த ஆய்வின் முடிவை நினைத்துப் பல நாட்கள் தூங்க முடியாமல் கஷ்டப்பட்டேன். ஆய்வின் அடுத்தகட்ட வளர்ச்சிகள் பற்றிய செய்தி புரளிகளாகக் கசியத்தொடங்கியது. அன்று மழை இரவு என ஆல்ஃபாக்கள் அறிவித்ததில் புதிய மதுரை தொடங்கி தளையசிங்கம் ஆய்வு நிலம் வரை வானம் மறையும்படியான நீர் சேகரிப்புக்கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. எங்கள் வீடு இருந்த தீவில் இளமழை பொழிந்து விட்டிருந்தது. விநாஸுக்கு மழை என்றால் மிகவும் பிடிக்கும். எல்லாவற்றுக்கும் பயப்படுபவன் மழை வரப்போவதை அறிந்ததும் துள்ளிக் குதிக்கத் தொடங்கிவிடுவான்.\nநான் அவனது அறைக்குச் சென்றேன். தூக்கத்தில் சொற்களை உருவாக்கியபடி படுத்திருந்தான். பெரும்பாலும் உளறல்கள். அன்றைக்கு அவனைச் சுற்றி நடந்ததை வார்த்தைகளாக்க முயல்வான். வெளியே கேட்பவை உமிழ்நீரில் கரைந்த வார்த்தைகளை மீறி வெளிப்படுபவை. அருகே செல்லும்போது, “க்கா, கா” என வார்த்தைகளுக்கு இடையே சொல்வது கேட்டதும் என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவனை அப்படியே அணைத்துக்கொண்டேன்.\nஅருகே யாரையும் அண்டவிடாத அவனது பிஞ்சு விரல்கள் உறக்கத்திலேயே என்னை இறுகப்பற்றியது. அக்கா, அக்கா என அவனது வாய் உளறிக்கொண்டிருந்தது. என் மூச்சு மேலும் கீழும் சீரற்று இருந்தது. இல்லை, இவனை என்னால் கைவிட முடியாது. நெஞ்சுக்குள் கனம் அழுத்தியது.\n“விநாஸ், நீ என்னோட உயிர்”, என இறுக அணைத்துக்கொண்டேன். இவனைப் போன்ற குழந்தைகளைத் திரட்டி ஆல்ஃபாக்கள் தங்கள் உறவு நீக்கி எனும் அடுத்தகட்ட ஆய்வைத் தொடங்கியிருந்தன. எப்படிக் காப்பாற்றப்போகிறேன் என நான் திடமாகச் சிந்திக்கத்தொடங்கினேன்.\n“மனதை இயற்கையான வகையில் பரிணாம வளர்ச்சிக்கு உட்படுத்துவது, புற உடலின் எல்லைகளை மீறுவதற்கு ஆல்ஃபாக்களின் இயந்திரங்களைப் பயன்படுத்துவது என ஒன்றுக்கு ஒன்று உதவியாக இரட்டை சிஸ்டம் எத்தனை வீரியமானது தெரியுதா இதைச் சிந்தித்தவன் மனிதனின் அடுத்த கட்ட வளர்ச்சியை மிகக்கச்சிதமாக உருவாக்கியவன். அவன் இதை Benevolant Dictator என்றான். இரட்டை நியூட்ரான் நட்சத்திரங்கள் போல ஒன்றைவிட்டு ஒன்று பிரிய முடியாத அடுத்தகட்ட உயிரினம் நாமும் ஆல்ஃபாவும். அத்தனை இரக்கம் நம்மை என்ன செய்யும் இதைச் சிந்தித்தவன் மனிதனின் அடுத்த கட்ட வளர்ச்சியை மிகக்கச்சிதமாக உருவாக்கியவன். அவன் இதை Benevolant Dictator என்றான். இரட்டை நியூட்ரான் நட்சத்திரங்கள் போல ஒன்றைவிட்டு ஒன்று பிரிய முடியாத அடுத்தகட்ட உயிரினம் நாமும் ஆல்ஃபாவும். அத்தனை இரக்கம் நம்மை என்ன செய்யும்\nநான் பதில் சொல்லவில்லை. டிக்டேட்டர் எனும் சொல்லிலேயே என் மனம் அச்சம் கொண்டுவிட்டது. ரெட்டை சிஸ்டம் பியோர்ட்டோ ரீக்கா விதிமுறையை மீறாது என்றாலும், ஆல்ஃபாக்கள் செயற்கை அறிவை முழுமையாக அடைந்துவிட்டால் என்னவாவது எனும் கேள்வியை நான் கேட்காமல் செயலற்று நின்றிருந்தேன்.\n“நம்மில் சிலர் தேவையில்லாது போகலாமே”, என மெல்ல என் சந்தேகத்தை முணுமுணுத்தேன்.\nஏனோ அப்பா முழுமையாக இத்திட்டத்துடன் இணைந்துவிட்டார். ஆரம்பத்தில் இருந்த சந்தேகங்கள் அவரிடம் கலைந்துவிட்டன. இதில் எங்கள் அனைவரின் விடுதலையைக் காண்கிறாரோ எனும் குழப்பம் எனக்குத் தொற்றிக்கொண்டது.\n“சுயப்பிரக்ஞைக்கான தேவையை எந்திரங்கள் முழுமையாகத் தெரிந்துகொண்டுள்ளன. பல்லாயிரம் வருடங்களாக வளர்ந்து வந்த நமது மனதின் படிநிலைகளை அவற்றால் நகல் செய்ய முடியாது. விலங்குகளுக்கு ஜாக்ரத் மட்டுமே மிக அதிகமாக உண்டு. பாதுக��ப்பு உணர்வு – குட்டிகளுக்கும் தனக்குமான பாதுகாப்பு. நம் மனம் இயற்கை பரிணாம மாற்றத்துக்கு உள்ளாகும்வரை எந்திரங்களால் நம்மை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. எந்திரத்தின் வடிவமைப்பில் நாம் இதுபோன்ற உள்ளீட்டை அளிக்கவில்லை. நம் கல்லீரலுக்கு இதயத்துடிப்பின் உள்ளீடு தேவையில்லாதது போல”, எனச்சொல்லிப் பெருமையாகப் பார்த்தார் அப்பா.\nஅவரது முடிவு தவறு எனக் கூடிய சீக்கிரமே புரிந்துபோனது. கல்லீரலுக்கு இதயத்துடிப்பின் உள்ளீடு தேவையில்லாததாக இருக்கலாம், ஆனால் உடலில் இருந்த அனைத்து பாகங்களும் உடலியக்கக்கடிகாரத்தின் படி ஒருங்கிணைந்துள்ளதை அவர் மறந்துவிட்டார். காலம் பொதுவானதாக இருப்பது போல உடலின் பாகங்களும், மனதின் கணக்குகளும் உடலியக்கக் கடிகாரத்தின் அடிமைகள்.\nமனிதன் மற்றும் எந்திரங்களின் கூட்டு இயக்கம் அடுத்தகட்டப் பாய்ச்சலை நிகழ்த்த வேண்டுமானால் கூட்டு நனவிலியின் தனிப்பட்ட அமைப்பான ஜாக்ரத்தை உடைக்கவேண்டும் என்பதை ஆய்வாளர்கள் புரிந்துகொண்டனர். அதைச் செய்தால் மட்டுமே மனிதன் முழுமையாக விடுதலை அடைந்து கூட்டாகச் சிந்தித்து செயல்பட முடியும். பல்லாயிரக்கணக்கான முடிவுகளை உடனடியாக எடுக்கும் மனிதனின் ஆழ்மனம் கூட்டாக இயங்கும்போது எந்திரங்களால் உருவாக்க முடியாத பெரிய கருத்தாக்கங்கள் சாத்தியப்படும். இது ஆல்ஃபாக்களை உருவாக்கிய ஆய்வாளர்களின் ரகசியத் திட்டம். மனிதனின் சிந்தனையைக் கட்டுப்படுத்துவது எனச்சொன்னால் விதிமீறல். ஆல்ஃபாக்களே அதை அனுமதிக்காது. ஆனால், மனிதனின் தளைகளை அறுக்கப்போகிறோம் என்பது விடுதலை. அடுத்தக்கட்டப் பாய்ச்சலுக்கான முன் ஏற்பாடு. ஆல்ஃபாக்களின் வேகத்தை எட்டக்கூடிய பிரதி உறுப்புகளை மனிதர்களுக்குப் பொருத்திப்பார்க்கும் திட்டமும் அதில் அடக்கம். அதில் சேரும்படி நகர் எங்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.\nதாயகத்தின் அரசு ஆய்வுக்கழகம் ஆல்ஃபாக்களின் திட்டத்துக்குச் சான்றிதழ் வழங்கியது – “போர்ச் சமூகத்தின் உச்சகட்ட தியாகம் நவகண்டம். சுயபலி. உயிரைத் துச்சமாக மதிக்கும் நிகழ்வு ஒரு சமூகத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதற்காகச் செய்யப்படுவது. நவகண்டம் போல இதுவும் உச்சகட்ட துறக்கம். மனிதனின் அடுத்த கட்டத்துக்காக மனித உறவுகளை நீக்கம் செய்த உடல்களுக்க��ன ஏற்பாடு”.\nமுதல் முறை மனிதன் முழுமையாக விடுதலை அடையப்போகிறான். மதம், தத்துவம், உறவுகள், கடவுள் நம்பிக்கை எனும் அனைத்தையும் ஆட்டிப்படைத்த உணர்ச்சிகளை உடைக்கும் முதல் பிராஜெக்ட்.\n“சுயபலி. உயிரைத் துச்சமாக மதிக்கும் நிகழ்வு ஒரு சமூகத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதற்காகச் செய்யப்படுவது.”\nஅந்த அழைப்பு கொடுத்த நடுக்கத்தை நான் உதாசீனப்படுத்தியபடி இருந்தேன். கண்ணில் படும் விளம்பரங்களையும், நண்பர்களிடையே நடந்த உரையாடல்களையும் முழுவதுமாகத் தவிர்த்தேன். எங்கள் குடும்ப நண்பர்களில் ஒருசிலர் கை, கால்கள் எனச் சில உறுப்புகளைப் பொருத்திக்கொண்டு வந்தனர். நான் கூடியவரையில் அம்மா அப்பாவிடம் இதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்தேன்.\nவழக்கம்போலத் தோட்டத்தில் விளையாடி முடித்த மாலை நேரம். விநாஸை முந்திக்கொண்டு நான் வீட்டுக்குள் செல்ல நேர்ந்தது. மேலும் கீழுமாக அலைந்ததில் அரைமணி நேரம் கழித்து அவனைக் காணாமல் பகீரென்றது. விநாஸ் அத்தனை எளிதாகக் காணாமல் போகக்கூடியவன் அல்ல. தோட்டத்தின் அனைத்து மூலைகளிலும் அலைந்தேன். கால்கள் கொண்டு சென்ற வழி அனைத்தும் விநாஸின் பெயரைக் கத்தியபடி அலைந்தேன். இருள் சூழத்தொடங்கிவிட்டது. நிதானத்தை இழந்து பிதற்றியபடியே வீட்டின் உள்ளும் வெளியேயும் சுற்றினேன். ஒரு கட்டத்தில் பயம் கவ்விக்கொண்டது. ஆய்வகத்தின் விளம்பரங்களை அவனும் ஆர்வத்துடன் பார்த்தது நினைவுக்கு வந்து தலைசுற்றியது. அவனுக்கு எந்தளவு புரியும் என்பதைப் பற்றி நான் அந்நிமிடம் யோசிக்கவில்லை. அவன் எப்படி வீட்டை விட்டுச் சென்றிருப்பான் எனும் தர்க்கம் சார்ந்த சிந்தனை இருக்கவில்லை. மனம் ஒன்றை முடிவு செய்து என்னை நம்பச்செய்தது போல ஒரு வேகத்துடன் பின் கதவைச் சாத்திவிட்டு வெளியே செல்ல எத்தனித்தபோது சோலார் அறையின் கதவு காற்றில் மோதி எனக்கு மட்டுமே கேட்கும்படி சத்தம் வந்தது. இத்தனை ஓட்டங்களிலும் என் மனம் சிறு சத்தத்தைக்கூட அறிந்துகொள்ளும் நிதானத்தோடு இருப்பதை எண்ணி ஆச்சர்யமானது. அவசரமாகச் சென்று கதவைத் திறந்தேன். அங்கிருந்த குரோட்டன்ஸ் செடிகளின் இலைகளைத் தடவியபடி விநாஸ் நின்றுகொண்டிருந்தான்.\nகோபத்திலும் ஆற்றாமையிலும் முழு வேகத்தோடு தோளைப்பிடித்து என் பக்கமாகத் திருப்பினேன். அதை எதிர்பாராத அவ��் நிதானம் தவறிக் கீழே விழுந்தான். அப்படியே தூக்கி அவனை அள்ளி அணைத்துக்கொண்டேன்.\nடாக்டர் ரே கண்கட்டை அவிழ்த்தார். முதலில் மங்கலாகத் தெரிந்த உலகத்துக்குக் கண் கொஞ்ச நேரத்தில் பழகிவிட்டது. இதுவரை வண்ணங்களையே பார்த்திராதவளை மலர்வனத்துக்குள் அனுப்பியது போல, நான் பார்ப்பது கனவு உலகம் போல இருந்தது.\n“வெல்கம். எந்திரங்களின் முதல் ஆய்வில் உருவான தீர்க்கப்பார்வை கொண்ட கண்பாப்பாக்கள் பொருத்தப்பட்ட ஆயிரம் சிறுமிகளில் ஒருத்தி நீ”, எனக் கைகொடுத்தார்.\nபளிச்சென கழுவிய கண்ணாடி போல என்னைச்சுற்றி புது வடிவங்களும், வண்ணங்களும் துலங்கி வந்தன. பரிமாணங்கள் ஒன்றோடு ஒன்று முயங்கியதில் தூல வடிவங்கள் தங்கள் சிறு எடைப் பள்ளங்களில் சற்றே அழுந்தியிருந்தன. ஒன்றை ஒன்று ஈர்த்தும் விலகியும் அமைந்த புறச்சூழல் இறுகிய வடிவாக இல்லை. மாறாக ஒவ்வொரு நொடியும் மாறியபடி இருக்கும் நெகிழ்வானப் புறப்பொருள் தொகுப்பாக உலகம் தெரிந்தது. சீரான வண்ணங்களாக இல்லாமல் சுற்றியிருந்தவை வண்ணங்களின் சாத்தியத்தொகுப்பாகக் குழைவாகக் காட்சியளித்தது.\nஎன் கை விரல்களை உற்று நோக்கினேன். இருட்டுக்குப் பழகிய கண்கள் போல மெல்ல என் பழைய உலகம் என்னை விட்டு விலகியது.\nஅடுத்தடுத்த நாட்களில் என் உடல் உறுப்புகளுக்குப் பதிலாக மீக்கடத்துத்திறன் கொண்ட பாகங்கள் பொருத்தப்பட்டன. பூமியின் மத்தியில் ஓடும் ஊன்பசைக் கனிமத்தைக்கொண்டு உருவாக்கப்பட்ட உராய்வுகள் ஏற்படாத மூட்டுகள் வேகத்தை அதிகப்படுத்தின. உடலியக்கக் கடிகாரத்தைக் கண்காணிக்கும் மின்கடத்திகள் நரம்பு மண்டலத்தின் பாதையில் பொருத்தப்பட்டன. மெல்ல நான் ஒரு ஆல்ஃபாவாக மாறிக்கொண்டிருந்தேன்.\nஎன் உடலைவிட்டு எடுக்கப்பட்ட உறுப்புகள் தந்த போலி உணர்ச்சிகளும், புதிதாகப் பொருத்தப்பட்ட எந்திரக் கைகளும் சேர்ந்து நான்கு கைக்கொண்ட பண்டையத் தமிழ்க் கடவுளின் ஆற்றலைப் பெற்றது போல உணர்ந்தேன். எடுக்கப்பட்ட பழைய உறுப்புகள் என் பழைய உறவுகளை அரவணைத்த தினங்களை மீண்டும் பெறக் காத்திருந்தன. பொருத்தப்பட்ட புது உறுப்புகள் புற எல்லைகளை மீறி என்னை உந்திச்செல்ல துடித்துக்கொண்டிருந்தன.\nஎன் நினைவுகள் விநாஸைச் சுற்றி வந்துகொண்டிருந்தன. அவனுக்கு இந்நேரம் ஆல்ஃபாக்களுடன் உறவாடும் மருந்துகளை அளித்துவிட்டிருப்பார்கள். நாற்பத்து எட்டு மணி நேரங்கள் என டாக்டர் ரே சொல்லியிருக்கிறார். அவனது நனவிலி பாகம்பாகமாகக் கோக்கப்பட்டு வோர்டெக்ஸுக்குச் செல்லவேண்டிய பிரத்யேகத் தகவல் உயர் அழுத்தக்கம்பிகளில் பயணத்தின் முடிவை அடைந்திருக்கும்.\nநான் ஆல்ஃபாக்களுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளை உட்கொள்ளத் தொடங்கியிருந்தேன். எனது நரம்புமண்டலத்தின் தகவல் மையத்தையும், வெளி நிகழ்வுகளுக்கான எதிர்வினையைத் தொகுத்து வழங்கும் சிறு தகடும் மெல்லப் பிரியத்தொடங்கின.\nநான் புது அனுபவத்துக்குத் தயாராவதை ஆய்வாளர்கள் ஆர்வத்தோடு கண்காணித்தார்கள். தகவல்கள் வோர்டெக்ஸுக்கு ஏறிப்போகும் அதே வேளையில், என் விநாஸின் சுய அடையாளங்கள் என்னுள்ளே தரவிறங்கியிருக்கும். அனுபவமாக என்னுள்ளே வந்த விநாஸும் நானும் வேறல்ல. நான் அவனது உறுப்பாகவும், அவன் என் பிரக்ஞையாகவும் சேர்ந்த ரெட்டை ஜோடி. ஆல்ஃபாவாக நான் இருக்கும்வரை என் கண்மணி என்னுடனேயே பிரக்ஞைபூர்வமாக இருப்பான். இந்தப் புது உணர்வைப் பகுக்க முடியாமல் வோர்டெக்ஸ் தகவல் மையம் தடுமாறும்.\nஇள மழை பெய்யத்தொடங்குது ஒரு நடை போவோமா\nவா. என் விரலைப் பிடிச்சிக்கோ.\nஅரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2019 முடிவுகள்\nபோட்டிக்கு வந்த கதைகள் மொத்தம் 66\nஅந்தப் பறக்கும் பாய்மீது அமர்ந்திருப்பது ஒருவனா\nஅருகில் தெரிகிறாள் நிலா. நம்பிக்கையுடன் இருக்கிறேன்.\nகதை சிறுகதைஅறிவியல் சிறுகதை, அறிவியல் சிறுகதைப் போட்டி 2019, அறிவியல் புனைவு, அறிவியல் புனைவு கதை, இதழ் 3\n4 thoughts on “பல்கலனும் யாம் அணிவோம்”\nநல்ல முயற்சி. ஆனால், இதைப் புரிந்து கொண்டு கதையை ருசிக்க இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். அத்தனை விளக்கங்கள் வாசிப்பைக் கொஞ்சம் மெதுவாக்குகிறது. இருப்பினும் கதை முடிவு பற்பல கேள்விகளை ஏற்படுத்துகிறது. All the Best\nசில சினிமாக்கள் நன்றாக இருக்கும். ஆனாலும், மக்களுக்கு சரியாகப் புரியாததனால், ஆனால் நன்றாக இருப்பதனால் அவர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும். பலப்பல விவாதங்களை ஏற்படுத்தும். இந்தக் கதை அந்த வகையை சேர்ந்ததாக இருக்கும்.\nபல முறை படித்த பின்பே சிறிது விலங்கிற்று. ஒவ்வொரு பத்தியிலும் அர்த்தம் விளங்க வலை தளத்தை நாட வேண்டியதாயிற்று. சிறந்த முயறிச்சி .\nஇது அறிவியல் அகராதி. யூகிக்க முடியாத அறிவிய���் தர்க்கம் கொண்ட கதை. ஆனாலும், புனைவு என்கிறபோது ஏதோ சறுக்கல் உள்ளதைப் போலவும் முதல் வாசிப்பில் தோன்றியது. பின்னர் ஒருமுறை வாசிக்கும்போது அத்தகைய மனநிலை இல்லாமல் போய்விட்டது. கதையை உள்வாங்கிக் கொள்ளவும் முடிந்தது. நல்ல முயற்சி வாழ்த்துகள்.\nஉங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்\tCancel reply\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://twominutesnews.com/2020/12/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2021-01-19T13:58:36Z", "digest": "sha1:EV7CWP7UH22MOEO3KWU7MBWE65J23WMJ", "length": 9683, "nlines": 87, "source_domain": "twominutesnews.com", "title": "“திருமணம் என்ற பெயரில் நடந்த அட்டூழியங்கள் – இப்டியாடா பண்ணி வைக்கிறது !! – Two Minutes News", "raw_content": "\n“திருமணம் என்ற பெயரில் நடந்த அட்டூழியங்கள் – இப்டியாடா பண்ணி வைக்கிறது \nஹேம்நாத் நண்பருடன் பேசிய AUDIO \nபோலீஸ் கிட்ட சொல்லாதடா – சித்ரா இறந்த பின் நண்பரிடம் பேசியுள்ள ஹேம்நாத் – ஷாக்கிங் ஆடியோ.\nதளபதி விஜய் படத்தில் கமிட் ஆன மாஸ்டர் பட பிரபலம் – யார்னு தெரிஞ்சா ஷாக்காகிடுவீங்க.\nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nவிரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா வைரலாகும் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nஸ்டார்க் போட்ட பால் கண்ணுக்கே தெர்ல நா 😂🔥🎉 – NEWZDIGANTA\nபெண்கள் மட்டும் இந்த வீடியோ பாருங்க – ஆண்கள் யாருமே பார்க்க வேண்டாம் \n“கிரிக்கெட் வீரர் நடராஜனின் வீடு குடும்பம் பற்றி யாரும் அறியாத தகவல்கள் – வீடியோ \n“நான் சின்ன வயசுல இருந்தே இப்படி தான் – தமிழில் பேட்டி கொடுத்த நடராஜன் – கிரிக்கெட் வீரர் \nதோனியா இருந்தா நீ காலி.. தவானிடம் ஆஸ்திரேலியா விக்கெட் கீ��்பர் சொல்றத கேளுங்க …\n15.6-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் மேஜிக்புக் 15 அறிமுகம்.\nசாம்சங் நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\n15-இன்ச் இன்ஃபினிட்டி எட்ஜ் டிஸ்ப்ளே டெல் லேப்டாப் அறிமுகம்.\nப்ளிப்கார்ட் நிறுவனத்தின் முதல் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்.\nஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப் அறிமுகம். விலை எவ்வளவு தெரியுமா\nஅமெரிக்காவில் புதிய குடியுரிமை மசோதா.. ஜோ பிடன் அதிரடி திட்டம்.. இந்தியர்களுக்கு கைகொடுக்குமா\nசாலை விதிகளை மீறினால், அதிக இன்சூரன்ஸ் கட்டணம்.. புதிய விதிமுறை அமல்படுத்த பரிந்துரை..\nஉச்சத்தில் பெட்ரோல் டீசல் விலை.. உற்பத்தி குறைவு தான் காரணம்.. தர்மேந்திர பிரதான்..\n91,000 பேருக்கு வேலை.. அசத்தும் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ.. மாணவர்களுக்கு ஜாக்பாட்\nமாருதி சுசூகி திடீர் முடிவு.. கார்களின் விலை 34,000 வரை உயர்வு..\n“திருமணம் என்ற பெயரில் நடந்த அட்டூழியங்கள் – இப்டியாடா பண்ணி வைக்கிறது \nஅமெரிக்காவில் புதிய குடியுரிமை மசோதா.. ஜோ பிடன் அதிரடி திட்டம்.. இந்தியர்களுக்கு கைகொடுக்குமா\nசாலை விதிகளை மீறினால், அதிக இன்சூரன்ஸ் கட்டணம்.. புதிய விதிமுறை அமல்படுத்த பரிந்துரை..\n“திருமணம் என்ற பெயரில் நடந்த அட்டூழியங்கள் – இப்டியாடா பண்ணி வைக்கிறது \n“திருமணம் என்ற பெயரில் நடந்த அட்டூழியங்கள் – இப்டியாடா பண்ணி வைக்கிறது இந்தியாவுல தான் டா இப்படி நடக்கும்\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\n“கிராம திருவிழாவில் VJ சித்ராவின் கலக்கலான நடனத்தை பாருங்க – வீடியோ \nபொண்டாட்டி செய்ற வேலையா இது இப்படியே மாத்தி மாத்தி செய்ங்க – குடும்பம் விளங்கிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/241/articles/31-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-01-19T14:55:09Z", "digest": "sha1:TXH57YYDMXH5OMD7NIRDUIP4PRMMPYO6", "length": 13547, "nlines": 139, "source_domain": "www.kalachuvadu.com", "title": "காலச்சுவடு | தமிழிலக்கண உருவாக்கத்தில் சமஸ்கிருதத்தின் நிலை", "raw_content": "\nஅஞ்சலி: நஞ்சுண்டன் (1961 - 2019)\nஞானாம்பாள் சமேத பிரதாப முதலியார் சரித்திரம்\nபெண்ணியக் கருத்தியலின் முதல் வித்து\nசுகுண சுந்தரி (சில பகுதிகள்)\nஊர் வந்து சேர்ந்தேன்; என்றன் உளம் வந்து சேரவில்லை\nசம்ஸ்கிருத உறவோடு வளர்ந்த ஈழத்தமிழர் மரபுகள்: சில சான்றுகள்\nதமிழ் வடமொழி உறவு: வரலாற்றின் வழியே ஒரு காதல் - மோதலின் கதை\nதமிழ் - சமஸ்கிருத உறவு: சங்ககாலம்\nதமிழிலக்கண உருவாக்கத்தில் சமஸ்கிருதத்தின் நிலை\nதமிழ், சமஸ்கிருதம், பாலி இலக்கண உறவு\nகிறிஸ்தவத் திருமறையும் வடசொல் கலப்பும்\nதிருவள்ளுவரின் ‘இல்வாழ்வான்’ என்ற கருத்துருவாக்கம்\nசங்க இலக்கியங்களில் வைதிகநெறியின் சூழலும் செல்வாக்கும்\nபண்பாட்டுத் தளத்தில் தமிழ்மரபும் வடமரபும்\n‘சிறிய ஆனால் திடமான குரல்’\nகாந்தி - வைதிகர் உரையாடல்\nசென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஇஸ்தான்புல், 2017 ஆகஸ்ட் 26\n‘திரைகள் ஆயிரம்’: கண்ணுக்குத் தெரியாத காட்சிகள்\nகாலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:\nமுதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.\nகாலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.\nஇப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.\nஅடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.\nஇங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.\nஇனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்\nதனி இதழ் ரூ. 50\nஆண்டுச் சந்தா ரூ. 425\nஇரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 725\nஐந்தாண்டுச் சந்தா ரூ. 1500\nகாலச்சுவடு ஆயுள் சந்த�� ரூ. 4,000\nவெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது\nசந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.\nகாலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.\nமேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.\n(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)\nகாலச்சுவடு ஜனவரி 2020 தமிழ் சமஸ்கிருத உறவு தமிழிலக்கண உருவாக்கத்தில் சமஸ்கிருதத்தின் நிலை\nதமிழிலக்கண உருவாக்கத்தில் சமஸ்கிருதத்தின் நிலை\nசிறப்புப் பகுதி: தமிழ் சமஸ்கிருத உறவு\nதமிழிலக்கண உருவாக்கத்தில் சமஸ்கிருதத்தின் நிலை\nஇரு மொழிகளுக்கு இடைப்பட்ட உறவைக் கட்டமைக்கப் பல்வேறு வழிமுறைகள் உள்ளன; பலவகைப்பட்ட தரவுகள் உள்ளன. அவற்றில் ‘இலக்கண நூல்கள் எழுதப் பெறுதல்’ எனும் ஒற்றைத் தளத்தின் வழித் தமிழ் சமஸ்கிருத உறவை அடையாளப் படுத்த விழைகின்றது இந்த எழுத்துரை.\n‘தொல்காப்பியம்’, ‘யாப்பருங்கலக்காரிகை’, ‘இறையனார் அகப்பொருள்’, ‘வீரசோழியம்’, ‘நேமிநாதம்’, ‘தண்டியலங்காரம்’, ‘நன்னூல்’ என நீளும் தமிழ் இலக்கண வரலாற்றில் வடமொழிகளுள் ஒன்றான சமஸ்கிருதம் குறிப்பிடத்தக்க ஆளுகை செலுத்தியுள்ளது. சங்க இலக்கியம் தொட்டு இற்றை இலக்கியம் வரையிலான தமிழ் இலக்கியப் படைப்பாக்க மரபில் சமஸ்கிருதம் குறிப்பிடத்தக்க இடம்\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவரு���ிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mugappu.com/2018/01/blog-post_928.html", "date_download": "2021-01-19T16:00:09Z", "digest": "sha1:AB7BMZNL6DXR4KWTR4ZSVA3APXYCKYRC", "length": 4856, "nlines": 39, "source_domain": "www.mugappu.com", "title": "தயா மாஸ்டர் மீது தாக்குதல்..!", "raw_content": "\nதயா மாஸ்டர் மீது தாக்குதல்..\nயாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சியின் கலையகத்துக்குள் புகுந்த நபர் ஒருவர் அந்த நிறுவனத்தின் செய்தி பணிப்பாளரைத் தாக்கியதுடன், கத்தியால் குத்தவும் முற்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று மாலை 3.45 மணியளவில் இடம்பெற்றது.சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளாகிய தொலைகாட்சி நிறுவனத்தின் செய்திப் பிரிவின் பணிப்பாளர் தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,\n“யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியிலுள்ள குறித்த நிறுவனத்துக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்த நபரொருவர். செய்திப் பிரிவுப் பணிப்பாளரை கதிரையால் தாக்கி கத்தியால் குத்த முற்பட்டார். எனினும் நிறுவன ஊழியர்கள் சுதாகரித்து பணிப்பாளரை காப்பாற்றினர். அதனை தொடர்ந்து குறித்த நபர் நிறுவனத்திலிருந்து தப்பி ஓடினார். ஊழியர்கள் அந்த நபரைத் துரத்திப் பிடித்தனர்.\nபின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் தாக்குதலாளியும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nவேலாயுதம் தயாநிதி என்ற தயாமாஸ்ரர், விடுதலைப்புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்தவர். இறுதி யுத்தத்தில் அரசாங்கத்திடம் சரணடைந்த அவர் புனர் வாழ்வழிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில், ஊடகத்துறையில் இணைந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇளம் நடிகையிடம் எல்லைமீறி நடந்து கொண்டாரா விஜய் இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..\nஎந்தவொரு நாடும் வெளியேற முடியாது இலங்கைக்கு ஆப்பு வைத்த ஐ.நா\n நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/01/blog-post_43.html", "date_download": "2021-01-19T15:35:11Z", "digest": "sha1:IN3JAZI7HXWLG3YQG52NJGLMAT2EAFH6", "length": 15552, "nlines": 99, "source_domain": "www.thattungal.com", "title": "மட்டக்களப்பு சிறைக் கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமட்டக்களப்பு சிறைக் கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது\nசிறைக் கைதியொருவர் உயிரிழந்தமை தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட சிறைக் கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது.\nகைதியின் உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு குறிப்பிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையின் கூரைமீது ஏறி சிறைக்கைதிகள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில் இதுகுறித்து தாம் கவனமெடுப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.\nமட்களப்பு சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் காய்ச்சல் காரணமாக மட்டகளப்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உயிரிழந்தார்.\nஇவரது மரணம் தொடர்பாக நீதிபதியே நேரடியாக வந்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே சிறைக்கைதிகள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இவ்வாறு 12 கைதிகள் ஆர்பாட்டத்தில் பங்குகொண்டிருந்துள்ளதுடன், இவர்கள் சிறைச்சாலையின் கூரை மீது ஏறியும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.\nஇதன்போது சிறைச்சாலை வளாகத்தில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்ததுடன், அதனைக் கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தினரும் பாதுகாப்பில் ஈடுப்படுத்தப்பட்டனர்.\nகாய்ச்சல் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த கைதி மேலதிக சிகிச்சைக்காகவே மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில் அவர் உயிரிழந்தமையினால் அவரது மரணத்தில் தமக்கு சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இது தொடர்பாக உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ள கைதிகள் நீதிபதியை நேரடியாகவே வந்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள�� சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nகோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா\n(க.ஜெகதீஸ்வரன்) தமிழர்பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கல் நிகழ்வு வருடாவருடம் நடைபெற்று வருவது வழக்கமாகும். அந்தவகையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொ...\n——— நமசிவாய வாழ்க ——— விடைப்பாகன் பெயரதனை விழிப்புடனே சொல்லி விஸ்வேசன் வழியேகி தினம் நானும்செல்ல வியாழன் எனும் குருபகவான் தன்னருளை...\nஅர்ப்பணமுள்ள வாழ்வு அனைவருக்குமே பொதுவானது. கடவுளை நம் வாழ்வில் முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளுகின்ற தவ வாழ்வு அது. தவ வாழ்வு எனும்போது கடும...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/01/blog-post_76.html", "date_download": "2021-01-19T14:31:40Z", "digest": "sha1:O3MZ5ZVZJPBHN7RFGJZNC4F66Z5CO2GD", "length": 13676, "nlines": 97, "source_domain": "www.thattungal.com", "title": "தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் தொடங்குகிறது - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் தொடங்குகிறது\nதமிழக சட்டசபையின் 2020ஆம் ஆண்டுக்கான\nமுதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ஆம் தினதி காலை 10 மணிக்கு கூடுகிறது.\nஇந்த புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேரவையில் உரை நிகழ்த்தவுள்ளார். இந்தக் கூட்டத்தொடர் வரும் 10ஆம் திகதி நிறைவடையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் திகதி முடிக்கப்பட்டு புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஜனவரி 6ஆம் திகதி பதவியேற்கிறார்கள்.\nஇந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முடிவுகளுக்குப் பின்னர் தமிழக சட்டப்பேரவை கூடுவதால் அந்த முடிவுகள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதங்கள் நடைபெறும்.\nமேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருவதால், பேரவையில் அனல் பறக்கும் விவாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nகோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா\n(க.ஜெகதீஸ்வரன்) தமிழர்பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கல் நிகழ்வு வருடாவருடம் நடைபெற்று வருவது வழக்கமாகும். அந்தவகையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொ...\n——— நமசிவாய வாழ்க ——— விடைப்பாகன் பெயரதனை விழிப்புடனே சொல்லி விஸ்வேசன் வழியேகி தினம் நானும்செல்ல வியாழன் எனும் குருபகவான் தன்னருளை...\nஅர்ப்பணமுள்ள வாழ்வு அனைவருக்குமே பொதுவானது. கடவுளை நம் வாழ்வில் முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளுகின்ற தவ வாழ்வு அது. தவ வாழ்வு எனும்போது கடும...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/1780/", "date_download": "2021-01-19T15:26:51Z", "digest": "sha1:MMJS4WSEKSZFTY673ZTF2DKJQK237AVR", "length": 24348, "nlines": 217, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆடிப்பிறப்பு! குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்:- GTN", "raw_content": "\n குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்:-\nஆடிப்பிறப்பு என்ற பண்டிகை தமிழ் சமூகத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாகும். குறிப்பாக ஈழத் தமிழர்கள் இந்தப் பண்டிகையை தமது கலாசார, பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக கொண்டாடி வந்துள்ளார்கள். அன்றைய நாளில் ஆடிக்கூழும், கொழுக்கட்டையும்தான் சிறப்பு உணவுகள். இந்த உணவுகள்தான் ஆடிப்பிறப்பு பண்டிகை கொண்டாட்டத்தின் அடையாளங்கள். இந்த உணவுகள் ஈழத் தமிழ் மக்களின் பண்பாட்டு உணவுகள். இம்முறையும் ஆடிப்பிறப்பை ஒட்டி ஈழத்தில் பல வீடுகளில் கூழ்காய்ச்சி, கொழுக்கட்டை அவித்து கொண்டாடினாலும் இதையெல்லாம் கொண்டாட முடியாத நிலையிலும் பல வீடுகள்வெளித்���ுக் கிடக்கின்றன என்பதே சோகமானது.\nசூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை தொடக்கம் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலம் எனப்படும். இது தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகும். பின்னர், சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் காலம் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் தட்சணாயண காலம். இது தேவர்களுக்கு இராப்பொழுதாகும். தட்சணாயணத்தின் ஆரம்ப தினம் ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலம் கோடைகால வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாகப் பெருகும் இயல்புடையது. வானியல், அறிவியல் பின்புலத்தை கொண்ட இந்தப் பண்டிகை இயற்கைசார்ந்த வழிபாடாகவும் பரிமாணம் பெறுகிறது.\nதமிழகத்தில், இந் நாளில் விருந்தாக உண்டு மகிழ்தல், விசேட வழிபாடு செய்தலும் உற்றார், உறவினர்களுக்கு இவ்வுண்டி வகைகளை வழங்கி நல்லுறவைப் பேணலும் வழக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆடி மாதத்தில் ஆற்றுநீர் வளமுள்ள தென்னாட்டு மக்கள் காவிரி போன்ற ஆற்றங்கரைகளில் சித்திரான்னம் உண்டு படகோட்டம் போன்ற கேளிக்கைகளில் பங்குபற்றும் இந்த நாளை ‘ஆடிப்பெருக்கு’ என்றும் ஆடி 18 என்றும் அழைத்து பண்டிகையாகக் கொண்டாடுவர்கள். தற்காலத்திலும் தமிழகத் தலைநகர் சென்னையில் ஆடிப்பெருக்கு கொண்டாடும் வழக்கம் இருக்கிறது.\nஆடி விதை தேடி விதை\nஆடி ஆவணி ஆன புரட்டாதி\nகாடி தோய்த்த கனபனங் காயத்தைத்\nதேடித் தேடித் தினமும் புசிப்பவர்\nஓடி யோடி யுலகெலாம் பீச்சுவர்\nஇப்படி தமிழக பழைய பாடல்களில் எழுதப்பட்டுள்ளமை தமிழகத்தில் ஆடிப்பிறப்பிற்குள்ள முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றது.\nஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை… என்ற பாடல்தான் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் ஆடிப்பு நாளில் நினைவுக்கு வரும். இந்தப் பாடசாலை ஈழப் புலவர்களில் ஒருவரான நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பாடியுள்ளார். ஆடிப்பிறப்புக்கு ஒரு காலத்தில் விடுமுறைகள் விடுக்கப்பட்டுள்ளன. அந்தளவு முக்கியமான நாளாக ஆடிப்பிறப்பு அமைந்துள்ளது. அதாவது தை முதல் நாளையும் ஆடி முதல் நாளையும் ஈழத்தவர்கள் கொண்டாடுகின்றனர். ஒரு ஆண்டின் தொடக்கத்தையும் அரை ஆண்டின் தொடக்கத்தையும் கொண்டாடுகின்றனர். இங்கு முதல் அரையாண்டு தேவர்களுக்குரியதென்றும் இறுதி அரையாண்டு பிதிர்களுக்கு உரியது என்றும் ஒரு ஐதீகம் இருக்கிறது.\nஆடிப்���ிறப்பன்று, வானவேடிக்கைகள், வோர்னில் விழகாக்கள், களியாட்ட நிகழ்வுகள், பட்டம் விடுதல் முதலிய நிகழ்வுகளில் ஈழத்தவர்கள் ஈடுபட்டதாக மூதாதையர்களின் நினைவுக்குறிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்படுகிறது. சிறுவர்களும் முதியவர்களும் இணைந்து கூடிக் கொண்டாடி மகிழும் ஒரு நிகழ்வாக ஆடிப்பிறப்பு காணப்படுகிறது. நாவாலியூர் சோமசுந்தரப் புலவரின் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என்ற பாடல் ஆடிப்பிறப்பின் கொண்டாட்டம், களியாட்டம், பண்பாட்டு முக்கியத்துவம், கலாசார செழிப்பு என்று பல்வேறு முக்கிய அம்சங்களை வெளிப்படுத்துகிறது.\nபச்சை அரிசி இடித்துத் தௌ;ளி,\nவேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே\nதோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி\nவில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி\nவெல்லக் கலவையை உள்ளே இட்டு\nபல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே\nபார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே\nபூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி\nமாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்\nகுங்குமப் பொட்டிட்டு பூமாஇலை சூடியே\nகுத்து விளக்குக் கொளுத்தி வைத்து\nஅங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை\nஅன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க\nவாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல\nமாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்\nகூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்\nகூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்\n– நாவாலியூர் சோமசுந்தரப் புலவர்\nஇப்போது ஆடிப்பிறப்புக்கு விடுமுறை இல்லை. ஆடிப்பிறப்பு என்று மாத்திரம் வெறுமனே எமது நாட்காட்டிகள் நினைவுபடுத்துகின்றன. இப்போது விடுமுறையற்ற ஆடிப்பிறப்பு மாத்திரம் வருவதில்லை. விடுதலையற்ற ஆடிப்பிறப்புத்தான் வருகிறது. விடுதலை பெறாத இனத்தின் எல்லாப் பண்டிகைகளும் கொண்டாடும் தன்மையை இழக்கின்றன. அத்துடன் கூடியிருந்தவர்களை இழந்து, கூடியிருந்தவர்களுக்காக காத்திருக்கும் துயரச் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ள ஈழத்தில் இந்த ஆடிப்பிறப்பு வேதனையை தோற்றுவிக்கும் நாளாகவும் ஆகிவிட்டது.\nஆடிப்பிறப்புக்கு விடுமுறை வழங்கப்பட்ட செயற்பாடு ஏன் வழக்கொழிந்தது தற்போது ஆடிப்பிறப்பின் போது கொண்டாட்ட நிகழ்வுகளை பாடசாலைகளிலும், பொதுஇடங்களிலும் வடமாகாண பண்பாட்டு திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. எனினும் ஆடிப்பிறப்பு போன்ற பண்பாட்டு முக்கியத்துவம் மிக்க தினங்களை விடுமுறை தினங்களாக்க வேண்டும். வடகிழக்கில் இந்த நடைமுறையைக் கொண்டுவருவதன் மூலம் காயப்பட்ட ஈழ மக்கள், தமது பாரம்பரிய பண்பாட்டு தினங்களை கொண்டாடி உளத்தை மகிழச்சிக்கு உள்ளாக்க முடியும்.\nபண்டிகை நாட்களில் மனதில் பெரும் மகிழச்சியோடு, உறவுகள் கூடியிருப்பதுதான் மகிழச்சியையும் கொண்டாட்டதையும் புது தொடக்கத்தையும் தருகிறது. பண்பாட்டு அழிப்புக்களுக்கும் கலாசார நெருக்கடிகளுக்குள்ளும் தள்ளப்பட்டுள்ள ஈழத் தமிழ் இனம் ஆடிப்பிறப்பு போன்ற பாரம்பரிய பண்டிகை தினங்களை தொடர்ந்து கொண்டாடி தமது கலாசார, பண்பாட்டு தடத்தை வலுப்படுத்த வேண்டும். அதேநேரம், விடுதலையற்ற சனங்களாக, பண்பாட்டு – கலாசார அழிவுப் பொறிகள் சூழப்பட்ட சனங்களாக வாழும் ஈழத் தமிழ்கள் ஆடிப்பிறப்புக்களை அழுத்தம் நிறைந்த மனதோடுதான் கடந்து செல்கிறார்கள் என்பதையும் இந்த நாளில் எடுத்துரைக்க வேண்டும்.\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகுருந்தூர் மலையும் இராணுவமயம் – படையினர் புடை சூழ, தொல்பொருள் அகழ்வு ஆரம்பம்\nஇலங்கை • கட்டுரைகள் • பெண்கள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅழிக்கபட்டஒரு நினைவுச் சின்னமும் அழிக்கப்பட முடியாத நினைவுகளும் – நிலாந்தன்\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅரளி – சிறுகதை – தேவ அபிரா\nஊரறிந்த நாடறியா தொழில் நுட்ப வல்லார்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநடனத்தினூடாக இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு\n“கறுப்பர்களின் வாழ்வு விடையம்”- என்றவாறாக தமிழர்களின் வாழ்வு – -றட்ணஜீவன் கூல்-\n1956- அறுபதாண்டுகளின் பின்னும் தாக்கம் செலுத்தும் தனிச்சிங்கள சட்டம்\nஅரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கின் சர்வ மத தலைவர்கள் கோரிக்கை\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க நிதி உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை January 19, 2021\nசரக்குலொறி ஏறியதில் 15 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி January 19, 2021\nஷானி அபேசேகர வதைப்படலம் மிண்டும் ஆரம்பம்… January 19, 2021\nமுறையற்ற கொரோனா தடுப்புமருந்து கொள்கைகள் பேரழிவு தரக்கூடியன January 19, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/05/Mahabharatha-Santi-Parva-Section-165.html", "date_download": "2021-01-19T16:06:20Z", "digest": "sha1:2SMCZ3KMZBUQBKSNZHPLYNGDD6KYIY5F", "length": 92002, "nlines": 135, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பிராமண விதிமுறைகள்! - சாந்திபர்வம் பகுதி – 165", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 165\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 35)\nபதிவின் சுருக்கம் : பிராமணர்கள் தொடர்புடைய நித்திய விதிமுறைகளை யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்...\n பாரதா, (கள்வர்களால்) பொருள் கொள்ளையடிக்கப்பட்டவர்களும், வேள்விகளைச் செய்வதில் ஈடுபடுபவர்களும், வேதங்கள் அனைத்தையும் நன்கறிந்தவர்களும், அறத்தகுதியை ஈட்ட விரும்புபவர்களும், ஆசான்களுக்கும், பித்ருக்களுக்கும் உரிய தங்கள் கடமைகளை வெளிப்படுத்துபவர்களும், சாத்திரங்களையும் ஓதுவதிலும், கற்பதிலும் தங்கள் நாட்களைக் கடத்துபவர்களுமான பக்தி��ிக்க ஏழை பிராமணர்களுக்கு, செல்வமும், அறிவும் கொடுக்கப்பட வேண்டும்[1].(1,2) ஓ பாரதர்களில் சிறந்தவனே, ஏழ்மையில் இல்லாத பிராமணர்களுக்குத் தக்ஷிணை[2] மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். (தங்கள் பாவச் செயல்களின் விளைவால்) பிராமண நிலையில் இருந்து வீழ்ந்துவிட்டவர்களைப் பொறுத்தவரையில், அவர்களுக்கு வேள்விப் பீடத்தின் எல்லைகளுக்கு வெளியே சமைக்கப்படாத உணவு கொடுக்கப்பட வேண்டும்[3].(3) வேதங்களும், பெருங்கொடைகளுடன் கூடிய வேள்விகள் அனைத்தும் பிராமணர்களே ஆகும்[4]. அற உந்துதல்களால் தூண்டப்படும் அவர்கள் வேள்விகளைச் செய்வதில் ஒருவரையொருவர் விஞ்சவே விரும்புகின்றனர். எனவே, மன்னன் பல்வேறு வகைகளிலான மதிப்புமிக்கச் செல்வத்தை அவர்களுக்குக் கொடைகளாகக் கொடுக்க வேண்டும்.(4) மூன்று வருடங்கள், அல்லது அதற்கு மேலும் தன் குடும்பத்திற்கு உணவூட்டும் வகையில் போதுமான கிடங்குகளைக் கொண்ட பிராமணன், சோமத்தைப் பருகத் தகுந்தவனாவான்[5].(5)\n[1] \"பழங்காலத்தில் இருந்தே இந்தியாவில், ஆசான்கள் தாங்கள் கொடுக்கும் கல்விக்கு வெகுமதியாக எந்தக் கட்டணத்தையும் சீடர்களிடம் வசூலிப்பதில்லை. குருதக்ஷிணை என்ற இறுதிக் கட்டணம் கேட்கத்தக்கது என்பதில் ஐயமில்லை, இருப்பினும், அதையும் அந்தச் சீடனின் கல்வி நிறைவு பெற்ற பிறகே கேட்க முடியும். அறிவைப் பணத்திற்கு விற்பது பெரும் பாவமாகும். இந்த நாள் வரையில் உள்ளூர் பாடசாலைகளில் கல்வி முற்றிலும் இலவசமாகவே கொடுக்கப்படுகிறது. மேலும் ஆசான்கள் தங்கள் சீடர்களுக்கு {கல்வி கற்கும் காலமெல்லாம்} உணவும் அளிக்கிறார்கள். ஆசான்களுக்குப் பிரதி உபகாரமாக மொத்த நாடும் ஈகையால் அவர்களை ஆதரிக்கிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கங்குலியின் மகாபாரதம் மொழிபெயர்க்கப்பட்ட காலத்தில் {1883-1896} உள்ளூர் பாடசாலைகளில் கல்வி இலவசமாகக் கொடுக்கப்பட்டது என்பது மிக அரிய தகவலே.\n[2] \"தக்ஷிணை என்பது வேள்விகளில் கொடுக்கப்படும் கொடை அல்லது பரிசாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[3] \"வாஹிர்வேதிசாகிருதம் Vahirvedichakrita என்பது சரியான உரை\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[4] கும்பகோணம் பதிப்பில், \"அரசன் எல்லா ரத்தினங்களையும், யோக்யதைக்குத்தக்கபடி கொடுக்க வேண்டும். தக்ஷிணைகளுடன் கூடியவையும் அன்னத்துடன் கூடியவையுமான யாகங்கள் பிராமணர்களின் பொருட்டே கொடுக்கத்தக்கவையாகும்\" என்றிருக்கிறது.\n[5] \"அஃதாவது, இத்தகைய மனிதன், தேவர்களுக்குக் காணிக்கை அளிக்கப்படுவதும், வேள்வி செய்பவனாலும், புரோகிதர்களாலும் பருகப்படுவதுமான சோமத்தைக் கொண்டு செய்யப்படும் மகத்தான வேள்வியைச் செய்யலாம் என்பது பொருள்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஅரியணையில் ஓர் அறம்சார்ந்த மன்னனே இருந்த போதிலும், எவராலும், அதிலும் குறிப்பாக ஒரு பிராமணனால் தொடங்கப்பட்ட வேள்வி, மதிப்பீடு செய்யப்பட்ட செலவில் நான்கில் ஒரு பாகம் இல்லாததால் நிறைவடையாமல் இருந்தால்,(6) அப்போது மன்னன், அந்த வேள்வியை நிறைவு செய்வதற்காக, பெருமளவில் கால்நடைகளை வைத்திருப்பவனும், வேள்வி செய்யாமல் இருப்பவனும், சோமம் பருகுவதைத் தவிர்ப்பவனுமான ஒரு வைசியனின் சொந்தங்களிடமிருந்து {குடும்பத்திலிருந்து} செல்வத்தை எடுத்துக் கொள்ளலாம்.(7) ஒரு சூத்திரனுக்கு ஒரு வேள்வியைச் செய்யும் ஆற்றல் கிடையாது. எனவே, ஒரு மன்னன், நமது சூத்திர வீடு ஒன்றில் இருந்து (அத்தகைய காரியத்திற்காகச் செல்வத்தை) எடுத்துக் கொள்ளலாம்[6].(8) நூறு பசுக்களை வைத்திருந்தாலும் வேள்வி செய்யாதவன், ஆயிரம் பசுக்களை வைத்திருந்தாலும் வேள்வி செய்யாமல் தவிர்ப்பவன் ஆகியோரின் சொந்தங்களிடம் இருந்து மன்னன் எந்தத் ஐயுணர்வுமின்றிச் செல்வத்தை எடுத்துக் கொள்ளலாம்.(9) ஈகை பயிலாத அத்தகையவனின் செல்வத்தை மன்னன் எப்போதும் வெளிப்படையாகவே எடுக்க வேண்டும். இவ்வழியில் செயல்படுவதால் அந்த மன்னன் பெரும் தகுதியை ஈட்டுகிறான்.(10)\n[6] \"பர்துவான் மொழிபெயர்ப்பாளர், நா nah என்ற பொருளால் தவறாக வழிநடத்தப்பட்டு, இந்த வரி ஒரு சூத்திரனைக் கொள்ளையடிக்க உத்தரவிடுவதாகப் பொருள் கொள்கிறார். உண்மையில், இங்கே நா என்பது நமது என்பதற்கு இணையானதாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"அரசன் விசேஷமாகத் தர்மிஷ்டனாயிருக்கும்பொழுது, யாகஞ்செய்யும் பிராம்மணனுக்கு யாகமானது ஓர் அம்சத்தால் தடைப்பட்டிருக்குமாகில், எந்த வைஸ்யன் பல பசுக்களுள்ளவனும், யாகங்களை விட்டவனும், ஸோம்பானஞ்செய்யாதவனுமாயிருக்கிறானோ அவனுடைய குடும்பத்திலிருந்து அந்தப் பொருளை யாகத்திற்கு வேண்டி அவ்வரசன் அபஹரிக்கலாம். சிறிது குற்றமுள்ள சூத்திரனுடைய வீட்டிலிருந்த��� பொருளை இஷ்டம் போல் அபஹரிக்கலாம். சூத்திரனுக்கு வீட்டில் சொந்தமான பொருளொன்றுமில்லை\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"ஏதோ ஒரு பொருள் குறைவதால் ஒரு வேள்வி பாதிப்படையலாம். அது குறிப்பாக ஒரு பிராமணனின் வேள்வியாக இருந்தால், தர்மத்தைப் பின்பற்றுபவனான ஒரு மன்னன், பல விலங்குகளைக் கொண்டவனும், ஆனால் வேள்விகளைச் செய்யாமலோ, சோமம் பருகாமலோ இருப்பவனுமான ஒரு வைசியனின் வீட்டில் இருந்து அந்தப் பொருளை எடுத்துக் கொள்ளலாம். மன்னன், அந்த வேள்வியின் காரியத்திற்காகத் தன் வீட்டில் இருந்தே அந்தப் பொருளை எடுக்கலாம். தன் {மன்னனின்} வீட்டில் ஒரு சூத்திரனுக்குச் சொந்தமானது என்று ஏதுமில்லை. எனவே, ஒரு சூத்திரனின் வீட்டில் இருந்து தான் விரும்பும் எந்தப் பொருளையும் மன்னன் எடுத்துக் கொள்ளலாம்\" என்றிருக்கிறது.\nநான் சொல்வதை இன்னும் கேட்பாயாக. எந்தப் பிராமணன் இல்லாமையால் ஆறு வேளை உணவைத் தவிர்த்திருப்பானோ[7], அவன் நாளைக்கான சிந்தனை ஏதுமில்லாமல் இன்றைய காரியத்தில் மட்டுமே கவனம் கொள்ளும் மனிதனின் விதிப்படி {அஸ்வஸ்த விதிப்படி}[8], உமித் தொட்டியில், அல்லது களத்தில், அல்லது தோட்டத்தில், அல்லது ஒரு தாழ்ந்த மனிதனின் வேறு எந்த இடத்தில் இருந்தும் கூட ஒரே ஒரு வேளைக்குத் தேவையான உணவை மட்டும் அனுமதியில்லாமல் எடுத்துக் கொள்ளலாம். எனினும், கேட்கப்பட்டாலும், கேட்கப்படாவிட்டாலும் இந்தத் தன் செயலைக் குறித்து மன்னனுக்குத் தெரிவிக்க வேண்டும்.(11,12) மன்னன் கடமையை அறிந்தவனாக இருந்தால், அத்தகைய பிராமணனுக்கு எந்தத் தண்டனையும் வழங்கக்கூடாது. அவன் ஒரு பிராமணன், ஒரு க்ஷத்திரியனின் குற்றத்தினால் மட்டுமே பசியால் பீடிக்கப்படுகிறான் என்பதை நினைவுகூர வேண்டும்[9].(13) மன்னன் ஒரு பிராமணனின் கல்வி மற்றும் நடத்தையை உறுதி செய்து கொண்டு, அவனுக்கு வாழ்வாதாரத்தை அளித்து, தன் மடியில் பிறந்த பிள்ளையைப் பாதுகாக்கும் ஒரு தந்தையைப் போலவே அவனைப் பாதுகாக்க வேண்டும்.(14) ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ஒருவன் (விலங்கு அல்லது சோம வேள்வியைச் செய்ய முடியாதவனாக இருந்தால்} வைசியாநர {வைஸ்வாநரி} வேள்வியைச் செய்ய வேண்டும். அறமறிந்தோர், மாற்றாக விதிக்கப்பட்டிருக்கும் நடைமுறையானது, அறத்தை அழிக்காது என்று சொல்கின்றனர்.(15)\n[7] \"அதாவது முழுமையாக ம���ன்று நாள் உணவில்லாமல் இருந்தவன் என்பது பொருள்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[8] \"இங்கே சொல்லப்படுவது, நாளையைக் குறித்துச் சிந்திக்காமல் இன்று மட்டுமே உணவை அளிக்கும் அஸ்வஸ்தன விதான Acwastana vidhaana விதியாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[9] \"ஒரு பிராமணன் பசியால் வாடுவதற்கு, மன்னர்கள் பசிக்கு அளிக்க வேண்டிய தங்கள் கடமையைப் புறக்கணிப்பதே காரணம் என்பது பொருள்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nவிஸ்வதேவர்கள், சத்யஸ்கள், பிராமணர்கள், பெரும் முனிவர்கள் ஆகியோர், துயர்மிக்கக் காலங்களில் மரணத்திற்கு அஞ்சி, சாத்திரங்களில் மாற்றாக விதிக்கப்பட்டிருக்கும் அத்தகைய ஏற்பாடுகளைச் செய்வதில் எந்த ஐயுணர்வு கொள்வதில்லை.(16) எனினும், எந்த மனிதன் தொடக்க நிலையில் வாழ இயன்றவனாக இருப்பினும், மாற்றைக் கைக்கொள்கிறானோ அவன் தீய மனிதனாகக் கருதப்படுகிறான், மேலும் அவன் ஒருபோதும் சொர்க்கத்தில் எந்த இன்பத்தையும் அடைய மாட்டான்.(17) வேதங்களை அறிந்தவனான ஒரு பிராமணன், ஒரு மன்னனிடம் தன் சக்தியையும், அறிவையும் குறித்து ஒருபோதும் பேசக்கூடாது. (இஃதை ஒரு மன்னன் தானே உறுதி செய்ய வேண்டும்).(18) மேலும் ஒரு பிராமணனின் சக்தியையும், மன்னனின் சக்தியையும் ஒப்பிட்டால், முன்னவனே {பிராமணனே} பின்னவனை {மன்னனை} விட மேன்மையானவனாக எப்போதும் காணப்படுவான்.(19) இந்தக் காரணத்தினாலேயே பிராமணர்களின் சக்தியை மன்னன் தாங்கிக் கொள்வதோ, தடுப்பதோ அரிதானதாக இருக்கும். பிராமணன் படைப்பாளனாகவும், ஆட்சியாளனாகவும், விதிசமைப்பவனாகவும், தேவனாகவும் கருதப்படுகிறான்.(20)\nஒரு பிராமணனிடம் இழிமொழியோ, வெற்றுப் பேச்சுக்களோ பேசப்படக்கூடாது. க்ஷத்திரியன் தன் கடினங்கள் அனைத்தையும் தன் கரங்களின் வலிமையாலேயே கடக்க வேண்டும்.(21) வைசியனும், சூத்திரனும் தங்கள் கடினங்களைச் செல்வத்தின் மூலம் வெல்ல வேண்டும்; பிராமணன் மந்திரங்களாலும், ஹோமங்களாலும் வெல்ல வேண்டும். கன்னிகை, இளம்பெண், மந்திரங்களை அறியாதவன், அறியாமை கொண்ட அற்பன்,(22) அல்லது தூய்மையற்றவன் ஆகிய இவர்கள் வேள்வி நெருப்பில் காணிக்கைகளை ஊற்றத்தகுந்தவர்களல்ல {ஆகுதி அளிக்கத்தக்கவர்களல்ல}. இவர்களில் எவராவது அவ்வாறு செய்தால், யாருக்காக அதைச் செய்தார்களோ அவர்களோடு சேர்ந்து அவனோ, அவளோ, நிச்சயம் நரகத்தில் வீழ��வார்கள். இதன் காரணமாகவே, வேதங்களை அறிந்தவனும், வேள்விகள் அனைத்திலும் திறம்பெற்றவனுமான ஒரு பிரமாணனைத் தவிர வேறு எவனும், வேள்விக் காணிக்கைகளை ஊற்றுபவனாகக் கூடாது.(23) வேள்வி நெருப்பைத் தூண்டியவனுக்கு, {வேள்வியில்} அர்ப்பணிக்கப்பட்ட உணவைத் தக்ஷிணையாகக் கொடுக்கவில்லையெனில் அவன் வேள்வி நெருப்பைத் தூண்டுபவனாக மாட்டான் என்று சாத்திரம் அறிந்தோர் சொல்கின்றனர்.(24) ஒருவன், தன் புலன்களைக் கட்டுப்படுத்தி, உரியஅர்ப்பணிப்புடன் (சாத்திரங்களில் சுட்டிக்காட்டப்படும்) தகுந்த செயல்கள் அனைத்தையும் செய்ய வேண்டும். எந்த வேள்விகளில் தக்ஷிணை கொடுக்கப்படவில்லையே, அந்த வேள்வியின் தேவர்களை ஒருவன் ஒருபோதும் வணங்கக்கூடாது[10].(25)\n[10] கும்பகோணம் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும், தேவர்களை வணங்கக்கூடாது என்பது போன்ற வரிகள் தென்படவில்லை.\nதக்ஷிணையுடன் நிறைவு செய்யப்படாத ஒரு வேள்வியானது, (புண்ணியத்தை உண்டாவக்குவதற்குப் பதில்) ஒருவனுடைய பிள்ளைகள், விலங்குகள் மற்றும் சொர்க்கத்திற்கு அழிவையே உண்டாக்கும். அத்தகைய ஒரு வேள்வி ஒருவனுடைய புலன்கள், புகழ், சாதனைகள், ஆயுள் ஆகியவற்றை அழிக்கும்.(26) பருவகாலத்தில் {மாதவிடாய் காலத்தில்} உள்ள பெண்களுடன் கிடக்கும் பிராமணர்கள், அல்லது வேள்விகளை ஒருபோதும் செய்யாதவர்கள், அல்லது வேதங்களை அறியாத குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் செயல்பாட்டில் சூத்திரர்களாகவே கருதப்படுகிறார்கள்[11].(27) ஒரு சூத்திரப் பெண்ணை மணந்து கொண்ட பிராமணன், நீருக்காக ஒரே ஒரு கிணறு மட்டுமே கொண்ட ஒரு கிராமத்தில் பனிரெண்டு வருடங்கள் வசித்தால், அவன் செயல்பாட்டில் சூத்திரனாகிறான்.(28) திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு கன்னிப்பெண்ணைத் தன் படுக்கைக்கு அழைக்கும் பிராமணன், மதிக்கத்தக்கவன் என்றெண்ணி ஒரு சூத்திரனுடன் ஒரே பாயில் அமர்ந்த பிராமணன், காய்ந்த புற்களாலான படுக்கையில் ஏதாவதொரு க்ஷத்திரியன் அல்லது வைசியனின் அருகிலும் அமர்ந்து, அவனையும் அதே வகையில் மதிக்க வேண்டும். இவ்வழியில் ஒருவன் தூய்மையடைகிறான். ஓ மன்னா, இது குறித்து என் வார்த்தைகளைக் கேட்பாயாக.(29) தாழ்ந்த வகையைச் சேர்ந்த ஒருவனுக்குத் தொண்டாற்றியோ, அல்லது ஒரே விளையாட்டு விளையாடியோ, அல்லது ஒரே படுக்கையில் கிடந்தோ ஓர் இரவைக் கழிப்பதால் ஒரு ப���ராமணனுக்கு உண்டாகும் பாவமானது, காய்ந்த புற்களாலான படுக்கையில் ஒரு க்ஷத்திரியன், அல்லது ஒரு வைசியனின் பின்னால் மூன்று வருடங்கள் தொடர்ந்து அமர்வதன் மூலம் தூய்மையடைகிறது.(30)\n[11] \"பம்பாய் பதிப்பில் இந்த வரி வேறு வகையில் இருக்கிறது\" எங்கு கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"எந்தச் சில பிராம்மணர்கள் ரஜஸ்வலையுடன் சேர்ந்தவர்களோ, எவர்கள் அக்னியை விட்டவர்களோ, எவர்களின் குலம் வேதமோதுபவர்களில்லாததோ அவர்கள் யாவரும் சூத்திரனின் செய்கையுள்ளவர்களாகிறார்கள்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"மாதவிடாயில் உள்ள பெண்களுடன் இருப்பவர்கள், வேள்வி நெருப்பில்லாதவர்கள், வேதங்களை அறியாத குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் சூத்திரர்களின் தர்மத்தைப் பின்பற்றுகிறார்கள்\" என்றிருக்கிறது.\nகேலிக்காகப் பேசப்படும் பொய் பாவமாகாது; ஓ மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு பெண்ணிடமோ, திருமணத்தின்போதோ, தன் ஆசானின் நன்மைக்காகவோ, தன் உயிரைக் காத்துக் கொள்வதற்காகவோ சொல்லப்படும் பொய்களும் பாவமாகாது. இந்த ஐவகைப் பொய்களும் பாவமாகாது என்று சொல்லப்படுகின்றன.(31) இழிதொழில் செய்வோனிடம் இருந்தும் கூட, அர்ப்பணிப்பு மற்றும் மதிப்புடன் கூடிய ஒருவனால் பயன்நிறைந்த அறிவை அடையமுடியும். ஒருவன் தங்கத்தைத் தூய்மையற்ற ஓர் இடத்தில் இருந்தும் எந்த ஐயுணர்வு இன்றி எடுக்கலாம். தன் பாலினத்தில் {பெண்களில்} ரத்தினமான ஒரு பெண்ணை ஒரு தீய இனத்தில் இருந்தும்கூட (மனைவியாக) எடுத்துக் கொள்ளலாம். நஞ்சில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட அமுதம் பருகப்படலாம் எனும்போது; சாத்திரங்களின் படி பெண்கள், ரத்தினங்கள் மற்றும் பிற மதிப்புமிக்கப் பொருட்கள், தண்ணீர் ஆகியனவும் தூய்மையற்றவையல்ல.(33) பிராமணர்கள் மற்றும் பசுக்களின் நன்மைக்காகவும், வர்ணக்கலப்பேற்படும் சந்தர்ப்பங்களிலும், ஒரு வைசியன் கூடத் தன் பாதுகாப்புக்காக ஆயுதங்களை எடுக்கலாம்.(34) மதுபானம் பருகுவது, ஒரு பிராமணனைக் கொல்வது, ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்துவது ஆகிய பாவங்கள் தெரிந்து செய்யப்பட்டால் அதற்கான பாவக்கழிப்பு {பரிகாரம்} ஏதும் இல்லை. அவர்களுக்கான ஒரே பாவக்கழிப்பு மரணமேயாகும்.(35)\nதங்கத்தைக் களவாடுவது, ஒரு பிராமணனின் உடைமையைக் களவாடுவது ஆகியவற்றுக்கும் அ���ேயே {மரணத்தையே பரிகாரமாகச்} சொல்லலாம். மதுபானம் பருகுவது, கலவியிலிருந்து விலக்கப்பட்டோருடன் கலவி கொள்வது,(36) வீழ்ந்தோருடன் கலப்பது, (பிற மூன்று வகையினரில் ஒருவன்) ஒரு பிராமணிப் பெண்ணுடன் கலவி கொள்வது ஆகியவற்றின் மூலம் அவன் தவிர்க்கவேமுடியாத அளவுக்கு வீழ்கிறான்.(37) வீழ்ந்தோருடன் வேள்வி காரியங்கள், கல்வி மற்றும் கலவியில் ஒரு முழு வருடம் கலந்திருந்தால், அவன் வீழ்ந்தவனாகிறான் {பதிதனாகிறான்}. எனினும், வீழ்ந்தோருடன் ஒருவன் ஒரே வாகனத்தில் செல்வது, ஒரே இருக்கையில் அமர்வது, ஒரே வரிசையில் உண்பது ஆகிய கலப்பினால் அவன் வீழ்ந்தவனாகமாட்டான்.(38) மேற்குறிப்பிடப்பட்ட ஐந்து முக்கியப் பாவங்களைத் தவிர்த்து, மற்ற பாவங்கள் அனைத்திற்கும் பாவக்கழிப்புகள் {பரிகாரங்கள்} கொடுக்கப்பட்டிருக்கின்றன. விதிப்படி அந்தப் பாவங்களுக்கான பாவக்கழிப்புகளைச் செய்த பிறகு, ஒருவன் மீண்டும் அவற்றில் ஈடுபடக்கூடாது.(39) இந்த ஐந்து பாவங்களில் முதல் மூன்று பாவங்களில் (மதுபானம் பருகுவது, ஒரு பிராமணனைக் கொல்வது, ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்தல்) குற்றவாளிகளாக இருப்போரின் வழக்கில், அவர்கள் இறந்து அவர்களது ஈமச்சடங்குகள் செய்யப்படாமல் இருந்தாலும்கூட (உயிரோடு இருக்கும்) அவர்களது சொந்தங்கள் உணவை எடுத்துக் கொள்வதிலோ, ஆபரணங்களை அணிந்து கொள்வதிலோ எந்தத் தடையும் இல்லை. உயிரோடு இருக்கும் சொந்தங்கள் அத்தகைய சந்தர்ப்பங்களில் இதுபோன்ற காரியங்களில் எந்த ஐயுணர்வு கொள்ளக்கூடாது.(40)\nஉண்மையில், அந்தப் பாவிகள் பாவத்தணிப்புச் செய்வது வரை, அறவோர் அவர்களுடன் பேசவும் கூடாது[12]. பாவம் நிறைந்து செயல்பட்ட ஒரு மனிதன், அதற்பிறகு அறம்சார்ந்து நடந்தும், தவங்களின் மூலமும் தன் பாவத்தை அழிக்க வேண்டும்.(41) ஒரு திருடனைத் திருடன் என்று அழைப்பதால் ஒருவன் திருட்டின் பாவத்தை இழைக்கிறான். எனினும், திருடனல்லாத ஒருவனைத் திருடன் என்று அழைப்பதன் மூலம் ஒருவன் திருட்டின் இரண்டு மடங்கு பாவத்தை இழைக்கிறான்.(42) கற்பை இழக்கும் கன்னி பிரம்மஹத்தியின் {பிராமணனைக் கொன்ற பாவத்தில்} நான்கில் மூன்று பாகப் பாவத்தை செய்தவளாகிறாள், அதேவேளையில் அவளது கற்பழித்தவன் பிரம்மஹத்தியில் நான்கில் ஒரு பாகப் பாவத்தை செய்தவனாகிறான்.(43) பிராமணர்களை அவதூறு செய்வதன் மூலம், அல்லது அவர்களைத் தாக்குவதன் மூலம் ஒருவன் நூறு வருடங்கள் புகழ்க்கேட்டில் மூழ்குகிறான்.(44) ஒரு பிராமணனைக் கொல்வதால் ஒருவன் ஆயிரம் வருடங்களுக்கு நரகில் மூழ்குகிறான். எனவே, ஒருவரும் பிராமணனை இழித்துப் பேசவோ, கொல்லவோ கூடாது.(45)\n[12] \"இந்த 41ம் சுலோகம் மூன்று வரிகளைக் கொண்டதாகும். இதில் வங்கப்பதிப்பிலும், பம்பாய் பதிப்பிலும் உள்ள இரண்டாவது வரி பிழையுள்ளதாகத் தெரிகிறது. நீலகண்டர் தன் குறிப்புகளில் கொடுத்துள்ள குறிப்பு சிறப்பாக இருக்கிறது. நான் அதையே பின்பற்றுகிறேன்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கங்குலியில் வரும் 40 மற்றும் 41ம் சுலோகங்களின் உரை கும்பகோணம் பதிப்பில், \"பிராயச்சித்தத்திற்குத்தக்க விதியுடனிருந்து காலத்தால் திரும்பவும் அப்பாவத்தில் ருசியுள்ளவனாயிருக்கக்கூடாது. இவர்களில் முதல் மூன்று பேர்களைப் பற்றிப் பிரேதகாரியம் வந்திருக்குபொழுது (அவர்களின் ஞாதியிடமிருந்து) அன்னத்தையும் தனத்தையும் பெற்றுக் கொள்ளலாம். ஆலோசனை செய்ய வேண்டாம். இப்பாவமுள்ளவர்கள் அமாத்தியர்களானாலும் குருக்களானாலும் அவர்களைத் தர்மமுள்ளவன் தர்மப்படி விலக்க வேண்டும். இவர்கள் பிராயச்சித்தங்களைச் செய்து கொள்ளாமல் ஸஹவாஸஞ் செய்யத்தக்கவர்களல்லர். அதர்மத்தைச் செய்த மனிதன் தர்மத்தாலும் தவத்தாலும் பாவத்தை விலக்க வேண்டும்\" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், \"இந்த மூன்று பேர்கள் இறப்பதில் அவர்களின் ஞாதிகளுக்குத் தீட்டு இல்லை; ஆகையால், அவர்களிடமிருந்து அன்னம் முதலியவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"மேற்குறிப்பிட்ட மூன்று பாவங்களைச் செய்தோரின் ஈமச்சடங்குகளில், வீழாதவர்களின் ஈமச்சடங்குகளில் போலல்லாமல் ஒருவன் ஒருபுறமாக ஈமக் காணிக்கைகள் அளிக்கப்படுகிறதா இல்லையா என்பதில் கவலை கொள்ள வேண்டாம்\" என்றிருக்கிறது. இதன் அடிக்குறிப்பில் பிபேக்திப்ராய், \"இந்த ஸ்லோகம் குழப்பமுள்ளதாகவும், விளக்கம் தேவைப்படுவதாகவும் தெரிகிறது. வீழாதவர்களுக்கு, ஈமக்காணிக்கைகள் நேரடியாக நெருப்பில் அளிக்கப்படும். அது குறாக்கவோ, ஒரு புறமாகவோ கொடுக்கப்பட்டால் அவை நெருப்புக்கு வெளியே தரையில் விழலாம், அதனால் தீய ஆவிகள் அவற்றை உண்ணக்கூடும். மேலே குறிப்பிட்டதுபோல மதுபானம் ��ருந்தியோர், பிராமணனைக் கொன்றோர், ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்தியோர் ஆகியோரே அந்த மூவராவர். இந்தப் பாவிகளுக்கு அஃது எவ்வாறு அளிக்கப்படுகிறது என்பது ஒரு பொருட்டே அல்ல\" என விளக்குகிறார்.\nஒருவன் ஒரு பிராமணனை ஆயுதத்தால் தாக்கினால், அவனது காயத்தில் இருந்து பாய்ந்த குருதியில் நனைந்த மண்ணின் எண்ணிக்கை அளவுக்கான வருடங்களுக்கு அவன் நரகத்தில் வாழ வேண்டும்.(46) கருவைக் கொன்ற குற்றவாளி ஒருவன், பசுகளுக்காகவும், பிராமணர்களுக்காகவும் போரிட்டு அடையும் காயங்களால் மரணமடைந்தால் தூய்மையடைகிறான். அவன் சுடர்மிக்க நெருப்புக்குள் தன்னை வீழ்த்திக் கொள்வதன் மூலமும் தூய்மையடையலாம்[13].(47) மதுபானம் பருகுபவன், கொதிக்கும் மதுபானத்தைப் பருகுவதால் தூய்மையடைகிறான். அந்தச் சூடான பானத்தால் எரிக்கப்பட்டு அடையும் மரணத்தினால் அவன் மறுமையில் தூய்மையடைகிறான்[14]. இத்தகைய பாவத்தால் களங்கமடைந்த ஒரு பிராமணன், இத்தகைய போக்கின் மூலம் இன்ப உலகங்களை அடைவானேயன்றி வேறு வகையில் இல்லை.(48)\n[13] \"கருவைக் கொன்ற குற்றவாளி என்று வரும்போதெல்லாம், கருவைக் கொன்றதற்கு இணையான பாவங்கள் அனைத்தையும் குறிக்கிறது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். எனவே, ஒரு பிராமணனைக் கொல்வதும் கருவைக் கொன்ற குற்றமே\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"ப்ரூணஹத்தி செய்தவன் யுத்தமத்தியில் ஆயுதங்கள் விழுந்து அடிபடுவதால் சுத்தி அடைவான்; அல்லது, ஜ்வாலையுள்ள அக்னியில் தன் சரீரத்தை ஹோமஞ்செய்ய வேண்டும்; அதனால் சுத்தி அடைவான்\" என்றிருக்கிறது.\n[14] \"இந்த வரியைப் படிப்பதில் பொருள் வேறுபாடு ஏற்படுகிறது. மேற்கண்ட பதிப்பு, வங்க உரைகளைப் பின்பற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது. பம்பாய் பதிப்பில் பின்வருமாறு இருக்கிறது: \"அவனது உடல் எரிக்கப்பட்டோ, மரணத்தின்மூலமோ அவன் தூய்மையடைகிறான்\" என்றிருக்கிறது. பம்பாய் உரை பிழையுள்ளதாகத் தெரிகிறது. மதுபானம் பருகுவது பயங்கரமான ஐந்து பாவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எனவே, வங்க உரையில் காணப்படும் கடும் விதியே சரியான உரையாகத் தெரிகிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"கள் குடித்த பிராம்மணனன், உஷ்ணமான கள்ளைக் குடித்து, அக்கள்ளால் சரீரம் நன்றாக எரிக்கப்படுமானால் அந்தப் பாவத்திலிருந்து விடுபடுகிறான்; அல்லது, மரணத்தை அடைந்து சுத்தி அடைகிறான்\" என்றிருக்கிறது.\nஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்திய தீய ஆன்மா கொண்ட இழிந்த அற்பன், கொதிக்கும் இரும்பு பெண் சிலையை அணைத்துக் கொள்வதன் விளைவால் ஏற்படும் மரணத்தின் மூலம் தூய்மையடைகிறான்.(49) அல்லது தன் அங்கத்தையும் {ஆண்குறியையும்}, விதைப்பையையும் வெட்டிக் கொண்டு அவற்றைத் தன் கரங்களில் ஏந்தியபடியே தென்மேற்காகச் சென்று அவன் தன் உயிரை விட வேண்டும்.(50) அல்லது, ஒரு பிராமணனுக்கு நன்மை செய்வதின் மூலம் மரணத்தைச் சந்தித்தும் அவன் தன் பாவத்தைக் கழுவிக் கொள்ளலாம். அல்லது ஒரு குதிரை வேள்வி, அல்லது கோஸவ வேள்வி, அல்லது அக்நிஷ்டோம {மருத்ஸோம} வேள்வி ஆகியவற்றைச் செய்து அவன் இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த மதிப்பை மீட்கலாம்.(51)\nபிராமணனைக் கொன்றவன், பனிரெண்டு வருடங்களுக்குப் பிரம்மச்சரிய நோன்பைப் பயின்று, தவங்களுக்குத் தன்னை அர்ப்பணித்து, கொல்லப்பட்டவனின் மண்டையோட்டை எப்போதும் தன் கரங்களில் ஏந்திக் கொண்டு அனைவருக்கும் தன் பாவத்தை அறிவிக்க வேண்டும்.(52) இவ்வழியைப் பின்பற்றித் தவங்களுக்கு அர்ப்பணிப்புடன் அவன் ஒரு தவசியின் வாழ்வை வாழ வேண்டும். கருவுற்றிருக்கும் பெண்ணை, அவள் நிலையை அறிந்தே கொன்றவனுக்கு இந்தப் பாவக்கழிப்பே கொடுக்கப்பட்டிருக்கிறது.(53) அத்தகைய பெண்ணை அறிந்தே கொல்பவன் பிரம்மஹத்தியைப் போன்று இருமடங்கு பாவம் செய்தவனாவான். மதுபானம் பருகியவன், அற்ப அளவே உணவை உண்டு, பிரம்மச்சரிய நோன்புகளைப் பயின்று, வெறுந்தரையில் உறங்கி,(54) அக்நிஷ்டோமத்துக்கு அடுத்த வேள்வியை மூன்று வருடங்களுக்கு மேல் செய்ய வேண்டும். பிறகு அவன் (ஒரு நல்ல பிராமணனுக்கு) ஆயிரம் பசுக்களைக் கொடையாகக் கொடுக்க வேண்டும். இவை யாவற்றையும் செய்வதால் அவன் தன் தூய்மையை மீண்டும் அடைவான்.(55)\nஒரு வைசியனைக் கொன்றால், அவன் இரண்டு வருடங்களுக்கு அத்தகைய வேள்வியைச் செய்து, நூறு பசுக்கள் மற்றும் ஒரு காளையைக் கொடையாகக் கொடுக்க வேண்டும். ஒரு சூத்திரனைக் கொன்றால், அவன் ஒரு வருடத்திற்கு அத்தகைய வேள்வியைச் செய்து, நூறு பசுக்களையும், ஒரு காளையையும் கொடையாகக் கொடுக்க வேண்டும். ஒரு நாய், அல்லது கரடி, அல்லது ஒட்டகம் ஆகியவற்றைக் கொன்ற ஒருவன், ஒரு சூத்திரனைக் கொன்றதற���கு விதிக்கப்பட்ட அதே தவத்தைச் செய்ய வேண்டும்.(56) ஓ மன்னா, பூனை, காடை, தவளை, காக்கை, பாம்பு, எலி ஆகியவற்றைக் கொன்றால், ஒருவன் விலங்கைக் கொன்ற பாவத்தை அடைகிறான் என்று சொல்லப்படுகிறது.(57) நான் இப்போது பிறவகைப் பாவக்கழிப்புகளை வரிசையாகச் சொல்லப் போகிறேன். சிறு பாவங்கள் அனைத்திற்கும், ஒருவன் வருந்த வேண்டும், அல்லது ஒருவருடம் ஏதாவது நோன்பை நோற்க வேண்டும்.(58) வேதங்களை அறிந்த ஒரு பிராமணனின் மனைவியோடு கலவி கொண்ட ஒருவன், நாளின் நான்காம் பகுதியில் சிறு உணவை மட்டுமே எடுத்துக் கொண்டு மூன்று வருடங்கள் பிரம்மச்சரிய நோன்பிருக்க வேண்டும். (தன் மனைவியல்லாத) வேறு பெண்ணுடன் கலவி கொண்ட ஒருவன் அதே போன்ற நோன்பை இரு வருடங்கள் இருக்க வேண்டும்.(59) ஒரு பெண்ணின் தோழமையில், அவள் அமர்ந்த அதே இடத்தில் அவளோடு அமர்ந்து, அல்லது அதே இருக்கையில் அமர்ந்து இருந்தால், ஒருவன் மூன்று நாட்கள் நீரை மட்டுமே உண்டு வாழ வேண்டும். இதைச் செய்வதன் மூலம் அவன் தன் பாவத்திலிருந்து தூய்மையடையலாம். சுடர்மிக்க நெருப்பை (தூய்மையற்ற பொருட்களை வீசுவதன் மூலம்) களங்கப்படுத்துபவனுக்கும் அதே பாவக்கழிப்பே சொல்லப்பட்டிருக்கிறது.(60)\n குரு குலத்தோனே, போதுமான காரணமின்றித் தன் தந்தை, அல்லது தாய், அல்லது ஆசான் ஆகியோரைக் கைவிடுபவன், நிச்சயம் வீழ்ந்தவனாவான் என்பதே சாத்திரங்களின் முடிவு. பிறமனையுறவு கொண்ட {விபச்சாரம் செய்த} குற்றவாளியான ஒரு மனைவி, அல்லது சிறையில் அடைக்கப்பட்ட ஒருவன் ஆகியோருக்கு விதிப்படி உணவு மற்றும் உடைகள் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். உண்மையில், பிறமனையுறவு குற்றத்தில் ஓர் ஆணுக்கு விதிக்கப்பட்ட நோன்புகள், அதே குற்றத்தைச் செய்த ஒரு பெண்ணாலும் நோற்கப்பட வேண்டும்.(61,62) மேன்மையான வர்ணத்தைச் சேர்ந்த கணவனைக் கைவிட்டு, (தாழ்ந்த வகையைச் சேர்ந்த) ஒரு தீயவனுடன் கலவி புரிந்த ஒரு பெண், ஒரு பெரிய பார்வையாளர் கூட்டத்தைக் கொண்ட ஒரு பொதுவான இடத்தில் வைத்து நாய்களால் கடிக்கச் செய்யப்பட வேண்டும்.(63) ஒரு ஞானமிக்க மன்னன், பிறமனையுறவு கொண்ட ஆணை, பழுக்கக் காய்ச்சிய இரும்புப் படுக்கையில் கிடத்தி, அதன் கீழே விறகுகளை வைத்து அந்தப் பாவியை எரிக்க வேண்டும்.(64) ஓ மன்னா, பிறமனையுறவு கொண்ட பெண் குற்றவாளிக்கும் இதே தண்டையே விதிக்கப்பட்டிருக்கிறது. எந்த��் தீய பாவி, தனக்குச் சொல்லப்பட்ட பாவக்கழிப்பை ஒரு வருடத்திற்குள் செய்யவில்லையோ, அவனை அந்தப் பாவத்தைப் போன்ற இரு மடங்கு பாவம் பீடிக்கும்.(65)\nஅத்தகைய மனிதனோடு தொடர்புடைய ஒருவன் இரண்டு வருடங்கள் தவங்களுக்குத் தன்னை அர்ப்பணித்துப் பிச்சையெடுத்து வாழ்ந்து இந்தப் பூமியில் உலவ வேண்டும். நான்கு வருடங்களாக ஒரு பாவியோடு தொடர்புடைய ஒருவன், ஐந்து வருடங்களுக்கு அத்தகைய வாழ்வு முறையைப் பின்பற்றி வாழ வேண்டும்.(66) அண்ணனுக்கு முன்பு தம்பி திருமணம் செய்து கொண்டால், அந்தத் தம்பி, அண்ணன், அந்தப் பெண் ஆகிய மூவரும், அத்தகைய திருமணத்தின் விளைவால் வீழ்ந்தவர்களாவார்கள்.(67) இவர்கள் அனைவரும், வேள்வி நெருப்பைப் புறக்கணித்தவனுக்குப் பரிந்துரைக்கப்படும் நோன்புகளை நோற்க வேண்டும், அல்லது, ஒரு மாதத்திற்குச் சாந்திராயண[15] நோன்பைப் பயில வேண்டும், அல்லது, வேறு எந்த வலிமிக்க நோன்பையாவது பயின்று தன் பாவத்திலிருந்து தூய்மையடைய வேண்டும்.(68) திருமணம் செய்து கொண்ட தம்பி, திருமணமாகாத தன் அண்ணனுக்குத் தன் மனைவியை {மருமகளாகக்} கொடுக்க வேண்டும். அதன் பிறகு தன் அண்ணனின் அனுமதியோடு, அவன் தன் மனைவியைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்[16]. இத்தகைய வழிமுறைகளின் மூலம் அந்த மூவரும் தங்கள் பாவங்களில் இருந்து தூய்மையடையலாம்.(69) ஒரு பசுவைத் தவிர வேறு விலங்குகளைக் கொல்வதன் மூலம் அந்தக் கொலையாளி களங்கப்பட்டவனாக மாட்டான். தாழ்ந்த விலங்குகள் அனைத்தின் மீதும் மனிதனுக்கு ஆளுமை உண்டு என்பதைக் கற்றோர் அறிவர்.(70)\n[15] பிபேக்திப்ராய் பதிப்பினுடைய அடிக்குறிப்பில், \"சந்திரனின் அயணத்தைப் பொறுத்து இந்த நோன்பு பின்பற்றப்படுகிறது. ஒரு முழு நிலவு நாளில் {பௌர்ணமியில்} ஒருவன் பதினைந்து பிடி உணவே உண்ண வேண்டும். அதன் பிறகு ஒவ்வொருநாளும் ஒவ்வொரு பிடி குறைய வேண்டும். புது நிலவு நாளுக்கு {அமாவாசைக்குப்} பிறகு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிடி அதிகரிக்க வேண்டும்\" என்றிருக்கிறது.\n[16] கும்பகோணம் பதிப்பில், \"பரிவேத்தாவென்னும் அந்தத் தம்பியானவன், பரிவித்தியான தமையன் பொருட்டு விவாக்ஷஞ்செய்த அந்த ஸ்திரீயை மருமகளாக மரியாதையுடன் அளிக்க வேண்டும். தமையனால் அனுமதி கொடுக்கப்பட்டுத் தம்பியும் பிறகு அவளைப் பெற்றுக் கொள்ளலாம்\" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் ��திப்பிலும், \"திருமணம் செய்து கொண்ட தம்பியானவன், திருமணமாகாதத் தன் அண்ணனுக்குத் தன் மனைவியை மருமகளாக அளிக்க வேண்டும். பிறகு அண்ணனின் அனுமதியோடு அவன் மீண்டும் அவளைப் பெற்றுக் கொள்ளலாம்\" என்றிருக்கிறது.\nஒரு பாவி, தன் கரத்தில் சாமரத்தையும்[17], மண்குடத்தையும் ஏந்திக் கொண்டு தன் பாவத்தை அறிவித்துக் கொண்டே அலைய வேண்டும். அவன் ஒரு நாளைக்கு, ஏழு குடும்பங்களில் மட்டுமே பிச்சையெடுத்து,(71) அவ்வாறு ஈட்டப்பட்டதைக் கொண்டு மட்டுமே வாழ வேண்டும். இவ்வாறு பனிரெண்டு நாட்கள் செய்வதன் மூலம் அவன் தன் பாவத்தில் இருந்து தூய்மையடைவான். தன் கரத்தில் சாமரத்தை ஏந்த முடியாதவன், இந்த நோன்பைப் பயிலும்போது, (மேற்குறிப்பிட்டவாறு) பிச்சையெடுக்கும் நோன்பை ஒரு முழு வருடத்திற்கு நோற்க வேண்டும்.(72) மனிதர்களுக்கு மத்தியில் இத்தகைய பாவக்கழிப்புகளே சிறந்தவை. ஈகை பயில இயன்றவர்கள், இத்தகைய வழக்குகள் அனைத்திலும் விதிக்கப்பட்ட ஈகையைப் பயில வேண்டும்.(73) நம்பிக்கையும், நன்னடத்தையும் கொண்டவர்கள், ஒரு பசுவை மட்டுமே கொடுப்பதால் தூய்மையடைவார்கள்.(74) நாய், பன்றி, மனிதன், சேவல், ஒட்டகம் ஆகியவற்றின் இறைச்சியையோ, உடல் கழிவுகளையோ உண்டாலும் சிறுநீரைக் குடித்தாலும் ஒருவன் புனித நூல் {பூணூல்} அணியும் நிகழ்வை {உபநயனத்தை} மீண்டும் செய்து கொள்ள வேண்டும்.(75) சோமம் பருகும் பிராமணன், மது அருந்தியவனின் வாயில் இருந்து மதுவின் மணத்தை நுகர்ந்தால், அவன் மூன்று நாளைக்கு வெண்ணீரோ, சூடான பாலோ அருந்த வேண்டும்.(76) அல்லது, மூன்று நாட்களுக்கு வெண்ணீரைக் குடித்தும், காற்றை உண்டும் வாழ வேண்டும். அறியாமையிலோ, மடமையினாலோ ஒருவனால், அதிலும் குறிப்பாக ஒரு பிராமணனால் செய்யப்படும் பாவங்களுக்காக விதிக்கப்பட்டிருக்கும் நித்திய விதிமுறைகளே இவை\" என்றார் {பீஷ்மர்}\"[18].(77)\n[17] கும்பகோணம் பதிப்பில், \"சமரீ மிருகத்தின் வாலைத் தரித்துக் கொண்டு (நாடக்கத்திற்குச் செல்லும் பிராமணன்) மண்பாத்திரத்தை எடுத்துக் கொண்டும் தன் கர்மத்தை வெளியிற் சொல்லிக் கொண்டும் ஏழுவீடுகளில் பிச்சை எடுக்க வேண்டும்\" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், \"சமரீமிருகத்தின் வால்மயிரைத் தலையில் தரித்துப் பெண் வேஷம் பூண்டு நடிக்கும் பிராம்மணன்\" என்பது பொருள் என்றுமிருக்கிறது.\n[18] சாந்திபர்வ���் பகுதி 164க்கும், 166க்கும் சற்றும் தொடர்பில்லாமல் இந்த 165ம் பகுதி இருக்கிறது.\nசாந்திபர்வம் பகுதி – 165ல் உள்ள சுலோகங்கள் : 77\nஆங்கிலத்தில் | In English\nLabels: ஆபத்தர்மாநுசாஸன பர்வம், சாந்தி பர்வம், பீஷ்மர், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷ���மதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தே��லர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷ��ன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2020/01/29/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2021-01-19T14:44:48Z", "digest": "sha1:NMAGPJBHFXSCLMGDIT22LNP3T57SANAZ", "length": 28375, "nlines": 162, "source_domain": "senthilvayal.com", "title": "இந்த சின்ன பரிகாரம் ஏழரைச்சனியின் பாதிப்பை எப்படி குறைக்கும்? சித்தர்கள் கூறிய ரகசியம். | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஇந்த சின்ன பரிகாரம் ஏழரைச்சனியின் பாதிப்பை எப்படி குறைக்கும்\nஒருவருக்கு வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணர்த்தும் காலம் என்பது ‘கஷ்ட காலம்’ தான். இந்த கஷ்ட காலம் என்பது ஏழரைச்சனியின் போதுதான் நமக்கு வரும் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.\nஆனால் அது தவறு. ஏழரை சனியில் கூட நமக்கு நல்லது நடக்கும் காலம் இருக்கிறது. அந்த சனிபகவான் நமக்கு கஷ்டத்தை மட்டுமே தொடர்ந்து தரமாட்டார். கஷ்டத்தோடு சேர்த்து நன்மைகளையும் நமக்கு வழங்கத்தான் செய்வார். இதனால் சனி பகவானை நினைத்து யாரும் பயப்பட வேண்டாம். எல்லா இறைவனும் எப்படி அவரவர் கடமைகளை செய்கின்றார்களோ, அப்படித்தான் சனிபகவானும் தன் கடமையை தொடர்ந்து செய்கின்றார். சனிபகவான் கஷ்டத்தை கொடுப்பது தவறு என்றால், எமதர்மராஜா உயிரை எடுப்பதும் தவறுதானே. ஒருவருக்கு மரணம் ஏற்படுவது எப்படி விதியாக கருதப்படுகின்றதோ, அப்படித்தான் ஏழரைச் சனியும் நமது விதி. இதையும் முழுமனதோடு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நமக்கு ஏழரைச்சனி ஆரம்பித்துவிட்டது என்று நினைத்துக்கொண்டே இருக்கும்பட்சத்தில் ஏழரைச்சனி நம்மை விட்டு நீங்க போவதும் இல்லை. நமக்கு உண்டாகும் கஷ்டங்கள் ஏற்படாமல் இருக்கப் போவதுமில்லை. ஆனால் நமக்கு ஏற்படும் பாதிப்பின் தாக்கத்தை நம்மால் குறைத்துக்கொள்ள முடியும். இதற்கான பரிகாரங்களும் நமக்கு சித்தர்களால் குறிப்பிட்டுள்ளது. அது என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.\nநம்முடைய முன் ஜென்மங்களில் செய்த பாவங்களுக்கெல்லாம், தண்டனையானது இந்த ஏழரைச் சனிக் காலத்தில்தான் நமக்கு கிடைக்கும் என்பது சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ஆகவே முடிந்த வரை பாவங்கள் செய்வதை நாம் தவிர்த்துக் கொள்ளலாம். அடுத்த ஜென்மத்திலாவது ஏழரைச் சனியின் பாதிப்பு குறைவாக இருக்கட்டும் என்பதற்காக.\nஏழரைச்சனி காலத்தில் முதலில் நேர்மையாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள். எப்பொழுதும் நேர்மையாக இருப்பது நல்லது. ஆனால் ஏழரைச்சனி காலத்தில் தவறு செய்தால் உடனே மாற்றிக் கொள்கிறீர்கள். அனாவசியமாக யாரிடமும் கோபப்படாதீர்கள். கஷ்டங்கள் ஏற்படும் சமயத்திலும், தோல்விகள் ஏற்படும் சமயத்தில் முதலில் நமக்கு வருவது கோபம் தான். இயலாமை ஒருவருக்கு வந்துவிட்டது என்றால் அதனுடன் சேர்த்து கோபமும் வந்துவிடும். இந்த கோபத்தை கட்டுப் படுத்தினால் போதும் நாம் பல பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.\nசனிபகவானை சாந்தப்படுத்த வேண்டும் என்றால் நாம் பல புண்ணிய காரியங்களில் ஈடுபட வேண்டும். புண்ணிய காரியங்கள் என்பதில் பல பரிகாரங்கள் இருந்தாலும், முதல் இடத்தில் இருப்பது எறும்புக்கு உணவு தருவதுதான். அதாவது சனியின் பாதிப்பு உடையவர்கள் வன்னி மரத்தடி பிள்ளையாரை வணங்குவது மிகவும் சிறந்தது. முதலில் பச்சரிசியை உள்ளங்கையில் எடுத்துக்கொண்டு நன்றாக நுணுக்கி கொள்ள வேண்டும். அதை நம் இரண்டு கைகளிலும் சேர்த்து வைத்து அந்த இறைவனை மனதார நினைத்து வணங்கி, மூன்று முறை விநாயகரை வலம் வந்து, வன்னி மரத்தடியில் தூவ வேண்டும். இப்படி நாம் தூவப்படும் பச்சரிசி துகள்களை எறும்புகள் வந்து சாப்பிட்டு விட்டு, குளிர் காலங்களுக்கு தேவையான அரிசி பருக்கைகளை கொண்டுபோய் சேமித்து வைத்துக் கொள்ளும். அப்படி சேமித்து வைத்த உணவினை எரும்புகள் எப்போதெல்லாம் சாப்பிடுகின்றதோ, அப்போதெல்லாம் நமது கஷ்டங்களானது படிப்படியாக குறையும் என்று கூறப்பட்டுள்ளது.\nஒரு எரும்பு நீங்கள் போட்ட அரிசி பருக்கையை ஒரு முறை சாப்பிட்டால், 108 ஏழைகளுக்கு சாப்பாடு போட்ட பலனை நமக்கு தரும். இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்வதோடு விட்டுவிடக்கூடாது. அந்த எறும்புகளுக்கு உணவானது தொடர்ந்து இருந்து கொண்டே இருக்க வேண்டும். இதனால் வாரம் ஒரு முறை சனிக்கிழமை அன்று இப்படி செய்து வாருங்கள். அந்த சனிபகவானின் தாக்கத்திலிருந்து நிச்சயம் தப்பித்துக்கொள்ளலாம்.\nஉங்களால் நிச்சயம் நம்ப முடியாது. இந்த பரிகாரத்தை செய்து விட்டால் ஏழரைச் சனியின் பாதிப்பு குறைந்து விடுமா என்ற சந்தேகம் பலருக்கும் மனதில் இருக்கும். வன்னி மரத்தடி பிள்ளையார் உங்களது வீட்டின் அருகில் இல்லை என்றால், கோவில்களில் இருக்கும் மரத்தடியில் இந்த பரிகாரத்தை செய்து வரலாம். ஒரு சில வாரங்கள் இந்த பரிகாரத்தை மனப்பூர்வமாக அந்த விநாயகரை நினைத்து தொடர்ந்து செய்து வாருங்கள் உங்களுக்கு ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசும்மா என்ற வார்த்தைக்கு எத்தனை அர்த்தங்கள்\nஆண்கள் பருவமடைவதை எப்படி கண்டறிவது..\nநல்ல கடன் Vs மோசமான கடன் – அடையாளம் காணும் வழிகள்..\nஅப்ரூவல் இல்லாத பட்டா மனைகளைப் பதிவு செய்ய முடியுமா\n – வாய்ப்பூட்டு போடும் அறிவாலயம்…\n’ – கங்குலி நிகழ்வு உணர்த்துவது என்ன\nபத்து ஆண்டுகள் ஆட்சியில் இல்லை ஆனால் பலநூறு கோடி செலவு செய்ய எப்படி முடிகிறது தி.மு.கவால்\nஇந்திய பாஸ்போர்ட்டை கொண்டு உலகின் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்\nஞாபக மறதி நோயை எதிர்த்துப் போராட வேண்டுமா கட்டாயம் இந்த உணவுகளே சாப்பிடுங்க\nஉதயநிதிக்கு எதிராகவே உள்குத்து அரசியல்.. கலகலக்கும் திமுக மேலிடம்..\nதினமும் 2 சாப்பிடுங்க போதும். அப்புறம் பாருங்க உங்கள் உடலில் தெரியும் மாற்றத்தை..\nஅ.தி.மு.க இல்லாத கூட்டணி பா.ஜ.க அதிரடி\nஇந்த ஈஸியான டிப்ஸ்கள ஃபாலோ பண்ணா… நீங்க சீக்கிரமாவே கர்பமாகலாம் தெரியுமா\nஉணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க. சில எளிய டிப்ஸ்..\nசசிகலா விடுதலையும்.. சிலம்பாட்டம் ஆட காத்திருக்கும் “அந்த” 3 கட்சிகளும்.. பரபர காட்சிகள்..\nதொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டால் இவ்வளவு நன்மைகளா.. தூங்கும் முன் கட்டாயம் செய்யுங்கள்..\nஎந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் அ.தி.மு.க., கூட்டணியில் ரகசிய பேச்சு\nரஜினியின் ஆதரவு: எடப்பாடிக்கா… சீமானுக்கா… கமலுக்கா\nஅ.தி.மு.க-வில் பா.ஜ.க-வின் எதிர்பார்ப்பு தொகுதிகள்… அடுத்தகட்ட நகர்வுகள் என்னென்ன\n – ரஜினிக்கு சிரஞ்சீவி செய்த அட்வைஸ்…\n`அந்த முடிவுதான் அவருக்கு பாதுகாப்பானது’ – ரஜினி குறிப்பிட்ட Immunosuppressant பற்றி மருத்துவர்\nதமிழகத்தில் ஏப்., 7 சட்டசபை தேர்தல்…\nதேங்காய் வைத்து நிலத்தடி நீரை கண்டறிவது உண்மையா.. அதை எவ்வாறு செய்கிறார்கள்.. நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்..\nசிகரெட் பிடித்து கெட்டுப்போன நுரையீரலை சுத்தம் செய்யும் அற்புதமான பானம்\nகாக்க வைத்த எடப்பாடி.. கதறிய விஜய்\nஆதார் அட்டையில் முகவரி, பிறந்த தேதி போன்ற முக்கிய விவரங்களை, இனி ஆன்லைனில் மாற்றலாம்.. எளிய வழிகள் இதோ..\n100 மில்லியன் டிகிரிக்கு மேல் ஒளிரும் செயற்கை சூரியனை உருவாக்கி உலக சாதனை.. உண்மையான சூர��யனே 15M டிகிரி தான் ஒளிருமாம்..\n“சாத்தியமே” இல்லை என்று சத்தியம் செய்த நிறுவனம்… ரஜினி பின்வாங்க இதுதான் காரணமாம்\nஅதிமுகவிடம் பா.ம.க. கேட்கும் தொகுதி பட்டியல்\nரஜினி: `அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்’ டு `அரசியலுக்கு வர முடியவில்லை’ – 1990 முதல் 2020 வரை\nவருமான வரித் தாக்கல்: இதை மட்டும் செஞ்சிடாதிங்க\nஆவி பிடிக்கும்போது இந்த தவறெல்லாம் நீங்களும் செய்றீங்களா\nகழற்றிவிடும் கட்சிகள்; தொகுதி மாறும் எடப்பாடி’ – அ.தி.மு.க-வில் அடுத்த அதகளம்\nஇதுவரை உங்க மொபைல் நம்பரை அப்டேட் செய்யவில்லையா.. அப்படின்னா முதல்ல அப்டேட் செய்ங்க..\nவெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக ஒரு புரட்சி\nமிஸ்டர் கழுகு: சத்தமில்லாமல் க்ளோஸ் ஆன ஃபைல்\nவடமாவட்டங்கள் டார்க்கெட்; ஆளுங்கட்சியின் சைலன்ட் சப்போர்ட் – உற்சாகத்தில் அழகிரி ஆதரவாளர்கள்\nபா.ம.க: அதிக சீட்டு, அன்புமணிக்குத் துணை முதல்வர் பதவி -அ.தி.மு.க கூட்டணியில் இழுபறி ஏன்\nநாற்பது வயதுகளில் நாயகிகள் போன்று வலம்வர என்ன செய்ய வேண்டும் \n” – ரகசியமாகச் சந்திக்கும் அமைச்சர் – எதிர்க்கட்சித் தலைவர்…\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamileximclub.com/2017/05/28/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-19T14:33:58Z", "digest": "sha1:NQJSTLKYAXAJS5XDFY6XL7265SE6TRRF", "length": 8144, "nlines": 102, "source_domain": "tamileximclub.com", "title": "செலவு செய்யாமல் ஏற்றுமதி ஆர்டர் பெற யோசனை – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\nசெலவு செய்யாமல் ஏற்றுமதி ஆர்டர் பெற யோசனை\nதமிழகத்தில் ஏற்றுமதி தொழில் என்ற விழிப்புணர்வை பலர் தொலைகாட்சிவழிகளில், நேரடி ஏற்றுமதி பயிற்சி வகுப்புகளில் கொடுத்து வந்தாலும் அவர்கள் கூறுவது போல அயல்நாட்டில் இருந்து முன் பணம் அனுப்பி யாரும் இறக்குமதி செய்வது இல்லை, அல்லது தாங்கள் வாங்கும் சில லட்சம் ரூபாய்களுக்கு எள்.சி திறக்கவும் இறக்குமதியார் விரும்புவதும் இல்லை, தொழில் முதலீடு என்பது லைசன் வாங்குவதுடன் முடிந்து விடுவது அல்ல நேரடியாக அயல்நாட்டு பயணங்களை மேற்கொண்டு ஏற்றுமதியாளர்களை இறக்குமதியாளர்களை நேரடியாக சந்தித்து நல்ல புரிதலுடன் நீங்கள் தொழிலை துவங்கினால் வெற்றி நிச்சயம்.\nபல ஆண்டுகளாக வீட்டில் இருந்தபடியே ஏற்றுமதி ஆர்டருக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கும் அந்த சகோதர சகோதரிகளுக்கு இன்னும் நீங்கள் தேடிப்பார்க்க வேண்டிய சில பிசினஸ் டு பிசினஸ் வெப் சைட் லிங்க் தருகிறேன். இத்தனையும் மிச்சம் வைக்காமல் செலவு செய்யாமல் ஏற்றுமதி ஆர்டர் பெற தேடி மகிழ்வீர்களாக… வணக்கம்.\nPrevious ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து நேரடியாக ஏற்றுமதி இறக்குமதி பறிச்சி\nNext ஆஸ்திரேலிய தமிழர்களை தொழிலை விட்டு விரட்டிட சதிவலை\nஎன்ன ஐட்டம் ஏற்றுமதி இறக்குமதி செய்வது\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/05/12thstd-result-tomorrow.html", "date_download": "2021-01-19T14:40:23Z", "digest": "sha1:KYGXZAOKD4H2S2JID6YHMV33SU2TDK2K", "length": 11198, "nlines": 99, "source_domain": "www.ilaingarindia.com", "title": "பிளஸ்டூ தேர்வு முடிவு நாளை வெளியாகிறது. எஸ்.எம்.எஸ்சில் மார்க்! - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / கல்வி தகவல்கள் / பிளஸ்டூ தேர்வு முடிவு நாளை வெளியாகிறது. எஸ்.எம்.எஸ்சில் மார்க்\nபிளஸ்டூ தேர்வு முடிவு நாளை வெளியாகிறது. எஸ்.எம்.எஸ்சில் மார்க்\n12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன. காலை 10 மணி முதல் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்��து. தேர்வு முடிவுகள் மாணவ, மாணவிகளின் செல்போன் எண்ணுக்கே அனுப்பி வைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட 10 நிமிடங்களில், மாணவ, மாணவிகள் கொடுத்துள்ள செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வரும் என்றார். இந்த தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு சென்னை டிபிஐ வளாகத்தில் வெளியிடப்படுகிறது. 17ம் தேதி அன்று பள்ளியில் மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை மறுகூட்டலுக்காக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், அதில் மொழி பாடங்களுக்கு 305 ரூபாயும், ஏனைய பாடங்களுக்கு 205 ரூபாயும் பள்ளியிலேயே பணமாக செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பிளஸ் டூ தேர்வு முடிவு வெளியான 10 நிமிடங்களில் எஸ்.எம்.எஸ் மூலமாக மதிப்பெண்களை அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார���களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sauditamilweb.com/news/corona-update-saudi-september-2/", "date_download": "2021-01-19T15:20:24Z", "digest": "sha1:JIKIGTEKGLR45NXGEUC5JRQNWEBPGQ2S", "length": 6269, "nlines": 60, "source_domain": "www.sauditamilweb.com", "title": "கொரோனா அப்டேட் (செப்டம்பர் 02): சவூதியில் புதிதாக 816 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 996 பேர் குணம்..! | Saudi Tamil Web", "raw_content": "\nகொரோனா அப்டேட் (செப்டம்பர் 02): சவூதியில் புதிதாக 816 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 996 பேர் குணம்..\nகொரோனா வைரஸால் இன்று புதிதாக 816 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 996 பேர் குணமடைந்துள்ளதாகவும்,27 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் புதன்கிழமை(02/09/2020) அன்று அறிவித்துள்ளது.\nசெப்டம்பர் 02, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 317, 486 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 292,510 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,956 ஆகவும் உயர்ந்துள்ளது.\nகொரோனா அப்டேட் (ஜூலை 06): சவூதியில் புதிதாக 4,207 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 52 பேர் பலி..\nவந்தே பாரத் திட்டத்தின் நான்காம் பகுதி – சவூதியிலுருந்து இந்தியாவிற்கு 13 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட இருப்பதாக அறிவிப்பு தமிழகத்திற்கு எந்த சிறப்பு விமானமும் இல்லை..\nகொரோனா அப்டேட் (ஜூன் 26): சவூதியில் புதிதாக 3,938 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 46 பேர் பலி..\nகொரோனா அப்டேட் (மே 26): சவூதியில் புதிதாக 1,931 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 12 பேர் பலி..\nகொரோனா அப்டேட் (ஜூன் 14): சவூதியில் புதிதாக 4,233 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 40 பேர் பலி..\nகொரோனா அப்டேட் (செப்டம்பர் 19): சவூதியில் இன்று மட்டும் 1,078 பேர் கொரோனா வைரஸால் குணமடைந்துள்ளனர்..\nமுக்கியச் செய்தி: இந்தியாவிலிருந்து மக்கள் சவூதி வர தற்காலிகத் தடை விதித்தது சவூதி அரசு..\nசவூதியில் மீண்டும் இயங்கத் தொடங்கிய முடி திருத்தகங்கள் மற்றும் அழகு நிலையங்கள் – விதிமுறைகளை வெளியிட்டது அமைச்சகம்\nசவூதியில் மனைவிக்கு மொட்டை அடித்து உடல் ரீதியாக சித்ரவதை செய்த கொடூர கணவர்..\nசவூதியில் வாழும் இந்தியர்களுக்கான கொரோனா வைரஸ் அவசர கால உதவி எண்கள்..\nகொரோனா அப்டேட் (மே 29): சவூதியில் புதிதாக 1,581 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 17 பேர் பலி..\nசவூதி அரேபியா : 15 சதவிகிதமாக உயர்த்தப்பட்ட வாட் வரி (VAT) – இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/266445?ref=archive-feed", "date_download": "2021-01-19T14:54:14Z", "digest": "sha1:G77N6ZZ5IXQO27PCPLO7JQRU2Q24D2EF", "length": 10292, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "மலர்கின்ற புதிய தைத்திருநாள் உலகம் முழுவதற்கும் புதிய நம்பிக்கையையும், பலத்தையும் தரவேண்டும் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமலர்கின்ற புதிய தைத்திருநாள் உலகம் முழுவதற்கும் புதிய நம்பிக்கையையும், பலத்தையும் தரவேண்டும்\nதற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டும் நோய்த்தொற்றை அவதானத்தில் கொண்டும் நாங்கள் ஒன்று கூடி நோய்த்தாக்கத்தை ஏற்படுத்தி விடாது பொங்கல் விழாவை அமைதியான முறையில் சிறப்பாக கொண்டாடுவோம் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல் தெரிவித்துள்ளார்.\nஅவர் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில்,\nஉலகம் முழுவதும் கொரோனா தொற்று நோய் அபாயம் தொடர்பாக உச்ச அளவான அச்ச நிலைமையொன்று நிலவுகின்ற சூழலில் தமிழர்களின் பண்பாட்டு விழாவான தைப்பொங்கல் விழாவினை நாங்கள் இன்று கொண்டாடுகின்றோம்.\nதைப்பொங்கல் விழாவானது மக்கள் மத்தியில் நல்ல சுகாதார,பாதுகாப்பான சுபீட்சமான ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்பக்கூடிய ஒரு சூழ் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று வாழ்த்தி நிற்கின்றேன்.\nதமிழ் மக்கள் நன்றி உள்ள மக்கள் என்பதனை காட்டக்கூடிய வகையில் இயற்கைக்கும், உழவர்களுக்கும் நன்றி கூறுகின்ற ஒரு விழாவாக தைப்பொங்கல் விழா காணப்படுகின்றது.\nதை பிறந்தால் வழிபிறக்கும் என்பது பாரம்பரியமான நம்பிக்கை. எனவே தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டும் நோய்த்தொற்றை அவதானத்தில் கொண்டும் நாங்கள் ஒன்று கூடி நோய்த்தாக்கத்தை ஏற்படுத்தி விடாது பொங்கல் விழாவை அமைதியான முறையில் சிறப்பாக கொண்டாடுவோம்.\nமலர்கின்ற புதிய தைத்திருநாள் உலகம் முழுவதற்கும் புதிய நம்பிக்கையையும், பலத்தையும் தரவேண்டும். நோயற்ற சௌபாக்யமான வாழ்வினைப் பரிசளிக்க வேண்டுமென பிரார்த்திக்கின்றேன். இந்த நல்ல நாளில் உலகத்திற்கு உணவளிக்க பாடுபடுகின்ற உழவர்களுக்கும் நன்றியுடன் கூடிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செ��்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youthceylon.com/?p=17011", "date_download": "2021-01-19T15:56:01Z", "digest": "sha1:54WRRE3MB3I2YRG6EY5BWOTBGF5GWFLK", "length": 7983, "nlines": 105, "source_domain": "youthceylon.com", "title": "பாராளுமன்றத் தேர்தல் - Youth Ceylon - Sri Lankan Magazine Website", "raw_content": "\nமன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து வாக்காளர்கள் நீக்கப்பட்டமை தொடர்பில் ரிஷாட் முறைப்பாடு\nஎதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் எமது நாட்டின் எமது இருப்பை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என்ற பல்வேறு சிந்தனைகளையும் வழிக்காட்டுதல்களையும்எம் சமூகத்தில் சென்றடைய வேண்டும் என்பதே எனது அவா.\nதேர்தல் பற்றிய விழிப்புணர்வுகள் அற்ற சமூகமாகவும் வாக்குகளை வீணடிக்கும் சமூகமாகவும் எமது இருப்பை கேள்விக்கு உட்படுத்த கூடிய ஒரு கட்டற்ற சமூகமாக நாம் மாறி விடக் கூடாது. கற்ற வர்க்கத்தின் தார்மீக கடமை மற்றைய மக்களுக்கு இது போன்ற சமூக விடயங்களை எத்தி வைப்பதாகும்.\nஎமது நாட்டின் இன்றைய சூழலில் பலமான ஒரு எதிர்க் கட்சி இருந்தால் மாத்திரமே எமது இருப்பை காப்பாற்றி இந்த நாட்டில் நாம் வாழ முடியும். (இன்ஷா அல்லாஹ்)\nஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் எமது வாக்குகள் சிதறடிக்கப்படுமானால் எமது இருப்பு கேள்விக் குறியாகி நாம் பலவீனப்பட்டு கட்டற்ற சமூகமாக ஆகி விடுவோம் (அல்லாஹ்வே போதுமானவன்)\nஎனவே எமது வாக்குகள் அனைத்தும் அமானிதங்கள் ஆகும். அதை நாம் சரிவர பயன்படுத்த வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். அதேபோல் யாரும் வாக்களிக்காமல் இருக்க வேண்டாம். இதுவும் ஒரு பாரிய அளவிலான பிரச்சினைகளை எம் சமூகத்திற்கு கொண்டுவரும்.\nஎனவே அனைவரும் எமது வாக்குகளை அளித்து எமது இருப்பையும் எமது உரிமையையும் பெற்றுக் கொண்டு இந்த நாட்டில் சிறந்த மக்களாக வாழ சிந்தனையுடன் செயற்படுவோமா. வல்லவன் அல்லாஹ் சிறப்பான ஆட்சியை அமைத்துத் தர பிராத்திப்போமாக. ஆமின்\nCategory: கட்டுரை, வியூகம் வெளியீட்டு மையம்Tag: Nafees Naleer by admin\nஎதிர்பார்ப்பின் விழித்தோன்றல்கள் – Tamil Novel\nகாவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/pugazh-comrade-mahendran.html", "date_download": "2021-01-19T15:54:24Z", "digest": "sha1:RRFUSSBUNCPK6SFQWOZBJX4COWZUBQS7", "length": 18646, "nlines": 73, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - காம்ரேட் அப்பா! - புகழ் மகேந்திரன்", "raw_content": "\nகிரிக்கெட்: இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் விவாதத்துக்கு வரத்தயாரா 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் விவாதத்துக்கு வரத்தயாரா ஜெயக்குமார் பிரம்மாண்ட ட்ராக்டர் பேரணிக்கு தடை விதிக்க மறுப்பு ஜெயக்குமார் பிரம்மாண்ட ட்ராக்டர் பேரணிக்கு தடை விதிக்க மறுப்பு புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் வெற்றி பெறாவிட்டால் தற்கொலை செய்வேன்:ஜெகத்ரட்சகன் இண்டர்நேஷனல் ஹிட் அடித்த 'மாஸ்டர்' வேளாண் சட்டங்களுக்கு முன் பலதரப்பிலும் ஆலோசனை நடத்தியதா புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் வெற்றி பெறாவிட்டால் தற்கொலை செய்வேன்:ஜெகத்ரட்சகன் இண்டர்நேஷனல் ஹிட் அடித்த 'மாஸ்டர்' வேளாண் சட்டங்களுக்கு முன் பலதரப்பிலும் ஆலோசனை நடத்தியதா அரசு பொய் சொல்கிறது: ப.சிதம்பரம் விமர்சனம் காலில் அறுவை சிகிச்சை.. சில நாட்கள் ஓய்வு தேவை - கமல்ஹாசன் தமிழகத்தில் வீடில்லாத ஏழைகளுக்கு இலவச வீடு - முதலமைச்சர் வாராக் கடன்களை சமாளிக்க BAD BANK திட்டம் - ரிசர்வ் வங்கி நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்குக: மு.க. ஸ்டாலின் ஆட்சி செய்பவர்கள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை அரசு பொய் சொல்கிறது: ப.சிதம்பரம் விமர்சனம் காலில் அறுவை சிகிச்சை.. சில நாட்கள் ஓய்வு தேவை - கமல்ஹாசன் தமிழகத்தில் வீடில்லாத ஏழைகளுக்கு இலவச வீடு - முதலமைச்சர் வாராக் கடன்களை சமாளிக்க BAD BANK திட்டம் - ரிசர்வ் வங்கி நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்குக: மு.க. ஸ்டாலின் ஆட்சி செய்பவர்கள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை காங். எம்.பி கேள்வி சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை: அமைச்சர் தகவல் தடுப்பூசி போட்டுக் கொண்ட 2783 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 101\nஅப்பா – கொஞ்சம் நிலவு\nபதவி அல்ல, பொறுப்பு – மு.க.ஸ்டாலின்\nசெய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது\nசெய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முய��்சிக்கவும்..\nஇந்தச் செய்தியின் நகலை எனக்கு அனுப்பவும்\nசெல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nகாற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்\nஅதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது\nஜோல்னா பையை மாட்டிக்கொண்டு பழைய சைக்கிளில் இரவு 7 மணியளவில் கதவு அருகில் வந்து சைக்கிள் பெல்லை அடித்துக்கொண்டு…\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.\nஅந்திமழை செய்திகள் சிறப்புப் பகுதி\nஜோல்னா பையை மாட்டிக்கொண்டு பழைய சைக்கிளில் இரவு 7 மணியளவில் கதவு அருகில் வந்து சைக்கிள் பெல்லை அடித்துக்கொண்டு நிற்கும் அப்பாவின் பிம்பம்தான் அழுத்தமாகச் சிறு வயது நினைவாக மனதில் பதிந்துள்ளது....\n‘Capitalism down down‘ என்கிற கோஷம்தான் சிறு வயதில் என் காதுகளில் விழுந்த முதல் பஞ்ச் டயலாக் ஆக இருக்க வேண்டும் ... கீழ்க்கட்டளையிலிருந்து மடிப்பாக்கம் வெண்ணிலா பேக்கரி வரை பிக்னிக் ஆக என்னையும் தங்கையையும் அழைத்துச் செல்வார்; ஒரு மஃப்பின் கேக்குக்காக 2 கிமீ நடந்து செல்வோம். தியாகராய நகர் டீலக்ஸ் ஹோட்டல் பிரியாணியும், பாலன் இல்லம் சிங்காரவேலர் நூலகமும் தான் எங்களின் ஊட்டி,கொடைக்கானல்...\nஎல்லோரையும் தோழர் என்று அழைக்கும் அப்பா, கட்சித் தோழர்களை மாமா என்றும் அக்கா என்றும் தாத்தா என்றும் தான் அறிமுகப்படுத்துவார்......\n‘எல்லா அப்பாவும் தீனி வாங்கிட்டு வராங்க' என்று அம்மாவிடம் நான் ஃபீல் பண்ணிச் சொல்லுவேன்.\n‘என்ட்ட சில நாள் காசு இருக்கும்; சில நாள் காசு இருக்காது. தீனி வாங்கி வந்து பழக்கினால், தினமும் அப்பா தீனி வாங்கி வருவாங்கன்னு புள்ளைங்க ஏமாந்து போயிருங்க' என்று உதிரிப்பூக்கள் மகேந்திரனாய் அம்மாவிடம் பதில் சொல்லும் அப்பாவின் முகத்தில் அவ்வளவு சோகம் அப்பி இருக்கும்.\nமாத இறுதியில் பக்கத்து வீட்டில் எதிர் வீட்டில் கைமாத்து வாங்கித்தான் அம்மா வீட்டுக்கு அரிசி வாங்குவார். பொறியியல் சேரும் சமயத்தில் அப்ளிகேஷன் வாங்க 300 ரூபாய் காசில்லாமல் அடுத்த மாதச் சம்பளத்தில் முன் பணம் வாங்கி வரச் சொல்லி திருமலை மாமாவுக்கு போன் செய்தார், அப்பா.\nஒரே ஒருமுறை தஞ்சாவூர் கட்சி ஆபீஸில் என்னை குளிக்க வைத்தது, என்னையும் தங்கையையும் வண்டலூர் ஜூவுக்கு கூட்டிட்டுப்போய் கட்டு சாதம் ஊட்டி விட்டது, பன்னிரண்டாம் வகுப்பு கணக்கு ட்யூஷனில் நான் முட்டை மார்க் வாங்கிய போது சுவரில் இங்க் தெரிக்க அவர் கொடுத்தது கடைசி அறை.\nஅப்பாவைப் பற்றிய சிறு வயது, டீனேஜ் நினைவுகள் இவ்வளவே.\nமற்ற அப்பாக்கள் மாதிரி நம்மை அவர் சைக்கிளில் டபுள்ஸ் கூட்டிப் போகவில்லையே என்று தோன்றும். எப்படா அப்பா அம்மா கூட டூர் போவோம் என்று தோன்றும். அப்பாவுக்கு நம் மீது பாசமே இல்லையோ என்று கூடத் தோன்றும். 2001-இல் ஐயா நல்லகண்ணுவின் பேத்தி சண்முகபாரதி லெப்டோஸ்பைரோசிஸ் என்கிற நோய் (எலிக்காய்ச்சல்) வந்து தவறி இருந்தார். அதே நோய் எனக்கும் வந்தது.\nதோழர் மருத்துவர் ரவீந்திரநாத் அவர்களின் மருத்துவமனையில் நான் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்தேன். பன்னிரண்டு நாட்கள் அப்பா என்னுடன் இருந்தார். எனக்கு நோய் சிரமங்கள் இருந்தாலும் அப்பா என்னுடனேயே இருக்கிறார் என்ற சிறிய மகிழ்ச்சி இருந்தது. அம்மா பள்ளிக்கு செல்ல வேண்டிய கட்டாயமும், தங்கையை பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியமும் அப்பாதான் முழு நேரம் என்னுடனேயே இருந்தார்.\nஊசி செலுத்தும்போது அந்த மருந்து நம் நரம்புகளில் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தும். நான் வலி தாங்க முடியாமல் அழுவேன். எனக்கு ஊசி செலுத்தும் போது மட்டும் அப்பா காணாமல் போய்விடுவார்\nஊசி செலுத்தி நான் அழுது ஓய்ந்தபின் அறைக்குள் வருவார்.\nஒரு முறை நான் அழும்போது அறையின் ஓரத்தில் அவரும் வாயை பொத்திக்கொண்டு தோள் குலுங்க தேம்பிக்கொண்டிருந்தார். 16 வருடங்களில் முதல் முதலில் அப்பா அழுது அப்போது தான் பார்த்தேன்\nஅந்த 12 நாட்களில் என் அப்பாவின் பாசம் பென்சிலின் ஊசி மருந்து வழியாக என் உடல் முழுக்க பரவி இருந்தது.\nநாங்கள் வாங்கிய 800 சதுர அடி பிளாட்டுக்கு 4000 ரூபாய் மாதத் தவணை. அப்பாவின் கட்சி ஊதியம் முழுக்க தவணைக்குப் போய்விடும். அம்மாவின் சம்பளம் ஐயாயிரத்தை வைத்து தான் குடும்பத்தை நடத்துவோம். 2008 இல் நான் இன்ஜினீயரிங் முடித்த பின் வேலை கிடைத்தது. நானோ நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எனக்கு 29000 ரூபாய் சம்பளம். வேலைக்கு சேர்ந்த மூன்று மாதங்களில் நான் வேலையை விட்டு சினிமாவில் நடிக்க தீர்மானித்தேன்..\nஎன்னால் பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து குடும்பம் மீ���்டு விடும் என்று நம்பிக்கையோடு இருந்த அப்பாவிற்கும் அம்மாவிற்கும் மிகப்பெரிய சிரமத்தை தந்தது என் முடிவு. அப்பா, அம்மா இருவரின் லட்சியப் பயணத்தில் எனக்கான, என் தங்கைக்கான கனவுப் பயணத்தையும் சேர்த்தே அனுமதித்தார்கள்.\nஇன்றுவரை எங்களுக்கு உறுதுணையாக இருவரும் நிற்கிறார்கள். அப்பாவுக்கு கொரோனா உறுதியானது. ‘உங்க அப்பா எம்.எல்.ஏ., எம்பி எல்லாம் ஆக மாட்டாரா சொத்தே சேர்க்கல' என்ற பொதுக் கேள்விகளுக்கு.... அன்று எனக்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட அழைப்புகளும் ‘என் குடும்பத்துல ஒருத்தர்ப்பா' .... என்கிற தோழர்களின் குரல் நடுங்கும் அக்கறையும் தான் பதில்.\nகிண்டி கிங்ஸ் அரசு கொரோனா மருத்துவமனையில் அட்மிஷன் போட அப்பாவை அழைத்துச் செல்லும்போது ‘அப்பா ஆஸ்பத்திரியில எதுவும் சரி இல்லன்னா சத்தம் போட்டுறாதீங்க' என்று சொன்னேன்.\n‘சரி இல்லன்னா எதிர்ப்பப் பதிவு செஞ்சுதானே தம்பி ஆகணும்' என்றார் அப்பா.\nஎங்களுக்காகவும் இந்த சமூகத்திற்காகவும் பெரிய தியாகங்களை செய்துள்ள என் தந்தைக்கும் தாய்க்கும் ‘எங்களுக்கு என்ன பெருசா செஞ்சீங்க' என்கிற வழக்கமான மகன்களின் வன்முறையான வார்த்தையை தவிர நான் பெரிதாக எதுவும் செய்துவிடவில்லை.\nநீங்கள் எனக்கு தந்தை அல்ல,\n- புகழ் மகேந்திரன், சிபிஐ கட்சியின் தமிழக மூத்த தலைவர்களில் ஒருவரான சி மகேந்திரனின் மகன்\n(அந்திமழை ஜனவரி 2021 சிறப்பிதழில் வெளியான கட்டுரை)\nஅப்பி ஒரு தலைப்பு சொல்லேன் - மரு. அகிலாண்ட பாரதி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/ottapidaram-news-NSLPAQ", "date_download": "2021-01-19T15:07:23Z", "digest": "sha1:EYPIGEQ7FHBBFPXL2Y7RBHVS6L72NA3L", "length": 19529, "nlines": 111, "source_domain": "www.onetamilnews.com", "title": "ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் பதவிக்கு தி.மு.க.வினர் இடையே கடும் போட்டி;குலுக்கல் முறையில் தலைவராக ரமே‌‌ஷ் தேர்வு - Onetamil News", "raw_content": "\nஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் பதவிக்கு தி.மு.க.வினர் இடையே கடும் போட்டி;குலுக்கல் முறையில் தலைவராக ரமே‌‌ஷ் தேர்வு\nஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் பதவிக்கு தி.மு.க.வினர் இடையே கடும் போட்டி;குலுக்கல் முறையில் தலைவராக ரமே‌‌ஷ் தேர்வு\nஓட்டப்பிடாரம், 2020 ஜனவரி 11 ;ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் பதவிக்கு தி.மு.க.வினர் இடையே கடும் போட்டி நிலவியது. இதையடுத்து குலுக்கல் முறையில் ��லைவராக ரமே‌‌ஷ் தேர்வு செய்யப்பட்டார்.\nதூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் யூனியன் தலைவருக்கான தேர்தல், தேர்தல் நடத்தும் அலுவலர் சுகுமார் தலைமையில் நேற்று காலையில் நடந்தது. ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து யூனியனில் 22 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க. 5 வார்டுகளிலும், தி.மு.க. 12 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 2 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும், சுயேச்சை 2 வார்டிலும் வெற்றி பெற்று உள்ளது. இங்கு தி.மு.க. கவுன்சிலர்கள் இருபிரிவாக உள்ளனர். ஒரு பிரிவினர் 1-வது வார்டு கவுன்சிலர் ரமே‌‌ஷ் தலைமையிலும், மற்றொரு தரப்பினர் 10-வது வார்டு கவுன்சிலர் காசிவிசுவநாதன் தலைமையிலும் உள்ளனர். இவர்கள் பதவியேற்பின் போதே இருபிரிவாக வந்து பதவியேற்றனர்.\nஅதேபோன்று நேற்றும் யூனியன் அலுவலகத்துக்கு இருபிரிவாக வந்தனர். முதலில் ரமே‌‌ஷ் தலைமையில் 11 பேரும், தொடர்ந்து காசிவிசுவநாதன் தலைமையில் 11 பேரும் வந்தனர். இதில் காசிவிசுவநாதனுடன், அ.தி.மு.க.வை சேர்ந்த 5 கவுன்சிலர்களும் சேர்ந்து வந்தனர். தொடர்ந்து மறைமுக தேர்தல் நடந்தது. அப்போது ரமேசும், காசிவிசுவநாதனும் வேட்புமனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து ஓட்டுப்பதிவு நடந்தது. அப்போது இருவரும் தலா 11 ஓட்டுக்கள் பெற்று சமநிலையில் இருந்தனர். இதனால் இருதரப்பினர் இடையே பரபரப்பு தொற்றிக் கொண்டது.\nஅதன்பிறகு மாநில தேர்தல் ஆணைய விதிமுறையின்படி குலுக்கல் முறை கடைபிடிக்கப்பட்டது. அதன்படி 2 பேரின் பெயர்களும் தனித்தனி சீட்டுகளில் எழுதி ஒரு டப்பாவில் போடப்பட்டது. ஓய்வுபெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகா‌‌ஷ், ஒரு சீட்டை தேர்வு செய்தார். அதில் ரமே‌‌ஷ் பெயர் வந்தது. இதனால் அவர் ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து யூனியன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ரமே‌‌ஷ் தரப்பினர் உற்சாகத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பின்னர் யூனியன் தலைவர் ரமே‌‌ஷ், தீர்மான புத்தகத்தில் கையெழுத்திட்டார்.\nஇதன்பிறகு மாலையில் துணைத்தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. இதிலும் இரு தரப்பினர் இடையே கடும் போட்டி நிலவியது. ரமே‌‌ஷ் தரப்பை சேர்ந்த 6-வது வார்டு சுயேச்சை வேட்பாளர் கரியம்மாள் அழகு வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து தி.மு.க.வை சேர்ந்த, யூனியன் தலைவர் பதவியில் தோல்வியடைந்த 10-வது வார்டு கவுன்சிலர் காசிவிசுவநாதன் மீண்டும் வேட்பு மனுதாக்கல் செய்தார். பின்னர் ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் காசிவிசுவநாதன் 12 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். கரியம்மாள் அழகு 10 ஓட்டுக்கள் பெற்று தோல்வியை தழுவினார்.\nஇதைத்தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிரு‌‌ஷ்ணன் எம்.எல்.ஏ., சண்முகையா எம்.எல்.ஏ., தொழில்அதிபர் முருகேசபாண்டியன் ஆகியோரிடம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட யூனியன் தலைவர் ரமே‌‌ஷ் வாழ்த்து பெற்றார்.மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.\nதூர்வாராத புதியம்புத்தூர் மலர்குளம் 6 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஒரு நபர் ஆணையத்தில் நடிகர் ரஜினிகாந்தின் வழக்கறிஞர் இளம்பாரதி இன்று நேரில் ஆஜர்\nதூத்துக்குடியில் தவறவிட்ட ரூபாய் 1,50,000/- மதிப்புள்ள 5 பவுன் தாலிச் செயினை சிசிடிவி கேமரா மூலம் எடுத்தவரை கண்டு பிடித்து அவரிடமிருந்து மீட்ட நகையை எஸ்.பி. ஜெயக்குமார் உரியவரிடம்...\nவிடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் வரும் 21ம் தேதி தூத்துக்குடி அருகே கனிமொழி கருணாநிதி எம்.பி. பிரச்சார பயணம் ;திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளா் P.கீதாஜீவன் MLA அறிவிப்பு\nகட்டிப்பிடித்தல்,முத்தமிடுதல் குற்றம் ;பிரபலங்களை வைத்து மேலும் பிரபலமாக்குவது பெரிய சாதனை அல்ல பிக்பாஸில் நடைபெறும் குளறுபடிகள் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமலஹாசன் பதிலளிப்ப...\nவரும் தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி ; ஏபிபி கருத்து கணிப்பு\nஓட்டப்பிடாரம் பகுதியில் பயிர் சேதங்கள் குறித்து விவசாயிகளிடம் கனிமொழி கருணாநிதி எம்பி கேட்டறிந்தார்\nமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ10 ஆயிரம் நிவாரண உதவிதொகை வழங்க தூத்துக்குடி சமூக ஆர்வலர் சத்யா இலட்சுமணன் கோரிக்கை\nதூர்வாராத புதியம்புத்தூர் மலர்குளம் 6 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியதால் பொதுமக்க...\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஒரு நபர் ஆணையத...\nதூத்துக்குடியில் தவறவிட்ட ரூபாய் 1,50,000/- மதிப்புள்ள 5 பவுன் தாலிச் செயினை சிச...\nவிடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் வரும் 21ம் தேதி தூத்துக்குடி அருகே கனிமொழி கருணா...\nநடிகர் அஜித், நடிகர் தனுஷ், நடிகை ஜோதிகா ஆகியோர் 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பா...\nசித்ரா நடித்த முதல் படமும்,கடைசி படமும் கால்ஸ்,இந்த படத்தில் அணிந்த ஆடையை தூக்கா...\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - பெற்றோர் குற்றச்சாட்டு ; கணவர் ஹேம்நாத...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை நடிகை வி.ஜே.சித்ரா சாவில் பல சந்தேகம் ;நாக்கு வெள...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஒரு நபர் ஆணையத்தில் நடிகர் ரஜினிகாந்தின் வழக்கறிஞர் இ...\nகிழக்கு கடற்கரை ரயில்வே திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா கடற்கரை சார்ந்த தென...\nதூத்துக்குடி ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின் திமுகவில் மு....\nவிளாத்திகுளம் உட்கோட்ட \"POLICE KABADI TEAM\"\" 2-ம் பரிசுத்தொகை ரூ.10016 பெற்று சா...\nதூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்க��்பட்ட பகுதிகளில் நிவாரண பொருட்கள் வழங்க...\nதூத்துக்குடி மாநகரில் மழை வெள்ள பாதிப்பு ;170 இராட்ச பம்புகள் மூலம் தேங்கியுள்ள ...\nஉடுமலைப்பேட்டையில் டாக்டர்.கிருஷ்ணசாமி மகன் திருமணம் எளிமையான முறையில் நடந்தது.\nகோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் கலைக்கதிரவன் உத்தரவின் பெயரில் 15 திருட்டு...\nதூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி திட்டத்தினை டீன் டாக்டர் ரேவத...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/news/kozhikode-plane-crash-chief-minister-edappadi-palanisamy-condoles/", "date_download": "2021-01-19T14:33:29Z", "digest": "sha1:W4Y4MUXLIMPCCSGY3J2NGRD4SRVC73S2", "length": 5275, "nlines": 102, "source_domain": "puthiyamugam.com", "title": "கோழிக்கோடு விமான விபத்து - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் - Puthiyamugam", "raw_content": "\nHome > செய்திகள் > கோழிக்கோடு விமான விபத்து – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nகோழிக்கோடு விமான விபத்து – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nகேரள மாநிலம், கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்து சம்பவத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். விமான விபத்தில் உறவுகளை இழந்தவர்களுக்கு அதனை தாங்கும் சக்தியை இறைவன் கொடுக்க வேண்டும் என்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று முதலமைச்சர் பழனிசாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nகேரளாவில் தரையிறங்கிய போது இரண்டாக உடைந்த விமானம் 19 பேர் உயிர் இழப்பு\nமேட்டூா் அணையின் நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக உயா்வு\nஉலகத் தமிழ் பாடலாசிரியர் பயிலரங்கத்தில் கொரியா வாழ் தமிழருக்கு மூன்றாமிடம்\nகொரானா பாதிப்பால் தாமதமாகும் காடன் வெளியீடு\nவிஜய் விருப்பத்தை புறக்கணிக்கும் திரையரங்குகள்\nதன்னம்பிக்கை கொள்ளுமா தமிழ் சினிமா\nகண்ணியம் கற்பித்த பேரறிஞர் அண்ணா\nஎன்னை நிம்மதியாக வாழவிடுங்கள்…கோயில் கோயிலாக அலைகிறேன்… என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சங்கரலிங்கத்தின் மனக்குமுறல்\nஞானதேசிகன் உடல் இன்று தகனம்\nsikis on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nhd sex on அதிகரிக்கும் கொரோனாத் தொற்��ாளர்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://stories.flipkart.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2021-01-19T15:27:04Z", "digest": "sha1:QU6B5RYVWZK3ZJIPOK7OFF4UREEG5IK5", "length": 48883, "nlines": 318, "source_domain": "stories.flipkart.com", "title": "தலைப்பு : ஃப்ளிப்கார்ட் பெயரை தவறாக பயன்படுத்தும் ஏமாற்று வலைதளங்கள் மற்றும் போலி விற்பனை திட்டங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.", "raw_content": "\nமோசடி அறிவுரை: ஃப்ளிப்கார்ட் பெயரை தவறாக பயன்படுத்தும் ஏமாற்று வலைதளங்கள் மற்றும் போலி ஊக்கப் பரிசுகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.\nமோசடி அறிவுரை: ஃப்ளிப்கார்ட் பெயரை தவறாக பயன்படுத்தும் ஏமாற்று வலைதளங்கள் மற்றும் போலி ஊக்கப் பரிசுகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.\nநம்ப முடியாத அளவு ஊக்கத் திட்டங்களையும் தள்ளுபடிகளையும் வழங்குகிறோம் என்று கூறும் அதிகாரபூர்வமற்ற வலைதளங்கள் மற்றும் தகவல்களிடமிருந்து தள்ளி இருங்கள். நீங்கள் ஷாப்பிங் செய்வது பாதுகாப்பாக அமைய இதோ ஒரு உதவிக் குறிப்பேடு.\nநம்பமுடியாத அளவு தள்ளுபடிகளையும் ஊக்கத் திட்டங்களையும் தருகிறோம் என்று அண்மைக் காலத்தில் உங்களுக்கு ஏதேனும் ஈமெயில், எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் தகவல் அல்லது வேறு சமூக ஊடகம் மூலமாக ஃப்ளிப்கார்ட்டிலிருந்து தகவல் வந்ததா எச்சரிக்கையாக இருங்கள் இவை அதிகாரபூர்வ ஃப்ளிப்கார்ட் அனுப்பியவை அல்ல, உங்களை ஏமாற்றும் நோக்கில் ஏமாற்றுக்காரர்களும் மோசடிக்காரர்களும் அனுப்பியவை. நீங்கள் கவனத்துடன் இல்லாவிடில் நீங்கள் அவர்களின் ஏமாற்றுக்கு ஆளாக நேரிடும். ஏமாற்றுக்காரர்கள், பிரபலமான மற்றும் நம்பத்தகுந்த ஃப்ளிப்கார்ட் பெயரை தவறாக பயன்படுத்தி பணம் பெறும் நோக்கில் செயல்படுகின்றனர். இதுபோன்ற ஏமாற்று நபர்களை அல்லது மையங்களை உங்கள் பணம் அல்லது உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்கள் மூலம் நம்பிவிடாதீர்கள் என உங்களுக்கு அறிவுறுத்துகிறோம். எப்பொழுதும் முதலில் சரியான மற்றும் அசலான ஃப்ளிப்கார்டின் ஆதாரங்களை பாருங்கள்.\nசரி, சந்தேகிக்கத்தக்க ஒரு ஏமாற்று ஊக்கத் திட்டம் பற்றி உங்களுக்குத் தகவல் வந்தால் நீங்கள் என்ன செய்யவேண்டும் தயங்காமல், உடனடியாக அவை குறித்து ஃப்ளிப்கார்ட் கஸ்டமர் கேர் சப்போர்ட் கட்டணமி��்லா தொலைபேசி 1800 208 9898 என்ற எண்ணுக்கு உடனே தொடர்பு கொள்ளுங்கள். ஃப்ளிப்கார்ட் கஸ்டமர் கேர் பிரதிநிதிக்கு எவ்வளவு கூடுதல் தகவல் தெரிவிக்கமுடியுமோ கொடுத்து உதவுங்கள், அப்பொழுதுதான் உங்களைப் போன்ற வாடிக்கையாளரைப் பாதுகாக்க எங்களால் தீவிர விசாரணையை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும்.\nஏமாற்றுக்காரர்கள் மற்றும் மோசடிக்காரர்களுக்கு இரையாகாமல் பாதுகாப்பாக ஃப்ளிப்கார்ட் மூலம் சிறப்பான விற்பனை திட்டங்களுடன் எப்படி வாங்குவது என்பதைக் குறித்த தகவலை இக்கட்டுரை மூலம் உங்களுக்குத் தெரிவிக்கிறது. சாத்தியமான மோசடிகளைத் தடுத்து எப்படி தகவல் அளிக்கலாம் என்பது பற்றி புரிந்து கொள்ள மேலும் படியுங்கள்.\nஃப்ளிப்கார்ட் மோசடி விளம்பரம் மற்றும் போலி விற்பனைத் திட்டங்களை எப்படி நான் அடையாளம் காண்பது\nஃப்ளிப்கார்ட், 100 மில்லியன் பதிவு செய்த உறுப்பினர்கள் கொண்ட இந்தியாவின் மிகப் பெரிய ஈ-காமர்ஸ் விற்பனைக் கூடமாகும். எங்களுக்கு வாடிக்கையாளரின் தகவல் குறித்த பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மை அதிமுக்கியமானது. PCI:DSS போன்ற சர்வதேச பாதுகாப்பு தரநிலைகளுக்கு எமது தகவல் மையம் உட்பட்டு இயங்குகிறது. தகவல் பாதுகாப்பு கட்டுப்பாட்டின் அதிகபட்ச மட்டத்தில் இருப்பு வைக்கப்படுகிறது. மேலும், தகவல்களுக்கு எந்த வகையிலும் பங்கம், சேதம் இல்லாமலும் அவை அதிகாரபூர்வமற்ற எவருக்கும் அல்லது அமைப்புகளுக்கும் கிடைக்காத வகையிலும் எமது தகவல் முறைகள் உயர்தர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குட்பட்டுள்ளன. கூடுதலாக, வாடிக்கையாளர்கள் அவர்களின் தகவலை பாதுகாத்துக் கொள்வது மற்றும் அவை வேறு நபர்கள் கையில் கிடைக்காமல் பார்த்துக் கொள்வது குறித்து வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து நாம் அறிவுறுத்தியும் தகவல் வழங்கியும் வருகிறோம்.\nஆன்லைனில் வாங்குவோரை திசை திருப்பவும் அவர்களை ஏமாற்றும் நோக்கில் சில மோசடிக்காரர்களும் ஏமாற்றுவோரும் ஃப்ளிப்கார்ட் பெயரை தவறாக பிரயோகித்து வருகின்றனர். இவர்கள் ஃப்ளிப்கார்ட் அமைப்பின் நற்பெயரையும் இந்தியாவின் ஆன்லைன் ஷாப்பிங்கையும் இழிவுபடுத்தி வருகின்றனர். இது போன்ற நபர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என உங்களை அறிவுறுத்துகிறோம்.\nஇதுபோன்ற தனிநபர்கள் அனுப்பும் தகவல்க��ில் / அழைப்புகளில் தூண்டச் செய்கின்ற திட்டங்கள், தள்ளுபடிகள் மற்றும் ஃப்ளிப்கார்ட் இன் சிறப்பு திட்டங்களை குறிப்பிட்டும் இருக்கக் கூடும். இதுபோன்ற தகவல்கள் ஃப்ளிப்கார்ட் இன் அதிகாரபூர்வ டிரேட்மார்க்குகள் போன்ற லோகோ, பிராண்ட் கலர்கள் மற்றும் எழுத்துக்களையும் கூட கொண்டிருக்கலாம். சில போலி வலைதளங்களின் URL அல்லது லோகோவில் ‘ஃப்ளிப்கார்ட் ‘ என்ற பதமும் இருக்கக்கூடும்.\nஏமாற்றுக்காரர்கள் உங்களை எவ்வழிகளிலெல்லாம் தொடர்பு கொள்வார்கள் என்பதைப் பற்றி இதோ பார்ப்போம்.\nபோலி வலைதளங்கள்: இவ்வலைதளங்களில் இது போன்ற பெயர்களும் இன்டர்நெட் முகவரிகளும் இருக்கும் (URLs) flipkart.dhamaka-offers.com, flipkart-bigbillion-sale.com போன்ற பல. இதுபோன்ற வலைதளங்கள், ஃப்ளிப்கார்ட் உடன் இணைந்திருப்பது போல் கபடமாக அதே தோற்றத்துடனும் அதே தொனி பெயர்களுடனும் இருக்கும். ஆனால் இவை அனைத்தும் ஃப்ளிப்கார்டில் அங்கீகரிக்கப்படாதவை.\nவாட்ஸ் அப், ஃபேஸ்புக் மெஸஞ்சர் மற்றும்/அல்லது இதர சமூக தகவலனுப்பும் ஊடகங்கள் :ஏமாற்றுக்காரர்கள் இதுபோன்ற தகவல் தளங்கள் மூலம் தகவல்களை அனுப்பலாம். பல ஃப்ளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் இதே போன்ற தகவல்களை பெற்றிருப்பதாகக் கூறியுள்ளனர்:\nஉங்கள் பெயர், மொபைல் எண், முகவரி, வங்கித் தகவல்கள் போன்ற உங்களுடைய சுய தகவல்களை கேட்பது.\nஇதுபோன்ற போலி தகவல்களை உங்கள் தொடர்பிலுள்ள பிற தனிநபர் அல்லது குழுக்களுடன் பகிர்ந்துகொண்டு பிரமாண்ட பரிசுகள் வெல்லுமாறு உங்களிடம் கேட்டுக்கொள்வது.\nபொருட்களை மிகவும் ஈர்க்கக்கூடிய, நம்பமுடியாத விலையில் வழங்குவது (உதாரணமாக ஒரு 32 GB பென் டிரைவ் ரூ.25 மட்டுமே).\nபார்ப்பதற்கு ஃப்ளிப்கார்ட் போன்றே இருக்கும் ஒரு வலைதளத்துக்குச் செல்ல உங்களைத் தூண்டுவது.\nஒரு இலவச பரிசு பெற, சேவைகளுக்கோ வரிகளுக்கோ ஆன்லைன் வாலெட்டுகள், பாங்க் ட்ரான்ஸ்ஃபர் அல்லது இதர வசதிகள் மூலம் கட்டணம் செலுத்தச் செய்வது\nஇச்சலுகைகள் எவ்வளவு கவர்ச்சிகரமாக இருந்தாலும், ஃப்ளிப்கார்ட் உடன் அதன் உண்மைத்தன்மையை கண்டறியாமல், இத்தகவல்களுக்கு பதில் அளிப்பதோ ஏதேனும் தரப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்யவோ வேண்டாம். இதுபோன்ற தகவல்களை அனுப்புவோருடன் ஃப்ளிப்கார்ட் -க்கு எவ்விதத் தொடர்பும் இல்லை, மேலும் நீங்கள் அவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் ��கவல்கள் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. ஃப்ளிப்கார்ட் போன்ற தோற்றமளிக்கின்ற, ஆனால் போலியாகச் செயல்படுகின்ற இத்தகையவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் விவரங்களானது உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதிசார்ந்த தகவல்களின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கலாம். இவர்களிடம் செலுத்தப்படும் எவ்வொரு கட்டணத்தையும் திரும்பப்பெற இயலாது என்பது மட்டுமல்லாமல் நீங்கள் உழைத்துச் சேமித்த பணத்தையும் இழக்க நேரிடலாம்.\nவாடிக்கையாளர்களுக்கு போலி அழைப்புகள் அல்லது SMS அனுப்புவது சில நேரம், அடையாளம் தெரியாத எண்களிடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு வரலாம். அழைப்பவர்கள் ஆங்கிலம், இந்தி அல்லது வேறு ஏதேனும் ஒரு மொழியில் பேசலாம். நீங்கள் இலவசப் பரிசு வென்றுள்ளீர்கள் அல்லது உங்கள் மொபைல் எண் ஒரு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது போன்ற தகவல்களுடன் உங்களைத் தூண்டுவார்கள். இப்பரிசுகளை பெறுவதற்காக, உங்கள் பாங்கு கணக்கு எண், எலக்ட்ரானிக் வாலெட் தகவல்கள், கிரெடிட்/டெபிட் கார்டு குறித்த தகவல், CVV, PIN அல்லது OTP போன்ற உங்கள் ரகசிய அல்லது அந்தரங்கமான தனிப்பட்ட நிதி சார்ந்த தகவல்களை அளிக்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்ளப்படும். பார்ப்பதற்கு ஃப்ளிப்கார்ட் போன்றே தோற்றமளிக்கும் ஒரு வலைதளத்துக்கு வரச் சொல்வார்கள் அல்லது ஒரு போலியாக தயாரிக்கப்பட்ட சான்றிதழ் உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். இவர்கள் ஃப்ளிப்கார்ட் ஊழியர்கள் அல்லது ஃப்ளிப்கார்ட் கூட்டாளிகள் என்றும் தம்மை கூறிக்கொண்டு அதனை ஊர்ஜிதப்படுத்தும் நோக்கில் போலி அடையாள அட்டைகளையும் காண்பிக்கலாம். இவை உண்மையாக தோற்றமளிக்கும் வகையில் நீங்கள் நம்பும் வகையில் இவைகளை போலியாக தயாரிப்பது வெகு சுலபம். பரிசுகளை அல்லது ஊக்கப் பொருட்களை பெற, குறிப்பிட்ட டிஜிட்டல் வாலெட்டுகளுக்குப் பணத்தை அனுப்புமாறு உங்களிடம் கேட்டுக் கொள்ளப்படலாம். இதுபோன்ற கணக்குகளை ஃப்ளிப்கார்ட் நிர்வகிப்பதில்லை, உங்களை ஏமாற்ற நினைப்பவர்களால் நிர்வகிப்படுபவை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.\nஃபிஷிங் (போலி ஈமெயில்கள்) : ஒரு எலக்ட்ரானிக் தொடர்பில், நம்பத்தகுந்தவர் என்ற போலித் தோற்றத்துடன், ஏமாற்றும் நோக்கில், வெகு முக்கியத் தகவல்களான யூஸர்நேம்கள், பாஸ்வேர்டுகள், கிரெடிட் கார்ட் தகவல்கள் போன்றவற்றைப் பெற முயற்சி செய்வதே பிஷிங் என்பது. பிஷிங் ஈமெயில்கள் ஏமாற்றுக்காரர்களால் அனுப்பப்படுபவை. போலியான வலைதளங்களுக்கு வருமாறு இந்த ஈமெயில்களில் கேட்கப்படும், இதன்மூலம் உங்கள் தனிப்பட்ட அல்லது நிதி சார்ந்த தகவல்களைப் பெற்று, அவற்றை கொண்டு உங்கள் அனுமதி இல்லாமலே போலி பரிவர்த்தனைகளில் ஈடுபடுவார்கள். பணம் மற்றும் முக்கிய தனிப்பட்ட தகவல்களை இழக்கலாம், மேலும் அத்தகைய ஈமெயில்களில் உள்ள இணைப்புகளை க்ளிக் செய்யும்போது, உங்கள் கணினிகள், லேப்டாப்கள் அல்லது மொபைல் கருவிகள் போன்றவை மால்வேர்/வைரஸ்கள் ஆகியவற்றால் தாக்கப்பட்டு அவற்றின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்க சாத்தியமுள்ளது.\nஆன்லைன் கேம்ஸ்/வலைதளங்கள் (தள்ளுபடி கூப்பன்கள்/பரிசு வவுச்சர்கள்/விற்பனை திட்டங்கள்/ஆன்லைன் கேம்ஸ்): இது போன்ற ஆன்லைன் முறைகேடுகள் வாடிக்கையாளர்களை அணுகி, இலவச பரிசுகள், பரிசுத் தொகைகள் மற்றும் தூண்டும் வலைகளை விரிக்க “ஸ்பின் த வீல்” போன்ற கேம்ஸ்களில் ஈடுபட கேட்டுக்கொள்ளப்படுவார்கள். இதுபோன்ற பரிசுகளைப் பெற விளையாடுபவர்களிடம் அந்த கேம்ஸை அவர்களது தொடர்பில் உள்ளவர்களுக்கும் அனுப்புமாறு அடிக்கடி கேட்டுக்கொள்ளப்படுவார்கள்; ஆனால் இது நடக்காது. பயன்பாட்டாளர்களின் ஈமெயில், முகவரி மற்றும் மொபைல் எண் போன்ற அவர்களின் தனிநபர் விவரங்களை அளிக்கச் செய்வார்கள். இவற்றில் பங்கு பெறுவதன் மூலம், நீங்கள் ஏமாற்றப்படக்கூடிய ஆபத்துக்கு உள்ளாவீர்கள். இக்கட்டுரை குறித்து போலி ஆன்லைன் விளையாட்டுகள் என்பதில் தயவுசெய்து படிக்கவும் கூடுதல் விவரங்களுக்கு.\nவிற்பனைக் கூடத்தின் விற்பனையாளர்களிடமிருந்து: ஃப்ளிப்கார்ட் –இலிருந்து ஆர்டரை கொடுத்து பெறும்போது, கூடுதல் தள்ளுபடி பெற வருங்காலத்தில் வாங்குவதற்கு வேறு குறிப்பிட்ட வலைதளங்களில் செல்லும்படி உங்களைத் தூண்டும் சில கையேடுகளும் அதனுடன் உங்களுக்கு அனுப்பப்படலாம். அதேபோல், விற்பனையாளர்கள் இனி இப்பொருளை நேரடியாகப் பணம் செலுத்தி அவர்களிடமே வாங்குமாறு விற்பனையாளர்/அழைப்பாளர் கபடமாக விற்பனையாளரைப் போன்றுக் கூறலாம். அடிக்கடி, இவர்கள் உங்கள் ஃப்ளிப்கார்ட் ஆர்டரை ரத்து செய்யும்படியும் கூறலாம். இதுபோன்ற தகவலுக்கு நீங்களும் ஒப்புதல் தந்து அதற்காக அவர்களுடன் பகிரப்படும் உங்கள் சுய விவரங்கள் மீது ஃப்ளிப்கார்ட்டுக்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. இதுபோன்றவற்றை ஒப்புக் கொண்டால் நீங்கள் ஏமாற்றப்படுவதற்கான அபாயம் உள்ளது.\nஆஃப்லைன் மீடியா: இதுபோன்ற முறைகேடுகள் குறிப்பிட்ட கட்டணம்/கமிஷன்தொகைக்காக வேலைவாய்ப்பு தருவதை உள்ளடங்கலாம். இவைகள் செய்தித்தாள் விளம்பரங்கள் மற்றும் வேலைவாய்ப்பு வலைதளங்களில் வெளியிடப்படுபவை. ஃப்ளிப்கார்ட் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை மற்றும் எந்த மூன்றாம் தரப்பினருக்கும் இது குறித்து வேலை வாய்ப்புக்கோ ஒப்பந்தத்துக்கோ பணம் பெறும் அதிகாரம் வழங்கப்படவுமில்லை. (கூடுதல் விவரத்துக்கு, இங்கே படிக்கவும் Fake Flipkart job offers).\nஏமாற்றுக்காரர்களின் இதர மோசடி வழிகள்\nஏமாற்றுக்காரர்களிடமிருந்து அழைப்புகள் அல்லது வாட்ஸ்அப் செய்திகள் அல்லது போலி எஸ் எம் எஸ் கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் சில குறிப்பிட்ட முறைகேடு வகைகளை நாம் கவனித்துள்ளோம். இவர்கள், தங்களை ஃப்ளிப்கார்ட் அமைப்பு அல்லது அதன் குழும அமைப்புகளான மிந்த்ரா, ஜபாங், ஜீவ்ஸ் அல்லது ஃபோன் பே ஆகியவையின் பிரதிநிதிகள் என்றும் கூறி வாடிக்கையாளர்களை ஏமாற்றக் கூடும். ஒரு ஏமாற்றுக்காரர், உங்களின் அண்மைக்கால ஆர்டர் எண்களை (நீங்கள் அப்புறப்படுத்திய பேக்கேஜிங் லேபல்கள் அல்லது கவர்களிலிருந்து பெறப்பட்டவை) குறிப்பிட்டு பாங்கு டிரான்ஸ்ஃபர்/வாலெட் மூலம் முன்பணம் செலுத்துமாறு கூறுவார் அல்லது உங்கள் வங்கி அல்லது டெபிட்/கிரெடிட் கார்ட் விவரங்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்பார்கள். சில நிகழ்வுகளில், வாடிக்கையாளர்களையும் பொதுமக்களையும் சில மூன்றாம் தரப்பு அப்ளிகேஷன்களை (எனிடெஸ்க் போன்றவை) இன்ஸ்டால் செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுவார்கள். இதுபோன்ற அப்ளிகேஷன்ஸ் உங்கள் மொபைலை மட்டுமல்ல அதனுள் இருக்கும் தனிப்பட்ட தகவல் மற்றும் இருப்பு செய்யப்பட்ட தகவலும் அவர்கள் கட்டுக்குள் வந்து விடும் என்பதை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளுங்கள். . ஃப்ளிப்கார்ட் அமைப்போ அதன் அதிகாரபூர்வ பிரதிநிதிகளோ இதுபோன்ற தகவல்களை எப்போதும் கேட்கவோ மூன்றாம் தரப்பு அப்ளிகேஷன்ஸ்களை இன்ஸ்டால் செய்யவோ கூறமாட்டார்கள் என்பதை தயவுசெய்து உ��ுதிசெய்து கொள்ளுங்கள்.\nஒருவேளை அத்தகைய அழைப்போ செய்தியோ வந்தால், இணைப்பை உடனடியாக துண்டித்து எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவேண்டாம். இது பற்றிய தகவலை எங்களது கஸ்டமர் கேர் எண் (1800 208 9898) ணில் தொடர்பு கொண்டோ ட்விட்டரில் ஃப்ளிப்கார்ட் சப்போர்ட் (@flipkartsupport) க்கு ஒரு நேரடி தகவல் (DM) அனுப்பியோ எங்கள் கவனத்திற்கு கொண்டு வாருங்கள். ஏமாற்றுக்காரர்களின் தொலைபேசி எண்களை அல்லது சந்தேகத்துக்குட்பட்ட செய்திகளின் ஸ்கிரீன்ஷாட்டையோ எங்களது கஸ்டமர் கேர் பிரதிநிதிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஃப்ளிப்கார்ட்டில் எப்படி பாதுகாப்பாக வாங்குவது மற்றும் ஏமாறும் அபாயத்தை தவிர்ப்பது\nஃப்ளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் இதில் மட்டுமே ஷாப்பிங் செய்ய முடியும் ஃப்ளிப்கார்ட்டின் அதிகாரபூர்வ டெஸ்க்டாப் வலைதளம், ஃப்ளிப்கார்ட் மொபைல் ஷாப்பிங் ஆப் (iOS மற்றும் ஆன்ட்ராய்டு), மற்றும் ஃப்ளிப்கார்ட் மொபைல் தளம். ஃப்ளிப்கார்ட்டில் மேற்கொள்ளப்படும் ஆன்லைன் ஷாப்பிங், இவற்றைத் தவிர வேறு எந்த வலைதளத்தில் அல்லது ஆன்லைன் மேடையிலும் மேற்கொள்ள முடியாது..\nஃப்ளிப்கார்ட் அல்லது அதன் குழும அமைப்புகள், எந்த மூன்றாம் தரப்பு வலைதளத்துக்கும் தள்ளுபடி அளிக்கவும் அல்லது அதன் சார்பில் (ஃப்ளிப்கார்ட் குழுக்களில் உள்ளடங்குபவை Myntra, Jabong, PhonePe, Jeeves, F1 Infosystems and 2GUD.com) விற்பனையில் ஈடுபடவும் பிரதிநிதித்துவம் அதிகாரம் வழங்கவில்லை. எங்களது எச்சரிக்கையையும் மீறி, நீங்கள் உங்கள் சுய/நிதி விவரங்களை பகிர்ந்து கொண்டாலோ பணம் அளித்தாலோ அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நீங்களேதான் பொறுப்பாவீர்கள் என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.\nஃப்ளிப்கார்ட் வழங்கும் சலுகைகள், விற்பனைத் திட்டங்கள் மற்றும் தள்ளுபடி ஆகியவை குறித்து நம்பத்தகுந்த தகவல் எனக்கு எங்கு கிடைக்கும்\nஇது ஒரு நல்ல கேள்வி. ஆம், எங்களுக்குத் தெரியும் விற்பனைத் திட்டங்கள், தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறீர்கள் என்று, ஆனால் முதலில் அது அசல்தானா என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளவேண்டும். இதில் வருகை தருவதன் மூலம் https://www.flipkart.com/ and https://stories.flipkart.com அதிகாரபூர்வ விற்பனைத் திட்டங்கள், விற்பனைகள் மற்றும் தள்ளுபடிகள் பற்றிய சமீபத்திய செய்தி மற்றும் அறிவிப்புகளை ��றிந்து கொள்ளுங்கள். சரியான நம்பத்தகுந்த தகவலுக்கு இவையே முக்கிய ஆதாரமாகும்.\nஉங்கள் அறிவிப்புகளை சாத்தியப்படுத்துங்கள் ஃப்ளிப்கார்ட் மொபைல் ஷாப்பிங் ஆப்-இல், உங்கள் ஆப் தற்போதைய பதிப்புக்கு அப்டேட் ஆகியுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஃப்ளிப்கார்ட் குறித்த சமீபத்திய தகவலை அறிய கீழ்காணும் ஆன்லைன் ஆதாரங்களை அணுகுங்கள்:\nஉங்கள் பாஸ்வேர்டுகள், OTP மற்றும் PIN நம்பர்கள் போன்ற ரகசிய விவரங்களை தெரிவிக்குமாறு ஃப்ளிப்கார்ட் அல்லது அதன் அதிகாரபூர்வ பிரதிநிதிகள் உங்களை எப்பொழுதும் கேட்கமாட்டார்கள். அதிகாரபூர்வமற்ற நபர்களுக்கு அத்தகைய தகவலை தெரிவிப்பதன் மூலம் நிதி மோசடி மற்றும் சட்டத்துக்கு புறம்பான வகையில் சுய விவரத்தை பெறும் மோசடிக்கு நீங்கள் ஆளாகும் ஆபத்திற்கு உள்ளாவீர்கள். போலியான ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் நீங்கள் தூண்டப்படுவீர்கள் அல்லது ஏமாற்றுக்காரர்கள் உங்களுடைய வங்கி விவரத்தை பயன்படுத்தி எங்களது தளத்தில் மோசடி நடவடிக்கையில் ஈடுபடலாம்.\nஇதுபோன்ற மோசடி நடவடிக்கை மூலம் நீங்கள் பணம் இழந்திருந்தால், உடனடியாக ஃப்ளிப்கார்ட் கஸ்டமர் சப்போர்ட் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் 1800 208 9898 . ஃப்ளிப்கார்ட் கட்டுப்பாட்டிற்குள் முடிந்தவரை ஆர்டரை ரத்து செய்து அனுப்பியவருக்கு பணத்தை திரும்ப அனுப்புவதற்கு முயற்சி செய்வோம். இதர நிலைமைகளில், உங்கள் வங்கிகள் மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையங்களுக்கு சென்று நீங்கள் புகார் அளிக்கலாம். சந்தேகத்துக்குட்பட்ட வாங்குவோர் விவரங்களை உங்களிடம் நேரடியாக அளிக்கமாட்டோம். வழக்கின் அடிப்படையில் சட்ட அமைப்புகளுடன் மட்டுமே இதனை பகிர்ந்து கொள்வோம்.\nஉங்கள் ஆதரவு உங்களைப் போன்ற வாடிக்கையாளர்களையும் பொதுமக்களையும் முறைகேடுகளிலிருந்து காப்பாற்றும். சந்தேகத்திற்குரிய எந்த நடவடிக்கையையும் ஃப்ளிப்கார்ட் கஸ்டமர் சப்போர்ட்டுக்குத் தெரிவியுங்கள் 1800 208 9898. ஃப்ளிப்கார்ட் ஆப் உள்ளிருந்தே நீங்கள் ஒரு ஈமெயில் அல்லது சாட் எங்களுக்கு அனுப்பலாம். (ஸ்க்ரீன் ஷாட்டைப் பாருங்கள்):\nதகவல் பாதுகாப்பு அம்சத்தை ஃப்ளிப்கார்ட் தீவிரமாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த காலங்களிலும், இதுபோன்ற நிகழ்வுகளை நாம் விசாரித்து ஏமாற்றுக்காரர்கள், மோசடிக்காரர்கள் மற்றும் போலிகள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்தது மட்டுமல்லாமல் எமது சிஸ்டம்களையும் நடைமுறைகளையும் வலுப்படுத்தி வருகிறோம். இந்தியாவின் ஆன்லைன் ஷாப்பிங்கின்போது வாடிக்கையாளரின் தகவல் பாதுகாப்பை அதிகரிக்கும் எமது நோக்கத்துக்கு தயவு செய்து உதவுங்கள்.\nஃப்ளிப்கார்டின் போலி மற்றும் மோசடி வேலைவாய்ப்பு ஏஜெண்டுகளிடம் ஜாக்கிரதை\n அவற்றை நம்புவதற்கு முன் இதைப் படியுங்கள்\nnext ஃப்ளிப்கார்ட்டை தொடர்புகொள்வது எப்படி ஹெல்ப் சென்டரை பயன்படுத்துங்கள் அல்லது 1800 208 9898 -ஐ அழையுங்கள்\nஇந்த கட்டுரையை பிளிப்கார்ட் கதைகள் ஆசிரியர் குழு எழுதி திருத்தியது. எங்களுடன் தொடர்பு கொள்ள, தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தவும் அல்லது ட்விட்டர் அல்லது பேஸ்புக்கில் எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=161035&name=Indian%20Kumar%20(Tamilagathil%20%20Nallavarkal%20%20Aatchikku%20VARAVENDUM%20)", "date_download": "2021-01-19T16:14:44Z", "digest": "sha1:PDVXCNPHLCK2BU6LZBZPZBUI77H6QQDJ", "length": 13953, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Indian Kumar (Tamilagathil Nallavarkal Aatchikku VARAVENDUM )", "raw_content": "\nபொது இது உங்கள் இடம் காங்கிரஸ் அழியக் கூடாது\nஇத்தாலிய குடும்பம் வெளியேறும் வரையில் காங்கிரஸ் வளர வாய்ப்பு இல்லை . 13-ஜன-2021 15:23:25 IST\nபொது இது உங்கள் இடம் காங்கிரஸ் அழியக் கூடாது\nகாங்கிரஸ் கட்சிக்கு வயதாகிவிட்டது புதிய கட்சி வரட்டும். 13-ஜன-2021 15:22:39 IST\nஅரசியல் நன்கு சமைத்த கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் பறவை காய்ச்சல் பரவாது\nஅசைவம் தவிருங்கள் ஆரோக்கியமாய் இருங்கள் , உயிர்களிடம் ஜீவகாருணிமாய் இருங்கள். 13-ஜன-2021 15:04:29 IST\nஅரசியல் வரும் 18ம் தேதி பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி தொகுதி ஒதுக்கீடு இறுதியாக வாய்ப்பு\nஇரண்டு ஊழல் கலகங்களையும் நிராகரிக்க வேண்டும் , ஒரு சில சீட்டுகளுக்காக கூட்டணிவைத்தால் நல்ல பொதுவானவர்களின் ஆதரவு கிடைக்காது , கட்சி வளருதுவதட்க்காக ஊழல் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதை ஏட்க முடியாது அது திமுகவாக இருந்தலும் ஆதிமுகவா இருந்தாலும் சரி. 1998க்கு பிறகுதான் 2006முதல் 2011வரை நில ஆக்கிரமிப்பு அதிகம்மாக நிகழ்ந்தது. 13-ஜன-2021 12:27:28 IST\nசினிமா \"அரசியலுக்கு அழைத்து வேதனைப்படுத்தாதீர்கள்\" - ���சிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள்...\nஓம் நமோ நாரயண ஸ்வாமிகள் நல்ல ஆலோசனை வழங்கி இருப்பர் என நம்புவோம். 12-ஜன-2021 18:11:32 IST\nசினிமா \"அரசியலுக்கு அழைத்து வேதனைப்படுத்தாதீர்கள்\" - ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள்...\nநல்லவர் கருக்களை ரஜினி புறம் தள்ளினால் ஆயுள் பூராவும் வறுத்த பட வேண்டி இருக்கும். 12-ஜன-2021 18:10:39 IST\nபொது ஹய்யா., ஜாலி., பள்ளிகள் திறக்கப்போகுது \n2020உலகமே மார்க்க முடியாத ஆண்டு 12-ஜன-2021 17:56:56 IST\nபொது ஹய்யா., ஜாலி., பள்ளிகள் திறக்கப்போகுது \nஎதுவும் அளவுக்கு மிஞ்சினால் நல்லது இல்லை , விரைவில் திறக்கலாம் உயர் பள்ளி மாணவர்களுக்கு 12-ஜன-2021 17:56:05 IST\nஅரசியல் டிரம்பும், பா.ஜ.,வும் நாணயத்தின் இரு பக்கங்கள் மம்தா விமர்சனம்\nநீங்கள் நல்லது செய்திருந்தால் வெற்றி பெறுவீர்கள் குஜராத் பீகார் ஒரிசா டெல்லி தொடர்ந்த வெற்றி பெற்று வரும் மாநிலங்கள். மக்கள் சக்தி மகத்தானது . 12-ஜன-2021 17:15:59 IST\nஅரசியல் வரும் 18ம் தேதி பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி தொகுதி ஒதுக்கீடு இறுதியாக வாய்ப்பு\nஊழல் திமுக வரக்கூடாது என்பதற்க்காக ஊழல் அதிமுகவுடன் கூட்டணி வைப்பது எந்த வஹ்யில நியாயம் இரண்டும் ஊழல் கட்சிகள் தானே பாஜகவினர் யாரும் மறுக்க முடியுமா இரண்டும் ஊழல் கட்சிகள் தானே பாஜகவினர் யாரும் மறுக்க முடியுமா மத்திய அரசின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கலாமே மத்திய அரசின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கலாமே திருட்டு டிராவிஷன்களின் வேடங்களை கிழிப்பது யார் திருட்டு டிராவிஷன்களின் வேடங்களை கிழிப்பது யார் நல்லவர்களாய் வேண்டுங்கள் நல்லவர்கள் ஆட்சி பொறுப்புக்கு வர வேண்டும் என்று, பொன்னார் சொன்ன ஊழல் கழகங்கள் இல்லா தமிழகம் வேண்டும். மதுவை லஞ்சத்தை பெருக்கி மக்களை இலவசத்துக்கு அடிமை ஆக்கிய கழகங்களுக்கு முடிவுரை எழுத வேண்டும் வோட்டுக்கு காசு வாங்கும் கலாசாரம் முற்று பெற வேண்டும் . நல்லவர்களே நல்லதுக்காக இறைவனை வேண்டுங்கள் , எல்லாம் இறைவன் செயல் வாழ்க வளமுடன். 12-ஜன-2021 17:09:53 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/07/gpmmedia0155.html", "date_download": "2021-01-19T15:03:46Z", "digest": "sha1:HICHZS4F74UDNPS5E6T2WSNJLO5PTNME", "length": 13136, "nlines": 209, "source_domain": "www.gopalappattinam.com", "title": "புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மாப்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உட்பட 42 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி.!", "raw_content": "\nHomeசுற்றுவட்டார செய்திகள்புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மாப்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உட்பட 42 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மாப்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உட்பட 42 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 172 மேல்நிலைப்பள்ளிகளில் 42 பள்ளிகள் பிளஸ்-2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.\nமொத்தம் உள்ள அரசு பள்ளிகளில் அம்மாப்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேற்பனைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி, தாந்தனி அரசு மேல்நிலைப்பள்ளி, ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளி, சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, தாஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி, சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பி.அழகாபுரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 8 பள்ளிகள் மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளன.\nஅரசு உதவி பெறும் மற்றும் தனியார், மெட்ரிக், பகுதி நேர உதவி பெறும் பள்ளிகளில் 34 பள்ளிகள் என மொத்தம் 42 பள்ளிகள் மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்02-12-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 17\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 26\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 10\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 22\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன���றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nகோபாலப்பட்டிணம் ஜம் ஜம் தெரு (பழைய காலணி தெரு) 3 வீதியை சேர்ந்த முகமது இஸாம் அவர்கள்...\nசேமங்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் உயிரிழப்பு\nகோபாலப்பட்டிணத்தில் தொடர் மழை: முழு கொள்ளளவை எட்டிய காட்டுகுளம் மற்றும் நெடுங்குளம்.\nகோபாலப்பட்டிணம் நெடுங்குளம் மற்றும் காட்டுக் குளத்திற்கு குளிக்க செல்லும் பொதுமக்கள் கவனத்திற்கு. GPM மீடியாவின் முக்கிய அறிவிப்பு.\nபுதுக்கோட்டை கொரோனா காலத்தை பயன்படுத்தி 4 மொழிகள் கற்றுத் தேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/samantha-talks-about-future-plan", "date_download": "2021-01-19T15:52:27Z", "digest": "sha1:NS7B7MQG7HCGWYUVTM2OCHVAZU77W6CO", "length": 6818, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "புதிய திட்டத்தில் சமந்தா: இனி படங்களில் நடிப்பாரா மாட்டாரா? - TamilSpark", "raw_content": "\nபுதிய திட்டத்தில் சமந்தா: இனி படங்களில் நடிப்பாரா மாட்டாரா\nதமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து புகழ் பெற்ற முன்னணி நடிகை சமந்தா. விண்ணை தாண்டி வருவாயா படத்தில் சிறப்பு தோற்றத்தில் அறிமுகமான சமந்தா தமிழில் பாணா காத்தாடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.\nதனது நடிப்பு திறமை மற்றும் அழகால் ரசிகர்களில் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் நடித்த நான் ஈ, கத்தி போன்ற திரைப்படங்கள் அவரது நடிப்பில் மிகவும் பிரபலமானவை.\nதெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜூனா மகனும் தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை இவர் திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிய நிலையிலும் இவர் இன்னும் சினிமாக்களில் நடித்து வருகிறார்.\nவிநாயகர் சதுர்த்தியான இன்று இவரது நடிப்பில் உருவான சீமராஜா, யு-டார்ன் என இரண்டு படங்கள் வெளியாகியுள்ளது. இதில் யுடார்ன் படத்தில் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஇது குறித்து பட விழாக்களில் கலந்துகொண்ட சமந்தா, தனது எதிர்கால திட்டம் பற்றி கூறியுள்ளார். அப்போது அவரை பேசுகையில் வருங்காலத்தில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தரமான படங்களை அண்ணபூர்னா ஸ்டூடியோ உ��வியுடன் தயாரிப்பேன் எனவும், இனி எனது படங்களுக்கு நானே டப்பிங் பேசுவேன் எனவும் கூறினார்.\nஇவர் இவ்வாறு பேசி இருப்பதன் மூலம் திருமணத்திற்க்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போடும் நடிகைகள் மத்தியில் சமந்தா இன்னும் படங்களில் நடிக்கும் எண்ணத்தில் தான் இருக்கிறார் என்று தெரிய வருகிறது. இதன் மூலம் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nதிருமணமான 3 வருஷங்களுக்கு பிறகு நடந்த சந்தோஷமான விஷயம் செம ஹேப்பியில் நம்ம மணிமேகலை\nசிங்கத்தை, சிங்கத்தின் குகைக்கே சென்று வேட்டையாடிய இந்திய அணி. கெத்து காட்டிய இந்திய அணியின் முக்கிய இளம் வீரர்கள்.\nபிக்பாஸ் வின்னரான ஆரி அசத்தலான புகைப்படத்துடன் வெளியிட்ட முதல் பதிவு\n அட யாரெல்லாம் வந்துருக்காங்க பார்த்தீர்களா\nமுதல்வர் எடப்பாடி டெல்லி சென்ற விமானத்தில் குழந்தை அழுததால், இறக்கிவிடப்பட்ட பெண். நடந்தது என்ன.\nஇந்த ஒரு விசயத்துக்கு நட்டு ரொம்ப கூச்சப்படுவாப்ல.. ஆஸ்திரேலிய மைதானத்தில் பேசிய அஸ்வின். ஆஸ்திரேலிய மைதானத்தில் பேசிய அஸ்வின். தமிழில் தெறிக்கவிட்ட நம்ம நடராஜன்.\nஎல்லோரையும் சிரிக்க வைக்கும் குக் வித் கோமாளி தீபாவின் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா\n98 வயதில் கொரோனாவை வென்ற கமல்- அஜித் பட நடிகர்.\nநடிகை சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம் பல பகீர் உண்மைகளை போட்டுடைத்த கணவர் ஹேமந்தின் நண்பர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/vijay-next-project/", "date_download": "2021-01-19T15:42:02Z", "digest": "sha1:A4CXGX3NB4VBLN3KTD2YBTSG7PYUBQ5B", "length": 7497, "nlines": 141, "source_domain": "www.tamilstar.com", "title": "தளபதி விஜய் அடுத்தடுத்த நடிக்கவுள்ள படங்கள் - முன்னணி இயக்குனர்களுடன் மாஸ் கூட்டணி - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nதளபதி விஜய் அடுத்தடுத்த நடிக்கவுள்ள படங்கள் – முன்னணி இயக்குனர்களுடன் மாஸ் கூட்டணி\nNews Tamil News சினிமா செய்திகள்\nதளபதி விஜய் அடுத்தடுத்த நடிக்கவுள்ள படங்கள் – முன்னணி இயக்குனர்களுடன் மாஸ் கூட்டணி\nதளபதி விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருமே காத்துக்கொண்டிருக்கும் படம் மாஸ்டர்.இப்படம் ஏப்ரல் மாதம் வெளிவரவிருந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக இதுவரை வெளிவராமல் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.\nஅதே போல் மாஸ்டர் படம் ஓடிடியில் வெளிவரவும் அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்றும் கிசுகிசுக்கப்பட்டு வருகின்ற நிலையில், மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக வரும் பொங்கல் 2021ஆம் ஆண்டு வெளிவரும் என கூறப்படுகிறது.\nஇந்நிலையில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் எந்தெந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து நடிக்கவுள்ளார் என்று லிஸ்ட் ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.\n1. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் – ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் = தளபதி 65\n2. வெற்றிமாறன் இயக்கத்தில் = தளபதி 66\n3. தென்னாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் – பாண்டிராஜ் இயக்கத்தில் = தளபதி 67\n3. மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் = தளபதி 68\nஇவை அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும், கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வரும் செய்தியாகியுள்ளது.\nஅஜித்துக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.. எதிர்பாராத நேரத்தில் வெளியான வலிமையின் 2 அதிகாரப்பூர்வ அப்டேட் – இது செம மாஸ்.\nமாநாடு படத்திற்காக வேற லெவல் தயாராகும் சிம்பு.. விஷயத்தைக் கேட்ட ஷாக் ஆகாமல் இருக்க மாட்டீங்க – STR ரசிகர்களுக்கு செம ஹாப்பி நியூஸ்.\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2013/09/04/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-19T14:21:20Z", "digest": "sha1:YLBLGLFMPVMPGPQRSKEZE7MQMVH7VDBI", "length": 39424, "nlines": 190, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "‘திருமழிசை’ தலத்தின் உயர்வும், மேன்மையும்! – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\n‘திருமழிசை’ தலத்தின் உயர்வும், மேன்மையும்\nதிருமழிசை வைணமும், சைவமும் செழித்து வளர்ந்த புண்ணிய பூமி. திருமழிசை என்னும் இந்த திருத்தலம் உலகிலேயே தனி மகிமை பொருந்திய தலமாகக் கருதப்படுவதால் அந்த அர்த்தத்தில் `மழிசை’ எனப்பெயர் வந்தது. அத்துடன் இத்தலத்தின் திரு மகள் திருமங்கைவல்லி என்ற பெயருடன் உறைந் து இருப்பதால் `திரு’ என்னும் அடைமொழி சேர்க்கப்பட்டு `திருமழிசை’ என்று அழைக்க ப்படுகிறது.\nமிகவும் புகழ்பெற்று விளங்கிய இந்தத் தலத் தில்தான் பன்னிரு ஆழ்வார்களில் நான்கா வது ஆழ்வாரும், சான்றோர்களில் மிகச் சிறந் தவர் எனப் போற்றப்படும் திருமழிசை ஆழ் வார் தோன்றினார். இந்த தலத்தின் ஸ்தலாதி பதியாக, ஜெகன்னாதப்பெருமாளுக்குச் சமமான இவரும் பெரிய கோயி லில் குடிகொண்டு இருக்கிறார்.\nஇந்தத் தலத்தின் உயர்வையும், மேன்மையையும் நமக்கு விளக்க இதோ ஒரு புராண கால நிகழ்வு\nஒருமுறை அத்ரி, பிருகு, வசிஷ்டர், பார்க்கவர் முதலிய பிரம்ம ரிஷிகள் சத்ய லோகத்திற்கு சென்றனர். அங்கு பிரம்மதேவரைச் சந்தித்து ஈரேழு உலகங்களிலும் சிறந்த உலகமான பூவுலகில் தவம் செய்ய எங்களுக்கு ஒரு உயர்வான இடத்தைத் தாங்கள் காட்டி அருள வேண்டும் என்று விண்ணப்பித்தனர்.\nஉடனே நான்முகன் தேவ சிற்பியான சதுர்முகனை அழைத்து ஒரு துலாக்கோல் கொண்டு வரும்படி சொன்னார். ஒருதட்டில் திருமழிசைத்\nதலத்தையும், இன் னொரு தட்டில் உலகி ன் மற்ற பகுதிகளையு ம் வைத்து எடை போ டச் சொன்னார். திரு மழிசை இருந்த தட்டு தாழ்ந்து உலகில் தனது சிறப்பான இடத்தை முனிபுங்கவர்களுக்கு உணர்த்தியதாம். உலகில் எல்லாப் புண்ணியத் தலங்களையும் விட மகிமையும், பெருமையும் வாய்ந்தது திருமழிசை என்பதைத் தெரிந்து கொண்டு முனிவர்கள் அனைவரும் இங்கு வந்து தவம் செய்ய ஆரம்பி\nஆலயம்: ஐந்து நிலைகளை உடையது. ஏழு கலசங்கள் கொண்டது.\nதலதீர்த்தம்: திவ்யமானதும், பாவம் போக்கு வதுமான பிருகு தீர்த்தம்.\nதலமூலவர்: ஜெகன்னாதப் பெருமாள், ருக்குமணி, சத்யபாமா சமேத ரராக கிழக்கு முகமாக வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். மார்க்கண்டேய முனிவரும், பிருகு முனி வரும் உடன் அமர்ந்து சேவிக்கிறார்கள்.\nஇவரை நம்பிக்கையுடன் வேண்டு ம் பக்தர்களுக்கு சகலவிதமான ஐஸ் வர்யங்களையும், புத்திர பாக் கியத்தையும், நிறைவான வாழ்க் கையையும் தருகிறார். திருவே உருக்கொண்டிருக்கும் இந்தக் தாயாரை வணங்கினால் சகல சௌ பாக்கியங்களையும் பெற முடிகிற தாம்.\nகருணையே வடிவாக பிராகார தேவதையாக இத்தலத்தில் ஸ்ரீ வைஷ்\nணவி திருமாலின் சங்குச் சக்கரங்களைத் தாங்கி நின்று சேவை சாதிக்கிறாள். விரை வில் திருமணம் நடக்க வேண்டுமென்றால் வைஷ்ணவி தேவிக்கு பூமாலை வழிபாடு ம், செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் இரா கு காலத்தில் விசேடத் திருமஞ்சனப் பிரார் த்தனையும் செய்தாலே போதுமாம். அருகி லேயே ஸ்ரீஅழகிய சிங்கர் சன்னதியில் லட்சு மி தேவியை தன் மடியில் வைத்துக் கொண் டு ஸ்ரீலட்சுமி நரசிம்மர் காட்சி தருகிறார். அடுத்தடுத்து ஆண்டாள் சன்னதியும், ஸ்ரீ வைஷ்ணவர்களின் ஒப்ப ற்ற குருவான ஸ்ரீ மத் மணவாள சுவாமிகள் சன்னதியும் இரு க்கிறது. பெருமாள் கோவிலின் மத்தியில் பிரதானமாகக் காட்சி தரும் இந்த விநாய கரின் வயிற்றின் நடுப்பகுதியில் ராகுவும், கேதுவும் இணைந்து ள்ளது.இவரை வணங்கி னால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.\nஇங்குப் பிரதி ஆண்டும் ஆனிமாதம் ஸ்ரீஜெகன்னாதப் பெருமாளுக்கு பிரம்மோற்ஸவமும், ஐப்பசி மாத த்தில் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உத் ஸவமும், தைமாதத்தில் மக நட்சத்திரத்தில் ஸ்ரீதிருமழிசை ஆழ் வாரின் திருஅவதார மகோத்ஸவ மும், மாசி மாதத்தில் 3 நாட்கள் தெப்போத் ஸவமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\nதிருமழிசை ஆழ்வாரின் பிறப்பும், அற்புதங்களும்\nமுன்னொரு காலத்தில் தொண்டை நாட்டில் மகிமை பொருந்திய இந்த த் திருமழிசைத் திருத்தலத்தில், முனிவருக்கும், இவரது பத்தினி கன காங்கிக்கும் 12 திங்கள் கருவில் உரு வாகி, சித்தாத்ரி ஆண்டு, தைத்திங்க ள் தேய்பிறை கிருஷ்ணபட்சம் பொ ருந்திய பிரதமை திதியின் ஞாயிற் றுக்கிழமை அன்று மக நட்சத்திரத்தி ல் திருமாலின் ஆழி அம்சமாய் உட லில் எந்த உறுப்புகளுமே இல்லாத ஒரு சதைப் பிண்டம் பிறந்தது. ம லையத்தனை வருத்தத்தை மனதி ல் கொண்டவர்களாய் அந்தப் பிண் டத்தை அருகில் இருந்த புதரில் வீசி எறிந்துவிட்டுச் சென்று விட்டார்க ள் அந்தத் தம்பதியர்.\nதிருமாலும், திருமகளும் அங்கு தோன்றி அந்தப் பிண்டத்துக்கு உயிர்\nகொடுத்து ஒரு அழகிய ஆண் குழந்தையாக மாற்றினார்கள். அவர்கள் மறைந்ததைப் பார்த்த குழந்தை அவர்கள் மீண்டும் தன் முன் தோன்ற வேண்டும் என்று பிடிவாதமாய் அழுதது. அங்கு வந்த திருவாளன் என்ற வயதான வேளாளன் அக்குழந்தையைத் மகிழ்வுடன் எடுத்துச் சென்று தன் மனைவி பங்கஜவல்லியிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னான்.\nதிருமாலின் அருள் பெற்ற அந்தக் குழந்தை, பால் எதுவும் குடிக்காமல் சிறுநீர்கூடக்கழிக்காமல் அழுதுகொண்டிருந்ததைக் கேள்விப்பட்ட, அந்\nத ஊரில் சான்றோனான ஒரு முதிய வர் வந்து பாலைக்கொடுக்க குழந்தை குடித்தது. அதில் இருந்த மீதிப்பாலை க் குடித்த ஆழ்வாரின் வளர்ப்புப் பெற் றோர்கள் வாலிபம் திரும்பி இளைய வர்களாக மாறி கணி கண்ணன் என்ற குழந்தையை பெற்றார்கள். இந்தக் கணி கண்ணன் தான் திருமழிசை ஆழ்வாரின் பிரதான சீடர் ஆவார்.\nதிருமழிசை ஆழ்வார் அஷ்டாங்க யோகம் செய்து இறைவனை அடையு ம் பொருட்டு சீக்கியம், பௌத்தம் என ஏழுக்கும் அதிகமான மதங்களில்\nசேர்ந்தார். சைவ மதத்தில் சிவவாக்கிய ம் என்ற பெயருடன் சிவவாக்கியர் திரு ஆயிரம் என்ற பதிகத்தை இயற்றினார்.\nபிறகு திருமயிலை வந்து பேயாழ்வா ரைச் சந்தித்தார். அவர் நாராயணின் திரு மந்திரத்தை இவருக்கு முறைப்படி உப தேசித்து இவரை ஸ்ரீவை ஷ்ணவராக்கி னார். அதன்பின் திருமழிசைக்கு வந்து அங்கிருந்த கஜேந்திரசரஸ் என்ற குளத்தின் கரையில் அமர்ந்து இறை வனின் அருளால் பல்வகை யோகங்கள் கைவரப் பெற்றார்.\nஇவரும், இவர் சீடர் கணி கண்ணனு ம் காஞ்சியில் இருந்தனர். அப்பொழு து இவருக்கு பணிவிடைகள் செய்த ஒரு வயதான மாதுவை இளம் மங்கையாக்கினார். அவள் பேரழகில் மயங்கி மணம் புரிந்த அந்த நகரின் மன்னனான பல்லவராயன் தன்னையும் ஆழ்வாரிடம் வாலிபனாக்கும் படி கேட்டார். ஆனால் அவர் அதை மறுத்துவிட கணி கண்ணனாரையு ம் காஞ்சி நகரைவிட்டு வெளியேறச்சொல்லிவிட்டார். உடனே திருமழி சை ஆழ்வார் அங்குக் கோவில் கொண்டு இருந்த வைகுந்த வாசனைப்\nமணிவண்ணன் நீ கிடக்க வேண்டா – துணிவுடைய\nஎன்று பாட, வைகுந்த வாசனும் தம் பைநாகப் பாயை சுருட்டிக் கொண் டு ஆழ்வார் பின்னாடியே சென்று விடுகிறார். மற்ற தேவர்களும்\nஅவரைப் பின் தொடர்ந்து சென்றுவிட காஞ்சி மாநகரமே இருட்டில் மூழ்கி விடு கிறது. தன் தவறு உணர்ந்த மன்னன் அவர்கள் காலில் விழு ந்து வேண்ட, ஆழ்வார் தன் பின்னாடி வந்த வைகுந்த வாசனை “நீயும் உன் பைநாகப் பாய் சுருட்டிக் கொள்” என்று பாட வைகுந்த வாசனும் திரும்பிச் சென்று ஆலயத்துக் குள் படுத்துக் கொண்டா ராம்\nஒரு தரம் திருமழிசை ஆழ்வார் பிச்சை ஏற்கப் புறப்படுகிறார். கோவிலி\nல் குடிகொண்டிருந்த எம்பெரு மான் இவர் செல்லும் இடங்களி ல் எல்லாம் தன் முகத்தைத் திரு ப்பியிருக்கிறார். இதைப் பார்த்த கோவில் அர்ச்சகர் இதைப்பற்றி அங்கு யாகம் செய்து கொண்டி ருந்த பெரும்புலி யூர் அடிகளிடம் சொல்ல, அவரும் இவரைப் பணிந்து வரவேற்றுயாக சாலை யில் பெரும் பீடத்தில் அமர வைத்தார். இவருக்கு பெரும் புலியூர் அடிகள் சுக்கிரபூசை மரியாதையை செய்ய முற்படுகி றார். அங்கிருந்த வேள்விச் சடங்கர்கள் பக்திசாரரான திருமழிசை ஆழ் வாரை இழிவுபடுத் திப்பேசுகிறார்கள். இதனால் மனம் நொந்த பெரும்\nபுலி யூர் அடிகளார் அவர்களுக்குப் புத்தி புகட்டும்படி ஆழ்வாரை வேண் டி நின்றார். ஆழ்வார் உடனே எம் பெருமா னை எண்ணி\n“சக்கரங்கொள் கையனே சடங்கர் வாயடங்கிட\nஉட்கிடந்த வண்ணமே புறம் பொசி ந்து காட்டிடே”\nஎன்று பாட, உடனே திருமாலும் யாவரும் காணும்படி ஆழ்வாருடை ய திருமேனியில் திருப்பாற்கடலில் தாம் பள்ளி கொண்டு இருக்கும் காட்சி\nயை யாவரும் காணும்படி செய்தாராம். இந்தக் காட்சி யை கண்டு மனம் பதறிய வேள்வி சடங்கர்கள் ஆழ்வா ரின் திருவடிகளில் வீழ்ந்து தம்மைப் பொறுத்தருள வேண்டி நின்றார்களாம்.\nஉலகம் உய்ய தன் பாசுரங்கள் மூலம் பல தத்துவ உண்மை களைக் காட்டி அப்பகுதியில் பல்லாண்டுகள் வாழ்ந்து சமாதியானார் திருமழிசை ஆழ்வார்.\nஇவரால் பாடல் பெற்ற தலங்கள்\nதிருவரங்கம், அன்பில், திருப் பேர் நகர், கும்பகோணம், கவித்தலம், திருக் கோட்டி யூர், திருக்கூடல், திருக்குறு ங்குடி, திருப்பாடகம், திருவூ ரகம், திருவெஃகா, திரு வெள்ளூர், திருவேங்கடம், திருப்பாற்கடல், துவாரகை, பரமதம் முதலியன.\nஆலயம் செல்லும் வழி: சென்னையிலிருந்து பூந்தமல்லிக்கு பஸ்ஸில் சென்றுவிட்டு, அங்கிரு ந்து ஆட்டோ அல்லது பஸ் மூலமாக ஆலயத்து க்கு செல்லலாம்\nஇது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍\nPosted in ஆன்மிகம், சுற்றுலா, தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nTagged 'திருமழிசை' தலத்தின் உயர்வும், Thirumazhisai, உயர்வு, தலத்தின், திருமழிசை, மேன்மை, மேன்மையும்\nNextஉங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா – அதை தெரிந்துகொள்ள‍ எளிய வழி\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (290) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏ���்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (488) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (428) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,661) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,415) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள��� (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் – பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSugitha on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nVicky on குழந்தை பிறக்க எந்த எந்த நாட்களில் கணவனும் மனைவியும் தாம்பத்திய உறவு கொள்ள‍வேண்டும்\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்\nரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு\nவிக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன\n1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா – நா குடிக்க‍ப்போற அதா கேட்ட\nநடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்ட‍ம்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/crime/5-held-in-ramnad-over-attempt-murder-charges", "date_download": "2021-01-19T16:15:26Z", "digest": "sha1:25YFAW7JTVS3O6MMZ2NF4VEPNENPDFQP", "length": 11891, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "`உள்ளாட்சித் தேர்தலில் உட்கட்சி பகை!' - ராமநாதபுரம் அ.தி.மு.க ஒ.செ-வைக் கொல்ல வந்த கூலிப்படை | 5 held in ramnad over attempt murder charges", "raw_content": "\n`உள்ளாட்சித் தேர்தலில் உட்கட்சி பகை' -ராமநாதபுரம் அ.தி.மு.க ஒ.செ-வைக் கொல்ல வந்த கூலிப்படை\nஒன்றிய அ.தி.மு.க செயலாளரும், 9-வது வார்டு ஒன்றிய கவுன்சில் வேட்பாளருமான அசோக்குமாரைக் கொலை செய்ய வந்த கூலிப்படையினர் ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் ரோந்து சென்ற போலீஸாரிடம் சிக்கினர்.\nராமநாதபுரத்தில் உட்கட்சி மோதலின் உச்சக்கட்டமாக சொந்தக் கட்சியைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளரையே கொலை செய்யும் நோக்கத்துடன் செயல்பட்ட அ.தி.மு.க பிரமுகரை போலீஸார் தேடி வருகின்றனர்.Tpy;g\nதமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் டிசம்பர் 9-ந் தேதி தொடங்கி 16-ந்தேதி வரை நடைபெற்றது. வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மற்றும் வாபஸ் வாங்குதல் ஆகியன நேற்றுடன் நிறைவடைந்தன. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வேட்பாளர்கள் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\n`பட்டாக்கத்தியால் ‘கேக்’ வெட்டிய ரவுடி’ - வீச்சரிவாளுடன் போஸ் கொடுத்த கூலிப்படை\nஇந்நிலையில் தேர்தல் முன்விரோதம் காரணமாக ராமநாதபுரம் ஒன்றிய அ.தி.மு.க செயலாளரும், 9-வது வார்டு ஒன்றிய கவுன்சில் வேட்பாளருமான அசோக்குமாரைக் கொலை செய்ய வந்த கூலிப்படையினர் ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் ரோந்து சென்ற போலீஸாரிடம் சிக்கினர்.\nஅவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்தத் தேர்தலில் இவர் போட்டியிடக்கூடாது என்று ராமநாதபுரத்தைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரனின் மருமகனான முருகன் முரளிபாபு என்பவர் கார்த்திக், கண்ணன், அருண்குமார், தயாநிதி, உலகநாதன் ஆகிய ஆறு பேர் கொண்ட கூலிப்படையை அமைத்து அசோக்குமாரைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகத் தெரியவந்தது. மேலும் அசோக்குமாரைக் கொலை செய்வதற்காக வாள்கள் செய்ததாகவும் கூறப்படுகிறது.\nஇதையடுத்து அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் அசோக்குமார் அளித்த புகாரின்பேரில் முருகன் முரளிபாபு மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 5 பேர் மீதும் கேணிக்கரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட���டது. கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கியக் குற்றவாளியான முருகன் முரளிபாபுவை போலீஸார் தேடி வருகின்றனர்.\nதமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், ராமநாதபுரத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக கூலிப்படையை வைத்து அ.தி.மு.க வேட்பாளரைக் கொலை செய்ய அந்தக் கட்சியைச் சேர்ந்த நபரே முயற்சி செய்த சம்பவம் அ.தி.மு.க-வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதொப்புள் கொடி உறவுகளின் குரல் கேட்கும் தூரத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவினை பூர்வீகமாக கொண்டிருப்பவன். இயற்கை-இசை-ஈகையின் மீது காதல் கொண்டவன். 1995-ல் நாளிதழ் செய்தியாளராக பேனா பிடித்த எனது விரல்கள், 2007 முதல் விகடன் குழுமத்தின் செய்தியாளர் பணிக்காக தட்டச்சு செய்ய துவங்கின. சமூக அக்கறையினை எனது எழுத்தாகவும், எண்ணமாகவும் கொண்டிருப்பதே எனது இலக்கு.\nஎனது சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் ஆகும். 30 ஆண்டுகளாக புகைப்படத்துறையை நேசித்துக் கொண்டு இருக்கிறேன்.. கலைத்துறையின் பால் ஈடுபாடு கொண்டு சமூக அவலங்களையும் எதார்த்தப் பதிவுகளையும் படம் பிடிக்க எனது கேமராவின் கண்கள் விழி திறந்து இருக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/08/Mahabharatha-Shalya-Parva-Section-36.html", "date_download": "2021-01-19T15:04:23Z", "digest": "sha1:VAPK2PLNWD6QLPR6C7R6Y4YHT6HOORJR", "length": 51147, "nlines": 117, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "திரித முனிவரின் மனோவேள்வி - உதபானத் தீர்த்தம்! - சல்லிய பர்வம் பகுதி – 36", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nதிரித முனிவரின் மனோவேள்வி - உதபானத் தீர்த்தம் - சல்லிய பர்வம் பகுதி – 36\n(கதாயுத்த பர்வம் - 5)\nபதிவின் சுருக்கம் : ஏகதன், துவிதன் மற்றும் திரிதன் என்ற மூன்று சகோதரர்களின் கதை; பேராசையால் திரிதரை வஞ்சிக்க நினைத்த அவரது சகோதரர்கள்; கிணற்றுக்குள் விழுந்த திரிதர்; சோமரசத்திற்காக மனோவேள்வி செய்த திரிதர்; அவரிடம் நிறைவடைந்த தேவர்கள்; உதபானத் தீர்த்தத்தில் நீராடுவதால் கிடைக்கும் பலன்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"(ஏற்கனவே சொன்னது போல) பலதேவன் {பலராமன்}, முன்பொரு சமயம் சிறப்புமிக்க (முனிவரான) திரிதரின் வசிப்பிடமாக இருந்ததும், சரஸ்வதியில் {சரஸ்வதி நதிக்கரையில்} இருப்பதுமான உதபானம் என்றழைக்கப்படும் தீர்த்தத்திற்குச் சென்றான்.(1) கலப்பையை ஆயுதமாகக் கொண்ட அந்த வீரன் {பலராமன்}, பெரும் செல்வத்தைத் தானமளித்து, பிராமணர்களை வழிபட்டு, அங்கே நீராடி மகிழ்ச்சியால் நிறைந்தான்.(2) அறத்தில் அர்ப்பணிப்புக் கொண்ட பெரும் தவசி திரிதர் அங்கேதான் வாழ்ந்திருந்தார். அந்த உயர் ஆன்மா கொண்டவர் {திரிதர்} ஒரு குழியில் {கிணற்றில்} இருந்த போது, சோமச்சாற்றைப் பருகினார்.(3) அவரது சகோதரர்கள் இருவரும், அவரை அந்தக் குழிக்குள் {கிணற்றுக்குள்} விட்டுவிட்டுத் தங்கள் இல்லத்திற்குத் திரும்பினர். பிராமணர்களில் முதன்மையானவரான அந்தத் திரிதர், அவர்கள் இருவரையும் சபித்தார்\".(4)\nஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, \"உதபானத்தின்[1] {உபதானம் என்ற அந்தக் கிணற்றின்} தோற்றம் என்ன அந்தப் பெரும் தவசி அங்கே அந்தக் குழிக்குள் {கிணற்றுக்குள்} எவ்வாறு விழுந்தார் அந்தப் பெரும் தவசி அங்கே அந்தக் குழிக்குள் {கிணற்றுக்குள்} எவ்வாறு விழுந்தார் அந்தப் பிராமணர்களில் முதன்மையனவர் ஏன் தமது சகோதரர்களால் குழிக்குள் விடப்பட்டார் அந்தப் பிராமணர்களில் முதன்மையனவர் ஏன் தமது சகோதரர்களால் குழிக்குள் விடப்பட்டார்(5) குழிக்கள் அவரை விட்டு வந்த அவரது சகோதரர்கள் எவ்வாறு தங்கள் இல்லத்திற்குத் திரும்பினர்(5) குழிக்கள் அவரை விட்டு வந்த அவரது சகோதரர்கள் எவ்வாறு தங்கள் இல்லத்திற்குத் திரும்பினர் திரிதர் தன் வேள்வியை எவ்வாறு செய்தார் திரிதர் தன் வேள்வியை எவ்வாறு செய்தார் அவர் எவ்வாறு சோமத்தைக் குடித்தார் அவர் எவ்வாறு சோமத்தைக் குடித்தார் ஓ பிராமணரே, இவை யாவற்றையும் நான் கேட்பது முறையென நீர் நினைத்தால் அவற்றை எனக்குச் சொல்வீராக\" என்று கேட்டான்.(6)\n[1] உபதானம் என்பதற்கு கிணறு என்ற பொருளாம்\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"ஓ மன்னா {ஜனமேஜயா}, இதற்கு முந்தைய யுகத்தில், தவசிகளான மூன்று சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் ஏகதன், துவிதன், திரிதன் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் மூவரும் சூரியனைப் போன்ற பிரகாசத்தைக் கொண்டிருந்தனர்.(7) படைப்பின் தலைவர்களைப��� போல இருந்த அவர்கள், பிள்ளைகளுடன் அருளப்பட்டிருந்தனர். பிரம்மத்தை உச்சரிப்பவர்களான அவர்கள், தங்கள் தவங்களால் (இறப்புக்குப் பிறகு) பிரம்மலோகத்தை அடையும் தனிச்சலுகையைப் பெற்றனர்.(8) அறத்தில் எப்போதும் அர்ப்பணிப்புக் கொண்ட அவர்களது தந்தையான கௌதமர், அவர்களது தவங்கள், நோன்புகள், தற்கட்டுப்பாடு ஆகியவற்றால் அவர்களிடம் மிகவும் மனநிறைவு கொண்டவராக இருந்தார்.(9)\nபோற்றுதலுக்குரிய கௌதமர், தன் மகன்களால் பெரும் மகிழ்வை அடைந்து, அங்கேயே தன் நீண்ட வாழ்நாளைக் கழித்து, இறுதியாகத் தனக்குத் தகுந்த உலகத்தை அடைந்தார்.(10) எனினும், ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, கௌதமரின் யஜமானர்களாக {சீடர்களாக} இருந்த மன்னர்கள், அவர் சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டாலும், கௌதமரின் மகன்களைத் தொடர்ந்து வழிபட்டனர்.(11) அவர்களில் திரிதர், தன் செயல்கள் மற்றும் (வேத) கல்வியால், அவரது தந்தையான கௌதமரைப் போலவே முதன்மையானவராகத் திகழ்ந்தார்.(12) அறத்தன்மையும், உயர்ந்த அருளையும் கொண்ட தவசிகள் அனைவரும், முன்பு அவரது தந்தையான கௌதமரைத் எவ்வாறு வழிபட்டனரோ அவ்வாறே திரிதரையும் வழிபடத் தொடங்கினர்.(13)\nஒரு சமயம், சகோதரர்களான ஏகதன் மற்றும் துவிதன் ஆகிய இருவரும் செல்வத்தில் ஆவல் கொண்டு ஒரு வேள்வியைச் செய்ய நினைத்தனர்.(14) ஓ எதிரிகளை எரிப்பவனே, திரிதரைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு, தங்கள் யஜமானர்கள் {சீடர்கள்} அனைவரிடமும் சென்று, தேவையான எண்ணிக்கையில் விலங்குகளைத் {கால்நடைகளைத்} திரட்டிக் கொண்டால்,(15) தாங்கள் இன்பமாகச் சோமச்சாற்றைப் பருகி, வேள்வியின் பெரும் தகுதிகளை {புண்ணியங்களை} அடையலாம் என்பதே அவர்கள் தீட்டிய திட்டமாகும். ஓ எதிரிகளை எரிப்பவனே, திரிதரைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு, தங்கள் யஜமானர்கள் {சீடர்கள்} அனைவரிடமும் சென்று, தேவையான எண்ணிக்கையில் விலங்குகளைத் {கால்நடைகளைத்} திரட்டிக் கொண்டால்,(15) தாங்கள் இன்பமாகச் சோமச்சாற்றைப் பருகி, வேள்வியின் பெரும் தகுதிகளை {புண்ணியங்களை} அடையலாம் என்பதே அவர்கள் தீட்டிய திட்டமாகும். ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்த மூன்று சகோதரர்களும் அத்தீர்மானத்தின் படியே செய்தனர்.(16)\nஉயர் ஆன்மா கொண்ட அந்தப் பெரும் முனிவர்கள், விலங்குகளுக்காக (அவற்றை அடைவதற்காகத்) தங்கள் யஜமானர்கள் {சீடர்கள்} அனைவரிடமும் சென்று, அவர்களின�� வேள்விகளில் துணையாக இருந்து, தாங்கள் செய்த புரோகிதத் தொண்டின் விளைவால், பெரும் எண்ணிக்கையிலான விலங்குகளைக் முறையான கொடையாகப் பெற்றுக் கிழக்கை நோக்கிச் சென்றனர்.(17,18) ஓ மன்னா {ஜனமேஜயா}, திரிதர் உற்சாகமிக்க இதயத்துடன் அவர்களுக்கு முன்பு நடந்து சென்றார். ஏகதனும், துவிதனும் அவருக்குப் பின்னால் விலங்குகளுடன் வந்தனர்.(19) அந்தப் பெரும் விலங்கு மந்தையைக் கண்ட அவர்கள் இருவரும், திரிதருக்கு உரிய பங்கைக் கொடுக்காமல், அதைத் தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்வதெவ்வாறு என்று சிந்திக்கத் தொடங்கினர்.(20) ஓ மன்னா {ஜனமேஜயா}, திரிதர் உற்சாகமிக்க இதயத்துடன் அவர்களுக்கு முன்பு நடந்து சென்றார். ஏகதனும், துவிதனும் அவருக்குப் பின்னால் விலங்குகளுடன் வந்தனர்.(19) அந்தப் பெரும் விலங்கு மந்தையைக் கண்ட அவர்கள் இருவரும், திரிதருக்கு உரிய பங்கைக் கொடுக்காமல், அதைத் தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்வதெவ்வாறு என்று சிந்திக்கத் தொடங்கினர்.(20) ஓ மன்னா {ஜனமேஜயா}, இழிந்த பாவிகளான அந்த ஏகதன் மற்றும் துவிதன் ஆகிய இருவரும் ஒருவரோடொருவர் பேசிக் கொண்டதைக் கேட்பாயாக.(21)\nஅவர்கள், \"திரிதன் வேள்விகளில் துணைபுரிவதில் திறம்பெற்றவனாக இருக்கிறான். திரிதன் வேதங்களுக்கு அர்ப்பணிப்புள்ளவனாகவும் இருக்கிறான். திரிதன், இன்னும் பல பசுக்களை ஈட்டவல்லவனாவான்.(22) எனவே, நாம் இருவரும் {அவனது பங்கான} பசுக்களை எடுத்துக் கொள்வோம். திரிதன் நம் துணையில்லாமல், தான் தேர்ந்தெடுக்கும் ஓர் இடத்திற்குச் செல்லட்டும்\" என்றனர்.(23) அப்படி அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, வழியிலேயே இரவும் வந்தது. அவர்கள் அப்போது தங்கள் முன்பு ஓர் ஓநாயைக் கண்டனர். அந்த இடத்திற்கு அருகிலேயே சரஸ்வதியின் கரையில் ஆழமான குழி {கிணறு} ஒன்று இருந்தது.(24) தன் சகோதரர்களுக்கு முன்பு சென்று கொண்டிருந்தவரான திரிதர், ஓநாயைக் கண்ட அச்சத்தால் ஓடிச் சென்று அந்தக் குழிக்குள் விழுந்தார்.(25)\nஅந்தக் குழியானது அடியற்றதாகவும், பயங்கரமானதாகவும், அனைத்துயிரினங்களையும் அச்சுறுத்துவதாகவும் இருந்தது. தவசிகளில் சிறந்தவரான அந்தத் திரிதர், அந்தக் குழிக்கள் இருந்தபடியே துன்ப ஓலமிடத் தொடங்கினார். அவரது இரு சகோதரர்களும் அவருடைய கதறலைக் கேட்டனர்.(26) அவரது சகோதரர்களான ஏகதனும், துவிதனும், அவர் குழிக்குள் விழுந்ததை அறிந்தும்கூட, ஓநாயிடம் கொண்ட அச்சத்தாலும், பேராசையினாலும் தங்கள் சகோதரனைக் கைவிட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.(27) விலங்குகளை அடையும் பேராசையால் உந்தப்பட்டவர்களான அவரது இரு சகோதரர்களாலும் இவ்வாறு கைவிடப்பட்ட அந்தப் பெரும் தவசியான திரிதர், ஓ மன்னா, புழுதியாலும்,(28) செடிகொடிகளாலும் நன்கு மறைக்கப்பட்டுத் தனியாக அந்தக் குழிக்குள் இருந்தபோது, ஓ மன்னா, புழுதியாலும்,(28) செடிகொடிகளாலும் நன்கு மறைக்கப்பட்டுத் தனியாக அந்தக் குழிக்குள் இருந்தபோது, ஓ பாரதர்களின் தலைவா {ஜனமேஜயா}, ஓர் இழிந்த பாவியைப் போல நரகத்திற்குள் மூழ்கியிருப்பவராகத் தம்மை நினைத்துக் கொண்டார்.(29) தாம் இன்னும் சோமச்சாற்றைக் குடிக்கும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டாததல் இறப்பதற்கு அவர் அஞ்சினார். பெரும் ஞானம் கொண்ட அவர், அங்கேயே இருந்து சோமத்தைக் குடிப்பதெவ்வாறு என்று தன் நுண்ணறிவின் துணை கொண்டு சிந்திக்கத் தொடங்கினார்.(30)\nஅந்தப் பெரும் தவசி {திரிதர்}, அதைக் குறித்துச் சிந்தித்துக் கொண்டே அந்தக் குழியில் நின்றிருந்தபோது, வளர்ந்து வரும் கொடியொன்று அங்கே குழிக்குள் {கிணற்றுக்குள்} தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.(31) அந்தக் குழி வறண்டிருந்தாலும், அந்தத் தவசி அதில் நீர் இருப்பதாகவும், வேள்வி நெருப்பு இருப்பதாகவும் கற்பனை செய்தார். தன்னையே ஹோத்ரியாக அமைத்து {கற்பனை செய்து)(32) கொண்ட அந்தப் பெரும் தவசி, தான் கண்ட அந்தக் கொடியைச் சோமச்செடியாக {ஸோமலதையாகக்} கற்பனை செய்தார். பிறகு அவர் (வேள்வி நடத்துவதற்குத் தேவையான) ருக்குக்களையும், யஜுஸுகளையும், சாமங்களையும்[2] மனத்தாலேயே சொன்னார்.(33) திரிதர், (அந்தக் கிணற்றுக்கடியில் கிடக்கும்) கூழாகற்களை (கற்பனையால்) சர்க்கரையாக்கினார். பிறகு அவர், ஓ மன்னா {ஜனமேஜயா}, (மனத்தாலேயே) தன் தூய்மைச் சடங்குகளைச் செய்தார். அவர், (தான் கற்பனை செய்து வைத்திருந்த) நீரை தெளிந்த நெய்யாகக் கண்டார்.(34) (அந்த வேள்விக் கொடையில்) தேவர்களுக்கு அவரவருக்குரிய பங்கை ஒதுக்கினார். அடுத்ததாக அவர், (மனத்தால்) சோமத்தைப் பருகியபடியே உரத்த ஒலியெழுப்பத் தொடங்கினார். ஓ மன்னா {ஜனமேஜயா}, (மனத்தாலேயே) தன் தூய்மைச் சடங்குகளைச் செய்தார். அவர், (தான் கற்பனை செய்து வைத்திருந்த) நீரை தெளிந்த நெய்யாகக் கண்டார்.(34) (அந்த வேள்விக் கொடையில்) தேவர்களுக்கு அவரவருக்குரிய பங்கை ஒதுக்கினார். அடுத்ததாக அவர், (மனத்தால்) சோமத்தைப் பருகியபடியே உரத்த ஒலியெழுப்பத் தொடங்கினார். ஓ மன்னா {ஜனமேஜயா}, வேள்வி செய்த அந்த முனிவர் முதலில் உதிர்த்த அவ்வொலிகள் சொர்க்கத்தை அடைந்தன. பிரம்மத்தை உச்சரிப்பவர்கள் விதித்துள்ள முறையின் படியே திரிதர் அவ்வேள்வியை நிறைவும் செய்தார்.(35)\n[2] மூன்று வேதங்களின் பாடல்கள் {சுலோகங்கள்} என இங்கே விளக்குகிறார் கங்குலி.\nஉயர் ஆன்ம திரிதர், அந்த வேள்வியைச் செய்து கொண்டிருந்தபோது, தேவலோகம் முழுமையும் கலக்கமடைந்தது. எனினும், எவரும் அதன் காரணத்தை அறியவில்லை. (தேவர்களின் ஆசானான) பிருஹஸ்பதி, (திரிதரால் உண்டான) அந்தப் பேரொலியைக் கேட்டார். அந்தத் தேவர்களின் புரோகிதர் {பிருஹஸ்பதி}, தேவர்களிடம், \"திரிதன் ஒரு வேள்வியைச் செய்து கொண்டிருக்கிறான். தேவர்களே நாம் அங்கே செல்ல வேண்டும்.(37) பெரும் தவத்தகுதியைக் கொண்ட அவன் {திரிதன்}, கோபமடைந்தால், வேறு தேவர்களையே உண்டாக்கத் தகுந்தவனாகிவிடுவான்\" என்றார்.(38) பிருஹஸ்பதியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, திரிதரின் வேள்வி நடந்து கொண்டிருந்த இடத்திற்குச் சென்றனர்.(39) அவ்விடத்திற்குச் சென்ற தேவர்கள், அங்கே அந்த வேள்வியில் நிறுவப்பட்டிருக்கும் உயர் ஆன்ம திரிதரைக் கண்டனர்.(40)\nபிரகாசமிக்க அழகுடன் கூடிய அந்த உயர் ஆன்மாவைக் கண்ட தேவர்கள் அவரிடம், \"(உமது காணிக்கைகளில்) எங்கள் பங்கைப் பெறுவதற்காக நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்\" என்றனர்.(41) அந்த முனிவர் அவர்களிடம், \"சொர்க்கவாசிகளே, என் புலனுணர்வைக் கிட்டத்தட்ட இழந்த நிலையில் இந்தப் பயங்கரக் கிணற்றுக்குள் கிடக்கும் என்னைப் பாருங்கள்\" என்றார்.(42) பிறகு, ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்தத் திரிதர், உரிய மந்திரங்களுடன் தேவர்களுக்கு அவர்களுடைய பங்கை முறையாகக் கொடுத்தார். தேவர்கள், அதைப் பெற்றுக் கொண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.(43) அந்தச் சொர்க்கவாசிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளை முறையாகப் பெற்று, அவரிடம் மனநிறைவுகொண்டு, அவர் விரும்பிய வரங்களை அவருக்கு அளித்தனர்.(44) அவர், (கிணற்றுக்குள் இருக்கும்) தமது துயர்நிறைந்த நிலையிலிருந்து தம்மை விடுவிக்க வேண்டும் எனும் வரத்தைத் தேவர்களிடம் கேட்டார்.(45)\nமேல���ம் அவர் {திரிதர்}, \"இந்தக் கிணற்றில் எவன் நீராடுவானோ, அவன், சோமத்தைப் பருகிய மனிதர்கள் அடையும் முடிவை {கதியை} அடையட்டும்\" என்றும் கேட்டார்.(46) இந்த வார்த்தைகளைச் சொன்னதும், ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்தக் கிணற்றுக்குள் சரஸ்வதியே தன் அலைகளுடன் தோன்றினாள். அவளால் உயர்த்தப்பட்ட திரிதர், {கிணற்றுக்கு} மேலே வந்து, அந்தச் சொர்க்க வாசிகளை வழிபட்டார்.(47) அப்போது தேவர்கள் அவரிடம், \"நீர் விரும்பியபடியே ஆகட்டும்\" என்றனர். பிறகு அவர்கள் அனைவரும் எங்கிருந்து வந்தனரோ அங்கேயே சென்றனர். திரிதரும் மகிழ்ச்சியால் நிறைந்து, தன் வசிப்பிடத்திற்குச் சென்றார்.(48)\nஅங்கே தன் சகோதரர்களான இரு முனிவர்களையும் சந்தித்த அவர், அவர்களிடம் பெருங்கோபம் கொண்டார். பெரும் தவத்தகுதியைக் கொண்ட அவர் {திரிதர்}, அவர்களிடம் கடுஞ்சொற்களைப் பேசி,(49) \"பேராசையால் என்னைக் கைவிட்டு ஓடிய உங்கள் பாவச்செயல்களுக்காக என்னால் சபிக்கப்படும் நீங்கள், கூரிய பற்களுடைய கடும் ஓநாய்களாய் மாறி காட்டில் திரிவீர்களாக.(50) மேலும், உங்கள் சந்ததிகள் சிறுத்தைப்புலிகளையும், கரடிகளையும், கருங்குரங்குகளையும் கொண்டவையாக இருக்கும்\" என்று சபித்தார். திரிதர் அவ்வார்த்தைகளைச் சொன்னதும், ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்த உண்மை நிறைந்த முனிவரின் வார்த்தைகளின் விளைவால், அவரது சகோதரர்கள் இருவரும் மிக விரைவாக அந்த வடிவங்களுக்கு {ஓநாய்களாக} மாற்றமடைந்தனர்.(51)\nஅளவிலா ஆற்றலைக் கொண்ட பலதேவன் {பலராமன்}, உதபானத்தின் {உதபானம் என்ற அந்த இடத்தின்} நீரைத் தீண்டினான். அவன் பல்வேறு வகைகளிலான செல்வத்தைத் தானமளித்து, பிராமணர்கள் பலரை வழிபட்டான்.(52) உதபானத்தைக் கண்டு அதை மீண்டும் மீண்டும் புகழ்ந்த பலதேவன், அடுத்ததாக, சரஸ்வதியிலேயே இருந்த விநாசனத்திற்குச் {விநாசனம் என்ற இடத்திற்குச்} சென்றார்\" {என்றார் வைசம்பாயனர்}.(53}\nசல்லிய பர்வம் பகுதி – 36ல் உள்ள சுலோகங்கள் : 53\nஆங்கிலத்தில் | In English\nLabels: உதபானம், ஏகதன், கதாயுத்த பர்வம், சல்லிய பர்வம், திரிதர், துவிதன், பிருஹஸ்பதி\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அ���்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்ய��்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு ���ானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்��ாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Tata/Ramanagara/cardealers", "date_download": "2021-01-19T15:02:09Z", "digest": "sha1:IYLK7RJ6ND727QOD3HTQKRCFTNA65O3K", "length": 5944, "nlines": 135, "source_domain": "tamil.cardekho.com", "title": "ராமநகரா உள்ள டாடா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடாடா ராமநகரா இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nடாடா ஷோரூம்களை ராமநகரா இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட டாடா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். டாடா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து ராமநகரா இல் தொடர��பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட டாடா சேவை மையங்களில் ராமநகரா இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nடாடா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 26, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/good-news-for-job-market-indian-professionals-expected-rise-new-jobs-021809.html", "date_download": "2021-01-19T14:34:06Z", "digest": "sha1:EI4OTULRE2VLJWF6IOIO4NP7NACM2UQI", "length": 24643, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய ஊழியர்கள் நம்பிக்கை.. இனி வேலைவாய்ப்புக்குப் பிரச்சனை இல்லை..! | Good News for Job market: Indian professionals expected rise new jobs - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்திய ஊழியர்கள் நம்பிக்கை.. இனி வேலைவாய்ப்புக்குப் பிரச்சனை இல்லை..\nஇந்திய ஊழியர்கள் நம்பிக்கை.. இனி வேலைவாய்ப்புக்குப் பிரச்சனை இல்லை..\n91,000 பேருக்கு வேலை... கல்லூரி மாணவர்களுக்கு ஜாக்பாட்..\n34 min ago 91,000 பேருக்கு வேலை.. அசத்தும் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ.. மாணவர்களுக்கு ஜாக்பாட்\n1 hr ago இது சூப்பர் சலுகையாச்சே.. வட்டியில்லாமல் பணமா.. நல்ல வாய்ப்பு தான்..\n2 hrs ago மாருதி சுசூகி திடீர் முடிவு.. கார்களின் விலை 34,000 வரை உயர்வு..\n2 hrs ago உச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.7,500 வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\nNews கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை.. நலமாக உள்ளார்.. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை\nMovies ஈஃபில் டவர் மாதிரி இருக்கேனா... ஸ்லிம்மான லுக்கில் ஹன்சிகாவின் வெறித்தனமான செல்பி\nSports இமாலய வெற்றி... பாராட்டுக்களால் திக்குமுக்காடும் இந்திய வீரர்கள்... தமிழ் பிரபலங்கள் பாராட்டு\nEducation ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் கோவையிலேயே தமிழக அரசு வேலை வேண்டுமா\nAutomobiles தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்... எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க\nLifestyle புற்றுநோய் நோயாளிகளின் கடவுளாக வாழ்ந்த டாக்டர் வி. சாந்தா மரணம்... அவரைப் பற்றிய உண்மைகள்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய ஊழியர்கள் ம��்தியில் நடத்தப்பட்ட முக்கியமான கருத்துக் கணிப்பில் இந்த வருடம் புதிய வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாகும் என அதிகளவில் நம்புகின்றனர் எனத் தெரியவந்துள்ளது. இதனால் 2021ஆம் வர்த்தகச் சந்தை இயல்பான நிலைக்கு மாறுவது மட்டும் அல்லாமல் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகும்.\nஉலகின் முன்னணி ஊழியர்களுக்கான சமுக வலைத்தளமான லிங்கிடுஇன் தளத்தில் இந்திய ஊழியர்கள் மத்தியில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 5ல் 2 பேர் 2021ல் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தெரிவித்துள்ளனர்.\nபிக்ஸட் டெபாசிட்-க்கு அதிக வட்டி கொடுக்கும் டாப் 10 வங்கிகள்..\nசேல்ஸ்போர்ஸ் உடனான கடும் போட்டிக்கு மத்தியில் மைக்ரோசாப்ட் லிங்கிடுஇன் நிறுவனத்தை வாங்கியது. இது ஊழியர்களுக்கான பிரத்தியேக சமுகவலைதளமாக விளங்குவதால் ஊழியர்கள் மட்டுமே இத்தளத்தில் உள்ளனர்\nஇந்தத் தளத்தில் இந்திய ஊழியர்கள் மத்தியில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 5ல் 2 பேர் 2021ல் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் மாதம் செய்யப்பட்ட இதே ஆய்வில் வெறும் 19 சதவீத ஊழியர்கள் மட்டுமே நம்பிக்கை தெரிவித்த நிலையில், தற்போது இதன் அளவு 40 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.\nஇதேபோல் 2021ஆம் ஆண்டில் முதல் 6 மாதத்தில் தங்களது நிறுவனம் பெரிய அளவிலான வர்த்தக வளர்ச்சியை அடையுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்குச் சுமார் 53 சதவீதம் பேர் கண்டிப்பாக வளர்ச்சி அடையும் எனத் தெரிவித்துள்ளனர்.\nஆனால் இதேவேளையில் சுமார் 47 சதவீதம் பேர் பெரிய அளவில் வளர்ச்சி அடையாது எனத் தெரிவித்துள்ளது, இந்திய வர்த்தகச் சந்தையின் உண்மையான நிலையைக் காட்டுகிறது.\nஇந்திய சந்தையின் மீது நம்பிக்கை\nஇந்த ஆய்வின் மூலம் இந்திய நிறுவனங்கள் தொடர்ந்து எச்சரிக்கை உடன் இருப்பதையும், ஆபத்து வரும் வேளையில் எதிர்கொண்டு தொடர்ந்து வர்த்தகம் நடத்துவதற்கும் தயாராக உள்ளனர் என்பது விளங்குகிறது. இதேபோல் ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட ஆய்வுகளுக்கு மத்தியில் இந்தியச் சந்தை மீதான நம்பிக்கை 50 சதவீதத்தில் இருந்து 57 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது.\nஇதே ஏப்ரல் முதல் நவம்பர் காலகட்டத்தில் இந்தியாவில் புதிதாகப் பணியில் சேரும் ஊழியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வேலைவாய்ப்பு சந்தை சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருவதாகப் பல வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதேபோல் 2020ல் இந்திய ஊழியர்கள் அதிகளவில் ஆன்லைன் கல்வி பயன்படுத்தித் தங்களது திறனை மேம்படுத்திக் கொண்டுள்ளனர். இதன் மூலம் 2021 சந்தையில் அனைத்துப் பிரிவு ஊழியர்களுக்கும் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் காத்துக்கொண்டு இருப்பதாக ஆன்லைன் கல்வி அமைப்புகள் கூறிவருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n91,000 பேருக்கு வேலை.. அசத்தும் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ.. மாணவர்களுக்கு ஜாக்பாட்\nரூ.1 லட்சம் கோடியில் புதிய வங்கி.. மோடி அரசின் பிரம்மாண்ட திட்டம்..\nஇந்தியாவில் மீண்டும் ஊழியர்கள் பணிநீக்கம்.. காத்திருக்கும் அபாயம்.. மக்களே உஷார்..\nதினமும் ரூ.2,300 கோடி நஷ்டம், 3.45 லட்சம் பேர் வேலை இழப்பு: ஆட்டோமோட்டீவ் துறை\nசேலம், திருப்பூர், ஓசூரில் புதிய தொழிற்சாலை.. 18 நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம்..\n போன்பே-ல் 3 மாதத்தில் 700 பேருக்கு வேலை..\nகெத்து காட்டும் தமிழ்நாடு.. வேலைவாய்ப்பு உருவாக்குவதில் இந்தியாவிலேயே முதல் இடம்..\nபிரிட்டனில் 2 நிறுவனங்கள் திவால்.. 25,000 பேர் வேலைவாய்ப்பு இழப்பு..\nகொரோனாவில் இருந்து மீண்டது வேலைவாய்ப்பு சந்தை.. ரொம்ப நல்ல விஷயம்..\nபுதிய வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகரிப்பு.. இந்திய மக்கள் மகிழ்ச்சி..\n8.7 கோடி வேலைவாய்ப்புகள் மாயமாகும்.. ஆட்டோமேஷன் ஆதிக்கம்..\nஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் நல்ல காலம்.. ஐடி ஜாம்பவான்கள் சொன்ன செம விஷயம்..\nமாஸ்காட்டும் ஹெச்டிஎப்சி வங்கி.. கணிப்பை விடவும் அதிக லாபம்..\nமுகேஷ் அம்பானி சம்பந்திக்கு அடித்த ஜாக்பாட்.. DHFL-ஐ கைப்பற்றும் பிராமல் குரூப் ரூ.37,250 கோடி டீல்\nசியோமி மீது தடை.. டிரம்ப் அரசின் திடீர் உத்தரவால் அதிர்ச்சி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tnpscfreetest.in/2020/06/1979-1980.html", "date_download": "2021-01-19T15:18:17Z", "digest": "sha1:ON6AJHX64H6CD6QP7DFJLTYUAOIRPBOJ", "length": 9007, "nlines": 173, "source_domain": "www.tnpscfreetest.in", "title": "1979ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மண்டல் ஆணையம் 1980ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாரிடம் அறிக்கையை சமர்ப்பித்தது? - WWW.TNPSCFREETEST.IN", "raw_content": "\n1979ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மண்டல் ஆணையம் 1980ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாரிடம் அறிக்கையை சமர்ப்பித்தது\n81.1979ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மண்டல் ஆணையம் 1980ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாரிடம் அறிக்கையை சமர்ப்பித்தது\nB. ஜெயில் சிங் ✅\n82. ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு எந்த சட்ட பிரிவை பயன்படுத்தி தனிச் சட்ட மசோதா ஒன்றை 30. 12.1993 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றியது.\n1. மைசூர் அரசர் மில்லர் குழு பரிந்துரையின் அடிப்படையில் அரசுப்பணிகளில் நியமனங்களுக்கு விகிதாசார பிரதிநிதித்துவ கொண்டுவந்தார்.\n2.50% அரசுப் பணிகளை பிராமணரல்லாதோருக்கு ஒதுக்கும் ஆணையை 1903 ஆம் ஆண்டு கோலாலம்பூர் அரசர் சாகு மகராஜ் பிறப்பித்தார்.\n3. மலையாளி விண்ணப்பம் அளிக்கப்பட்ட வருடம் 1891\n4.ஈழவ விண்ணப்பம் அளிக்கப்பட்ட வருடம் 1896.\nA. 3 4 மட்டும் சரி\n84. பஞ்சமி நிலம் பிரித்து வழங்கப்பட்ட ஆண்டு\n85. ஒரு சமூகத்தில் சில நபர்கள் கூட நியாயத்திற்கு எதிராக இருந்தால் அது ஒட்டுமொத்த சமூகத்தையும் எவ்வாறு பாதிக்கும் என்பது பற்றி விளக்கியவர்\n86. பேரரசிற்கான ஒரு சாமானியனின் வழிகாட்டி என்ற கட்டுரையை எழுதியவர்\n87. கூற்று:பெரியார் சிறைப்பறவை என்று அடைமொழி கொண்டுள்ளார்.\nகாரணம்:23வருடங்களில் 15முறை சிறை சென்று வந்துள்ளார்.\nB.கூற்று சரி காரணம் தவறு ✅\nC.கூற்று காரணம் சரி காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.\nD.கூற்று காரணம் சரி சரியான விளக்கம் அல்ல.\n88.ராபர்ட் கால்டுவேல் பற்றிய கூற்றுகளை கவனி.\n1.1814ல் மார்ச் 7 கிளாடி இங்கிலாந்தில் பிறந்தார்.\n2.1856 திராவிடமொழிகளின் மீது ஆய்வு.\n3.aug 28, 1891ல் கொடைகானலில் இறந்தார்.\n89.தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தியவர்\n90. அலெக்சாண்டர் ஜோர்டன் கார்டிவ் என்பவர் எந்த வருடத்தில் அளித்த புள்ளியியல் விவரம் ஆனது மக்கள் தொகையில் 3 சதவீதம் மட்டும் பிராமணர்கள் உள்ளனர் என்பதைக் கூறுகிறது\n1. சரியான கூற்றை தேர்ந்தெடு. a. தூய்மை பாரத வரி 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் நாள் தொடங்கப்பட்டது. b.இதன் வரி விகிதம் 0.5% ஆகும். c. ...\n A.ஏகார்னியா B.ஏசெபாலியா C.ஏ���்டீரியா D.ஏசிலோமேட்டா 2. தோல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-01-19T13:57:11Z", "digest": "sha1:FYRAOVXGTXSHTAKOCGTNGLO4GGGFWH5G", "length": 9021, "nlines": 90, "source_domain": "www.toptamilnews.com", "title": "எங்களை காப்பது இந்தியாவின் கடமை, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஒரு அழைப்பு! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome இந்தியா எங்களை காப்பது இந்தியாவின் கடமை, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஒரு அழைப்பு\nஎங்களை காப்பது இந்தியாவின் கடமை, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஒரு அழைப்பு\nசுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் உலக மனித உரிமை மாநாடு நடந்துகொண்டு இருக்கிறது. அதில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அந்தப்பக்கம் இருந்து இந்தியாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது ஒரு குரல். அந்த குரலுக்குச் சொந்தக்காரர் செர்ஜி ஹெச் செரிங்\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் வாழும் இஸ்மாயில், மற்றும் ஷியா இன இஸ்லாமியர்களுக்கு பாகிஸ்த்தான் படைகளும், உள்ளூர் தீவிரவாதிகளும் இழைக்கும் கொடுமைகளுக்கு எதிராகப் போராடி வரும் ஒரு அரசியல் செயல்பாட்டாளர் செர்ஜி செரிங். ஜெனிவா மாநாட்டில் உரையாற்றிய அவர், 70 ஆண்டுகளுக்கு முன்னால் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட இந்தியப் படைகளை நிறுத்தச் சொன்னது ஐநா சபை.\nஇப்போது நாங்கள் தீவிரவாதிகளாலும் அரசு படைகளாலும், மிரட்டல், சிறை, கடத்தல் என பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். எங்களைக் காக்க வேண்டிய அரசியலமைப்புச் சட்ட கடமை இந்தியாவிற்கு இருக்கிறது. அதனால்,இந்தியா இங்கே வந்து எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நான் அழைக்கிறேன் என்று பேசி இருக்கிறார். இது இந்தியா பாகிஸ்தான், இரு தரப்பிலும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்: மீண்டும் அணிக்கு திரும்பும் இந்திய வீரர்கள் யார்\nஇங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டிக்காக விராட் கோலி, இஷாந்த் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பார்டர்-கவாஸ்கர் தொடர் தற்போது நடந்துமுடிந்துள்ளது. இதையடுத்து...\nகாதலிக்கக்கூறி வற்புறுத்திய ஒருதலை காதலன்… விரக்தியில் இளம்பெண் தற்கொலை\nஆரணி அருகே இளம்பெண்ணை காதலிக்க கூறி ஒருதலைக் காதலன் மிரட்டல் விடுத்ததால் விரக்தியில் இளம் பெண் தற்கொலைக்கு முயற்சித்தார். ஆரணி அடுத்த மோட்டுக்குடிசை கிராமத்தைச் சேர்ந்த...\nகுடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை… கணவரிடம் போலீசார் விசாரணை…\nதிருச்சி துவரங்குறிச்சி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி...\nஅரசு மருத்துவமனையிலிருந்து எம்ஜிஎம் கொண்டு செல்லப்பட்டார் அமைச்சர் காமராஜ்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அமைச்சர் காமராஜ், மியாட் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இருப்பினும் தொற்று பாதிப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/minister-sellur-raju-criticized-actors-over-political-entry", "date_download": "2021-01-19T15:23:57Z", "digest": "sha1:SURIWN6LJJJ6TVTBPA2U2ZVCMUYWI6XB", "length": 11209, "nlines": 164, "source_domain": "www.vikatan.com", "title": "`நடிகர்கள் பாஸ்ட் ஃபுட் மாதிரி ஒரேநாளில் முதல்வராக நினைக்கிறார்கள்!' - அமைச்சர் செல்லூர் ராஜு| Minister sellur raju criticized actors over political entry", "raw_content": "\n`நடிகர்கள் பாஸ்ட் ஃபுட் மாதிரி ஒரேநாளில் முதல்வராக நினைக்கிறார்கள்' - அமைச்சர் செல்லூர் ராஜு\nஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க நெல்லிக்காய் முட்டையை அவிழ்த்து விட்டது போல ஆகிவிடும் என தி.மு.க நினைத்தது. அவர்கள் நினைத்தது நிறைவேறவில்லை.\n``தாய்ப்பறவையிடமிருந்து பிரிந்து சென்ற குஞ்சுகள் மீண்டும் திரும்பி வருவது போல் அ.ம.மு.கவுக்குச் சென்றவர்கள் மீண்டும் தாய்க் கழகத்துக்கு வருகிறர்கள்'' என்று மதுரையில் நடந்த விழாவில் உற்சாகமாகப் பேசினார் அமைச்சர் செல்லூர் ராஜு.\nஅ.ம.மு.கவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உட்பட ஏராளமான தொண்டர்கள் அக்கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.கவில் நேற்று இணைந்தனர்.\nஇந்நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, ``அ.ம.மு.கவிலிருந்து அ.தி.மு.கவுக்கு வருகின்றவர்களுக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். அதனால் அனைவரும் உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்குப் பாடுபட வேண்டும்\" என்றார்.\nஅமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசும்போது,`` `நீர் அடித்து நீர் விலகாது' என்பார்கள். உணர்ச்சி வசப்பட்டு அ.தி.மு.கவிலிருந்து அ.ம.மு.கவுக்குச் சென்றனர். அ.தி.மு.கவின் ஒரே எதிரி தி.மு.கவும் ஸ்டாலினும் என்பதைப் புரிந்துகொண்டு மீண்டும் இங்கு வந்துள்ளனர்.\nஇப்போதுள்ள நடிகர்கள் பாஸ்ட் ஃபுட் மாதிரி, ஒரே நாளில் முதல்வராக வேண்டும் என நினைக்கிறார்கள். ஒரு நடிகர் கட்சி தொடங்கி அவராகப் பேசிக்கொண்டுள்ளார். இன்னொரு நடிகர் 2021-ல் கட்சி தொடங்குவேன் என்று கூறி வருகிறார். எம்.ஜி.ஆர் நடித்துக்கொண்டிருக்கும்போது முதல்வராக ஆசைப்படவில்லை. கருணாநிதியிடமிருந்து கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்றுதான் அரசியலுக்கு வந்தார்.\nஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க நெல்லிக்காய் முட்டையை அவிழ்த்து விட்டது போல ஆகிவிடும் என தி.மு.க நினைத்தது. அவர்கள் நினைத்தது நிறைவேறவில்லை. இன்று தாய்ப் பறவையிடமிருந்து பிரிந்து சென்ற குஞ்சுகள் மீண்டும் வந்துள்ளன. இப்போதைய ஆட்சியில் தலைமைச் செயலகத்தில் ஒரு கோப்பு கூட நிலுவையில் இல்லை. முதல்வர் இரவு, பகலாக உழைத்து வருகிறார்''என்றார்.\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nஎன் பெயர் ஈ.ஜெ.நந்தகுமார். நான் 2008 முதல் 2009 வரை மாணவ பத்திரிக்கையாளராக மதுரையில் பணிபுரிந்தேன். அதன் பிறகு துபாயில் மூன்றாண்டுகள் பணிபுரிந்துவிட்டு மீண்டும் தமிழகம் திரும்பிவிட்டு விகடனில் பத்திரிக்கையாளராக இணைந்தேன். தற்போது ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு அரசியல் மற்றும் திருவிழா படம் எடுப்பதில் விருப்பம் அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/23425/", "date_download": "2021-01-19T14:48:38Z", "digest": "sha1:NDPKAL652JUOY3DDTHUZNVHF65DIEZQ3", "length": 10604, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "இரணைமடுகுளத்தின் புதிய பாலத்தில் தனது முதல் பயணத்தை மேற்கொண்டார் கனகாம்பிகை அம்மன் - GTN", "raw_content": "\nஇரணைமடுகுளத்தின் புதிய பாலத்தில் தன��ு முதல் பயணத்தை மேற்கொண்டார் கனகாம்பிகை அம்மன்\nஇரணைமடு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தின் ஊடக தனது முதல் பயணத்தை மேற்கொண்டு ஆலயத்தை வந்தடைந்தார் கனகாம்பிக்கை அம்மன். வருடாந்த திரு ஊர்வலத்திற்காக கடந்த 27-3-2017 அன்று ஆலயத்தில் இருந்து புறப்பட்ட கனகாம்பிக்கை அம்மன் கிளிநொச்சியின் கிழக்கு பகுதியின் பல கிராமங்களை தரிசித்தவாறு இரணைமடு நீர்த்தேக்கத்தை ஆசிரிவதித்து மீண்டும் இன்று வியாழக்கிழமை ஆலயத்தை வந்தடைந்துள்ளார்\nஇரணைமடு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவுற்ற நிலையில் இன்று முதல் பயணமாக கனகாம்பிகை அம்மன் பயணத்தை மேற்கொண்டு ஆலயத்தை வந்தடைந்தமை பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nTagsஇரணைமடுகுளம் கனகாம்பிகை அம்மன் புதிய பாலம் முதல் பயணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கின் சர்வ மத தலைவர்கள் கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க நிதி உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஷானி அபேசேகர வதைப்படலம் மிண்டும் ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய வான் பாதுகாப்பு உபகரணங்கள் இலங்கை விமானப் படைக்கு வழங்கப்பட்டது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமேஜர் அஜித் பிரசன்னவும் பிணையில் விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉடுவில் குடும்பத்திற்கு காலாற்படை ரெஜிமண்டின் புதிய வீடு\nகுற்றப்பணம் கைமாறும் நியதி சட்டத்திற்கு வடமாகாண சபை அங்கீகாரம்.\nகிளிநொச்சியில் பிரதேச செயலங்களுக்கு நீர்த்தாங்கி உழவு இயந்திரங்கள் கையளிப்பு\nஅரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கின் சர்வ மத தலைவர்கள் கோரிக்கை\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க நிதி உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை January 19, 2021\nசரக்குலொறி ஏறியதில் 15 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி January 19, 2021\nஷானி அபேசேகர வதைப்படலம் மிண்டும் ஆரம்பம்… January 19, 2021\nமுறையற்ற கொரோனா தடுப்புமருந்து கொள்கைகள் பேரழிவு தரக்கூடியன January 19, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த ��ோது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/innum-thuthipaen-song-lyrics-chords-ppt-alwin-thomas-nandri-8/", "date_download": "2021-01-19T14:50:31Z", "digest": "sha1:S2ZJLXQBRPFLV467M4KM46B3QTSAQBWM", "length": 10795, "nlines": 195, "source_domain": "www.christsquare.com", "title": "INNUM THUTHIPAEN SONG LYRICS CHORDS PPT ALWIN THOMAS NANDRI 8 | CHRISTSQUARE", "raw_content": "\nஇன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்\nமரணத்தின் பயம் என்னை சூழ்ந்தாலும்\nமீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர்\nஎந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர்\nஎன்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச் செய்வீர்\nஇன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்\nநான் இழந்தவற்றை இரட்டிப்பாய் தருவீர்\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nஇப்படி இருக்கிறவங்க இப்படி கூட ஆகலமா\nசுற்றுலா ஸ்தலமான மாமல்லபுரத்தில் உள்நாடு ...\n நிம்மதியான தூக்கத்திற்கு இது தாங்க காரணம்\nஒரு சிறுவன் தன் தாயுடன் ...\n“பில்லி கிரகாம்” திருமணத்தில் இருந்த ஒரு ரகசியம்\nஒரு சுவிசேஷகரின் மனைவியாக இருப்பது, ...\nகிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா\nஅனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...\nபண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.\nதங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு உயிரோடு ...\nதமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் தோமா ...\nசெய்யும் தொழில் சிறக்க இதை செய்து பாருங்க இளவயதில் சிறந்த தொழிலதிபர் ஆன ஹென்றி கிரௌல்\nஒரு இளவயது வாலிபனாக …\nபலூன்-க்கும் நமக்கும் இது தான் லிமிட்\nசிறுவர்கள் இருந்து பெரியவர்கள் …\nஇப்படி இருக்கிறவங்க இப்படி கூட ஆகலமா\nசுற்றுலா ஸ்தலமான மாமல்லபுரத்தில் …\n நிம்மதியான தூக்கத்திற்கு இது தாங்க காரணம்\nஒரு சிறுவன் தன் …\n“பில்லி கிரகாம்” திருமணத்தில் இருந்த ஒரு ரகசியம்\nஒரு சுவிசேஷகரின் மனைவியாக …\nசுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன் …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/sundar-c-shooting-with-restrictions-during-the-curfew/", "date_download": "2021-01-19T15:48:18Z", "digest": "sha1:WGFBLR3FKLGYTEDMPFQ5EM4OSNTFIWBD", "length": 11759, "nlines": 124, "source_domain": "chennaivision.com", "title": "ஊரடங்கு காலத்தில் கட்டுப்பாடுகளுடன் நடந்த சுந்தர். சி படப்பிடிப்பு! - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nஊரடங்கு காலத்தில் கட்டுப்பாடுகளுடன் நடந்த சுந்தர். சி படப்பிடிப்பு\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலத்தில் சுந்தர்.சி தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளின்படி நடைபெற்று வருகிறது.\nசுந்தர். சியின் அவ்னி மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பத்ரி இயக்குகிறார்.இப்படத்தில் பிரசன்னா, ஷாம் ,அஸ்வின் காக்குமனு, யோகி பாபு, ரித���திகா சென்,ஸ்ருதி மராத்தே ஆகியோர் நடித்து வருகிறார்கள்.\nஇந்தப் படப்பிடிப்பு தொடர்ந்து 26 நாட்களாக நடைபெற்று வருகிறது. சென்னை ஈசிஆர் சாலையில் ரோஸ் கார்டன் எம்ஜிஎம் டிஸ்ஸி வேர்ல்டு அருகிலுள்ளது.\n26 வது நாளாக அங்கு படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில்\nபடப்பிடிப்பு அனுபவம் பற்றி அஸ்வின் காக்குமனு பேசும்போது,\n”இந்த அனுபவம் புதிதாக இருக்கிறது .வழக்கமாக பட செட்டில் சந்திக்கும் போது ஒருவரை ஒருவர் கை குலுக்கி கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்திக் கொள்வோம். இப்போது அதற்கெல்லாம் இடமில்லாமல் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.\nஅரசின் பாதுகாப்பு முறைகளோடு நடக்கிறது .முதலில் வெப்ப சோதனை நடத்துவதில் இருந்து கிருமி நாசினி பயன்படுத்துவது வரை எல்லாமும் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.\nஒருநாள் படப்பிடிப்புத் தளத்திற்கு சுந்தர்.சி சார் வந்தார். எல்லோரிடமும் கலகலப்பாக பேசி ஊக்கப்படுத்தினார். பிரசன்னாவுடன் பேசியது நல்ல அனுபவமாக இருந்தது .அவர் தனது திரை வாழ்க்கையைப் பற்றியும் அதில் அவர் கற்ற பாடங்களைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.\nயோகி பாபு அனைவருடனும் ஜாலியாக பேசி படப்பிடிப்புத் தளத்தைக் கலகலப்பாக மாற்றினார்.சரியான சமூக இடைவெளியுடன் பழக வேண்டி இருந்ததால் தள்ளி நின்று பேசவும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் பழகினோம்.”எனறார்.\nகதைப்படி கதாநாயகியின் வீட்டில் நடப்பதாக காட்சி எடுக்கப்பட்டது.\nநாயகியாக நடிக்கும் ரித்திகா சென் அன்றுதான் முதல் நாளாக படப்பிடிப்புக்கு வந்திருந்தார்.\nஅவர் படப்பிடிப்பு அனுபவம் பற்றி பேசும் போது,\n“முதலில் எனக்குப் பயமாக இருந்தது. இந்தச் சூழலுக்கு பொருந்துவது கடினமாக இருந்தது .ஆனால் போகப் போக எல்லாம் சரியாகி விட்டது .அந்த சமூக இடைவெளி என்கிற அந்த அசௌகரியத்தை உணரமுடியாத படி அனைவரும் நல்ல ஒத்துழைப்போடு படப்பிடிப்பு நடத்தினார்கள். எனவே முதலில் பயந்திருந்த நான் மெல்ல மெல்ல அந்த சூழலோடு ஒன்றி விட்டேன்.” என்கிறார்.\nயோகி பாபு பேசும்போது, “அண்ணன் சுந்தர் சி எனது குடும்ப நண்பர் போன்றவர் .அவரது நிறுவனம் எனது குடும்ப நிறுவனம் போன்ற உணர்வு எனக்கு உண்டு.அவர் எப்போது கூப்பிட்டாலும் நான் வந்து விடுவேன். கதையெல்லாம் கேட்க மாட்டேன் .அப்படித்தான் இந்த���் படத்திலும் கதை கேட்காமல் நடிக்க வந்து விட்டேன் பிறகு வந்து கதையைக் கேட்டபோது அருமையான கதையாக இருந்தது”என்றார்.\n26 வது நாளான அன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 2 மணி வரை தொடர்ந்து முடிவடைந்தது.\n” குறைந்த ஆட்களைக் கொண்டு 70 பேருக்குள் இருக்குமாறு படப்பிடிப்பு நடத்துவது முதலில் சிரமமாக இருந்தாலும் அதற்கான முன் தயாரிப்புகளைச் சரியாகச் செய்து கொண்டு எந்தக் குறையும் இல்லாமல் நாங்கள் நடத்திக் கொண்டு வருகிறோம். இதற்குக் காரணம் சுந்தர்சி சார் அவர்களிடம் கற்றுக் கொண்ட அந்த திட்டமிடலும் சரியான நேரம் பராமரிப்பதும்தான். அதுமட்டுமல்லாமல் படக்குழு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து கொண்டே இருப்போம். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சரியாகத் திட்டமிட்டு இந்த படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறோம்.இன்று இருபத்தி ஆறாவது நாள். எல்லாவற்றையும் விட பாதுகாப்புதான் முக்கியம் என்பதால் எல்லா சிரமங்களையும் அசௌகர்யங்களையும் மறந்துவிட்டு அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள்..” என்கிறார்.\nசெப்டம்பரில் தொடங்கிய இந்த படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையும் நிலையில் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/06/20", "date_download": "2021-01-19T15:10:10Z", "digest": "sha1:AV7FLCQ34ER432R7YRLI6XVO4FFL6UOP", "length": 2320, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வேலைவாய்ப்பு: மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனத்தில் பணி!", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 19 ஜன 2021\nவேலைவாய்ப்பு: மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனத்தில் பணி\nதமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனத்தில் காலியாக உள்ள விவசாய நிபுணர், ஊரக வளர்ச்சி மற்றும் வாழ்வாதார நிபுணர், டாக்குமெண்டேஷன், ஸ்பெஷலிஸ்ட, நீர்வள மேலாண்மை நிபுணர், உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு முறை: தகுதி அடிப்படையில் நேர்முகத் தேர்வு நடைபெறும்.\nமேலும் கல்வித் தகுதி போன்ற முழுமையான விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1Rx7u5sjB4YpHrmDBUwdHUV2Jk37rLw1N/view என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.\nதிங்கள், 5 மா 2018\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1501791", "date_download": "2021-01-19T16:40:46Z", "digest": "sha1:SBVEFUDD5RE6TLA2WQCUZSOCSZBHEFJX", "length": 8414, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சிலிகுரி பாதை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"சிலிகுரி பாதை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:49, 21 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n16:37, 21 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBalurbala (பேச்சு | பங்களிப்புகள்)\n16:49, 21 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBooradleyp1 (பேச்சு | பங்களிப்புகள்)\n'''சிலிகுரி பாதை'''(({{Lang-bn|শিলিগূড়ি করিডোর}}) Siliguri Corridor or Chicken's Neck({{Lang-bn|চিকেন নেক}}) ) இது வ‌ட‌கிழ‌க்கு இந்தியாவை இந்தியாவின் ம‌ற்ற‌ ப‌குதிக்ளோடு இணைக்கும் குறுகிய‌ ப‌குதியாகும்.இத‌ன் இருபுற‌மும் [[நேபாளம்]] மற்றும் [[வங்காளதேசம்]] அமைந்திருக்கிற‌து. இத‌ன் வ‌ட‌ ப‌குதியில் [[பூடான்]] அமைந்துள்ள‌து.\n1947 [[இந்திய -பாகிஸ்தான் பிரிவினைக்குப்பிரிவினை]]க்குப் பின் இப்பாதை உருவாக்கப்பட்டது.\nஇந்த‌ப்பாதையான‌து இந்தியாவிற்கு மிக‌வும் முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌து.வ‌ட‌கிழ‌க்கு இந்தியாவுட‌ன் இந்தியாவை இணைக்கும் ஒரே பாதை இதுவாகும். '''கிழக்கு பாக்கிஸ்தான்''' (தற்போதைய வங்காளதேசம்)உருவாக்கம் இந்திய வடகிழக்கு பகுதியில் புவியியல் ரீதியாக இந்தப் பாதையை முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்குகிறது. சிலிகுரி பாதை 14 மைல் அகலம் மட்டுமே கொண்டது. இந்தியாவின் வடகிழக்கு பகுதி மற்றும் நாட்டின் மீதமுள்ள பகுதிகளுக்கு இடையே பாலமாக இருக்கிறது.இந்திய சீனப்போரின் போது சீனா இந்தப்பாதையைக் கைப்பற்றி வடகிழக்கு இந்தியாவை இந்தியாவின் பிற‌ பகுதிகளில் இருந்து துண்டிக்க முயற்சி செய்தது..Partha S. Ghosh, \"Cooperation and Conflict in South Asia\", UPL, Dhaka,1989,p-43 முக்கியத்துவம் வாய்ந்த இந்தப்பகுதி இந்திய ராணுவம் , அசாம் ரைபிள்ஸ் , எல்லை பாதுகாப்புப் படை மற்றும் மேற்கு வங்காள காவல் துறை ஆகியவற்றால் கண்காணிக்கப்படுகிறது.சமீபகாலங்களில் இந்தப்பகுதி வங்காளதேச கிளர்ச்சியாளர்களும் நேபாள் மாவோயிஸ்டுகளும் ஊடுருவும் இடமாகக் கருதப்படுகிறது.சட்டவிரோத போதை மற்றும் ஆயுதங்கள் போக்குவரத்து இந்த பகுதியில் நடைபெறுகிறது.2004 ஆம் ஆண்டில் இந்தியா , நேப்பாளம் , பூடான் மற்றும் வங்காளாதேசம் அனைத்தும் இணைந்து த்டையற்ற வர்த்தகத்தை இப்பகுதியில் உருவாக்கும் சாத்தியத்தை ஆராய்ந்தனர்.[http://www.dnaindia.com/report.asp\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-19T15:49:38Z", "digest": "sha1:2FNTKQNRLPNJW3RP6EMZR4V7SXMVG4QN", "length": 13450, "nlines": 313, "source_domain": "ta.wiktionary.org", "title": "திருக்குறளில் உள்ள சொற்களின் அகரவரிசைப் பட்டியல் - தமிழ் விக்சனரி", "raw_content": "திருக்குறளில் உள்ள சொற்களின் அகரவரிசைப் பட்டியல்\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅகல் - பரந்த (3/5)\nஅவா - பேராசை (4/5)\nஅவி1 - அடக்கு (அவித்தான்)(1/6)(3/5)\nஅழுக்காறு - பொறாமை (4/5)\nஅற்று - போன்றது (3/2)\nஆகுல - ஆரவாரம் (4/4)\nஆங்கு - அவ்விடம் (ஆங்கே)(2/5)(2/6)\nஆதல் - ஆகுதல் (4/4)\nஇருமை - நன்மையும் தீமையும் (3/3)\nஇழுக்கு - குற்றம் (இழுக்கா)(4/5)\nஇன்று2 - இல்லாது (2/10-2)\nஇன்னா - தீங்கு தரும் (4/5)\nஈண்டு - விரைவாக (2/8)\nஈனும் - தரும் (4/1-2)\nஉடற்று - வருத்து (உடற்றும்)(2/3)\nஉளார் - உள்ளவர்கள் (3/5)\nஎண்2 - கணக்கிடு (எண்ணிக்கொண்டு)(3/2)\nஎழிலி - மேகம் (2/7)\nஒல்லல் - இயலுதல் (ஒல்லும்)(4/3)\nஓவு - தொய்வு (ஓவாதே)(4/3)\nகரி - சாட்சி (3/5)\nகெடு1 (கெடுப்பதூஉம் - கெடுப்பதும்)(2/5)\nகெடு2 - (கெட்டார்க்கு - நலிந்தவர்க்கு)(2/5)\nகுன்று1 (குன்றிக்கால் - குன்றுமானால்)(2/4), (குன்றும்)(2/7)\nகோமான் - அரசன் (3/5)\nகோள்1 - குற்றம் (1/9)\nசார்வு - துணை (சார்வாய்)(2/5)\nசால் - பொருத்தம் (சாலும்)(3/5)\nசிறப்பு (4/1) (சிறப்பொடு) (2/8)\nசெய் (செயல் - செய்க)(4/3)\nதங்குதல் - உளதாதல் (தங்கா) (2/9)\nதடிதல் - குறைதல், (தடிந்து)(2/7),\nதுணிவு1 - அறிவுடையோர் கருத்து (3/1)\nதுணை1 - ஒப்புமை (3/2)\nதுப்பார் - உண்பவர் (துப்பார்க்கு) (2/2-2)\nதுப்பு1 - உணவு (துப்பாய)(2/2) (துப்பாயதூஉம்- உணவாவதும்)(2/2)\nதுப்பு2 - நன்மை (துப்பாக்கி)(2/2)\nதுறந்தார் - துறவிகள் (3/2)\nதோட்டி - அங்குசம் (தோட்டியான்)(3/4)\nநீத்தார் - துறவிகள் (3/1)\nநீர்2 - கடல் (2/3)\nநெடும் - பரந்த (2/7)\nபனுவல் - நூல் (3/1)\nபிற - வேறொன்று (4/4)\nபிறங்குதல் - சிறப்படைதல் (பிறங்கிற்று)(3/3)\nபுயல் - மழை (2/4)\nபூண் - மேற்கொள் (பூண்டார்)(3/3)\nமற்று - மற்றது (2/5)(2/6)\nயார்யார் - எவரெவர் (யார்யார்க்கும்)(2/10)\nவகை1 - முறை (வகையான்)(4/3)\nவகைதெரிதல் - விபரங்களை அறிந்து (3/3)\nவறத்தல் - காய்ந்து போதல் (வறக்குமேல்)(2/8)\nவரன் - துறவறம் (3/4)\nவாய் - இடம் (4/3)\nவாரி - வருவாய் (2/4)\nவிசும்பு - விண் (3/5) (விசும்பின்) (2/6)\nவியன்1 - விண் (2/3)\nவியன்2 - பரந்த (2/9)\nவிழுப்பம் - சிறப்பு (விழுப்பத்து)(3/1)\nவினை1 - செயல் (4/3)\nவினை2 - நன்மை, தீமை (வினையும்)(1/5)\nவெகுளி - கோபம் (4/5)\nவேண்டு - விரும்பு (வேண்டும்)(3/1)\nவைப்பு - நிலம் (வைப்பிற்கு) (3/4)\nவையம் - உலகம் (வையத்து)(3/2)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 27 நவம்பர் 2013, 18:15 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi-q3-videos.htm", "date_download": "2021-01-19T16:00:56Z", "digest": "sha1:UNPY3IFQIMTFE7RXISCEILSEWEGYCH7Y", "length": 5231, "nlines": 159, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஆடி க்யூ3 வீடியோக்கள்: வல்லுனர்களின் மதிப்பாய்வு வீடியோக்கள், டெஸ்ட் டிரைவ், ஒப்பீடுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\n2015 ஆடி க்யூ3 :: 35டிடிஐ :: வீடியோ விமர்சனம் :: zigwheels re...\n2015 ஆடி க்யூ3 launch வீடியோ | கார்டெக்ஹ்வ்.கம\n1 - 5 அதன் 14 வீடியோக்கள்\nkeep அப் க்கு date with all the லேட்டஸ்ட் மற்றும் உபகமிங் விதேஒஸ் from our experts.\nஎல்லா ஆடி க்யூ3 நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/12/dr-dr.html", "date_download": "2021-01-19T14:01:39Z", "digest": "sha1:DVVIBQPX7WTMLAHDZTI3METQ6FFAZQQ4", "length": 5793, "nlines": 115, "source_domain": "www.ceylon24.com", "title": "அக்கரைப்பற்றில், Dr.லதாகரன் , Dr.சுகுணன் உட்பட நான்கு பேருக்கு எதிராக வழக்கு தாக்குதல் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஅக்கரைப்பற்றில், Dr.லதாகரன் , Dr.சுகுணன் உட்பட நான்கு பேருக்கு எதிராக வழக்கு தாக்குதல்\nபாலமுனை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அருகில் வசிக்கும் பொதுமக்களுக்கு நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படுவதாகவும் , ஒழுங்காக தொற்று நீக்கும் நடவடிக்கை இடம்பெறவில்லை , இதனால் இப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதாக கூறி கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.லதாகரன் , கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுனன் , பாலமுனை MOH அகிலன், பாலமுனை DMO நௌபர் ஆகியோருக்கு எதிராக அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் கடந்த 17ந் திகதி வழக்கு தாக்குதல் செய்யப்பட்டிருந்தது.\nஇது தொடர்பாக சட்டத்தரணிகள் ஆஜராகி, இன்றைய தினம் இந்த வழக்கினை ஆதரித்து தமது வாதத்தினை முன் வைத்தனர். அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் நிலத்தடி நீர் மாசுபடுகிறது என்பதனை உறுதிப்படுத்தும் அறிக்கைகள் மன்றிற்கு சமர்ப்பித்தார்கள் இதனையடுத்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்சா அவர்கள் இவர்களுக்கு அழைப்பாணை அனுப்புவதற்கு கட்டளை வழங்கியதுடன் வழக்கினை ஜனவரி நான்காம் திகதி ஒத்திவைத்துள்ளார் .\nமேலும் பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை அனுப்பபட்டுள்ளது .\nஅக்கரைப்பற்று சகோதர் ரபாஸ் லண்டனில் காலமானார்\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nபாலியல் புகார், திஸர பெரேரா மீது ஷெஹான் ஜயசூரிய\nஅறக்கொட்டிப் பூச்சிக்கு; பெரும் அச்சத்தில்\nசாய்ந்தமருது,ஜனாஸா நீதிமன்ற கட்டளையால் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2020/dec/29/kerala-youth-death-change-to-murder-case-3533194.html", "date_download": "2021-01-19T15:43:54Z", "digest": "sha1:XHJS6TIW33N7P4Z4GQLEQCLJVYYUDPI5", "length": 9545, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கேரள இளைஞா் மரணம்: கொலை வழக்காக மாற்றம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nகேரள இளைஞா் மரணம்: கொலை வழக்காக மாற்றம்\nதிருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் பலத்த காயத்துடன் கேரள இளைஞா் உயிரிழந்த நிலையில், அச்சம்பவம் கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதிருச்சி மாவட்டம், அல்லூா் சாய்நகரிலுள்ள வீடுகளில் கடந்த 25-ஆம் தேதி திருட்டு முயற்சியில் ஈடுபட்ட இருவரில் ஒருவ��், பொதுமக்களிடம் பிடிபட்டாா். தொடா்ந்து, அவா்களிடமிருந்து தப்பிக்க கத்தியைக் காட்டி மிரட்டிய போது, பொதுமக்கள் தாக்கியதால் அந்த இளைஞா் பலத்த காயமடைந்தாா். தொடா்ந்து திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞா் உயிரிழந்தாா்.\nஇந்நிலையில் காட்டுப் பகுதியில் பொதுமக்களிடம் சிக்கிய மற்றொரு இளைஞரிடம் விசாரணை நடத்தப்பட்ட போது, அவா் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சோ்ந்த அரவிந்த் (24) என்பதும், இறந்தவா் தீபு (25) என்பதும் தெரிய வந்தது.\nஇதுகுறித்து அல்லூா் கிராம நிா்வாக அலுவலா் அளித்த புகாரின் பேரில் ஜீயபுரம் காவல் நிலையத்தினா் விசாரித்து வந்தனா். முதலில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், திங்கள்கிழமை கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதைத்தொடா்ந்து அல்லூா் பகுதியைச் சோ்ந்த 20 பேரிடம் காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2021/jan/06/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3538493.html", "date_download": "2021-01-19T15:35:52Z", "digest": "sha1:S6BSWXTXS4VY5R5YD4T7Z4ZFZTSDWN5E", "length": 9169, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு: ஆட்சியா் ஆய்வு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மல���் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஅரசு மருத்துவமனைகளின் செயல்பாடு: ஆட்சியா் ஆய்வு\nகடலூா் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில் ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்தில், மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த மாத நடைபெற்ற பிரசவங்கள், அறுவை சிகிச்சைகள், ஆய்வக பரிசோதனைகள், ஸ்கேன் பரிசோதனைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. குறைந்த எண்ணிக்கையில் பிரசவம் நடைபெற்ற வேப்பூா், புவனகிரி, பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி ஆகிய மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கையை உயா்த்த ஆட்சியா் அறிவுறுத்தினாா். மேலும், மருத்துவமனைகளில் கடந்த மாதம் நடைபெற்ற மகப்பேறு இறப்பு, பச்சிளங் குழந்தைகள் இறப்பு பற்றியும் உரிய மருத்துவ அலுவரிடம் விளக்கம் பெற்றாா்.\nகூட்டத்தில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி முதல்வா் மிஸ்ரா, மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் பி.என்.ரமேஷ்பாபு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/10/bsc-35900-113500.html", "date_download": "2021-01-19T16:07:42Z", "digest": "sha1:AOBVYIVH4TKWJUKKUAZKXCVTSXKRYJKD", "length": 7002, "nlines": 79, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "B.Sc தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ 35,900 -- 1,13,500 ஊதியத்தில் தமிழக அரசு வேலை - Minnal Kalvi Seithi", "raw_content": "\nB.Sc தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ 35,900 -- 1,13,500 ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nB.Sc தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ 35,900 -- 1,13,500 ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nB.Sc தேர்ச்சி ரூ 35,900 -- 1,13,500 ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nவேலை வாய்ப்பு செய்தியின் முழு விவரம் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் பன்னவும்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\nதமிழகத்தில் இந்த பள்ளிகளை மட்டும் திறக்க பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை\nதமிழகத்தில் இந்த பள்ளிகளை மட்டும் திறக்க பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை CLICK HERE தமிழகத்தில் இந்த பள்ளி...\nபள்ளிகள் திறப்பு:மாணவர்களுக்கு பன்னீர் தெளித்து, சந்தனம் அளித்து வரவேற்பு\nபள்ளிகள் திறப்பு:மாணவர்களுக்கு பன்னீர் தெளித்து, சந்தனம் அளித்து வரவேற்பு திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள்...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் ��ள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/ciprexa-p37081371", "date_download": "2021-01-19T16:24:05Z", "digest": "sha1:RJGNODYA73CDDA2WMZK5ALABTKSW7Z4P", "length": 18969, "nlines": 261, "source_domain": "www.myupchar.com", "title": "Ciprexa in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Ciprexa payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Ciprexa பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Ciprexa பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Ciprexa பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nCiprexa ஆனது கர்ப்பிணிப் பெண்கள் மீது தேவையற்ற தாக்கங்களை ஏற்படுத்தலாம். அத்தகைய பக்க விளைவுகள் எதையேனும் நீங்கள் சந்தித்தால், Ciprexa எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்துங்கள். அதனை மீண்டும் எடுத்துக் கொள்வதற்கு முன்பாக உங்கள் மருத்துவரின் அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Ciprexa பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nமுதலில் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் Ciprexa-ஐ எடுத்துக் கொள்ள கூடாது. ஏனென்றால் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nகிட்னிக்களின் மீது Ciprexa-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீதான Ciprexa-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈரலின் மீது Ciprexa-ன் தாக்கம் என்ன\nCiprexa உங்கள் கல்லீரலில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் கல்லீரல் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஇதயத்தின் மீது Ciprexa-ன் தாக்கம் என்ன\nCiprexa-ன் பக்க விளைவுகள் இதயம்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Ciprexa-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Ciprexa-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Ciprexa எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nCiprexa உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nCiprexa உட்கொண்ட பிறகு நீங்கள் தூக்க கலக்கம் அடையலாம் அல்லது சோர்வடையலாம். அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Ciprexa-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஆம், Ciprexa உட்கொள்வது மனநல கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கும்.\nஉணவு மற்றும் Ciprexa உடனான தொடர்பு\nCiprexa உடன் உணவருந்துவது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Ciprexa உடனான தொடர்பு\nCiprexa உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏனென்றால் இது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/how-to-make-door-mat-at-home/", "date_download": "2021-01-19T15:30:54Z", "digest": "sha1:ED44NQTGKE45PDH5IR4P4HH25XODYOCA", "length": 14664, "nlines": 122, "source_domain": "www.pothunalam.com", "title": "சிறு தொழில் - பழைய புடவையில் மேட் செய்வது எப்படி?", "raw_content": "\nசிறு தொழில் – பழைய புடவையில் மேட் செய்வது எப்படி\nசிறு தொழில் – பழைய புடவையில் மேட் செய்வது எப்படி\nகால்மிதி செய்வது எப்படி – வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது பழமொழி, அந்த வாசலுக்கு வாசல் மிதியடி என்பது புது மொழி. எனவே பெண்கள் இந்த கால்மிதி தயாரிப்பில் இறங்குவது எளிமையான முதலீட்டில் வளமான வருமானம் பார்க்கும் நல்ல தொழிலாக இருக்கிறது. வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க கால்மிதி தயாரிப்பு ஒரு சிறந்த வழி.\nதேங்காய் நார் கால் மிதியடி தயாரிப்பு தொழில் நல்ல லாபம் பெறலாம்..\nபிளாஸ்டிக் அல்லது நார் பொருட்களை வைத்துத் தயாரிக்கப் பெரிய இயந்திரங்கள்… பெரிய மூலதனம் தேவைப்படலாம். ஆனால், துணியில் இருந்து கால்மிதி தயாரிக்கும் தொழிலில், கை வேலைப்பாடுதான் முக்கியமான அம்சம்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nசரி இந்த கால்மிதி செய்வது எப்படி என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம் வாங்க..\nபெண்கள் வீட்டில் இருந்து செய்யும் தொழில்கள்..\nசிறு தொழில் – கால்மிதி செய்வது எப்படி\nதையற்கடைக்குச் சென்றால், தைப்பதற்காக வெட்டிய துணி போக, மீதி துண்டுத்துணிகள் ஏராளமாகக் கிடைக்கும். சில அவற்றை இலவசமாக கொடுப்பார்கள், சிலரிடம் சிறிய தொகையை கொடுத்து அந்த வேஸ்ட் துணிகளை வாங்கி கொள்ளுங்கள். இதுதான் இந்த தயாரிப்பு தொழிலுக்கான மூலப்பொருள்.\nஅப்படிக் கிடைக்காத பட்சத்தில் பழைய சேலை, சுடிதார் துப்பட்டா போன்ற துணிகளைப் பயன்படுத்தலாம். காட்டன் துணிவகைகள் அல்லது வேஸ்ட் பனியன் துணி என்றால் கால்மிதி தயாரிப்பதற்கு வாகாக இருக்கும். அதன் பயன்பாடும் அதிக நாட்களுக்கு வரும்.\nகால்மிதி செய்வது எப்படி (How to make door mat at home) – இவ்வாறு வாங்கிய துணிகளை குறிப்பிட்ட அளவு அகலத்தில் வெட்டி கொள்ள வேண்டும்.\nஅதன் பிறகு வெட்டிய துண்டுகளை முடிச்சி போட்டு ஒன்றோடு இன்று இணைத்து நீண்ட கயிறு போல் செய்து கொள்ளவும்.\nஅதன்பிறகு, உல்லன் ஆடைகளை நெய்வது போல, பின்னிப் பின்னி கால்மிதியாக உருவாக்கவேண்டும். அதாவது ஸ்வெட்டர் பின்னத் தெரிந்தவர்களுக்கு மிக எளிதாக இருக்கும்.\nஇதே போன்று நல்ல டிசைன்களையும், மாடல்களையும் நம் கற்பனை திறனுக்கு ஏற்றவாறு வடிவமைத்தால் நல்ல வளமான வருமானத்தை இதன் மூலம் நாம் பெற முடியும்.\nஒருநாளைக்குக் குறைந்தபட்சம் நான்கு கால்மிதிகள் தயாரிக்க முடியும். ஒவ்வொன்றும் குறைந்தது 40, 50 ரூபாய்க்கு விற்பனை ஆகும். அதனால், குறைந்த முதலீட்���ில் உங்கள் உழைப்புக்கான ஊதியமாக ஒருநாளைக்கு சுமார் 200 ரூபாய் வரைகூட சம்பாதிக்க வழி இருக்கிறது.\nநல்ல ட்ரெண்டிங்கில் பனை மர இலை தட்டு தயாரிப்பு ..\nஇந்த கால் மிதியடி தயாரிப்பு தொழில் பொறுத்தவரை தேவைப்படும் இயந்திரங்கள் என்று பார்த்தால். துணிகளை வெட்டுவதற்கு கத்திரி கோல், ஸ்வெட்டர் பின்னும் ஊசி இவை இரண்டும் தான் தேவைப்படும்.\nHow to make door mat at home – இவ்வாறு தயாரித்த மிதியடிகளை உங்கள் வீடுகளுக்கு அருகில் இருக்கும் டிபார்ட்மென்ட் ஸ்டோர், மளிகைக் கடைகள் போன்றவற்றில் கொடுத்து விற்கச் செய்யலாம்.\nஅவர்களுக்கு ஒரு நியாயமான லாபம் கிடைக்கும் வகையில் விலை வைத்துக் கொடுத்தால், தாராளமாக விற்க முன்வருவார்கள்.\nபெரிய பெரிய நிறுவனங்களை அணுகி அவர்களுடைய தேவைக்கு ஏற்ப, அவர்களது நிறுவனப் பெயர் பதித்த தயாரிப்புகளை உருவாக்கித் தந்து லாபம் பார்க்கமுடியும்.\nஇதையெல்லாம் ஸ்வெட்டர் நூல் மூலம் வடிவமைக்கும்போதே, மணிகள், அழகுக் கற்கள் சேர்த்து விதவிதமான கலர்களில் பின்னல் போட்டு கலக்கலாம்.\nஇதற்கு ஒருபடி மேலே போய் எம்ப்ராய்டரி செய்து கலைநயத்தோடு உருவாக்கினால் அதிகவிலை கிடைக்கும். விதவிதமான பூ வேலைப்பாடுகள் கொண்டவையாகத் தயாரித்தால், 250 ரூபாய் விலை வைத்துக்கூட விற்கமுடியும்.\nஅதிக லாபம் தரும் – கிரிஸ்டல் நகை தயாரிப்பு பயிற்சி\nஇது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> புதிய தொழில் பட்டியல் 2019\nபெண்கள் வீட்டில் இருந்து என்ன மாதிரியான சுயதொழில் செய்யலாம்..\nசுயதொழில் இன்று மெழுகுவர்த்தி தயாரிப்பு..\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2021- சிறு தொழில் பட்டியல் 2021..\nSiru thozhil – இயற்கை குளியல் சோப்பு தயாரிக்கும் முறை..\nSuyatholil – துணி சோப்பு தயாரிக்கும் முறை..\nதேனீ வளர்ப்பு முறை – முழு விளக்கம்..\nவைஃபைக்கு என்ன பெயர் வைக்கலாம் | Funny Wifi Names in Tamil\n2021-ஆம் ஆண்டு சுபமுகூர்த்த நாட்கள்..\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள் வைக்க வேண்டுமா..\nகடக ராசி குணங்கள் 2020..\nரொம்ப டேஸ்ட்டான கோதுமை மாவில் ஸ்வீட் செய்வது எப்படி\nநாமக்கல் முட்டை விலை நிலவரம்..\nமாதம் 5,000/- ரூபாய் வருமானம் தரக்கூடிய அரசு திட்டம்..\nகவுனி அரிசி மருத்துவ பயன்கள்..\nகொடுக்காப்பு���ியில் இவ்வளவு நம்ப முடியாத விஷயங்களா..\nஅமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் பதிவு செய்வது எப்படி..\nஉங்கள் ராசிக்கு எந்த தொழில் சிறந்தது..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/download-tamil/", "date_download": "2021-01-19T15:31:49Z", "digest": "sha1:3R3PWV247UZGS5JN53QXB262BVQZ5CHD", "length": 3728, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "download tamil – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகார்த்திக்\t Jan 15, 2012\nஇலவசமாக software application வேண்டும் என்றால் நாம் அனைவரும் அணுகும் இணைய தளம் Download.com. பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கு அதிகமான எண்ணிக்கையில் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இந்த தளம் கொண்டுள்ளது. பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் சார்ந்த…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/10th-student-suicide-at-theni/", "date_download": "2021-01-19T14:10:13Z", "digest": "sha1:QAYUKFHLDUBGQ24H6MWDHNC2ECR7KWDB", "length": 9812, "nlines": 98, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஆன்லைன் வகுப்பில் சரியாக படிக்கவில்லை என ஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலை! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் ஆன்லைன் வகுப்பில் சரியாக படிக்கவில்லை என ஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலை\nஆன்லைன் வகுப்பில் சரியாக படிக்கவில்லை என ஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலை\nஆண்டிப்பட்டி அருகே அபிஷேக் என்ற 10 ஆம் வகுப்பு மாணவர் ஆன்லைன் மூலம் பாடம் படித்துவந்த நிலையில் சரியாக படிக்கவில்லை என ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அதேபோல் கல்லூரிகளை பொருத்தவரையில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற்று அடுத்த ஆண்டிற்கு செல்வதாக அறிவிப்பு வெளியானது. இருப்பினும் வீடுகளில் முடங்கியுள்ள பள்ளி ,கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இதனால் மாணவர்கள் பலர் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் சொல்லப்படுகிறது.\nஇந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மறவபட்டியை சேர்ந்த அபிஷேக் என்ற பத்தாம் வகுப்பு மாணவன்ஆன்லைன் மூலம் பாடம் படித்து வந்தார். இந்நிலையில் பாடம் சரியாக படிக்கவில்லை என ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்து இன்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற காவல்துறையினர் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணையும் நடத்திவருகின்றனர்.\nஎம்ஜிஆர் பெயரை சொன்னால்தான் ஸ்டாலினால் அரசியல் செய்ய முடியும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஎம்ஜிஆர் பெயரை சொன்னால் தான் அரசியல் நடத்த முடியும் என்ற நிலைக்கு மு.க.ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார் என அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூரில்...\nஎஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு… சகாபுதீன் உள்பட இருவருக்கு, 5 நாள் போலீஸ் காவல்…\nசென்னை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதான சகாபுதீன் உள்ளிட்ட இருவரை 5 காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ-வுக்கு, சிறப்பு நீதிமன்றம் அனுமதி...\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்: மீண்டும் அணிக்கு திரும்பும் இந்திய வீரர்கள் யார்\nஇங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டிக்காக விராட் கோலி, இஷாந்த் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பார்டர்-கவாஸ்கர் தொடர் தற்போது நடந்துமுடிந்துள்ளது. இதையடுத்து...\nகாதலிக்கக்கூறி வற்புறுத்திய ஒருதலை காதலன்… விரக்தியில் இளம்பெண் தற்கொலை\nஆரணி அருகே இளம்பெண்ணை காதலிக்க கூறி ஒருதலைக் காதலன் மிரட்டல் விடுத்ததால் விரக்���ியில் இளம் பெண் தற்கொலைக்கு முயற்சித்தார். ஆரணி அடுத்த மோட்டுக்குடிசை கிராமத்தைச் சேர்ந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/3720", "date_download": "2021-01-19T14:52:08Z", "digest": "sha1:MMRBYGZN7SGKUPJFTG3RCXPQC62YZS6A", "length": 9499, "nlines": 111, "source_domain": "tamilmedicaltips.com", "title": "இயற்கையாக கண் இமைகள் வளர வேண்டுமா? | Tamil Medical Tips", "raw_content": "\nHome > அழகு > இயற்கையாக கண் இமைகள் வளர வேண்டுமா\nஇயற்கையாக கண் இமைகள் வளர வேண்டுமா\nபெண்களுக்குமுகத்தைஅழகாககாட்டுவதில்கண்களுக்கும்பங்குண்டு. அக்காலத்தில்அழகானபெண்கள்என்றால்கண்கள்பெரிதாகவும், இமைகள்சற்றுநீளமாகவும்இருந்தால்அவர்களேஅழகானவர்கள். மேலும்அந்தகண்இமைகள்கண்களைதூசிகளிலிருந்துபாதுகாக்கிறது. அப்படிப்பட்டஅந்தகண்இமைகள்சிலருக்குஅடர்த்திஇல்லாமல்இருக்கும். இதற்காகஅவர்கள்கடைகளில்விற்கும்செயற்கையானகண்இமைகளைவாங்கிபொருத்திகொள்கின்றனர். அப்படிசெய்வதற்குநாம்வீட்டிலேயேஇயற்கையானமுறையில்கண்இமைகளைஅழகாகவும், நீளமாகவும், அடர்த்தியாகவும்வளர்க்கலாம்.\nஆமணக்கெண்ணைஒருமருத்துவகுணம்வாய்ந்தபொருள். தினமும்ஆமணக்கெண்ணையைஉறங்கும்முன்கண்இமைகள்மீதுதடவவும். வேண்டுமென்றால்ஆமணக்கெண்ணையைவெதுவெதுப்பாகசூடேற்றிகூடதடவலாம். இவ்வாறுதொடர்ந்துஇரண்டுமாதங்கள்தடவிவர, கண்இமைகளானதுநன்குவளர்ந்துஆரோக்கியத்துடன்காணப்படும்.\nதினமும்கண்இமைகளைதலைசீவும்சீப்பைவைத்துசீவினால்முடியானதுநன்குவளரும். அந்தசீப்பைவிட்டமின்ஈஎண்ணெயில்நனைத்துசீவலாம். வேண்டுமென்றால்விட்டமின்ஈமாத்திரைகளைபொடியாக்கி, எண்ணெய்வைத்துபேஸ்ட்போல்செய்துதடவலாம். இதானால்கண்களில்எந்தஅரிப்பும்வராது. மேலும்எதனைதினமும்செய்தல்முடிகொட்டாமல், முடியானதுநன்குவளரும்.\nதினமும்இமைகளைசுத்தமானசீப்பால்சீவவேண்டும். அப்படிசீவும்சீப்பைஅடிக்கடிசுத்தம்செய்யவேண்டும். சீப்பானதுசிறிதாகவும்இருக்கலாம்அல்லதுமஸ்காராபிரஸ்வைத்துசீவலாம்.அதிலும்ஏதேனும்ஒருஇயற்கைஎண்ணெயில்நனைத்துசீவினால்நல்லது. கண்இமைகளைஒருநாளைக்குஇரண்டுமுறையாவதுசீவவேண்டும்.\nØ ஆமணக்கெண்ணை/விட்டமின்எண்ணெய்கிடைக்காதவர்கள்வஸ்லினைபயன்படுத்தலாம். இதுஒருசிறந்தநன்மையைதரும். இரவில்படுக்கும்முன்கண்இமைகள்மீதுவஸ்லினைதடவி, காலையில்வெதுவெதுப்ப��னதண்ணீரால்கழுவிவிடவேண்டும்.\nநல்லஆரோக்கியமானபுரோடீன்நிறைந்தஉணவைஉண்ணவேண்டும். இதனால்மிகவும்அழகான, அருமையானகண்இமைகளைப்பெறலாம். நம்உடலில்உள்ளதோல், முடி, நகங்கள், ஏன்கண்இமைகளுக்குக்கூடதினமும்புரோடீன்உணவைஉண்ணவேண்டும். மீன், பருப்புவகைகள், நட்ஸ்மற்றும் புரோடீன்நிறைந்தஉணவுகளைதினமும்உணவில்சேர்க்கவேண்டும். இப்படிஎல்லாம்செய்தால்கண்இமைமுடியானதுஅழகாக, அடர்த்தியாக, நீளமாகவளரும். ஆனால்இதற்குநிறையபொறுமைவேண்டும். மேலும்இவற்றைஎல்லாம்தினமும்செய்யவேண்டும், இதனால்ஒருநல்லபலன்கிடைக்கும்.\nமுகச் சுருக்கத்தை போக்கி, என்றும் இளமையாக இருக்க வேண்டும் என ஆசையா\nஒரே வாரத்தில் முகத்தில் இருக்கும் ப்ரௌன் நிற புள்ளிகளைப் போக்கும் அற்புத வழிகள்\nத்ரெட்டிங் செய்த பின் வரும் பருக்களை தடுக்கும் வழிகள்\nபாட்டி சொல்லும் மூலிகை வாசனை பொடி- எல்லா சரும பிரச்சனைகளுக்கும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/aathumaavae-karththaraiyae-songs-lyrics-chords-ppt-jebathotta-jeyageethangal-vol-40/", "date_download": "2021-01-19T14:02:47Z", "digest": "sha1:US7TFBQP6LWJ6AH7S5ALAJZJ6NCUSNWJ", "length": 10456, "nlines": 177, "source_domain": "www.christsquare.com", "title": "AATHUMAAVAE KARTHTHARAIYAE SONGS LYRICS CHORDS PPT JEBATHOTTA JEYAGEETHANGAL VOL 40 | CHRISTSQUARE", "raw_content": "\nஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு\nநான் நம்புவது அவராலே வருமே வந்திடுமே\nவிட்டுவிடாதே நம்பிக்கையை வெகுமதி உண்டு\nவிசுவாசத்தால் உலகத்தையே வெல்வது நீதான்\nஉனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர்\nஉன்னதமான கரத்தின் மறைவில் வாழ்கின்றோம்\nசர்வ வல்லவர் நிழலில் தினம் வாசம் செய்கின்றோம்\nவாதை அணுகாது தீங்கு நேரிடாது\nபாழாக்கும் கொள்ளை நோய் மேற்கொள்ளாமல்\nபாதுகாத்து பயம் நீக்கி ஜெயம் தருகின்றார்\nகர்த்தர் நமது அடைக்கலமும் புகலிடமானார்\nநம்பியிருக்கும் நம் தகப்பன் என்று சொல்லுவோம்\nசோதனை ஜெயிப்போம் சாதனை படைப்போம்\nநமது தேவன் என்றென்றைக்கும் சதாகாலமும்\nஇறுதிவரை வழி நடத்தும் தந்தை அல்லவா\nஇரக்கமுள்ளவர் நம் இதயம் ஆள்பவர்\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் த���ிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nஇப்படி இருக்கிறவங்க இப்படி கூட ஆகலமா\nசுற்றுலா ஸ்தலமான மாமல்லபுரத்தில் உள்நாடு ...\n நிம்மதியான தூக்கத்திற்கு இது தாங்க காரணம்\nஒரு சிறுவன் தன் தாயுடன் ...\n“பில்லி கிரகாம்” திருமணத்தில் இருந்த ஒரு ரகசியம்\nஒரு சுவிசேஷகரின் மனைவியாக இருப்பது, ...\nகிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா\nஅனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...\nபண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.\nதங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு உயிரோடு ...\nதமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் தோமா ...\nசெய்யும் தொழில் சிறக்க இதை செய்து பாருங்க இளவயதில் சிறந்த தொழிலதிபர் ஆன ஹென்றி கிரௌல்\nஒரு இளவயது வாலிபனாக …\nபலூன்-க்கும் நமக்கும் இது தான் லிமிட்\nசிறுவர்கள் இருந்து பெரியவர்கள் …\nஇப்படி இருக்கிறவங்க இப்படி கூட ஆகலமா\nசுற்றுலா ஸ்தலமான மாமல்லபுரத்தில் …\n நிம்மதியான தூக்கத்திற்கு இது தாங்க காரணம்\nஒரு சிறுவன் தன் …\n“பில்லி கிரகாம்” திருமணத்தில் இருந்த ஒரு ரகசியம்\nஒரு சுவிசேஷகரின் மனைவியாக …\nசுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன் …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\nகிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/sania-mirza-martina-hingis-crash-out-of-wimbledon-2016-in-quarters/", "date_download": "2021-01-19T15:18:32Z", "digest": "sha1:HXXQQY3V5D6LRXQJADAHAHXAYHROEFD2", "length": 5688, "nlines": 83, "source_domain": "www.deccanabroad.com", "title": "Sania Mirza – Martina Hingis crash out of Wimbledon 2016 in quarters | | Deccan Abroad", "raw_content": "\nவிம்பிள்டன்: காலிறுதியில் தோற்று சானியா-ஹிங்கிஸ் ஜோடி வெளியேற்றம்\nவிம்பிள்டன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டி மகளிர் இரட்டையர் காலிறுதிச் சுற்றில் சானியா மிர்சா-ஹிங்கிஸ் ஜோடி தோல்வியடைந்து வெளியேறியது.\n5-ம் தரவரிசையில் உள்ள ஹங்கேரி-கஜஸ்தான் ஜோடியான டைமியா பாபோஸ்-யாரஸ்லவா ஷ்வெடோவா இணையிடம் சானியா-ஹிங்கிஸ் ஜோடி 6-2, 6-4 என்ற நேர் செட்களில் தோல்வி தழுவி வெளியேறியது. இந்த ஆட்டம் 68 நிமிடங்களில் முடிந்து போனது.\nஇதன் மூலம் சானியாவுக்கு இந்த விம்பிள்டன் போட்டித் தொடர் சரியாக அமையாமல் போனது. முன்னதாக கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் சானியா-இவான் டோடிக் ஜோடி 2-வது சுற்றிலேயே தோற்று வெளியேறியது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் காலிறுதியில் முதல் செட்டின் 3-வது சர்வ் கேமை சானியா-ஹிங்கிஸ் ஜோடி இழக்க, மேலும் 7-வது கேமிலும் பிரேக் பாயிண்ட் அளித்து முதல் செட்டில் 2-6 என்று தோல்வி தழுவியது.\n2-வது செட்டில் இரண்டு பிரேக் பாயிண்ட்களை பாபோஸ்-ஷ்வெடோவா ஜோடி எடுத்து சானியா-ஹிங்கிஸ் சர்வை முறியடிக்க 5-0 என்று முன்னிலை வகித்தனர். ஆனால் எதிரணியினரின் ஒரு சர்வ் கேமை முறியடித்து பிறகு தங்கள் சர்வை வென்று 4-5 என்று போராடிப் பார்த்தனர். ஆனால் 10-வது சர்வ் கேமில் பாபோஸ்-ஷ்வெடோவா ஜோடி வென்று இரண்டாவது செட்டை 6-4 என்று கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினர்.\nசானியா-ஹிங்கிஸ் தங்களது முதல் சர்வ்களில் புள்ளிகளைப் பெற முடியவில்லை. மேலும் பல தவறுகளை தங்கள் ஆட்டத்தில் இழைத்ததால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2020/09/25/ammk-trichy/", "date_download": "2021-01-19T15:18:40Z", "digest": "sha1:VIF6HAYWDO6YTJLKDYHAWJPLIOGQGZQR", "length": 6554, "nlines": 102, "source_domain": "ntrichy.com", "title": "அமமுகவில் இணைந்த மாற்றுகட்சி மகளிரணியினர் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nஅமமுகவில் இணைந்த மாற்றுகட்சி மகளிரணியினர்\nஅமமுகவில் இணைந்த மாற்றுகட்சி மகளிரணியினர்\nஅமமுகவில் இணைந்த மாற்றுகட்சி மகளிரணியினர்\nதிருச்சி, :சமத்துவ மக்கள் கட்சி மகளிரணி மாவட்ட துணைச் செயலாளர் விசாலாட்சி தலைமையில் திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியிலிருந்து திரளான பெண்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜெ.சீனிவாசன் முன்னிலையில் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.\nஇந்நிகழ்ச்சியில் அணி செயலாளர்கள் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், பாலாஜி, சொக்கலிங்கம், வி.எல்.சீனிவாசன் மற்றும் பகுதி செயலாளர் வேல்முருகன், தொழிற்சங்க பேரவை மாரிமுத்து, வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மகளிர் அணி இணைச் செயலாளர் ராஜலட்சுமி,\n“வந்தே மாதரம்” என முழங்கிய இஸ்லாமியர்கள்\nபெரியாரின் தோழராக வாழ்ந்த மு.அ. அருணாச்சல செட்டியார்\nபிரம்மாண்டமாக தயாராகும் திமுகவின் மாநாடு, பார்வையிட்ட மு.க‌ ஸ்டாலின் \nதிருச்சி எம்ஜிஆர் சிலைக்கு சுதீஷ் மாலை \nஎம்ஜிஆர் பிறந்தநாளுக்கு தயாராகும் திருச்சி \nதிருச்சியில் மெகா துப்புரவு பணி: மாநகராட்சி ஆணையரின் அதிரடி…\nபல ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத பொதுகழிப்பறையை திறக்க பாஜக…\nதிருச்சி அருகே கோவில் இடிக்கப்பட்டதாக நடிகர் மீது புகார்\nபிரம்மாண்டமாக தயாராகும் திமுகவின் மாநாடு, பார்வையிட்ட மு.க‌…\nநாளை (20.01.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:\nதிருச்சியில் மெகா துப்புரவு பணி: மாநகராட்சி ஆணையரின் அதிரடி…\nபல ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத பொதுகழிப்பறையை திறக்க பாஜக…\nதிருச்சி அருகே கோவில் இடிக்கப்பட்டதாக நடிகர் மீது புகார்\nபிரம்மாண்டமாக தயாராகும் திமுகவின் மாநாடு, பார்வையிட்ட மு.க‌…\nதிருச்சியில் மெகா துப்புரவு பணி: மாநகராட்சி ஆணையரின் அதிரடி…\nபல ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத பொதுகழிப்பறையை திறக்க பாஜக…\nதிருச்சி அருகே கோவில் இடிக்கப்பட்டதாக நடிகர் மீது புகார்\nபிரம்மாண்டமாக தயாராகும் திமுகவின் மாநாடு, பார்வையிட்ட மு.க‌…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2020/03/31/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2021-01-19T15:12:05Z", "digest": "sha1:656QTQNOSBFIDSC755HUGXXG4QCMVD7J", "length": 23499, "nlines": 344, "source_domain": "singappennea.com", "title": "கோதுமை மாவில் பத்தே நிமிடத்தில் சுவையான ஸ்வீட் செய்முறை..! Sweet Recipes in Tamil ..! Wheat Flour Snacks Recipes..! | Singappennea.com", "raw_content": "\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nகோதுமை மாவில் பத்தே நிமிடத்தில் சுவையான ஸ்வீட் செய்முறை.. Sweet Recipes in Tamil ..\nஇன்று வித்தியாசமான அனைவரும் சாப்பிட கூடிய கோதுமை மாவில் பத்தே நிமிடத்தில் ஸ்வீட் எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். இந்த இனிப்பு (Sweet Recipes in Tamil) பலகாரத்தை எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பதிவை பார்த்து வீட்டில் உள்ள அனைவருக்கும் செய்து கொடுத்து சாப்பிடுங்கள்.\nகோதுமை மாவு ஸ்வீட் (Wheat Flour Snacks Recipes) – தேவையான பொருட்கள்:\nஉருண்டை வெல்ல���் – 1/3 கப்\nதண்ணீர் – 1/3 கப்\nநெய் – 1 ஸ்பூன்\nவாழைப்பழம் – 3 (நறுக்கியது)\nதேங்காய் துருவல் – 1/2 கப்\nகோதுமை மாவு – 1/3 கப்\nஏலக்காய் தூள் – 1/2 ஸ்பூன்\nகோதுமை மாவு ஸ்வீட் (Wheat Flour Cake) செய்முறை ஸ்டேப் 1:\nSweet Recipes in Tamil step: 1 முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் உருண்டை வெல்லம் 1/3 கப் அளவிற்கு சேர்த்துக்கொள்ளவும். பின் தண்ணீர் 1/3 கப் ஊற்றி நன்றாக கரைய வைக்கவும். வெள்ளம் நன்றாக கரைந்த பின் அடுப்பை நிறுத்திக்கொள்ளலாம். பின் வெல்லம் நீரை தனியாக வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.\nகோதுமை மாவு ஸ்வீட் (Wheat Flour Recipe) செய்முறை ஸ்டேப் 2:\nSweet Recipes in Tamil step: 2 அடுத்து வாணலியில் நெய் 1 ஸ்பூன் சேர்த்து கொள்ளவும். இதனுடன் 3 நறுக்கிய வாழைப்பழத்தை நெய்யில் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். அதன்பிறகு தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக வதக்கவும். மாநிறம் வந்தவுடன் அடுப்பை நிறுத்தி கொள்ளலாம். இப்போ எடுத்து வைத்த வெல்ல தண்ணீரில் செய்து வைத்துள்ள தேங்காய் துருவல் கலவையை சேர்க்கவும்.\nகோதுமை மாவு ஸ்வீட் (Wheat Flour Cake) செய்முறை ஸ்டேப் 3:\nSweet Recipes in Tamil step: 3 அடுத்ததாக 1/3 கப் அளவிற்கு கோதுமை மாவை சேர்த்துக்கொள்ளவும். கோதுமை மாவை சேர்த்த பின் நன்றாக மிக்ஸ் பண்ணிக்கவும். அதனுடன் 1/2 ஸ்பூன் ஏலக்காய் தூளை சேர்க்கவும். உங்களுக்கு தேவைப்பட்டால் இதனுடன் நட்ஸ் கூட சேர்த்துக்கொள்ளலாம். அவ்ளோதான் இந்த மாவு ரெடிங்க.\nகோதுமை மாவு ஸ்வீட் (Wheat Flour Recipe) செய்முறை ஸ்டேப் 4:\nSweet Recipes in Tamil step: 4 இப்பொழுது தனியாக கேக் செய்ற அளவுக்கு ஒரு பாத்திரம் எடுத்துக்கொள்ளவும். அந்த பேனில் (pan) மாவு ஒட்டாமல் வருவதற்கு நெய் கொஞ்சம் தடவி கொள்ளலாம். நெய் தடவிய பிறகு ரெடி பண்ண மாவை இந்த பாத்திரத்தில் கொட்டவும். பின், ஒரு இட்லீ பாத்திரத்தில் 1 டம்ளர் அளவுக்கு தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.\nகோதுமை மாவு ஸ்வீட் (Wheat Flour Cake) செய்முறை ஸ்டேப் 5:\nSweet Recipes in Tamil step: 5 அந்த இட்லி பாத்திரத்தில் உள்ளே ஒரு வட்ட வடிவில் ஸ்டாண்ட்(stand) வைத்து கொள்ளவும். அந்த ஸ்டாண்ட் மேல் ஒரு பாத்திரத்தில் கொட்டிய மாவை இதன் மேல் வைக்கவும். அடுத்து மூடி போட்டு மூடிவிட்டு 10 நிமிடம் நன்றாக வேகவைக்க வேண்டும். நன்றாக வெந்த பிறகு எடுக்க வேண்டும்.\nகோதுமை மாவு ஸ்வீட் (Wheat Flour Recipe) செய்முறை ஸ்டேப் 6:\nSweet Recipes in Tamil step: 6 அவ்ளோதாங்க இந்த கோதுமை மாவு கேக் ரெடிங்க. இந்த வட்ட வடிவில் உள்ள கேக்கை ஒரு தனி தட்டில் கொ��்டி உங்களுக்கு புடித்த மாதிரி கட் பண்ணிக்கொள்ளலாம். இந்த கேக் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ரொம்பவே புடிக்கும். மறக்காம வீட்ல ட்ரை பண்ணி பாருங்க ஃப்ரண்ட்ஸ்.\nஹாய் பிரண்ட்ஸ்… இன்று நாம் முற்றிலும் வித்தியாசமான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய, மிகவும் சுவையான டபுள் டெக்கர் கலாகண்ட் செய்வது எப்படி என்று இப்போது நாம் பார்க்கலாம். இது ஒரு ஸ்விட் வகை ரெசிபி (Sweet Recipes in Tamil), இந்த டபுள் டெக்கர் கலாகண்ட் செய்வதற்கு மிகவும் எளிமையாக இருக்கும். அதிக நேரம் ஆகாது.\nடபுள் டெக்கர் கலாகண்ட் (Double Decker Kalakand Sweet Recipes Tamil) தேவையான பொருட்கள்:-\nபால் – 1 லிட்டர்\nபன்னீர் – 200 கிராம்\nஇனிப்பு இல்லாத கோவா – 200 கிராம்\nஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி\nசர்க்கரை – ஒரு கப்\nசூடான பால் – ஒரு மேசைக்கரண்டி\nகொக்கோ தூள் – 2 தேக்கரண்டி\nபிஸ்தா – பொடிதாக நறுக்கியது சிறிதளவு\nஅடுப்பில் ஒரு கடாய் வைத்து ஒரு லிட்டர் பாலை ஊற்றி நன்றாக காய்ச்ச வேண்டும். பால் நன்கு கொதித்து சுண்டியதும். துருவி வைத்துள்ள பன்னீரை இந்த பாலுடன் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.\nபன்னீர் சேர்த்த பிறகு இதனுடன இனிப்பில்லாத கோவாவை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.\nபன்னீரும், கோவாவும் பாலில் நன்றாக மிக்ஸ் ஆனதும், அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். கலவையானது நன்கு கெட்டி பதத்திற்கு வரும் வரை அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளறிவிட வேண்டும்.\nகலவை ஓரளவு கெட்டியானதும் ஒரு தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து கிளறிவிட வேண்டும்.\nபின்பு ஒரு கப் சர்க்கரை சேர்த்து கலவையை கிளறிவிட வேண்டும். சர்க்கரை சேர்த்தவுடன் கலவையானது கொஞ்சம் இளகும் பயப்பட வேண்டாம். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கலவை கெட்டியாகும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும். இந்த கலவை கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி, கலவையை சரிபாதியாக பிரித்து கொள்ளவும்.\nஇப்பொழு ஒரு கேக் டின் அல்லது சதுரமான ஒரு டப்பாவை எடுத்துக்கொள்ளவும் அவற்றில் நெய் தடவி செய்து வைத்துள்ள டபுள் டெக்கர் கலாகண்ட் கலவையின் ஒரு பாதியை எடுத்து இந்த கேக் டின்னில் சேர்த்து சமன் படுத்த வேண்டும்.\nஅடுத்ததாக ஒரு பாத்திரத்தில் காய்ச்சிய பால் ஒரு மேசைக்கரண்டி எடுத்துக்கொண்டு, அதனுடன் இரண்டு ஸ்பூன் கொக்கோ பவுடர் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும். இந்த கலவையை மீதியுள்ள டபுள் டெக்கர் கலாகண்ட் கலவையுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.\nஇந்த கலவையையும் அதே கேக் டின்னில் வைத்துள்ள கலவையின் மேல் வைத்து சமம் படுத்த வேண்டும். சமன் படுத்திய பிறகு பொடிதாக நறுக்கி வைத்துள்ள பிஸ்தாவை இந்த கலையின் மேல் தூவிவிட்டு ஒரு சிறிய ஸ்பூனை கொண்டு அழுத்திவிடவும். இவ்வாறு செய்வதினால் பிஸ்தா உதிராமல் இருக்கும்.\nசெய்து வைத்துள்ள இந்த கலாகண்ட் ரெசிபி நன்கு ஆறும்வரை அதாவது 1 முதல் 2 மணி நேரம் வரை கேக் டின்னில் வாய்த்திருக்க வேண்டும். அப்போதுதான் கலாகண்ட் ரெசிபி நன்கு செட்டாகும்.. தேவையெனில் 1 மணி நேரம் பிரிட்ஜில் குளிர வைக்கலாம்.\nஒரு மணிநேரம் கழித்து தங்களுக்கு எவ்வளவு சயிஸ் வேண்டுமோ, அந்த அளவிற்கு கட் செய்து கொள்ளவும் அவ்வளவு தான் சுவையான டபுள் டெக்கர் கலாகண்ட் ரெசிபி தயார்.\nகண்டிப்பாக தங்கள் வீட்டில் செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சிறந்த ஸ்விட் ரெசிபி (Sweet Recipes in Tamil) இதுவே.\nSweet Recipes in TamilWheat Flour Snacks Recipesகோதுமை மாவில் பத்தே நிமிடத்தில் சுவையான ஸ்வீட் செய்முறை\nமுகம் வெள்ளையாக வைட்டமின் ஈ மாத்திரை அழகு குறிப்பு..\n15 நிமிடத்தில் மொறு மொறு முட்டை பிங்கர்ஸ்..\nநீரிழிவு நோயாளிகள் பருக சத்தான ஸ்மூத்தி\nசூப்பரான சிக்கன் நெய் சோறு\nவீட்டில் காஜூ பிஸ்தா ரோல் செய்வது எப்படி\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nகுழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கும் பெற்��ோர்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஒரு நிமிஷம் இத படிங்க (63)\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமுக அழகை மேம்படுத்ததும் கடுகு எண்ணெய்\nசருமத்தை ஜொலிக்க வைக்கும் குங்குமப்பூ குடிநீர்\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/137701/", "date_download": "2021-01-19T14:03:37Z", "digest": "sha1:BDPK3EREFZFAGM6BB7RA33H3APSAGAOL", "length": 15508, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "தோல்பாவை நிழற்கூத்து | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு நிகழ்ச்சி தோல்பாவை நிழற்கூத்து\nவனவாசம் கதையை நண்பர்கள் இணைந்து இன்று விவாதித்தோம். கிராமிய கலைகள் மற்றும் கலைஞர்கள் பற்றி விரிவாக சொன்னது அந்த கதை.\nகன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் தோல்பாவை கூத்து நடத்தும் முப்பத்தி ஏழு குடும்பங்கள் உள்ளன.அவர்களை வழிநடத்தும் முத்து சந்திரன் அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.ஆறு தலைமுறைகளாக இதை செய்துவரும் அவர்களுக்கு வேறெந்த தொழிலும் தெரியாது .\nதற்போதுள்ள சூழ்நிலையில் எங்கும் அவர்களால் நிகழ்சிகள் நடத்த இயலாததால் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர்.கூத்து நடத்தாத நாட்களில் அந்த கலைஞர்கள் வீடுகள் இருக்கும் பகுதிக்கு சென்று அரிசி மற்றும் உணவுபொருட்களை பெற்றுத்தான் வாழ்ந்து வந்தனர் . தற்போது அதற்கும் வழியில்லை .\nநான் டிரஸ்ட்டியாக இருக்கும் கடலூரில் பதிவு செய்த கிளப் டென் சாரிட்டபிள் அறக்கட்டளை சார்பாக அந்த முப்பத்திஏழு குடும்பங்களுக்கும்.இரு கட்டமாக உணவு பொருட்கள் வழங்கினோம்.அவர்கள் சுயதொழில் செய்து பிழைப்பதற்காக கடந்த வாரம் ஒரு குடும்பத்திற்கு தையல் இயந்திரம் ஒன்று வழங்கியுள்ளோம் .\nஅவர்களின் வரு���ாயை பெருக்கி சுயதொழில் செய்வதற்கான நிதியை உருவாக்க,இணையம் மூலமாக ஒரு நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.கட்டணம் ஐம்பது ரூபாய் மட்டுமே .பள்ளி,கல்லூரி, நிறுவனங்கள் அவர்களுக்கு இணையவழி நிகழ்ச்சிகள் நடத்தவும் அவர்களுக்கு வாய்ப்பு தரலாம். பிளாஸ்டிக் ழிப்புணர்வு,ராமாயணத்தின் சில பகுதிகளையும் நிகழ்ச்சிகளாக அவர்கள் நடத்துவார்கள் .\nவரும் ஞாயிறன்று நடக்கும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன் . அந்த குடும்பங்கள் இனி வரும் நாட்களில் பசியின்றி வாழ உதவுங்கள்.\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 81\nசாரு நிவேதிதாவுக்கும் ஜெயச்சந்திரனுக்கும் விருது\nசமணம் வைணவம் குரு - கடிதங்கள்\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் - 2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-29\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 86\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்��்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/140275/", "date_download": "2021-01-19T14:35:20Z", "digest": "sha1:7WC62ZDWE3TBIGUDJTMJCIRKBO2MWDXJ", "length": 15512, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "கனலி ஜப்பானிய சிறப்பிதழ் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது கனலி ஜப்பானிய சிறப்பிதழ்\nகனலி இம்மாத இதழ் ஜப்பானியச் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. ஜப்பானிய இலக்கியத்துக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு, ஆசியாவில் ஐரோப்பாவுடன் நேரடியான இலக்கிய- பண்பாட்டு உறவை முதலில் தொடங்கிய தேசம் ஜப்பான்தான். நாம் காணும் ஜப்பானிய இலக்கியமும் நவீன ஓவியமும் சினிமாவும் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே ஐரோப்பிய அறிவொளிக்கால கலைமறுமலர்ச்சியின் வெற்றிகளை தன்னகப்படுத்திக்கொண்டு வளர்ந்தவை. ஆகவே ஜப்பானிய கலையும் இலக்கியமும் தவிர்க்கமுடியாதபடி ஆசியத்தன்மையுடனும் புத்துலகின் வீச்சுடனும் உள்ளன\nதமிழில் நவீன இலக்கியம் அறிமுகமாகும்போதே ஜப்பானிய இலக்கியமும் அறிமுகமாகிவிட்டது. பாரதி பாஷோ உள்ளிட்ட ஜென் கவிஞர்களின் படைப்புக்களை ஆங்கிலம் வழி மொழியாக்கம் செய்திருக்கிறார். பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரை The Tale of Genji நாவலை செஞ்சி கதை என்றபேரில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.தொடர்ச்சியாக ஜப்பானிய புனைகதை- கவிதை உலகம் இங்கே வந்துகொண்டே இருக்கிறது. ஜென் கவிதைகளை ஆனந்த், எம்.யுவன் போன்றவர்கள் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். அப்துல் ரகுமான் போன்றவர்கள் ஹைக்கூ சென்ரியூ பாணி கவிதைகளை ஓர் இயக்கமாக முன்னெடுத்தனர்\nதமிழ்ப் புனைகதைகளில் அகுதாகவா, யூகியோ மிஷிமா,யசுநாரி கவபத்தா போன்றவர்களின் செல்வாக்கு எப்போதும் உண்டு. எம்.எஸ், கணேஷ்ராம் போன்றவர்கள் அவர்களின் கதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்.\nகனலியின் இந்தச்சிறப்பிதழ் மிகுந்த முயற்சியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய இலக்கியத்தின் எல்லா பக்கங்களையும் காட்டும் ஒரு தொகுப்பாக அமைந்துள்ளது. ஜ��்பானிய கதைகள் கவிதைகளின் மொழியாக்கங்கள், பேட்டிகளுடன் ஒரு முழுமையான வாசிப்பனுபவம். கனலி ஆசிரியர் குழு பாராட்டுக்குரியது.\nதுரத்தும் பேய்களுக்கு முன்னால் ஓடுவது…\nஅடுத்த கட்டுரைபுனைவு, புனைவல்லா எழுத்து\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\nபுறப்பாடு -முடிவிலா உறைபனிக் கூழ்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/27801/", "date_download": "2021-01-19T15:26:24Z", "digest": "sha1:WWFSOR6UNTHVVWGPWA3RGNC7A3KSY5RQ", "length": 10359, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "கத்தி குத்துக்கு இல��்கான டென்னிஸ் வீராங்கனை விம்பிள்டன் போட்டியில் பங்கேற்க உள்ளார் - GTN", "raw_content": "\nகத்தி குத்துக்கு இலக்கான டென்னிஸ் வீராங்கனை விம்பிள்டன் போட்டியில் பங்கேற்க உள்ளார்\nகத்தி குத்துக்கு இலக்கான டென்னிஸ் வீராங்கனை பெற்றா கிவிரோவா (Petra Kvitova ) விம்பிள்டன் போட்டியில் பங்கேற்க உள்ளார். செக் குடியரசுகளைச் சேர்ந்த பெற்றா இரண்டு தடவைகள் 2011 மற்றும் 2014ம் ஆண்டுகளில் விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றிருந்த இவர் சுமார் ஏழு மாதங்களுக்கு முன்னதாக தனது வீட்டில் வைத்து கத்தி குத்துக்கு இலக்காகியிருந்தார்.\nஎதிர்வரும் வாரத்தில் நடைபெறவுள்ள பிரெஞ்சு ஓபன் போட்டித் தொடரிலும் பெற்றா பங்கேற்கக்கூடிய வாய்ப்பு உண்டு எனத் தெரிவிக்கப்படுகிறது. விம்பிள்டன் போட்டித் தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் 3ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsPetra Kvitova கத்தி குத்து டென்னிஸ் வீராங்கனை விம்பிள்டன் போட்டி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்ட் – இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை • கட்டுரைகள் • விளையாட்டு\nஆளுமையை அதிகரிக்கும் உள்ளூர் விளையாட்டுக்கள் ஒரு மனப்பதிவு – சுந்தரலிங்கம் சஞ்சீபன்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் அவுஸ்திரேலியா தொடந்தும் முதலிடம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரபல மல்யுத்த வீரா் உயிாிழந்துள்ளாா்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஒலிம்பிக் தொடாில் பெயர் – கொடியை பயன்படுத்த ரஸ்யாவுக்கு தடை\nபிரித்தானியாவின் பிரபல பரிதிவட்ட வீச்சு வீராங்கனை திடீர் மரணம்\nமான்செஸ்டர் சிட்டி கால்பந்தாட்ட வீரர் யாயா ரோர் ( Yaya Toure )குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி\nஅரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கின் சர்வ மத தலைவர்கள் கோரிக்கை\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க நிதி உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை January 19, 2021\nசரக்குலொறி ஏறியதில் 15 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி January 19, 2021\nஷானி அபேசேகர வதைப்படலம் மிண்டும் ஆரம்பம்… January 19, 2021\nமுறையற்ற கொரோனா தடுப்புமருந்து கொள்கைகள் பேரழிவு தரக்கூடியன January 19, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த ���ோது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anticopizza.it/ta/%E0%AE%A4%E0%AE%9A-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%A4", "date_download": "2021-01-19T15:51:20Z", "digest": "sha1:QUPAX27NNOHVMKXCDQ3X5VK5H53NXPJN", "length": 8948, "nlines": 66, "source_domain": "anticopizza.it", "title": "தசைத்தொகுதி: 7 மாதங்களுக்கு பிறகு என் முடிவுகள் | படங்கள் & உண்மைகள்", "raw_content": "\nஉணவில்பருஇளம் தங்கதோற்றம்மார்பக பெருக்குதல்தோல் இறுக்கும்Chiropodyமூட்டுகளில்சுகாதாரமுடி பாதுகாப்புமெல்லிய சருமம்சுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிஉறுதியையும்பெண் வலிமையைமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைஅழகான கண் முசி\nதசைத்தொகுதி: 7 மாதங்களுக்கு பிறகு என் முடிவுகள் | படங்கள் & உண்மைகள்\nதகவலறிந்த முடிவை எடுக்க உங்களுக்கு கூடுதல் தகவல்களை வழங்குவதே எனது குறிக்கோள்.\nநான் ஒரு மருத்துவர் அல்ல, இந்த பக்கம் மருத்துவ ஆலோசனை அல்ல. இந்த மதிப்பாய்வில் விவாதிக்கப்பட்ட எந்தவொரு தயாரிப்புகளையும் பயன்படுத்த முடிவு செய்தால், அல்லது அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், தயவுசெய்து ஒரு தகுதி வாய்ந்த மருத்துவரை அணுகவும். ஒவ்வொரு தயாரிப்புடனும் வரும் தயாரிப்புத் தகவலைப் பயன்படுத்தவும் நான் பரிந்துரைக்கிறேன், மேலும் உங்களுக்குத் தேவைப்பட்டால் ஒரு முழுமையான உடல் உட்பட மருத்துவ வரலாற்றை எடுக்க வேண்டும். இந்த மதிப்புரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். சேர்க்கப்படாத ஒரு தயாரிப்புக்கு உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் அல்லது இந்த மதிப்பாய்வைப் பற்றி ஏதேனும் கருத்துகள் இருந்தால், என்னை தொடர்பு கொள்ளவும். உங்கள் கருத்துக்களுக்கு பதிலளிப்பதில் நான் மகிழ்ச்சியடைவேன். இந்தப் பக்கத்தை நீங்கள் விரும்பினால், தயவுசெய்து அதை மதிப்பிடுவதன் மூலமோ அல்லது கருத்து தெரிவிப்பதன் மூலமோ மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி இந்த தளத்தின் அனைத்து கட்டுரைகளும், \"பற்றி\" பக்கம் கூட பதிப்புரிமை அல்லது பதிப்புரிமை சட்டங்களால் பாதுகாக்கப்படுகின்றன. படங்களை வேறு எந்த தளத்திலும் பதிவேற்ற எனக்கு அனுமதி இல்லை, ஆனால் இந்த அற்புதமான தயாரிப்புகளை மற்ற சமூகங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதால், அவற்றைப் பயன்படுத்த நீங்கள் அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த தளத்திலிருந்து ஒரு படத்தைப் பயன்படுத்த விரும்பினால், என்னை தொடர்பு கொள்ளவும். தயவுசெய்து எந்த புகைப்படங்களையும் அல்லது உரையையும் நகலெடுக்கவோ அல்லது மறுபதிவு செய்யவோ வேண்டாம்.\nஅதிக எண்ணிக்கையிலான நுழைவுரைகள் HGH X2 மற்றும் அவர்களது வெற்றி அனுபவங்களைப் பற்றி இந்த பிரீமியம் தய...\nசமீபத்தில் பொதுவில் வெளியே வந்த எண்ணற்ற விமர்சனங்களை Blackwolf, பல ஆர்வலர்கள் Blackwolf பயன்படுத்து...\nAnadrol e மிகவும் நீங்கள் தசை உருவாக்க எதிர்பார்க்க முடியும் மிகவும் உகந்த எய்ட்ஸ் ஒன்றாகும், ஆனால்...\nதயாரிப்பு மதிப்புரைகளை அதிகம் படிக்கலாம்\nHGH Energizer அதிக தசை வெகுஜன சிறந்த தீர்வாக உள்ளது. பல மகிழ்ச்சியான நுகர்வோர்களால் இது உறுதிப்படுத...\nSuper 8 மெல்லிய தசை அதிகரிக்க அதிக சிறந்த வழிகளில் ஒன்றாகும், ஏன் நுகர்வோர் அனுபவங்கள் ஒரு பார்வை ...\nதற்போது அறியப்பட்ட பல மதிப்புரைகளை நீங்கள் நம்பினால், Clenbuterol உடன் பல ஆர்வலர்கள் அதிகரித்து வரு...\nHGH என்பது தசையை கட்டுவதற்கு எதிர்பார���க்கும் மிகச் சிறந்த தீர்வுகளில் ஒன்றாகும், ஆனால் அது ஏன்\nஇறுதியாக வந்த அனுபவங்களின் எண்ணற்ற செய்திகளை நாங்கள் நம்பினால், பல ரசிகர்கள் D Bal Max பயன்படுத்தி ...\nஒரு பெரிய தசை வெகுஜன Winsol வேகமாகவும் வேகமாகவும் அடையப்படுகிறது. எண்ணற்ற உற்சாகமான பயனர்கள் ஏற்கனவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aroo.space/category/story/page/2/", "date_download": "2021-01-19T16:05:51Z", "digest": "sha1:Z7FCEL4OJMIXF26MAZ2MURLFCCKKKIDK", "length": 10790, "nlines": 112, "source_domain": "aroo.space", "title": "கதை Archives | Page 2 of 3 | அரூ", "raw_content": "\nஅறிவிப்பு: அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021\nரிமோட்டை எடுத்து ‘வெறி’ எனும் பொத்தானை அழுத்தினான்.\nஉடலைப் பதப்படுத்துவது போல், மனதைப் பதப்படுத்துவதற்குக் கருவிகள் இல்லை என்பது அப்பொழுதுதான் எனக்கு உதித்தது.\nநான் ஒரு எந்திரத்தின் உதிரிபாகமாகத்தான் பூமியில் அலைந்துகொண்டிருக்கிறேன் எனவும் தோன்றியது.\nஇங்கிருந்து தப்பிக்க வேண்டும். பித்துப்பிடித்த இந்நகரத்தின் கொடூர வாயிலிருந்து எச்சிலாக ஒழுகியோடிவிட வேண்டும்.\nமிக நிச்சயமாக நானேதான் இப்படத்தை வரைந்திருக்க முடியும். அதெப்படி இந்த ஓவியம் வரைந்ததாக நினைவின் ஒரு துளிகூட இல்லாமல் போனது.\nமேல் நெற்றியில் துளிர்த்த வியர்வையில் டுடுங் கொஞ்சம் சரிந்து கண்களை மறைக்க, இது நிச்சயம் கனவில்லை என்று ஆயிஷா தனக்கே சொல்லிக்கொண்டாள். கனவில் யாருக்கும் வியர்க்குமா என்ன\nஅந்த அழகியின் பின்புலத்தில் வானவில்லை வரைந்தது ஓவியருக்கு ஞாபகம் வர, உடனே தன் விரல்களைப் பார்த்தார். விரல்களில் தீற்றிக்கொண்டிருந்த நிறங்களின் ஈரம் காயாமல் பிசுபிசுப்புடன் அப்படியே இருந்தது.\nநீங்கள் சாவகாசமாய் நடந்து வந்துகொண்டிருக்கிறீர்கள். திடுமென நிற்க முடியாமல் ஓடும் நோய் தாக்கிய ஒருவன் உங்களை இடித்துத் தள்ளிவிட்டு ஓடுகிறான். நீங்கள் ஓடத்துவங்குகிறீர்கள்.\nஎரிந்த ஒரு நூலகத்தை மேகலா ரேகையில் நனைத்து நடிகர்கள் உலர்த்துகிறார்கள் பார்.\nஅவன் டி.என்.ஏ. அனாலிஸிஸ் வன்முறைக்கான நாட்டம் இருப்பதற்கான சாத்தியம் நூறு பர்செண்ட்னு சொல்லுது.\n“சரி இதுவரைக்கும் வந்தாச்சு அந்த நியூரோ மாப்பையும் எடுத்துப் பாத்துருவோமே,” என்று கடவுள் கூறக் கடவுளின் தலைமீது ஹெல்மெட்டைப் போலிருந்த ஒரு சாதனத்தைக் கேண்டி பொருத்தினான்.\nஅவன் பயணத்தில் உலகின் பால்கனி���ில் நடந்து கொண்டு, கீழே நுண்புற்களென மானுடர்களைப் பார்ப்பது போல நினைக்கத் தோன்றியது.\nதியானி – கிபி 2500\nஉலகில் உள்ள அனைவருக்கும் எழுதுவது என்றால் என்ன என்றே தெரியாமல் போய்விட்டது.\nஒளி மட்டுமே சுயமாகத் தனது மேனியின் நிறத்தை மாற்றிக்கொள்ளவல்லது.\nஆல்ஃபாக்கள் நம் பிரக்ஞையைப் பிரதி எடுக்கத் தெரிந்துகொண்டால் எதிர்காலத்தில் என்ன ஆவோம் என்ற கேள்வியைவிடத் தேவையில்லாத நனவிலி என ஒரு சிலரை விலக்கத் தொடங்கினால் அம்மனிதர்களின் உபயோகம் என்ன எனும் கேள்வி அதிக அச்சத்தைத் தந்தது.\nஎன்னைச் சுற்றி முடிவில்லா சூன்யமே சூழ்ந்துள்ளது. வெளியற்ற, பொருளற்ற, காலமற்ற சூன்யம். முடிவேயில்லாத சூன்யம்.\nஎனக்கு உயிரில்லை நினைவுண்டு, நோயில்லை காலமுண்டு, பிறவியில்லை பிறப்புண்டு, எல்லாவற்றுக்கும் மேலாகச் சாவில்லை, சாகாவரமுண்டு.\n” என்றவாறு கைகளை இரு பக்கமும் வீசினேன். ஒன்றுமற்ற ஒரு வெளிக்குள் கைகள் அசைந்து கொண்டிருப்பதைப் போன்று தோன்றியது.\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-19T13:50:53Z", "digest": "sha1:ESN47VLDMYBNIK6EILTLGVFW55KPNN5F", "length": 19617, "nlines": 183, "source_domain": "tamilandvedas.com", "title": "பெருவுடையார் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged பெருவுடையார்\nதஞ்சாவூர் பெரிய கோவில் அதிசயங்கள்\nதொகுத்து வழங்குபவர்- லண்டன் சுவாமிநாதன்\nகட்டுரை தேதி- 9 ஜூன் 2015\nலண்டனில் பதிவு ஏற்றப்பட்ட நேரம்—காலை 11-00\nஉங்கள் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்; தஞ்சைப் பெரிய கோவில் ஒரு உலக அதிசயம் என்று; பலமுறை படித்திருப்பிர்கள்.. ஆயினும் இதில், பல நூல்களில் உள்ள சுவையான புள்ளி விவரங்களைத் தொகுத்துக் கொடுக்கிறேன்.\nதஞ்சாவூர் பெரியகோவிலில் ஐந்து அதிசயங்கள் உள்ளன:\n1.வானளாவிய கோபுரம்; 216 அடி உயரம்; எல்லா ஊர்களிலும் கர்ப்பக்கிரகத்துக்கு மேல் சின்ன கோபுரம்/விமானம் இருக்கும். வெளியே பெரிய கோபுரங்கள் இருக்கும். தஞ்சையிலோ கர்ப்பக்கிரகத்துக்கு மேல் 216 அடி கோபுரம்\n2.பெரிய சிவலிங்கம்; சிவலிங்கம் என்பதன் பொருள் கடவுள் உருவமற்றவர் என்பதாகும். 13 அடி உயரம்\n3.கர்ப்பகிரகத்துக்கு நேராக மிகப் பெரிய நந்தி; சிவபெருமானின் வாஹனம்; 12 அடி உயரம். எடை 12 டன்\n4.கோபுரத்தின் உச்சியில் வட்டவடிவ சிகரம். அங்குள்ள கல்லின் எடை 81 டன்\n5.இறுதியாக ஆயிரம் ஆண்டு பழமையான அற்புத ஓவியங்கள்\nபெரிய கோபுரம், பெரிய லிங்கம், பெரிய நந்தி – இவை அனைத்தும் இக்கோவிலைக் கட்டிய சோழ மாமன்னன் ராஜ ராஜ சோழனின் (கி.பி. 985-1014) பெரிய/ உயர்ந்த சிந்தனையைக் காட்டுகின்றன. நாமும்தான் எதைப் பற்றி எல்லாமோ பெரிய கற்பனை செய்கிறோம்; நடக்கிறதா இல்லையே எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் பெரியோர். அதனால்தான் ராஜ ராஜனை இன்றும் உலகம் போற்றுகிறது.\nஇந்தக் கோவிலை ராஜ ராஜன் தட்சிண மேரு என்றும் அழைத்தான. அதாவது வடதிசையில் மேரு மலை என்பது உயரத்துக்கும்,, புனிதத்துக்கும் பெயர் பெற்ற மலை. அது போல தென் திசையில் அளவிலும், புகழிலும், புனிதத்திலும் பெயர் பெற்றது இக்கோவில்.\nஇதற்கெல்லாம் அவனுக்கு உறுதுணையாக நின்றவர்கள் யார் தெரியுமா\nராஜ ராஜனது குரு – கருவூர் சித்தர்\n8.ராஜ ராஜனின் படைத் தளபதி கிருஷ்ணன் ராமன்\nஅது சரி, நாம் எண்ணதான் நினைத்தாலும் கட்டிடத்துக்கு அழகாக திட்டம் போட்டுக் கட்ட வேண்டுமே; அப்பேற்பட்ட கட்டிடக் கலை நிபுணர்கள் யார் அவர்கள் பெயரையும் பொறித்து வைத்துள்ளான் ராஜ ராஜன். யார் அவர்கள்\n9.குஞ்சர மல்லன், ராஜராஜப் பெருந்தச்சன் என்ற இருவர்.\nஇந்தக் கோவிலில் வேறு என அதிசயங்கள்\n10.முழுக்க முழுக்க கருங்கற்களால் ஆனது. ஒரு இடத்திலும் காரை பயன்படுத்தவில்லை (பிற்காலத்தில் நாயக்கர், மராத்தா ஆட்சியில் புதிய சிலைகள், கட்டிடங்கள் சேர்க்கப்பட்டன. அவைகளில் காரை முதலிய பொருட்கள் உண்டு)\nகுறைந்தது எண்பைத்தைந்து கல்வெட்டுகள் இருக்கின்றன. இவை நமக்கு பல அரிய விஷயங்களைத் தருகின்றன. 400 ஆடல் அழகிகளின் பெயர்களும் அவர்கள் வசித்த வீட்டு இலக்கமும் இருக்கின்றன\n12.ஐம்பதுக்கும் மேலான இசைக்கலைஞர்கள் கோவிலில் இருந்தனர். அவர்கள் பெயர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nமொத்தம் கோவில் பணியில் ஈடுபட்ட சுமார் 600 ஊழியர்களின் பெயர்கள், அவர்களுடைய வேலை, அவர்களுடைய ஊதியம் எல்லாம் ��ல்வெட்டுகளில் உள்ளன. இதையெல்லாம் நுணுக்கமாக கல்லில் பொறித்துவைத்த அவனது நிர்வாகம் எவ்வளவு சீரும் சிறப்புடனும் நடந்திருக்க வேண்டும்\n14.டாக்டர் நாகசாமி, தமிழ்நாடு தொல்பொருட்த் துறை இயக்குநராக இருந்த காலத்தில் இக் கல்வெட்டுகள் பிரசுரமாகியுள்ளன. அவைகளில் இருந்து சில ஆடல் அழகிகளின் பெயர்கள்: சேர மங்கை, எடுத்தபாதம், சோழகுலசுந்தரி, தில்லை அழகி, மதுரவாசகி, மாதேவடிகள், இரவிகுல மாணிக்கம், மா தேவி, சீருடையாள், ஆரா அமுது, மழலைச் சிலம்பு, திகைச் சுடர், காமக்கோடி, பொற்கேசி, ஆறாயிரம், தில்லைக் கூத்தி, செம்பொன், இன்னிளவஞ்சி, கயிலாயம், ஆடவல்லாள், இளங்கோயில், அறிவாட்டி, கல்லறை, சோமநாதி, சுந்தர சோழி, இராமி, சற்பதேவி, ஊதாரி, அரநெறி, குந்தவை, பொற்கேசி, கன்னரதேவி, அருள்மொழி.\n15.கர்ப்பக்கிரகத்துக்குள் போவதற்கு முன் 12 அடி உயர துவரபாலகர் சிலைகளைக் காணலாம். இதில் சிற்பி ஒரு அழகிய கற்பனையைப் புகுத்தியுள்ளார். ஒரு யானையை ஒரு பாம்பு விழுங்குகிறது. அந்தப் பாம்பு, துவாரபாலகன் கையிலுள்ள கதையைச் சுற்றி ஒரு புழுப் போல காண்பிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது நாம் காற்பனை செய்ய வேண்டும். யானயின் அளவு நமக்குத் தெரியும். யானையும் பாம்பும் சிறிய அளவுக்கு இருக்குமானால் அந்த துவாரபாலகனின் கதை உருவம் எல்லாம் எவ்வளவு பெரியவை என்று நாம் கற்பனை செய்ய வேண்டும் அந்தக் கதையைக் கையில் வைத்திருக்கும் துவார பாலகரின் உயரம் என்ன என்பதைக் கற்பனை செய்யவேண்டும். வாயிலைக் காக்கும் துவார பாலகரே இவ்வளவு பெரியவர் என்றால் அவரால் காக்கப்படும் பிருஹதீஸ்வரர் என்னும் பெருவுடையார் எவ்வளவு பெரியவர் என்று கற்பனை செய்யவேண்டும். துவார பாலகரோ பணிவின் சின்னமான விஸ்மய முத்திரையைக் காட்டிய வண்ணம் நிற்கின்றனர்.\nமற்றொரு அதிசயம். 81 டன் எடையுள்ள கல்லை 216 அடி உயரத்துக்கு எப்படி ஏற்றினர் என்பதாகும். தஞ்சைக்கு 9 மைல் தொலைவிலுள்ள சாரப்பள்ளம் என்ற கிராமத்திலிருந்து சரிவாக சாரம் கட்டி கற்களை ஏற்றினர் என்பது ஒரு கருத்து. கோபுரத்தைச் சுற்றி மலைப்பாதை போல சுழல் வட்டப் பாதை அமைத்து அதில் கற்களை இழுத்துச் சென்றிருக்கலாம் என்பது இன்னும் ஒரு கருத்து.\n17.கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேல் என்று காட்சிதரும் வயல் பிரதேசங்களை எல்லாம் கடந்து எங்கோ ஒரு மலையிலி��ுந்து கற்களைக் கொணர்ந்து சோழ நாடு முழுதும் கோவில்களைக் கட்டியது அதிசயத்திலும் அதிசயம். இது சோழ மாமன்னர்களின் பக்திக்கு எடுத்துக்காட்டு. அதே நேரத்தில் நிர்வாகம், படையெடுப்புகள் ஆகியவற்றிலும் அவர்கள் பின் தங்கவில்லை.\n18.இறுதியாக இங்கு ராஜராஜனுடன் அழகிய உருவத்துடன் கருவூர்த்தேவர் என்னும் சித்தரும் காட்சியளிக்கும் ஓவியம் உள்பட பல ஓவியங்களும் உள்ளன. இவை அஜந்தா குகை ஓவியங்களுக்கு இணையான சிறப்பு வாய்ந்தவை.\nஆயிரம் ஆண்டுக்கு முன்னிருந்த சோழ சாம்ராஜ்யத்தில் நாமும் வாழ்ந்திருந்தால் இன்னும் இதன் பெருமைகள் தெரிந்திருக்கும். ஏனெனில் ராஜராஜன் அளித்த பெரும்பாலான நகைகள் இன்று அங்கே இல்லை\nவெளிநாட்டுப் படை எடுப்பாளர்களாலும் தகர்க்கமுடியாத கருங்கல் கோவிலைக் கட்டிய அவன் புகழ் என்றும் நிடித்து, நிலைத்து நிற்கும்.\nPosted in சமயம், வரலாறு\nTagged பிருஹதீஸ்வரர், பெரிய கோவில், பெருவுடையார்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சிவன் சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/112593", "date_download": "2021-01-19T14:17:08Z", "digest": "sha1:Y3FC4WYJE3FFZQ7Y3JBVTHHW2YVP2WJM", "length": 5510, "nlines": 66, "source_domain": "www.cineulagam.com", "title": "சிம்பு, அசின் நடிக்கவிருந்து ட்ராப் ஆன ஏசி படத்தின் போட்டோஷுட் புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nவளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய்: நெட்டிசன்கள் அதிர்ச்சி\nபிக்பாஸ் 4வது சீசன் பிரபலங்களின் பார்ட்டியில் கலந்துகொண்ட லாஸ்லியா- யாரும் பார்த்திராத புகைப்படம்\nசர்க்கரை நோயை விரட்டியடிக்க இந்த ஒரே ஒரு இனிப்பு கிழங்கு போதும்… இனி தேடி தேடி சாப்பிடுங்க\nசூப்பர் சிங்கர் சரித்திரத்திலேயே இல்லை, யாரும் செய்யாத ஒரு சாதனை- புத்தம் புதிய நிகழ்ச்சி, வெ��ிவந்த புரொமோ\nநிறைமாத கர்ப்பிணியாக குக் வித் கோமாளி தர்ஷா குப்தா, வெளியான புகைப்படங்களால் அதிருப்தியில் ரசிகர்கள்..\nபிக்பாஸ் குழுவினரின் உண்மையான சம்பளமே இதுதான்- அதிகம் வாங்கியது யார் தெரியுமா\nஅவ என்னோட தோழி.. மோசமாக கமெண்ட் பண்ணாதீங்க: பாலாவின் வேதனையான பதிவு\nஈஸியான முறையில் உடல் எடையை எப்படி குறைக்கலாம்\nபிக்பாஸ் வெற்றிக் கொண்டாட்டத்தில் லொஸ்லியா... பாலா செய்த காரியத்தைப் பாருங்க\nபிக்பாஸ் டைட்டிலை வென்ற ஆரி வெளியிட்ட முதல் கருத்து... கொண்டாடும் ரசிகர்கள்\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி புகழ் கனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nபிக்பாஸ் 4 டைட்டிலை வென்ற நடிகர் ஆரியின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஅழகிய புடவையில் நடிகை Champikaவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் புகழ் நடிகை ஜனனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசிமெண்ட் கலர் மாடர்ன் உடையில் நடிகை பிரியா பவானி ஷங்கர் எடுத்த போட்டோ ஷுட்\nசிம்பு, அசின் நடிக்கவிருந்து ட்ராப் ஆன ஏசி படத்தின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nசினிமா புகைப்படங்கள் November 17, 2019 by Tony\nசிம்பு, அசின் நடிக்கவிருந்து ட்ராப் ஆன ஏசி படத்தின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி புகழ் கனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nபிக்பாஸ் 4 டைட்டிலை வென்ற நடிகர் ஆரியின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/08/gpmmedia0075.html", "date_download": "2021-01-19T15:56:45Z", "digest": "sha1:BXLXEVCBK7QXEL4QSERVHBGJ4M66B4IG", "length": 14042, "nlines": 209, "source_domain": "www.gopalappattinam.com", "title": "பத்ம விருது பெற 2-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.!", "raw_content": "\nHomeமாவட்ட செய்திகள்பத்ம விருது பெற 2-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.\nபத்ம விருது பெற 2-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.\nவிளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான பத்மவிருதுகள் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.\nதேசிய மற்றும் பன்னாட்டு அளவில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்குபவர்களுக்கும், சாதனை புரிந்தவர்களுக்கும் பத்ம விருதுகள் வ��ங்கப்படுகிறது. இவ்விருதுக்கு கலை, சமூகப் பணி, பொதுசேவை, அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, அரசு குடிமைப்பணி, விளையாட்டு மற்றும் இதர துறைகளில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவர்கள் தகுதியுடைவர் ஆவர். பத்ம விருதுகளான, பத்ம விபூஷன், பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் இந்திய அரசால் வழங்கப்படவுள்ளது. இவ்விருதுகள் அடுத்த ஆண்டு (2021) ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ளது.\nஎனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் விளையாட்டு துறையில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்கள் பெற www.padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nபூர்த்தி செய்து விண்ணப்பங்கள் மற்றும் கையேடுகளை 2.9.2020 க்குள் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் சமர்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்02-12-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 17\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 26\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 10\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 22\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nகோபாலப்பட்டிணம் ஜம் ஜம் தெரு (பழைய காலணி தெரு) 3 வீதியை சேர்ந்த முகமது இஸாம் ���வர்கள்...\nசேமங்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் உயிரிழப்பு\nகோபாலப்பட்டிணத்தில் தொடர் மழை: முழு கொள்ளளவை எட்டிய காட்டுகுளம் மற்றும் நெடுங்குளம்.\nகோபாலப்பட்டிணம் நெடுங்குளம் மற்றும் காட்டுக் குளத்திற்கு குளிக்க செல்லும் பொதுமக்கள் கவனத்திற்கு. GPM மீடியாவின் முக்கிய அறிவிப்பு.\nபுதுக்கோட்டை கொரோனா காலத்தை பயன்படுத்தி 4 மொழிகள் கற்றுத் தேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/38463/", "date_download": "2021-01-19T14:37:55Z", "digest": "sha1:PLBNMEYRM46AANGNMVZRIWB3B7WZ47LC", "length": 43717, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "புதியவர்களின் கதைகள் — ஹரன் பிரசன்னா | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர்கள் வாசகர் கடிதம் புதியவர்களின் கதைகள் — ஹரன் பிரசன்னா\nபுதியவர்களின் கதைகள் — ஹரன் பிரசன்னா\nஜெயமோகனின் வலைத்தளத்தில் புதியவர்களின் கதைகள் வெளியிடப்பட்டு, பதினோரு சிறுகதை எழுத்தாளர்கள் ஜெயமோகனால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஜெயமோகன் போன்ற ஒரு மூத்த, முக்கியமான எழுத்தாளரால் இவர்கள் அறிமுகப்படுத்தப்படுவது மிக முக்கியமானது. இதனால் இவர்கள் நிச்சயம் நல்ல கவனம் பெறுவார்கள். ஜெயமோகன் இப்படிச் செய்ய நினைத்ததே, வரும் தலைமுறை மீது அவர் வைத்திருக்கும் ஆர்வத்தினால்தான். இப்படி ஏற்கெனவே பல மூத்தாளர்கள் செய்திருந்தாலும், அவற்றுக்கும் இதற்கும் உள்ள முக்கிய வேறுபாடு, இந்தப் பதினோரு எழுத்தாளர்களும் இணையத்தின் மூலம் எழுத வந்தவர்கள் என்பதே. இணையத்தின் வழியே ஒரு சிறுகதை எழுத்தாளர்கள் தலைமுறை உருவாகிவந்தால், தொடர்ந்து சபிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் இணைய உலகம் கொஞ்சம் தலை நிமிரலாம்.\nஎன் கதை ஒன்றும் ஜெயமோகன் தளத்தில் (தொலைதல்) வெளியிடப்பட்டுள்ளது. ஜெயமோகனுக்கு என் நன்றி. இக்கதையைப் படித்துவிட்டுப் பலர் என்னிடம் கதையைப் பற்றித் தங்கள் கருத்தைப் பகிர்ந்துகொண்டார்கள். இதில் சிலர் என் உறவினர்கள். நான் கதை எழுதுவது இதுவரை அவர்களுக்குத் தெரியாது. என் உறவினர்களிடம் நான் மீண்டும் ஜெயமோகன் வழியாகச் சென்று சேர்ந்திருக்கிறேன், வேறொரு முகத்துடன்.\nகதைகளைப் பற்றிய கருத்துகளை யாரும் பகிர்ந்துகொள்வதில்லை என்ற ஜெயமோகனின் ஆதங���கம் நியாயமானது. 12 கதைகளில் நான் நான்கு கதைகளை மட்டுமே வாசித்திருந்தேன். அதுவும் என் நண்பர்கள் எழுதியவற்றை மட்டுமே வாசித்திருந்தேன். வாசிக்காததன் காரணம், அவற்றை உடனே வாசிக்கவேண்டும் என்ற உந்துதல் ஏற்படவில்லை என்பதைத் தவிர தனிப்பட்ட வேறு காரணங்கள் இல்லை. அவற்றைப் பற்றி எழுதாததன் ஒரே காரணம், நாம் என்னவாவது சொல்லப்போய் கதை எழுதியவர்கள் அதனைத் தவறாக நினைத்துவிடக்கூடாது என்பது மட்டுமே. ஜெயமோகன் தன் தளத்தில் எதிர்வினைகள் வராதது குறித்துக் கூறியதைப் படித்ததும், நிச்சயம் எல்லாச் சிறுகதைகளையும் படித்துவிட்டுக் கருத்துச் சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.\nஇனி கதை பற்றிய என் கருத்துகள்:\nதனசேகர் எழுதிய இக்கதை அதன் தலைப்பைப் போலவே உறவைப் பற்றிப் பேசுகிறது. கணவன் மனைவி உறவின் சிக்கல்கள் நாம் அறிந்ததே. எத்தனையோ கதைகளில் நாம் இவ்வுறவின் சிக்கல்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இக்கதை உறவின் சிக்கலைப் பற்றிப் பேசவில்லை. மாறாக உறவு என்பது அன்பை எப்படி அடித்தளமாகக் கொண்டு அமைந்திருக்கவேண்டும் என்பதைச் சொல்கிறது. மனைவியின் மீது கடும் கோபம் கொண்டு கெட்டவார்த்தை திட்டிக்கொண்டே செல்லும் கணவன், இன்னொரு ஆத்மார்த்தமான இணையின் மூலம் பிரிக்கமுடியாத அன்பைப் புரிந்துகொள்வதுதான் கதை. பொதுவாகவே சிறுகதைகளின் முக்கிய வெளிப்பாடு அதன் நடையில்தான் இருக்கமுடியும். கதை என்ற ஒன்று சிறுகதைக்குத் தேவையே இல்லை என்பதுதான் நிஜம். எனவேதான் பல்வேறு முறை சொல்லப்பட்ட கதைகளும்கூட பல்வேறு வடிவத்தில் வேறுவேறு பாணியில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகின்றன. ஜெயமோகன் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் பதினோரு கதைகளுக்குமே இது பொருந்தும் என்றே நினைக்கிறேன். இக்கதைகளின் நடையும் பாத்திர உருவாக்கமுமே முக்கியமானதாகிறது. முதலில் மிக மெல்லியதாகச் சொல்லப்படும் முருகண்ணன் மற்றும் அவரது மனைவின் உறவு, பின்னர் சட்டென விஸ்வரூபம் கொள்கிறது. இந்த இடத்தை வந்தடைய ஆசிரியர் சொல்லியிருக்கும் சில வர்ணனைகளை இன்னும் கொஞ்சம் செறிவாக்கியிருக்கலாம். முதலில் வரும் பல பத்திகள், கண்ணில் பார்த்ததைக் கதை போலச் சொல்லும் வேகமே தெரிகிறது. சிறுகதையின் அமைதி ஆயிரம் விஷயங்களைச் சொல்ல வல்லது.\nசிவா கிருஷ்ணமூர்த்தி எழுதியத��. எங்கே சுற்றினாலும் நாம் மீண்டும் வந்தடைவது சாதியாகத்தான் இருக்கமுடியும் என்பதைச் சொல்லும் கதை. மிக நீண்ட விளக்கங்களுக்குப் பின்னர் கடைசியாகக் கதையின் உச்சம் வரும்போது எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இது போன்ற கதைகள் ஒரே வகையானவை. இதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் ஒரு சிறுகதைக்கு வெறும் உண்மை மட்டும் போதுமானதில்லை. ஏதேனும் ஒன்றிலாவது புதுமை இருந்திருக்கவேண்டும் என்று மனம் எதிர்பார்க்கிறது. தொடர்ந்து பரிமாறிக்கொள்ளப்படும் உரையாடல்கூட இன்னும் ஆழமாக இருந்திருக்கலாம். பொதுவாகவே ஜெயமோகன் தளத்தில் வெளியான கதைகளில், ஒரு சிறிய நிகழ்ச்சியை விவரிப்பதும் பின்னர் அது மூலம் வெளிவரும் உண்மை ஒன்று, அதற்கு ஒப்பாகவோ அல்லது முரணாகவோ அமைவதைப் பார்க்கிறேன். இக்கதையில் வரும் கருப்பினப் பெண்மணியை அப்படிச் சொல்லலாம். கடைசியில் ’டொம்பக்குடி’யை இத்துடன் ஒப்பிடலாம். இதுபோன்ற ஒப்பீடுகள் மீண்டும் மீண்டும் சிறுகதைகளில் சொல்லப்படும்போது அவை மெல்ல க்ளிஷேவாகின்றன. இந்த முரண் என்னும் விஷயம், கவிதையிலும் கதைகளிலும் பாடாய்ப்படுத்தப்பட்டிருக்கிறது. இதுவே இக்கதையின் பலவீனம் என்பது என் எண்ணம்.\nசுரேந்திரகுமார் எழுதியது. முதலில் இது சிறுகதைக்குள் வருமா என்பதே எனக்கு ஐயமாக உள்ளது. உருவகத்தை மனத்தில் ஏற்றிச் சொல்லப்படும் ஒரு கவிதை போல இக்கதை சொல்லப்பட்டுள்ளது. இந்தியாவின் உதவியை நினைத்து ஏங்கிக்கொண்டிருக்கும் இலங்கை மக்களின் கதை என்று இதைப் புரிந்துகொண்டபோது, இக்கதை வெறும் ஒரு விளையாட்டு முயற்சியாகவே எனக்குப் பட்டது. இதுபோன்ற உருவகக் கதைகள் இத்தனை மேலோட்டமாகச் சொல்லப்பட வேண்டியதன் அவசியம் புரியவில்லை. விலங்குப் பண்ணை போன்ற நாவல்கள் மிக ஆழ/அகலத்தில் இதுபோன்ற உத்தியைக் கையாண்டுள்ளன. (தமிழில் இந்திரா பார்த்தசாரதியின் வேதபுரத்து வியாபாரிகள்.) இந்தியா, இலங்கை என்று வெளியே சொல்லமுடியாத அடக்குமுறைச் சூழலில் இக்கதைகள் முக்கியத்துவம் பெறலாம். சுதந்திரத்துக்கு முன்பு மேடை நாடகங்களில் பாடப்பட்ட வெள்ளைக் கொக்குகளே பாடலைப் போல, பாரதியாரின் சிறுகதையைப் போல உருவகத்தில் சொல்லப்படவேண்டிய சூழல் நிலவாதபோது இக்கதையின் முக்கியத்துவம் குறைந்துவிடுகிறது.\nஹரன்பிரசன்னா எழுதியது. சாய்ஸில் விட்டுவ��டுகிறேன்.\nவேதா எழுதியது. இக்கதையின் ஆதாரம் எனக்குப் பரிச்சயமுடையதல்ல. எனக்குத் தெரிந்ததெல்லாம் திரையிசைப் பாடல்கள் மட்டுமே. எனவே இதனை ஒரு கதையாக மட்டுமே நான் அணுகினேன். இக்கதையில் எனக்குத் தோன்றியது, ஆங்கிலத்தில் நினைத்து தமிழில் எழுதப்பட்ட வசனங்கள் தரும் அலுப்பு. ஆங்கிலத்தில் அவை ஒருவேளை மிக யதார்த்தமாக இருந்திருக்கக்கூடும். தமிழில் அவை ஒருவித செயற்கைத்தன்மையுடன் ஒலித்தது போன்ற எண்ணம். அ.முத்துலிங்கம் இதுபோன்ற பல கதைகளை எழுதியுள்ளார். அவர் இந்த செயற்கைத் தன்மையை வெல்வது, வார்த்தைத் தேர்வுகளிலும், நிகழ்ச்சியை விவரிப்பதில் உள்ள முக்கியத்துவத்திலும். அப்படி இல்லாத கதைகள் இப்படித் துருத்திக்கொண்டு அமைந்துவிடும் ஆபத்து உண்டு. அதிலும் இக்கதையில் சில வசனங்கள் மீண்டும் மீண்டும் வந்தது போன்ற நினைப்பு. வாய்விட்டு உரக்கச் சிரித்தாள், யாரிடமும் சொல்லமுடியாது உன்னிடம் சொல்லட்டுமா சொல்லுங்கள் போன்றவை. ஒருகட்டத்தில் அவர் சீக்கிரம் சொல்லித் தொலைத்தால்தான் என்ன என்று எனக்குத் தோன்றிவிட்டது. இவற்றைக் கொஞ்சம் எடிட் செய்தால் கதை க்ரிஸ்ப்பாக இருந்திருக்கும். தேவையற்ற பல விவரணைகள் உள்ளன. சிறிய சிறிய நிகழ்வுகள், சம்பாஷணைகள் என பல விஷயங்களில் மனம் அலை பாய்ந்தது. ஆனால் கடைசியில் அவை எல்லாவற்றையும் விட்டுவிட்டுக் கதை மையம் கொண்டது என்னவோ இசையில் மட்டுமே. அதை மையமாக வைத்து மட்டும் இன்னும் கொஞ்சம் எளிமையாகச் சொல்லியிருக்கலாம்.\nராஜகோபாலன் எழுதியது. இக்கதை ஜெயமோகன் போன்ற ஒருவரது தளத்தில் வர எவ்விதக் காரணங்களும் இல்லை. அசட்டு நகைச்சுவை மட்டுமே இக்கதையில் உள்ளது. நகைச்சுவை என்பதை ஒரு கதையில் எந்த அளவுக்கு செறிவுடன் எழுதமுடியும் என்பதை நாம் ஜெயமோகன், அ.முத்துலிங்கம் கதைகளில் பார்த்துவிட்டோம்.\nகே.ஜே. அசோக்குமார் எழுதியது. முதுமையைப் பற்றி எல்லாருமே எழுதிவிடுவோம் என்றே நினைக்கிறேன். ஏனென்றால் எல்லா இளைஞர்களும் தங்கள் தாத்தாக்களைத் தாங்களாகவே நினைக்கிறார்கள். அதுமட்டுமல்ல. தங்கள் பேரன்களையும் தாங்களாகவே நினைக்கப்போகிறார்கள். முதுமையும் குழந்தையும் என்றும் நம்மிலிருந்து விலகி இருப்பவையே என்ற எண்ணமே இக்கதையின் ஆதாரம். அது மிகக் சிறப்பாகவே சொல்லப்பட்டுள்ளது. வாசலில் நின��ற உருவத்தை நாம் எப்படியும் உருவகித்துக்கொள்ளலாம். பொதுவாக அதை மரணம் என்றே உருவகிப்போம். மரணம் என்பது எப்போதும் உடன் இருப்பதுதான். அவற்றை நம்மிலிருந்து விலக்கி வைத்திருப்பது நம் நினைவுகளே. அதையே இக்கதையும் சொல்கிறது. அந்த நினைவுகள் கொண்டு வரும் உறவு வெளிப்பட்டிருப்பது நன்றாக உள்ளது. இக்கதையில் எனக்கு சலிப்பு ஏற்படுத்தியது, கதையின் நடை. வலிந்து திணிக்கப்பட்ட ஒருவித சிற்றிதழ் நடையை என் அகம் கண்டுகொண்டது. இது எனக்கு உவப்பானது அல்ல. அத்தோடு, கதையின் நடை 1970களை நினைவுபடுத்தியது. நாம் மறந்துபோன, கோவிலுக்குள் நுழையும்போது சட்டென்று மீண்டு வரும் வௌவால் நெடி போல.\nராம் எழுதிய கதை. 11 கதைகளில் செறிவான கதைகளாக நான் நினைப்பதில் இரண்டாம் இடம் இக்கதைக்கு. இக்கதையைத்தான் நான் பலமுறை வாசித்தேன். இசை பற்றி எனக்குத் தெரியாது. ஆனாலும் இக்கதை மனத்துக்கு நெருக்கமாக இருந்தது. மயில் கழுத்து போல. அதிலும் கான்சாகேப் அறைக்குள் வரும்போது உள்ளே ஒருவர் படுத்திருக்கிறார். பனியனுடன், குடியில். அவர் யாரென்று சரியாகச் சொல்லப்படவில்லை. இப்படிச் சொல்லாமல் விட்டதுதான் பலவகை நினைவுகளை எனக்குக் கிளப்பிவிட்டது. கான்சாகிப்பின் ஆல்டர் ஈகோவாகக்கூட அவர் இருக்கலாம் என்று நினைத்தபோது இக்கதை எனக்குப் பிடித்துவிட்டது. அதேபோல, கதையின் முடிவு அதன் நாடகத்தனத்தையும் மீறி எனக்குப் பிடித்துப்போனதன் காரணம், சிங்கப்பெருமாள் கோவிலில் நடக்கும் கான்சாகேப்பின் மரணம். இசை என்னும் தெய்விகம், சூஃபியிஸம் எனப் பல சித்திரங்களை எழுப்பி விட்டது. அவர் மரணத்துக்கு முன்னாலேயே கதை முடிந்துவிட்டதாகத் தோன்றினாலும், இம்மரணம் நிகழும் இடம் தரும் நினைவுகள் ரம்மியமானது.\nராஜகோபலன் எழுதியது. பலமுறை சொல்லப்பட்ட கதைதான். ஆனால் கதையின் உணர்வுரீதியான நடை இக்கதையை பலம் கொள்ளச் செய்கிறது. பொதுவாக எனக்கு உணர்வுரீதியான கதைகளில் கரைவதில் ஒரு மனத்தடை உண்டு. இக்கதையிலும் அந்த மனத்தடையை நான் உணர்ந்தேன். அதையும் மீறி இக்கதையில் ராமகிருஷ்ணனிடம் பெண்ணின் அப்பா பேசும் வசனங்கள் என்னைக் கரைத்தன என்பது உண்மை. பொதுவாகவே ஜெயமோகன் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் கதைகளில் உள்ள உவமைகள், ஜெயமோகனின் கதைகளில் வருவன போல் இருப்பதைப் பார்க்கிறேன். ஒரே ஒரு ஜெயமோகன் மட்டுமே இருக்கமுடியும். இதைப் புரிந்துகொள்ளவேண்டும்.\nபிரகாஷ் சங்கரன் எழுதியது. கதை பலமுறை சொல்லப்பட்டுவிட்ட காலமாற்றம் குறித்ததுதான். ஆனால் கதை சொல்லப்பட்ட விதம், வார்த்தைகளின் தேர்வு, மொழியின் கச்சிதம் என இக்கதையே, இத்தளத்தில் வெளியிடப்பட்ட பதினோரு கதைகளில் என் ரசனையில் என்னை அதிகம் ஈர்த்தது. ஒரு கதையில் வெளிப்படும் இரண்டு விதமான வாசிப்புகளை நாமே கண்டடையும்போது அக்கதை நமக்கு நெருக்கமானதாகிவிடுகிறது. உண்மையான புலியைக் கண்டபின்பு ஆசானின் புலிவேஷம் எடுபடாமல் போகிறது. மறுநாள் ஆசான் இறந்துவிடுகிறார். இதை நேரடியாகப் பொருள் கொள்ளலாம். உண்மையான புலியைக் கண்டபின்பு ஆசானின் புலிவேஷம் எடுபடாமல் போகிறது என்று. இதையே நான் ஆசானின் பார்வையில் பார்த்தேன். உண்மையான புலியைக் கண்டபின்பும் தன் புலிவேஷம் அப்புலியை விஞ்சியதாக இருக்கவேண்டும் என்ற கலைவெறியில் அவர் தோல்வி காண்கிறார். உண்மையான புலி தரும் பயத்தைவிட, தன் கலை தரும் ஆத்மார்த்தம் உயர்ந்ததாக இல்லாமல் போனதற்காக உயிரைத் துறந்ததாக எடுத்துக்கொள்ளும்போது, நாம் இதனை இன்னும் நெருக்கமாகப் பார்க்கமுடிகிறது. மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் போல கலையை நினைக்கும் ஓர் ஆசான். இக்கதையை, அசோகமித்திரனின் புலிக்கலைஞனை வாசித்தபின்பு மீண்டும் வாசித்தேன். இக்கதைக்கும் புலிக்கலைஞனுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை. புலிக் கலைஞன் நினைவுக்கு வருவது, அக்கதை வாசகர்களுக்குள் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு மட்டுமே.\nசுனீல் கிருஷ்ணன் எழுதியது. கதை கொஞ்சம் வேகமாகச் சொல்லப்பட்டுவிட்டது போலத் தோன்றியது. மனமாற்றம் இன்னும் தெளிவாக வாசகர்கள் நம்பும் வண்ணம் விவரிக்கப்பட்டிருக்கவேண்டும். தேவையற்ற விவரிப்புகளைக் குறைத்திருக்கலாம். இதுவும் நெகிழ்ச்சியான கதையே. அதில் இக்கதை ஓரளவு வெற்றியும் பெறுகிறது. கடைசி இரண்டு வரிகளில், நான் புரிந்துகொண்டதுபோல, வாசுதேவன் கருணைக் கொலை செய்யப்படுவதாகக் கொண்டால், அதற்கான மனமாற்றம் சரியாகச் சொல்லப்படவில்லை. இது பெரிய பலவீனம். நான் புரிந்துகொண்டது தவறு என்றால், இன்னும் புரியும்படியாகச் சொல்லியிருக்கலாம்\nசிவேந்திரன் எழுதியது. இயக்கத்துக்குச் சென்று இறந்துபோன மகனின் நினைவுடன் பயணம் செய்யும�� ஒரு தந்தையின் கதை. தன் மகன் காதலுக்காகப் பேசிக்கொண்டிருக்கிறான் என்று நினைக்கிறார். கடைசியில் இயக்கத்துக்காகப் பேசிக்கொண்டிருந்திருக்கிறான். கடைசியில் பீற்றரைப் பார்த்தபின்பு சர்ச்சைப் பார்க்க வந்தேன் என்று அந்தோணிப்பிள்ளை சொல்வது எனக்குப் புரியவில்லை. ஏன் இத்தனை பூடகம் என்று நினைத்துக்கொண்டேன். தொடக்கத்தில் வரும் ஆன்றனியின் வசனங்களில் பல தெறிப்புகள் அட்டகாசம். இலங்கைத் தமிழ் இக்கதைக்குக் கூடுதல் பலம்.\nபொதுவாகவே எல்லாக் கதைகளிலும் ஒரு எடிட்டரின் தேவை இருப்பதைப் பார்த்தேன். தொடர்ந்து எழுத எழுத இது வசப்படும். சொற் சிக்கனமும் மொழிக்கட்டும் கைப்படும். சொற் சிக்கனுமும் கட்டும் இல்லாத, எழுத்தாளர்களின் முதல் கதைகளும், அவற்றின் நெகிழ்வோடு, வாசிக்க சுகமானவையே. ஆனால் இது எல்லா நேரமும் உதவாது. அதற்குள் எழுத்தாளர்கள் அடுத்தத் தளத்துக்கு முன்னேறவேண்டியது முக்கியமானது.\nபின்குறிப்பு: இக்கதைகளை நான் புரிந்துகொண்ட வகையில் என் கருத்துகளைச் சொல்லியிருக்கிறேன். நான் புரிந்துகொண்டதில் பிழைகள் இருக்குமானால், இக்கருத்துகளைப் புறந்தள்ளவும். அனைவரும் தொடர்ந்து எழுதுவது மட்டுமே இப்போது முக்கியமானது, தேவையானது. தொடர்ந்து எழுதுவார்கள் என்று நம்புகிறேன். எழுதுவோம்.\nபுதியவர்களின் கதைகள் -- ஹரன் பிரசன்னா\nமுந்தைய கட்டுரைசுனில் கிருஷ்ணனின் ‘வாசுதேவன்’ -கடிதங்கள்\nஅடுத்த கட்டுரைகதைகள் விமர்சனங்கள் -ஆர்வி\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 34\nகேள்வி பதில் - 37, 38, 39\nநான் கடவுள் :மேலும் இணைப்புகள்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 72\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/actress-samantha-latest-photo-gallery/", "date_download": "2021-01-19T14:12:25Z", "digest": "sha1:RPTITQGU46AXW6ZEYKXOHXEBMU3ZMKD4", "length": 7155, "nlines": 143, "source_domain": "www.tamilstar.com", "title": "கவர்ச்சியில் கலவரம் பண்ணும் சமந்தா.. பேண்ட்டே இல்லாமல் எப்படி போஸ் கொடுத்திருக்கிறார் பாருங்க - கிறுகிறுக்க வைக்கும் புகைப்படங்கள்.!! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nகவர்ச்சியில் கலவரம் பண்ணும் சமந்தா.. பேண்ட்டே இல்லாமல் எப்படி போஸ் கொடுத்திருக்கிறார் பாருங்க – கிறுகிறுக்க வைக்கும் புகைப்படங்கள்.\nNews Tamil News சினிமா செய்திகள்\nகவர்ச்சியில் கலவரம் பண்ணும் சமந்தா.. பேண்ட்டே இல்லாமல் எப்படி போஸ் கொடுத்திருக்கிறார் பாருங்க – கிறுகிறுக்க வைக்கும் புகைப்படங்கள்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சூர்யா, விஜய், விக்ரம் என பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.\nதமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வரும் இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nதிருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார். அதே சமயம் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nஅந்த வகையில் தற்போது பேண்ட் போடாமல் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறு கிறுக்க வைத்துள்ளார்.\nஎன்ன சார் ஹீரோவா நடிக்க போறீங்களா அல்ட்ரா மாடர்ன் கெட்டப்பில் விஜய் டிவி கோபிநாத் – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/shivani-narayanan-dance-to-kattu-payale-song/", "date_download": "2021-01-19T15:08:01Z", "digest": "sha1:WERTHK33Q2O2GAIY2YLCY5XAHI33PV6G", "length": 7486, "nlines": 142, "source_domain": "www.tamilstar.com", "title": "காட்டுப் பயலே பாட்டுக்கு புடவையில் கவர்ச்சி ஆட்டம் போட்ட சிவானி நாராயணன் - வைரலாகும் வீடியோ - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nகாட்டுப் பயலே பாட்டுக்கு புடவையில் கவர்ச்சி ஆட்டம் போட்ட சிவானி நாராயணன் – வைரலாகும் வீடியோ\nNews Tamil News சினிமா செய்திகள்\nகாட்டுப் பயலே பாட்டுக்கு புடவையில் கவர்ச்சி ஆட்டம் போட்ட சிவானி நாராயணன் – வைரலாகும் வீடியோ\nசூர்யாவின் காட்டுப் பயலே பாட்டுக்கு புடவையில் கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார் ஷிவானி நாராயணன்.\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாக்கிய ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் சூரரை போற்று.\nஇந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியு���்ளார். ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள காட்டுப் பயல் என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் ஃபேவரைட் பாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது.\nதற்போது இந்த காட்டுப் பயலை பாடலுக்கு சென்சேஷனல் நடிகையான ஷிவானி நாராயணன் புடவையில் கவர்ச்சி ஆட்டம் போட்டு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nதற்போது இந்த வீடியோ சமூக வலைதளப் பக்கங்களில் செம வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.\nஷிவானி நாராயணன் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசன் ஒரு போட்டியாளராக பங்கேற்க உள்ளார். இதற்காக தற்போது ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nரசிகர்களுக்கு தானே முன்வந்து பரிமாரும் தளபதி விஜய், இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர் சிம்பு – செம்ம மாஸான லேட்டஸ்ட் லுக்\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/suspected-of-chatting-with-men-called-online-class-wife-and-mother-in-law-strangled-to-death/", "date_download": "2021-01-19T15:38:28Z", "digest": "sha1:XIP2DUFAK4B3NGRGQMDNVAZXBI6U6OK3", "length": 13895, "nlines": 103, "source_domain": "www.toptamilnews.com", "title": "ராமநாதபுரம்- ஆன்லைன் வகுப்பு என்று ஆண்களுடன் அரட்டை அடித்ததாக சந்தேகம்! மனைவியும், மாமியாரும் கழுத்தறுத்து கொலை - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome க்ரைம் ராமநாதபுரம்- ஆன்லைன் வகுப்பு என்று ஆண்களுடன் அரட்டை அடித்ததாக சந்தேகம் மனைவியும், மாமியாரும் கழுத்தறுத்து கொலை\nராமநாதபுரம்- ஆன்லைன் வகுப்பு என்று ஆண்களுடன் அரட்டை அடித்ததாக சந்தேகம் மனைவியும், மாமியாரும் கழுத்தறுத்து கொலை\nஆன்லைன் வகுப்பில் படித்து வந்த மனைவி ஆண்களுடன் அரட்டை அடிப்பதாக சந்தேகப்பட்டு கொலை செய்த கணவன், மாமியாரையும் கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் பரமக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்து மேலபெருங்கரையூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி இந்திராணி. கருப்பையா கடந்த 30 வருடங்களுக்கு முன்பு உடல்நலகுறைவால் இறந்து விட்டதால், மக���் உலகநாதனுடன் பெரம்பலூர் மாவட்டத்திற்கு குடிபெயர்ந்து விட்டார் இந்திராணி.\nஇந்திராணி தம்பி செல்லதுரைக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவி கலைச்செல்வி சென்னையில் வசித்து வருகிறார். சொந்த அக்கா மகனான இந்திராணியின் மகன் உலகநாதனுக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு மகள் பவித்ராவை திருமணம் செய்து கொடுத்துள்ளனர் செல்லத்துரை – கலைச்செல்வி தம்பதியினர்.\nமாமியார் கலைச்செல்வி கடந்த சில மாதங்களாக மருமகன் உலகநாதன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.\nஉலகநாதன் தனியார் கம்பெனியில் வேலைக்கு சென்று வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வலிப்பு நோய் காரணமாக அதற்கு சிகிச்சை எடுத்து வருகிறார். அவர் வேலைக்கு செல்லாத நிலையில், குடும்பத்தை காப்பாற்ற அவர் மனைவி பவித்ரா அரசு தேர்வுகளுக்கு தாயாராகி வந்திருக்கிறார். இதற்காக திருச்சியிலுள்ள தனியார் வேலை வாய்ப்பு பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வந்துள்ளார்.\nகொரோனா காலம் என்பதால் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பயிற்சி பெற்ற வந்த பவித்ரா சில மாதங்களாக ஆன்லைன் வகுப்பில் பயின்று வந்துள்ளார். இதில் ஒரு கட்டத்தில் கணவன் உலகநாதனுக்கு சந்தேகம் ஏற்படவே இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது.\nஇந்நிலையில் நேற்று காலையில் உலகநாதன் தாயார் இந்திராணி, மகன் உலகநாதனையும், மருமகள் பவித்ராவையும் தொடர்பு கொள்ள போன் செய்துள்ளார். ஆனால் இருவரும் அவருடைய போனை எடுக்கவில்லை. எனவே இந்திராணி, உலகநாதன் பக்கத்து வீட்டிலுள்ள உறவினார் லட்சுமி வீட்டிற்கு போன் செய்து, தன் மகன் வீட்டை பார்க்க கூறியுள்ளார்.\nவீட்டின் கதவு பூட்டி இருக்கிறது என்று சொல்லவும், பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்க்குமாறு கூறியுள்ளார் இந்திராணி. இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் பவித்ராவும், கலைச்செல்வியும் இறந்து கிடந்துள்ளனர்.\nதகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் இறந்த உடல்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரட்டை கொலை செய்து விட்டு குழந்தையை தூக்கி கொண்டு தப்பிய உலக நாதனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.\nபோலீசாரின் முதல் கட்ட விசாரணையில், ஆன்லைன் வகுப்பில் படித்து வந்த பவித்ரா வேற��� ஆணுடன் தொடர்பில் இருப்பதாக நினைத்து இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் தான் 23ம் தேதி இரவு மனைவி பெட்ரூமுக்கு அழைத்து சென்று நள்ளிரவில் கொலை செய்து விட்டு, பின்னர் தூங்கி கொண்டிருந்த மாமியாரை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, இரண்டரை வயது மகளை தூக்கிக் கொண்டு தப்பி ஓடி உள்ளார் உலகநாதன் என்று தெரியவந்துள்ளது.\nஅருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் ஆய்வு செய்ததில், குழந்தையை தூக்கிக்கொண்டு உலகநாதன் செல்வது பதிவாகியிருக்கிறது.\nஆணுக்கு பெண் சரி சமம் என்பதே அதிமுக ஆட்சி சசிகலா பக்கம் சாயும் ஓபிஎஸ்\nசென்னையில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம், “எம்ஜிஆர் அவர்களின் 104வது பிறந்தநாள் பொதுக்கூட்டமாக மாறி உள்ளது. தமிழ்நாடு...\nகுடும்ப தகராறில் மனைவி வெட்டிக்கொலை… கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு…\nதிண்டுக்கல் நிலக்கோட்டை அருகே குடும்ப தகராறில் மனைவியை வெட்டிக்கொன்ற இளநீர் வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\nவரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை உறுதியானது\n2021 சட்டப்பேரவை தேர்தல் வரும், ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளை தமிழகத்தின் பிரதான கட்சிகள் தொடங்கி நடத்தி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்,...\nஈரோட்டில் +2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை\nஈரோடு ஈரோட்டில் 12ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு குமலன்குட்டை கணபதி நகரைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2017/06/30.html", "date_download": "2021-01-19T14:29:03Z", "digest": "sha1:WJX4HFQ7ZCVKQTZGBKU7GFYNQITAUAGK", "length": 35743, "nlines": 494, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): தட்டு முறுக்கேகேகேகே | கால ஓட்டத்தில் காணாமல் போனவை... ( பாகம் 30 )", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nதட்டு முறுக்கேகேகேகே | கால ஓட்டத்தில் காணாமல் போனவை... ( பாகம் 30 )\nஇன்டர்வெல் எப்போது வரப்போகின்றது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.. ஏசி இல்லாத தியேட்டரில் மதிய காட்சியில் ப��ம் பார்த்துக்கொண்டு இருக்கும் போது இன்டர்வெல் என்று பெயர் போடுவதற்கு 45 செகன்டுக்கு முன்னே…\nஎக்சிட் கதவு அருகே இருக்கும் கிழிந்து போய் அழுக்கு ஏறிய கருநீல அல்லது சிவப்பு ஸ்கீரினை… சரரரரக் என்று இழுத்து புயல் போல் உள்ளே நுழைந்து காத்து இருப்பார்கள்… திரையில் சன் லைட் போய் பாடாய் படுத்தும்.. இருந்தாலும் அவர்களை பொறுத்தவரை அது அவர்களுக்கான ஹீரோதனம் மட்டுமல்ல…. அவர்களிடம் மற்றவர்கள் கவனம் ஈர்க்கும் செயலும் பெருமையும் மிதமிஞ்சி இருக்கும்… ஒரு ஹீரோ என்ட்ரிக்கு நிகராக அவர்கள் நடந்துக்கொள்வார்கள்.. அல்லது தங்களை அந்த திரைப்படத்தின் ஹீரோவாகவே கற்பனை செய்துக்கொள்ளுவார்கள்.\nஇதுவே டென்ட் கொட்டாய் என்றால் இவர்கள் ஜம்பம் பலிக்காது… திரையில் இன்டர்வெல் பெயர் வந்ததும் அழுது வடியும் டங்ஸ்டன் குண்டு பல்பை ஆப்பரேட்டர் ஆன் செய்ததும்தான் இவர்கள் உள்ளே நுழைவார்கள்… அதுவரை சைடில் இருக்கும் மரக்கட்டையில் கால் மாற்றி கால் மாற்றி நின்றுக்கொண்டு இருப்பார்கள்…\nதட்டு முறுக்கேகேகேகே என்று ஒரு அழகியலுடன் சொல்லுவார்கள்.. ஜோப்பியில் இருக்கும் சில்லரையை தேடி நாலானா எட்டனாவுக்கு முறுக்கு மற்றும் தேங்கா ரொட்டி வாங்குவோம்.\nஅப்ப பாப்கான் என்று கேட்கலாம்… அப்போது பாப்கான் எல்லாம் பொருட்காட்சிகளில்தான் கிடைக்கும்…\nபாப்கான் தலை காட்டாத காலக்கட்டம்…\nஆறு மணி காட்சிக்கு கடலூர் பாதிரிக்குப்பம் ஜெகதாம்பிகா டென்ட் கொட்டகைக்கு போனா-- ஏழு மணிக்கு படம் போடுவான்.. எட்டேகாலுக்கு இன்டர்வெல்… விட்டால் பசி வயிற்றை பதம் பார்க்கும் பிரிட்டானிய பிஸ்கெட் தகர டப்பாவை அலுமினியே டிரே ரேஞ்சிக்கு வடிவமைத்து அதில் தேங்கா ரொட்டி , நெய் வரிக்கி, ஸ்வீட் முக்கோண பன், மற்றும் முறுக்கினை விற்பார்கள்.…\nபெஞ்சி டிக்கெட்டில் தட்டு முறுக்கு விற்கும் போது அதே பையன்கள் கொஞ்சம் டிசன்டாக பணிவாக நடந்துக்கொள்வார்கள்… டிரவுசரில் பட்டன் போய் அதை முடிச்சி போட்டு தட்டை தூக்கி நடந்த படியே விற்க சட்டென முடிச்சி அவுத்துக்கொள்ளும் போது பக்கத்தில் இருக்கும் பெண்மணியிடம் யக்கா இதை புடி என்று சட்டென வேகமாக டிரவுசரில் முடி போட்டு தட்டை வாங்கி கொள்வார்கள்.\nடென்ட் கொட்டைகையை பொருத்தவரை எம்ஜிஆர் படங்கள்தான் கலெக்ஷன் மாஸ்… அத��ால் தட்டு முறுக்கு வியாபாரம் கொடி கட்டி பறக்கும் படம் பார்த்த மகிழ்வில் குடும்பத்தினருக்கு கேட்டது எல்லாம் கிடைக்கும். அப்போது மட்டும் தட்டில் நிறைய சில்லரைகளோடு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நோட்டுகள் காணகிடைக்கும்…\nசில தியேட்டர்களில் மல்லாட்டை மற்றும் சிறுபயிறு, போன்றவற்றுடன் மந்தாரை இலையில் கார காரசேவும் பகோடாவும் கிடைக்கும்… அதே போல கூம்பு வடிவ பேப்பர் சுற்றி தேங்காய்மாங்காய் பட்டாணி சுண்டலும் கிடைக்கும்.\nஇதுவே டவுனில் இருக்கும் கடலூர் வேல்முருகன் ரமேஷ் தியேட்டர் வகையாறா என்றால் பேக்ரி ஐட்டம் அதில் இருக்கும்… முக்கியமாக பன்னீர் சோடா கருப்பு கிரஷ் மற்றும் கோல்ட் ஸ்பாட் பணக்காரர்களின் விருப்ப டிரிங்காக இருக்கும் .. கவனம் ஈர்க்க சோடா ஓப்பனர் வைத்து கிரஷ் பாட்டில்களில் டிங் டிங் என்று அடித்து வரவேற்பார்கள்.. ஸ்வீட் பன்னில் ஓயிட் ஜாம் தடவி அதில் குங்கும பூ போன்ற செய்ற்கை வஸ்த்துவை தூவி நம் நாவில் எச்சில் வர எல்லா வேலையும் செய்து வைப்பார்கள்…\nஅதே போல கேக் நெய் வரிக்கி கூடைகேக் போன்றவை கிடைக்கும்… தட்டு முறுக்கு தட்டில் நிச்சயம் தேங்கா ரொட்டியும் முறுக்கும் நிச்சயம் இருக்கும்.\n1995க்கு பிறகுதான் பாண்டி தியேட்டர்களில் பார்ப்கான் தலைகாட்டி மெல்ல கடலூ’ர் பக்கம் கால் பதித்தது.. அதாவது பாப்கான் மற்றும் சமோசா ரெண்டு ஒன்றாக பாண்டியில் இருந்து கடலுர் பக்கம் தலைகாட்டின என்று சொல்லலாம்.\nசென்னை சத்தியம் தியேட்டரில் 300 ரூபாய்க்கு பாப்கான் மற்றும் கொக்கோ கோலா வாங்கி கொடுத்தேன் என்று செத்து போன என் அம்மாவுக்கு தெரிந்தால்,.. அவ்வளவுதான் ஆவியாக வந்து கூட என்னை அடித்து துவைத்துவிடுவார்கள்..\nஎன் அம்மா ஒரு போதும் தியேட்டர் பண்டங்களை வாங்கி கொடுக்க மாட்டார் வீட்டில் இருந்தே ஒயர் கூடையில் பட்டாணி உப்புக்கடலை தண்ணி பாட்டில் என்று எல்லாத்தையும் எடுத்து வந்து விடுவார்…\nஇப்போது போல திண்பன்டங்கள் தியேட்டரில் உள்ளே அனுமதி இல்லை என்று எழுதாத காலகட்டம்.\nஇப்போது எதேச்சையாக தட்டு முறுக்கு விற்கும் சிறுவர்கள் சத்தியமில் பாகுபலி படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போது நினைவுக்கு வந்தார்கள்.. ச்சே அந்த பசங்க எல்லாம் இப்ப இல்லவே இல்லை என்று நினைத்துக்கொண்டேன்..\nசார் பார்ப்கான் கோலா மற்றும் வெஜ் பப்ஸ் கம்போ…\nடி ரோ சீட் நம்பர் 12,13 என்றேன்..\nநீங்க போங்க பத்து நிமிஷத்துல வந்து கொடுத்துடுவாங்க.. என்றார்..\nபடம் தொடங்கிய இரண்டு நிமிடத்தில் நான் ஆர்டர் செய்த பொருட்கள் டார்ச் டிலைட் உதவியோடு டிரேயில் என்னிடத்தில் வந்தன….\nஎடுத்து வந்த பையனை பார்த்தேன்…\nகடலூர் பாதிரிக்குப்பம் ஜெகதாம்பிகா டென்ட் கொட்டகையில் தட்டு முறுக்கு விற்கும் பையனை நினைவுபடுத்தினான்…\nஎன்ன… காலமாற்றத்துக்கு ஏற்ப பேன்ட சட்டை யூனிபார்ம் போட்டு தலையில் தொப்பி அணிந்து இருக்கின்றான்… தட்டு முறுக்கே என்று சீட் வரிசைகளில் தாவி தாவி அலுமினிய டிரே தட்டுடன் கூவி கூவி விற்பதில்லை.\nதட்டு முறுக்கு விற்பவர்கள் காணமல் போகவில்லை கால ஓட்டத்தில் உரு மாறி இருக்கின்றார்கள்.. அவ்வளவே.\nLabels: கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்., கிளாசிக், சமுகம், தமிழகம்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nவியட்நாம் வரலாற்றினை கொஞ்சம் தெரிஞ்சிக்குவோம். | #...\nPeechangai 2017 | பீச்சாங்கை பார்க்க வேண்டிய படமா \nதட்டு முறுக்கேகேகேகே | கால ஓட்டத்தில் காணாமல் போன...\nசத்யம் தியேட்டர் நிர்வாகம் நல்லா இருங்கடே…\nஒரு கிடாயின் கருனை மனு 2017 திரை விமர்சனம்.\nசென்னை சத்யம் தியேட்டர் பாடாவதி பப்ஸ்\nசென்னை சில்க்ஸ் தீ விபத்து.\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பி��ெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்கு��்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/07/blog-post_454.html", "date_download": "2021-01-19T15:18:07Z", "digest": "sha1:4AGW54A3VWGW6X5OBVCHRWKHKNL7IKEQ", "length": 7444, "nlines": 58, "source_domain": "www.vettimurasu.com", "title": "கடிதம் எழுதிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட இரு தோழிகள்: கதறி தவிக்கும் பெற்றோர் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka கடிதம் எழுதிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட இரு தோழிகள்: கதறி தவிக்கும் பெற்றோர்\nகடிதம் எழுதிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட இரு தோழிகள்: கதறி தவிக்கும் பெற்றோர்\nகம்பஹா தரலுவ பகுதியின் புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்து யுவதிகள் இருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.\nஇச்சம்பவம் நேற்றிரவு(11-07-2018) 8.45 அளவில் இடம்பெற்றதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.\nபுறக்கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரதத்திலேயே மேற்படி தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.\nமினுவங்கொடை பகுதியில் வசிக்கும் 21 வயதுடைய யுவதி ஒருவரும் நீர் கொழும்பு பகுதியை சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவருமே தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nதற்கொலை செய்துக்கொண்டவர்களில் யுவதி ஒருவரின் கையிலிருந்து கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதோடு, இரு கையடக்க தொலைபேசிகள், இ���ு பயணப்பொதிகள், கடவு சீட்டு மற்றும் திறப்பு ஆகியன சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் குறித்த யுவதிகள் இருவரும் ஒரே ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் என தெரியவந்துள்ளது. யுவதிகளின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅத்துடன், பணிபுரியும் இடத்தில் இருவருக்கும் பாலியல் தொல்லைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா அல்லது, வேறு ஏதேனும் காரணங்களாயென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nஎழுகதிர் ஏழைகள் வாழ்வின் உதயம் அமைப்பினால் தரம் 5 புலமை பரீசில் பரீட்சை மாணவர்களுக்கு உதவியளிப்பு\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள கித்துள் ஶ்ரீ கிருஸ்ணா வித்தியாலயத்தில் இம்முறை தாரம் ஐந்து புலமை பரீசில் பரீட்சை எழுதும் மாணவர்களக...\n2017 ஆம் ஆண்டின் தேசிய ரீதியிலான உற்பத்திறன் போட்டியின் விஷேட விருதுக்காக வாகரை பிரதேச சபை தெரிவு\nபொதுமக்களுக்கான சேவைகளை வழங்குகின்ற அரச திணைக்களங்கள் உள்ளிட்ட வைதியசாலைகள், நூலகங்கள் மற்றும் பாடசாலைகள் ஆகியவற்றின் விளைதிறன் மிக்க வினை...\nஅரசாங்க பாடசாலைகள் ஆரம்பம்; மாணவர் வரவில் பெரும் வீழ்ச்சி\nஅரசாங்க பாடசாலைகளின் தரம் 6 தொடக்கம் 13 வரையான மும்மொழிமூல மாணவர்களுக்கும் 02 ஆம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. ...\nவின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் பரிசளிப்பு விழா\nமட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(03) நடைபெற்றது ...\nசெய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை\nஎமது Vettimurasu ​செய்தி நிறுவனத்திற்கு செய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை அனுபவம், ஆர்வமுள்ளோர் விண்ணப்பங்களை கீழ்வரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/ulaga_aringargalin_nammai_maempaduthum_ennangal/", "date_download": "2021-01-19T14:28:48Z", "digest": "sha1:GXX5FCFNREDHMXS2TRAATOWRTXQDN745", "length": 6788, "nlines": 83, "source_domain": "freetamilebooks.com", "title": "உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் – கட்டுரைகள் – என்.வி.கலைமணி", "raw_content": "\nஉலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் – கட்டுரைகள் – என்.வி.கலைமணி\nநூல் : உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nமின்னூலாக்கம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 420\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: என்.வி.கலைமணி\nமேம்பட்ட எண்ணங்களே மேம்பட்ட வாழ்க்கையை தரும். >> கிளிக் சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-01-19T16:33:58Z", "digest": "sha1:QLXVZN3BL6XQNG7NE45RBGLZMXUACBIO", "length": 7334, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "சொற்களின் வகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசொற்களின் வகை என்பது ஒரு சொற்றொடரில் வரும் சொற்களை வகைப்படுத்துவதாகும்.\nதமிழில் சொற்களின் வகை நான்கு வகைப்படும். அவை,\nஆங்கிலத்திலும், பிரெஞ்சு மொழியிலும் சொற்களின் வகை எட்டு ஆகும். அவை,\nபெயர்ச்சொல் (noun; le nom)\nஇடப் பெயர்ச்சொல் (pronoun; le pronom)\nபாரம்பரியத்தின்படி ஐரோப்பிய மொழிகளின் சொற்களின் வகையில் வியப்பிடைச்சொல்லிற்கு பதிலாக பெயர்சொற்குறியும் பெயர் உரிச்சொல்லிற்கு பதிலாக வினையெச்சமுமே இருந்துவந்தது.\n5ஆம் நூற��றாண்டு இலத்தீன் இலக்கண ஆசிரியர் பிரிசியன்(Priscian) என்பவரே சொற்களின் வகையில் பெயர்சொற்குறிக்கு பதிலாக வியப்பிடைச்சொல்லை சேர்த்தார்.\n1767ஆம் ஆண்டிற்கு பின்பே பெயர் உரிச்சொல் தனியாக வகைப்படுத்தப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 05:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/delhi-chalo-against-farm-laws-farmers-cross-barricades-water-jets-tomar-rajnath-offer-talks-234234/", "date_download": "2021-01-19T15:43:31Z", "digest": "sha1:42JFB5KXIXDMWSEWDB6CXXWVZC6MDXQQ", "length": 26933, "nlines": 76, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”டெல்லி சலோ” : தடையை மீறும் விவசாயிகள்; சமாதானம் பேச அழைக்கும் அமைச்சர்கள்", "raw_content": "\n”டெல்லி சலோ” : தடையை மீறும் விவசாயிகள்; சமாதானம் பேச அழைக்கும் அமைச்சர்கள்\nதேசிய நெடுஞ்சாலை 10, 44ல் பயணிக்க வேண்டாம் என்று பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது ஹரியானா காவல்துறை.\n‘Delhi Chalo’ against farm laws: Farmers cross barricades, water jets; Tomar, Rajnath offer talks : ஹரியானா மற்றும் பஞ்சாபில் இருந்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் வழியாக டெல்லி நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர் விவசாயிகள். மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர் மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர்.\nஅவர்கள் மீது தடியடி தாக்குதல் மற்றும் நீர் பாய்ச்சி அடித்து அப்புறப்படுத்தும் நிகழ்வுகள் நடந்த பின்னர் தடையை மீறி போராட்டக்காரர்கள் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தை முனைப்புடன் நடத்தி டெல்லி நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.\nஹரியானாவில் இருந்து வந்த விவசாயிகள் பலரும் பானிபட் டோல் ப்ளாசாவில், டெல்லியின் எல்லையில் இருந்து 65 கி.மீ க்கு அப்பால், டெல்லி – அம்பலா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து முன்னேறி வருகின்றனர். அதே தேசிய நெடுஞ்சாலையில், டெல்லி எல்லையில் இருந்து 100 கி.மீக்கு அப்பால் கர்னல் பகுதியில் இருந்து பஞ்சாப் விவசாயிகள் முன்னேறி வருகின்றனர்.\nமூன்றாவது சிறிய குழுவினர் டெல்லி சிர்ஸா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து டெல்லி எல்லைக்கு 115 கி.மீக்கு அப்பால் இருக்கும் ஹிசார் மாவட்டத்தில் உள்ள ஹான்சியை வந்ததடைந்தனர். டெல்லி – ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தை தலைமை தாங்கி வந்த ஸவ்ராஜ் இந்தியா கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ், கூர்கோனில் உள்ள பிலாஸ்பூர் கிராமத்தில்கைது செய்யப்பட்டுள்ளார்.\nபல்வேறு பகுதியில் இருந்து டெல்லியை நோக்கி படையெடுக்கும் விவசாயிகள் தங்களை ஒரு நீண்ட கால போராட்டத்திற்கு தயார் நிலையில் வைத்துள்ளனர். அவர்களுடைய ட்ராக்டர்களில் உணவுப் பொருட்கள் மற்றும் படுக்கை விரிப்புகள் உள்ளன. சிலர் ட்ரக்குகள், பஸ்கள், மற்றும் ஜீப்களிலும், பலர் நடந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதியம் வேளாண்துறை அமைச்சர் தோமர் போராட்டக்காரர்களுக்கு பேச்சுவார்த்தைக்கு தயார் என்ற சமிக்ஞையை விடுத்தார். அரசு இந்த விவகாரத்தில் இருக்கும் மாறுபட்ட கருத்துகளை கலைய விரும்புகிறது என்று அவர் கூறினார்.\n“நான் நம்முடைய விவசாய சகோதரர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன். நம்முடைய பேச்சுவார்த்தை முடிவுகள் சாதகமாக அமையும்” என்றும் அவர் கூறியுள்ளார். மாலையில் ராஜ்நாத் சிங் தானும் ஒரு விவசாயி மகன் தான். மேலும் அரசு விவசாயிகளை ஏமாற்றிவிடாது என்று கூறினார்.\nஎச்.டி. லீடர்ஷிப் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், “உங்களின் போராட்டங்களை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றேன். நான் பாதுகாப்புத்துறை அமைச்சர். ஆனால் ஒரு விவசாயியின் மகன். ஒரு விவசாயியாக நான் அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைக்கின்றேன். நான் அவர்களுடன் பேச தயாராக இருக்கின்றேன். நம்மால் விவசாயிகளை ஏமாற்ற முடியாது என்று அவர் கூறினார்.\nதோமர் மற்றும் ராஜ்நாத் இருவரும் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மையையே தரும் என்பதை புரிய வைக்க முயலுகின்றனர். குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் மண்டி அமைப்பை முடிவுக்கு வரும் என்ற அச்சம் தரும் விசயங்கள் ஏதும் வேளாண் சட்டத்தில் இல்லை என்பதை அவர்களுக்கு புரிய வைக்க முயலுகின்றனர்.\nதேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஹரியானா காவல்துறையால் பல்வேறு இடங்களில் இரும்பு மற்றும் கான்கிரீட்டால் ஆன பல் அடுக்கு தடைகள், . மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்தல், எம்.எஸ்.பி. தொடரும் என்பதற்கான சட்டப்பூர்வ உத்தரவு ஆகியவற்றை கோரி டெல்லி��ை நோக்கி செல்லும் அவர்கள் போராட்டத்திற்கு தடையாகவே இல்லை\nஹரியானா காவல்துறை கண்ணீர் புகை, தண்ணீர் கேனான் மற்றும் தடியடி ஆகியவற்றை பயன்படுத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயன்றனர். ஆனாலும் அவர்களால் போராட்டக்காரர்களை ஒன்றும் செய்ய இயலவில்லை. காவல்துறை 90 விவசாய தலைவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 நாட்களில் கைது செய்தனர்.\nஹரியானாவின் ஃபதேஹாபாத், ஜிந்த், பானிபட், சோனிபட், ரோஹ்தக் மற்றும் அம்பலா ஆகிய மாவட்டங்களில் இதே போன்ற சூழல் காணப்பட்டது. சில இடங்களில் காவல்துறையினர் மீது கல்லெறி தாக்குதல்கள் நடத்தப்பட்டது. அம்பலா, ஜிந்த், ஃபதேஹாபாத், கார்னல் ஆகிய இடங்களில் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே தாக்குதல்கள் மூண்டதாக தகவல்கள் வெளியாகின. ஜிந்த் பகுதியில் தனியார் மற்றும் அரசு வாகனங்கள் சேதம் அடைந்தது. அதே போன்று அம்பலாவீல் விவசாயிகள் காவல்துறையிடன் கைகலப்பில் ஈடுபட்டனர்.\nடெல்லியில் தோமரின் அறிக்கையோ அல்லது ஹரியானாவில் அரசாங்கத்தின் பல்வேறு முயற்சிகளோ கிளர்ந்தெழுந்த விவசாயிகளை சமாதானப்படுத்துவதில் வெற்றிபெறவில்லை. பிற்பகலில், முதலமைச்சர் மனோகர் லால் கட்டாருடனான திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு விவசாயிகள் அமைப்பு ஒப்புக்கொண்டது.\nவிவசாய சங்கத் தலைவர்களை முதல்வர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அவர்களும் தயார் ஆனார்கள். ஆனால் சில குண்டர்கள் காரணமாக பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் சங்கத்தினர் வரவில்லை என்று ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் கூறியுள்ளார். சர்ச்சைகளை தவிர்க்கவும், கொரோனா தொற்றுக்கு நடுவில் கூட்டம் கூட்டமாக மக்கள் சேர்வதை தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதொடர்ந்து விவசாயிகள், காவல்துறையின் தடுப்புகளை உடைத்து முன்னேறி வர கட்டார் பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங்குடன் வார்த்தைப் போரில் ஈடுபட்டார். ஒருவருக்கு எதிராக மற்றொருவர் ட்விட்டரில் கருத்துகளை கூறினார்கள். அம்ரிந்தர் சிங் கட்டாரிடம் விவசாயிகள் மீது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். கட்டார், போராட்டத்தை தூண்டுவதாக பஞ்சாப் முதல்வர் மீது குற்றம் சுமத்தினார்.\nஹரியான�� மற்றும் பஞ்சாப்பில் உள்ள பாஜக அல்லாத தலைவர்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினார்கள். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமைதியான போராட்டம் அவர்கள் அரசியல் சாசன உரிமை என்று கூறினார். ஹரியானா மற்றும் மத்திய அரசு விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு விமர்சனங்களையும் முன் வைத்தார். விவசாயிகள் பலரும் இன்று டெல்லியை அடைய இருக்கும் நிலையில், பெரும்பாலானோர் குந்த்லி எல்லை வழியாக தலைநகரை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஹரியானா காவல்துறை வியாழக்கிழமை மாலை, டெல்லியை ஹரியானாவுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 10 (ஹிசார்- ரோஹ்தக்- டெல்லி) மற்றும் தேசிய நெடுஞ்சாலை 44 (அம்பலா – பானிபட்-டெல்லி) ஆகியவற்றில் பயணிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.டெல்லிக்கு செல்லும் சாலைகளில், குறிப்பாக பானிபட் மற்றும் கர்னல், கர்னல் மற்றும் குருக்ஷேத்ரா, மற்றும் குருக்ஷேத்ரா மற்றும் அம்பாலா ஆகியவற்றுக்கு இடையேயான பாதைகளில் பொது மக்களுக்கு சிரமமாக இருப்பதாக டிஜிபி மனோஜ் யாதவா எச்சரித்தார்.\nஎங்களின் பிரிவினர், பஞ்சாபில் இருந்து விவசாயிகள் ஹரியானாவை அடைவதை தடுக்க முயன்றோம். விவசாயிகள் காவல்துறையினரின் தடையை மட்டும் சேதப்படுத்தவில்லை. அனைத்து தடைகளையும் மீறி அவர்கள் முன்னேறி சென்றனர். காவல்துறையினர் அவர்கள் மீது தாக்குதலை நடத்தவில்லை. ஆனால் விவசாயிகள் சட்டத்தை மீறினார்கள். பல்வேறு இடங்களில் காவல்துறையினர் மீது கற்களை வீசும்படி உத்தரவும் பிறப்பித்ததாக டி.ஜி.பி. கூறினார்.\nடிசம்பர் மூன்றாம் தேதி அமைச்சர்கள் மட்டத்தில் நடைபெறும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு விவசாயிகளை அழைத்துள்ளது. இதற்கு முன்பு நவம்பர் 13ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வியாழக்கிழமை, காரீஃப் பருவத்தில் நெல் கொள்முதல் “சுமூகமாக” நடைபெறுகிறது என்று கூறினார்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காரிஃப் பருவத்தில் நெல் கொள்முதல் சுமூகமாக நடைபெற்று வருகிறது. பஞ்���ாப், ஹரியானா, உ.பி., தெலுங்கானா, உத்திரகாண்ட், தமிழகம், சண்டிகர், ஜம்மு – காஷ்மீர், கேரளா, குஜராத், ஆந்திரா, ஒடிசா மற்றும் மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் 307.03 லட்சம் மெட்ரிக் டன் நெல் 25/11/2020 வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 259.41 லட்சம் மெட்ரிக் டன்களாக இருந்த இந்த கொள்முதல் தற்போது 18.35% வரை அதிகரித்துள்ளது என்று மத்திய அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nகொள்முதல் செய்யப்பட்ட 307.03 லட்சம் மெட்ரிக் டன்னில் பஞ்சாப்பில் மட்டும் 202.53 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மொத்த கொள்முதலில் இதன் அளவு 65.96% ஆக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தியன் எக்ஸ்பிரஸ் உணவுத்துறை அமைச்சகத்திடம் இருந்து பெற்ற தரவுகளில் 202 எல்.எம்.டி. நெற் கொள்முதல் கரீஃப் பருவத்தில் கடைசி இரண்டு மாதங்களில் மட்டுமே பெறப்பட்டுள்ளது. (செப்டம்பர் 26 முதல் புதன்கிழமை வரை). இது இந்த சீசனில் வைக்கப்பட்ட டார்கெட் மதிப்பை காட்டிலும் 20% அதிகம். கடந்த ஆண்டில் இதே பருவ காலத்தில் பஞ்சாபில் 161 எல்.எம்.டி. நெல் கொள்முதல் செய்யப்பட்டது.\nஹரியானாவில் தான் நெல்கொள்முதல் மிகவும் குறைவாக பதிவாகியுள்ளது. செப்டம்பர் 26ம் தேதியில் இருந்து 55 லட்சம் டன்கள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 63 லட்சம் டன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஇவருக்கு செல்ல பெயர் சிலுக்.. ஆனால் இவரின் குழந்தைக்கு பெயர் வைத்ததோ ஆர்யா\nதமிழகத்தில் திமுக ஆட்சி; அதிமுக அணிக்கு 68 இடங்கள்: லேட்டஸ்ட் சர்வே\nஸ்டார்க் பந்தை எதிர்கொண்டது எப்படி நடராஜனிடம் தமிழில் பேசிய அஸ்வின்\nவீடே மணக்கும் வித்தியாசமான கொத்தமல்லி துவையல்\nஇலங்கை மீது சர்வதேச குற்றவியல் விசாரணை: தமிழ் அமைப்புகள் கடிதம்\nஇதுதான் விஜய்: ஹேட்டர்களின் சவாலுக்கு சரியான பதிலடி\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nஇனிமே நீங்க டெபாசிட் செய்த பணத்தை எப்ப தேவையோ எடுத்துக்கலாம்.. எந்த வங்கியும் தராத சலுகை\nஅளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து\nவந்தாச்சு ‘நாகினி 5’: வெறித்தன காதலன் கலு ஆகாஷ்… பழிவாங்கும் நாகினி\nவரலாற்று வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசு என்ன தெரியுமா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/6557/", "date_download": "2021-01-19T14:21:45Z", "digest": "sha1:JKRHBTJEKQKOZOYIVYEWORFKW3Y7S6O4", "length": 4437, "nlines": 54, "source_domain": "thiraioli.com", "title": "இயக்குனர் சிவாவின் மனைவி இவர் தான்..! இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ", "raw_content": "\nHome / சினிமா / இயக்குனர் சிவாவின் மனைவி இவர் தான்.. இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ\nஇயக்குனர் சிவாவின் மனைவி இவர் தான்.. இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ\nசிவா தமிழ் சினிமாவில் சிறுத்தை, வீரம், வேதாளம், விஸ்வாசம் என்ற பிரமாண்ட வெற்றி படங்களை கொடுத்தவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த விவேகம் படுதோல்வியடைந்தது.\nஇது சிவாவின் மார்க்கெட் கடுமையாக பாதித்தது என கூறப்பட்டது, ஆனால், அஜித் உடனே அழைத்து கால்ஷிட் கொடுத்து விஸ்வாசம் படத்தை இயக்க சொன்னார்.\nஅப்படமும் எல்லோர் எதிர்ப்பார்த்தது போல் ஹிட் அடிக்க, சந்தோஷத்தில் உள்ளார் சிவா, மேலும், இவர் தன் மனைவியுடன் திருப்பதி சென்ற புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்.\nசித்ரா தற்கொலைக்கு இவர்கள் தான் காரணமா.. உண்மை தகவலை வெளியிட்ட போலீசார்..\nதற்கொலை செய்த சீரியல் பிரபலங்கள் எத்தனை பேர் தெரியுமா.\nஅஜித்துக்கு பதிலாக மங்காத்தா படத்தில் இந்த நடிகர் தான் முதலில் நடிக்க இருந்தார்..\nலீக்கானது பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் லிஸ்ட்..\nசித்ரா தற்கொலைக்கு இவர்கள் தான் காரணமா.. உண்மை தகவலை வெளியிட்ட போலீசார்..\nதற்கொலை செய்த சீரியல் பிரபலங்கள் எத்தனை பேர் தெரியுமா.\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/12/blog-post_36.html", "date_download": "2021-01-19T14:13:52Z", "digest": "sha1:RURHB2NGRXCGXQRV5NJL53RPOPABBRW7", "length": 4806, "nlines": 30, "source_domain": "www.flashnews.lk", "title": "பொலிஸ் காவலில் இருந்த மற்றுமொரு நபர் மரணம்", "raw_content": "\nபொலிஸ் காவலில் இருந்த மற்றுமொரு நபர் மரணம்\nபேலியகொடை குற்றத் தடுப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர், வெயங்கொடை பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது ஏற்பட்ட சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.\nஇந்த சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nஇந்த சந்தேக நபர்கள் கொள்ளை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக கைது செய்யப்பட்டிருந்தார் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇதற்கு முன்னர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரபல போதைப் பொருள் விற்பனையாளரான மாகந்துரே மதுஷ், மாளிகாவத்தை பிரதேசத்தில் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தை காண்பிக்க அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.\nஅப்போது அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nமுக்கிய குறிப்பு : செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு கலை உலகம் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/health/will-ganges-water-help-to-fight-covid-19-corona-virus-344827", "date_download": "2021-01-19T16:38:48Z", "digest": "sha1:5M6KJYI3HPFWN7GVPLHCFGIHSR4FARJC", "length": 13562, "nlines": 118, "source_domain": "zeenews.india.com", "title": "Will Ganges water help to fight covid-19 corona virus | பாவங்களை போக்கும் கங்கை கொரோனாவையும் போக்குமா... நிபுணர் குழு ஆய்வு..!!!| Health News in Tamil", "raw_content": "\nபிரதமர் மோடி சோம்நாத் அறக்கட்டளையின் புதிய தலைவர், அமித் ஷா அறங்காவலர்\nIND vs Aus: Brisbane டெஸ்டில் இந்தியா அபார வெற்றி, ஆஸ்திரேலியாவில் அமர்க்களம்\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் Dr. Shanta காலமானார்: PM Modi இரங்கல் ட்வீட்\nசசிகலாவிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே EPS டெல்லி பயணம்\nஉள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் அரசியல் பேசவில்லை: பழனிசாமி\nபாவங்களை போக்கும் கங்கை கொரோனாவையும் போக்குமா... நிபுணர் குழு ஆய்வு..\nகங்கை நீர் பாவங்களை போக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அப்படிப்பட்ட நிலையில், அந்த கங்கை நீர், இப்போது மனித குலத்தை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் கொரோனாவையும் போக்குமா என ஆராய்ச்சியில் ஈடுப்பட்டுள்ளனர் நமது இந்திய விஞ்ஞானிகள்.\nபாவங்களை போக்கும் கங்கை நீர், இப்போது மனித குலத்தை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் கொரோனாவையும் போக்குமா என ஆராய்ச்சியில் ஈடுப்பட்டுள்ளனர் நமது இந்திய விஞ்ஞானிகள்.\nகங்கை நீரில் சுமார் 1,100 வகையான நுண்ணுயிர் உண்ணிகள் இருப்பதாக தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகங்கை நீர் பல நோய்களுக்கான சிகிச்சையாக உள்ளது என்று கருதப்படுகிறது.\nBig Boss Tamil 4 வெற்றிவாகை சூடி 50 லட்சம் ரூபாய் பரிசு பெற்றார் ஆரி அர்ஜுனா\n7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% DA hike, சம்பளம், ஓய்வூதியம் உயரும்\nEgypt: வரலாற்றை திருத்தி எழுதும் எகிப்தின் புதிய தொல்லியல் கண்டுபிடிப்பு\nSamsung ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தது புதிய Smartphones உடன் சார்ஜர் இனி கிடைக்காது\nகங்கை நீர் பாவங்களை போக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அப்படிப்பட்ட நிலையில், அந்த கங்கை நீர், இப்போது மனித குலத்தை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் கொரோனாவையும் போக்குமா என ஆராய்ச்சியில் ஈடுப்பட்டுள்ளனர் நமது இந்திய விஞ்ஞானிகள்.\nகங்கை நீரில் உள்ள நுண்ணுயிர் உண்ணி (Bacteriophages), எந்த அளவிற்கு கோவிட்-19 வைரஸை கட்டுப்படுத்தும் என்பது குறித்து, பனாரஸ் இந்து பல்கைகழகத்தில் மருத்துவ அறிவியல் கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.\nமுன்னதாக நடத்தப்பட்ட ஆய்வில் கங்கை நீரில் உள்ள நுண்ணுயிர் உண்ணியில், வைரஸை அளிக்கும் தன்மை இருப்பது கண்டறியப்பட்டது.\nகங்கை நீரில் சுமார் 1,100 வகையான நுண்ணுயிர் உண்ணிகள் இருப்பதாக தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ள��ு. யமுனை மற்றும் நர்மதா நதியில், 200 க்கும் குறைவான வகை நுண்ணுயிர் உண்ணிகளே உள்ளன. அதனுடன் ஒப்பிடும் போது, கங்கை நீரில் மிக அதிக அளவில் நுண்ணுயிர் உண்ணிகள் உள்ளது. அதனால் கங்கை நீர் தன்னை தானே சுத்தப்படுத்திக் கொள்கிறது.\nமேலும் படிக்க | COVID-19 Update: புதிய பாதிப்புகள் 86,821; மொத்த பாதிப்புகள் 63 லட்சத்தை தாண்டியது\nஆய்வுகள் மூலம் சில நம்பிக்கைக்குரிய முடிவுகள் ஏற்பட்டால், அவற்றின் கொரோனா சிகிச்சை பயன்பாட்டை நிரூபிக்க மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.\nபனாரஸ் இந்து பல்கலை கழகத்தின் (BHU) நெறிமுறைக் குழுவின் அனுமதி கிடைத்த பின்னர் உடனடியாக மனிதர்கள் மீதான் பரிசோதனைகள் தொடங்கப்படும் என பனாரஸ் இந்து பல்கலை கழகம் குறிப்பிட்டுள்ளது.\nகங்கை நீர் பல நோய்களுக்கான சிகிச்சையாக உள்ளது என்று கருதப்படுகிறது. COVID-19 சிகிச்சையிலும் கங்கை நதி நீர் முக்கிய பங்கை வகிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.\nமேலும் படிக்க | நமக்கு ஏன் வியர்க்கிறது... வியர்வைக்கும் நோய்க்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா..\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nBCCI: India vs England முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்கள் அறிவிப்பு\nPUBG Mobile India நாளை தொடங்கப்படுமா\nமோடி அரசின் அதிரடி முடிவு; இனி நாடாளுமன்ற கேண்டீனில் விற்கும் உணவிற்கு மானியம் இல்லை\nFloating Train: பறக்கும் ரயில் பழைய கதையானது, சீனாவில் வருகிறது மிதக்கும் அதிவேக ரயில்\nJoe Biden பதவியேற்கும் நாளில் 4 விண்கற்கள் பூமியின் பாதையில் வருகிறதா\nடிரம்ப் ஆதரவாளர்களுக்கு மெலெனியா டிரம்ப் விடுத்துள்ள கோரிக்கை...\nAmazon Republic Day Sale இன்று முதல் தொடக்கம்\nமேளதாளத்துடன் ரம்யா பாண்டியனுக்கு அமோக வரவேற்பு- வைரலாகும் வீடியோ\nஜனவரி 20 முதல் இந்த ஸ்மார்ட் போன்களை மிகவும் மலிவாக வாங்க சூப்பர் ஆப்பர்\nAmazon Prime இன் ஒரு மாதத்தில் திரைப்படங்கள் மற்றும் வலைத் தொடர்களை காண வெறும்\nவேலையை காட்டும் தடுப்பூசி; Covid தடுப்பூசி போட்டுக்கொண்ட வார்டு பாய் உயிரிழப்பு..\nடிராக்டர் பேரணி குறித்து போலீஸார் தான் முடிவு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம்\nMGR-ஆக அரவிந்த் சுவாமி.. ஜெயலலிதாவாக கங்கனா.. வெ��ியானது 'தலைவி' தோற்றம்\nரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த கட்சியிலும் இணையலாம்: வி.எம்.சுதாகர்\nதபால் நிலையத்தின் மாத வருமான திட்டம் பற்றி தெரியுமா - முழு விவரம் இதோ..\nHEART ATTACK பெரும்பாலும் குளியலறையில் தான் வருகிறது, காரணம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=37299", "date_download": "2021-01-19T13:57:12Z", "digest": "sha1:6HXD3YI7J4HLEJZMDGTEBRLDQGQEQTZR", "length": 8013, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "மண் மக்கள் மகசூல் » Buy tamil book மண் மக்கள் மகசூல் online", "raw_content": "\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : முனைவர். சுல்தான் அகமது இஸ்மாயில்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு\nமுடக்கிப்போடும் மூட்டு வலி (காரணங்களும் தீர்வுகளும்) கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் ஹம்பி\n‘மண்ணின் நலத்தை மீட்டெடுப்பதன் மூலமே, மனித குலத்தை இனி பிழைத்திருக்கச் செய்ய முடியும்’ என்ற உண்மையை உரக்கச் சொல்லி, உழவர்களைச் செயல்படத் தூண்டும் அனுபவத் தொடர் இது\nஇந்த நூல் மண் மக்கள் மகசூல், முனைவர். சுல்தான் அகமது இஸ்மாயில் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஏற்றுமதியில் தொழில்முனைவோர் ஆவது எப்படி\nசூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி விற்பனையின் உளவியல்\nஜென் தத்துவமும் மகிழ்ச்சியான வாழ்க்கையும்\nமற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :\nதேயிலைக் கொழுந்து - Theyilai Kolunthu\nபயிர் முகங்கள் - Payir Mugangal\nகாளான் வளர்ப்பு - Kaalaan Valarapu\nவயல் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் எலிக்கட்டுப்பாடு\nவீட்டில் பயனுள்ள மரங்களை வளர்ப்பது எப்படி\nமண்புழு என்னும் உழவன் வளர்ப்பும் தொழில்நுட்பமும், பயன்களும்\nமண்புழு மன்னாரு - Manpulu Mannaru\nவரவு பெருகுது... செலவு குறையுது மண்புழு மன்னாரின் மகசூல் சூத்திரங்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபார்லர் போகாமலே பியூட்டி ஆகலாம் - Parlour pogamalae beuty aagalaam\nசூப்பர் சக்சஸ் - Super Sixes\nநீங்களும் நுகர்வோரே - Neengalum ngarvorae\nகிச்சன் மருந்து - Kitchen Marunthu\nவிகடன் 1000 நூற்றாண்டுப் பயணம் (சம்பவங்கள், சாதனைகள், சரித்திரங்கள்)\nபொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும் (பொது அறிவுக் களஞ்சியம் வரிசை - 5)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2019/05/02/sudhans-500th-drawing/", "date_download": "2021-01-19T15:33:44Z", "digest": "sha1:PGZK3TQBQKGPA4SSKCHGQW6BAYBIPYUJ", "length": 29807, "nlines": 150, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Sudhan’s 500th drawing! – Sage of Kanchi", "raw_content": "\nதத்ரூபமாக இருக்கார் நம் ஸ்ரீ சரணர்\nசெந்நிறம் கொண்டவளாக, செந்நிற சக்தி கணங்கள் சூழ செந்நிற பூச்சுடன் செந்தாமரை போன்ற ஆறுமுகங்கள் கொண்டு வீற்றிருக்கிறாள் குலஸுந்தரி. ஒவ்வொரு முகத்துக்கும் முக்கண்கள், ஆக பதினெண் கண்கள் கொண்டு, ஆறுமுகத்திலும் புன்னகை தவழ காட்சியளிக்கிறாள். ஒளிசிந்தும், விலைமதிப்பில்லாத ரத்ன, மாணிக்க மணிகள் பதித்த கிரீடம் அணிந்து, தாடங்கம், ஹாரம், தோள்வளை முதல் கால் தண்டை வரை ஜ்வலித்திட தேஜோமயமாக காட்சியளிக்கிறாள். அவள் மார்பில் ரத்னங்களால் ஆன மாலை ஜ்வலிக்கிறது. ஆறுமுகங்களுக்கு ஏற்றவாறு கரங்கள் பன்னிரெண்டு. அவளது வலது திருக்கரங்கள், பவள மாலை, தாமரை, கமண்டலம், ரத்னங்கள் இழைத்த பான பாத்ரம், ரத்னங்கள் நிறைந்த ஓர் கடம், எலுமிச்சங்கனி மற்றும் வ்யாக்யான முத்ரை ஏந்தியபடி காட்சி தருகின்றன. இடது கரங்களோ புஸ்தகம், செந்தாமரை, தங்க எழுத்தாணி, ரத்னமாலை, சங்கு மற்றும் வரத முத்திரை ஏந்தியபடி காட்சி தருகின்றன.\nதேவியைச் சூழ்ந்து நின்றபடி யக்ஷர்களும், தேவர்களும், கிந்நரர்களும், கந்தர்வர்களும், யக்ஷர்களும், ராக்ஷஸர்களும் தேவரிஷிகளும், ஸித்த, வித்யாதரர்களும் அவளது புகழ்பாடி அவளைப் போற்றுகிறார்கள்.\n அன்றாட காரியங்களோடு சொல்லக்கூடிய ஸ்லோகங்கள் அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு அம்பரீஷ சரிதம் அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் ஒலிப்பதிவு அருணகிரிநாதர் அருளிய திருவகுப்புகள் – பாராயண புத்தகம் அஷோத்யம் அசலோத்பவம் ஹ்ருதயநந்தனம் தேஹினாம் ஆத்மஞம் ஹி அர்ச்சயேத் பூதிகாம: ஆர்யா சதகத்தில் 53வது ஸ்லோகம் ஆவணி மூலம் - சொக்கநாதர் பிட்டுக்கு மண் சுமந்த நாள் இன்று ஐப்பசி பூரம் - காமாக்ஷி ஜயந்தி இன்று கார்த்திகை ஸோமவாரம் இஷ்ட தெய்வத்திடம் ஏக பக்தி பண்ணுவது என்றால் என்ன எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி ஏக ஸ்லோக சுந்தரகாண்டம் ஒரே ஸ்லோகத்தில் சுந்தரகாண்டம் ஓஷதிபர்வதானயனம் பொருளுரை கங்காவதரணம் ஒலிப்பதிவு மற்றும் பொருள் கஞ்சன காஞ்சீ நிலயம் கண்டேன் கருணைகடலை கண்டேன் கருணைக்கடலை கண்ணப்ப நாயனார் கதை கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை கருணை என்னும் வாரிதியே காஞ்சியில் பெய்த தங்கமழை காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் கங்கை நதி காரடையான் நோன்பு காமாக்ஷி சம்பந்தம் கிருஷ்ணனே மணி மந்த்ர ஔஷதம் குசேலோபாக்யானம் குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த கும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன் குரு தசகம் ஒலிப்பதிவு; கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு பொருளுரை; சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா சம்பு த்யானம் சிந்தனைக்கு சில - ஸரஸ்வதி மாமி சிவசிவ பச்யந்தி சமம் சிவன் சார் அஷ்டோத்தரம் சிவன் சார் ஆராதனை சிவானந்தலஹரி 31 மற்றும் 32 வது ஸ்லோகம் பொருளுரை சிவானந்தலஹரி கைலாசக் காட்சி வர்ணனை சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் பொருளுரை சிவானந்தலஹரி ஸ்லோகம் பொருளுரை சீர்பாத வகுப்பு பொருளுரை சுந்தர காண்டம் ஜய மந்திரம் சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம் ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய பஞ்சகம் ஜீவஸ்ய தத்வஜிஞாஸா ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு ததானோ பாஸ்வத்தாம் தழுவ குழைந்த நாதர் தாயுமான மகான்-3 திருப்புகழ் பாடல்கள் - குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்பதிவு திருமுருகாற்றுப்படை திருவண்ணாமலை தீபத் திருவிழா திருவெம்பாவை திருப்பள்ளிஎழுச்சி பாராயணம் தீபாவளி - மஹாபெரியவா தெய்வவாக்கு துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு தெய்வ வாக்கு தோடகாஷ்டகம் பொருளுரை தோடகாஷ்டகம் ஸ்லோகத்தின் மஹிமை த்ருஹ்யந்தீ தமஸே முஹு: த்வயைவ ஜக³த³ம்ப³யா நவராத்ரி மஹோத்ஸவம் - சக்தி வழிபாடு நாராயணீயம் ஸ்வாமிகள் படிக்கும் விதத்தில் பிரித்து எழுதப்பட்டது – ஒரே புத நினைத்துகிட்டே இருக்க தோணுதே நீலகண்ட தீஷிதர் ஆராதனை நீலா மாமி மகாபெரியவா நெஞ்சக் கனகல் நெகிந்து உருக வழி எது எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி ஏக ஸ்லோக சுந்தரகாண்டம் ஒரே ஸ்லோகத்தில் சுந்தரகாண்டம் ஓஷதிபர்வதானயனம் பொருளுரை கங்காவதரணம் ஒலிப்பதிவு மற்றும் பொருள் கஞ்சன காஞ்சீ நிலயம் கண்டேன் கருணைகடலை கண்டேன் கருணைக்கடலை கண்ணப்ப நாயனார் கதை கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை கருணை என்னும் வாரிதியே காஞ்சியில் பெய்த தங்கமழை காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் கங்கை நதி காரடையான் நோன்பு காமாக்ஷி சம்பந்தம் கிருஷ்ணனே மணி மந்த்ர ஔஷதம் குசேலோபாக்யானம் குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த கும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன் குரு தசகம் ஒலிப்பதிவு; கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு பொருளுரை; சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா சம்பு த்யானம் சிந்தனைக்கு சில - ஸரஸ்வதி மாமி சிவசிவ பச்யந்தி சமம் சிவன் சார் அஷ்டோத்தரம் சிவன் சார் ஆராதனை சிவானந்தலஹரி 31 மற்றும் 32 வது ஸ்லோகம் பொருளுரை சிவானந்தலஹரி கைலாசக் காட்சி வர்ணனை சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் பொருளுரை சிவானந்தலஹரி ஸ்லோகம் பொருளுரை சீர்பாத வகுப்பு பொருளுரை சுந்தர காண்டம் ஜய மந்திரம் சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம் ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய பஞ்சகம் ஜீவஸ்ய தத்வஜிஞாஸா ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு ததானோ பாஸ்வத்தாம் தழுவ குழைந்த நாதர் தாயுமான மகான்-3 திருப்புகழ் பாடல்கள் - குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்பதிவு திருமுருகாற்றுப்படை திருவண்ணாமலை தீபத் திருவிழா திருவெம்பாவை திருப்பள்ளிஎழுச்சி பாராயணம் தீபாவளி - மஹாபெரியவா தெய்வவாக்கு துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு தெய்வ வாக்கு தோடகாஷ்டகம் பொருளுரை தோடகாஷ்டகம் ஸ்லோகத்தின் மஹிமை த்ருஹ்யந்தீ தமஸே முஹு: த்வயைவ ஜக³த³ம்ப³யா நவராத்ரி மஹோத்ஸவம் - சக்தி வழிபாடு நாராயணீயம் ஸ்வாமிகள் படிக்கும் விதத்தில் பிரித்து எழுதப்பட்டது – ஒரே புத நினைத்துகிட்டே இருக்க தோணுதே நீலகண்ட தீஷிதர் ஆராதனை நீலா மாமி மகாபெரியவா நெஞ்சக் கனகல் நெகிந்து உருக வழி எது குரு பக்தி பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ஸ்வாமிகள் விளக்கம் பக்தி என்றால் என்ன குரு பக்தி பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ஸ்வாமிகள் விளக்கம் பக்தி என்றால் என்ன பக்தியுடையார் காரியத்திற் பதறார் பாட்டிகள் மஹாத்மியம் பாதாரவிந்த சதகத்தில் 59வது ஸ்லோகம். பாதாரவிந்த சதகம் 80வது ஸ்லோகம் பொருளுரை பாதுகா மஹிமை பார்த்துக்கிட்டே இருக்க தோணுது பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் புதாஷ்டமி புரமதன புண்ய கோடீ பு⁴வனஜனநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே பெளமாஷ்வினி புண்யகாலம் போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம் மனஸி மம காமகோடி விஹரது மஹாபெரியவா அப்படி என்ன உசத்தி பக்தியுடையார் காரியத்திற் பதறார் பாட்டிகள் மஹாத்மியம் பாதாரவிந்த சதகத்தில் 59வது ஸ்லோகம். பாதாரவிந்த சதகம் 80வது ஸ்லோகம் பொருளுரை பாதுகா மஹிமை பார்த்துக்கிட்டே இருக்க தோணுது பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் புதாஷ்டமி புரமதன புண்ய கோடீ பு⁴வனஜனநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே பெளமாஷ்வினி புண்யகாலம் போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம் மனஸி மம காமகோடி விஹரது மஹாபெரியவா அப்படி என்ன உசத்தி மஹாபெரியவா சன்னிதியில் ஸ்வாமிகள் செய்த சப்தாஹம் மார்கழி திருப்பாவை பாராயணம் மீனாக்ஷி பஞ்சரத்னம் ஸ்லோகங்கள் பொருளுரை முகுந்தமாலா ஒலிப்பதிவு முகுந்தமாலா பொருளுரை முகுந்தமாலா பொருள் முகுந்தமாலை பொருளுரை முருகவேள் பன்னிரு திருமுறை மூகபஞ்சசதீ காமகோடி கோஷஸ்தானம் பதிப்பு மௌலௌ கங்கா சசாங்கெள யோகீந்த்ராணாம் ஸ்லோகம் பொருள் ரமண பெரியபுராணம் ராகா சந்த்ர ஸமான காந்தி வதனா ராதாஷ்டமி ராமசேது ராம பக்தி சாம்ராஜ்யம் ராமோ ராமோ ராம இதி லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; வாமன ஜயந்தி விநாயகர் அகவல் ஒலிப்பதிவு வியாச பௌர்ணமி விராவைர்மாஞ்சீரை: விளங்கு தீபம் கொண்டுனை வழிபட அருள்வாயே வேண்டிய போதடியர் வேண்டிய போகமது அளிக்கும் காமாக்ஷி கடாக்ஷம் வேலை வணங்குவது எமக்கு வேலை வைகுண்ட ஏகாதசி - ஆச்சர்யாள் அனுக்ரஹ பாஷணம் ஶம்பாலதாஸவர்ணம் ஷட்பதீ ஸ்தோத்ரம் பொருளுரை ஷ்யாமளா நவரத்னமாலிகா ஸௌந்தர்ய லஹரி ஒலிப்பதிவு ஸ்துதி சதகம் 11ம் ஸ்லோகம் ஸ்துதி சதகம் 32வது ஸ்லோகம் பொருளுரை ஸ்துதி சதகம் 99வது ஸ்லோகம் பொருளுரை ஸ்யமந்தகமணி உபாக்யானம் ஸ்ரீ ஆலங்குடி பெரியவா ஸ்ரீ சங்கராசார்ய அஷ்டோத்தரம் ஒலிப்பதிவு ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் ஸ்ரீசிவன் சார் ஜயந்தி ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர் திவ்ய சரித்ரம் ஸ்வர்ண வ்ருஷ்டி ப்ரதாத்ரி ஹனுமத் பஞ்சரத்னம் பொருளுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/inspector-periyapandian/", "date_download": "2021-01-19T16:13:37Z", "digest": "sha1:YUQTVW5ALLT5EP5DHMH7V6N55JV74MIW", "length": 5471, "nlines": 49, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Inspector Periyapandian - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Inspector periyapandian in Indian Express Tamil", "raw_content": "\nமிகப்பெரிய அரசியல்வாதியாக உருவாகவே கொள்ளை அடித்தேன் – கொள்ளையன் நாதுராம் வாக்குமூலம்\nகொள்ளையடித்த பணத்தில் ராஜஸ்தான் பாலி மாவட்டத்தில் 25 அறைகள் கொண்ட வீட்டை நாதுராம் கட்டியுள்ளதும் தெரிய வந்துள்ளது\nநகைக் கடை கொள்ளை வழக்கு: நாதுராமிற்கு 10 நாட்கள் போலீஸ் காவல்\nகொளத்தூர் நகைக் கடை கொள்ளை வழக்கு தொடர்பாக நாதுராம் மற்றும் அவனது கூட்டாளிகளை 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது\nஇன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை நாங்கள் சுடவில்லை: கொள்ளையன் நாதூராம் வாக்குமூலம்\nஇன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனை நாங்கள் சுடவில்லை என நாதூராம் வாக்குமூலம் அளித்துள்ளார்\n பெரியபாண்டியன் மனைவியிடம் ஆய்வாளர் முனிசேகர் கண்ணீர் விளக்கம்\nஒரு நேர்மையான அதிகாரியின் இழப்பும், நிவாரண நிதியை வழங்குவதில் ஏற்பட்டுள்ள இழுத்தடிப்பும் வேதனையானது என பெரியபாண்டியனின் ஊர்க்காரர்கள் குறிப்பிட்டனர்.\nசக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nஇனிமே நீங்க டெபாசிட் செய்த பணத்தை எப்ப தேவையோ எடுத்துக்கலாம்.. எந்த வங்கியும் தராத சலுகை\nஅளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து\nவந்தாச்சு ‘நாகினி 5’: வெறித்தன காதலன் கலு ஆகாஷ்… பழிவாங்கும் நாகினி\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1875026", "date_download": "2021-01-19T15:52:13Z", "digest": "sha1:3VYNGKVRODU4SHKQ673VO3TXB7OMMMT5", "length": 3083, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நைமிசாரண்யம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நைமிசாரண்யம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:39, 10 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்\n10 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n20:38, 10 சூலை 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n20:39, 10 சூலை 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.com/2020/08/28/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2021-01-19T14:56:52Z", "digest": "sha1:GCLHXI2AWP54MIYW6XTMFBBJ4U5FU3RG", "length": 32362, "nlines": 260, "source_domain": "vimarisanam.com", "title": "காடு வளர்ப்பது அவ்வளவு சுலபமா என்ன …!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← சுஜாதா சிறுகதையொன்று – “பொறுப்பு”\nநான் தற்போதைய விகடன் விரும்பி அல்ல …ஆனால் – பார்த்திபனை ரசிப்பதுண்டு…\nகாடு வளர்ப்பது அவ்வளவு சுலபமா என்ன …\nநமக்கருகிலேயே – சத்தம் போடாமல்,\nவிளம்பரம் ஏதுமின்றி ஒரு அரிய சாதனை\nபிபிசி தமிழ் செய்தித்தளத்தின் மூலம்\nதெரிய வந்த செய்தி –\nவிழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில், 100 ஏக்கர்\nநிலத்தில் தனி ஒருவர் உருவாக்கிய உலர் வெப்பமண்டல\nகாடு. மரங்கள், செடிக் கொடிகள் நிறைந்த இந்த காட்டில்\nபறவைகள், பாம்புகள், சிறிய விலங்குகள் உள்ளிட்ட அனைத்தும்\nஅமையப்பெற்ற இந்த பகுதி, ஆரண்யா காடு மற்றும்\nதிருவண்ணாமலை மாவட்டம் வளையாம்பட்டு கிராமத்தைச்\nசேர்ந்தவர் சரவணன். விவசாய குடும்பத்தில் பிறந்த இவருக்கு\nமரங்கள் வளர்ப்பது, காடுகளைப் பராமரிப்பது என இயற்கை மீது\nகொண்டிருந்த ஈர்ப்பு காரணமாக, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு\nபுதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரில் தன்னை\nஇணைத்துக் கொண்டார். பின்னர், தொடர்ந்து சமூகப் பணிகளைச்\nஇயற்கையைப் பராமரிப்பதில் சரவணனின் அளவு கடந்த\nபற்றை உணர்ந்த ஆரோவில் நிர்வாகத்தினர், புதுச்சேரி அருகே\nவிழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் கட்டாந்தரையாக\nமரங்களற்று இருந்த 100 ஏக்கர் நிலத்தைக் காடுகளாக உருவாக்க\nபிறகு அந்த இடத்தில் உலர் வெப்ப மண்டல காடுகளை\nஉருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார் சரவணன்.\nநிலத்தில் மண் வளத்தைப் பெருக்க, மழைநீரை வீணாக்காமல்\nசேமிப்பதற்கு சம உயர வரப்புகள் அமைத்து மழைநீர்\nவெளியேறாமல், பூமிக்கடியில் செல்லும்படி செய்தார். இதனால்\nஅந்த பகுதியில் நீர் வளமும், மண்ணின் வளமும் பெருகியது.\nஇதனையடுத்து அப்பகுதி கிராம இளைஞர்கள் உதவியுடன்\n100 ஏக்கர் நிலத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை\nநடும் பணியில் ஈடுபட்டார். இதனால் கடந்த 25 ஆண்டுகளுக்கு\nமேலாக இவரின் கடின முயற்சியால், தற்போது மரம், செடி,\nகொடிகள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தாவரங்கள்\nவளர்ந்து, ஆரண்யா வனம் பசுமையாகக் காணப்படுகிறது.\nசரவணன் உருவாக்கிய இந்த ஆரண்யா வனத்தில்,\nசேராங்கொட்டை, சப்போட்டாவில் தாய் மரமான கணுபலா,\nபெருங்காட்டுக்கொடி, மலைப்பூவரசு, செம்மரம், தேக்கு,\nகருங்காலி, வேங்கை, துரிஞ்சை உள்ளிட்ட ஆயிரத்திற்கு\nமேற்பட்ட மர வகைகள் இங்கே இருக்கின்றன.\nமேலும் மாங்குயில், மயில், பச்சைப்புறா, கொண்டலாத்தி,\nஅமட்ட கத்தி உள்ளிட்ட 240 பறவை வகைகளும்\nஇதையடுத்து முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி, மரநாய், நரி,\nதேவாங்கு, உடும்பு, எறும்புத்தின்னி, புனுகு பூனை, நட்சத்திர\nஆமை உள்ளிட்ட பல வன விலங்குகள் மற்றும்\n20 வகையான பாம்பு இனங்களும் ஆரண்யா வனத்தில் வசித்து\nகுறிப்பாக ஆரம்பக் காலத்திலிருந்து தன்னந்தனியாக ஆரண்யா\nகாட்டை உருவாக்கிய சரவணன், தனது குடும்பத்துடன்\nஇந்த காட்டிலேயே வசித்து வருகிறார்.\nவனத்திற்குச் செல்லும் ஒவ்வொருவரிடம் கேட்கிறார் சரவணன்.\nஆனால், அனைவரும் இந்த பூமி மனிதர்களுக்கானது, ஜீவ\nராசிகளுக்கானது என்று பதிலளிப்பதாகக் கூறுகிறார்.\n“இந்த பூமி வருங்கால சந்ததியருக்கானது, வெறும் கல்வி\nமற்றும் செல்வத்தால் நம்முடைய பிள்ளைகளும்,\nபேரக்குழந்தைகளும் வாழ வைத்திட முடியாது, அது\nஉண்மையும் இல்லை. இனி வரும் காலத்திற்கு இந்த பூமியை\nஅவர்களிடத்தில் இயற்கை வளங்களுடன் அழகாகக்\nஇருக்க வேண்டும்,” என்றார் அவர்.\nசிறிய வயதிலிருந்தே இந்த பூமியைக் காப்பாற்றிக்\nகொடுக்கவேண்டும் என்ற வெறி இருந்ததாகக் கூறும் சரவணன்.\nஅதன் தாக்கமே இந்த ஆரண்யா காட்டை உருவாக்க\n“முதல் முதலில் நான் வந்து பார்க்கும் பொது பொட்டல்காடாக\nஎதுவுமே இல்லாத கட்டாந்தரையாக இருந்தது. இதைக் காட���க\nமாற்ற நிலத்தின் தன்மையை ஆய்வு செய்தேன். இதற்கு முன்பு\nஇங்கே எந்த வகையான தாவரங்கள் இருந்தது என்பதைத்\nதெரிந்துகொண்டு, அந்த விதைகள் எங்கே இருக்கிறது என்று\nபுதுச்சேரியில் மனிதரால் உருவாக்கப்பட்ட காடு எப்படி\nஇருக்கிறது என்பதற்கு இந்த ஆரண்யா வனம் அடையாளமாகத்\nமேற்கொண்டு இதனை ஆய்வு செய்யப் பெருமளவில்\nமாணவர்கள் இங்கே வந்து படித்துக் கொண்டிருக்கின்றனர்.\nதற்போது 25 ஆண்டுகளைக் கடந்து, அற்புதமான காடாக\nஉருவாகியிருக்கிறது. இதற்கான 25வது ஆண்டு விழா\nகடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது,” என சரவணன்\n“இந்த காட்டில் அழிந்து வரும் தாவரங்கள் எண்ணற்ற\nவகையில் இருக்கிறது. மேலும், பல்வேறு பூச்சி வகைகள்,\nபறவைகள், பாம்புகள், சிறிய விலங்குகள் என இங்கே\nவாழ்கிறது. குறிப்பாக, புதுச்சேரியைச் சுற்றியுள்ள கல்லூரிகள்\nமற்றும் மிகவும் முக்கியமாகப் புதுவை பல்கலைக்கழகத்தில்\nபல துறையைச் சேர்த்த மாணவர்கள் இங்கே படிக்கின்றனர்.\nஅவர்கள் செய்த ஆய்வில், எண்ணற்ற பறவைகளும்,\nகூடுதலாக, இங்கே பெரு ஓடை அமைத்துள்ளது. அந்த\nஓடையைப் பாதுகாத்து, மிகவும் அற்புதமான சுற்றுச்சூழலை\nஉருவாக்கி இருக்கிறோம் என்று கூறுகிறார்.\nஒரு புறம் வளர்ச்சியை நோக்கிக்கொண்டு சென்றிருக்கும்\nபோது, காடு பற்றிய விழிப்புணர்வு மற்றும் கல்வியை\nஅனைவருக்கும் கொடுக்கவேண்டும் என்ற முயற்சியைக்\n“அதன் ஒரு முயற்சியாக இந்த ஆரண்யா வனத்தில்\nபல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பு மையம் ஏற்படுத்தியுள்ளார்.\nஇதில் ஆண்டிற்கு 5000 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களைச்\nசந்திக்கிறேன். அவர்களுக்குச் சூழலைப் பற்றிய கல்வி\nகொடுக்கிறேன். அதில், எவ்வாறு பாதுகாப்பது, பராமரிப்பது\nசம உயர வரப்புகள், நீர்த் தேக்கங்கள் இங்கே\nஏற்படுத்தியுள்ளோம். இதிலிருந்து மீறி வரும் நீரை பூமிக்கடியில்\nசேமிக்க, நிறையக் கசிவு நீர் குட்டைகள் அமைத்துள்ளோம்.\nஇத்தனை சூழலும் அமையப்பெற்ற காரணத்தினாலேயே\nஆரண்யாவின் சுற்றுச்சூழல் மேலோங்கி இருக்கிறது.\nபிள்ளைகளின் எதிர்கால கல்விக்கு நிறைய வாய்ப்புகளை\nஏற்படுத்திக்கொண்டு இருக்கிறோம்,” என்கிறார் அவர்.\nயாராலும் செய்யமுடியாத வேலையைக் காடு மட்டுமே\nசெய்யும், உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளுக்கும் காடு\nநிழற்குடை என்று கூறும் சரவணன். இந்த பூமிக்கு நாம்\nப���ுகக் கூடிய நீரை இந்த காடு மட்டுமே கொடுக்கிறது\n“உலகில் எந்தவொரு ஓடையாக இருந்தாலும், ஆறாக\nஇருந்தாலும் அதற்கு நீர் பிடிப்பு பகுதி என்று இருக்கும்.\nவடிநில பகுதி என்று அழைக்கப்படும் நீர்ப்பிடிப்பு பகுதியில்\nமழை நீரை அப்படியே பூமிக்கடியில் சேகரித்துக் கொள்ளும்.\nஇன்று நீர்ப்பிடிப்பு பகுதியில் இருக்கக் கூடிய இயற்கை\nவளங்களை அழித்ததின் விளைவாக நமக்குக் குடிநீர் பிரச்சினை,\nநிலச்சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் மற்றும் பல\nபிரச்சினைகளைச் சந்தித்து வருகிறோம்,” என்கிறார்.\nஇயற்கை சீற்றம் எப்போதுமே வருவது தான் அதனால்\nமனிதர்களுக்குப் பெரிய தீங்கு இருக்காது. ஆனால், இன்று\nநாம் தீங்கைச் சந்திப்பதில் விளைவு இயற்கைக்கு எதிராக\nமனிதனுடைய செயல் மேலோங்கி இருப்பதே காரணம்\nமிக முக்கியமாக, இந்தியாவின் ஒவ்வொரு கிராம\nபஞ்சாயத்திலும் 30 விழுக்காடு காடுகள் உருவாக்க நாம்\nஅனைவரும் உறுதி எடுக்க வேண்டும் என பொது மக்களுக்கும்,\nஇந்திய அரசிற்கும் வேண்டுகோள் வைக்கும் சரவணன்,\nஅதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nThis entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← சுஜாதா சிறுகதையொன்று – “பொறுப்பு”\nநான் தற்போதைய விகடன் விரும்பி அல்ல …ஆனால் – பார்த்திபனை ரசிப்பதுண்டு…\n4 Responses to காடு வளர்ப்பது அவ்வளவு சுலபமா என்ன …\n11:42 முப இல் ஓகஸ்ட் 28, 2020\nஅருமையான ஒரு மனிதரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ஐயா. அவருடைய சேவைக்கு தலை வணங்குகிறேன்\n12:03 பிப இல் ஓகஸ்ட் 28, 2020\nஅடையாரில் (மரங்கள் இருக்கு ஆனால் அனேகமா காங்க்ரீட் காடுகள்தாம்) நிறைய கீரிகளைப் பார்த்திருக்கிறேன். என்னடா.. நகரத்தில் கீரியா என யோசித்தும் இருக்கிறேன்.\nஇங்கு நான் வசிக்கும் இடத்திலும், மயில், கிளிகள், பருந்துகள், பலவித புறாக்கள், சிறிய அழகிய குருவிகள், மைனாக்கள் போன்றவற்றைப் பார்க்கிறேன். இது நிச்சயம் அவைகளுடைய இடமாகத்தான் இருந்திருக்கவேண்டும். இப்போது காங்க்ரீட் காடுகளாகிவிட்டன.\nகாடுகள் வளர்ப்பது பாராட்டுக்குரியது. இருக்கும் ஏரிகள் ஸ்வாஹா ஆகாமல் பார்த���துக்கொள்ளவேண்டியதும் நமது கடமை. உதாரணமாக, பீர்க்கங்காரணை பெரிய ஏரி..இப்போது மண் அள்ளிப்போட்டு இடத்தை விற்கும் வேலையில் அரசு இறங்கியிருக்கிறது.\n2:48 பிப இல் ஓகஸ்ட் 28, 2020\n” மிக முக்கியமாக, இந்தியாவின் ஒவ்வொரு கிராம\nபஞ்சாயத்திலும் 30 விழுக்காடு காடுகள் உருவாக்க நாம்\nஅனைவரும் உறுதி எடுக்க வேண்டும் என பொது மக்களுக்கும்,\nஇந்திய அரசிற்கும் வேண்டுகோள் வைக்கும் சரவணன்,\nஅதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறார்”.\nEIA 2020 நடைமுறைக்கு வந்தால் இவரின் முயற்சி சவக்குழிக்குத்தான் போகும்.\n6:32 முப இல் ஓகஸ்ட் 29, 2020\nகாடு வளர்ப்பது அவ்வளவு சுலபமா என்ன … – திருவண்ணாமலை மாவட்டம் வளையாம்பட்டு கிராமத்தைச்\nசேர்ந்தவர் சரவணன். விவசாய குடும்பத்தில் பிறந்த இவருக்கு\nமரங்கள் வளர்ப்பது, காடுகளைப் பராமரிப்பது என இயற்கை மீது\nகொண்டிருந்த ஈர்ப்பு காரணமாக, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு\nபுதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரில் தன்னை\nஇணைத்துக் கொண்டார். பின்னர், தொடர்ந்து சமூகப் பணிகளைச்\nசெய்து வந்தார். – அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஎன் விருப்பம் - மேடையில் சில மெல்லிய பாடல்கள்கள்....\nஅம்பை'யின் சிறுகதை - பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர் ....\nதுக்ளக் ஆண்டு விழாவில் \"சோ\" ....\nபூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் \n3 முடிச்சு, முத்து - பாலசந்தர் மனோ நிலை பற்றி - ரஜினி....\nதென் கச்சி சொன்ன குரு நானக் கதை....\nடெல்லியின் நடுங்கும் குளிரில்… இல் சாமானியன்\nஎன் விருப்பம் – மேடையில்… இல் Raghuraman\nஎன் விருப்பம் – மேடையில்… இல் Kamali\nஎன் விருப்பம் – மேடையில்… இல் புதியவன்\nஎன் விருப்பம் – மேடையில்… இல் vimarisanam - kaviri…\nஎன் விருப்பம் – மேடையில்… இல் புதியவன்\nஎன் விருப்பம் – மேடையில்… இல் atpu555\nதுக்ளக் ஆண்டு விழாவில் “… இல் புதியவன்\nபொங்கல் நல்வாழ்த்துகள்….… இல் சைதை அஜீஸ்\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் vimarisanam - kaviri…\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இ��் புதியவன்\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் Venkataramanan\nதென் கச்சி சொன்ன குரு நானக்… இல் புதியவன்\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் vimarisanam - kaviri…\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் PK\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎன் விருப்பம் – மேடையில் சில மெல்லிய பாடல்கள்கள்…. ஜனவரி 14, 2021\nதுக்ளக் ஆண்டு விழாவில் “சோ” …. ஜனவரி 14, 2021\nபொங்கல் நல்வாழ்த்துகள்….. ஜனவரி 14, 2021\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/12/180.html", "date_download": "2021-01-19T15:29:33Z", "digest": "sha1:FI26GDMHEH6CWRRIIPPC3DBBILOYPBPA", "length": 15527, "nlines": 143, "source_domain": "www.ceylon24.com", "title": "விண்வெளி தொலை நோக்கி,180 கோடி நட்சத்திரங்களை எண்ணி முடித்தது | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nவிண்வெளி தொலை நோக்கி,180 கோடி நட்சத்திரங்களை எண்ணி முடித்தது\nவானத்தில் இருக்கும் நட்சத்திரங்கள். தலையில் இருக்கும் மயிர். ஆற்றில் இருக்கும் மணல். இவற்றையெல்லாம் எண்ணி முடிக்க முடியாத விஷயங்களுக்கான எடுத்துக்காட்டாக கூறுவது வழக்கம்.\nஆனால், எண்ண முடியாதவை என்று கருதப்பட்ட நட்சத்திரங்களை எண்ணுவது மட்டுமல்ல, அவை ஒவ்வொன்றும் நம் புவியில் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளன விண்ணில் அவை எப்படி நகர்கின்றன என்பதையும் வரையறுத்து சொல்லும் அளவுக்கு அறிவியல் வளர்ந்துவிட்டது.\nபல அதி நவீன தொலைநோக்கிகள் நட்சத்திரங்களைப் பட்டியலிடும் இது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஐரோப்பிய விண்வெளி முகமையின் கயா டெலஸ்கோப் என்ற தொலைநோக்கியின் உதவியோடு தயாரித்து விரிவாக்கப்படும் இத்தகைய ஒரு நட்சத்திரப் பட்டியலில் இதுவரை 180 கோடி விண்மீன்கள் எண்ணி அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் வெளியிடப்பட்ட சமீபத்திய செய்தி இத்தகவலைத் தெரிவிக்கிறது.\nவிண்வெளியில் நட்சத்திரங்கள் எல்லாம் கண்மூடித்தனமாக கொட்டிக் கிடக்கவில்லை. நம்முடைய சூரியக் குடும்பத்தில் கோள்கள் ஓர் ஒழுங்கில் சூரியனை சுற்றி வருவதைப் போல, நட்சத்திரங்களும் கூட்டம் கூட்டமாகவே இருக்கின்றன. ஒரு கூட்டத்தின் மையத்தில் உள்ள பேரடர் கருந்துளையை அந்தக் கூட்டத்தில் உள்ள நட்சத்திரங்கள் சுற்றி வருகின்றன. நம்முடைய சூரியனும் அப்படி ஒரு நட்சத்திரம்தான்.\n'பறக்கும் தொப்பி' - கயா தொலைநோக்கி....\nநம்முடைய சூரியன் இடம் பெற்ற��ருக்கிற நம்முடைய நட்சத்திரக் கூட்டத்தின் பெயர்தான் பால்வழி மண்டலம் என்பது.\nதற்போது கயா தொலைநோக்கி எண்ணி அடையாளப்படுத்தியிருக்கிற 180 கோடி விண்மீன்களும் நம்முடைய நட்சத்திரக் கூட்டமான பால்வழி மண்டலத்தில் இருப்பவைதான்.\nஇந்த கயா தொலைநோக்கி வழக்கமான தொலைநோக்கியைப் போல புவியில் எதோ ஒரு இடத்தில் நிறுவப்பட்டதல்ல. இது விண்வெளியில் செலுத்தப்பட்ட ஒரு விண்கலம்.\n2013-ம் ஆண்டு விண்வெளியில் செலுத்தப்பட்ட இந்த கயா தொலைநோக்கி விண்கலம் இன்னும் 4 ஆண்டுகளுக்கு வேலை செய்யும். இந்த தொலைநோக்கி விண்கலத்தின் நோக்கமே நம்முடைய பேரண்டத்தை, அதிலும் குறிப்பாக நமது பால்வழி மண்டலத்தை ஆராய்வதுதான்.\nகண்டுபிடிப்பு இயந்திரம் என்று வருணிக்கப்படும் இந்த தொலைநோக்கி தினமும் விண்வெளி பற்றி புதிது புதிதாக நாம் அறிந்திராத ஏராளமான தகவல்களைக் கண்டுபிடித்து தள்ளிக்கொண்டே இருக்கிறது. இது தரும் தரவுகளை வைத்து தினமும் சுமார் 3 ஆராய்ச்சிக் கட்டுரைகளாவது வெளிவருகின்றன.\nபுதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில் இதன் வேகம் அபரிமிதமானது. விண்வெளி தொலைநோக்கிகளில் மிகவும் புகழ்பெற்றதான ஹபுள் தொலைநோக்கிகூட இந்த அளவுக்கு வேகத்தில் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவில்லை என்கிறார்கள்.\nகயா தொலைநோக்கி உற்பத்தி செய்யும் தரவுகள் விண்வெளி இயற்பியலில் ஒரு சுனாமியைப் போல என்கிறார் பேராசிரியர் மார்ட்டின் பார்ஸ்டோ. இவர் பிரிட்டனில் உள்ள லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்.\nநம் அருகில் உள்ள நட்சத்திரங்கள், சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்கள் என்று விண்வெளி இயற்பியலில் எல்லாவற்றையும் தொட்டுக்கொண்டு பேரண்டத்தின் விளிம்புவரையில் செல்கிறது இந்த தொலைநோக்கி என்று பிபிசியிடம் தெரிவித்தார் அவர்.\nவிண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் - என்ன நடக்கிறது\nபேரண்டம் உருவானதன் ரகசியம் என்ன புதுவகை அணுத் துகள் கண்டுபிடிப்பு விடை சொல்லுமா\nபுவி சூரியனைச் சுற்றும்போது, ஒப்பீட்டளவில் அருகில் உள்ள நட்சத்திரங்கள் தொலைவில் உள்ள நட்சத்திரங்களை நோக்கி நகர்வதாகத் தோன்றும். பேரலாக்ஸ் கோண அளவீடு என்ற முறையைப் பயன்படுத்தி குறிவைக்கிற நட்சத்திரம் அப்போது எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதைக் கணக்கிட முடியும்.\n180 கோடி நட்சத்திரங��களின் அடர்த்தி இப்படித்தான் தோன்றும்.\n180 கோடி நட்சத்திரங்களின் அடர்த்தி இப்படித்தான் தோன்றும்.\nதிரும்பத் திரும்ப ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தை கவனிப்பதன் மூலம் கயா தொலைநோக்கி கோணப் பிழைகளை மிகவும் குறைக்கிறது. கோணங்களை அளக்க கணித்ததில் பாகை என்ற அளவைப் பயன்படுத்துகிறோம். வட்டத்துக்கு 360 பாகை. ஒரு பாகையில் 60-ல் ஒரு பங்கு ஆர்க் நிமிடம் எனப்படுகிறது. ஒரு ஆர்க் நிமிடத்தில் 60ல் ஒரு பங்கு ஆர்க் நொடி எனப்படுகிறது. அதற்கு அடுத்த நுட்பமான கோண அளவீடு மில்லி ஆர்க். ஒரு பாகையில் 36 லட்சத்தில் ஒரு பங்குதான் மில்லி ஆர்க். அதைவிட நுண்ணியது மைக்ரோ ஆர்க் நொடி.\nமிகப் பிரகாசமான நட்சத்திரங்களின் கோணத்தை, தூரத்தை அளவிடும்போது இந்த கயா தொலைநோக்கி 7 மைக்ரோ ஆர்க் நொடி அளவுக்கே பிழைகளைச் செய்கிறது.\nஅடுத்த 4 லட்சம் ஆண்டுகளில் எப்படி நகரும்...\nஇந்த கயா தொலைநோக்கி வானில் ஒரு பறக்கும் தொப்பியைப் போலத் தோன்றுகிறது. ஆனால், மிக நுட்பமான பொறியியலுக்கான எடுத்துக்காட்டு இது.\nபுவியில் இருந்து 10 லட்சம் மைல் தொலைவில் நிலைகொண்டுள்ள இந்த விண்வெளி தொலைநோக்கி, அதில் பொருத்தப்பட்டுள்ள பிரிட்டனில் தயாரான கேமரா மூலம் வானில் ஒளிர்கிற, நகர்கிற எல்லாப் பொருள்களையும் பதிவு செய்துகொள்கிறது. அதுவும் விழிகளை விரிய வைக்கும் துல்லியத்தோடு.\nகயா பதிவு செய்துள்ள நட்சத்திரங்கள் அடுத்த நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு எப்படி நகரும் என்கிற கணக்கீட்டை, தொலைநோக்கி திரட்டித் தந்திருக்கிற தரவுகளின் உதவியோடு கணிக்க முடியும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.\n(பிபிசி அறிவியல் செய்தியாளர் ஜொனாதன் அமோஸ் எழுதிய செய்தியைத் தழுவி எழுதப்பட்டது. தமிழில்: அ.தா.பாலசுப்ரமணியன்.).\nஅக்கரைப்பற்று சகோதர் ரபாஸ் லண்டனில் காலமானார்\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nபாலியல் புகார், திஸர பெரேரா மீது ஷெஹான் ஜயசூரிய\nஅறக்கொட்டிப் பூச்சிக்கு; பெரும் அச்சத்தில்\nசாய்ந்தமருது,ஜனாஸா நீதிமன்ற கட்டளையால் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/12/blog-post_89.html", "date_download": "2021-01-19T16:03:26Z", "digest": "sha1:3IMNG7RDLUD7MMGVRGT2QA7S4OS7C5GF", "length": 5216, "nlines": 117, "source_domain": "www.ceylon24.com", "title": "முதலாவது காற்றாலை மின்னுற்பத்தி நிலையம், திறந்து வைக்கப்பட்டுள்ளது | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nமுதலாவது காற்றாலை மின்னுற்பத்தி நிலையம், திறந்து வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் முதலாவது காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மன்னாரில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி மன்னார் தம்பபவனி காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் இன்றுமுதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.பிரதமர் ஊடகப்பிரிவு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n141 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் குறித்த காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.\nதம்பபவனி காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் நாட்டுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தக்கூடிய முக்கிய காரணியாக தம்பபவனி காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் காணப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅக்கரைப்பற்று சகோதர் ரபாஸ் லண்டனில் காலமானார்\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nபாலியல் புகார், திஸர பெரேரா மீது ஷெஹான் ஜயசூரிய\nஅறக்கொட்டிப் பூச்சிக்கு; பெரும் அச்சத்தில்\nசாய்ந்தமருது,ஜனாஸா நீதிமன்ற கட்டளையால் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/tn-agri-counselling.html", "date_download": "2021-01-19T14:42:47Z", "digest": "sha1:YZZLAM2ESDSGMHYANCOMQ46AK3WI4ZDU", "length": 11423, "nlines": 101, "source_domain": "www.ilaingarindia.com", "title": "தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடக்கம். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / கல்வி தகவல்கள் / தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடக்கம்.\nதமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடக்கம்.\nதமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 14 உறுப்பு மற்றும் 21 இணைப்பு கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் 13 இளநிலை வேளாண் பட்டப்படிப்புகளில் சேர்வதற்காக, மே 12ம் தேதி முதல் இணையத்தளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.\nஇதையடுத்து மாணவர்கள் பெற்றுள்ள கட் ஆப் மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசை பட்டியலை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி கடந்த 10ஆம் தேதி வெளியிட்டார். கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 820 இடங்களில் சேர்வதற்கான கலந்தாய்வு ஜுன் 16ஆம் தேதி தொடங்கியது.\n16ஆம் தேதி சிறப்புப் பிரிவு கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் , பொதுப்பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கி 24ம் தேதி வரை நடக்கிறது. இதில் 600 மாணவ மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல் 6 இடங்களை பெற்ற மாணவிகளுக்கு சேர்க்கைக்கான அனுமதிக் கடிதத்தை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி வழங்கினார்.\nஜூன் 28 ஆம் தேதி தொழில்கல்விக்கான கலந்தாய்வும், ஜூன் 30ஆம் தேதி வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மற்றும் நிறுவனங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. ஜூலை 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. ஜூலை 24ஆம் தேதி கல்லூரி துவங்க உள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வா��்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/06/blog-post_85.html", "date_download": "2021-01-19T13:56:46Z", "digest": "sha1:ONIWHUFJPYBKGJP5OEYDS5LC77M4LGA7", "length": 11630, "nlines": 63, "source_domain": "www.pathivu24.com", "title": "வடக்கு மாகாணத்தின் கல்வியமைச்சை தனி அலகாக முன்னெடுக்க அங்கீகாரம் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / வடக்கு மாகாணத்தின் கல்வியமைச்சை தனி அலகாக முன்னெடுக்க அங்கீகாரம்\nவடக்கு மாகாணத்தின் கல்வியமைச்சை தனி அலகாக முன்னெடுக்க அங்கீகாரம்\nவாதவூர் டிஷாந்த் June 17, 2019 இலங்கை\nவடக்கு மாகாணத்தின் கல்வியமைச்சை தனி அலகாக முன்னெடுப்பதற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முழு அங்கீகாரம் வழங்கியுள்ளார்.\nஇலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு மாகாணத்தின் கல்வி, கலாசார, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சில் இருந்து கல்வி அமைச்சை தனி அலகாக்கி வடக்கு மாகாணத்தின் கல்வியை மேம்படுத்த வேண்டுமென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வடக்கு மாகாணத்தின் ஆளுநர் சுரேன் ��ாகவனிடம் முன்வைத்த கோரிக்கையை மத்திய கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆராய்த்து அதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளார்.\nவடக்கு மாகாண கல்வியில் ஏற்பட்ட பின்னடைவுகள் அதற்கான காரணங்களை விளக்கி அண்மையில் வடக்கு மாகாணத்தின் ஆளுநர் சுரேன் ராகவனுடன் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் உயர்மட்ட உறுப்பினர்கள் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.\nஅதில் முக்கியமாக வடக்கு மாகாணத்திற்கு தனியான கல்வி அமைச்சு வேண்டுமென்ற கோரிக்கையை எழுத்து மூலமாக முன்வைத்தனர். அதன் பிரதிகளை மத்திய கல்வி அமைச்சரிடமும், மத்திய கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடமும் கையளித்திருந்தனர்.\nஅதனை முழுமையாக ஆராய்ந்த கல்வி இராஜாங்க அமைச்சர் வடக்கிற்கென தனியான வட.மாகாண கல்வி அமைச்சு தேவை என்பதனை ஆளுநரிடம் எழுத்து மூலமாக வலியுறுத்தியுள்ளார். அதன் பிரதியை சங்கத்திற்கும் அனுப்பி வைத்துள்ளார்.\nஇதனை வடக்கு மாகாணத்தின் ஆளுநர் சுரேன் ராகவன் விரைந்து செயற்படுத்தி வடக்கு மாகாணத்தின் கல்வியை புதிய பாதைக்கு இட்டுச்செல்வார் என நம்புவதாக பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nமணியம்தோட்டம் மாதா சொரூபம் உடைப்பு: மக்கள் விசனம்\nயாழ்ப்பாணம், மணியம்தோட்டம் பகுதியிலிருந்த மாதா சொரூபம் இனந்தெரியாத சந்தேகநபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சொரூபம் இன்று (திங்கட்...\nசுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் நேற்று முந்தினம் (25) படுகொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜினாவின் இறுதிக் கிரியைகள் நேற்று (26) மாலை இடம்பெற்ற...\nகல்முனை மதகுருமார்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்\nம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி, மதகுருமார்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். குறித்...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\nமன்னார் புதைகுழி: ஊடகவியலாளர்களிற்கு தடையில்லை\nமன்னார் புதைகுழி பகுதிகளில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க எந்தவிதமான தடையுமில்லையென மன்னார் நீதிபதி அறிவித்துள்ளார்.இலங்கை காவல்துறையினரால்...\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\n28 ஆண்டுகள் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் யேர்மனி தமிழாலயங்கள்\nயேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப்பண்...\nஇராஜ் எழுதிய ''தூத்துக்குடியில்.. தமிழர் இரத்தப் படையல்..''\nதூத்துக்குடியில் ஊற்றெடுத்த.. உணர்வுகளை துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்து.. கொலைத்தன\nஅதிகாரப் பகிர்வும் அரசியல் தீர்வும் கதிரை ஓட்டத்தில் ஊஞ்சலாடுகிறது\nவடமாகாண முதலமைச்சரை பதவியிழக்க தமிழரசுக்கட்சி எடுத்த முயற்சியும், யாழ். மாநகரசபையில் தமிழ் காங்கிரசின் மணிவண்ணனை பதவி நீக்க எடுக்கப்படும் சட...\nஜிம்பாப்வே - பங்களாதேஷ் 143 ஓட்டங்களுடன் சுருண்டது பங்களாதேஷ்\nஜிம்பாப்வே, வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சில்ஹட் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/s-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2021-01-19T14:36:35Z", "digest": "sha1:FNZBU3Y37Z5767NWFNTSIP5NIWRHD5AL", "length": 71288, "nlines": 340, "source_domain": "www.thinatamil.com", "title": "“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்? - ThinaTamil.com - Tamil News, Tamil News, Tamil web news, Tamil newspaper", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\n பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மக்களுக்கு பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை\nகடுமையான பனிப்பொழிவு காரணமாக, தேவையற்ற பயணங்கள் தவிர்க்கும் படி பொலிசார் மக்களுக்கு எச்சரித்துள்ளனர்.கொரோனா பரவலுக்கிடையே பிரான்சில் இப்போது பனிப்பொழிவு அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு மணி நேரத்திற்கும், பல மாவட்டங்களில் பனிப்பொழிவு மற்றும் பனி வழுக்கல் அத��கமாக இருப்பதால், பிரான்ஸின் வானிலை மையம் 32 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருந்தது.இந்நிலையில், தலைநகர் பாரிசில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், தேவையற்ற பயணங்கள், மற்றும் பரிசிற்குள் வருவதையும், தவிர்க்கும் படி பாரிசின் காவற்துறைத் தலைமையகம் மற்றும் மாவட்ட ஆணையம் எச்சரித்துள்ளது.கடுமையான பனிவீழ்ச்சியினால், பாரிஸ்…\nபிரான்சில் இந்த 32 மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை\nபிரான்சில் அதிகமான பனிப்பொழிவு காரணமாக 32 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவலால் பிரான்ஸ் சிக்கியிருக்கும் நிலையில், தற்போது அங்கு பனிப்பொழிவு அதிகமாகிவிட்டது.ஒவ்வொரு மணி நேரத்திற்கும், பல மாவட்டங்களில் பனிப்பொழி மற்றும் பனி வழுக்கல் அதிகமாக இருப்பதால், பிரான்ஸின் வானிலை மையம் 32 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது, Massif Central பகுதியிலிருந்து தலைநகர் பரிஸ் வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பரிஸ் மற்றும் அதனை உள்ளடக்கிய புறகரப் பகுதிகளான, 75-92-93-94-77-78-91-95 ஆகிய மாவட்டங்கள் கடுமையான…\nபிரான்சில் பிரித்தானியர்கள் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தை சாராதவர்களுக்கு புதிய எல்லை கட்டுப்பாடுகள் அறிமுகம்\nபிரித்தானியர்கள் உட்பட ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அல்லாத நாட்டு குடிமக்களுக்கு, பிரான்ஸ் புதிய எல்லைக் கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்ய உள்ளது.ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அல்லாத நாடுகளிலிருந்து பிரான்ஸ் வருவோர் அனைவரும், புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என்ற ஆதாரத்தைக் காட்டினால் மட்டுமே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என பிரான்ஸ் பிரதமர் Jean Castex தெரிவித்துள்ளார்.அத்துடன், அவர்கள் பிரான்ஸ் வந்ததும் ஏழு நாட்களுக்கு தங்களைதனிமைப்படுத்திக் கொள்வதாக எழுத்து மூலம்…\nஅவர்களுக்கு உணவு வழங்க முடியாது… சிக்கலில் டெலிவரி சாரதி: உறுதி அளித்த பிரான்ஸ் அமைச்சர்\nகிழக்கு பிரான்சில் உள்ள நீதிமன்றம் ஒன்று யூத-விரோத பாகுபாட்டினை முன்னெடுத்ததாக கூறி உணவு டெலிவரி சாரதி ஒருவரை தண்டித்துள்ளது.யூதர்களுக்காக பிரத்யேகமாக செயல்படும் உணவகங்கள் சில அளித்த புகாரின் அடிப்படையில்,வியாழக்கிழமை அல்ஜீரிய நாட்டவர் ஒருவர் சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.குறித்த நபரின் தண்டனைக்காலம் முடிவடைந்ததும் அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் Gerald Darmanin தெரிவித்துள்ளார்.பிரான்சில் யூதர்களுக்காக பிரத்யேகமாக உணவு தயாரித்து வழங்கும் உணவகங்கள் சில இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தை நாடின.இந்த நிலையில் குறிப்பிட்ட…\nஇந்த பொங்கலில் இதை செய்ய மறந்திருந்தாலும் அடுத்த பொங்கலிலாவது இதை எல்லாம் செய்ய மறக்காதீர்கள்.\nதமிழர்களின் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் பண்டிகை என அழைக்கப்படுகின்றது. பொதுவாக எந்த ஒரு வருடமும் வருகின்ற பொங்கல் பண்டிகை தினமும் ஒரு சுபமுகூர்த்த நாளாகவே கருதப்படுகின்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தினமான பொங்கல் தினத்தன்று நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதையும், அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை குறித்தும் இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.தை மாதம் முதல் தேதி பொங்கல் தினத்தன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்துவிட்டு சூரியன் உதிக்கின்ற கிழக்கு திசையை பார்த்து…\nதை மாதத்தில் இந்த பரிகாரங்கள் செய்தால் அதிகப்படியான பலன்களை நிச்சயம் பெறலாம்.\nசூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் முதல் தினம் தான் தமிழர்களின் திருநாளான தை மாதத்தின் முதல் நாளாகக் கருதப்படுகிறது. இந்த தை மாதம் சுபகாரியங்கள் அனைத்தையுமே செய்வதற்கு ஏற்ற ஒரு மாதமாக திகழ்கிறது. ஆன்மீக ரீதியான சில செயல்களை செய்வதற்கும் மிகச்சிறந்த மாதமாக தை மாதம் திகழ்கிறது. அந்த வகையில் சுப தினங்களான பொங்கல் மற்றும் அதனை தொடர்ந்து தினங்களில் நாம் செய்ய வேண்டிய சில தாந்திரீக பரிகாரங்கள் என்ன என்பது குறித்தும்,…\nருத்ராட்சம் அணிவதற்கான விதிமுறைகள் என்னென்ன\nஇந்துமத பாரம்பரியங்களில் சிவபெருமானுக்கு மிகவும் உரித்தான ஒரு பொருளாக கருதப்படுவது ருத்ராட்சம். இந்தியா, நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளில் இருக்கும் இமயமலைத் தொடர்களில் அதிகம் வளருகின்ற ருத்திராட்ச மரங்களில் காய்த்து, பழுக்கும் பழங்களிலிருந்து கிடைக்கின்ற விதைகள் தான் ருத்ராட்சம் எனப்படுகிறது. பொதுவாக இல்லற வாழ்விலிருந்து, துறவரம் வாழ்க்கையை மேற்கொள்பவர்க���் தங்கள் உடலில் மாலையாக அணிகின்ற ஒரு ஆன்மீக பொருளாக ருத்ராட்சம் விளங்குகிறது. இந்த ருத்ராட்சங்களில் ஒரு முக ருத்திராட்சம் முதல் 13 முக ருத்ராட்சங்கள் அதற்கு மேலான…\nபெண்கள், மன குழப்பமான நேரங்களிலும், தெளிவான முடிவை எடுக்க இந்த பொருளை கையில் வைத்துக் கொண்டாலே போதும்.\nஆண்களினால் கூட சில சமயங்களில் குழப்பமான பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவை எடுக்க முடியாது. வீட்டில் இருக்கும் ஆண்கள், குழப்பமான சமயங்களில் தங்களுடைய அம்மாவிடமோ, தங்களுடைய மனைவியிடமோ, இருக்கக்கூடிய பிரச்சனையை சொல்லி, என்ன செய்யலாம் என்ற தீர்வினை கேட்பார்கள். சில பேர் தங்களுடைய பெண் குழந்தையிடம், அதாவது தன்னுடைய மகளிடம் கூட கஷ்டத்தை சொல்லி, குழப்பமான பிரச்சினைக்கு தீர்வினை கேட்டுக் கொள்வார்கள். ஏனென்றால், சிக்கலான குழப்பங்களுக்கான தெளிவினை கொடுக்கக்கூடிய சக்தி பெண்களிடம் இயல்பாகவே உள்ளது. எந்த வீட்டில் பெண்களை…\nமார்கழி மாத தேய்பிறை பிரதோஷம் சிவன் கோவிலில் இதை மட்டும் செய்தால் எல்லா கஷ்டமும் நீங்கி, சகல செல்வங்களும் கிடைக்கும் தெரியுமா\nநாளை மார்கழி மாதத்தில் வரக்கூடிய திரயோதசி திதியில், தேய்பிறை பிரதோஷம் மிகவும் சிறப்பான பலன்களைக் கொடுக்கக் கூடியது. பிரதோஷத்தில் தான் சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டு, மூன்று உலகங்களையும் காப்பாற்றியதாக புராணங்கள் குறிப்பிடுகிறது. இந்த பிரதோஷ கால வேளையில் நாம் கோவிலுக்கு சென்று சிவபெருமானை தரிசனம் செய்வது என்பது பெரும் புண்ணியத்தை சேர்க்கும். சிவபெருமானுக்கு விரதமிருந்து, சிவ மந்திரங்களை இன்றைய நாள் உச்சரிப்பவர்களுக்கு செய்த பாவங்கள் எல்லாம் கரையக்கூடிய யோகம் உண்டாகும். பிரதோஷ காலத்தில் என்ன செய்யலாம்\nBig Boss 4 Aari Arjuna: ‘பிக் பாஸ் – 4’ நிகழ்ச்சியின் வெற்றியாளர் – யார் இந்த ஆரி அர்ஜூனன்\nகடந்த 100 நாட்களாக பெரிதும் பேசப்பட்டு வந்த 'பிக் பாஸ் சீசன் - 4' நிகழ்ச்சி நேற்றுடன் (ஜனவரி 17)நிறைவடைந்தது.இந்த சீசனின் வெற்றியாளர் ஆரி என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.ஆனால் வெற்றியாளர் யார்...\nநடிகை காஜல் அகர்வாலுடன் இரவு பார்ட்டியில் நடிகர் விஜய்.. புகைப்படத்தை பாருங்க..\nதமிழ் திரையுலகில் கடந்த 20 வருடங்களாக முன்னணி நட்சத்திரமாக இருந்து வருகிற நடிகர்களில் ஒருவர் தளபதி விஜ���்.நடிகர் விஜய்யுடன் இணைந்து பல கதாநாயகிகள் நடித்திருந்தாலும், அதில் மக்கள் மனதில் நிற்கும் திரை ஜோடி என்றால் நடிகர் விஜய் மற்றும் நடிகை காஜல் அகர்வால்.ஆம் துப்பாக்கி, ஜில்லா என இரு திரைப்படங்களில் ஜோடிகளாக இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.இந்நிலையில் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பின் போது, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகை காஜல் அகர்வால், நடிகர் விஜய் என மூவரும் இணைந்து…\nஅனல் பறக்கும் மாஸ்டர் திரைவிமர்சனம் – MASTER Movie Review\nஓடிடி, கொரோனா தாக்கம், லீக்கான காட்சிகள் என பல தடைகைளை தாண்டி, கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு தமிழ் திரையுலகமே உயிர்பெற திரையரங்குகளில் வெளியாகியுள்ளது மாஸ்டர் திரைப்படம்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன் முறையாக...\nரசிகர்களோடு ரசிகராக மாஸ்டர் பார்த்த கீர்த்தி சுரேஷ், எந்த தியேட்டர் தெரியுமா\nமாஸ்டர் படம் தற்போது வெளிநாட்டில் ஒரு காட்சி தொடங்கிவிட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது.இந்நிலையில் இந்திய நேரத்தில் இப்படத்தின் முதல் காட்சி தற்போது தொடங்கியுள்ளது. ஆனால், அதற்குள் வெளிநாடுகளில் இப்படத்தின் காட்சிகள் முடிந்துவிட்டது. சரி இது ஒரு புறம் இருக்க நடிகை கீர்த்தி சென்னை வெற்றி தியேட்டரில் மாஸ்டர் படத்தை கண்டு ரசித்துள்ளார், இதோ...\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palan2021 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்\nசனியை வென்று கோடீஸ்வர யோகத்தை அடையப்போகும் ஐந்து ராசிக்காரர்கள் யார் சிம்ம ராசிக்காரர்களுக்கு என்ன பலன் தெரியுமா சிம்ம ராசிக்காரர்களுக்கு என்ன பலன் தெரியுமா இன்றைய ராசி பலன் – 18-1-2021\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய அவசரமான முடிவுகள் கூட அனுகூலமான பலன்கள் கிடைக்க செய்யலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். கணவன் மனைவியிடையே அன்பு பெருகக் கூடிய வாய்ப்புகள் உண்டு. பூர்விக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பேச்சு சுதந்திரம் கிடைக்க கூடிய வகையில் அமையும். குடும்பத்தில் இருக்கும்…\nஇந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் ராஜயோகத்தை வழங்கப்போகும் வருடத்தின் முதல் திங்கட் கிழமை இன்றைய ராசி பலன் – 4-1-2021\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். பெண்கள் எதிர் வரும் சவால்களை சிறப்புடன் கையாள கற்றுக் கொள்வீர்கள்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் கவனமுடன் இருப்பது மிகவும் நல்லது. கடன் தொகைகள் வசூலாகும் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி…\nஇந்த ரேகை உங்களுக்கு இருக்கா\nகைரேகை ஜோதிடத்தின் படி, ஒருவரின் கையில் உள்ள ஒருசில ரேகைகள் நாம் பணக்காரர் மற்றும் அதிர்ஷ்டசாலி என்பதைக் கூறுகிறது. அதை பற்றி காண்போம். நேரான ரேகை உள்ளங்கையில் உள்ள கோடுகளில் ஒரு நேர்க்கோடு இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் பணக்காரராக இருப்பார்கள் என்று அர்த்தம். மேடுகள் கையில் வீனஸ் மற்றும் சனி மேடுகள் சற்று மேலே எழுந்து காணப்பட்டால், அவர்கள் வாழ்வில் எதிலும் வெற்றி காண்பதோடு, செல்வந்தர் ஆகும் வாய்ப்பும் உள்ளது என்று அர்த்தம். ஆமை…\nஇன்று மகிழ்ச்சி பொங்கப்போகும் ராசியினர் யார்\nஇன்றைய ராசிபலன் 02-01-2021 மேஷம் மேஷம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை...\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nபொங்கல் ஸ்பெஷல் : சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி….\nதமிழ் நாட்டில் கொண்டாடப்படும் ஒரு மிகச்சிறப்பான பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. இந்த பொங்கல் பண்டிகையின் ஸ்பெஷல் என்னவென்றால் வெல்லம் மற்றும் பச்சரிசியைக் கொண்டு செய்யப்படும் பொங்கல் தான். இந்த சர்க்கரை பொங்கலை...\nநன்றியை மனைவியிடம் இருந்து தொடங்குங்கள்..\nஒருவருடைய ய��ார்த்த குணாதிசயங்களை மற்றவர்களால் எளிதில் புரிந்துகொள்ள இயலாது. அதுபோல் வெளியே ஒருவர் பழகும் விதத்தைவைத்து, வீட்டில் உள்ளவர்களிடமும் அவரது பழக்கவழக்கம் அப்படித்தான் இருக்கும் என்றும் கருதிவிட முடியாது. சிலர் வெளியே மரியாதைக்கே...\nகாதில் உள்ள அழுக்குகளை நீக்குவதிலும் இப்படியொரு ஆபத்தா ஒரு அ திர்ச்சி ரிப்போர்ட்\nகாதில் அழுக்கு சேராத மனிதர்களே இல்லை. இதற்கென்று கடையில் பட்ஸ் கிடைக்கிறது. அதைவாங்கி காதை சுத்தம் செய்பவர்கள் ஒருபக்கம் என்றால், கையில் கிடைக்கும் பொருளையெல்லாம் காதில்விடுபவர்களும் இருக்கிறார்கள். ஊக்கு, கேர்பின் என இதன் பட்டியல்...\nஉடல் எடை அதிகமாகி அவதிப்படுகிறீர்களா… இந்த மூலிகைகள் அற்புதம் செய்யுமாம்\nகண்டங்கத்திரி - இதன் பழத்தை உலர்த்தி நெருப்பிலிட்டு வாயில் புகைப்பிடிக்க பல்வலி தீரும். கண்டங்கத்திரி சமூலத்தைக் குடிநீரிட்டுக் குடிக்க உடலின் நீரேற்றம், மூக்கு நீர் பாய்தல், இரைப்பு இவை தீரும். உடல் எடை கற்றாழை -...\n என்னைக் கல்யாணம் கட்டுங்கோ. உங்களை நான் கவனமாகப் பார்த்துக் கொள்வேன்\nஒரு காலத்தில் இந்த வார்த்தைகளைச் சொன்னவளைத் தான் கணவன் பிள்ளைகள் மாமன் மாமி என்று ஒரு கூட்டமாக இன்று கனடா பெரிய பிள்ளையார் கோவிலில் காண்கிறான் சத்யா. அவனுக்கு அது அதிர்ச்சியாக இருக்கவில்லை....\nபுத்தாண்டில் புத்துணர்ச்சியை தரும் பாடல் செந்தில் குமரன் வெளியிட்ட அடுத்த மறு உருவாக்கம் செந்தில் குமரன் வெளியிட்ட அடுத்த மறு உருவாக்கம்\nகனடாவை சேர்ந்த செந்தில் குமரன் பல மறு உருவாக்க பாடலை தனது யூடியூப் சானலில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் வெளியிட்ட “பாட்டு பாடவா” என்ற பாடலை மறு உருவாக்கம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.எம்ஜிஆர் அவர்களின் “ நாளை நமதே என்ற படத்தின் இடம்பெற்ற அன்பு மலர்களே” என்ற பாடலை மறு உருவாக்கம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த பாடலை நாமும் கீழ் காணும் வீடியோ…\nமுயற்சிக்கு தடையாக இருக்கும் தாய்… கோபத்தில் குட்டி செய்த வேலையைப் பாருங்க\nபாசம் என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமில்லை… அது விலங்குகளுக்கும் இருக்கும் என்பதும் எங்களது பாசத்தினை யாரும் அசைக்க ம���டியாது என்று கூறும் அளவிற்கு இங்கு ஒரு பாசப்போராட்டம் அரங்கேறி உள்ளது. குட்டிக்குரங்கு ஒன்று தனது தாயினை விட்டுவிட்டு மரத்தில் ஏறுவதுற்கு முயற்சி செய்கின்றது. இதனை அவதானித்த தாய் குரங்கு அதன் காலை பிடித்து இழுத்துள்ளது. அதற்கு குட்டிக்குரங்கு செய்த ரியாக்ஷனும், அங்கு நிகழ்ந்த பாசப் போராட்டத்தினையும் இங்கு காணொளியில் காணலாம். This is wholesome ❤️ pic.twitter.com/RxHagB2QLb…\nதேனிலவை வித்தியாசமாக கொண்டாடிய புதுமணத்தம்பதி என்ன செய்தனர் தெரியுமா\nஇந்தியாவில் திருமணம் செய்து தேனிலவு கொண்டாட வந்த தம்பதியினர் செய்த செயல் சமூகவலைத்தளங்களில் பலரது வாழ்த்துக்களை பெற்று வருகிறது.அனுதிப் மற்றும் மனுஷா ஜோடி கர்நாடகாவின் உடுப்பி மாவட்ட பிந்தூர் சோமேஸ்வரா கடற்கரைக்கு சென்று, அங்கிருந்த குப்பைகள் அனைத்தையும் அகற்றியுள்ளனர்.இருவரும் சேர்ந்து, மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நிரூபித்துள்ளனர். இவர்கள் சோமேஸ்வரா கடற்கரையில் தேங்கி இருந்த பிளாட்டிக் பாட்டில்கள், செருப்புகள், உணவு குப்பைகள், காகிதக் குப்பைகள் என அனைத்தையும் நீக்கியுள்ளனர். தேனிலவை கொண்டாடும் முன், அந்த இடத்தை…\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\nஉங்கள் கடவுச்சொல் (Password) பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள அது வலுவானதாக இருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை ஹேக்கர்களின்...\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nவீட்டில் இருந்து வேலை செய்பவர்களுடைய கணினிகள் இணையம் வழியாக ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக மத்திய சைபர் பிரிவு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் நாடு முழுவதும் மே 3ஆம்...\nதகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு\nகரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, அதிக முறை பகிர்ந்த தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்று நிறுவனம் தரப்பில்...\n20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம் Apple is dedicated to supporting the worldwide response to COVID-19\nஉலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது. மேலும் வாரத்திற்கு 1 மில்லியன் என்ற அளவில் முக...\nஇந்த ஆப்பை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\nஉலகில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. அப்படி ஸ்மார்ட் பயன்படுத்தும் அனைவரும் ஆப்பின் மூலமாகவே அனைத்து செயல்களையும் செயல்படுத்துகின்றனர். ஆனால் ஆப்பில் பல போலி ஆப்களும் இருப்பதால் அதைக் கண்டிப்பிடிக்க மக்கள்...\nதிடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சௌரவ் கங்குலி..\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சௌரவ் கங்குலி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டு ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.இவர் கொல்கத்தா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.இன்று காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் வேளையில் இவருக்கு சிறியளவில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதன் பின்னரே கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கங்குலி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இந்திய அணி தலைவர் விராட் கோலி உள்ளிட்ட பலரும் குறிப்பிட்டுள்ளனர்.\nஆஸ்திரேலியா தொடரில் கலக்கி வரும் தமிழக வீரர் நடராஜனுக்கு #nattu, BCCI கொடுக்க போகும் சம்பளம்.. இத்தன கோடி சம்பளம் கிடைக்குமா\nIPLலில் சிறப்பாக செயல்பட்டதன் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி வீரர்கள்பட்டியலில் இடம் பிடித்த. நடராஜன். இந்திய அணிக்காக, தேர்வாகியிருப்பது இதுதான் முதல் முறை. கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல், சிறப்பாக செயல்பட்டு, தன்னிடம்...\nதொடரை இழந்தாலும் தோழர் நடராஜனுக்காக சந்தோஷமடைகிறேன் – டேவிட் வார்னர் # warner #nattu\nஇந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை இழந்தாலும் தோழர் நடராஜனுக்காக சந்தோஷமடைகிறேன் என டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்க்த்தில் பதிவிட்டுள்ளார்.ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1...\nநடராஜன் மார்னஸ் லபுஷேனை வெளியேற்றி சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் #Nattu #Natarajan Labuschagne\n#Nattu த��ிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.நடராஜன் மார்னஸ் லபுஷேனை வெளியேற்றி சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் #Nattu #Natarajan Labuschagneகான்பெர்ராவில் நடந்துவரும்...\nவிசேட செய்தி : நெய்மருக்கு கொரோனா..\nPSG அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சற்று முன்னர் PSG அணியில் மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.Angel Di Maria மற்றும் Leandro Paredes ஆகிய...\nHome ஜோ‌திட‌ம் A-Z “S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nமுன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள் பட்டு முன், பின் செல்வதால் இவர்களை யாராலும் அடக்க முடியாது. நேர்மை, நீதி, நியாயத்தை மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் இவர்கள் தனக்கென்று வரும்போது ‘விதிவிலங்கு’ கேட்பார்கள். அடிக்கடி கோபம் வரும். ஆனாலும், தன் கீழ் பணிபுரியும் பணியாளர்களை நேயத்துடன் நடத்துவது போல பாசாங்கு செய்வர்.\nஇறைநேயம், வாக்குசுத்தம் இவர்களை மேலோங்கி நிற்க செய்யும். வயது முதிர்ச்சியடைந்தவர்களிடம் மிக மரியாதை யுடன் நடந்து பெயர் பெறுவர். எங்கு சென்றாலும் தனக்கென்று ஓர் இடத்தை தக்க வைத்துக்கொண்டு செல்வமே செயல் படுவர். யானை போன்ற வேகமும், மலை போன்ற குணாதிசயமும் இவர்களை தனித்து காட்டும்.\n2021 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021 மேஷம் முதல் மீனம் வரை\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள் \nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nபூஜை, ஆச்சாரம், அனுஷ;டானம் இவற்றில் அதிக நம்பிக்கையுடைவர்கள். அதே சமயம் பணியில் கடும் சிரத்தையுடன் இருப்பர். ‘செய்யும் தொழிலே தெய்வம்’ கோயிலுக்கு சென்றால்தான் சாமியா என்று மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வர். ஆனால், இவர்கள் மட்டும் கோயில், குளம் என்று சுற்றித்திரிவர். எதையும் விடாப்பி��ியாக முடித்து வெற்றி காண்பர். புகழ்ச்சிக்கு அடிபணிவதால் இவர்களை சிலர் நன்கு பயன்படுத்திக் கொள்வர். மக்கள் பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவர். நாட்டுப்பற்று கொண்டவர்கள்.\nவாழ்வில் உயர்வுகள் படிப்படியாக வரும். தனக்கு தீங்கிழைப்பவர்களை அடையாளம் கண்டு கொள்வார்கள் என்பதால், எதிரிகளால் சாமான்யமாக இவர்களை வெல்ல இயலாது. தர்மசீலர்களான இவர்களுக்கு உணவுப்பஞ்சம் இல்லை. தோல் அலர்ஜியாலும், இனிப்பு நோயினாலும், நீர் சம்பந்தமான நோயினாலும் அவதியுறுவர். இதற்கு உணவுக் கட்டுப்பாடே சிறந்த வழியாகும். பல பொது நிறுவனங்களில் கவுரவத் தலைவர்களாக இருந்து நற்காரியங்களால் மக்களை கவரும் இந்த நீதிமான்கள் உடை அணிவதில் தனி கவனம் செலுத்துவர். வெள்ளை நிறத்தை அதிகம் விரும்புவர். சைவ உணவே உயர்ந்தது என்பர். எதிலும் நுட்பத்துடன் செயல்படுவதால் இவர்களிடம் ஆலோசனை கேட்க பிரபலங்கள் கூட தயங்குவதில்லை.\nபொருளாதார குறைபாடு அதிகமாக ஏற்படுவதில்லை. யார் பணமாவது புரண்டுகொண்டே இருக்கும். பேச்சினால் யாரையும் இழுக்கும் இவர்கள் ஆன்மிகத்திலும் சாதனை படைப்பர். பொருளாதார துறையிலும், அரசாங்க பெரும்பதவிகளிலும், உணவக துறையிலும், விஞ்ஞானிகளாகவும் மிளிர்வர். காட்டிற்குள் வீடு கட்டி இயற்கையை ரசிப்பதில் ஆர்வமாக இருப்பர். தனித்தன்மையுடைய இவர்கள் மக்களால் பெரிதும் விரும்பப்படுவர்.\nஏனைய எழுத்துக்களுக்கு இங்கே கிளிக் பண்ணுங்க\n“S” என்ற எழுத்தில் உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள்……\nPrevious articleநிமிடத்துக்கு நிமிடம் டிவிஸ்ட் கொடுக்கும் இரு விழிகள் குறும்படம்\nசனியை வென்று கோடீஸ்வர யோகத்தை அடையப்போகும் ஐந்து ராசிக்காரர்கள் யார் \nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய அவசரமான முடிவுகள் கூட அனுகூலமான பலன்கள் கிடைக்க செய்யலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். கணவன் மனைவியிடையே அன்பு பெருகக் கூடிய வாய்ப்புகள் உண்டு. பூர்விக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பேச்சு சுதந்திரம் கிடைக்க கூடிய வகையில் அமையும். குடும்பத்தில் இருக்கும்…\n என்னைக் கல்யாணம் கட்டுங்கோ. உங்களை நான் கவனமாகப் பார்த்துக் கொள்வேன்\nஒரு காலத்தில் இந்த வார்த்தைகளைச் சொன்னவளைத் தான் கணவன் பிள்ளைகள் மாமன் மாமி என்று ஒரு கூட்டமாக இன்று கனடா பெரிய பிள்ளையார் கோவிலில் காண்கிறான் சத்யா. அவனுக்கு அது அதிர்ச்சியாக இருக்கவில்லை....\nஇந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் ராஜயோகத்தை வழங்கப்போகும் வருடத்தின் முதல் திங்கட் கிழமை...\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். பெண்கள் எதிர் வரும் சவால்களை சிறப்புடன் கையாள கற்றுக் கொள்வீர்கள்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் கவனமுடன் இருப்பது மிகவும் நல்லது. கடன் தொகைகள் வசூலாகும் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி…\nபுத்தாண்டில் புத்துணர்ச்சியை தரும் பாடல் செந்தில் குமரன் வெளியிட்ட அடுத்த மறு...\nகனடாவை சேர்ந்த செந்தில் குமரன் பல மறு உருவாக்க பாடலை தனது யூடியூப் சானலில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் வெளியிட்ட “பாட்டு பாடவா” என்ற பாடலை மறு உருவாக்கம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.எம்ஜிஆர் அவர்களின் “ நாளை நமதே என்ற படத்தின் இடம்பெற்ற அன்பு மலர்களே” என்ற பாடலை மறு உருவாக்கம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த பாடலை நாமும் கீழ் காணும் வீடியோ…\nமுயற்சிக்கு தடையாக இருக்கும் தாய்… கோபத்தில் குட்டி செய்த வேலையைப் பாருங்க\nபாசம் என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமில்லை… அது விலங்குகளுக்கும் இருக்கும் என்பதும் எங்களது பாசத்தினை யாரும் அசைக்க முடியாது என்று கூறும் அளவிற்கு இங்கு ஒரு பாசப்போராட்டம் அரங்கேறி உள்ளது. குட்டிக்குரங்கு ஒன்று தனது தாயினை விட்டுவிட்டு மரத்தில் ஏறுவதுற்கு முயற்சி செய்கின்றது. இதனை அவதானித்த தாய் குரங்கு அதன் காலை பிடித்து இழுத்துள்ளது. அதற்கு குட்டிக்குரங்கு செய்த ரியாக்ஷனும், அங்கு நிகழ்ந்த பாசப் போராட்டத்தினையும் இங்கு காணொளியில் காணலாம். This is wholesome ❤️ pic.twitter.com/RxHagB2QLb…\nஇந்த ரேகை உங்களுக்கு இருக்கா\nகைரேகை ஜோதிடத்தின் படி, ஒருவரின் கையில் உள்ள ஒருசில ரேகைகள் நாம் பணக்காரர் மற்றும் அதிர்ஷ்டசாலி என்பதைக் கூறுகிறது. அதை பற்றி காண்போம். நேரான ரேகை உள்ளங்கையில் உள்ள கோடுகளில் ஒரு நேர்க்கோடு இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் பணக்காரராக இருப்பார்கள் என்று அர்த்தம். மேடுகள் கையில் வீனஸ் மற்றும் சனி மேடுகள் சற்று மேலே எழுந்து காணப்பட்டால், அவர்கள் வாழ்வில் எதிலும் வெற்றி காண்பதோடு, செல்வந்தர் ஆகும் வாய்ப்பும் உள்ளது என்று அர்த்தம். ஆமை…\nஇன்று மகிழ்ச்சி பொங்கப்போகும் ராசியினர் யார்\nஇன்றைய ராசிபலன் 02-01-2021 மேஷம் மேஷம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை...\nஇன்றைய ராசிபலன் 29-12-2020 இந்த இரண்டு ராசிக்காரர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க...\nஇன்றைய ராசிபலன் 29-12-2020 மேஷம் மேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகை உண்டு. வியாபாரத்தில் கமிஷன் ஸ்டேஷனரி வகைகளால்...\nஇன்றைய நாளில் சகல செல்வங்களும் வந்து சேரும் ராசியினர் யார்\nஇன்றைய ராசிபலன் 28-12-2020மேஷம் மேஷம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும்....\nசனியை வென்று கோடீஸ்வர யோகத்தை அடையப்போகும் ஐந்து ராசிக்காரர்கள் யார் \n பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மக்களுக்கு பொலிசார் விடுத்துள்ள...\n என்னைக் கல்யாணம் கட்டுங்கோ. உங்களை நான் கவனமாகப் பார்த்துக் கொள்வேன்\nபிரான்சில் இந்த 32 மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார��கள்\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்\nP ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/25752/", "date_download": "2021-01-19T14:34:30Z", "digest": "sha1:TYFY6NEULWEBMAZLWFUPESMJ4LQJ74PA", "length": 10691, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "இரட்டைக் குடியுரிமை கொண்ட மேலும் சிலர் பாராளுமன்றில் அங்கம் வகிக்கின்றார்கள் - தயாசிறி ஜயசேகர - GTN", "raw_content": "\nஇரட்டைக் குடியுரிமை கொண்ட மேலும் சிலர் பாராளுமன்றில் அங்கம் வகிக்கின்றார்கள் – தயாசிறி ஜயசேகர\nஇரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொண்ட மேலும் சிலர் பாராளுமன்றில் அங்கம் வகிக்கின்றார்கள் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nஇரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொண்டதன் அடிப்படையில் கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டால், பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் மேலும் சிலருக்கும் அதே நிலைமை ஏற்படக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கீதா குமாரசிங்கவிற்கு மேன்முறையீட்டு நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக அவரினால், உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஅங்கம் இரட்டைக் குடியுரிமை கீதா குமாரசிங்க பாராளுமன்றில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கின் சர்வ மத தலைவர்கள் கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க நிதி உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஷானி அபேசேகர வதைப்படலம் மிண்டும் ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய வான் பாதுகாப்பு உபகரணங்கள் இலங்கை விமானப் படைக்கு வழங்கப்பட்டது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமேஜர் அஜித் பிரசன்னவும் பிணையில் விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉடுவில் குடும்பத்திற்கு காலாற்படை ரெஜிமண்டின் புதிய வீடு\nஇந்தியாவின் கொள்கைகள் அண்டை நாடுகளுக்கு சாதகமாக அமையாது – ஜே.வி.பி.\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nஅரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கின் சர்வ மத தலைவர்கள் கோரிக்கை\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க நிதி உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை January 19, 2021\nசரக்குலொறி ஏறியதில் 15 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி January 19, 2021\nஷானி அபேசேகர வதைப்படலம் மிண்டும் ஆரம்பம்… January 19, 2021\nமுறையற்ற கொரோனா தடுப்புமருந்து கொள்கைகள் பேரழிவு தரக்கூடியன January 19, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/ladies/recipies/30_type_bajji_bakoda/30_type_bajji_bakoda_3.html", "date_download": "2021-01-19T15:23:13Z", "digest": "sha1:XEQJ2Q2KRQMNG6YSVZRRSE352Z6UU7Y2", "length": 16063, "nlines": 184, "source_domain": "www.tamilsurangam.in", "title": "வெங்காய பஜ்ஜி, 30 வகையான பஜ்ஜி-பக்கோடா, 30 Type Bajji Bakoda, எண்ணெய், பஜ்ஜி, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை, Ladies Section, பெண்கள் பகுதி", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசெவ்வாய், ஜனவரி 19, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பா���்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள்\nசமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம்\nசாதனை பெண்கள்\tவீடு-தோட்டம் கோலங்கள்\tமருதாணி\nதையற் கலைகள்| வர்ண வேலைப்பாடுகள்| கைவினை பொருட்கள்| புகழ் பெற்ற மகளிர்கள்\nமுதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » சமையல் » 30 வகையான பஜ்ஜி-பக்கோடா » வெங்காய பஜ்ஜி\nதேவையானவை: வெங்காயம் - 3, கடலை மாவு - 1 கப், அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்,மிளகாய்தூள் - 1 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், ஆப்ப சோடா - அரை சிட்டிகை, உப்ப�� -சுவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.\nசெய்முறை: வெங்காயத்தை தோல் நீக்கி மெல்லிய வட்டங்களாக நறுக்குங்கள். எண்ணெய் நீங்கலாகமாவுடன் மற்ற பொருட்களை ஒன்றாக சேருங்கள். தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவுபதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து, வெங்காய வில்லைகளை மாவில்நன்கு அமிழ்த்தி எடுத்து காயும் எண்ணெயில் போடுங்கள். இருபுறமும் திருப்பி வேக விட்டெடுங்கள்.குறிப்புகள்: உங்கள் வீட்டிலேயே பஜ்ஜி மாவைத் தயார் செய்து வைத்துக்கொள்ளலாம்.கடலைப்பருப்பு - 2 கப், பச்சரிசி - கால் கப், காய்ந்த மிளகாய் - 8. இவற்றை நன்கு வெயிலில் காயவைத்து, மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன், கால் கப் மைதா,(விருப்பப்பட்டால்) அரை டீஸ்பூன் ஆப்ப சோடா சேர்த்துக் கலந்து சலித்து வைத்துக்கொள்ளுங்கள்.தேவை என்றால் கலர் பவுடர் சேர்க்கலாம். தேவையானபோது, இந்த மாவில் சிறிது எடுத்துக் கரைத்து, வேண்டிய காய்களை சேர்த்து பஜ்ஜி போடலாம்.எப்போதுமே, பஜ்ஜிக்கும் பக்கோடாவுக்கும் எண்ணெய் நன்கு ‘சுருக்’கென்று காயவேண்டும்.ஆனால், புகைவரும் அளவு காய்ந்துவிடக் கூடாது. எண்ணெய் காயாமல் போட்டால், பஜ்ஜி,பக்கோடா ‘சதசத’வென்று ஆகிவிடும்.\nவெங்காய பஜ்ஜி, 30 வகையான பஜ்ஜி-பக்கோடா, 30 Type Bajji Bakoda, எண்ணெய், பஜ்ஜி, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள் சமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம் கோலங்கள்\tமருதாணி\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1875027", "date_download": "2021-01-19T15:17:27Z", "digest": "sha1:CBF2TV3KSX6BRCTNBKKYYRYWFJXICRK3", "length": 4605, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நைமிசாரண்யம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நைமிசாரண்யம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:41, 10 சூலை 2015 இல் நிலவு��் திருத்தம்\n146 பைட்டுகள் நீக்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n20:39, 10 சூலை 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n20:41, 10 சூலை 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\nவேள்வியை இவ்விடத்தில் துவங்கிய முனிவர்கள் அதன் முழுப்பலனை [[திருமால்|திருமாலுக்கு]] வழங்க எண்ணினர். அவ்விதமே திருமால் குறித்து\nதவமியற்ற வேள்வியின் இறுதியில் அந்த வேள்வி குண்டத்திலேயே தோன்றி அவிர்ப்பாகம் ஏற்றுக்கொண்டு அம்முனிவர்கட்கெல்லாம்\nஅருள்புரிந்தார் என்பது வரலாறு. இந்தக்கருத்தைப் பின்பற்றியே (அதாவது நைமிச ஆரண்யம் என்ற கருத்தை) இங்குள்ள மக்களும் இறைவன் இங்கு ஆரண்ய வடிவில் கொண்டு (காடுகளையே உருவமாய்) காட்டையே வணங்குகின்றனர். தற்போதுள்ள சன்னதியிலும் ஆழ்வார் பாடிய சிலைகள் இல்லை.{{cite book | title=108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு | publisher=தமிழ் இணையப் பல்கலைக் கழகம் | author=ஆ.எதிராஜன் B.A.,}}Nilakanta Sastri, K.A. (1955). ''A History of South India'', p. 142, Oxford University Press, New Delhi (Reprinted 2003), ISBN 0-19-560686-8)\n== இறைவன், இறைவி ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2019/12/blog-post_74.html", "date_download": "2021-01-19T13:56:17Z", "digest": "sha1:J75NWL3ITB5CWNH2NPCNY2OVTBHVOJN7", "length": 6111, "nlines": 89, "source_domain": "www.adminmedia.in", "title": "லா இலாஹ இல்லலாஹு முகமது ரசூலூல்லாஹ் - ADMIN MEDIA", "raw_content": "\nலா இலாஹ இல்லலாஹு முகமது ரசூலூல்லாஹ்\nDec 11, 2019 அட்மின் மீடியா\nலா இலாஹ இல்லலாஹு முகமது ரசூலூல்லாஹ்\nஇந்த கலிமாவை *அல்லாஹ்*காக 10 பேருக்கு அனுப்புங்கள். 1 மணி நேரத்தில் உங்களை தேடி ஒரு good news வரும்.\nஇது ஜோக் இல்லை 100% உண்மை. தேவை இல்லாத msg எவ்வளவோ பண்ணுறோம்.\n*அல்லாஹ்*க்காக இந்த *الله اكبر* msg பண்ணலாமே\nஇது போன்ற ஒரு மெசேஜ் சமுக வலைதளங்களில் சிலரால் பகிரப்படுகிறது\nஇந்த தகவல் உண்மையா என்று அட்மின் மீடியா ஆராய எண்ணியது ஆனால் அறிவு உள்ள அனைத்து மனிதனுக்கும் இதை படித்தாலே தெரியும் இது பொய்யான தகவல் என்று ஆகையால் எங்கள் ஆராய்ச்சியை கைவிட்டு விட்டோம்\nஇது போன்ற கலிமாக்களை நாம் படித்தால் நன்மைகள் கிடைக்கும் பகிர்ந்தால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை நாம் சிந்தித்தாலே இதை பகிர மாட்டோம்\nஆகையால் இனியாவது சிந்தித்து பக��ருங்கள்\nவந்துவிட்டது வாட்ஸ் அப்புக்கு போட்டியாக தமிழத்தின் அரட்டை ஆப் உடனே இன்ஸ்டால் செய்யுங்க\nகுவைத்தில் பிரதமர், அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா \nரூபாய் 877-க்கு உள்நாட்டு விமான டிக்கெட்டுகள் சிறப்பு ஆப்பர் இண்டிகோ அறிவிப்பு\nஉங்கள் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் ஒரே லின்ங்\nவாட்ஸ் அப்பை விட டெலகிராமில் அப்படி என்ன தான் இருக்கு தெரிந்து கொள்ளுங்கள்\nஉலகபுகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு LIVE : சீறிபாயும் காளைகள் Jallikattu Live மொபைலில் பார்க்க\nபயனாளர்களின் விவரங்கள் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பகிரப்பட மாட்டாது என அறிவிப்பு\nகுமரி அருகே உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை - 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nசவுதி அரேபிய இளவரசர் உருவாக்கும் சாலைகள், கார்கள் இல்லாத நவீன நகரம் ..\nஇந்தோனேசியாவில் சக்திவாய்ந்த 6.2 நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 35ஆக உயர்வு வீடியோ இணைப்பு\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2664055", "date_download": "2021-01-19T16:36:59Z", "digest": "sha1:FFG3SWEQJW2ANF3POJHXZECVFNJCDSJB", "length": 24597, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "பள்ளிக்கரணை 'பயோ மைனிங்' விரைவில் முடிக்கப்படும் | சென்னை செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nபள்ளிக்கரணை 'பயோ மைனிங்' விரைவில் முடிக்கப்படும்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nதி.மு.க.,வுக்கு எதிராக அணி திரள திட்டம்\nசசிகலாவிற்கு இடமில்லை: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம் ஜனவரி 19,2021\nஉலக புகழ்பெற்ற புற்றுநோய் நிபுணர் டாக்டர் சாந்தா காலமானார்: அரசு மரியாதையுடன் தகனம் ஜனவரி 19,2021\nஇது உங்கள் இடம் : வேறு எப்படி அழைப்பது\nகொரோனா உலக நிலவரம் அக்டோபர் 01,2020\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nசென்னை: 'பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள குப்பை, 'பயோ மைனிங்' முறையில், 2021 பிப்ரவரிக்குள் முடிக்கப்படும்' என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசென்னை, பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில், 13.4 ஏக்கர் பரப்பளவில், மாநகராட்சி குப்பை கொட்டிஉள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்புஅங்கு கொட்டப்பட்டுள்ள குப்பையால், நீர் ஆதாரம், தாவரங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, சுவாச பிரச்னைகள் உள��ளிட்ட பாதிப்புகளும் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டு வருகிறது.\nஎனவே, குப்பை கிடங்கை அகற்றக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, 2019 ஜூலை, 24 முதல், பள்ளிக்கரணை குப்பை கிடங்கில் கொட்டப்பட்டுள்ள குப்பை முழுதும், 'பயோ மைனிங்' முறையில் அழிக்கும் பணி துவங்கப்பட்டுஉள்ளது. அதன்படி, 2.84 கோடி ரூபாய் செலவில், 40 ஆயிரத்து, 855 டன் குப்பை தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பை உரமாகவும், மக்காத குப்பைகளில் மறுசுழற்சி மற்றும் மறுசுழற்சி செய்ய முடியாத பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரியூட்டப்படுகிறது.இதற்கான பணிகள் முழுதும், 2021 பிப்ரவரிக்குள் முடிக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில், 13.4 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கில், 2.81 ஏக்கரில் குப்பைகள் உள்ளன. அதன்படி, 40 ஆயிரத்து, 855 டன் குப்பை, பயோ மைனிங் முறையில் அழிக்கும் பணி நடைபெற்றது. தற்போது வரை, 35 ஆயிரத்து, 556 டன் குப்பை, உரம் மற்றும் மறுசுழற்சி முறையில் அழிக்கப்பட்டு உள்ளது. மாசு இல்லாத பகுதிமீதமுள்ள குப்பை அழிக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கான பணிகள், 2021 பிப்ரவரியில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் குப்பை முழுதும் அகற்றப்பட்ட பின், சுற்றுச்சூழல் மாசு இல்லாத பகுதியாக அறிவிக்கப்படும். தொடர்ந்து, பயோ காஸ் மற்றும் குடிநீர் வாரிய பணிகள் போன்றவற்றிற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு, பணி நடந்து வருகிறது. தற்போது, சென்னையில், பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குகளில், தரம் பிரிக்கப்பட்டு குப்பை கொட்டப்பட்டு வருகிறது. அங்கும், குப்பை முழுதும் அகற்றுவதற்கான திட்டங்கள் உள்ளன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.கொடுங்கையூர் பெருங்குடி பரிதாபங்கள்சென்னை மாநகராட்சி விரிவாக்க பகுதியில் உள்ள பள்ளிக்கரணை உள்ளிட்ட சில குப்பை கிடங்குகளும், பல்லாவரம், அனகாபுத்துார், பம்மல், பூந்தமல்லி போன்ற நகராட்சிகளின் குப்பை கிடங்குகளும், பயோ மைனிங் முறையில், குப்பைகள் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளன.\nஆனால், பல ஆண்டுகளாக, சென்னைவாசிகளின் குப்பையை மாநகராட்சி குவித்து வைத்துள்ள, பெருங்குடி, கொடுங்கையூர் கு��்பை கிடங்குகளுக்கு மட்டும், இன்னும் விடிவு கிடைக்கவில்லை. ஸ்டாலின் மேயராக இருந்த காலத்தில் இருந்து, இன்று வரை, இந்த குப்பை கிடங்குகளை ஓழிக்க, திட்டங்கள் மட்டுமே போடப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களுக்கு அறிக்கை தயாரிக்கவே, பல கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. எந்த அதிகாரியும், இந்த குப்பை கிடங்குகளுக்கு, உருப்படியான எந்த ஒரு தீர்வையும் ஏற்படுத்தவில்லை.\nதிடக்கழிவு மேலாண்மையில் அதிக கவனம் செலுத்தும் மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், அத்துறைக்கு தலைமை பொறியாளர் முதல் உதவி பொறியாளர் வரை திறமையான அதிகாரிகளை நியமித்து, குப்பை கிடங்குகளுக்கு ஒரு முடிவு கட்டினால், சென்னைவாசிகளின் மறக்க முடியாத அதிகாரியாக பிரகாஷ் இருப்பார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. கிழக்கு கடற்கரை புதிய ரயில் பாதை திட்டம் மத்திய பட்ஜெட்டில் மீண்டும் அறிவிக்கப்படுமா\n2. ரூ.55.34 கோடியில் புதுப்பொலிவு பெறும் கடப்பாக்கம் ஏரி\n3. மாநகராட்சி மருத்துவமனைகளிலும் இனி கிடைக்கும் தரமான சிகிச்சை\n4. மதுரை சோமுவை கண்முன் நிறுத்திய\n5. மக்கள் ஒத்துழைப்புடன் ஊராட்சிகளில் அடர்காடு\n1. அறிவிப்பு பலகை இல்லாததால் திண்டாட்டம்\n1.சீட் வாங்கி தருவதாக கூறி பெற்றோரிடம் மோசடி\n2. வடமாநில வாலிபரை கொன்ற இருவர் கைது\n3. கல் குவாரி குட்டையில் மூழ்கி மூவர் இறப்பு\n4. பணம், மொபைல் பறிப்பு\n5. குளத்தில் சிக்கியவர் உயிருடன் மீட்பு\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional02/622078-.html", "date_download": "2021-01-19T14:53:58Z", "digest": "sha1:UO5CBIGXDJZO26MGNBC7HEUAE5OGKEOD", "length": 13265, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "கரூரில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா | - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜனவரி 19 2021\nகரூரில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா\nகரூர்: கரூர் மாவட்ட திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை வழங்கும் விழா கரூர் சிஎஸ்ஐ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. திமுக மாவட்ட பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி ஆட்டோ ஓட்டுநர்களுக��கு இலவச சீருடை மற்றும் பொங்கல் பரிசு வழங்கினார். திமுக சட்டத் துறை இணைச் செயலயாளர் வழக்கறிஞர் என்.மணிராஜ், திமுக நகரச் செயலாளர்கள் கணேசன், வழக்கறிஞர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nபின்னர், செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியது, கரூர் மாவட்ட திமுக மற்றும் செந்தில்பாலாஜி அறக்கட்டளை சார்பில் வரும் கல்வியாண்டு முதல் ஆட்டோ ஓட்டுநர்கள் குழந்தைகளில் பள்ளியில் பயில்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,000, கல்லூரியில் படிப்பவர்களுக்கு ரூ.10,000 கல்விக் கட்டணமாக வழங்கப்படும். மேலும், ஜவுளி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், பூ வியாபாரம் உள்ளிட்ட சிறு தொழில் செய்பவர்கள் குழந்தைகள் கல்வி பெறவும் உதவி செய்யப்படும் என்றார்.\nஇனியும் அரசியல் சினிமா வேண்டாம் ரஜினிகாந்த்\nநாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களை நீதிமன்றங்கள் நிறுத்திவைக்க முடியுமா\nஅதிமுக இல்லாவிட்டால் தமிழகத்தில் தேசியமும், ஆன்மிகமும் இருந்திருக்காது;...\n''வறுமையை ஒழிக்க பல முயற்சிகளை மேற்கொண்டவர் எம்ஜிஆர்'':...\nபுதிய நாடாளுமன்ற வளாகம் நம் முன்னுரிமைகளுள் ஒன்றா\nடாக்டர் வி.சாந்தா: தெரிந்துகொள்ள வேண்டிய 10 தகவல்கள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ஒரு நபர்...\nதிமுக மாநில மாநாட்டுப் பணிகளுக்காக கே.என்.நேரு நடத்திய பூமி பூஜையில் பங்கேற்காதது ஏன்\nஐந்து மணி நேர தர்ணா நிறைவு; குடியரசுத் தலைவரைச் சந்தித்து கிரண்பேடியைத் திரும்பப்...\nமே மாதத்துக்குப் பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது: அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு\n'ஆர்.ஆர்.ஆர்' அப்டேட்: கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பு தொடக்கம்\nஅண்மையில் பெய்த கனமழையால் தென் மாவட்டங்களில் 657 ஏரிகள் நிரம்பியுள்ளன பொதுப்பணித்...\nதென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nபரபரப்பானது பிரிஸ்பன் டெஸ்ட் போட்டி இந்திய அணி வெற்றிக்கு 328 ரன்கள்...\nபொதிகை டிவியில் சம்ஸ்கிருத செய்தி பிடிக்காவிட்டால் சேனலை மாற்றி கொள்ளுங்கள் தடை கோரியவருக்கு...\n'ஆர்.ஆர்.ஆர்' அப்டேட்: கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பு தொடக்கம்\nசல்மான் கானின் முடிவால் திரையரங்க உரிமையாளர்கள் உற்சாகம்\nநம் நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்: 'பூமி' இயக்குநர் காட்டம்\nதமிழகத்தில் இன்று 543 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 152 பேருக்கு பாதிப்பு:...\nஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் கரோனா பரவல் குறைய வலுவான சுகாதார கட்டமைப்பே காரணம் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/06/blog-post_51.html", "date_download": "2021-01-19T14:37:50Z", "digest": "sha1:7NEFTM4AA2KAEST3OLGYDH3UBG5BA7KQ", "length": 12131, "nlines": 63, "source_domain": "www.pathivu24.com", "title": "யாழில் வீடுபுகுந்து பெற்றோல் குண்டு தாக்குதல்: தொடரும் அட்டகாசம் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / யாழில் வீடுபுகுந்து பெற்றோல் குண்டு தாக்குதல்: தொடரும் அட்டகாசம்\nயாழில் வீடுபுகுந்து பெற்றோல் குண்டு தாக்குதல்: தொடரும் அட்டகாசம்\nவாதவூர் டிஷாந்த் June 17, 2019 இலங்கை\nயாழ்ப்பாணம் கொக்குவில் மஞ்சவனப்பதி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் பெற்றோல் குண்டை வீசியும் அங்கிருந்த பெறுமதி வாய்ந்த பொருள்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது.\nஇந்தத் துணிகரத் தாக்குதல் இன்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்றது. மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த கும்பல் ஒன்றே இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவத்தில் வீட்டிலிருந்த தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பெறுமதியான தளபாடங்கள் மற்றும் பொருள்கள் முற்றாகச் சேதமடைந்துள்ளன எனினும் வீட்டிலிருந்தவர்கள் தெய்வாதீனமாக தாக்குதலிருந்து தப்பித்துள்ளனர்.\nஇதேவேளை மானிப்பாய் செல்லமுத்து மைதானம் ஊடாக இன்று மாலை 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வாள்களுடன் பயணிப்பதை அவதானித்த பொதுமக்கள், மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஇதேவேளை, கொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து ஆவா குழு உள்ளிட்ட வன்முறையாளர்களுடன் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின்றி எந்த இடத்திலும் பேச்சு நடத்த தான் தயார் என்று வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கடந்த வெள்ளிக்கிழமை அழைப்புவிடுத்திருந்தார்.\nஅவர் அழைப்புவிடுத்து மூன்று தினங்களுக்குள் பகல்வேளை வீதிய���ல் பயணித்த இந்த தாக்குதலை வன்முறைக் கும்பல் ஒன்று முன்னெடுத்துள்ளது.\nஅத்துடன், வடக்கு மாகாணத்திலிருந்து இடமாற்றம் சென்ற மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ, ஆவா குழு உள்ளிட்ட வன்முறையாளர்கள் தனது நடவடிக்கையால் திருந்தி வாழ்கின்றனர் எனவும் அதற்கு அவர்களது பெற்றோர் தனக்கு நன்றி தெரிவித்திருந்தனர் என்றும் கூறிவிட்டுச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமணியம்தோட்டம் மாதா சொரூபம் உடைப்பு: மக்கள் விசனம்\nயாழ்ப்பாணம், மணியம்தோட்டம் பகுதியிலிருந்த மாதா சொரூபம் இனந்தெரியாத சந்தேகநபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சொரூபம் இன்று (திங்கட்...\nசுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் நேற்று முந்தினம் (25) படுகொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜினாவின் இறுதிக் கிரியைகள் நேற்று (26) மாலை இடம்பெற்ற...\nகல்முனை மதகுருமார்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்\nம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி, மதகுருமார்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். குறித்...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\nமன்னார் புதைகுழி: ஊடகவியலாளர்களிற்கு தடையில்லை\nமன்னார் புதைகுழி பகுதிகளில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க எந்தவிதமான தடையுமில்லையென மன்னார் நீதிபதி அறிவித்துள்ளார்.இலங்கை காவல்துறையினரால்...\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\n28 ஆண்டுகள் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் யேர்மனி தமிழாலயங்கள்\nயேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப்பண்...\nஇராஜ் எழுதிய ''தூத்துக்குடியில்.. தமிழர் இரத்தப் படையல்..''\nதூத்துக்குடியில் ஊற்றெடுத்த.. உணர்வுகளை துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்து.. கொலைத்தன\nஅதிகாரப் பகிர்வு��் அரசியல் தீர்வும் கதிரை ஓட்டத்தில் ஊஞ்சலாடுகிறது\nவடமாகாண முதலமைச்சரை பதவியிழக்க தமிழரசுக்கட்சி எடுத்த முயற்சியும், யாழ். மாநகரசபையில் தமிழ் காங்கிரசின் மணிவண்ணனை பதவி நீக்க எடுக்கப்படும் சட...\nஜிம்பாப்வே - பங்களாதேஷ் 143 ஓட்டங்களுடன் சுருண்டது பங்களாதேஷ்\nஜிம்பாப்வே, வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சில்ஹட் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/10/19.html", "date_download": "2021-01-19T14:09:20Z", "digest": "sha1:2PSZAHTJJUDDTM3JZBYOTKUEKMPKSDII", "length": 14147, "nlines": 97, "source_domain": "www.thattungal.com", "title": "எதிர்வரும் வாரங்களில் விரைவான கொவிட்-19 பரிசோதனை: பிரதமர் ஜஸ்டின் அறிவிப்பு! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎதிர்வரும் வாரங்களில் விரைவான கொவிட்-19 பரிசோதனை: பிரதமர் ஜஸ்டின் அறிவிப்பு\nஎதிர்வரும் வாரங்களில் விரைவான கொவிட்-19 பரிசோதனையை சுகாதார துறை முன்னெடுக்கும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.\nஇதன்மூலம் கனேடியர்கள் சில நிமிடங்களில் முடிவுகளை வழங்கக்கூடிய புதிய சோதனையை அணுக முடியும் என்று அவர் கூறினார்.\nபொது சுகாதார நெருக்கடியின் முன் வரிசையில் இந்த புதிய சாதனங்களைக் காண எவ்வளவு காலம் ஆகும் என்பது குறித்து கன்சர்வேடிவ் சுகாதார விமர்சகர் மைக்கேல் ரெம்பல் கார்னரின் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக, இந்த கருத்தினை ட்ரூடோ வெளியிட்டார்.\nகனேடியர்களுக்கு உதவ ‘அபோட் ஐடி நவ்’ விரைவான சோதனை நிறுத்தப்படும் எனவும் விரைவான சோதனை மூலம் நாடு முழுவதும் தொடங்கப்படும் என்றும் ட்ரூடோ கூறினார்.\nமேலும், தொற்றுநோய் தொடர்ந்து மோசமடைந்து வருவதால் புதிய விரைவான சோதனைகள் மாகாணங்களுக்கு அனுப்பப்படும் எனவும் இது மேலும் அதிக பின்னடைவுகளைத் தவிர்க்க உதவும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.\nகொவிட்-19 சிகிச்சையில் பயன்படுத்த வேண்டிய சாதனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான இடைக்கால உத்தரவின் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nகோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா\n(க.ஜெகதீஸ்வரன்) தமிழர்பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கல் நிகழ்வு வருடாவருடம் நடைபெற்று வருவது வழக்கமாகும். அந்தவகையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொ...\n——— நமசிவாய வாழ்க ——— விடைப்பாகன் பெயரதனை விழிப்புடனே சொல்லி விஸ்வேசன் வழியேகி தினம் நானும்செல்ல வியாழன் எனும் குருபகவான் தன்னருளை...\nஅர்ப்பணமுள்ள வாழ்வு அனைவருக்குமே பொதுவானது. கடவுளை நம் வாழ்வில் முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளுகின்ற தவ வாழ்வு அது. தவ வாழ்வு எனும்போது கடும...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2013/09/20/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-01-19T15:26:39Z", "digest": "sha1:E4QUKEBTMYR36STFAH6YSXB3B36RRIFI", "length": 31399, "nlines": 203, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "கணினி மெதுவாக இயங்குவதற்கான‌ காரணங்களும் அதற்கான தீர்வுகளும்! – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nகணினி மெதுவாக இயங்குவதற்கான‌ காரணங்களும் அதற்கான தீர்வுகளும்\nதியதில் வேகமாக இயங்கிய நம் கணி னி சில மாதங்களில் மிக மெதுவாக இயங்க ஆரம்பித்து விடும். இதற்கு நாம் சரியாக பரமரிக்காதது தான் மிக முக்கியமானகாரணம். இப்படி ஆகாம ல் இருக்க அடிக்கடி நீங்கள் உங்கள் கணினியை சரியாக பராமரித்தல் அவ சியம். இந்தப் பதிவில் எப்படி இது ஏற் படுகிறது, எப்படி சரி செய்வது போன்ற முறைகளை காண்போம்.\nமிகக் குறைந்த Hard Disk Space\nநிறைய Program-கள் இயங்கிக் கொண்டு இருப் பது.\nஇந்த ஏழும் மிக முக்கியமான காரணங்கள், இனி த���ர்வுகளை காணலாம்.\nஉங்கள் கணினியை Restart அல்லது ஒரு முறை Shutdown செய்து ON செய்வது மூலம் இதை தவிர்க்கலாம்.\nஇது மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். நீங்கள் எந்த\nDrive-இல் Operating System இன்ஸ்டால் செய்து உள்ளீர்களோ, அதன் மொத்த அள வில், 25 சதவீதம் காலி இடம் இருக்கும்படி பார்த்துக் கொள் ளுதல் அவசியம்.\nமற்ற Drive-களில் குறைந்த பட்சம் 500MB – 1GB காலியாக இருத்தல் நலம்.\nஇந்த இரண்டையும் நீங்கள் மெதுவாக இயங்கும் போதெல்லாம் கவனி\nRun ScanDisk – இது Hard Disk – இல் ஏதேனு ம் பிரச்சினை உள்ளதா என்று சோதிக்க பயன்படுகிறது.\nஇதில் Start என்பதை கிளிக் செய்யவும். Scan ஆரம்பித்து விடும்.\nஅந்தபகுதியில் வரும் “Automatically fix errors” என்பதை கிளிக் செய்தா ல், அடுத்த முறை கணினி On/Restart ஆகு ம்போது இந்தசோதனை நடைபெறும்.\nRun Defrag – இதை செய்ய My Computer >> Right Click Any Drive (C:, D:, E:. etc…) Properties>> Tools>> Defragment now என்பதை தெரிவு செய்து, வரும் பகுதியில் Drive தெரிவு செய்து, Defrag ment என்பதை என்பதை கிளிக் செய்யவும். இந்த செயல் இப்போது தொடங்கி விடும்.\nதேவை இன்றி இயங்கும் Programs\nசில நேரங்களில் நம் கணினியில் சில ப்ரோக்ரா ம்கள் பின்னணியில் இயங்கி கொண்டிருக்கும், இவை நம் கணினியின் வேகத்தை குறைக்கு ம். CTRL+ALT+DELETE அழுத்தி “Task Manager” பகு திக்கு வரவும். இதில் “Applications” Tab -இல் தே வை இல்லாத ப்ரோக்ராம் மீது ரைட் கிளிக் செய் து “Go To Process” கொடுத்தால் “Process” பகுதியி ல் அந்த மென்பொருளின் இயக்கம் தெரிவு செய் யப்பட்டு இருக்கும். இங்கே மீண்டும் ரைட் கிளிக் செய்து “End Process”\nகணினி ON ஆகும்போதே சில ப்ரோக்ராம் கள் இயங்க ஆரம்பித்துவிடும் , இது வீண். அவற்றை நிரந்தரமாக நிறுத்த கம்ப்யூட்ட ர் வேகமாக இயங்க msconfig என்ற பதிவை படிக்கவும்.\nஇது எல்லோருக்கும் தெரிந்த பிரச்சினை. நல்ல Antivirus மென்பொருள் மட்டுமே இதற்கு தீர்வு.\nஉங்கள் கணினியில் உள்ள Deviceகள்கூட உங்கள் கணினியைமெதுவாக இயங்க வைக்கும். இவற்றை செக்\nசெய் ய. Right Click On My computer >> Manage என் பதை கிளிக் செய்து அதில் “Device Manager” பகுதிக்கு செல்லவும்.\nஇங்கே உள்ள Device-களில் கீழே காண்பது போல வந்தால் அவற்றில் பிரச்சினை என்று அர்த்தம்\nஇவற்றில் முதலாவது போல மஞ்சள் நிறத் தில் வந்தால் அதன் மீது ரைட் கிளிக் செய்து Remove செய்து விட்டு கணினியை Restart செய்யவு ம். இப்போது மீண்டும் Detect ஆகும்.\nஇரண்டாவது போல பெருக்கல் குறி வந்தால் Disable ஆகி இருக்கலாம், அப்படி என்றால் ரைட் கிளிக்செய்து enable ���ரவும். இது enable ஆகியும் பிரச்சினை என்றால் Remove செய்து விட்டு Restart செய்யவும்.\nமறுபடியும் பிரச்சினை குறிபிட்ட Deviceக் கு நீங்கள் Latest Driverஐ தரவிறக்க வேண் டும்.\nமிக அதிக நேரம் இயங்கினால் இந்த பிரச்சினை வரும். அத்தோடு உங்க ள் கணினியின் CPU பகுதியில் சேர்ந்து இருக்கும் குப்பைகள் இந்த பிரச்சினை யை உருவாக்கும். எனவே CPU-வை கழட்டு சுத்தப்படுத்த வேண் டும். இந்த நேரத்தில் மிக கவனமாக சுத்தம் செய் ய வேண்டும். எந்த Wire, அல்லது Device-க்கும் எந்த பிரச்சினையும் வரமால் பார்த்துக் கொ ள்ள வேண்டும்.\nஎனவே இதை கணினி பற்றி நன்கு அறிந்த ஒருவரை அருகில் வைத்து\nஉங்கள் கணினியில் RAM Memory பொ றுத்து உங்கள் கணினி வேகம் மாறும். இப்போதைய நிலைமைக்கு 2GB RAM பயன்படுத்துதல் நலம் (கணினியை பொ றுத்து மாறும், எனவே இது குறைந்தபட் ச அளவு).\n>> Properties என்பதில் General Tab-இல் பார்க்கவும்.\nபெரும்பாலும் மேலே சொன்ன வழிகளுக்கு உங்கள் கணினி வேகமாக இயங்க வேண்டு ம். அப்படியும் மெதுவாகத்தான் இயங்குகிற து என்றால் சில Registry Cleaner மென்பொ ருட்களை பயன்படுத்தி முயற்சிக்கலாம்.\nகுப்பைகளை நீக்கி கணினியை வேகமாக இயங்கச் செய்வது எப்படி என்ற பதிவில் CCleaner என்ற Registry Cleaner மென்பொருள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இதை முயற்சி செய்யவும்.\nOperation System இன்ஸ்டால் செய் தல்\nமேலே சொன்ன எதுவும் வேலைக் கு ஆகவில்லை என்றால் புதிய Operating System இன்ஸ்டால் செய் து முயற்சிக்கவும்.\nமேலே கூறிய எல்லாம் செய்தும் பிரச்சினை என்றால் Hard Drive, RAM, Mother Board, CPU போன்றவற்றில் ஏதேனும் பிரச்சினை என்று அர்த்த ம். இனி Service Center-ஐ நாடுதல் நலம்.\nஉங்கள் கணினி ஐந்து வருடத்துக்கும் அதிகமாக உழைத்து இருந்தால் அதை மாற்றி விட்டு புதிய கணினியை வாங்குதல் நலம்.\nஅவ்வளவு தான் நண்பர்களே. சற்றே பெரிய பதிவாகினும் உங்களுக்கு கட்டாயம் பயன்படும் என்று நினைக்கிறேன். வேறு ஏதேனும் கேள்வி கள் இருப்பின் கீழே கேட்கவும்.\n– பிரபு கிருஷ்ணா, (கற்போம்)\nசிசிடிவி கேமராவை பற்றிய விரிவான தகவல்களுக்கு மேலுள்ள‍ வரியினையோ அல்ல‍து இந்த வரியினை சொடுக்குக (கிளிக் செய்க•)\nPosted in கணிணி தளம், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, வர்த்த‍கம்\nTagged அதற்கான, இயங்க காரணம் என்ன, இயங்குவதற்கான‌, கணினி, கணினி மெதுவாக இயங்க காரணகளும், கணினி மெதுவாக இயங்குவதற்கான‌ காரணங்களும் அதற்கான தீர்வுகளும், இயங்குவதற்கான‌, கண���னி, கணினி மெதுவாக இயங்க காரணகளும், கணினி மெதுவாக இயங்குவதற்கான‌ காரணங்களும் அதற்கான தீர்வுகளும், காரணங்களும், தீர்வுகளும், மெதுவாக\nPrevதாம்பத்தியத்திற்கும் மேலாக ஒரு பெண், தனது கணவரிடம் எதிர்பார்ப்பது . . . \nNextஒரு “23 வயது” இளம்பெண் சந்திக்கும் “23 பிரச்சனைகள்”\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (290) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (488) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (428) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,661) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,415) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் – பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSugitha on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nVicky on குழந்தை பிறக்க எந்த எந்த நாட்களில் கணவனும் மனைவியும் தாம்பத்திய உறவு கொள்ள‍வேண்டும்\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்\nரஜினி மருத்துவ மனையில் திட���ர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு\nவிக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன\n1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா – நா குடிக்க‍ப்போற அதா கேட்ட\nநடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்ட‍ம்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/27896/", "date_download": "2021-01-19T14:35:42Z", "digest": "sha1:6S7IR2AARAM6KXZ5N6RMTSSTVPF5UGWW", "length": 9648, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "நேபாள பிரதமர் பதவி விலகியுள்ளார். - GTN", "raw_content": "\nநேபாள பிரதமர் பதவி விலகியுள்ளார்.\nநேபாள பிரதமர் பிசாண்டா ( Prachanda) பதவி விலகியுள்ளார்.ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு ஒன்பது மாதங்களில் அவர் பதவி விலகியுள்ளார். எதிர்வரும் 14ம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள வரும் நிலையில் அவர் பதவி வலகியுள்ளதனால் அவரது பதவி விலகல் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை பாதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. 62 வயதான மாவோ இயக்கத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsநேபாள பிரதமர் பதவி விலகியுள்ளார் மாவோ இயக்கம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nமுறையற்ற கொரோனா தடுப்புமருந்து கொள்கைகள் பேரழிவு தரக்கூடியன\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாரிஸில் “பறக்கும் றக்சி” சேவை, பரீட்சார்த்த பறப்பு ஜூனில்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநாடு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானில் உச்சநீதிமன்ற பெண் நீதிபதிகள் இருவர் கொல்லப்பட்டனர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபலத்த அனா்த்தங்களை எதிா்கொண்ட இந்தோனேசியாவில் எரிமலை வெடிக்க தொடங்கியுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅங்கெலா மெர்க்கல் சகாப்தம் முடிகிறது அவரது கட்சிக்கு புதிய தலைவர் தெரிவு\n2ஆம் இணைப்பு- மான்செஸ்டர் குண்டுத் தாக்குதல் -தற்கொலைதாரியின் தந்தை மற்றும் சகோதரரும் கைது:-\nமத்திய தரைக்கடலில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து ஏற்பட்ட் விபத்தில் 30 பேர் உயிரிழப்பு:-\nஅரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கின் சர்வ மத தலைவர்கள் கோரிக்கை\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க நிதி உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை January 19, 2021\nசரக்குலொறி ஏறியதில் 15 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி January 19, 2021\nஷானி அபேசேகர வதைப்படலம் மிண்டும் ஆரம்பம்… January 19, 2021\nமுறையற்ற கொரோனா தடுப்புமருந்து கொள்கைகள் பேரழிவு தரக்கூடியன January 19, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in.tamilmicset.com/india-news/central-government-announced-that-29-additional-flights-were-getting-ready-for-foreign-tamils/", "date_download": "2021-01-19T15:30:15Z", "digest": "sha1:QGLFFGIJHKZTCFHWFOA2357M77BJJG3L", "length": 8355, "nlines": 85, "source_domain": "in.tamilmicset.com", "title": "வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் - மத்திய அரசு | Tamil Micset India", "raw_content": "\nவெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் – மத்திய அரசு\nவெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு வர வந்தே பாரத் திட்டத்தின்கீழ் மேலும் 29 சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளி நாடுகளிலிருந்து இந்தியா வர இயலாமல் தவித்து வரும் இந்தியர்களை மீட்க வந்தே பாரத் திட்டத்தின்கீழ் மத்திய ���ரசு விமானங்களை இயக்கி வருகிறது.\nஇத்திட்டத்தின் மூலம் விமானங்களை தமிழகத்தில் தரையிறக்க அனுமதிக்க கோரியும், வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை மீட்க கோரியும் தொடரப்பட்ட வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.\nஇந்த வழக்கை, நீதிபதிகள் ஆா்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை விசாரித்தனா். அப்போது மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், ‘வந்தே பாரத் மற்றும் சமுத்திர சேது ஆகிய திட்டங்களின் மூலம் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியா்களை அழைத்து வருகிறோம்.\nபல்வேறு வெளிநாடுகளில் சிக்கியுள்ள 4, 87,303 போ் நாடு திரும்ப விண்ணப்பம் செய்துள்ளனா். இவா்களில் 2,63,187 போ் அழைத்து வரப்பட்டுள்ளனா். எஞ்சியுள்ளவா்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சோ்ந்த 45,242 போ் சொந்த நாடு திரும்ப விண்ணப்பம் செய்துள்ளனா். இவா்களில் 17,701 போ் அழைத்து வரப்பட்டுள்ளனா். எஞ்சியவா்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும்.\nஇதற்காக 1,248 விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியா்களுக்கு, அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களின் மூலம் அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் பிற உதவிகள் செய்து கொடுக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நீதிபதிகள், விசாரணையை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.\nஇனி அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் இந்தியா-சிங்கப்பூர் இடையே பயணிக்கலாம்\n“பொங்கலோ பொங்கல்” – தமிழர் திருநாள் வாழ்த்து கூறிய பிரதமர் லீ January 14, 2021\nதங்கும் விடுதி தொற்று: இந்தியாவிலிருந்து வந்த கட்டுமானத் துறை ஊழியருக்கு புதிய பாதிப்பு January 14, 2021\nசென்னை-சிங்கப்பூர் இடையே செல்லும் பயணிகளுக்கு நற்செய்தி\nஜனவரி மாதத்தில் சிங்கப்பூரில் இருந்து திருச்சி, சென்னை, மதுரை செல்ல விமானங்கள்\nசிங்கப்பூரில் இருந்து தமிழகம் செல்லும் சிறப்பு விமானங்களின் கட்டண விவரம்..\nசிங்கப்பூரில் ஊழல், மோசடி குற்றங்களுக்காக இந்திய நாட்டவருக்கு சிறை மற்றும் அபராதம்..\nசிங்கப்பூரில் இந்திய நாட்டவர் மரணம் – சுகாதார அம���ச்சகம்..\nதமிழகத்தின் சென்னை மற்றும் திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு சிறப்பு விமானம்..\nCOVID-19: சிங்கப்பூரில் சமூக அளவில் இந்திய நாட்டை சேர்ந்த ஊழியர் ஒருவர் பாதிப்பு..\nஇந்திய செய்திகள், முக்கிய தகவல்கள் மற்றும் பல தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/sweet-actress-disappoints-with-director-047580.html", "date_download": "2021-01-19T16:24:10Z", "digest": "sha1:A43723FP4536CCFXBB6TCJNBYAQAWELL", "length": 13699, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இயக்குநர் மீது கடுப்பில் ஸ்வீட் ஸ்டால் நடிகை! | Sweet Actress disappoints with director - Tamil Filmibeat", "raw_content": "\n44 min ago நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே\n1 hr ago என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்\n2 hrs ago அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்\n3 hrs ago கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்\nFinance பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..\nNews குட்கா வழக்கு -முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்\nAutomobiles இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்\nSports இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்\nLifestyle 'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇயக்குநர் மீது கடுப்பில் ஸ்வீட் ஸ்டால் நடிகை\nபெரிய நடிகர்கள் வரிசையில் தல நடிகருடனும் மதுபான நடிகருடனும் மட்டும்தான் ஜோடி சேராமல் இருந்தார் ஸ்வீட் ஸ்டால் நடிகை. தல நடிகருடன் ஜோடி சேரும் வாய்ப்பு வந்ததும் உடனே ஓகே சொன்னார்.\nபெரிய நடிகர் படம் என்பதால் கதையைக் கூட கேட்காமல் தன்னுடைய கேரக்டரை மட்டுமே கேட்டு ஓகே சொன்னார். ஆனால் படம் எடுத்து ரிலீஸ��க்கு தயாரான நிலையில்தான் படத்தில் தன்னை விட வாரிசு நடிகைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.\nபுரமோஷனில் கூட வாரிசுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தரப்படுவதால் இயக்குநர் மீது செம காண்டில் இருக்கிறாராம். அநேகமாக ரிலீஸ் சமய புரமோஷனுக்கும் வரமாட்டார் என்கிறார்கள்.\nஅப்போ அந்த படம்.. உச்ச நடிகருக்கு பதில் டாப் நடிகரை மாற்ற திட்டமா\nநல்லா தானே போய்க்கிட்டு இருக்கு.. ஏன் இப்படி மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் மாஸ் நடிகர்\nநம்மளையும் கழட்டிவிட்டுடுவாரோ.. எப்படி சம்மதிக்க வைக்கிறது.. காதலியால் பீதியில் பிரபல இயக்குநர்\nஇந்த பொழப்புக்கு.. அந்த நிகழ்ச்சிக்காக மறைமுக புரமோஷன் செய்யும் நடிகை.. வெளியான திடுக் தகவல்\nஒரு இரங்கல் கடிதமாவது வெளியிட்டு இருக்கலாமே.. டாப் நடிகர் மேல் செம அப்செட்டில் ரசிகர்கள்\nஎல்லாம் அந்த நிகழ்ச்சிக்குத் தானாம்.. ரசிகரை விளாசிய மார்க்கெட் இழந்த நடிகை.. இப்படி ஆகிடுச்சே\nபோதைப் பொருள் விவகாரம்.. அடிபட்ட பிரபல நடிகையின் பெயர்.. அப்செட்டில் இளம் ஹீரோ\nபாடகிகளுடன் கிசுகிசுக்கப்படுவது அனிருத்துக்கு ஒன்னும் புதுசு இல்ல.. ஏற்கனவே அலற விட்ட லிப்லாக்\nகதறல்.. புலம்பல்.. இரவு பகலாக சரக்கே துணை என இருக்கும் டாப் ஹீரோயின்.. காரணம் அதானாமே\nமூச்சுமுட்ட குடி.. சண்டை.. புலம்பல்.. அந்த நடிகையை இயக்குநர் விவாகரத்து செய்ய அதான் காரணமாம்\nஎல்லாம் அந்த நடிகையோட டிராமா தானாம்.. அந்த விஷயத்துக்காக அங்க பஞ்சாயத்தே நடக்கலையாம்\nஅட இதுதான் விஷயமா.. சொந்த வீட்டையே அந்த நடிகை கொளுத்த இதுதான் காரணமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒரு நாளுக்கு இவ்வளவு செலவு வைப்பதா நடிகைகள் நயன்தாரா, ஆண்ட்ரியா மீது தயாரிப்பாளர் புகார்\nபிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா\nஅக்ரிமென்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவீட்டால் ரசிகர்கள் ஷாக்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/film-employees-observe-fast-with-families-aid0136.html", "date_download": "2021-01-19T16:19:56Z", "digest": "sha1:OBVZJ2XFCGWWQ37LAQIVH3V77KIH5ROP", "length": 14750, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எம்ஜிஆர் சமாதி அருகே அனுமதி இல்லை... வடபழனியில் சினிமா தொழிலாளர்கள் உண்ணாவிரதம்! | Film employees to observe fast with families on Feb 5th | எம்ஜிஆர் சமாதி அருகே அனுமதி இல்லை... வடபழனியில் சினிமா தொழிலாளர்கள் உண்ணாவிரதம்! - Tamil Filmibeat", "raw_content": "\n40 min ago நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே\n1 hr ago என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்\n2 hrs ago அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்\n3 hrs ago கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்\nNews குட்கா வழக்கு -முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்\nAutomobiles இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்\nFinance அமேசானுக்கு பிரச்சனை தான்.. இகாமர்ஸ்களுக்கான அன்னிய முதலீட்டு விதிகள் மாற்றம் செய்ய திட்டம்.. \nSports இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்\nLifestyle 'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎம்ஜிஆர் சமாதி அருகே அனுமதி இல்லை... வடபழனியில் சினிமா தொழிலாளர்கள் உண்ணாவிரதம்\nசென்னை: எம்ஜிஆர் சமாதி அருகே உண்ணாவிரதமிருக்க அனுமதி மறுக்கப்பட்டதால், வடபழனியில் உண்ணாவிரதமிருக்கிறார்கள் சினிமா தொழிலாளர்கள்.\nதயாரிப்பாளர்களுக்கும், சினிமா (பெப்சி) தொழிலாளர்களுக்கும் சம்பள பிரச்சினை தொடர்பாக ஏற்பட்டுள்ள மோதல் தீவிரமடைந்துள்ளது.\nசம்பள உயர்வு கோரி, சினிமா தொழிலாளர்கள் சென்னை எம்.ஜி.ஆர். சமாதி அருகில் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார்கள்.\nஆனால், எம்.ஜி.ஆர். சமாதி அருகில் உண்ணாவிரதம் இருக்க போலீசார் அனுமதி அளிக்கவில்லை.\nஇதைத்தொடர்ந்து சினிமா தொழிலாளர்கள் வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வடபழனியில் உள்ள இசைக்கலைஞர்கள் சங்க கட்டிடத்தில் (கமலா தியேட்டர் அருகில்) உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருக்கிறார்கள்.\nஇந்த உண்ணாவிரதத்தில் சினிமா தொழிலாளர்களுடன் அவர்களின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரும் கலந்து கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.\nகொரோனா லாக்டவுனால் தவிப்பு.. தமிழ் சினிமாவுக்கு ரூ.2 ஆயிரம் கோடி நஷ்டம்.. ஆர்.கே.செல்வமணி தகவல்\nமீண்டும் முழு ஊரடங்கு.. வரும் 19 ஆம் தேதி முதல், சின்னத்திரை படப்பிடிப்பு ரத்து..பெப்சி அறிக்கை\nமுதல்வருக்கு நன்றி.. சின்னத்திரை தொழிலாளர்களுக்கு கோவிட்-19 காப்பீடு.. பெப்சி அறிக்கை\nஎன் பாட்டாளி மக்கள் பசியாறட்டும்.. 500 குடும்பங்களுக்கு அரிசி மூட்டைகளை வழங்கிய வைரமுத்து\nசின்னத்திரை படப்பிடிப்பு.. 50 சதவிகித தொழிலாளர்களைப் பயன்படுத்த 'பெப்சி' அமைப்பு கோரிக்கை\nசினிமா, டிவி போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு அனுமதி வேண்டும்.. தமிழக முதல்வரிடம் பெப்சி கோரிக்கை\nதினமும் 250 உதவி இயக்குனர்களுக்கு உணவளிக்கும் தயாரிப்பாளர் பெப்சி சிவா\nகொரோனா பாதிப்பு.. பிரதமர் நிவாரண நிதி, பெப்சி, தெலுங்கு அமைப்புக்கு நடிகை காஜல் அகர்வால் உதவி\nகொரோனாவால் வாழ்வாதாரம் பாதிப்பு... சினிமா தொழிலாளர்களுக்கு நடிகை நயன்தாரா, ரூ. 20 லட்சம் உதவி\nகொரோனா பாதிப்பு.. நீளும் உதவிக் கரம்.. ஹரிஷ் கல்யாண் எவ்வளவு நிதி அளித்துள்ளார் தெரியுமா\nகொரோனாவால் முடங்கிய தொழில்.. சினிமா தொழிலாளர்களுக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்கினார் ரஜினிகாந்த்\nபெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம்... சிவகுமார், சூர்யாவைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் உதவி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஏப்ரலில் ஷூட்டிங்.. 'க/பெ ரணசிங்கம்' இயக்குனருடன் இணையும் சசிகுமார்.. உண்மைச் சம்பவக் கதையாம்\nவீட்டின் அருகில் இருந்த வழிபாட்டு தலத்தை இடித்தாரா நடிகர் விமல் மீது போலீசில் பரபரப்பு புகார்\nஒரு நாளுக்கு இவ்வளவு செலவு வைப்பதா நடிகைகள் நயன்தாரா, ஆண்ட்ரியா மீது தயாரிப்பாளர் புகார்\nChithra வுடன் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது | Hemanth பதிவான ஆடியோ\nRamya Pandian க்கு செண்டை மோளத்துடன் வரவேற்ப்பு | Skm Sekhar Ramya\nசுரேஷ் சக்கரவர்த்தி அக்ரிமென்ட் குறித்து பதிவிட்டுள்ள டிவிட் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/surat/", "date_download": "2021-01-19T16:12:07Z", "digest": "sha1:HAFMMGL45MMZRAHXI2XGUEERKPRSXEQA", "length": 4868, "nlines": 43, "source_domain": "tamil.indianexpress.com", "title": "surat - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Surat in Indian Express Tamil", "raw_content": "\nசூரத்தில் மாயமான மணமகனின் தந்தை, மணமகளின் தாய் போலீஸ் முன் ஆஜர் – நொந்து போன காவல்துறை\nசூரத்தில் திருமணத்திற்கு தேதி குறிக்கப்பட்ட நிலையில், மணமகனின் தந்தையும், மணமகளின் தாயும் தலைமறைவான செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இருவரும் காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளனர். குஜராத் மாநிலம் சூரத்தில் முன்னணி தொழிலதிபரின் மகனுக்கும், நவ்சரி பகுதியில் உள்ள வைர வர்த்தகர் ஒருவரின் மகளுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது. திருமணம், பிப்ரவரி...\nகளத்தில் மணமக்கள் – காதலித்த சம்பந்திகள் ஜூட்\nHorror in Surat : திருமணத்திற்கு தேதி குறிக்கப்பட்ட நிலையில், மணமகனின் தந்தையும், மணமகளின் தாயும் தலைமறைவான நிகழ்வு சூரத் நகரில் நிகழ்ந்துள்ளது.\nசக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nஇனிமே நீங்க டெபாசிட் செய்த பணத்தை எப்ப தேவையோ எடுத்துக்கலாம்.. எந்த வங்கியும் தராத சலுகை\nஅளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து\nவந்தாச்சு ‘நாகினி 5’: வெறித்தன காதலன் கலு ஆகாஷ்… பழிவாங்கும் நாகினி\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/08/3rd-std-term1-english-our-kitchen-kalvi.html", "date_download": "2021-01-19T15:18:53Z", "digest": "sha1:KDJAY2PDCIYIF25UFWMBIKINNUWAY5TK", "length": 6228, "nlines": 146, "source_domain": "www.kalvinews.com", "title": "3rd Std - Term1 - English - Our Kitchen | Kalvi News Video Lessons", "raw_content": "\nKalvi Tholaikatchi (www.Kalvitholaikatchi.com கல்வித்தொலைகாட்சி) மற்றும் kalvi Tv Live ல் ஒளிபரப்பு செய்யப்படும் வீடியோக்களைப் போன்று நமது Kalvi News இணையதளத்திலும் மாணவர்களுக்கு பயன்படும் விதமாக மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்காக, மூன்றாம் வகுப்பு முதல் பருவம் ஆங்கில பாட வீடியோக்கள் (3rd Standard Term1 English Videos) உருவாக்கப்பட்டு நமது Kalvi News ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறோம்..இதனை மாணவர்கள் வீட்டிலிருந்து படித்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நமது KalviNews வலைத்தளத்தில் தங்களுடைய பாடம் சம்பந்தமான வீடியோக்கள், Pdf, PPT, போன்றவற்றை பகிர விரும்பினால் எங்களை தொடர்பு கொள்ளலாம்..\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nபள்ளிகள் திறப்பு - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவுகள் - Proceedings\nAided School Appointments - புதிய விதிகள் கொண்டு வர பள்ளிக்கல்வித் துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-01-19T13:51:24Z", "digest": "sha1:4PXYLUUIEV63ZZO7TEJ7ZKP6EGYEY6PZ", "length": 11479, "nlines": 139, "source_domain": "www.nakarvu.com", "title": "விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை லீக் செய்தது யார் தெரியுமா?- வெளிவந்த தகவல் - Nakarvu", "raw_content": "\nவிஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை லீக் செய்தது யார் தெரியுமா\nநாளை தமிழ் சினிமா ரசிகர்கள் படு கொண்டாட்டத்தில் இருக்க போகிறார்கள்.\nகாரணம் கொரோனா பிரச்சனை முடிந்து முதன்முதலாக திரையரங்கில் வெளியாகப்போகும் முதல் பெரிய நடிகரின் படம்.\nபொதுவாக விஜய் படம் என்றாலே கூட்டம் அலைமோதும் தான். இப்போது ரசிகர்கள் படத்தை பார்க்கவும் மிகுந்த ஆவலில் உள்ளனர்.\nஇந்த நேரத்தில் தான் படத்தின் இன்ட்ரோ காட்சியை யாரோ சமூக வலைதளங்களில் லீக் செய்துவிட்டனர். அதை லீக் செய்தது டிஜிட்டல் நிறுவனத்தின் ஊழியர் தானாம்.\nஅந்நிறுவனம் மீது புகார் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளார்களாம்.\nPrevious articleகனடாவுக்குள் நுழைந்த புதிய வீரியமுடைய கொரோனா\nNext articleமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் 21 பேருக்கு கொரோனா\nநைனா தீவு, நெடுந்தீவு மற்றும் அனலைத்தீவில் இரட்டை ரக மின் பிறப்பாக்கி எரிசக்தி தொகுதியை நிறுவ அமைச்சரவை அங்கீகாரம் \nசிறிய தீவுகளில் இரட்டை ரக மின் பிறப்பாக்கி எரிசக்தி தொகுதியை நிறுவ அமைச்சரவை அங்கீகாரம்இலங்கையின் சிறிய தீவுகளில் இரட்டை ரக மின் பிறப்பாக்கி எரிசக்தி தொகுதியை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.ஆசிய அபிவிருத்தி...\nஅடிக்கடி சென்றுவரும் வீட்டில் 19 பவுண் நகைகளை கொள்ளையடித்த பெண்..\nயாழ்.பருத்துறையில் சம்பவம், பெண்ணும் அவருக்கு உதவியவரும் விளக்கமறியலில்.. யாழ்.பருத்துறை பகுதியில் வீடொன்றில் 19 பவுண் நகைகளை கொள்ளையடித்த பெண்ணையும், அவருக்கு உதவிய ஆணையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அடிக்கடி சென்று வரும் வீட்டிலேயே...\nதமிழரிற்கு எதிராக ஆவேசப்பட்ட சுரேன் ராகவன்\nஇன்றைய தினம் பாராளுமன்றில் வரிகள் மீதான சட்ட விவாதத்தின் போது கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உரையாற்றிய போது அவர் இனவாத சிங்களவர்கள் மற்றும் இனவாத ஜனாதிபதி கோத்தாபயவை கடுமையாக விமர்சித்திருந்தார்.சுரேன் ராகவன்...\nநைனா தீவு, நெடுந்தீவு மற்றும் அனலைத்தீவில் இரட்டை ரக மின் பிறப்பாக்கி எரிசக்தி தொகுதியை நிறுவ அமைச்சரவை அங்கீகாரம் \nசிறிய தீவுகளில் இரட்டை ரக மின் பிறப்பாக்கி எரிசக்தி தொகுதியை நிறுவ அமைச்சரவை அங்கீகாரம்இலங்கையின் சிறிய தீவுகளில் இரட்டை ரக மின் பிறப்பாக்கி எரிசக்தி தொகுதியை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.ஆசிய அபிவிருத்தி...\nஅடிக்கடி சென்றுவரும் வீட்டில் 19 பவுண் நகைகளை கொள்ளையடித்த பெண்..\nயாழ்.பருத்துறையில் சம்பவம், பெண்ணும் அவருக்கு உதவியவரும் விளக்கமறியலில்.. யாழ்.பருத்துறை பகுதியில் வீடொன்றில் 19 பவுண் நகைகளை கொள்ளையடித்த பெண்ணையும், அவருக்கு உதவிய ஆணையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அடிக்கடி சென்று வரும் வீட்டிலேயே...\nதமிழரிற்கு எதிராக ஆவேசப்பட்ட சுரேன் ராகவன்\nஇன்றைய தினம் பாராளுமன்றில் வரிகள் மீதான சட்ட விவாதத்தின் போது கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உரையாற்றிய போது அவர் இனவாத சிங்களவர்கள் மற்றும் இனவாத ஜனாதிபதி கோத்தாபயவை கடுமையாக விமர்சித்திருந்தார்.சுரேன் ராகவன்...\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் திடீரென நடைபெற்ற போராட்டம்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களால் ஒருமணி நேர பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.காலை 10.00மணி தொடக்கம் 11.00மணி வரையில் இந்த போராட்டம் தாதியர்களினால் போதனா வைத்தியசாலையின் வைத்திய சேவைக்கு பாதிப்பில்லாமல் முன்னெடுக்கப்பட்டது.மட்டக்களப்பு...\nஅட்டழுகம போன்று மாறிய நாடாளுமன்றம் – PCR பரிசோதனைகளை நிராகரிக்கும் உறுப்பினர்கள்\nநாடாளுமன்ற அமைச்சர் உறுப்பினர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் அதற்கு சிறிய அளவிலானோரே ஈடுபட்டுள்ளனர்.இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போது, 40க்கும் குறைவானவர்களே அங்கு வருகைத்தந்திருந்ததாக தெரிவிக்கபபடுகின்றது.கொரோனா பரிசோதனையில் கலந்துக்கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/266318?ref=media-feed", "date_download": "2021-01-19T15:02:11Z", "digest": "sha1:YD5IZYHN3M5RSVD6ZRQFVN2M66CA5ZVC", "length": 8749, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "தாமதப்படுத்தாதீர்கள்! யாழ். பல்கலைகழக துணைவேந்தருக்கு கிழக்கில் இருந்து ஒரு கோரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n யாழ். பல்கலைகழக துணைவேந்தருக்கு கிழக்கில் இருந்து ஒரு கோரிக்கை\nயாழ். பல்கலைக்கழகத்தில் மீள் நிர்மாணம் செய்யப்படவுள்ள நினைவுத்தூபியை இழுத்தடிப்பின்றி உரிய காலப்பகுதியில் தடைகளை கடந்து மிக விரைவாக அமைக்கப்படவேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கூறியுள்ளார்.\nயாழ். பல்கலைக்கழக நினைவுத்தூபி மீள் நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டமை தொடர்பில் இன்றையதினம் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனைக்கூறியுள்ளார்.\nஇதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,\nஅண்மையில் யாழ். பலகலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவம் தமிழர்களின் நெஞ்சில் வடுவாக உள்ளது. பலதரப்பட்டவர்களின் போராட்டத்திற்கு மத்தியிலும் தூபி மீள்நிர்மாணம் செய்யப்படவுள்ளது.\nஇவ்வாறு மீள் நிர்மாணம் செய்யப்படவுள்ள நினைவுத்தூபியை இழுத்தடிப்பின்றி உரிய காலப்பகுதியில் தடைகளை கடந்து மிக விரைவாக அமைக்கவேண்டும்.\nஇவ்விடயத்தில் இணைந்து உரிமைக்காக போராடிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Renovated-76-storey-flats-for-MPs-in-Delhi-Prime-Minister-Modi-opens-with-video", "date_download": "2021-01-19T14:02:23Z", "digest": "sha1:YRBT5MBSDOTERRTHNAIQYNDNAKW257JI", "length": 12378, "nlines": 147, "source_domain": "chennaipatrika.com", "title": "டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட 76 அடுக்குமாடிக் குடியிருப்பு: காணொலி மூலம் திறந்து வைத்தார் பிரதமர் மோடி - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nமத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் பறவைக் காய்ச்சல்...\nகொச்சி-மங்களூரு இடையே குழாய் மூலம் கேஸ் விநியோகத்தை...\nசவுரவ் கங்குலி நெஞ்சுவல��� காரணமாக மருத்துவமனையில்...\nகொரோனா இல்லாத நாடாக மாறும் இந்தியா.. குணமடைந்தோர்...\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த...\nகேரளா பறவைக்காய்ச்சல் எதிரொலி: கறிக்கோழி விலை...\nகரூரில் காதல் விவகாரத்தில் ஹரிஹரன் என்ற இளைஞர்...\nபெங்களூரு சிறையில் இருந்து 2 வாரத்தில் சசிகலா...\nதமிழக அரசு விவசாயத்திற்குதான் முன்னுரிமை அளித்து...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nடெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட 76 அடுக்குமாடிக் குடியிருப்பு: காணொலி மூலம் திறந்து வைத்தார் பிரதமர் மோடி\nடெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட 76 அடுக்குமாடிக் குடியிருப்பு: காணொலி மூலம் திறந்து வைத்தார் பிரதமர் மோடி\nடெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட 76 அடுக்குமாடிக் குடியிருப்பு: காணொலி மூலம் திறந்து வைத்தார் பிரதமர் மோடி\nடெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட 76 அடுக்குமாடிக் குடியிருப்பு: காணொலி மூலம் திறந்து வைத்தார் பிரதமர் மோடி\nடெல்லி: டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்புகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தலைநகர் டெல்லியில் உள்ள டாக்டர் பி.டி.மார்க் என்னும் இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 80 வருட பழமை வாய்ந்த 8 பங்களாக்கள் புதுப்பிக்கப்பட்டு 76 அடுக்குமாடிக் குடியிருப்புகளாக கட்டப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து, நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, பல தசாப்தங்களாக நிலுவையில் உள்ள பிரச்சினைகள் ஒரு தீர்வைத் தேடுவதன் மூலம் தீர்க்கப்படுகின்றன, அதைத் தள்ளிவைப்பதன் மூலம் அல்ல. எம்.பி.க்களின் குடியிருப்புகள் மட்டுமல்ல, வேறு சில திட்டங்களும் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்றார்.\nசாம்பல் மற்றும் கட்டுமானக் கழிவுகளிலிருந்து செய்யப்பட்ட செங்கற்கள், வெப்பத்தில் இருந்து காக்கும் மற்றும் எரிசக்தியை சேமிக்கும் சிறப்பு ஜன்னல்கள், எல்இடி விளக்குகள், குறைந்த எரிசக்தியில் இயங்கும் குளிர்சாதனப் பெட்டிகள், தண்ணீரை சேமிப்பதற்கான வசதிகள், மழைநீர் சேகரிப்பு மற்றும் கூரையில் சூரிய ஒளி சக்தி கருவி போன்றவை பொருத்தப்பட்ட பசுமைக் கட்டிடமாக இது விளங்குகிறது. இந்த குடியிருப்பு கட்டுமானப் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியைவிட 14% குறைவாகவே செலவாகியுள்ளது. கொரோனா தொற்றால் பணிகள் பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய காலத்தில் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகர் ரஜினிகாந்திற்கு காய்ச்சல் என பரவும் தகவலில் உண்மை இல்லை\nஎன்னை எத்தனை முறை கைது செய்தலும் எனது பரப்புரை பயணம் தொடரும் உதயநிதி ஸ்டாலின்\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்ஒளிபரப்பாகும் விறுவிறுப்பான...\nநடிகர் பாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்\nஅடையாறு கேன்சர் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்ஒளிபரப்பாகும் விறுவிறுப்பான...\nநடிகர் பாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்\nஅடையாறு கேன்சர் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-19T14:40:53Z", "digest": "sha1:XAOQI6ZVGZJCOPXO4PO3O5CJNMEKD5Q6", "length": 9840, "nlines": 170, "source_domain": "www.satyamargam.com", "title": "மதமாற்றம் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\n‘மதமாற்றம்’ என்று செய்தி வெளியிடும் ஊடக தறுதலைகளுக்கு..\n'மதமாற்றத்தைத் தடுத்ததால் கேட்டரிங் ஏஜண்ட் ராமலிங்கம் படுகொலை...' என்று செய்தி வெளியிடும் ஊடக தறுதலைகளுக்கு.. *நடந்தது மதமாற்றமல்ல; மதப் பரப்புரை மட்டுமே. அது சட்டப்படியானது. இந்திய அரசியல் சாசனத்தின் 25ஆவது பிரிவு இந்தியாவிலுள்ள ஒவ்வொரு...\nஅமெரிக்கப் பாதிரியாரின் அத்துமீறிய மதமாற்ற முயற்சி\nசத்தியமார்க்கம் - 04/08/2007 0\nகடந்த ஆகஸ்ட் 3, 2007 ம் தேதி (நேற்று) அமெரிக்காவின் சியாட்டல் நகரத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் முகப்பில் அமெரிக்கப் பாதிரியார் ஒருவர், தனது உதவியாளர்கள் துணையுடன் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்காக கூடியிருந்த...\nமுஸ்லிமல்லாதோரைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்ல இஸ்லாம் சொல்கிறதா\nசத்தியமார்���்கம் - 09/07/2006 0\nபதில்: இஸ்லாமியர்களின் மீது அக்கிரமங்களும் அட்டூழியங்களும் கட்டவிழ்த்து விடப்படும் பொழுது இஸ்லாத்தை முழுமையாக விளங்கிக் கொள்ளாத சிலர் தற்காப்பு என்ற பெயரில் செய்யும் அத்துமீறல்களை இஸ்லாத்துடன் தொடர்பு படுத்திக் கொண்டு, இஸ்லாம் வன்முறையை தூண்டக்...\nஇஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்லை என்கின்றனர்\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nநூருத்தீன் - 26/10/2020 0\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் பிறந்த மாதம் ரபீஉல் அவ்வல்; கிழமை அம்மாதத்தில் ஒரு திங்கள் என்பது வரலாற்றாசிரியர்கள், மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவு. எந்த தேதி என்பதில் மட்டும் கருத்து...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/thalavarpirapakaran589421789/", "date_download": "2021-01-19T14:38:36Z", "digest": "sha1:XOJEW6AASTAGMHRTVMJVXWCXTKFYAGWR", "length": 30493, "nlines": 158, "source_domain": "orupaper.com", "title": "தலைவர் பிரபாகரனின் விடுதலை போராட்ட வரலாறு | ஒருபேப்பர்", "raw_content": "\nHome சிறப்புக் கட்டுரைகள் தலைவர் பிரபாகரனின் விடுதலை போராட்ட வரலாறு\nதலைவர் பிரபாகரனின் விடுதலை போராட்ட வரலாறு\nஇலங்கையின் தமிழர்கள்-சிங்களவர்கள் இனப்பிரச்சினை நூறு வருடங்களுக்கு மேலான வரலாற்றை கொண்டது.\nஇலங்கையின் பூர்வ குடிகளாக தமிழர்கள் இருந்த போதிலும் பீகார் பகுதியிலிருந்து வந்த ஆரிய கலப்பு கூட்டத்தினர் தமிழ்-ஹிந்தி மொழி கலப்பு எழுத்துரு,பேச்சுருவை கொண்ட சிங்கள மொழியை பேசும் கூட்டத்தினர் காலம்போக்கில் இலங்கை தீவில் தமது பெரும்பான்மையை நிரூபித்து அதிகாரத்தை கைப்பற்றி கொண்டனர்.தொடர்ந்த தென்னிந்திய படையெடுப்புகள்,போர் அழிவுகள் அவர்களுக்கு வடக்கு திசையில் வாழ்ந்த தமிழர் மேலான நீண்ட கால காழ்புணர்வுக்கு காரணமாக இருப்���துடன்,தமது பாதுக்காப்பை உறுதிபடுத்து எந்த எல்லைக்கும் தயங்காமல் செல்ல அவர்களை தூண்டுகின்றது,இன மத ரீதியான அவர்களின் பாதுகாப்புக்கு வடக்கு திசை அச்சுறுத்தலாக இருப்பதாகவே அவர்கள் உணர்கின்றார்கள்,அவர்களின் இந்த வெறுப்பே வட இலங்கை,தென்னிந்தியா என்று தமிழர்கள் மீதான அவர்களின் காழ்புணர்வுக்கு அடிப்படை காரணம்.\nஇலங்கை ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரமடைந்த போது தமிழர்களுடன் சேர்ந்து நாட்டை ஆள்வோம் என்ற வாக்குறுதி அளித்துவிட்டு பின்னர் தமக்கு சார்பான அரச அமைப்பின் மூலம் தமது மொழி,மதத்தை காக்கும் பொருட்டு தமிழர்கள் மீதும் அவர்கள் பூர்வீக நிலங்கள் மீதும் ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டனர்.உலக முழுக்க தமிழர்கள் பரவி இருந்தமையும்,சிங்களவர்கள் என்ற ஒரு இனம் இலங்கையை தவிர வேறெங்கும் இல்லை என்றதும் ஒருங்கே இணைந்து அவர்களை பயமுறுத்தியுடன் தம்மை பாதுகாக்க,பலப்படுத்த அவர்கள் தமிழர்களை சகல வழிகளிலும் ஒடுக்க ஆரம்பித்தனர்.\nமுதலில் இருந்தே தமிழர் தரப்பு தற்காப்பு முறைகளையே கையில் எடுத்து முப்பது வருடங்கள் சிங்கள ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த முற்பட்டாலும்,அது அவர்களுக்கு கைகொடுக்கவில்லை,மாறாக சிங்கள அரசு தமிழர்கள் மீது ஆயுத பலத்தை பிரயோகித்து அடக்க தொடங்கியது.அகிம்சை வழியில் போராடி தீர்வை காணமுடியாமல் இருந்த தமிழர்கள் மீது பிரயோகிப்பட்ட ஆயுத பலம் அவர்களுக்கு புதிய ஒரு வழியை உருவாக்கவேண்டிய அவசியத்தை பாடங்களாக கற்பித்துகொடுத்தது.\nஎழுச்சி கொண்ட ஒரு இளைய தலைமுறை ஆயுத வழியை தேர்ந்தெடுத்துகொண்டது.இந்நேரத்தில் இரண்டாம் உலகப்போரில் எழுச்சியடைந்த அமெரிக்க-யூத கூட்டணி,உலகின் உணவு தேவையை அதிகமாக பூர்த்தி செய்யும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் தமது வல்லாதிக்கத்தை நிலைநாட்ட இலங்கை திருகோணமலை துறைமுகம் மீது கண் வைத்தது,இது பிராந்திய வல்லரசான அன்றைய இந்தியாவுக்கும்,உலக வல்லரசு பதவியை அமெரிக்காவிடம் இழந்த பிரித்தானியாவுக்கும் கசப்பான அனுபவங்களை வழங்க இவர்களின் கூட்டணியில்,இலங்கையில் இருந்த சிங்கள தமிழர் இனப்பிரச்சினையை சிறுபான்மை தமிழர் தரப்பினுடாக கையில் எடுத்தனர்.\nவிரக்தியின் விளிம்பில் நின்ற தமிழர் தரப்புக்கு ஆதரவாக இருப்பதாக காட்டிகொண்டு இலங்கை மீதான தமது ஆளுமையை மறுபடியும் நிலைநாட்ட திட்டம் போட்டனர்,தமிழர் தரப்பில் இருந்து முதல்தர முக்கிய ஆயுத குழுவான புலிகள் தவிர மற்றைய அனைத்து இராணுவ குழுக்களும் குறிப்பாக தலைவர்கள் இவர்களின் திட்டத்துக்கு தெரிந்தோ தெரியாமலோ பலியாகியிருந்தனர்,இதனை விளங்கி கொண்ட புலிகள் அமைப்பு மற்றைய அனைத்து குழுக்களையும் தம்முடன் இணைந்து கொள்ளுமாறு அழைத்தனர்.\nஏற்கனவே இந்திய-பிரித்தானிய திட்டத்தில் இயங்கிய மற்றைய ஆயுத குழுக்கள் இதற்கு சம்மதிக்காமல் அவர்களின் ஆயுதம் தமிழர்க்கு எதிராக திரும்பும் ஆபத்தை அறிந்து புலிகள் இயக்கம் அவர்களை அழிக்க தயங்கவில்லை,அழிந்தது அழிய வெறுப்பில் சிங்கள தரப்புடன் சேர்ந்தது போக மீதி வெளிநாட்டுக்கு ஓடி தப்பியது.\nதமிழர் வரலாறு முழுதும் துரோகம் கூடவே இருந்ததை தெளிவாக புரிந்து இயங்கிய புலிகள் இயக்கம் தமிழர்களுக்குள் இருந்த அகத்தடைகள் முதலில் இனங்கண்டு அழித்த புலிகள் பின்னர் எதிரிகள் பக்கம் திரும்பியது.இப்போது தமிழர்களுக்கு வடக்கில் இந்திய அரச எதிரியும்,தெற்கே சிங்கள அரச எதிரியும் இருந்தது.தலைவர் பிரபாகரன் வழிகாட்டுதலில் புலிகள் இயக்கம் அதிகமாக மக்கள் மயப்படுத்தப்பட்டு வேகமான வளர்ச்சியை கண்டது,சிறுவர் போராளியாகவே தனது வரலாற்று தொடங்கிய பிரபாகரன் சிறுவயதில் இருந்தே இந்திய மெய்யிலை நன்கு கற்று தேர்ந்தவர்.\nவீர வரலாறுகள் முதற்கொண்டு அவருக்கு அத்துபடி.சிங்களவர்களின் கொடுமைகளை வயதான பாட்டி சொல்ல கேட்டு வளர்ந்தவர். மாமன்னன் எல்லாளன் சமாதியில் கருவடைந்தவர்.சிறுவயதிலேயே இன்னல்படும் தமிழர்களாக சிந்திக்க தொடங்கிய அவர் கண்டதே புலிகள் இயக்கம்.தனது தாய் மீது மிகுந்த பற்று கொண்டவர் பிரபாகரன்,எனினும் வீட்டை விட்டு காட்டிலயே கடைசிவரை தனது காலத்தை அதிகம் கழித்தார்.இயற்கையை தனது நண்பனாக்கி வரலாற்று வழிகாட்டியாக வரித்து கொண்டு இடைவிடாமல் தமிழருக்கான தனது சுயத்தை வென்று போராடிய ஒரு போராளி\nபிரபாகரன் தமிழர்களின் இயல்பான பலவீனத்தை கண்டுகொண்டு அதற்கேற்ப தமிழர் படையை கட்டியெழுப்பியதுடன்,எதிரிகளின் பலத்தை அறிந்து அதற்கேற்ப போராடி தான் இருக்கும்வரை தமிழர்களை தற்காத்து வந்தார்.இந்திய-சிங்கள இராணுவத்தை துவம்சம் செய்த பிரபாகரனின் போரியல் நுட்பங்களின் முன்னால் தாக்குபிடிக்க முடியாமல் அமெரிக்க-இஸ்ரேல் கால்களில் விழுந்த சிங்கள இராணுவத்துக்கு இலவச பயிற்சி கொடுத்து ஆயுதங்களையும் அள்ளி கொடுத்து ஆறுதல் சொல்லி அனுப்பிய அமெரிக்கா,ஆக்கிரமிக்க வந்த அவர்களுக்கு ஆனையிறவில் வைத்து புலிகள் கொடுத்த அடியில் அமெரிக்காவே அலறியதும்,2000 ஆண்டின் முற்பகுதியில் நடந்த இந்த உலகின் மிகப்பெரும் நுணுக்கமான சண்டை புலிகள் மீது உலகிற்கு பயம் கலந்த மரியாதையை பெற்றுகொடுத்தாலும் அதுவே உலக பொம்மை வல்லரசான அமெரிக்காவுக்கு மிகப்பெரும் தலையிடியானது.கூடவே 1999 வான் புலிகள் ஆண்டு என புலிகள் பிரகடனபடுத்தியதும்.\nகடற்புலிகளின் மாபெரும் வளர்ச்சியும்,புலிகளின் புலனாய்வுதுறை இலங்கையில் மூலை முடுக்கெல்லாம் தாம் நினைத்த நடத்திய வல்லமைகளும் சேர்ந்து புலிகளின் வளர்ச்சி உலக ஏகாதிபத்தியத்துக்கு புளிப்பை கொடுத்தது.\n2000 ஆண்டு தகவல் தொழில்நுட்பம்,மக்கள் வாழ்க்கை முறைகளில் ஏற்பட்ட சடுதியான மாற்றங்களும்,விடுதலையை விரும்பி போராடிய மக்கள் கூட்டம்,புதிய உலக ஒழுங்கின் நவீன வாழ்க்கை முறைக்கு அடிமையாகி இருக்க ஆசைகொண்டதும்,புழுதியில் இறங்கி புரட்சி செய்ய இனிவரும் சந்ததிகள் தயாராகவும் இருக்கவில்லை என்ற போதும் புலிகள் இயக்கத்தின் இருப்பு கேள்விக்குள்ளானது.தமிழர் விடுதலைக்காக புலிகள் இயக்கம் முழுமையாக போராடிய பொழுதிலும் தமிழர்கள் முற்றுமுழுதான பங்களிப்பு தமது பங்களிப்பை வழங்கியிருக்கவில்லை.பிரபாகரன் என்ற தனி மனிதனின் மனதில் நடந்த தனது விடுதலைக்கான போராட்டமே பின்னாளில் தமிழர் விடுதலை போராட்டமாக களத்தில் விரிந்து வெற்றிவாகை சூடியது.\nமனித ஆன்மாவின் ஆழமான ஆசையாக பிரபாகரனில் பிறந்த விடுதலை வேட்கையில் பெரும்பான்மை தமிழர் விடுதலை குளிர்காய்ந்தனர்,சிறு பகுதியினர் தமது நேரமி பங்களிப்பை வழங்கி புலிகளாயி போராடி மகத்துவமான மாவீரர்கள் ஆனார்கள்.பிரபாகரனின் மான வழியில் விடுதலைக்காக களமாடி வீழ்ந்த வேங்கைகளை காலத்தால் அழியாத மாவீர மதமாக்கி அதை கார்த்திகை மாதமாக்கி அழகு பாத்தார்.இன்று உலக தமிழினமே கார்த்திகையில் ஒன்று கூடி அவர்களிடம் தமது விடுதலை வேட்கையை வேண்டுகின்றனர்.\nதொடர்ச்சியான போர்கள்,இருபதுக்கு மேற்பட்ட எதிரி நாடுகள் என்ற போதும் காலமிட்ட வழியில் தமிழர் நிலத்தை அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை அடையும் வரை போராடுவேன் என கூறி நந்திகடல் நோக்கி விரைந்தது அந்த மகாத்மா,நீண்ட காலத்தில் வீழ்ந்துவிடாத வீரத்தை விழுத்த உள்ளிருந்தே துரோகங்கள் முளைவிட,எங்கே என்று காத்திருந்து எதிரிகள் அதனை பயன்படுத்த,உள்ளே துரோகம்,வெளியே நாற்புறமும் எதிரிகள்,பிரபாகரன் எதற்கும் அஞ்சாமல் ஓய்வில்லா களத்தில் ஓயாத அலையாகி அடித்து ஆடினார்.2000 ஆண்டு புதிய உலக ஒழுங்கு உலக மக்கள் அனைவருக்கும் புதிய கனவுகளை காட்டி அசுர வேகத்தில் அடிமையாக்க தொடங்கியது.புற காரணிகளால் ஏற்படும் அடிமை வாழ்வே விடுதலைக்கு எதிரியாக இருந்த காலம் போய் அக காரணிகளை வைத்து உலக மனிதர்களை அடிமையாக்கும் திட்டம் செயற்படுத்தபட்டது.\nவிழிப்பே விடுதலைக்கு முதற்படி என்ற பிரபாகரனும் அவர் வழியில் சென்ற ஆயிரமாயிரம் மாவீர புலி வீரர்களும் விடுதலைக்காக போராடியும் அடிமை வாழ்வை இன்னொரு வடிவம் எடுத்து உலகை விழுங்க தொடங்கியது.இதற்குரிய போராட்டத்தை மக்கள் பொறுப்பிலேயே விட்ட பிரபாகரன்,தனது பாதையை செப்பனிடுவதில் கவனத்தை செலுத்தினார்,அது அவருக்கு முன்னால் விடுதலைக்காக போராடி இறந்த மானமாவீரர்கள் சென்ற பாதை,அதுவே அவரின் பாதை,அங்கு வெற்றி அல்லது வீரமரணம் தவிர எதுவுமில்லை,காலமிட்ட கட்டளைப்படி புன்னகைத்தவாறே சென்றார்,தனிமனிதனின் சொந்த விடுதலையை வேண்டிய போராட்டத்தை அவர் தனது சுயத்தை இழுந்து தமிழருக்கு பங்கு தந்திருந்தார்.\nதமிழர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு பின்னால் அதை சரிவர பின்பற்றாமல் பாதை மாறி விடுதலையை தவறவிட்டனர்,”ஒரு உயிர் உன்னதமானது என்பதை அறிவேன்.ஆனால் உரிமை அதைவிட உன்னதமானது ” என்று கூறிய பிரபாகரனுடன் சென்று கொண்டிருந்த மக்கள் மீது சொல்லொனா அழிவுகளை ஏற்படுத்தி அவர்களை அந்த விடுதலை பாதையிலிருந்தும் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டனர் எதிரிகள்,தமிழருக்கு தருவதற்கு தன்னிடத்தில் எதுவும் இல்லை,தான் போகும் இந்த பாதையில்தான் தமிழருக்கு மட்டுமல்ல உலகம் முழுதும் ஆழமாக சுதந்திரத்தை வேண்டும் அனைவருக்குமான விடுதலை இருக்கின்றது என்றபடி அவர் நடந்தார்.உண்மையில் விடுதலை தேவைப்பட்ட சிலர் சென்றார்கள்,பலர் பாதை மாறினார்கள்,இடையில் சிலர் திரும்பினர்,ஆனாலும் உலகின் பல்வேறு காலகட்டத்திலும் சுதந்திர புருசர்கள் சென்று விடுதலை அடைந்த அந்த பாதை தனக்கானவனை எதிர்பாத்து காத்திருக்கின்றது…\n“அவர்கள் கால நதியில் கடவுளாய் பிறப்பர்”\nPrevious articleஐரோப்பிய ஒன்றியம் – பிரித்தானியா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டது.\nNext articleநாம் எல்லோரும் ஒரே படகில் இருக்கின்றோம் : கிறிஸ்துமஸ் செய்தியில் போப் உருட்டல்\nதமிழீழ ஆய்வு நிறுவனத்திற்கு முன்னோடி ரூட் சிறீ மாஸ்டர்.\n“கந்தன் பாதம் கனவிலும் காக்கும்”\nபிரித்தானியாவில் இலையுதிர் காலம் வரை கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.\nசுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது சிங்கள பேரினவாதம் முனுமுனுப்பு\nதாயக கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்\nதமிழர்களுக்கு தீர்வு வழங்குவது சிறிலங்கா அரசின் சொந்த விருப்பம் முருங்கை மரத்தில் ஏறிய இந்தியா\nRER-D யில் விபத்து – தடைப்பட்டுள்ள போக்குவரத்து\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ\nபிரித்தானியாவில் இலையுதிர் காலம் வரை கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.\nசுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது சிங்கள பேரினவாதம் முனுமுனுப்பு\nதாயக கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்\nதமிழர்களுக்கு தீர்வு வழங்குவது சிறிலங்கா அரசின் சொந்த விருப்பம் முருங்கை மரத���தில் ஏறிய இந்தியா\nRER-D யில் விபத்து – தடைப்பட்டுள்ள போக்குவரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-19T16:17:42Z", "digest": "sha1:6QSLYA2EHWHTNZRPSC7TQBI7C2JAN333", "length": 6612, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டாக்டர்கள் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Filmibeat", "raw_content": "\nசினிமா ஆர்வத்தால்.. மருத்துவத் தொழிலை விட்டுப் போனவர்கள்\nபடப்பிடிப்பில் மயங்கி விழுந்த இயக்குனர் மகேந்திரன்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nசுயநினைவுடன் இருக்கிறார், ஆபத்தான கட்டத்தைத் தாண்டி விட்டார் திலீப் குமார்.. டாக்டர்கள் தகவல்\nபிச்சைக்காரனின் கோட்டா பாட்டுக்கு மன்னிப்பு கேட்ட விஜய் ஆண்டனி\nதோலில் அலர்ஜி: இறால் சாப்பிட வேண்டாம்... டாக்டர்கள் அட்வைஸால் நயன்தாரா சோகம்\nகுஷ்பு சுகவீனம் - மருத்துவமனையில் அனுமதி\nதனுஷ் நெற்றியில் பாய்ந்த கத்தி\nசிம்ரனின் ரூ. 2 கோடி மிரட்டல்:சந்திக்க தயார்- தயாரிப்பாளர்\nஓணப் போட்டியில் கலாபவன் மணி\nஆசினுக்கு காய்ச்சல் - வேல் ஸ்டாப்\nChithra வுடன் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது | Hemanth பதிவான ஆடியோ\nRamya Pandian க்கு செண்டை மோளத்துடன் வரவேற்ப்பு | Skm Sekhar Ramya\nசுரேஷ் சக்கரவர்த்தி அக்ரிமென்ட் குறித்து பதிவிட்டுள்ள டிவிட் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24143/", "date_download": "2021-01-19T14:30:34Z", "digest": "sha1:RO6VTW7WV5QO7TQ4CIEI6POLOFSPL4GB", "length": 9844, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆப்கானிஸ்தான் விக்கட் காப்பாளருக்கு எதிராக ஊக்க மருந்து குற்றச்சாட்டு - GTN", "raw_content": "\nஆப்கானிஸ்தான் விக்கட் காப்பாளருக்கு எதிராக ஊக்க மருந்து குற்றச்சாட்டு\nஆப்கானிஸ்தான் தேசிய அணியின் விக்கட் கப்பாளார் மொஹமட் சேசாட்டிற்கு எதிராக ஊக்க மருந்து பயன்பாட்டுக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து தற்காலிக அடிப்படையில் சேசாட்டிற்கு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.\n29 வயதான சேசாட் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளில் ஒன்றான clenbuterol ஐ, பயன்படுத்தியமை சோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளது. மொஹமட் சேசாட் இதுவரையில் தலா 58 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும், டுவன்ரி20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார் என்பது ��ுறிப்பிடத்தக்கது.\nTagsஆப்கானிஸ்தான் ஊக்க மருந்து மொஹமட் சேசாட் விக்கட் காப்பாள\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்ட் – இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை • கட்டுரைகள் • விளையாட்டு\nஆளுமையை அதிகரிக்கும் உள்ளூர் விளையாட்டுக்கள் ஒரு மனப்பதிவு – சுந்தரலிங்கம் சஞ்சீபன்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் அவுஸ்திரேலியா தொடந்தும் முதலிடம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரபல மல்யுத்த வீரா் உயிாிழந்துள்ளாா்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஒலிம்பிக் தொடாில் பெயர் – கொடியை பயன்படுத்த ரஸ்யாவுக்கு தடை\nமருதமுனை எலைட் சம்பியனாக தெரிவு\nவெனன் பிலான்டர் உபாதையினால் பாதிப்பு\nஅரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கின் சர்வ மத தலைவர்கள் கோரிக்கை\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க நிதி உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை January 19, 2021\nசரக்குலொறி ஏறியதில் 15 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி January 19, 2021\nஷானி அபேசேகர வதைப்படலம் மிண்டும் ஆரம்பம்… January 19, 2021\nமுறையற்ற கொரோனா தடுப்புமருந்து கொள்கைகள் பேரழிவு தரக்கூடியன January 19, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவ�� செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=30164", "date_download": "2021-01-19T15:24:59Z", "digest": "sha1:5SJA2BETR3FU4OIM6KPDP7VERAP2YHRT", "length": 6558, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Pithira - பிதிரா » Buy tamil book Pithira online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : தி பார்க்கர் (The Parkar)\nபங்குச் சந்தை அறிமுகமும் அடிப்படைகளும் இந்திய அரசமைப்பு\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பிதிரா, கோணங்கி அவர்களால் எழுதி தி பார்க்கர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கோணங்கி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபாட்டியின் குரல்வளையைக் காப்பாற்றி வைத்திருக்கிறேன்\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nகாத்திருக்கிறேன் ராஜாகுமாரா - Kaathirukiren Rajakumaraa\nபுதிய வெயிலும் நீலக்கடலும் - Pudhiya Veyilum Neelakkadalum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதிருச்சிராப்பள்ளி மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள் ஓர் ஆய்வு - Tiruchirapalli Mavatta Naattupura Padalgal Oor Aayvu\nசங்க இலக்கியத்தில் தாய்-சேய் உறவு - Sanga Ilakiyathil Thai-Sei Uravu\nகலைஞர் மு. கருணாநிதி படைப்புமொழியின் இலக்கண இயல்புகள் - Kalaignar Mu.Karunanidhi PadaippuMozhiyin Ilakana Iyalbugal\nதமிழில் இந்திய நாவல்கள் - Tamilil Indiya Navalgal\nசைவ சமய உலகில் நால்வரின் செல்வாக்கு - Saiva Samaya Ulagil Naalvarin Selvaakku\nதமிழ் மரபிலக்கணங்களில் இடைச்சொற்கள் - Tamil Marabilakinangalil Idaisorkal\nதிருக்குறளில் மனித உரிமைகள் - Thirukuralil Manitha Urimaigal\nகிறித்தவ வாசகப்பாக்கள் - Kirithava Vaasagapaakkal\nகவிஞர் கண்ணதாசனின் இயேசுகாவியம் - Kavignar Kannadasanin Yesu Kaaviyam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2010/07/ma-vaishno-devi-temple-visit/", "date_download": "2021-01-19T14:26:28Z", "digest": "sha1:SS7AIMHLYLUWKPL7OP3LEFSGJLAIFRZE", "length": 28897, "nlines": 161, "source_domain": "www.tamilhindu.com", "title": "அழைத்து அருள் தரும் தேவி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஅழைத்து அருள் தரும் தேவி\nமெல்ல பனிவிலகி வெளிச்சம் பரவிக்கொண்டிருக்கும் அந்த காலைப் பொழுதில் அந்த இடம் மிகப் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் பலபகுதிகளிலிருந்தும் வந்திருக்கும் பலதரப்பட்டமக்கள், பெரும்பாலும் குடும்பங்கள்.எல்லோர் முகத்திலும் எதோ ஒரு எதிர்��ார்ப்பு படிந்திருக்கிறது. எல்லா கோவில் நகரங்களைப்போல மொய்க்கும் சிறு வியாபாரிகள் கூட்டம், ஒலிபெருக்கியில் புரியாத அறிவிப்புகள். நம் அருகில் “இன்றைக்கு என்னவோ இவ்வளவு கூட்டம். நம் எல்லோருக்கும் பாஸ் கிடைக்கவேண்டிக்கொள்ளுங்கள்” என பஞ்சாபியில் சொல்லுவது நமக்கு கேட்கிறது.\nஜம்மூவிலிருந்து 50கீமி தொலைவிலிருக்கும் கத்ரா நகரின் பஸ் நிலையத்திருக்கருகே. ‘தேவி அழைத்தால் மட்டுமே தரிசிக்க வாய்ப்பு கிட்டும்’ என நம்பப்படும், ஆண்டுக்கு 50 லட்சம் பக்தர்களை ஈர்க்கும் வைஷ்னோ தேவி (வைஷ்ணவி) கோவிலுக்கு செல்ல அதன் முதல் கட்டமான கத்ரா நுழைவாயிலருகில் குவிந்திருக்கும் அந்த கூட்டதில் நின்றுகொண்டிருக்கிறோம்.\nஇமயத்தின் மடியில், திரிக்கூட மலைச்சரிவில் 5200 அடி உயரத்திலிருக்கும் இந்த கோவிலுக்குப்போகும் பாதை இங்கிருந்து துவங்குகிறது. இங்கு வழங்கப்படும் அனுமதிசீட்டு இல்லாமல் யாரும் மேலே போகமுடியாது. பக்தர்கள் இங்கு பதிவு செய்துகொள்ளவேண்டும். இலவசமாக வழங்கப்படும் இந்த அனுமதிசீட்டு பெற்றவர்களுக்கு 1லட்சம் ரூபாய் இன்ஷ¤யுரஸ் பாதுகாப்பு உண்டு.இந்த ரிஜிஸ்ட்டிரேஷன் கவுண்ட்டர் கணினிமயமாக்பபட்டிருப்பதால் பிரமாதமாக நிர்வகிக்கிறர்கள். அதிகபட்சம் 22000 பேர் தான் மலையில் இருக்கமுடியுமாதலால் தரிசனம் செய்துதிரும்பியவர்களின் எண்ணிக்கைக்கு இணையாக மட்டுமே புதிய அனுமதி சீட்டுகள் வழங்கபடுகிறது. அதனால் எப்போதும் கூட்டம் காத்திருக்கிறது. மூன்று இடங்களில் தீவிர சோதனைகளுக்குபின் நடந்தோ, குதிரையிலோ, பல்லக்கிலோ போவதற்கு வசதியாக அமைக்கபட்டிருக்கும் அந்த 12 கீமீ பாதையில் மலைப்பயணம் துவங்குகிறது.\nபெரும்பாலான இடங்களில் மேற்கூரையிடப்பட்டிருக்கும் அந்த நீண்ட பாதையில் தாத்தாவின் கைபிடித்து நடக்கும் பேரன்கள், அணிஅணியாகச்செல்லும் பக்தர் குழுக்கள், குடும்பங்கள், உரசிக்கொண்டு போகும் குதிரைகள் இவர்களுக்கிடையே நாமும் மெல்ல செல்லுகிறோம். மலையில் பயன்படுத்தும் அத்தனைப்பொருட்களும் கீழிருந்துதான் போகவேண்டுமாதாலால் அவற்றை அனாயாசமாக தூக்கிகொண்டு வேகமாகச் செல்லும் கூலிகளுக்கும் இதே பாதை தான். வழியில் சில சின்ன கிராமங்கள். கோவில் நிர்வாகத்தில் நன்கு பரமரிக்கபடும் போஜனாலயங்களில் மலிவான விலையில் சாப்ப���டு ஓய்வெடுக்க கூடங்கள் என பல வசதிகள்.. ஜம்மூவிலிருந்து இப்போது ஹெலிகாப்டர் வசதியிருப்பது என்ற விபரம் வழியில் பார்க்கும் அந்த ஹெலிபேட் மூலம் தெரிகிறது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை, தொடர்ந்து செய்யப்படும் துப்பரவுபணி ஆகியவற்றால் பாதை முழுவதும் படு சுத்தமாகயிருப்பது சந்தோஷத்தை தருகிறது.\nசிவ பெருமானை அடைய வேண்டி பார்வதி தேவி தன் உருவத்தை மறைத்து கடும்தவம் செய்ததும், தவத்தை கலைக்க முயற்சித்த பைரவ நாத் என்பவனை காளிவடிவம் எடுத்து அழித்ததாகவும் புராணம். இறுதியின் பைரவ நாத் தேவியின் திருவருளால் முக்தியடைந்து விடுகிறான். பிரதான கோவிலின் முகப்பிற்கு 1கீமீ தூரத்தில் “சன்னதியில் தேவி மூன்று பிண்டிகளாக (சுயம்பு ரூபங்களாக) தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாள். சிலைகளோ அல்லது மூர்த்திகளோ கிடையாது. எனவே கர்ப்பகிரஹத்தில் நுழைந்தவுடன் அந்த பிண்டிகளை கவனமாக பாருங்கள்” என்ற அறிவிப்பு காணப்படும்.\nஅந்த இடம் பரபரப்பாகயிருக்கிறது. நீண்ட 6 மணி நேரப்பயணத்திற்குபிறகு கோவிலின் முகப்பிலிருக்கும் மிகப்பெரிய கூடம். இங்கு மீண்டும் சோதனைகளுக்கு பின்னர் நமது அனுமதி சீட்டிற்கான குரூப் எண்ணைப் பெற்று வரிசையில் காத்திருக்கிருக்கும் போது தான் கால்வலிப்பதை உணரமுடிகிறது. குளோஸ்ட் சர்க்யூட் டிவியில் காட்டப்படும் விபரங்களிலிருந்து எந்த குரூப் வரை சன்னதிக்கு அனுமதிக்க பட்டிருக்கிறது என்பது தெரிவதால் நமது முறைவரும் நேரத்தை கணக்கிட்டுக் கொண்டிருக்கிறோம். வரிசையிட்டுச் செல்லும் வழியின் இறுதியில் கண்னாடி சுவர்களாலான அறையில் கொட்டிக்கிடக்கும் கரன்சி நோட்டுகளும், காசுகளும் எண்ணப் பட்டுக் கொண்டிருக்கின்றன. அதற்குஅருகில் வரிசையின் இறுதிக்கட்டம். சில மீட்டர் தூரத்தில் சன்னதி. மீண்டும் ஒரு சோதனை.\nசில காலம் முன் வரை தவழ்ந்து செல்லவேண்டிய குகையாக இருந்தை இப்போது பாதையாக மாற்றியிருக்கிறார்கள். நுழைந்தவுடன் சில்லிடும் ஏசி அறை போல் மெல்லிய குளிர், காலடியில் கடந்துசெல்லும் சுனை நீர். வரிசை மெல்ல நகர்கிறது.\nஅந்த நீண்ட பாதையின் கடைசியிலிருக்கும் திருப்பத்தில் ஒரு சிறுகுகை, அதில்தான் சன்னதி. அடுத்தவரின் கழுத்து இடுக்குவழியாக பார்த்துகொண்டே அருகில் வந்த சில வினாடிகளுக்குள் அவசரப் படுத்���ுகிறார்கள். சரியாகப் பார்ப்பதற்குள் நமது தலையில் கையை வைத்து (சற்று பலமாகவே) ஆசிர்வதித்து அனுப்பி விடுகிறார்கள். நுழைந்த மாதிரியே மற்றொரு நீண்ட பாதைவழியாக வெளியே வருகிறோம்.\n அந்த நொடியில் அருள் பாலிக்கத்தான் தேவி உன்னை அழைத்திருக்கிறாள்” என்று ஆங்கிலத்தில் யாரோ யாருக்கோ சொல்வது நம் காதில் விழுகிறது. ஒரு வினோதமான உணர்வுடன் திரும்பும் பயணத்தை துவங்கும் நம்மிடம் வழியிலுள்ள பைரவ நாத் கோவிலுக்கு போகவேண்டிய அவசியத்தை சொல்லுகிறார் ஒரு பக்தர். பைரவ நாதரையும் தரிசித்துவிட்டு மற்றோர் பாதைவழியாக கத்ரா திரும்புகிறோம்.\nகத்ராவிலிருந்து ஜம்முவிற்கு வந்து நகரை சுற்றிபார்த்துக்கொண்டிருக்கும் போது சாலை சந்திப்பில் கம்பீரமான அந்த சிலை நம்மை கவர்கிறது. அது 18ம் நூற்றாண்டில் பல சிறு ஜமீன்களை இணைத்து ஜம்மூகாஷ்மீர சம்ஸ்தானத்தை உருவாக்கிய ராஜா அமர் சிங் என்பதையும் அவரது அரண்மனை அமர்மஹால் நகருக்கு வெளியே இருப்பதையும் அறிந்து அதை பார்க்க செல்லுகிறோம். நகரின் வெளியே மரங்களடர்ந்தஒரு சிறிய குன்றின் மேல் பரந்த புல்வெளியின் நடுவே கம்பீரமாக பிரஞ்ச் பாணி கோட்டைவடிவில் ஒரு அரண்மனை. 1862 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு கலைஞர்களினால் வடிவமைக்கப்பட்டு தாவி நதிக்கரையில் ஒரு அழகான ஒவியம் போல நிற்கிறது.\nஅதன் நுழை வாயிலில் அடுக்கிய மணல் மூட்டைகளுக்கிடையே ஒளிந்திருக்கும் தூப்பாக்கிகளும் அதன் பின்னேயிருக்கும் மிடுக்கான ராணுவவீரர்களும் அந்த ரம்மியமான சூழலுக்கு சற்றும் பொருந்தாமல் இருந்தாலும், காட்சி நாமிருப்பது காஷ்மீர் மாநிலம் என்ற நிதர்சனத்தைப் புரியவைக்கிறது.\nஅரச குடும்பத்தின் வழித்தோன்றலின் கடைசி வாரிசான டாக்டர் கரன்சிங் (முன்னாள்மத்திய அமைச்சர்) இந்த அரண்மனையை கருவூலமாக மாற்றி தேசத்திற்கு அர்பணித்திருக்கிறார். ஒரு அறக்கட்டளை நிர்வகிக்கும் இதில் ஒரு நூலகம், ஓவிய காட்சி கூடம். அரச குடும்பத்தின் தலைமுறைகள் சேர்த்த பலவையான அற்புதமான ஓவியங்களும் அழகாக காட்சியக்கபட்டிருக்கின்றன. தர்பார் ஹாலில் மன்னர் குடும்ப படங்களைத்தவிர, மினியெச்சர் என்று சொல்லப்படும் சிறிய படங்களில் நள தமய்ந்தி சரித்திரம் முழுவதும். மார்டன் ஆர்ட் பகுதியில் தாசாவதரத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் கடவுளின் உருவமோ ���ல்லது மனித முகமோ இல்லாமல் காட்சியாக்கியிருக்கும் ஒரு கலைஞனின் கைவண்னத்தைக் கண்டு வியந்துபோகிறோம்.\n60களில் பலரது வீடுகளை அலங்கரித்த ஜவஹர்லால் நேரு படத்தின் ஒரிஜினல் பிரதியை ரசித்துக் கொண்டிருக்கும் நம்மை கைடு அடுத்த அறைக்கு அழைத்துச்சென்று காட்டியது மன்னர் பரம்பரையினர் பயன் படுத்திய சிம்மாசனம். 120 கிலோ தங்கத்தாலனாது என்ற தெரிந்த போது அந்த அரச பரம்பரையின் செல்வச் செழிப்பும் தொடர்ந்த வந்த தலைமுறையின் பரந்த மனப்பான்மையும் புரிந்தது. முதல் தளத்தில் 25000 புத்தகங்களுடன் நூலகம். புகழ்பெற்ற பெர்ஷிய கவிஞர்களின் கையெழுத்துபிரதியிலிருந்து இன்றய இலக்கியம் வரை கொட்டிகிடக்கிறது. “மன்னர்கள் எழுப்பிய கற்கட்டிடங்களை விட செய்த நல்ல காரியங்கள்தான் உண்மையான நினைவுச்சின்னங்கள்” என்ற வாசகம் நினைவிற்கு வந்தது.\nநீதிக்கட்சிக்கு ஐயப்பன் அருள் [புத்தக விமர்சனம்]\nதமிழர் கண்ட நீளா தேவி\nTags: அன்னை அன்னை வழிபாடு அமர்நாத் யாத்திரை ஆலயங்கள் ஆலயம் இமயமலை காளி காஷ்மீரி இந்துக்கள் காஷ்மீர் கோயில் கோவில் சக்தி சாக்தம் சிவசக்தி ஜம்மு துர்கா துர்க்கை தேவி வழிபாடு பயணம் புனித யாத்திரை மாரியம்மன் விக்கிரக ஆராதனை வைஷ்ணவி தேவி\nசென்னையில் தெருக்கோயில்கள் இடிப்பை எதிர்த்து 14-ஜூலை அன்று கண்டன ஆர்ப்பாட்டம் →\n6 comments for “அழைத்து அருள் தரும் தேவி”\nதெளிவான கட்டுரை நடை, நேரில் சென்று வந்த நிறைவை தருகின்றது .\nஎனக்கு வடநாட்டில் சிவத்தையும் அம்பிகையையும் இந்துக்கள் எப்படி வழிபடுகின்றார்கள் என்பதை நேரில் கண்டு அனுபவிக்க ஆசை. ஓரளவு இந்தக் கட்டுரை என் தாகத்தைத் தணிக்கின்றது.\nநல்ல கட்டுரை. இதுபோன்ற ஆண்மீக பயணகட்டுரைகளை நிறைய வெளீயிடுங்கள். நன்றி\nஇரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் அம்பிகையை தரிசித்து விட்டு பின்னர் அமர்நாத் சென்று வழிபாடு செய்துவிட்டு இன்று இல்லம் திரும்பியதும் இக்கட்டுரையை இன்று தான் படித்தேன். அருமையான செய்திகளை அறியத் தந்திருக்கும் கட்டுரையாளருக்கு என் இதய நன்றி.\nதினசரி தொலைகாட்சியில் இந்த கோவிலைப் பார்த்தாலும் இந்த கட்டுரை நேரில் கோவிலுக்குச் சென்றது போல் இருந்தது. கரன்சிங் அவர்களின் உள்ளதை எங்களுக்குப் புரிய வைத்தது. கட்டிடங்களை விட நல்ல செயல்கள் தான் நிலைத்து நிற்கும் என்பதைச் ச���ன்ன தங்களுக்கு மிக்க நன்றி. தங்கள் பனி தொடர்ந்து செழிக்கட்டும்.\nதேவியை தரிசிக்க எண்ணம் ஏற்படுத்தும் அருமையான கட்டுரை\nமானக் கஞ்சாற நாயனார் மகள் (கைகொடுத்த காரிகை)\nவலம்: புதிய மாத இதழ்\nபெங்களூர் அசோகமித்திரன் நினைவுக் கூட்டம்: பதிவுகள்\nஇந்திய ஊடகங்களில் ஊற்றெடுக்கும் பாசிசம் – துஃபாயில் அகமது\nஜூலை-22 தமிழக பந்த்: அழைப்பு விடுக்கிறது பாஜக\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 2\nஏசு கிறிஸ்து: ஓர் ஏகபோக ஏமாற்று வியாபாரம்\nசுய அறிதலும் வரலாற்று அறிதலும்\nஆரிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும்\nநீட் தேர்வு மையம் ராஜஸ்தானில் ஒதுக்கப்பட்டதா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டதென்ன\nதேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-19T14:49:57Z", "digest": "sha1:LGHRJHZ6YHHK3IIH7L2QKQRAZYSDQJLI", "length": 4147, "nlines": 76, "source_domain": "ntrichy.com", "title": "காஜா மலை பெயர்க்காரணம் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சி காஜா மலை பெயர்க்காரணம் தெரியுமா\nதிருச்சி நகரத்துக்கு அருகில் இருக்கக்கூடிய சிறிய ஊர், காஜாமலை. அருகில் உள்ள குன்றின் பெயரிலேயே இந்த ஊர் அழைக்கப்படுகிறது. பாரசீகத்திலிருந்து இந்தியாவுக்கு வந்து தங்கியிருந்த…\nபல ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத பொதுகழிப்பறையை திறக்க பாஜக…\nதிருச்சி அருகே கோவில் இடிக்கப்பட்டதாக நடிகர் மீது புகார்\nபிரம்மாண்டமாக தயாராகும் திமுகவின் மாநாடு, பார்வையிட்ட மு.க‌…\nநாளை (20.01.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:\nதிருச்சியில் 32ம் ஆண்டு சாலை பாதுகாப்பு மாத விழா\nபல ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத பொதுகழிப்பறையை திறக்க பாஜக…\nதிருச்சி அருகே கோவில் இடிக்கப்பட்டதாக நடிகர் மீது புகார்\nபிரம்மாண்டமாக தயாராகும் திமுகவின் மாநாடு, பார்வையிட்ட மு.க‌…\nநாளை (20.01.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:\nபல ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத பொதுகழிப்பறையை திறக்க பாஜக…\nதிருச்சி அருகே கோவில் இடிக்கப்பட்டதாக நடிகர் மீது புகார்\nபிரம்மாண்டமாக தயாராகும் திமுகவின் மாநாடு, பார்��ையிட்ட மு.க‌…\nநாளை (20.01.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://singappennea.com/2020/05/19/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-19T16:00:03Z", "digest": "sha1:ZCGCTINU24ELEP24V5FNS5PGXHU6PT3C", "length": 12103, "nlines": 319, "source_domain": "singappennea.com", "title": "ஜெலப்பினோ சீஸ் ஃபிங்கர் | Singappennea.com", "raw_content": "\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nசோளம், மோர், உப்பு, சர்க்கரை, ஜெலப்பினோ மற்றும் செடர் சீஸ் ஆகியவற்றை ஒன்றாய் கலந்து பேக் செய்யப்படும் இந்த ஸ்நாக்ஸ் சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.\nசோளம் – 1 கப் மஞ்சள்\nசர்க்கரை – 1 தேக்கரண்டி\nபேக்கிங் சோடா – 1/2 தேக்கரண்டி\nஉப்பு – 1/2 தேக்கரண்டி\nஸ்ப்ரிங் ஆனியன் – சிறிதளவு\nசெடர் சீஸ் – கால் கப் துருவியது\nஜெலப்பினோ – 1-2 மேஜைக்கரண்டி\nஉருகிய அன்சால்ட்டட் பட்டர் – 1/4 கப்\nஸ்ப்ரிங் ஆனியன், ஜெலப்பினோவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nமைக்ரோவேவ் அவனில் நடுப்பகுதியில் ரேக்கை வைத்து 218 டிகிரியில் ப்ரீஹீட் செய்து கொள்ள வேண்டும். அத்துடன் கார்ன் ஸ்டிக் பேனையும் 10 நிமிடம் வைத்து சூடுபடுத்த வேண்டும்.\nசோளம், சர்க்கரை, பேக்கிங் சோடா மற்றும் உப்பு ஆகியவற்றை ஒரு பெரிய பௌலில் போட்டு நன்கு கலக்க வேண்டும்.\nஇன்னொரு பௌலில் மோர் மற்றும் முட்டையை நன்கு கலக்கி வைத்து கொள்ளவும்.\nநன்றாக கலந்ததும் அத்துடன் கலக்கி வைத்த சோள மாவை சேர்க்கவும்.\nமேலும் ஸ்ப்ரிங் ஆனியன், ஜெலப்பினோ, செடர் சீஸ், பட்டர் சேர்த்து நன்கு கலக்கவும்.\nஇப்போது மைக்ரோவேவ் அவனில் இருந்து பேனை வெளியே எடுத்து இரண்டு மேஜைக்கரண்டி பட்டர் தடவி அதில் செய்து கலந்து வைத்ததை ஊற்றி 12 முதல் 15 நிமிடம் வரை வைத்து பொன்னிறமானதும் எடுக்கவும்.\nமோல்டுகள் இருந்து வெளியே எடுப்பதற்கு முன் 3 முதல் 5 நிமிடங்கள் வரை கார்ன் ஸ்டிக்கை வைத்து ஆறியபின் இறக்கவும்.\nசூடான ஜெலப்பினோ சீஸ் ஃபிங்கர் ரெசிபி தயார்.\nveg recipeஜெலப்பினோ சீஸ் ஃபிங்கர்\nமலச்சிக்கலை குணமாக்கும் லெட்டூஸ் பொரியல்\nஎதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தேநீர்\nநோய் தொற்றுகளை விரட்டும் பெர்ரி ஜூஸ்\nசத்தான சுவையான பீட்ரூட் கீரை மசியல்\nகுழந்தைகள் விரும்பும் சேமியா பகாளாபாத்\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nகுழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கும் பெற்றோர்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஒரு நிமிஷம் இத படிங்க (63)\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமுக அழகை மேம்படுத்ததும் கடுகு எண்ணெய்\nசருமத்தை ஜொலிக்க வைக்கும் குங்குமப்பூ குடிநீர்\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/employment-news/job-in-nit-4/34108/", "date_download": "2021-01-19T14:20:29Z", "digest": "sha1:Z5CNVMTXH3MDTOTYLWIMO2RDQ6KFTEFD", "length": 18742, "nlines": 224, "source_domain": "seithichurul.com", "title": "தேசிய தொழிநுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு! | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (19/01/2021)\nதேசிய தொழிநுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதேசிய தொழிநுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதேசிய தொழிநுட்பக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவேலை செய்யும் இடம்: காரைக்குடி, தமிழ்நாடு\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nகல்வித்தகுதி: ME/M.Tech தேர்ச்ச�� பெற்றிருக்கு வேண்டும்.\nவயது: 27 முதல் 33 வயது வரை இருக்கும்.\nமாத சம்பளம்: ரூ.35,960 வரை இருக்கும்.\nதேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.nitt.edu என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.\nusp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.\nஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.01.2021.\nதமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலைவாய்ப்பு\nமின் வேதியியல் ஆய்வு மையத்தில் வேலைவாய்ப்பு\nஇந்திய மருந்தக ஆணையத்தில் வேலைவாய்ப்பு\nஇந்திய வன சேவை ஆணையகத்தில் வேலைவாய்ப்பு\n10ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nசிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு\nமத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு\nஇந்திய மருந்தக ஆணையத்தில் வேலைவாய்ப்பு\nஇந்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய மருந்தக ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவேலை செய்யும் இடம்: தமிழ்நாடு\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nகல்வித்தகுதி: 8ம் வகுப்பு, Post Graduation, Masters Degree, Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயது: 35 வரை இருக்கும்.\nமாத சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.2,08,700 வரை இருக்கும்.\nதேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.\nமேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள\nஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.02.2021.\nஇந்திய வன சேவை ஆணையகத்தில் வேலைவாய்ப்பு\nமத்திய அரசின் இந்திய வன சேவை ஆணையகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவேலை செய்யும் இடம்: தமிழ்நாடு\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nகல்வித்தகுதி: Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nமாத சம்பளம்: Pay Level 13A வரை இருக்கும்.\nதேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்ப��ும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.\nமேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள\nஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.02.2021.\n10ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nOTA சென்னையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nநிறுவனம்: இந்திய ராணுவம், அதிகாரிகள் பயிற்சி அகாடமி (OTA Chennai), சென்னை ( Indian Army, OTA-Officers Training Academy)\nவேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nகல்வித்தகுதி: 10th, 12th, Degree, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயது: 18 முதல் 30 வயது வரை இருக்கும்.\nமாத சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.25,000 வரை இருக்கும்.\nதேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.\nமேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள\nஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.02.2021.\nசினிமா செய்திகள்1 hour ago\nசர்வதேச அளவில் தளபதி விஜயின் ‘மாஸ்டர்’ புதிய சாதனை..\nசசிகலா ரீ-என்ட்ரிக்கு end card போட்ட எடப்பாடி பழனிசாமி… இப்படி சொல்லிப்புட்டாரே\nபிக்பாஸ் 4 பார்ட்டியில் கலந்து கொண்ட லாஸ்லியா… மேடைக்கு வந்த கவின் பார்ட்டிக்கும் வந்தாரா\nசினிமா செய்திகள்2 hours ago\nவெளிய வந்த அடுத்த நாள் புதுப்படத்துக்கான பூஜை… பிஸியான பிக்பாஸ் ஆரி\nஇந்திய மருந்தக ஆணையத்தில் வேலைவாய்ப்பு\n“அவரு சும்மா தெறிக்க விட்டாப்ல”- Pantக்கு ஸ்டீவ் ஸ்மித்தின் புகழாரம்\nஇந்திய வன சேவை ஆணையகத்தில் வேலைவாய்ப்பு\n10ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nINDvAUS – 32 ஆண்டுகளுக்குப் பின் ஆஸி., மண்ணில் இந்தியா நிகழ்த்திய சாதனை; வெற்றி பெற்ற அந்த கணம்..\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண��டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்2 weeks ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\nவிஜய பிரபாகரன் பாடி நடித்த #என்உயிர்தோழா தனி இசைப்பாடல்\nDegree படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/free-covid-vaccination-for-all-panel-on-health-sector-on-discussion-022104.html", "date_download": "2021-01-19T14:28:44Z", "digest": "sha1:LJAYQUFW3NH3PS24P7VX4J635VPMGATO", "length": 23770, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஒருபக்கம் புதிய வரி.. மறுபக்கம் இலவச கொரோனா தடுப்பு மருந்து.. மோடியின் பலே திட்டம்..! | Free covid vaccination for all: Panel on health sector on discussion - Tamil Goodreturns", "raw_content": "\n» ஒருபக்கம் புதிய வரி.. மறுபக்கம் இலவச கொரோனா தடுப்பு மருந்து.. மோடியின் பலே திட்டம்..\nஒருபக்கம் புதிய வரி.. மறுபக்கம் இலவச கொரோனா தடுப்பு மருந்து.. மோடியின் பலே திட்டம்..\n12 hrs ago 7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..\n12 hrs ago கார் வாங்க திட்டமா.. எந்த வங்கியில் குறைவான வட்டி.. எப்படி பெறுவது.. யார் யார் தகுதியானவர்கள்..\n13 hrs ago முகேஷ் அம்பானியின் சூப்பர் திட்டம்.. குடியரசு தின சிறப்பு தள்ளுபடி ஆஃபர்..\n13 hrs ago இரண்டே நாளில் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி.. இதே 10 முக்கிய காரணங்கள்..\nNews தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு.. 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பம்\nAutomobiles முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா\nLifestyle இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக��காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…\nMovies கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் \nSports சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய மக்களைப் பயமுறுத்திய கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பு மருந்து போடப்படும் பணிகளுக்காகக் கடந்த வாரம் மாதிரி சோதனை நடந்தது. இதைத் தொடர்ந்து தற்போது மத்திய அரசு முதற்கட்ட கொரோனா தடுப்பு மருந்து வருகிற ஜனவரி 16ஆம் தேதி முதல் மக்களுக்குப் போட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்கு இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்ற கருத்து மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொரோனா மருந்து இலவசமாகக் கொடுக்க ஆலோசனை செய்து வருகிறது மத்திய நாடாளுமன்ற சுகாதாரப் பிரிவு குழு.\nஇந்தியாவின் 130 கோடி மக்களுக்குக் கொரோனா தடுப்பு மருந்து வாங்க சுமார் 57,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகத் தொகையைச் செலவாகும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே 2020ல் கொரோனா தொற்றுக் காரணமாக அதிகளவிலான வரி வருமானத்தை இழந்து கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கும் மத்திய அரசால் இந்த நிதிச்சுமையை ஏற்க முடியாது.\nஇந்த நிதி நெருக்கடியைச் சமாளிக்க மத்திய அரசு பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் அறிக்கையில் புதிதாகக் கொரோனா வைரஸ் செஸ் வரியை விதிக்க ஆலோசனையை ஒருபக்கம் செய்து வருகிறது என எக்னாமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.\nமறுமுனையில் நாடாளுமன்றத்தின் சுகாதாரப் பிரிவு குழு உலகில் பல நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தை இலவசமாகத் தனது நாட்டு மக்களுக்குக் கொடுக்கும் நிலையில் இந்தியாவிலும் இலவசமாக அளிக்க முடியுமா என்பதை ஆலோசனை செய்யத் திட்டமிடப்பட்டு உள்ளது.\nஇதே குழு கொரோனா தடுப்பு மருந்தை எப்படி நாடு முழுவதும் விநியோகம் செய்வது என்பதையும் மத்திய அரசுடன் இணைந்து ஆலோசனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஜனவரி 16 முதல் தடுப்பு மருந்து\nஇந்தியாவில் ஜனவரி 16 முதல் சுமார் 3 கோடி மக்களுக்கு முதற்கட்டமாகக் கொரோனா தடுப்பு மருந்தை அளிக்க உள்ளது. இதில் முதல்கட்டமாகச் சுகாதாரப் பிரிவு ஊழியர்கள், கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த மக்கள், இவர்களைத் தொடர்ந்து 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிமுறைகள் உடன் கொரோனா தடுப்பு மருந்து போடப்பட உள்ளது.\nஇதன் மூலம் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பேரில் வரி விதிக்கத் திட்டமிடும் மத்திய அரசு மறுமுனையில் வரி மூலம் பெறப்படும் வருமானத்தின் மூலம் அனைவருக்கும் இலவசமாகக் கொரோனா வைரஸ் தடுப்பும் மருந்தை அளிக்க உள்ளதாகத் தெரிகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசியோமி மீது தடை.. டிரம்ப் அரசின் திடீர் உத்தரவால் அதிர்ச்சி..\nபுதிய கொரோனா வைரஸ் செஸ் வரி.. மோடி அரசின் புதிய வரி விதிப்பு திட்டம்.. மக்களுக்கு கூடுதல் சுமை..\nரூ.1 லட்சம் கோடியில் புதிய வங்கி.. மோடி அரசின் பிரம்மாண்ட திட்டம்..\nமோடி திட்டத்தின் முதல் வெற்றி.. நோக்கியாவிற்கு நன்றி..\nஇந்திய கிராமங்களுக்கு சூப்பர் திட்டம்.. அதிவேக பைபர் டேட்டா நெட்வொர்க்..\nமொபைல் தயாரிப்பில் வளர்ந்துவரும் இந்தியாவின் அடுத்த திட்டம் இதுதான்: நரேந்திர மோடி\nஇந்திய பொருளாதாரம் -10.7% வரையில் வீழ்ச்சி அடையலாம்.. எஸ்பிஐ வங்கியே சொல்லிவிட்டது..\n7 மாதத்தில் 60 லட்ச வேலைவாய்ப்புகள் உருவாக்க மத்திய அரசு திட்டம்..\n70,000 கோடி ரூபாய் டீல்.. யாருக்கு ஜாக்பாட்..\nஇந்திய பொருளாதார வளர்ச்சிக்கு இது போதுமா..\nசீனா உடன் போட்டிபோட இந்திய உற்பத்தி துறைக்கு ரூ.2 லட்சம் கோடி நிதியுதவி..\nஇனி சொந்த வீடு வாங்குவது ரொம்ப ஈஸி.. மத்திய அரசின் சலுகை கூட உள்ளது..\n860 புள்ளிகள் வரையில் சரிந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் சோகம்..\nசியோமி மீது தடை.. டிரம்ப் அரசின் திடீர் உத்தரவால் அதிர்ச்சி..\nஎல்&டிக்கு கிடைத்த ஜாக்பாட்.. பல புதிய ஆர்டர்கள்.. பல புதிய திட்டங்கள்.. வேற லெவல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தி��ாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/disobedience-a-human-killer-who-killed-a-woman-119042700025_1.html", "date_download": "2021-01-19T14:57:42Z", "digest": "sha1:WW2WRDDS4UOBTYJ4K2AEBZVFH4YSWBS2", "length": 12520, "nlines": 174, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஒருதலைக்காதல் விபரீதம் :மனித வெடிகுண்டாக மாறி பெண்ணை கொன்ற நபர் ! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஒருதலைக்காதல் விபரீதம் :மனித வெடிகுண்டாக மாறி பெண்ணை கொன்ற நபர் \nகேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சுல்தான்பத்தேரி அருகே உள்ள நாய்கட்டி பகுதியில் வசித்து வந்தவர் நாசர். இவரது மனைவி அமினா(37). இவர்களுக்கு 3 பெண்குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியில் நாசர் கணினி மையம் வைத்துள்ளார்.\nஅப்பகுதியைச் சேர்ந்த பென்னி (47)என்பவர் அங்கு பர்னிச்சர் கடையை நடத்தி வந்தார்.\nஇந்நிலையில் நாசர் நேற்று மதியம் 1 மணி அளவில் பள்ளிவாசலுக்கு தொழுகைக்காகச் சென்று விட்டார். அப்போது அவரது வீட்டில் வெடிகுண்டு சப்தம் கேட்டுள்ளது.\nஅருகில் உள்ளவர்கள் நாசரின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, அமீனா மற்றும் பென்னி ஆகிய இருவரும் உடல் சிதறி பலியாகிவிட்டனர்.\nஇதனையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர். தடவியல் , வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனைசெய்யப்பட்டது.\nபின்னர் இருவரது உடல் பாகங்கள் உடற்கூறு சோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.\nஇதனையடுத்து போலீஸார் விசாரணையில் தெரியவந்ததாவது :\nஅமினாவின் மீது ஒருதலையாகக் காதல் கொண்டிருக்கிறார் பென்னி. இதனை அமினாவிடம் பலமுறை கூறியுள்ளார். ஆனால் இதற்கு அமீனா மறுத்துள்ளதாகத் தெரிகிறது.இதனால் அமீனாவில் கணவர் நாசர் வீட்டில் இல்லாத சமயத்தில் (நேற்று மதியம் 1 மணிக்கு ) அமீனாவை சந்திக்க நினைத்த பென்னி வெடிகுண்டுடன் சென்றுள்ளார்.\nஅப்போதும் அமீனா அவரது ஏற்காததால் வெடிகுண்டை வெடிக்கச் செய்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nவாக்காளர்களுக்கு பீதி காட்டிய பாம்பு: கண்ணூர் வாக்கு பதிவில் களோபரம்\nவயநாடு வாக்குச்சாவடியில் இயந்திரக்கோளாறு – மறுவாக்குப்பதிவு கேட்கும் பாஜக கூட்டணி வேட்பாளர் \n'கை'க்கு ஓட்டு போட்டால் 'தாமரை'க்கு போகிறது: கேரள காங்கிரஸ் குற்றச்சாட்டு\nஇன்று 3ஆம் கட்ட வாக்குப்பதிவு: எந்தெந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகளில் தேர்தல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/india-won-t20-match-against-srilanka-by-7-wickets-117090600063_1.html", "date_download": "2021-01-19T15:06:45Z", "digest": "sha1:YI4FVTU335EWG6E5LGIYPXOKPII5JNXZ", "length": 10215, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "20 ஓவர் போட்டியிலும் வெற்றி! 100% வெற்றி பெற்ற இந்திய | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n20 ஓவர் போட்டியிலும் வெற்றி 100% வெற்றி பெற்ற இந்திய\nஇலங்கை சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி, டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி, மற்றும் 20 ஓவர் போட்டி என அனைத்திலும் வென்று 100% வெற்றியுடன் நாடு திரும்புகிறது.\nஇன்று நடைபெற்ற 20 ஓவர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 170 ரன்கள் அடித்தது.\n174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி விரட்டிய இந்திய அணி 19.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 174 ரன்கள் எடுத்தது. விராத் கோஹ்லி மிக அபாரமாக விளையாடி 54 பந்துகளில் 82 ரன்கள் குவித்���ார். பாண்டே 51 ரன்களும், ராகுல் 24 ரன்களும் எடுத்தனர்.\nஇந்தியாவை வெற்றிப்பெற முட்டிமோதும் இலங்கை\nடி20 போட்டியிலாவது இலங்கை வெற்றிபெறுமா இல்லை இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா\nஇந்திய குழந்தைகள் 3 பேரை பலாத்காரம் செய்த பிரட்டன் முதியவர்\nஐபிஎல் ஒளிபரப்பு உரிமை ஏலம்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இடம் தோல்வி அடைந்த சோனி\nகோலியை அடிக்க விட்டு வேடிக்கை பார்த்த தோனி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=988730", "date_download": "2021-01-19T15:56:53Z", "digest": "sha1:HGLCY7Z734UH4FCSR6QAWPSOWXYOZLVE", "length": 8369, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "பலாத்காரத்தால் கர்ப்பம் மனநலம் பாதித்த மாற்றுத்திறனாளி பெண்ணின் கருவை கலைக்க அனுமதி சிசுவின் டிஎன்ஏவை பாதுகாக்க உத்தரவு | மதுரை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > மதுரை\nபலாத்காரத்தால் கர்ப்பம் மனநலம் பாதித்த மாற்றுத்திறனாளி பெண்ணின் கருவை கலைக்க அனுமதி சிசுவின் டிஎன்ஏவை பாதுகாக்க உத்தரவு\nமதுரை, பிப். 21: பலாத்காரத்தால் கர்ப்பமான மாற்றுத்திறனாளி பெண்ணின் கருவை கலைக்க அனுமதித்த ஐகோர்ட் கிளை, சிசுவின் டிஎன்ஏவை பாதுகாக்க வேண்டுமென கூறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எனக்கு 17 வயதில் மனநலம் பாதித்த, மாற்றுத்திறனாளியான மகள் உள்ளார். நான் கூலி வேலைக்கு வெளியில் சென்ற நேரத்தில் பக்கத்து வீட்டுக்காரரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். தற்போது என் மகள் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து கடம்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தேன். போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குழந்தையை பெற்று வளர்க்கும் மனநிலை என் மகளுக்கு கிடையாது. எனவே, கருவை கலைப்பதைத் தவிர வேறு வழியில்லை. பக்கத்து வீட்டுக்காரர்கள் செல்வாக்கு மிக்கவர்கள். அவர்களால் எங்கள் குடும்பத்திற்கு ஆபத்து நேரலாம். எனவே, என��� மகள் வயிற்றில் வளரும் கலைக்கவும், தேவையான சிகிச்சை அளிக்கவும், எங்கள் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது 24 வார கருவை கலைக்கலாம் என டீன் பரிந்துரைத்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, கருவை கலைக்க அனுமதித்த நீதிபதி, சிசுவின் டிஎன்ஏவை பாதுகாத்து வைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.\nபயோமெட்ரிக்கில் தொடர் பிரச்னை ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் தவிப்பு\n10ம்,12ம் வகுப்புக்கு இன்று பள்ளிகள் திறப்பு மாணவர்களுக்கு சத்து மாத்திரை\nசோழவந்தானில் ரூ.25லட்சத்தில் புதிய பாலம்\nபோக்குவரத்து விதிகளை வாகன ஓட்டுனர்கள் தாமாக பின்பற்ற வேண்டும் போலீஸ் கமிஷனர் அறிவுரை\nமதுரை ஆனையூரில் முத்தரையர் சிலை அமைக்க பூமி பூஜை\nஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை\nஉணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு லாக்டவுன் டயட்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்\nகொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..\nதமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..\n3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்\n19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-19T15:25:38Z", "digest": "sha1:UE44YKXLX74YCPEVRGAMOP7CB4ALKDVG", "length": 12087, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "மக்கள் பீதி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமும்முனை தாக்குதலால் பீதியில் டில்லி மக்கள்\nடில்லி டில்லி வ��ழ் மக்கள் கொரோனா, காற்று மாசு, கடும் குளிர் என மும்முனை தாக்குதலில் சிக்கி உள்ளனர். கொரோனா பரவுதலை…\nகொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவுமாம்… பீதியை கிளப்பும் விஞ்ஞானிகள்…\nகொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவும் என்று உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உலக சுகாதார…\nமிகவும் அவசரம்’- காஷ்மீர் அரசு ஆணையால் மக்கள் பீதி…\nமிகவும் அவசரம்’- காஷ்மீர் அரசு ஆணையால் மக்கள் பீதி… ’’ இன்னும் இரண்டு மாதங்களுக்குத் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர்களை இப்போதே…\nஅதிகரித்து வரும் கொரோனா மரணம் : அதிர்ச்சி அடையும் தமிழக மக்கள்\nசென்னை நாளுக்கு நாள் கொரோனா மரணம் அதிகரித்து வருவதால் தமிழக மக்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே…\nதமிழகத்தில் இரண்டாம் கொரோனா நோயாளி : மக்களிடையே அதிகரிக்கும் பீதி\nசென்னை தமிழகத்தில் இரண்டாம் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மக்களிடையே பீதி அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ள…\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிரான மாணவர்களை துப்பாக்கியால் சுட்ட மர்ம மனிதர் : பீதியில் மக்கள்\nடில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களின் குடியுரிமை சட்ட எதிர்ப்புப் பேரணியில் மர்ம மனிதர் துப்பாக்கியால் சுட்டதால் கடும்…\nகுற்றாலம் : அருவியில் தண்ணீரோடு மலைப்பாம்பு விழுந்ததால் மக்கள் பீதி\nகுற்றாலம் ஒரு மலைப் பாம்பு தண்ணீரோடு அடித்து வரப்பட்டு குற்றாலம் அருவியில் விழுந்ததால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில்…\nகொரோனா : கேரளாவில் இன்று 6,186 – டில்லியில் 231 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 6,186. மற்றும் டில்லியில் 231 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,294…\nகொரோனா, வவ்வால்களிடம் இருந்துதான் பரவியது வுகான் விஞ்ஞானிகளின் வீடியோ எழுப்பிய சர்ச்சை…\nபீஜிங்: உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து பரவி இர���க்கலாம் என்பது உறுதியாகி உள்ளது. அங்குள்ள வவ்வால்களிடம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 543 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,866 பேர்…\nதமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,866 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,487…\nகுட்கா வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல்: முன்னாள் அமைச்சர் ரமணா உள்ளிட்ட 29 பெயர்கள் சேர்ப்பு\nகொரோனா : கேரளாவில் இன்று 6,186 – டில்லியில் 231 பேர் பாதிப்பு\nஇன்று மகாராஷ்டிராவில் 2,294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா உறுதி\nநாளை பதவி ஏற்கும் ஜோ பைடன் அதிக வயதான அமெரிக்க அதிபர்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் காமராஜூக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trichyoutlook.com/post/1330-novelty-woman-painting-a-picture-of-thirukurala-day", "date_download": "2021-01-19T14:53:27Z", "digest": "sha1:23L3Y5RY75KZVASAEOTZMPIZIHLJWRLN", "length": 14449, "nlines": 49, "source_domain": "www.trichyoutlook.com", "title": "1330 திருக்குறளை தினம் ஒரு ஓவியமாக வரையும் புதுமைப் பெண்", "raw_content": "\n1330 திருக்குறளை தினம் ஒரு ஓவியமாக வரையும் புதுமைப் பெண்\nபுதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்த்தவர் இளம் ஓவியர் சௌமியா இயல். இவர், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் முடித்து, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றிருக்கிறார். மேலும் அனிமேஷன் பயின்ற இவர், அனிமேஷன், விஷூவல் எபெக்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப தளங்களில் பணியாற்றிருக்கிறார். இதற்கிடையில் இவருக்குச் சிறிய வயதிலிருந்தே ஓவியத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்த காரணத்தால், ஒருபுறம் ஓவியம் வரைவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.\nஇதையடுத்து, தனது வாழ்நாள் லட்சியமாகத் தமிழையும், ஓவியத்தையும் ஒன்றிணைப்பதின் மூலமாக இவரது ஓவியத்தைத் தமிழுக்கு ஒரு அடையாளமாக உருவாக்க வேண்டும் என்று விரும்பினார். அதன் முதல் முயற்சியாக, திருக்குறளை ஓவியமாக வரைய தொடங்கினார். திருக்குறளில் உள்ள 1330 குறளையும், 1330 ஓவியங்களாக வரைந்து, அதனை 1330 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற குறிக்கோள் கொண்டார்.\nகடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி அன்று தொடங்கிய இந்த முயற்சியில், நாள் ஒன்றுக்கு ஒரு குறள் விதம் இதுவரை 218க்கும் அதிகமான திருக்குறளை வரைந்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் தவறாமல் ஒரு திருக்குறளை வரைவதன் மூலம், அனைத்து திருக்குறளையும் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்றுடன் முடிக்கத் திட்டமிட்டுள்ளார். அவரது நோக்கத்தைச் செயலாற்றத் தினம் ஒரு திருக்குறளை அதன் பொருளுக்கேற்ப, உவமைகளுடன் உருவகம் கொடுத்து ஓவியமாக்கி வருகிறார் சௌமியா இயல்.\nஇதை வெற்றிகரமாக நிறைவு செய்யவேண்டும் என்பதே என்னுடைய ஒரே ஆசை என்று கூறுகிறார் ஓவியர் சௌமியா இயல்.\n\"நான் சுயமாக ஓவியம் வரையக் கற்றுக்கொண்ட கலைஞராவேன். இதற்காக யாரிடமும் சென்று பயிற்சி மேற்கொள்ளவில்லை. பள்ளிப் பருவத்தில் ஓவியம் வரைய அதிகமாகப் பயிற்சி செய்தேன். நான் ஓவியம் வரைவதைப் பார்த்து எனது நண்பர்கள் அவர்களை வரைந்து கொடுக்கச் சொல்லுவர். அவர்களை வரைவதின் மூலமாக ஓவியம் வரைவது எனக்கு நல்ல பயிற்சியாக அமைந்தது. பிறகு செய்தித்தாள்கள், வார பத்திரிக்கைகளில் வரும் படங்களை வரைய தொடங்கினேன்,\" என்றார் சௌமியா இயல்.\n\"இதனைத் தொடர்ந்து, எனது 12ஆம் வகுப்பு நிறைவு செய்த பின்னர், எனக்கு நுண்கலை படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், இளங்கலை படிப்பிற்காக ஆங்கில இலக்கியத்தில் சேர்ந்தேன். அதனை தொடர்ந்து அனிமேஷனை கற்றுக்கொண்டு வேலை செய்து வந்தேன். அனிமேஷன் துறையில் நான் இருந்த போது எனக்கு கதை பலகை (Story Board), விஷூவல் எபெக்ட்ஸ் (Visual effects) உள்ளிட்ட பல பரிமாணங்களில் கவனம் செலுத்த துவங்கினேன்,\" என்றார்.\nஇருந்தபோதிலும், பாரம்பரிய ஓவியம் மற்றும் அதை ஒத்த அனிமேஷன் மீதான தாக்கமும், ஆர்வமும் குறையவில்லை. ஆகவே. ஓவியம் வரைவதை நான் ஒரு நாளும் விட்டதே இல்லை என்று கூறுகிறார் சௌமியா இயல்.\nஏன் திருக்குறளை ஓவியமாக வரைகிறார்\n\"எனது ஓவியங்கள் மூலமாகத் தமிழுக்கு ஒரு சிறிய அடையாளத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கான முதல் முயற்சியாக திருக்குறளை ஓவியமாக வரைய முயன்றேன். இதை வெற்றிகரமாக வரைந்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டுமே எனது முழு கவனமும் இருக்கிறது.\nஒவ்வொரு நாளும் நான் தவறாமல் ஓவியம் வரைந்து வந்தால், 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று நிறைவு பெறும். இதுதான் தற்போது என்னுடைய குறிக்கோளாகவும், வாழ்க்கை பயணமாகவும் இருக்கிறது,\" எனத் தெரிவிக்கிறார்.\n\"முதல் முதலில் திருக்குறளை ஓவியமாக வரைய முடிவு செய்தபோது, அதனை எந்த வடிவத்தில் கொடுக்க வேண்டும் என்று யோசித்தேன். அப்போது திருக்குறளை சர்ரியலிசத்துடன் (Surrealism - ஆழ்மனதில் உள்ள கற்பனைகளைக் கலை வடிவில் வெளிக்கொணர்வது) கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். இவ்வாறு நான் தேர்வு செய்யக் கரணம், திருக்குறள் இரண்டே அடி மட்டுமே, ஆனால் அதில் வரும் வார்த்தைகளும், அதன் அர்த்தங்களும் மிகவும் ஆழமானது. அதைப் போன்று தான் சர்ரியலிசம். இதனால், நான் வரையும் திருக்குறள் ஓவியம் புதிய முன்னோட்டத்திற்கு வழிவகுக்கிறது,\" என்கிறார் சௌமியா இயல்.\nஇவ்வாறு திருக்குறளை சர்ரியலிசத்துடன் உருவகப்படுத்தி இவர் வரையும் ஓவியத்தை சமூக வளைத்தளத்தில் வெளியிடுகிறார். அதில், பெரும்பான்மையான குறளின் அர்த்தத்தை பார்ப்பவர்கள் சுலபமாக புரிந்து கொள்கின்றனர். ஆனால், சில குறளுடைய அர்த்தம் பார்ப்பவர்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக அதனுடைய பொருளையும் கொடுத்து வருகிறார் ஓவியர் சௌமியா இயல்.\n\"தினமும் ஒரு திருக்குறளைப் படித்து, அதன் அர்த்தத்தை முழுவதுமாக புரிந்துகொண்டு, அதற்கு எவ்வாறு உருவகம் கொடுக்க வேண்டும் என்று ஆராய்ந்த பின்னரே அதை வரையத் தொடங்குவேன். குறிப்பாக நான் வரையும் போது அந்த ஓவியத்தை உவமையாகப் பெயர்த்து, அதற்குத் தகுந்தாற்போல உருவகம் கொடுப்பேன். நான் கொடுக்கும் உருவகம் குழந்தைகளும் எளிதாக புரிந்துகொள்ள முடியும்,\" என்கிறார் அவர்.\n\"இதில் பெரும்பாலான திருக்குறளைக் குறைந்தபட்சம் 3 மணி நேரத்திற்குள் முடித்து விடுவேன். இதில், சில திருக்குறள் மிகவும் கடினமாக இருக்கும். அதன் பொருளை உணர்ந்து அதேகேற்றா உருவகத்தைத் தயார் செய்து, அதை 15க்கு 15 செ.மீ சட்டத்திற்குள் கொண்டு வர நாள் முழுவதும் செலவிட நேரும். ஆனால், எவ்வளவு நேரமெடுத்தாலும் ஒரு நாளில் முடித்து விடுவேன்.\nஇந்த திருக்குறளைத் தினமும் வரைய வேண்டும் என்று முடிவெடுத்த போது, ஆரம்பத்தில் எனது அன்றாட வேலைகளையும் கவனித்துக்கொண்டு, திருக்குறளையும் வரைய வேண்டும் என்பதால் கொஞ்சம் கடினமாக இருந்ததாகக் கூறும் சௌமியா இயல். பின்னர், நாட்கள் செல்ல செல்ல திருக்குறள் வரைந்துவிட்டு, எனது அன்றாட பணிகளைக் கவனிக்கத் தொடங்கினேன்,\" என்று தெரிவித்தார்.\nஇதனால், தற்போது திருகுறளோட என்னை ஒன்றிணைத்து அதனோடு பழகிவிட்டேன். அடுத்த மூன்று ஆண்டுகள் என்னுடைய பயணம் திருக்குறளுடன் தொடரும் என்கிறார் ஓவியர் சௌமிய இயல்.\nஆண்களை வெறுக்கிறேன் என்று புத்தகம் எழுதி நாட்டையே அதிர வைத்த பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kasangadu.com/", "date_download": "2021-01-19T14:15:41Z", "digest": "sha1:RRIP6IQTCVKWCS3BJCLQGIID3JV4ITLD", "length": 6403, "nlines": 72, "source_domain": "www.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமம்", "raw_content": "\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\nநீர் நிலைகள் & ஓடைகள்\n\"நாம் இந்த உலகில் காண தலைப்படும் மாற்றங்கள் நாமே தான்\" - மகாத்மா காந்தி\nகாசாங்காடு - பெயரிலேயே வளம் தெறிக்கும் அழகான கிராமம்.\nஎங்கள் கிராம இணையதளத்திற்கு வருகை தந்ததில் மிக்க மகிழ்ச்சி. காசாங்காடு சம்பந்தமான அனைத்து தகவல்கள் தரும் ஒரே இடமாக இந்த இணையம் விளங்குகிறது. தாங்கள் தேடும் தகவல்கள் இல்லாவிடில் எங்களுக்கு தெரியப்படுத்தவும்.\nஅரசின் கீழ் காசாங்காடு பஞ்சாயத்து, மதுக்கூர் ஒன்றியம், பட்டுக்கோட்டை வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு மாநிலம், இந்தியா என்ற அமைப்பில் உள்ளோம்.\nஅரசின் மின்னாட்சி எண்: 33-620-05816-639060\nதேசிய பஞ்சாயத்து கோப்பக எண்: 228519\nஇந்த தளத்தில் அரசியல்வாதி, பணக்காரன், ஏழை, வயது, மொழி, இன, சாதி, படித்தவர், படிக்காதவர், உறவினர்கள் என்ற பாரபட்சமின்றி நடுநிலைமையுடன் தகவல்கள் பகிர்ந்து கொள்ளபடுகிறது. மேலும் ஒரு காசாங்காட்டு குடிமகன் எவ்வித எதிர்பார்ப்புமின்றி தாங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுதியிருப்பின், உதவிகள் செய்திருப்பின் அந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களை கௌரவிப்பதில் பெருமை கொள்கிறோம்.\nஇந்த இணையத்தில் காசாங்கட்டினரின் அன்றாட செய்திகள், செய்யும் தொழில்கள், தினசரி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு கிராமத்தின் செய்திகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.\nகாசாங்காடு கிராமம் சிறந்த இடமாக வாழ்வதற்கு வழி வகுப்போம் \nதங்களது கருத்து பற்றி எங்களுக்கு தெரியப்படுத்த��ும்.\nகாசாங்காடு கிராம சந்தாதாராக சேருங்கள்\nகிராமம் முன்னேற உதவி புரியுங்கள்\n(பணத்தால் அல்ல,நல்ல கருத்துக்களை வைத்து)\nகடைசியாக தகவல்கள் மாற்றப்பட்ட நாள்: நந்தன ஆண்டு புரட்டாசி 15, திங்கள்கிழமை\nதுவக்கநாள்: சர்வதாரி ஆவணி 4, புதன்கிழமை\nஇந்த இணைய தளம் கூகிள் தொழில் நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=24379", "date_download": "2021-01-19T14:33:12Z", "digest": "sha1:QPKTR34RGK5RZ6BF7HBK6ZUZLICTNDUA", "length": 7773, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "The Necessity Of Scientific Temper - The Necessity Of Scientific Temper » Buy tamil book The Necessity Of Scientific Temper online", "raw_content": "\nஎழுத்தாளர் : கி. வீரமணி (Ke.Veeramani)\nபதிப்பகம் : பெரியார் புத்தக நிலையம் (Periyar Puththaga Nilaiyam)\nஇந்த நூல் The Necessity Of Scientific Temper, கி. வீரமணி அவர்களால் எழுதி பெரியார் புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கி. வீரமணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபெரியார் மணியம்மை திருமணம் - ஒரு வரலாற்று உண்மை விளக்கம் - Periyar Maniyammai Thirumanam - Oru varalattru Unmai Vilakkam\nமலேசியா சிங்கப்பூரில் பெரியார் - Malaysia Singaporil Periyar\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nபி. சீனிவாசராவ் அடிமை விலங்கொடிக்க ஆர்த்தெழுந்த வீரன்\nபாரதப் பிரதமர்கள் அன்றுமுதல் இன்று வரை\nதெஞ்சில் கனல் மணக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்\nவாழ்வளிக்கும் வாழ்வியல் கல்வி - Vaazhvalikkum Vaazhviyal Kalvi\nஇல்லம் இனிக்க அரவணைக்க வேண்டிய ஆறே உறவுகள் - Kirupanantha Vaariyaar 100\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/06/blog-post_581.html", "date_download": "2021-01-19T15:41:54Z", "digest": "sha1:CQP5F7SZMKDBMZB7UTEWRFAELDZY5GBS", "length": 11591, "nlines": 65, "source_domain": "www.vettimurasu.com", "title": "இளைஞர் சமுதாயத்தை சமாதானத்துக்காகத் தயார்படுத்துவதே சமகாலத் தேவையாகும் அரசாங்க அதிபர் எம். உதயகுமார். - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa Sri lanka இளைஞர் சமுதாயத்தை சமாதானத்துக்காகத் தயார்படுத்துவதே சமகாலத் தேவையாகும் அரசாங்க அதிபர் எம். உதயகுமார்.\nஇளைஞர் சமுதாயத்தை சமாதானத்துக்காகத் தயார்படுத்துவதே சமகாலத் தேவையாகும் அரசாங்க அதிபர் எம். உதயகுமார்.\nநாம் அனைவரும் இலங்கையர் என்ற உணர்வை இளைஞர்களுக்கு ஊட்டி இளைஞர�� சமுதாயத்தை சமாதானத்துக்காகத் தயார்படுத்துவதே சமகாலத் தேவையாகும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்ட சர்வ மதப் பேரவையால் அரச திணைக்களங்கள், உள்ளுராட்சி மன்றங்கள், பொலிஸ் மற்றும் சிவில் சமூகப் பிரதிகள் ஆகியோருக்கு யுத்த காலத்திலும் யுத்தத்திற்குப் பின்னரான சூழ்நிலையிலும் செயற்படுத்தப்பட்டு வரும் சமாதான சௌஜன்ய செயற்பாடுகளைப் பற்றி தெளிவுபடுத்தும் கருத்தரங்கு மட்டக்களப்பு சதுனா விடுதியில் செவ்வாய்க்கிழமை 26.06.2018 இடம்பெற்றது.\nதேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட சர்வமதப் பேரவைக்கான மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் இராசையா மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ பௌத்த சயமங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகவாழ்வும் இன ஐக்கியத்திற்குமான சர்வமத ஆர்வலர்கள் மற்றும் சமாதான ஐக்கிய செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய அரசாங்க அதிபர், நாட்டின் மொத்த இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கையில் சுமார் 2 சதவீதமானோரே பல்கலைக்க கழகம் சென்று தமது உயர் கல்வித் தகைமைகளை நிறைவு செய்து கொள்கின்றனர்.\nஅதேவேளை, மீதமுள்ள 98 சதவீதமான இளைஞர் யுவதிகளை நாட்டின் எதிர்காலத்திற்காக நாம் எவ்வாறு தயார்படுத்துகின்றோம் என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.\nநம்முன்னுள்ள மிகப் பெரிய சவால் இளைஞர் யுவதிகளை எவ்வாறு இன சௌஜன்யத்துக்காக எவ்வாறு ஈடுபடுத்திக் கொள்ளலாம் என்பதேயுhகும்.\nநமது பிறப்புச் சான்றிதழ்களிலே இலங்கையர் என்ற பொதுவான அடையாளத்திற்குப் பதிலாக தமிழர், சிங்களர், சோனகர், என்று பேதம் பிரித்து அiடாளப்படுத்திப் பழக்கப்பட்டுள்ளோம்.\nஇந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும். காட்டிலே நேரிய மரங்கள் மிக மிகக் குறைவாகவே இருக்கின்ற அதேவேளை, வளைந்து நெழிந்த மரங்கள் கூடுதலாக இருக்கின்றன.\nஇதேபோலத்தான் நாட்டிலுள்ள மனிதர்களிலும் நேரிய வழி செல்லும் நேர்மையானவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவு குறைவானவர்களாகவே இருக்கின்றார்கள்.\nஇதனை மனதில் நிறுத்தி சமாதகானம் மற்றும்இன நல்லிணக்கத்துக்கான ஊக்கிகளாக ஒட்டு மொத்த சமுதாயத்திலுள்ளவர்களும் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.\nஎளிதில் தீப்பற்றிக் கொள்ளக் கூடிய ஒன்றாக நமது நாட்டில் இன மத உணர்வுகள் தூண்டப்படுகின்றன.\nஇனவாத மதவாத அடிப்படையில் செயற்படுவதைத் தவிர்த்துக் கொள்ள முன்வந்தால் நாடு அழிவைத் தவிர்க்கலாம்\nஎல்லா செயற்பாடுகளிலும் மதங்களையும் இனங்களையும் சேர்ந்தவர்கள் இணைந்திருப்பது இனங்களுக்கிடையிலான இடைவெளிகளைக் குறைத்து சகவாழ்வைக் கட்டியெழுப்ப உதவும்.\nநாட்டு நலனைக் கருத்திற்கொண்டு இன நல்லிணக்கத்திற்காகவும் சகவாழ்வுக்காகவும் பிரதேசத்திற்குப் பொருத்தமான செயற்பாடுகளை அடையாளம் கண்டு செயலாற்ற வேண்டும்.\nஎழுகதிர் ஏழைகள் வாழ்வின் உதயம் அமைப்பினால் தரம் 5 புலமை பரீசில் பரீட்சை மாணவர்களுக்கு உதவியளிப்பு\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள கித்துள் ஶ்ரீ கிருஸ்ணா வித்தியாலயத்தில் இம்முறை தாரம் ஐந்து புலமை பரீசில் பரீட்சை எழுதும் மாணவர்களக...\n2017 ஆம் ஆண்டின் தேசிய ரீதியிலான உற்பத்திறன் போட்டியின் விஷேட விருதுக்காக வாகரை பிரதேச சபை தெரிவு\nபொதுமக்களுக்கான சேவைகளை வழங்குகின்ற அரச திணைக்களங்கள் உள்ளிட்ட வைதியசாலைகள், நூலகங்கள் மற்றும் பாடசாலைகள் ஆகியவற்றின் விளைதிறன் மிக்க வினை...\nஅரசாங்க பாடசாலைகள் ஆரம்பம்; மாணவர் வரவில் பெரும் வீழ்ச்சி\nஅரசாங்க பாடசாலைகளின் தரம் 6 தொடக்கம் 13 வரையான மும்மொழிமூல மாணவர்களுக்கும் 02 ஆம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. ...\nவின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் பரிசளிப்பு விழா\nமட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(03) நடைபெற்றது ...\nசெய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை\nஎமது Vettimurasu ​செய்தி நிறுவனத்திற்கு செய்தியாளர்கள் மற்றும் செய்தி பதிவேற்றம் செய்வோர் தேவை அனுபவம், ஆர்வமுள்ளோர் விண்ணப்பங்களை கீழ்வரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yosinga.blogspot.com/2014/07/", "date_download": "2021-01-19T14:49:43Z", "digest": "sha1:56BDPDP7P5MDPWSHN5LQBB5RGU5LIPSQ", "length": 15590, "nlines": 241, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: July 2014", "raw_content": "\nகலைமொழிப் புதிர் - 34\nபுதியவர்களுக்கு : இந்த விளையாட்டை எப்படி ஆடுவது\nஎழுத்துக்களை இங���கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், \"Completed\" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ(yosippavar@gmail.com) அனுப்பலாம்.\nஇது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatuhl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்\nLabels: Puzzles, கலைமொழி, புதிர், மொத்தம், வார்த்தை விளையாட்டு\nகுறுக்கெழுத்துப் போT 7 விடைகள்\n1) மண்புழு : பரசுராமன் ஆயுதத்தால்=\"மழு\" + \"புண்\" பட்டால் -->குலைந்து போகும் == மண்புழு == விவசாய நண்பன்\n3) மிசை : ஆண்கள் மூக்கின் கீழ் =\"மீசை\"--> ஒரு மாத்திரை குறைத்த== மிசை == உணவு\n4) திராட்சை ரசம் : சட்டி பேரம் --> 'பேசடி' இன்றேல் ==>\"ட்ரம்\" + ராஜ திக்கு=\"ராச திசை\"---> புரியாதபடி குழப்பிடும் == திராட்சைரசம் == மது\n6) ரகசியம் பேசு : \"சிகப்பு பேரரசி\" + 'சுயம்வரம்' பாதியில் நின்றதால் =\"சுயம்\"--> சிரப்பு குன்றியதை==>கபேரசிசுயம் == ரகசியம்பேசு == அந்தரங்கத்தில் சொல்\n9) நோவு : \"துறவு\" + விரதம்=\"நோன்பு\" --> துன்புற குன்றியதால்=வுநோ == நோவு == வலி\n10) பரிகசி : உணவு வேட்கை = \"பசி\" + நடுவே இரு ஸ்வரங்கள் தொடர்ந்து பாடியதை=\"ரிக\" == பரிகசி == கிண்டலடி\n1) மந்தி : சந்திர = \"மதி\" + கா\"ந்\"தை <--நடுவில் வைத்தால் == மந்தி == குரங்காகிவிடும்\n2) புரட்டாசி : பெண் மாதத்திற்கு(கன்னி ராசி மாதம்) == புரட்டாசி == 'ஏற்ற'வாரின்றி=\"தக்க\" இன்றி--> \"புசிக்க தரட்டா\" என்றாள்\n3) மிஞ்ச : ஐந்தாம் திதியில் =பஞ்சமி--> பாக்கி இருக்க==மிஞ்ச\n5) ரகம்பிரி : பகுத்து வை (நேரடிக் குறிப்பு)\n6) களவு : கல்லாததில்(கல்லாதது உல\"களவு\") உள்ள திருட்டுத்தனம்\n7) சுதேசி : சொந்த நாட்டைச் சேர்ந்தவன் == சுதேசி== தலைமை --> \"தே\"வ + குழந்தை=\"சிசு\" --> கட்டி அணைத்தான்\nLabels: குறுக்கெழுத்து, புதிர், மொத்தம், விடைகள்\nஇது தமிழ் வார இதழ்களில் வரும் சதாரண வகை குறுக்கெழுத்து அல்ல. ஆங்கில நாளிதழ்களில் வரும் சங்கேத குறுக்கெழுத்து (Cryptic Crosswords) எனும் ஸ்பெஷல் சாதா. ஆதலால் இது போன்ற குறுக்கெழுத்து உங்களுக்குப் புதிதென்றால், இவற்றை எப்படி Solve செய்ய வேண்டும் என்ற திரு. வாஞ்சியின் எளிய அறிமுகத்தை இங்கே படித்து விட்டு வந்து விடுங்கள்.\nஇப்பொழுது குறுக்கெழுத்து. புதிரை Screenனிலேயே டைப் அடித்து Solve செய்யலாம்.\n1.பரசுராமன் ஆயுதத்தால் புண்பட்டால் குலைந்து போகும் விவசாய நண்பன். (4)\n3.ஆண்கள் மூக்கின் கீழ் ஒரு மாத்திரை குறைத்த உணவு. (2) (அருஞ்சொல்)\n4.சட்டி பேரம் பேசடி இன்றேல் ராஜ திக்கு புரியாதபடி குழப்பிடும் மது. (7)\n6.சிகப்பு பேரரசி சுயம்வரம் பாதியில் நின்றதால் சிரப்பு குன்றியதை அந்தரங்கத்தில் சொல். (7)\n9.துறவு விரதம் துன்புற குன்றியதால் வலி. (2)\n10.உணவு வேட்கை நடுவே இரு ஸ்வரங்கள் தொடர்ந்து பாடியதை கிண்டலடி. (4)\n1.சந்திர காந்தை நடுவில் வைத்தால் குரங்காகிவிடும். (3)\n2.பெண், மாதத்திற்கு ஏற்றவாரின்றி புசிக்க தரட்டா என்றாள். (5)\n3.ஐந்தாம் திதியில் பாக்கி இருக்க. (3)\n7.கல்லாததில் உள்ள திருட்டுத்தனம். (3)\n8.சொந்த நாட்டைச் சேர்ந்தவன் தலைமை தேவ குழந்தை கட்டி அணைத்தான். (3)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\nLabels: Puzzles, குறுக்கெழுத்து, புதிர், மொத்தம்\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nகலைமொழிப் புதிர் - 34\nகுறுக்கெழுத்துப் போT 7 விடைகள்\nஇன்று எனது இன்பாக்ஸிலிருந்த பழைய மெய்ல்களை புரட்டி ஒரு விஷயத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது இது கண்ணில் பட்டது. இதை தமிழ்'படுத்தா...\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nமெகா குறுக்கெழுத்துப் போT - 2\nபல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு குறுக்கெழுத்துப் புதிர் மக்களே இந்த முறை மெகா சைஸ் புதிர். 11x11 கட்டங்கள். 38 வார்த்தைகள். இந்த முறை...\nவகுக்கத் தெரியுமா - கணித வித்தை எப்படி work ஆகிறது என்று கேட்டிருந்தேன். அதற்கு ஒருவரும் பதிலளிக்கவில்லை. அதனால் நானே சொல்கிறேன். ஒரு மூன...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in.tamilmicset.com/author/webdesk/", "date_download": "2021-01-19T14:00:59Z", "digest": "sha1:NPM7TWBKYZPPFGULRUCLIVZWWLT4PWOB", "length": 9920, "nlines": 129, "source_domain": "in.tamilmicset.com", "title": "Web Desk, Author at Tamil Micset India", "raw_content": "\nதங்களுக்கு சேரவேண்டிய தொகையை ஏர் இந்தியா வழங்க வேண்டும் – ஏர் இந்தியா விமானிகள் சங்கம்\nநிலுவையிலுள்ள தங்களுக்குச் சேர வேண்டிய தொகையினை உடனடியாக வழங்கி தாருங்கள், ஏர் இந்தியா பணியை விட்டு விலக வழிவகை செய்ய வேண்டும்...\nபேஸ்புக், டிக்டாக் உள்ளிட்ட 89 செயலிகளுக்கு இந்திய ராணுவம் தடை\nகடந்த சில தினங்களுக்கு முன்பு சீனாவின் 59 செயலிகளை இந்தியாவில் பயன்படுத்த தடை விதிப்பதாக இந்திய அரசு கூறி நடைமுறைக்கும் கொண்டு...\nவந்தே பாரத் – வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் விமானங்களின் விபரம்\nகொரோனாவின் விளைவாக உலகெங்கிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், பல இந்திய குடிமக்கள் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கின்றனர். இந்தியாவில், தொற்றுநோய் காரணமாக விமானங்கள் மார்ச்...\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை கட்டணமில்லாமல் மீட்க வேண்டும்-வைகோ\nவெளிநாடுகளில் சிக்கித் தவிக்கின்ற தமிழர்களை மீட்டு வரக் கோரி வைகோ தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பல்வேறு...\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் 36 விமானங்கள் இயக்கப்படும் – ஏர் இந்தியா நிறுவனம்\nஇந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து...\nஇந்தியாவில் ஒரே நாளில் 24, 850 பேருக்கு கொரோனா தொற்று\nஉலகளவில் கொரோனா பாதிப்பில் 3- வது இடத்தில் உள்ள ரஷ்யாவை நெருங்கியது இந்தியா. ரஷ்யாவில் 6.74 லட்சம் பேருக்கு கொரோனா உள்ள...\nதமிழகத்தில் மட்டும் அனைத்திற்கும் கட்டணம் – தாயகம் திரும்பும் பயணிகள் வேதனை\nகொரோனா பரவலால் வெளிநாடுகளில் வேலை செய்துவந்தோர் சொந்த ஊர்களுக்கு விமானம் மூலம் திரும்பி வருகின்றனர். இவர்களில் நல்ல வேலையில் இருப்போர் பலரும்...\nஇந்தியாவில் ஆகஸ்ட் 15 முதல் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரும்\nஇந்தியாவில் 14 கொரோனா தடுப்பூசிகள் மீது சோதனைகள் நடந்து வருவதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் சிங் தெரிவித்திருந்தார். அதன்படி...\nஇந்தியாவில் சர்வதேச பயணிகள் விமான சேவை ஜூலை 31 வரை ரத்து\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், வரும் ஜூலை 31 வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக...\nசீனாவிற்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்தியாவின் இரண்டு முக்கிய முடிவுகள்\nநாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சீன நிறுவனங்களை சேர்ந்த டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. மத்திய...\nஇனி அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் இந்தியா-சிங்கப்பூர் இ���ையே பயணிக்கலாம்\n“பொங்கலோ பொங்கல்” – தமிழர் திருநாள் வாழ்த்து கூறிய பிரதமர் லீ January 14, 2021\nதங்கும் விடுதி தொற்று: இந்தியாவிலிருந்து வந்த கட்டுமானத் துறை ஊழியருக்கு புதிய பாதிப்பு January 14, 2021\nசென்னை-சிங்கப்பூர் இடையே செல்லும் பயணிகளுக்கு நற்செய்தி\nஜனவரி மாதத்தில் சிங்கப்பூரில் இருந்து திருச்சி, சென்னை, மதுரை செல்ல விமானங்கள்\nசிங்கப்பூரில் இருந்து தமிழகம் செல்லும் சிறப்பு விமானங்களின் கட்டண விவரம்..\nசிங்கப்பூரில் ஊழல், மோசடி குற்றங்களுக்காக இந்திய நாட்டவருக்கு சிறை மற்றும் அபராதம்..\nசிங்கப்பூரில் இந்திய நாட்டவர் மரணம் – சுகாதார அமைச்சகம்..\nதமிழகத்தின் சென்னை மற்றும் திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு சிறப்பு விமானம்..\nCOVID-19: சிங்கப்பூரில் சமூக அளவில் இந்திய நாட்டை சேர்ந்த ஊழியர் ஒருவர் பாதிப்பு..\nஇந்திய செய்திகள், முக்கிய தகவல்கள் மற்றும் பல தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/30/86", "date_download": "2021-01-19T14:06:41Z", "digest": "sha1:PVR6Z7IB2JINCZZ2JHC5OHQVBHJIPFFR", "length": 9496, "nlines": 21, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வேலூரில் ஐ படம் ரிலீஸாகாமல் போனது ஏன்?", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 19 ஜன 2021\nவேலூரில் ஐ படம் ரிலீஸாகாமல் போனது ஏன்\nகுறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 32\nதமிழ் சினிமா வியாபாரம் வெளியீட்டில் NSC ஏரியா மிக முக்கியமான பகுதி. ஒரு படம் ரிலீஸ் செய்யப்படும் முந்தைய நாள் (பிரிண்ட் முறை இருந்தபோது) அனைத்து விநியோகஸ்தர்களும் தாங்கள் பேசிய விலை அடிப்படையில் பணத்தைத் தயாரிப்பாளருக்கு கொடுத்தாக வேண்டும். அப்படத் தயாரிப்பாளர் பைனான்சியர், படத்தில் பணியாற்றியவர்களுக்கு பாக்கி வைத்திருந்தால் அதனைக் கொடுத்தால் மட்டுமே லேபிலிருந்து பிரிண்ட் டெலிவரி எடுக்க முடியும்.\nவிற்பனை குறைவாக இருந்து கொடுக்க வேண்டிய தொகை அதிகமாக இருந்தால் பஞ்சாயத்து நடக்கும். காலையில் புதிய படம் தியேட்டருக்குக் கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில், நாணயமான விநியோகஸ்தர்கள் கூடுதலாக பணம் கொடுப்பார்கள். செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென்னாற்காடு பகுதி விநியோகஸ்தர்கள் லேபுக்கே வரமாட்டார்கள், ஆனால் அவர்களின் உளவாளிகள் அங்கு இருந்து தகவல் கொடுத்துக்கொன்டிருப்பார்���ள். திருநெல்வேலி ஏரியாவுக்கு பெட்டி டெலிவரி கொடுத்தாச்சு என்றவுடன் NSC விநியோகஸ்தர்கள் லேபுக்கு வருவார்கள். தியேட்டர் பேமென்ட் தாமதம், பஸ் கிடைக்கல என சாக்குப்போக்குகள் கூறப்படும். சில நேரங்களில் ஒப்பந்தபடி பணத்தைக் கொடுப்பவர்களும் உண்டு, குறைத்துக் கொடுப்பவர்களும் உண்டு.\nபடம் ரிலீசுக்குப் பின் கணக்கு வாங்குவதற்கும், கூடுதலாக ஓடியிருந்தால் அதனைத் தயாரிப்பாளர் வாங்குவதற்கும் பெரும் போராட்டம் நடக்கும். நாணயமான விநியோகஸ்தர்களிடம் இந்த சிரமம் இருக்காது. இந்த இம்சையை வட ஆற்காடு பகுதியில் மாற்றியவர் சீனிவாசன் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.\nபேசிய விலைப்படி குறிப்பிட்ட நேரத்தில் தயாரிப்பாளருக்குப் பணம் போய்ச் சேரும். தியேட்டரில் அட்வான்ஸ் வாங்கிக் கொடுக்கும் வழக்கம் கிடையாது. படம் ஓடி முடிந்தவுடன் கணக்கும், கூடுதல் வசூல் ஆகி இருந்தால் அதற்குரிய காசோலையும் தயாரிப்பாளருக்கு உடனடியாகச் சென்றடையும். இந்த நடைமுறை தயாரிப்பாளர்களைக் கவர்ந்தது.\nசீனு வேண்டாம் என்றால் மட்டுமே வேறு விநியோகஸ்தருக்குப் படம் கிடைக்கும், ஆனால் அப்படியொரு ஆரோக்கியமான வியாபாரம் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அது நடத்தப்பட்டு, அவுட் ரேட்டுக்கு படம் விற்க்க முடியாமல், அவரிடமே ‘நீங்கள் கேட்ட விலைக்கு வாங்கிக்கொள்ளுங்கள்’ என சீனிவாசனிடமே வரும். எனக்கு அந்த ஐடியா இல்லை நீங்கள் தேடி வந்ததால் அதே விலைக்கு விநியோகம் செய்கிறேன் என்று வியாபாரத்தை முடிப்பார் சீனிவாசன்.\nகுஜராத் முதல்வர் மோடி, நியாயவாதி, காலம் தவறாமை என அம்மாநில மக்கள் நலனுக்குப் பணி புரிந்ததை முன்னிலைப்படுத்தி எப்படி இந்தியாவின் பிரதம மந்திரியாக வந்தாரோ, அதேமாதிரிதான் வட ஆற்காடு சினிமா சீனிவாசன் கட்டுப்பாட்டுக்குள் போனது. இப்போது சினிமா மோடியாக மாறிய சீனிவாசன் 2014இல் தான் ரிலீஸ் செய்த படங்களுக்குக் கழித்த வரி 15% என்கின்றனர் தயாரிப்பாளர்கள். தமிழகத்தில் வட ஆற்காடு பகுதியில் டிக்கெட் விலை குறைவு. விற்பது அதிகமாக இருக்கும். அந்த தொகைக்கு 15% வரி கழிக்கப்படும். பிற விநியோகப் பகுதிகளில் 5% தோராயமாகக் கழிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது என்கின்றனர் ஓய்வு பெற்ற வேலூர் விநியோகஸ்தர்கள்.\nதிரையரங்குகளை இவர் கட்டுப்பாட��டுக்குள் கொண்டு வந்ததும் - இரட்டை கணக்கு முறையும் - விக்ரம் நடித்த ‘ஐ’ படம் வேலூர் பகுதியில் ரிலீஸ் ஆகாமல் போனதும் எப்படி ... நாளை பகல் 1 மணிக்கு.\nஇராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.\nமின்னஞ்சல் முகவரி: [email protected]\nபகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 31 பகுதி 31\nவெள்ளி, 30 மா 2018\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/cinema/no-relaxation-for-theaters-minister-kadambur-raju/", "date_download": "2021-01-19T15:46:58Z", "digest": "sha1:OYDQH5AWCGXQTLUWLY6GDK2PT3KFJM32", "length": 9921, "nlines": 111, "source_domain": "puthiyamugam.com", "title": "திரையரங்குகளுக்கு தளர்வுகள் இல்லைஅமைச்சர் கடம்பூர் ராஜூ - Puthiyamugam", "raw_content": "\nHome > சினிமா > திரையரங்குகளுக்கு தளர்வுகள் இல்லைஅமைச்சர் கடம்பூர் ராஜூ\nதிரையரங்குகளுக்கு தளர்வுகள் இல்லைஅமைச்சர் கடம்பூர் ராஜூ\nதமிழகத்தில் திரையரங்குகளை மீண்டும் திறக்க இப்போதைக்கு தளர்வுகள் வழங்கப்பட மாட்டாது என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.\nகொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் 16ஆம் தேதி தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. கடந்த 120 நாட்களுக்கும் மேலாக அவை முடங்கிப் போயிருக்கும் நிலையில் திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என திரையுலகினர் பலரும் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக திரைப்படத் தயாரிப்பாளர்களில் சிலர் தங்கள் படங்களை நேரடியாக டிஜிட்டல் தளங்களில் வெளியிடத் துவங்கினர்.\nஇந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இந்தியாவில் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஜூலை 16 அன்றுசில ஊடகங்களில்செய்திகள் வெளியானது. கொரோனா பாதிப்புகள் குறைந்தால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மீண்டும் திரையரங்குகளைத் திறக்கத் தாங்கள் தயார் நிலையில் இருப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் கூறப்பட்டதாகவும் அந்த செய்திகளில் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்று ஜூலை 17 மாலைசெய்தியாளர்களிடம் பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.\nசுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் இருக்கும் வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “திரையரங்குகளை பொறுத்தவரையில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுவரை திறக்கப்படவில்லை. ஏனென்றால் அனைத்து மத வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள் போன்ற இடங்களில் தான் அதிக அளவிலான மக்கள் சமூக இடைவெளியின்றி கூடுவதற்கான வாய்ப்பு உள்ளது. நோயின் தாக்கம் குறையும்பட்சத்தில் பொதுமக்கள் நன்மையை கருத்தில்கொண்டு பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவிக்கும்.” என்று தெரிவித்தார்.\nமேலும், ‘இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவிலான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என்றும் அவர் தெரிவித்தார்.\nகருத்துவேறுபாட்டில் கௌதம்மேனன் – தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்\nமகனுக்கு தடை போட்ட அப்பா விஜய் கணவனுக்கு தடை விதித்த சங்கீதா\nதமிழ் பட தயாரிப்பு – விநியோகத்தில் நயன்தாரா\nகல்லா கட்டாத விமலின்கன்னி ராசி\nசினிமா படப்பிடிப்புக்கு பாதுகாப்பு கேட்கும் லாபம் படக்குழு\nமிஷ்கினை அதிர வைத்த திரையரங்கு உரிமையாளர்\nஉலகத் தமிழ் பாடலாசிரியர் பயிலரங்கத்தில் கொரியா வாழ் தமிழருக்கு மூன்றாமிடம்\nகொரானா பாதிப்பால் தாமதமாகும் காடன் வெளியீடு\nவிஜய் விருப்பத்தை புறக்கணிக்கும் திரையரங்குகள்\nதன்னம்பிக்கை கொள்ளுமா தமிழ் சினிமா\nகண்ணியம் கற்பித்த பேரறிஞர் அண்ணா\nஎன்னை நிம்மதியாக வாழவிடுங்கள்…கோயில் கோயிலாக அலைகிறேன்… என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சங்கரலிங்கத்தின் மனக்குமுறல்\nஞானதேசிகன் உடல் இன்று தகனம்\nsikis on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nhd sex on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/maruti-dzire-2017-2020/trusted-brand-ever-for-me-107629.htm", "date_download": "2021-01-19T15:09:37Z", "digest": "sha1:NMMR6AJVPBDS6J2PR3KZDTAVRZJZLYAW", "length": 7222, "nlines": 197, "source_domain": "tamil.cardekho.com", "title": "trusted brand ever for me - User Reviews மாருதி டிசையர் 2017-2020 107629 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிடிசையர் 2017-2020மாருதி டிசையர் 2017-2020 மதிப்பீடுகள்Me க்கு Trusted Brand Ever\nமாருதி டிசையர் 2017-2020 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டிசையர் 2017-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டிசையர் 2017-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/money/", "date_download": "2021-01-19T15:44:00Z", "digest": "sha1:HLMKRKQWGGANK4QZHHPQA4XKVXKDW5BR", "length": 6588, "nlines": 55, "source_domain": "tamil.indianexpress.com", "title": "money - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Money in Indian Express Tamil", "raw_content": "\nசாலையோர கடைக்காரர்களுக்கு ”ஸ்வாநிதி” திட்டம்… கொண்டுவரப்பட்ட காரணம் என்ன\nதற்போது, அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் (50,000 க்கும் அதிகமானவை) மற்றும் தள்ளுபடி விகிதங்கள் ஹைதராபாத்தில் உள்ளன.\nஆன்லைனில் டெர்ம் இன்சூரன்ஸ்: எத்தனை பயன்கள் இருக்குன்னு பாருங்க\nஒரு டெர்ம் காப்பீட்டு திட்டத்தை வாங்குவது எளிதானதும் சுலபமானதும் ஆகும். இதை உங்கள் வீட்டிலிருந்தோ அல்லதுஅலுவலகத்தில் இருதோ வசதியாக முடிக்க முடியும்.\nடேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டங்கள் ஏன் மிகவும் பிரபலமாக உள்ளன தெரியுமா\nபிரீமியங்களில் உள்ள வேறுபாடு கணிசமானது. வாழ்க்கையின் ஆரம்பத்தில் திட்டத்தை எடுத்துக்கொள்வதன் மூலம் நீங்கள் நிறைய பணத்தை சேமிப்பீர்கள்.\nவங்கிச்சேவையில் புதிய புரட்சி : ரூ.412 கோடி அளவிலான பணத்தை பட்டுவாடா செய்த தபால் துறை\nIndia post :1.36 லட்சம் தபால் நிலையங்கள் வாயிலாக 1.86 லட்சம் கையடக்க AePS கருவிகள் மூலம் பெரும்பாலும் கிராமப்புற அல்லது வங்கி சேவை இல்லாத பகுதிகளில் தான் இவை நடந்துள்ளது.\nMutual Fund Investment: முத்தான 5 மியூச்சுவல் ஃபண்ட்… முதலீடு செய்வது எப்படி\nMutual Funds Investment Plans: எத்தகைய மியூச்சுவல் ஃபண்ட்களை தேர்���்தெடுக்கிறோம் என்பதை பொறுத்தே நமது லாபங்கள் அமையும்.\nNEFT பயனாளர்களுக்கு நற்செய்தி : இனி பணத்தை 24 மணிநேரமும் 365 நாட்களும் அனுப்பலாம்\nNEFT transfer available 24x7 : வங்கியில் இருந்து பணத்தை NEFT முறையில் இனி 24 மணிநேரமும், 365 நாட்களும் அனுப்புவதற்கு ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nஇனிமே நீங்க டெபாசிட் செய்த பணத்தை எப்ப தேவையோ எடுத்துக்கலாம்.. எந்த வங்கியும் தராத சலுகை\nஅளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து\nவந்தாச்சு ‘நாகினி 5’: வெறித்தன காதலன் கலு ஆகாஷ்… பழிவாங்கும் நாகினி\nவரலாற்று வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசு என்ன தெரியுமா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/sendhil-mullainathan-awarded-infosys-foundation-prize/", "date_download": "2021-01-19T15:34:52Z", "digest": "sha1:L3BKQSI6OSUKLWYFT6LUHQMOZLF5AW27", "length": 9569, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஆய்வாளருக்கு இன்ஃபோசிஸ் அறக்கட்டளை விருது", "raw_content": "\nதமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஆய்வாளருக்கு இன்ஃபோசிஸ் அறக்கட்டளை விருது\nநவகாந்தா பட், கவிதா சிங், ரூப் மல்லிக், நளினி அனந்தராமன், எஸ்.கே.சதீஷ், செந்தில் முல்லைநாதன் ஆகிய ஆறு ஆய்வாளர்களுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.\nSendhil Mullainathan – தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஆய்வாளருக்கு இன்ஃபோசிஸ் அறக்கட்டளை விருது\nஅறிவியல் மற்றும் ஆய்வியலில் வெவ்வேறு பிரிவுகளில் சாதனை புரிந்த விஞ்ஞானிகளுக்கு, பிரபல மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸ் விருது அளித்து கவுரவித்து வருகிறது.\nஅதன்படி, இந்தாண்டில் 6 விஞ்ஞானிகளுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தங்கப் பதக்கமும், பரிசுத் தொகையாக 100,000 டாலரும் (இந்திய மதி���்பில் 72.68 லட்சம்) விருது வென்றவர்களுக்கு வழங்கப்படும்.\nவிஞ்ஞான துறையில் நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் விஞ்ஞானிகளுக்கும், ஆய்வாளர்களுக்கும் ஊக்கம் அளிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுவதாக இன்போசிஸ் நிறுவனர் மற்றும் இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார்.\nஇந்த ஆண்டில், ஆறு பிரிவுகளில் 244 போட்டியாளர்கள் பங்கேற்றனர். 6 பேர் கொண்ட நடுவர் குழு, இந்த போட்டியாளர்களில் இருந்து வெற்றியாளர்களை தேர்வு செய்துள்ளது.\nவிஞ்ஞானிகளுக்கு இது போன்று விருதுகள் அளித்து, அவர்களது செயல்பாடுகளை கொண்டாடும் போது, இளம் தலைமுறையினர் அதனைப் பார்த்து, எதிர்காலத்தில் அறிவியல் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஊக்கம் பெறுவார்கள். இதனால், நாடு முன்னேற்ற பாதையில் பயணிக்கும் என்று இன்போசிஸ் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநவகாந்தா பட், கவிதா சிங், ரூப் மல்லிக், நளினி அனந்தராமன், எஸ்.கே.சதீஷ், செந்தில் முல்லைநாதன் ஆகிய ஆறு ஆய்வாளர்களுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.\nஇதில், செந்தில் முல்லைநாதன் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் Computation and Behavioural Science துறையின் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சமூக அறிவியில் பிரிவில் விருது வழங்கப்பட்டுள்ளது.\nஅளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்\nஇவருக்கு செல்ல பெயர் சிலுக்.. ஆனால் இவரின் குழந்தைக்கு பெயர் வைத்ததோ ஆர்யா\nஸ்டார்க் பந்தை எதிர்கொண்டது எப்படி நடராஜனிடம் தமிழில் பேசிய அஸ்வின்\nஇதுதான் விஜய்: ஹேட்டர்களின் சவாலுக்கு சரியான பதிலடி\nமருத்துவ மாணவர்களின் லேப்டாப் திருட்டு : தமிழகத்தை சேர்ந்த நபர் குஜராத்தில் கைது\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nஇனிமே நீங்க டெபாசிட் செய்த பணத்தை எப்ப தேவையோ எடுத்துக்கலாம்.. எந்த வங்கியும் தராத சலுகை\nஅளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து\nவந்தாச்சு ‘நாகினி 5’: வெறித்தன காதலன் கலு ஆகாஷ்… பழிவாங���கும் நாகினி\nவரலாற்று வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசு என்ன தெரியுமா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/adimai-naan-aandavare/", "date_download": "2021-01-19T16:00:42Z", "digest": "sha1:E36QQSJZ2LK6Q2D6OCQV53PDTRRG3RKQ", "length": 3898, "nlines": 166, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Adimai Naan Aandavare Lyrics - அடிமை நான் ஆண்டவரே என்னை - English & Tamil Christian Songs .in", "raw_content": "\nAdimai Naan Aandavare - அடிமை நான் ஆண்டவரே என்னை\nஅடிமை நான் ஆண்டவரே – என்னை\nஎன் உடல் உமக்குச் சொந்தம் – இதில்\nஉலக இன்பமெல்லாம் – நான்\nபெருமை செல்வமெல்லாம் – இனி\nவாழ்வது நானல்ல – என்னில்\nAaviyana Engal Anbu - ஆவியான எங்கள் அன்பு தெய்வமே\nUnnathamanavare En Uraividam - உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே\nNaan Mannippadaiya - நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர்\nVeru Oru Aasai - வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா\nEn Aathumaavum Sareeramum - என் ஆத்துமாவும் சரீரமும்\nNandri Endru Sollugirom - நன்றி என்று சொல்லுகிறோம் நாதா\nPorutkal Mela - பொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nDeiveega Koodaram - தெய்வீகக் கூடாரமே என்\nVatratha Neerutru - வற்றாத நீரூற்று பொலிருப்பாய்\nKiristhuvukkul Vazhum Enakku - கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு\nManamirangum Deivam Yesu - மனமிரங்கும் தெய்வம் இயேசு\nViduthalai Nayagan - விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்\nEnnai Aatkonda Yesu - என்னை ஆட்கொண்ட இயேசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/ummunnae-enakku-niraivaana-makilchchi-unndu/", "date_download": "2021-01-19T15:12:29Z", "digest": "sha1:72LJMQJZ3XG5YCDCK2RT3DVILUEGRNFH", "length": 4587, "nlines": 185, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Ummunnae Enakku Niraivaana Makilchchi Unndu Lyrics - உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு - English & Tamil Christian Songs .in", "raw_content": "\nUmmunnae Enakku Niraivaana Makilchchi Unndu - உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு\nஉம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு\nஉம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு\n1. என்னை காக்கும் இறைவன் நீரே\nஉம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்\nஎன்னை காக்கும் இறைவன் நீரே\nஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை\n2. எனக்குரிய பங்கும் நீரே\nஇரவும் ப��லும் பேசும் தெய்வமே\nபரம்பரை சொத்தும் நீரே — ஆராதனை\n3. எப்போதும் என் முன்னே\nஉம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் — ஆராதனை\n4. என் இதயம் மகிழ்கின்றது\nஎன் உடலும் இளைப்பாறுது — ஆராதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://theduthal.com/tag/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-01-19T15:15:51Z", "digest": "sha1:I5DCQWJUW3WNPKMKFQIFELYU2UTPQAQL", "length": 22830, "nlines": 164, "source_domain": "theduthal.com", "title": "Theduthal World NO 1 Digital News Portal !", "raw_content": "\nதமிழகத்தில் இமயம் தொடும் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 3645 ஆக உயர்ந்தது…\nஊரடங்கு மேலும் கடுமையாக்கப்படும் என்பது தவறான தகவல் – மேட்டூர் அணை நீர்…\nதிண்டுக்கல் மாவட்டம் வெளிநாடு/ வெளி மாநிலம்/ சென்னை நகரிலிருந்து திரும்புவோர்களுக்கு ஒரு அன்பான…\nதமிழ்நாடு முதலமைச்சர் இன்று கோயம்புத்தூர் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் முகக்கவசங்கள் விற்பனை…\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை –…\nரூ.15 லட்சம் நிதியை திரட்டி இறந்த காவலரின் குடும்பத்திற்கு அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5,967 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும் 97 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 6,614 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,85,352 எட்டியது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5,967 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும் 97 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 6,614 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,85,352 எட்டியது. சென்னை...\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5,995 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும் 101 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 6,340 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,67,430 எட்டியது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5,995 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும் 101 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 6,340 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,67,430 எட்டியது. சென்னை...\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5,709 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும் 121 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 6,007 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,49,654 எட்டியது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5,709 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும் 121 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 6,007 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,49,654 எட்டியது. ...\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5,950 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும் 125 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 5,766 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,38,055 எட்டியது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5,950 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும் 125 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 5,766 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,38,055 எட்டியது. சென்னை...\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5,860 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும் 127 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 5,641 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,32,105 எட்டியது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5,860 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும் 127 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 5,641 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,32,105 எட்டியது. சென்னை...\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5890 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும் 117 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 5,514 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,26,245 எட்டியது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5890 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும் 117 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 5,514 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,26,245 எட்டியது. சென்னை...\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5879 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும் 114 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 4,927 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,02,815 எட்டியது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5879 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும் 114 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 4,927 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,02,815 எட்டியது. சென்னை...\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5994 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும் 119 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 4,927 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,96,901 எட்டியது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5994 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும் 119 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 4,927 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,96,901 எட்டியது. சென்னை...\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5684 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும் 110 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 4,571 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,79,144 எட்டியது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5684 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும் 110 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 4,571 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,79,144 எட்டியது. சென்னை...\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5879 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும் 99 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 4034 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,51,738 எட்டியது .\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5879 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும் 99 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 4034 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,51,738 எட்டியது ....\nநாடு முழுவதும் 11 மாநிலத்தில் பறவை காய்ச்சல் பீதி இருக்கும் நிலையில் கோழி விற்பனைக்கு தடை விதிக்க கூடாது என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு திடீர் உத்தரவு...\n1 நாளைக்கு ரூ.2.71 கோடி லாபம் – ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காட்டில் பணமழை – 100 நாட்கள் தொடர்ச்சியாக.\nவங்கிகளின் பங்கு விலை உயர்ந்ததை அடுத்து இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகிறது\nஇன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது\nமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாஸ்க் புரோட்டா -மதுரை புரோட்டா கடைகாரர் அசத்தல்\nகொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை அளித்துள்ள நன்கொடையாளர்களின் விவரங்கள் – 15.5.2020\nகுறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் சென்னை பன்னாட்டு மைய தொழில் முனைவோர் உடனான இணைய வழி கருத்தரங்கு (webinar)...\nஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்திய ஆலோசனை குறித்து விளக்கம் – மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறார் தமிழக முதல்வர் பழனிசாமி .\nதலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்து திமுக எம்.பி.க்கள் மனுக்களை அளித்தனர்\nஉங்களை போன்ற ஆட்களுக்கு வேறு வேலையில்லை” என தலைமைச் செயலாளர் கூறினார் -தயாநிதி.\nதமிழகத்தில் நாளை மறுதினம் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகளை திறப்பதற்கான ஆயத்தபணிகள் தீவிரம்\nநாடு முழுவதும் 11 மாநிலத்தில் பறவை காய்ச்சல் பீதி இருக்கும் நிலையில் கோழி விற்பனைக்கு தடை விதிக்க கூடாது என்று மாநிலங்களுக��கு மத்திய அரசு திடீர் உத்தரவு...\nதமிழகத்தில் முதல் கூட்டுறவு கால்டாக்சி நிறுவனம்\nஹர்பஜன் சிங், அர்ஜுன், பிக் பாஸ் லோஸ்லியா மற்றும் சதீஷ் : நட்பின் பார்வை தமிழ் திரைப்பட அதிகாரப்பூர்வ டீஸர்\nகுட்டை பாவாடையில் ஆட்டம் போட்ட ஷிவானி\nஆர்யாவுடன் இணைந்து நடிக்கும் சாயிஷா, லாக்டவுனில் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டார்\nகர்நாடகாவில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாநில எல்லையில் இருமாநில தொழிலாளர்களும் அச்சமின்றி பயணித்தனர்.\nஇரயில்வேயில் பயணச்சீட்டு சேகரிப்பவராக (Ticket Collector) இருந்து தற்போது ஆந்திரா மாநிலம்¸ அனந்தபுரம் மாவட்ட ஆட்சியாளராக பணியாற்றி வருகிறார்\nசென்னை மாநகர பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பயணசீட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/12/blog-post_833.html", "date_download": "2021-01-19T13:51:24Z", "digest": "sha1:CHENGG2XHR3KFRIKMLFCDTN6UKIUSUIN", "length": 8159, "nlines": 122, "source_domain": "www.ceylon24.com", "title": "இராஜினாமா கடிதம் கையளிப்பு | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஅமைச்சு பதவி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஆகியவற்றிலிருந்து விலகும் வகையில், தனது இராஜினாமா கடிதத்தை, நீதி அமைச்சர் அலி சப்ரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி, த லீடர் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇராஜினாமா கடிதத்தை இன்று (29) காலை ஜனாதிபதியிடம், நீதி அமைச்சர் கையளித்துள்ளார்.\nஎனினும், நீதி அமைச்சரின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொவிட் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் நோக்குடன், நீதி அமைச்சர் இவ்வாறான கடிதமொன்றை கையளித்துள்ளார் என நம்புவதாக அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டி அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nகொவிட் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்யும் விவகாரத்தினால் முஸ்லிம் சமூகத்திற்குள் எழுந்துள்ள எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக, நீதி அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் கடும் மன உலைச்சலில் உள்ளதாக, அவரது நெருங்கியவர்கள் கூறியுள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமுஸ்லிம்களின் ஜனாஸாக��களை தகனம் செய்யும் விவகாரத்தினால் முஸ்லிம் சமூகத்திற்கு அதிருப்தி நிலைமை அதிகரித்து வருகின்றது எனவும், இதனால் சில தரப்பினர் ஆயுதம் ஏந்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி, ராவய சிங்கள பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.\nஇந்த சம்பவத்தினால் முஸ்லிம் இளைஞர்கள் ஒரு இடத்தை நோக்கி தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர், அந்த பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் மேலும் கூறியுள்ளார்.\nநீதி அமைச்சரின் இந்த கருத்தை அடுத்து, ஆளும் கட்சியின் பங்காளி கட்சியான ஜாதிக்க பலவேகய கடும் எதிர்ப்பை வெளியிட்டது.\nநீதி அமைச்சர் அலி சப்ரி தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என ஜனாதிபதியின் நெருங்கிய உறவுகளை கொண்ட பிக்குவாக கருதப்படும் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்திருந்தார்.\nஇதேவேளை, கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்கள் அனைத்தும் தகனம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி, பிக்குகள் சிலர் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நேற்றைய தினம் (28) எதிர்ப்பு பேரணியூடாக வலியுறுத்தியிருந்தனர்.\nஅக்கரைப்பற்று சகோதர் ரபாஸ் லண்டனில் காலமானார்\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nபாலியல் புகார், திஸர பெரேரா மீது ஷெஹான் ஜயசூரிய\nஅறக்கொட்டிப் பூச்சிக்கு; பெரும் அச்சத்தில்\nசாய்ந்தமருது,ஜனாஸா நீதிமன்ற கட்டளையால் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=986003", "date_download": "2021-01-19T15:52:00Z", "digest": "sha1:LZ4KYU7ETUCDRWGSTIQRQ2QVTM4CFKKD", "length": 6902, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை திறப்பு | புதுச்சேரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > புதுச்சேரி\nபேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை திறப்பு\nதிண்டிவனம், பிப். 11: ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியம் மயிலம் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளிமேடு பேட்டை பேருந்து நிறுத்தத்திலிருந்து ஏராளமான பயணிகள் திண்டிவனம், வந்தவாசி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவும், பேருந்து நிறுத்தம் அருகே அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் சுற்றுப்புற கிராம பகுதிகளுக்கு செல்லவும், வெயில் மழை என்றும் பாராமல் பேருந்துக்காக பலமணி நேரம் காத்திருக்கும் சூழல் இருந்து வந்தது.\nஇதனை கருத்தில் கொண்டு பொது மக்களின் பயன்பாட்டிற்காக மயிலம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மயிலம் எம்எல்ஏ மாசிலாமணி நேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். ஒலக்கூர் ஒன்றிய செயலாளர் ராஜாராம், காளி, அமராபதி, மணி, குமாரவேலன், திருஞானம், ஆறுமுகம், பாக்கியராஜ், ராஜதுரை, கோபாலகிருஷ்ணன், பெருமாள், ராமையா உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.\nபுதுவையில் 23 பேருக்கு கொரோனா\nதிமுக தலைமையில் தான் கூட்டணி புதுச்சேரியின் 30 தொகுதியில் வெற்றி பெறாவிடில் தற்கொலை செய்து கொள்வேன்\nபுதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கொரோனா\nகலெக்டரின் உதவியாளர் உள்பட 7 பேரிடம் சிபிசிஐடி விசாரணை\nகல்லூரி மாணவரிடம் ₹66 ஆயிரம் பணம் திருட்டு\nபுதுவையில் புதிதாக 16 பேருக்கு தொற்று கொரோனாவுக்கு 2 பேர் பலி\nஉணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு லாக்டவுன் டயட்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்\nகொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..\nதமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..\n3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்\n19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=988731", "date_download": "2021-01-19T16:08:33Z", "digest": "sha1:EN45WMLIQEDJRGY6BDDTX7GPNCVTU34V", "length": 8730, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "மகாசிவராத்திரி எதிரொலி மல்லிகை கிலோ ரூ.800 பிச்சி ரூ.900க்கு விற்பனை | மதுரை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > மதுரை\nமக��சிவராத்திரி எதிரொலி மல்லிகை கிலோ ரூ.800 பிச்சி ரூ.900க்கு விற்பனை\nமதுரை, பிப். 21: மகாசிவராத்திரியை முன்னிட்டு, மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.800க்கு விற்பனையானது. பூஜை உள்ளிட்வைகளுக்கென பூக்கள் வாங்க பொதுமக்கள் திரண்டனர். மதுரை மாவட்டத்தில், மாசி மகாசிவராத்திரியை முன்னிட்டு, அனைத்து குலதெய்வ கோயில்கள் மற்றும் சிவலாயங்களில் இன்றிரவு முழுவதும் நான்கு கால பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு, இரவு முழுவதும் கண் விழித்து தங்களது குலதெய்வ கோயிலில் விடிய, விடிய நடைபெறும் அனைத்து கால பூஜைகளிலும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். இந்த மகா சிவராத்திரியை முன்னிட்டு கோயில்களில், சுவாமிக்கு பூ அலங்காரம் செய்யப்படும். பொதுமக்கள் தங்களது நேற்றிக்கடனாக பூ மாலை வாங்கி அணிவிப்பர். இதனால், நேற்று மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. விழாவிற்கேற்ப பூக்களின் வரத்தும் இருந்தது. ஆனால், பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து இருந்தது.\nமதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் நேற்றைய விலை (கிலோவிற்கு) விபரம் வருமாறு: மல்லிகை ரூ.800, பிச்சிப்பூ ரூ.900, வாடாமல்லி (கொழுந்து) ரூ.120, வெள்ளை செவந்தி ரூ.220, மஞ்சள் செவ்வந்தி ரூ.90, கனகாம்பரம் ரூ.400, முல்லை ரூ.500, மரிக்கொழுந்து கட்டு ரூ.15, வில்வஇலை ரூ.50, மெட்ராஸ் மல்லி ரூ.400, மனோரஞ்சிதம் ஒரு பூ ரூ.10, அரளி ரூ.60, துளசி ரூ.100 என விற்பனை செய்யப்பட்டது. வியாபாரிகளும், பொதுமக்களும் தங்களுக்கு தேவையான பூக்களை ஆர்வத்தோடு வாங்கிச் சென்றனர். மல்லி வரத்து அதிகரித்திருந்தது. எனவே, தேவை அதிகம் இருப்பினும் விலை பெரிய அளவில் உயர்வில்லை கடந்த வாரம் ரூ.1500 வரை விற்ற நிலையில், தற்போது சற்று விலை குறைவாகவே, ரூ.800க்கு விற்பனையானது. ஆனால், ரூ.300க்குள் விற்று வந்த பிச்சிப்பூ விலை ரூ.900 வரை உயர்ந்து விற்பனையானது.\nபயோமெட்ரிக்கில் தொடர் பிரச்னை ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் தவிப்பு\n10ம்,12ம் வகுப்புக்கு இன்று பள்ளிகள் திறப்பு மாணவர்களுக்கு சத்து மாத்திரை\nசோழவந்தானில் ரூ.25லட்சத்தில் புதிய பாலம்\nபோக்குவரத்து விதிகளை வாகன ஓட்டுனர்கள் தாமாக பின்பற்ற வேண்டும் போலீஸ் கமிஷனர் அறிவுரை\nமதுரை ஆனையூரில் முத்தரையர் சிலை ���மைக்க பூமி பூஜை\nஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை\nஉணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு லாக்டவுன் டயட்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்\nகொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..\nதமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..\n3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்\n19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/dayanidhi-azhagiri-directs-a-short-film-named-mask-tamilfont-news-270997", "date_download": "2021-01-19T15:55:26Z", "digest": "sha1:ELZZR2HU4D67JISWXQX4KSC73Q2KB6N6", "length": 13853, "nlines": 143, "source_domain": "www.indiaglitz.com", "title": "Dayanidhi Azhagiri directs a short film named Mask - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » இயக்குனர் அவதாரம் எடுத்து அஜித் பட தயாரிப்பாளர்: அனிருத் வாழ்த்து\nஇயக்குனர் அவதாரம் எடுத்து அஜித் பட தயாரிப்பாளர்: அனிருத் வாழ்த்து\nஅஜீத் நடித்த ’மங்காத்தா’ உள்பட பல திரைப்படங்களை தயாரித்தவர் தயாநிதி அழகிரி என்பதும் இவர் மறைந்த திமுக தலைவர் மு கருணாநிதி அவர்களின் பேரன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன் என்பதும் தெரிந்ததே.\nஇந்த நிலையில் தயாநிதி அழகிரி தொடர்ச்சியாக பல திரைப்படங்களை தயாரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். தயாநிதி அழகிரி இயக்கிய குறும்படத்திற்கு ’மாஸ்க்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாநிதி அழகிரியின் சகோதரரும் நடிகருமான அருள்நிதி தனது டுவிட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்து தனது சகோதரருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதயாநிதி அழகிரியின் முதல் இயக்குனர் முயற்சிக்கு நடிகர் சூரி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அவர் தனது ட்வீட்டில் கூறியுள்ளதாவது: மாஸ்க்குக்கு உள்ள மாஸான விசயம் மறைஞ்சு இருக்குன்னு மட்டும் தெரியுது. இயக்குனர் அவதாரம் எடுத்துருக்கும் பாசத்துக்குர��ய தயாநிதி அழகிரி ப்ரதருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார். மேலும் அனிருத், ஹரிஷ் கல்யாண், சாந்தனு, நிதின் சத்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் தயாநிதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nமாஸ்க்குக்கு உள்ள மாஸான விசயம் மறைஞ்சு இருக்குன்னு மட்டும் தெரியுது\nஇயக்குனர் அவதாரம் எடுத்துருக்கும் பாசத்துக்குரிய @dhayaalagiri ப்ரதருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் \nபிக்பாஸ் டைட்டிலுக்கு பின் ஆரி ஒப்பந்தமான முதல் படம்\nசிவகார்த்திகேயனை பிரிட்டிஷ் இங்கிலீஷ் பேச வைத்த பிரபல நடிகை\nஒரே ஒரு ஷாட்டுக்கு வெயிட்டிங்: படப்பிடிப்புக்கு போகாமல் கிரிக்கெட் பார்த்து கொண்டிருந்த நடிகர்\nசோனு சூட் ஆரம்பித்து வைத்த அடுத்த பொதுசேவை: இரண்டு மாநில மக்கள் மகிழ்ச்சி\nவரிப்பிடித்தம் போக டைட்டில் வின்னர் ஆரிக்கு கிடைத்த மொத்த தொகை எவ்வளவு\nஏ.ஆர்.ரஹ்மானுக்காக சிறப்பு வீடியோவை வெளியிட்ட 'பத்து தல' டீம்\nடுவிட்டரில் இணைந்த தமிழ் நடிகையின் மகள்: முதல் பதிவில் தளபதி விஜய்\nபிக்பாஸ் வீட்டில் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட அந்த வார்த்தை தவறு: ஜேம்ஸ் வசந்தன்\n'வாடி ராசாத்தி' பாடலுடன் கேபியை வரவேற்றவர் யார் தெரியுமா\nபிக்பாஸ் சோம்சேகரை வரவேற்கும் க்யூட் வீடியோ வைரல்\nசில ஜோக்கர்கள் என் இன்ஸ்டாகிராமை முடக்கிவிட்டார்கள்: தமிழ் நடிகை\nஒரே ஒரு ஷாட்டுக்கு வெயிட்டிங்: படப்பிடிப்புக்கு போகாமல் கிரிக்கெட் பார்த்து கொண்டிருந்த நடிகர்\nசிவகார்த்திகேயனை பிரிட்டிஷ் இங்கிலீஷ் பேச வைத்த பிரபல நடிகை\nசோனு சூட் ஆரம்பித்து வைத்த அடுத்த பொதுசேவை: இரண்டு மாநில மக்கள் மகிழ்ச்சி\nபிக்பாஸ் டைட்டிலுக்கு பின் ஆரி ஒப்பந்தமான முதல் படம்\nஏ.ஆர்.ரஹ்மானுக்காக சிறப்பு வீடியோவை வெளியிட்ட 'பத்து தல' டீம்\nவரிப்பிடித்தம் போக டைட்டில் வின்னர் ஆரிக்கு கிடைத்த மொத்த தொகை எவ்வளவு\nமாற்றுத்திறனாளி ரசிகரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி அளித்த நடிகை: வீடியோ வைரல்\nகமல்ஹாசன் உடல்நிலை குறித்து ஸ்ருதிஹாசன்-அக்சராஹாசன் வெளியிட்ட அறிக்கை\nமேளதாளத்துடன் வரவேற்பு: ரம்யா பாண்டியனின் வரவேற்பு வீடியோ வைரல்\nமத்திய மாநில அரசு விருதுகளை திருப்பி தருகிறேனா\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரியின் முதல் வீடியோ\nகவர்ச்சி உடையில் மீண்டும் சமூக வலைத்தளத்தில் ஷிவானி: ஆரிக்கு அளித்த மெசேஜ்\nஎன் தோல்விக்கான காரணம் இதுதான்: பாலாஜி முருகதாஸ்\nகடற்கரையில் கருப்பு உடையில் கவர்ச்சியில் கலக்கும் பிக்பாஸ் ஜூலி: வைரல் புகைப்படங்கள்\nதமிழகத்தில் அதிமுக 3 ஆவது முறையாக ஆட்சி அமைக்கும்- டெல்லி சென்ற முதலமைச்சர் நம்பிக்கை\nநட்டியின் நடத்தையில் சந்தேகம்: வாங்கி கட்டிக்கொண்ட வார்னே\nபிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியாவின் வெற்றிக்கு குவிந்து வரும் வாழ்த்துக்கள்\nஆஸ்திரேலிய வரலாற்றுச் சாதனையில் இந்தியக் கேப்டன் செய்த ஒரு அசத்தல் காரியம்… குவியும் பாராட்டு\nபிரதமர்-தமிழக முதல்வர் சந்திப்பில் பேசப்பட்டது என்ன முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nஅதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை- தமிழக முதல்வர் திட்டவட்டம்\nதல தோனி சாதனையை முறியடித்த இந்திய கிரிக்கெட் வீரர்… ஆஸ்திரேலியா களத்தில் அதிரடி\nகொரோனாவுக்கு பயந்து 3 மாதமா விமான நிலையத்தில் பதுங்கிய விசித்திர மனிதன்\nபாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 49 ஆண்டு சிறை… தட்டிக் கேட்காத தலைமை ஆசிரியருக்கும்\nபொங்கல் இனிப்பு சாப்பிட்ட 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு… சோகச் சம்பவம்\nபொருட்களோடு சேர்த்து 100 பேருக்கு கொரோனாவை விற்று சென்ற சேல்ஸ் மேன்\nசென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் சாந்தா காலமானார்: பொதுமக்கள் அஞ்சலி\nஎலிமினேஷன் யாருன்னு இனிமே வெளியே கசியாது: பிக்பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி\nதனுசுக்கு ஒரு வருடம், விஜய்சேதுபதிக்கு இரண்டாவது வருடம்: இணையத்தில் வைரல்\nஎலிமினேஷன் யாருன்னு இனிமே வெளியே கசியாது: பிக்பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2019/07/25/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-19T15:32:43Z", "digest": "sha1:M6TNZKGWZFD4PTFXH4WJCZQFB7TCKKBF", "length": 7924, "nlines": 155, "source_domain": "yourkattankudy.com", "title": "பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் 8 பேருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவு | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் 8 பேருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவு\nகல்முனை: பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதான 8 பேரை 14 நாட்கள் விளக்கமறியலி���் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது.\nமுதல் தடவையாக கல்முனை நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் வியாழக்கிழமை (25) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன் போது ஆஜர்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு பிரிவினர்கள் பாதுகாப்பு தரப்பினர்களால் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இரு மாதங்களிற்கு மேலான தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.\nஇச்சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகள் யாவும் நீதவானின் பிரத்தியேக அறையில் மேற்கொள்ளப்பட்டன.\nதொடர்ச்சியாக 65 நாட்களுக்கு மேலாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த இச் சந்தேக நபர்கள் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராயப்பட்ட நிலையில் இரு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்க கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nமேலும் அடுத்த வழக்கு தவணையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஏழாம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு கைதான சந்தேக நபர்கள் அனைவரும் கல்முனை சாய்ந்தமருது மருதமுனை சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.\nஅத்துடன் சந்தேக நபர்கள் சார்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postரவுப் ஹக்கீமை சாய்ந்தமருது பள்ளிவாசல் குழுவினர் சந்தித்ததானது யாருக்கு கிடைத்த வெற்றி Next Post“PMGG உறுப்பினர்களையும் ஸஹ்ரானையும் விசாரித்தேன்”- மேஜர் ஜெனரல் எஸ்.எ.எ.எல் பெரேரா\nகாத்தான்குடியை தற்போதையசூழ் நிலையில் விடுவிக்க முடியாது: அஜித் ரோஹண\n“லொக்டவ்ன் நேரத்தில் காத்தான்குடியில் இடம்பெற்ற திருமணம்”\nகடந்தகால பரீட்சைகளின் வினா விடைகள் அடங்கிய நூல் வெளியீடு\nநபி(ஸல்) அவர்கள் உலகத்திற்கோர் அழகிய முன்மாதிரி\nகரு வளர்ச்சி பற்றி இஸ்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/author/abubilal/", "date_download": "2021-01-19T15:15:27Z", "digest": "sha1:M7BOZ5ERG3DQQZCTIYYEBNWJLXYXCMAL", "length": 9080, "nlines": 187, "source_domain": "www.satyamargam.com", "title": "அபூ பிலால், Author at சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\n11 POSTS 0 கருத்துகள்\nஆணித்தரமான தரவுகளாலும��, அழுத்தமான எழுத்துகளாலும் கட்டுரைகள் வரைபவர் அபூ பிலால். புவியியல் துறை வல்லுனராக, கத்தர் நாட்டு அமைச்சகத்தில் மேலாளராக பணிபுரிகிறார்.\nநவீன வானியலின் தோற்றத்திற்கு முஸ்லிம் அறிஞர்களின் பங்கு\nஒரு கோடைக்கால உம்ராவின் நினைவுகள்…\nஅமாவாசை நிலாக்கள் – 5\n – புதிய தொடர் அறிமுகம்\n… ஆதலினால் புறம் பேசேல்\nசத்தியமார்க்கம் - 06/09/2013 0\nஐயம்: எனக்கு சிறு வயது முதலே பார்ப்பனர் அணியும் பூணூல் மீது ஒரு ஆசை. இதையறிந்த எனது பார்ப்பன நண்பரொருவர் சில வருடங்களுக்கு முன்பு எனக்கு ஒரு பூணூலைப் பரிசாக தந்தார். எங்கள்...\nதொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nநூருத்தீன் - 26/10/2020 0\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் பிறந்த மாதம் ரபீஉல் அவ்வல்; கிழமை அம்மாதத்தில் ஒரு திங்கள் என்பது வரலாற்றாசிரியர்கள், மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவு. எந்த தேதி என்பதில் மட்டும் கருத்து...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2021-01-19T14:46:30Z", "digest": "sha1:X62ZA6FXSH7M77Y7ORC4CQKMQG4IFTZZ", "length": 10429, "nlines": 153, "source_domain": "ctr24.com", "title": "காபூல் துணை ஆளுநர் மீது கார்க்குண்டு தாக்குதல் | CTR24 காபூல் துணை ஆளுநர் மீது கார்க்குண்டு தாக்குதல் – CTR24", "raw_content": "\nமண்டை தீவில் காணி சுவீகரிப்பு எதிராக போராட்டம்\nஇடமாற்றம் கோரி ஆசிரியர்கள் யாழில் போராட்டம்\nஇந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே சிறிலங்கா நாடாளுமன்றம் கூடும்\nசெங்கலடி பிரதேச சபை கூட்டமைப்பு வசம்; பிள்ளையானுக்கு அதிர்ச்சி\nமுடிவுக்கு வந்தது கந்தப்பளை, பார்க் தோட்டபோராட்டம்\nஇராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுக்கு கொரோனா; ஜி.எல்.பீரிஸ் தனிமைப்படுத்தப்பட்டார்\nபிரித்தானியா தவிர்ந்தவர்கள் வருவற்கு சிறிலங்கா அனுமதி\nகீஸ்டோன் எக்ஸ்.எல் குழாய்திட்டம்; பைடனின் அறிவிப்பு வெளியானது\nஆல்பேர்ட்டா முதல்வரின் அவசர அறிவிப்பு\nBoeing’s 737 Max வானூர்திகளுக்கு மீண்டும் அனுமதி\nகாபூல் துணை ஆளுநர் மீது கார்க்குண்டு தாக்குதல்\nஆப்கானிஸ்தானில் காபூல் துணை ஆளுநர் மஹபூபுல்லா மொஹேபி (Mahboobullah Mohebi) கார்க்குண்டு தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.\nகாபூலின் துணை ஆளுநர் மஹபூபுல்லா மொஹேபியின் (Mahboobullah Mohebi) காரில் மறைத்து வைத்திருந்த குண்டை, இன்று காலை பயங்கரவாதிகள் தொலைவுக் கட்டுப்பாட்டு முறையில், வெடிக்கச் செய்துள்ளனர்.\nஇந்தச் சம்பவத்தில் மஹபூபுல்லா மொஹேபி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ளார்.\nஇந்தச் சம்பவத்தில் அவரது பாதுகாவலர் ஒருவரும் உயிரிழந்தார். மேலும் 2 பாதுகாவலர்கள் படுகாயமடைந்துள்ளனர்.\nPrevious Postரஜினி உத்தியோக பூர்வமாக அறிவிக்கும் வரை பொறுமையாக இருங்கள் Next Postரஷ்ய முதியோர் காப்பகத்தில் தீ; 11உயிரிழப்பு\nமண்டை தீவில் காணி சுவீகரிப்பு எதிராக போராட்டம்\nஇடமாற்றம் கோரி ஆசிரியர்கள் யாழில் போராட்டம்\nஇந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே சிறிலங்கா நாடாளுமன்றம் கூடும்\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nமண்டை தீவில் காணி சுவீகரிப்பு எதிராக போராட்டம்\nஇடமாற்றம் கோரி ஆசிரியர்கள் யாழில் போராட்டம்\nஇந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே சிறிலங்கா நாடாளுமன்றம் கூடும்\nமுன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெங்கலடி பிரதேச சபை கூட்டமைப்பு வசம்; பிள்ளையானுக்கு அதிர்ச்சி\nமுடிவுக்கு வந்தது கந்தப்பளை, பார்க் தோட்டபோராட்டம்\nஇராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுக்கு கொரோனா; ஜி.எல்.பீரிஸ் தனிமைப்படுத்தப்பட்டார்\nபிரித்தா��ியா தவிர்ந்தவர்கள் வருவற்கு சிறிலங்கா அனுமதி\nகீஸ்டோன் எக்ஸ்.எல் குழாய்திட்டம்; பைடனின் அறிவிப்பு வெளியானது\nஆல்பேர்ட்டா முதல்வரின் அவசர அறிவிப்பு\nBoeing’s 737 Max வானூர்திகளுக்கு மீண்டும் அனுமதி\nஇந்திய எல்லைக்குள் 4.5 கி.மீ. ஊடுருவியது சீனா\nபுதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தி.மு.க. போட்டி; நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன்\nவிவசாயிகள் உழவு இயந்திர பேரணி விடயத்தில் தலையிட முடியாது;உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A-3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-01-19T14:08:51Z", "digest": "sha1:7LSDQ3XQITRUYBRDBCX2MWLA3YYPQET7", "length": 13602, "nlines": 156, "source_domain": "ctr24.com", "title": "பசில் ராஜபக்ச 3 மாத காலத்துக்கு அமெரிக்காவில் தங்கி இருப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி | CTR24 பசில் ராஜபக்ச 3 மாத காலத்துக்கு அமெரிக்காவில் தங்கி இருப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி – CTR24", "raw_content": "\nமண்டை தீவில் காணி சுவீகரிப்பு எதிராக போராட்டம்\nஇடமாற்றம் கோரி ஆசிரியர்கள் யாழில் போராட்டம்\nஇந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே சிறிலங்கா நாடாளுமன்றம் கூடும்\nசெங்கலடி பிரதேச சபை கூட்டமைப்பு வசம்; பிள்ளையானுக்கு அதிர்ச்சி\nமுடிவுக்கு வந்தது கந்தப்பளை, பார்க் தோட்டபோராட்டம்\nஇராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுக்கு கொரோனா; ஜி.எல்.பீரிஸ் தனிமைப்படுத்தப்பட்டார்\nபிரித்தானியா தவிர்ந்தவர்கள் வருவற்கு சிறிலங்கா அனுமதி\nகீஸ்டோன் எக்ஸ்.எல் குழாய்திட்டம்; பைடனின் அறிவிப்பு வெளியானது\nஆல்பேர்ட்டா முதல்வரின் அவசர அறிவிப்பு\nBoeing’s 737 Max வானூர்திகளுக்கு மீண்டும் அனுமதி\nபசில் ராஜபக்ச 3 மாத காலத்துக்கு அமெரிக்காவில் தங்கி இருப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி\nஇலங்கையின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச 3 மாத காலத்துக்கு அமெரிக்காவில் தங்கி இருப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.\nதிவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் 36 மில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகையை முறைக்கேடாக பயன்படுத்தியதாக, பசில் ராஜபக்சவிற்கு எதிராக கடுவலை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஇந்த விசாரணையில் அடிப்படையில் அவருக்கு வெளி���ாட்டுப் பயணங்களை மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ம் நாள் முதல் நவம்பர் மாதம் 10ம் நாள் வரையில் அமெரிக்காவில் தங்கி இருக்க தம்மை அனுமதிக்குமாறு, கொழும்பு மேல் நீதிமன்றில் பசில் ராஜபக்ச கோரி இருந்தார்.\nபசில் ராஜபக்ச நாட்டில் இல்லாத காலப்பகுதியில் அவரது சட்டத்தரணி ஊடாக குறித்த வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என்றால், இந்த கோரிக்கைக்கு தாம் எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை என்று சட்டமா அதிபர் நீதிமன்றிற்கு தெரியப்படுத்தினார்.\nஇதன்அடிப்படையில் இன்று அவருக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை இலங்கையின் முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச, தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டு சிங்கபூருக்கு பயணமாகியுள்ளார் என்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன\nஅவர் நான்கு நாட்கள் சிங்கப்பூரில் தங்கவுள்ளதாகவும், இந்த பயணத்தில் கூட்டு எதிரக்கட்சியின் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPrevious Postஈபிடிபி உறுப்பினர் யாழ். மாநகர சபை உறுப்பினராகச் செயற்படுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது Next Postவர்த்தக விவகாரங்கள் தொடர்பில் விவாதிப்பதற்காக ஒன்ராறியோ வர்த்தக அமைச்சர் அமெரிக்காவுக்குச் செல்லவுளளார்\nமண்டை தீவில் காணி சுவீகரிப்பு எதிராக போராட்டம்\nஇடமாற்றம் கோரி ஆசிரியர்கள் யாழில் போராட்டம்\nஇந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே சிறிலங்கா நாடாளுமன்றம் கூடும்\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nமண்டை தீவில் காணி சுவீகரிப்பு எதிராக போராட்டம்\nஇடமாற்றம் கோரி ஆசிரியர்கள் யாழில் போராட்டம்\nஇந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே சிறிலங்கா நாடாளுமன்றம் கூடும்\nமுன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெங்கலடி பிரதேச சபை கூட்டமைப்பு வசம்; பிள்ளையானுக்கு அதிர்ச்சி\nமுடிவுக்கு வந்தது கந்தப்பளை, பார்க் தோட்டபோராட்டம்\nஇராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுக்கு கொரோனா; ஜி.எல்.பீரிஸ் தனிமைப்படுத்தப்பட்டார்\nபிரித்தானியா தவிர்ந்தவர்கள் வருவற்கு சிறிலங்கா அனுமதி\nகீஸ்டோன் எக்ஸ்.எல் குழாய்திட்டம்; பைடனின் அறிவிப்பு வெளியானது\nஆல்பேர்ட்டா முதல்வரின் அவசர அறிவிப்பு\nBoeing’s 737 Max வானூர்திகளுக்கு மீண்டும் அனுமதி\nஇந்திய எல்லைக்குள் 4.5 கி.மீ. ஊடுருவியது சீனா\nபுதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தி.மு.க. போட்டி; நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன்\nவிவசாயிகள் உழவு இயந்திர பேரணி விடயத்தில் தலையிட முடியாது;உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2021-01-19T14:25:11Z", "digest": "sha1:2ZGKP4652H65FTS5SBYXE2ZUO3ZEJAUW", "length": 12179, "nlines": 153, "source_domain": "ctr24.com", "title": "பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 116 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு | CTR24 பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 116 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு – CTR24", "raw_content": "\nமண்டை தீவில் காணி சுவீகரிப்பு எதிராக போராட்டம்\nஇடமாற்றம் கோரி ஆசிரியர்கள் யாழில் போராட்டம்\nஇந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே சிறிலங்கா நாடாளுமன்றம் கூடும்\nசெங்கலடி பிரதேச சபை கூட்டமைப்பு வசம்; பிள்ளையானுக்கு அதிர்ச்சி\nமுடிவுக்கு வந்தது கந்தப்பளை, பார்க் தோட்டபோராட்டம்\nஇராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுக்கு கொரோனா; ஜி.எல்.பீரிஸ் தனிமைப்படுத்தப்பட்டார்\nபிரித்தானியா தவிர்ந்தவர்கள் வருவற்கு சிறிலங்கா அனுமதி\nகீஸ்டோன் எக்ஸ்.எல் குழாய்திட்டம்; பைடனின் அறிவிப்பு வெளியானது\nஆல்பேர்ட்டா முதல்வரின் அவசர அறிவிப்பு\nBoeing’s 737 Max வானூர்திகளுக்கு மீண்டும் அனுமதி\nபாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 116 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 116 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.\n66 தொகுதிகளில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.\nஅத்துடன் 4 மாகாண தேர்தலின் முடிவுகளையும் அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், பஞ்சாப் மாகாணத்தில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியும், சிந்து மாகாணத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியும், பலோசிஸ்தான் மாகாணத்தில் அவாமி கட்சி வெற்றி பெற்றுள்ளதாகவும் அது அறிவித்துள்ளது.\nபாகிஸ்தானில் நாடாளுமன்றத்தின் 272 தொகுதிகளுக்கும், 4 மாகாணங்களுக்கும் கடந்த 25ஆம் நாள் தேர்தல் நடைபெற்ற போதிலும், நீண்ட தாமதத்தின் பின்னர் தற்போதே உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postகலிபோனியாவின் காட்டுத் தீயில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் Next Postஆப்கானிஸ்தான் நாட்டில் தாதியர் பயிற்சி நிலையம் ஒன்றில் ஆயுததாரிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்\nமண்டை தீவில் காணி சுவீகரிப்பு எதிராக போராட்டம்\nஇடமாற்றம் கோரி ஆசிரியர்கள் யாழில் போராட்டம்\nஇந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே சிறிலங்கா நாடாளுமன்றம் கூடும்\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nமண்டை தீவில் காணி சுவீகரிப்பு எதிராக போராட்டம்\nஇடமாற்றம் கோரி ஆசிரியர்கள் யாழில் போராட்டம்\nஇந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே சிறிலங்கா நாடாளுமன்றம் கூடும்\nமுன்னாள் அமைச��சர் ராஜிதவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெங்கலடி பிரதேச சபை கூட்டமைப்பு வசம்; பிள்ளையானுக்கு அதிர்ச்சி\nமுடிவுக்கு வந்தது கந்தப்பளை, பார்க் தோட்டபோராட்டம்\nஇராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுக்கு கொரோனா; ஜி.எல்.பீரிஸ் தனிமைப்படுத்தப்பட்டார்\nபிரித்தானியா தவிர்ந்தவர்கள் வருவற்கு சிறிலங்கா அனுமதி\nகீஸ்டோன் எக்ஸ்.எல் குழாய்திட்டம்; பைடனின் அறிவிப்பு வெளியானது\nஆல்பேர்ட்டா முதல்வரின் அவசர அறிவிப்பு\nBoeing’s 737 Max வானூர்திகளுக்கு மீண்டும் அனுமதி\nஇந்திய எல்லைக்குள் 4.5 கி.மீ. ஊடுருவியது சீனா\nபுதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தி.மு.க. போட்டி; நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன்\nவிவசாயிகள் உழவு இயந்திர பேரணி விடயத்தில் தலையிட முடியாது;உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/gossip-about-a-actress-in-tamil-and-mallu-cinema-068091.html", "date_download": "2021-01-19T16:11:58Z", "digest": "sha1:NZ626MB2XFNI67JJNS7QNCJZMT4SWNCC", "length": 19158, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நான் எப்போ அப்படி சொன்னேன்.. ரீஎன்ட்ரியான நடிகை திடீர் பல்டி.. தலையை சொரியும் மலையாள சினிமா! | Gossip about a actress in Tamil and Mallu Cinema - Tamil Filmibeat", "raw_content": "\n32 min ago நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே\n1 hr ago என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்\n2 hrs ago அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்\n3 hrs ago கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்\nNews குட்கா வழக்கு -முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்\nAutomobiles இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்\nFinance அமேசானுக்கு பிரச்சனை தான்.. இகாமர்ஸ்களுக்கான அன்னிய முதலீட்டு விதிகள் மாற்றம் செய்ய திட்டம்.. \nSports இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்\nLifestyle 'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான�� வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான் எப்போ அப்படி சொன்னேன்.. ரீஎன்ட்ரியான நடிகை திடீர் பல்டி.. தலையை சொரியும் மலையாள சினிமா\nசென்னை: பீக்கில் இருந்தபோதே திருமணம் செய்து கொண்டு அக்கட தேசத்தில் செட்டிலான நடிகை தற்போது திடீரென மாற்றி பேசுவது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.\nமலையாள தேசத்தை சேர்ந்த அந்த நடிகை குழந்தை நட்சத்திரமாக அம்மாநில மொழி படங்களில் அறிமுகமானார். அப்போதே அள்ளும் அழகால் கவர்ந்த அவரை பார்த்த பிரபலங்கள், நிச்சயம் வருங்காலத்தில் பெரிய நடிகையாக வருவார் என்றனர்.\nஅதன்படியே குமரியானதும் அம்மொழி படங்களிலேலே நாயகியாக அறிமுகமானார். கொஞ்சும் அழகை கண்ட தமிழ் சினிமா அவரை தமிழ் மொழியில் அறிமுகப்படுத்தியது.\nதமிழில் நடித்த முதல் படத்தின் மூலமே தனது அழகாலும் வசீகர தோற்றத்தாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் ஸ்ட்ராங்காக அமர்ந்தார் நடிகை. முதல் படமும் நல்ல ஹிட் கொடுத்ததால். அடுத்தடுத்த படங்களில் புக்கானார் நடிகை. தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு மூத்த நடிகைகளின் பொறாமைக்கு ஆளானார்.\nநல்ல பீக்கில் இருந்த போதே திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். மலையாள தேசத்தில் சினிமா குடும்பத்தை சேர்ந்த வாரிசு நடிகரை கட்டிக்கொண்டு குடும்பம் நடத்த தொடங்கினார் நடிகை. பின்னர் எத்தனையோ இயக்குநர்கள் அம்மணியே நடிக்க அழைத்தும், முடியவே முடியாது என்று கூறி கேட்டை மூடி விட்டார்.\nகுடும்பமும் கணவரும்தான் முக்கியம் என்று கூறிய நடிகை, நடிகர் கணவரின் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று சாப்பாடு கொடுப்பது, பரிமாறுவது என முழு நேர குடும்ப குத்து விளக்கானார் நடிகை. ஆனால் திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு படத்தில் தலைக்காட்டினார்.\nஇதனால் அம்மணி மீண்டும் நடிக்க வந்துவிட்டார் போல என்று நினைத்து பல இயக்குநர்கள் அம்மணி வீட்டின் கதவை தட்டினர். ஆனால் அப்போதும் முடியவே முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார் நடிகை. படத்தில் நடிக்கும் ஐடியாவே இல்லை என்றும் கூறிவிட்டார். இதனால் என்ன ஆச்சு இந்த நடிகைக்கு என குழம்பினர் இயக்குநர்கள்.\nதமிழில் தல நடிகரின் படத்தில் அம்மணி மீண்டும் நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியானது. அதுதொடர்பான அப்டேட்ஸ்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் தகவல் உண்மைதான் போல என்று எண்ணினர். ஆனால் நான் அவரின் ரசிகை என்பதால் அப்டேட்ஸ்களை வெளியிட்டேன் அவ்வளவுதான் என்றார்.\nஇந்நிலையில், இரண்டு ஆண்டுகள் கேப்புக்கு பிறகு மீண்டும் கணவருக்கு ஜோடியாக படத்தில் நடித்து வருகிறார் நடிகை. இதைத்தொடர்ந்து நடிக்க மாட்டேன் என்றீர்களே இப்போது நடிக்கிறீர்களே என்று கேட்டதற்கு நடிப்பதை நிறுத்திவிட்டதாக யாரிடமும் நான் சொல்லவில்லை என அந்தர் பல்டி அடித்துள்ளார் நடிகை.\nமேலும் நடிப்பதை நிறுத்தும் எந்த ஒரு எண்ணமும் தனக்கு இல்லை என்றும் கதையும் கதாபாத்திரமும் பிடித்தால் மட்டுமே நடிக்கிறேன் என்றும் தெளிவாக கூறி விட்டாராம். இதனைக் கேட்ட மலையாள சினிமா வட்டாராம் என்னதான் ஆச்சு இந்த நடிகைக்கு என தலையை சொரிந்து வருகிறார்களாம்.\nஅப்போ அந்த படம்.. உச்ச நடிகருக்கு பதில் டாப் நடிகரை மாற்ற திட்டமா\nநல்லா தானே போய்க்கிட்டு இருக்கு.. ஏன் இப்படி மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் மாஸ் நடிகர்\nநம்மளையும் கழட்டிவிட்டுடுவாரோ.. எப்படி சம்மதிக்க வைக்கிறது.. காதலியால் பீதியில் பிரபல இயக்குநர்\nஇந்த பொழப்புக்கு.. அந்த நிகழ்ச்சிக்காக மறைமுக புரமோஷன் செய்யும் நடிகை.. வெளியான திடுக் தகவல்\nஒரு இரங்கல் கடிதமாவது வெளியிட்டு இருக்கலாமே.. டாப் நடிகர் மேல் செம அப்செட்டில் ரசிகர்கள்\nஎல்லாம் அந்த நிகழ்ச்சிக்குத் தானாம்.. ரசிகரை விளாசிய மார்க்கெட் இழந்த நடிகை.. இப்படி ஆகிடுச்சே\nபோதைப் பொருள் விவகாரம்.. அடிபட்ட பிரபல நடிகையின் பெயர்.. அப்செட்டில் இளம் ஹீரோ\nபாடகிகளுடன் கிசுகிசுக்கப்படுவது அனிருத்துக்கு ஒன்னும் புதுசு இல்ல.. ஏற்கனவே அலற விட்ட லிப்லாக்\nகதறல்.. புலம்பல்.. இரவு பகலாக சரக்கே துணை என இருக்கும் டாப் ஹீரோயின்.. காரணம் அதானாமே\nமூச்சுமுட்ட குடி.. சண்டை.. புலம்பல்.. அந்த நடிகையை இயக்குநர் விவாகரத்து செய்ய அதான் காரணமாம்\nஎல்லாம் அந்த நடிகையோட டிராமா தானாம்.. அந்த விஷயத்துக்காக அங்க பஞ்சாயத்தே நடக்கலையாம்\nஅட இதுதான் விஷயமா.. சொந்த வீட்டையே அந்த நடிகை கொளுத்த இதுதான் காரணமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒரு நாளுக்கு இவ்வளவு செலவு வ��ப்பதா நடிகைகள் நயன்தாரா, ஆண்ட்ரியா மீது தயாரிப்பாளர் புகார்\nகண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் \nபிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா\nChithra வுடன் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது | Hemanth பதிவான ஆடியோ\nRamya Pandian க்கு செண்டை மோளத்துடன் வரவேற்ப்பு | Skm Sekhar Ramya\nசுரேஷ் சக்கரவர்த்தி அக்ரிமென்ட் குறித்து பதிவிட்டுள்ள டிவிட் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/singer-mano-s-son-turns-villain-aid0136.html", "date_download": "2021-01-19T15:56:45Z", "digest": "sha1:DFXV4QE4U5R7ZZBOMN22STVB2UGRBQCJ", "length": 15232, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இப்போ வில்லன்.. சீக்கிரம் ஹீரோவாயிடுவேன்! - பாடகர் மனோ மகன் ஷாகீர் | Singer Mano's son turns villain | இப்போ வில்லன்.. சீக்கிரம் ஹீரோவாயிடுவேன்! - பாடகர் மனோ மகன் ஷாகீர் - Tamil Filmibeat", "raw_content": "\n17 min ago நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே\n47 min ago என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்\n2 hrs ago அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்\n3 hrs ago கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்\nNews குட்கா வழக்கு -முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்\nAutomobiles இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்\nFinance அமேசானுக்கு பிரச்சனை தான்.. இகாமர்ஸ்களுக்கான அன்னிய முதலீட்டு விதிகள் மாற்றம் செய்ய திட்டம்.. \nSports இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்\nLifestyle 'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇப்போ வில்லன்.. சீக்கிரம் ஹீரோவாயிடுவேன் - பாடகர் மனோ மகன் ஷாகீர்\nபிரபல பின���னணி பாடகர் மனோ மகன் ஷாகீர் நடிக்க வந்திருக்கிறார். சமீபத்தில் வெளியான நாங்க படத்தில் அவர் வில்லனாக அறிமுகமாகியுள்ளார்.\nஆனால் தனது கனவு ஹீரோவாக வருவதுதான் எனும் ஷைகீர், சமீபத்தில் தனது தந்தை மனோவுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.\nமகனை நடிகராக்கியது குறித்து மனோ கூறுகையில், \"நான் இந்தளவு வரக் காரணம் இசைஞானி இளையராஜாதான். இப்போது எனது மகனையும் நடிகராக அறிமுகப்படுத்தி உள்ளேன்.\nநானிருக்கும் சினிமா துறையிலேயே எனது மகனையும் அறிமுகப்படுத்துவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ரஜினி, கமல் உள்பட சாதனையாளர்கள் வாழ்த்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. தேவை ஏற்பட்டால் மகனுக்காக படம் தயாரிக்கவும் தயாராக இருக்கிறேன்,\" என்றார்.\nஷாகிர் கூறும்போது, \"எனது தந்தையால் சிறுவயதிலிருந்தே சினிமாவால் ஈர்க்கப்பட்டேன். நடனம் கற்றேன். 'நாங்க' படத்தில் வில்லனாகி உள்ளேன். கதாநாயகனாக நடிக்க ஆசைப்பட்டேன். இயக்குனர் செல்வா என்னை வில்லனாக்கி விட்டார்.\nஇருப்பினும் மனம் தளராமல் போராடுவேன். நல்ல வேடங்களில் நடித்து எனக்கென்று தனி இடத்தை பிடிப்பேன். ஹீரோவாகவும் நடிப்பேன். நான் ஒரு சிறந்த நடிகன் என்ற நிலைக்கு நிச்சயம் வருவேன்,\" என்றார்.\nவாத்தியார் முதல் மாஸ்டர் வரை.. சினிமாவில் பக்காவா பாடம் நடத்திய நடிகர்கள் #HappyTeachersDay\nஎன்னுயிர் நண்பா.. இதயமே நொறுங்கிப்போச்சு.. ரிஷி கபூர் மரணத்தால் ஷாக்கான ரஜினி.. டிவிட்டரில் இரங்கல்\nரசிகர் பகிர்ந்த ரஜினி ஸ்டைல் வீடியோ.. எல்லா புகழும் ரஜினிக்கே.. விவேக் நன்றி \nஉங்கள் குடும்பத்தினருக்கு எப்போதும் உங்கள் சிந்தனைதான்: வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ரஜினி வேண்டுகோள்\nரஜினி போட்ட ஒத்த டிவிட்.. ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்.. திணறும் டிவிட்டர்.. #இதுவும்_கடந்து_போகும்\nஇதுவும் கடந்து போகும்.. அரசின் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து பாதுகாப்பாக இருங்கள்: நடிகர் ரஜினிகாந்த்\nகொரோனாவால் முடங்கிய தொழில்.. சினிமா தொழிலாளர்களுக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்கினார் ரஜினிகாந்த்\nஏற்கனவே அப்படி ஒரு பிரச்சனை.. இப்போ இப்படி ஒரு கலாய் தேவையா.. பிரபல நடிகரை விளாசும் நெட்டிசன்ஸ்\nமுதல்வர் பதவி கனவே இல்லைன்னு சொல்லிட்டாரே.. ஒரு வேளை அதிலேயே கவனம் செலுத்த போறாரோ\nமனுஷன் குழந்தை மாதிரி என்ஜாய் பண்ணிய��ருக்காருய்யா.. ரஜினியின் மேன் வெர்சஸ் வைல்டு டீசர் பாத்தீங்களா\nஅந்த சென்டிமென்ட் முக்கியம்.. ரஜினி படத்திற்கு அண்ணாத்த என்று பெயர் வைத்தது ஏன்\nவின்டேஜ் கதை.. பாலிவுட் வில்லன்.. அஜித் கதையை ரஜினிக்கு கொடுத்த சிவா.. அண்ணாத்த அப்டேட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஏப்ரலில் ஷூட்டிங்.. 'க/பெ ரணசிங்கம்' இயக்குனருடன் இணையும் சசிகுமார்.. உண்மைச் சம்பவக் கதையாம்\nமாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் \nடைம் டிராவல் கதை.. உருவாகிறது 'இன்று நேற்று நாளை 2' ஆம் பாகம்.. பூஜையுடன் ஷூட்டிங் தொடக்கம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-sunny-leone-nude-photo-shoot-goes-viral-068342.html", "date_download": "2021-01-19T15:42:06Z", "digest": "sha1:IDJBCM4R5T727E4QQGD5VD7BILJF3PEQ", "length": 17474, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒட்டுத்துணியில்ல.. இதுக்கெல்லாம் துணிச்சல் வேணும்.. தெறிக்கவிடும் சன்னி லியோன்.. இது வேற லெவல்! | Actress Sunny leone nude photo shoot goes viral - Tamil Filmibeat", "raw_content": "\n2 hrs ago கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் \n2 hrs ago உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்\n4 hrs ago பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை \n5 hrs ago மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் \nNews 5 மாநில சட்டசபைத் தேர்தல்... காங்கிரஸ் கட்சிக்கு கஷ்டம் தான்... ஏபிபி சி-வோட்டர் அதிரடி சர்வே..\nAutomobiles பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா\nFinance 7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..\nLifestyle பேபி பொட்டேடோ மஞ்சூரியன்\nSports சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்���ிருக்கும் பரபர ஆட்டம்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒட்டுத்துணியில்ல.. இதுக்கெல்லாம் துணிச்சல் வேணும்.. தெறிக்கவிடும் சன்னி லியோன்.. இது வேற லெவல்\nசென்னை: சன்னி லியோன் வெளியிட்டுள்ள நிர்வாண போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் மிரண்டு போயுள்ளனர்.\nSunny Leone நிர்வாண திராட்சை குளியல் | Sunny Leone\nபாலிவுட் நடிகையான சன்னி லியோன் கவர்ச்சி நடிகையாக இருந்து சினிமாவில் நடிக்கும வாய்ப்பை பெற்றார். இந்தி சினிமாவின் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார்.\nஇந்தி சினிமா படங்களில் இவருக்கு என்று தனி இடம் உண்டு. ஒரு பாடலிலாவது தலையை காட்டி விடுவார் சன்னி லியோன்.\nசன்னி லியோனுக்கு இந்தி ரசிகர்கள் மட்டுமின்றி இந்தியா முழுக்கவுமே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகையாக மட்டுமின்றி டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார் சன்னி லியோன். மலையாளத்தில் மதுர ராஜா என்ற படத்தில் நடித்துள்ளார் சன்னி லியோன்.\n11 வயதில் முதல் முத்தத்தை பெற்றேன். 16 வயதில் கன்னித் தன்மையை இழந்தேன் என வெளிப்படையாக கூறி சர்ச்சையை கிளப்பியவர் சன்னி லியோன். சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள சன்னி லியோன், அவ்வப்போது ஹாட் போட்டோக்களையும் ஜில் வீடியோக்களையும் வெளியிட்டு கிறங்கடிப்பார்.\nஇந்நிலையில் உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் முழு நிர்வாணமாக போஸ் கொடுத்து மிரள வைத்துள்ளார். நிர்வாணமாக கால்களை மடக்கி சப்பளம் போட்டு அமர்ந்திருக்கும் சன்னி லியோன், மானத்தை மறைக்க ஒரு போட்டோகிராபி நோட் புக்கை படிப்பது போல கையில் விரித்து வைத்திருக்கிறார்.\nஇந்த போட்டோ ஏதோ அட்டைப்படத்திற்கான என தெரிகிறது. சன்னி லியோனின் இந்த வேற லெவல் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், செம்ம க்யூட், செக்ஸி, தைரியம்தான் என புகழ்ந்துள்ளனர். சன்னியின் இந்த போட்டோ 10 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்களை அள்ளியிருக்கிறது.\nஇதேபோல் தொடைக்கு மேல் வரை ஓபன் உள்ள ஒரு நீண்ட ஆஷ் நிற கவுனை அணிந்தும் சூடேற்றியிருக்கிறார் சன்னி லியோன். சன்னி லியோன் தற்போது தமிழில் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பெரிய பொருட் செலவில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇங்க பார்யா.. 'நான் அந்த கல்லூரி மாணவனின் அம்மாவா' நடிகை சன்னி லியோன் கிளுக் ரிப்ளை\nஅமெரிக்காவில் இருந்து.. 6 மாதத்துக்கு பின் மும்பை திரும்பிய சன்னி லியோன்.. புதிய சாகசமாமே\n சிரிக்கறதை நிறுத்துங்க..' வைரலாகும் சன்னி லியோனின் ஒர்க் அவுட் வீடியோ\nஇந்த ராட்சசனை இப்போ தான் வீட்டுக்கு கொண்டு வந்தேன்.. சன்னி லியோனின் மிரட்டும் புது Maserati\nசொட்டச் சொட்ட நனைத்து.. சன்னி லியோன் கவர்ச்சி அட்டகாசம்.. பார்ப்பவர்களுக்கு டெம்பரேச்சர் ஏறி போச்சு\nசன்னி லியோனை தொடர்ந்து சின்சானுக்கு காலேஜ் சீட்.. இதுல இருந்து ஒண்ணு மட்டும் நல்லா தெரியுது\nஎன்னது அந்த பிரபல கல்லூரியில் பி.ஏ. படிக்கப் போறாங்களா சன்னி லியோன்.. பதற வைத்த விண்ணப்பம்\nஅமெரிக்காவில் இருந்து திரும்பியதும் ஐட்டம் சாங்.. அந்த ஹீரோ படத்தில் ஆடுகிறார் நடிகை சன்னி லியோன்\nபிகினியில் கட்டிலில் படுத்து.. சன்னி லியோன் அலப்பறை.. ஜொள்ளுவிட்ட ரசிகர்கள்\nநீச்சல் குளத்தில்.. பிகினி உடையில்.. எகிறி குதிக்கும் சன்னி லியோன்.. வைரலாகும் வீடியோ\nஉறங்கிக் கொண்டிருந்த கணவன்.. வாட்டர் பலூனை வைத்து.. சன்னி லியோன் செய்த காரியத்தை பாருங்க\nசன்னி லியோன் எப்படா சேச்சி ஆனாங்க.. பிகினி ஸ்டில் வெளியிட்ட பிரபல நடிகையிடம் ஃபேன்ஸ் கலாய்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவாவ்.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு விருது.. செம ஆப்ட்.. யாருக்கு என்னென்ன விருதுன்னு பாருங்க\nஃபினாலேவுக்குள் முதல் ஆளாய் சென்று.. முதல் ஆளாய் எவிக்ட்டான சோம்.. டிவிஸ்ட் வைத்த முகேன்\nதமிழ்நாட்டுக்கே தாத்தாவாயிட்டேன் வின்னர விட பெரிய பரிசு கிடைச்சுது கமலிடம் நெகிழ்ந்த போட்டியாளர்கள்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ramya-s-brother-shared-her-some-secrets-about-biggboss-078882.html", "date_download": "2021-01-19T16:15:19Z", "digest": "sha1:THDM3HTD7NWZHYJ4MPOAUUOF5TH4OCOY", "length": 19865, "nlines": 200, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நீதான் ஸ்ட்ராங்கான கன்டெஸ்டன்ட்.. ஆனா இந்த வாரம்.. ரம்யாவின் தூக்கத்தை கெடுத்த துபாய் தம்பி! | Ramya's brother shared her some secrets about Biggboss - Tamil Filmibeat", "raw_content": "\nநிறைய நம்பிக்கை துரோகங்கள்.. பிக்பாஸ் பாலாஜி உருக்கம்\n10 min ago பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ் பயன்படுத்திய இந்த வார்த்தை ரொம்ப தவறு.. கரெக்ஷன் செய்யும் பிரபலம்\n17 min ago 'என்னை எப்போதும் நல்ல விஷயங்களுக்கு..' காதல் கணவருக்கு நன்றி சொல்லும் முன்னாள் ஹீரோயின்\n29 min ago கேபி, சாராவுடன் வீட்டுக்குச் சென்ற சோமசேகர்.. ஆரத்தி எடுத்து என்னவொரு வரவேற்பு.. வைரலாகும் வீடியோ\n56 min ago விஜய்யின் 'மாஸ்டர்'தமிழ் சினிமாவுக்கு புதிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.தயாரிப்பாளர் சிவா பேச்சு\nNews டாக்டர் வி. சாந்தாவின் மறைவு மருத்துவத் துறைக்கு பேரிழப்பு... ஜவாஹிருல்லா இரங்கல்\nLifestyle நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் வேணுமா அப்ப இந்த பொருளை நெத்தில தேய்ங்க போதும்...\nSports உங்க கோட்டைக்கு வர சொன்னியாமே.. தமிழக வீரர் அஸ்வின் செய்த வித்தியாசமான டிவிட்.. நெத்தியடி பதிலடி\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nFinance 91,000 பேருக்கு வேலை.. அசத்தும் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ.. மாணவர்களுக்கு ஜாக்பாட்\nAutomobiles தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்... எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீதான் ஸ்ட்ராங்கான கன்டெஸ்டன்ட்.. ஆனா இந்த வாரம்.. ரம்யாவின் தூக்கத்தை கெடுத்த துபாய் தம்பி\nசென்னை: தான்தான் பிக்பாஸ் டைட்டில் வின்னர் என்ற எண்ணத்துடன் விளையாடி வரும் ரம்யாவின் தூக்கத்தை கெடுத்துவிட்டார் அவரது துபாய் தம்பி.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ரம்யா பாண்டியன், ஆரம்பத்தில் ஸ்மார்ட் பிளேயர் என்ற பெயரை பெற்றார்.\nஇதனால் டைட்டிலை தட்டிச் செல்லும் வாய்ப்பு அவருக்கே அதிகம் என கூறி வந்தனர் ரசிகர்கள். ஆனால் நாளாக நாளாக அவரது சாயம் வெளுக்க தொடங்கிவிட்டது.\nரம்யாவுக்கு மேல இருக்காங��கப்பா அவங்க அம்மா.. எவ்வளவு சூசகமா பொண்ணுக்கு அட்வைஸ் கொடுத்தாங்க பாருங்க\nஎல்லோரையும் பின்னால் பேசி வருகிறார் ரம்யா. குறிப்பாக ஆரியை கண்டால் ரம்யாவுக்கு ஆகவில்லை. வந்த நாள் முதலே அவரை நாமினேட் செய்து வருகிறார். போதா குறைக்கு மற்ற ஹவுஸ்மேட்ஸிடம் ஆரியை பற்றி தவறாக பேசி இன்ஃபுளுயன்ஸ் செய்து வருகிறார்.\nகிடைக்கும் கேப்பில் எல்லாம் ஆரியை தவறாக காட்ட வேண்டும் என்று திட்டம் போட்டு, சம்பந்தம் இல்லாத இடத்திலும் ஆரி பற்றியே பேசி வருகிறார். இதனால் சமூக வலைதளங்களில் ரம்யாவை கண்டப்படி கழுவி ஊற்றி வருகின்றனர்.\nமேலும் விஷப்பூச்சி, விஷ பாட்டில், பாய்சன் பாட்டில் என வாய்க்கு வந்தப்படி ரம்யாவை விளாசி வருகின்றனர். அதோடு இந்த வாரம் நாமினேஷனில் உள்ள ரம்யாவை வெளியேற்ற வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.\nஇந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் நேற்று வந்த ரம்யாவின் தம்பி, ரம்யாவுக்கு பல ரகசியங்களை கூறி அவரது தூக்கத்தை கெடுத்து கனவில் மண்ணை அள்ளி போட்டுள்ளார். அதாவது, பெட்ரூமில் ரம்யாவிடம் சென்று பேசிய அவரது தம்பி பரசு, உன்கிட்ட கொஞ்சம் பேசணும் அதுக்காகதான் நான் இங்க வந்தேன் பேசலாமா என்றார்.\nஅதற்கு சொல்லுடா என்று வாஞ்சையுடன் கேட்டார் ரம்யா.\nஅப்போது பேசிய அவர், இந்த வீட்டில கேப்டனா இருந்திருக்க வைஸ் கேப்டனா இருந்திருக்க. எல்லா டாஸ்க்கையும் சிறப்பா செஞ்சுருக்க. கடுமையான போட்டியாளர்ன்னு ரெண்டு கன்டெஸ்டென்ஸ் உன் பெயரை சொல்லியிருக்காங்க.\nநீ இதுவரைக்கும் இந்த வீட்டுல ஜெயிலுக்கு போனது இல்லை. நீதான் டிசர்விங் கன்டெஸ்டென்ட்ஸ். இந்த வாரம் ஒருவேலை சிங்கிள் எவிக்ஷன் அல்லது டபுள் எவிக்ஷன் நடந்து நீ எவிக்ட்டானால் அதற்கு காரணம் நீ காரணம் இல்ல என்றார்.\nமேலும் என்னைக் கேட்டால் நீதான் ஸ்ட்ராங்கான கன்டெஸ்டென்ட்ஸ் என்று சொல்லுவேன். இதை நீ என் அக்கா என்பதற்காக சொல்லவில்லை என்றார். இதனைக் கேட்டு ஷாக்கான ரம்யா, அப்போ இந்த வாரம் வெளியே வர வாய்ப்பிருக்கா என்று கேட்டார்.\nஅதற்கு அதையெல்லாம் நான் சொல்ல முடியாது என்று நழுவினார். புறப்படும் முன்பாக வெளியில் சென்றும் அதையே திருப்பி சொன்னார். யாரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றாலும் அவர்களின் முகத்துக்கு நேராக சொல்லிவிடு என்றார்.\nஇதனால் பதற்றமடைந்த ரம்யா, ஷிவானியிடமும் அதையே சொல்லி புலம்பினார். தான்தான் டைட்டில் வின்னர் என்ற நினைப்பில் இருந்த ரம்யாவை இந்த வார எவிக்ஷனை பற்றியெல்லாம் பேசி மிரட்டி விட்டுள்ளார் அவரது துபாய் தம்பி.\nபிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ் பயன்படுத்திய இந்த வார்த்தை ரொம்ப தவறு.. கரெக்ஷன் செய்யும் பிரபலம்\nகேபி, சாராவுடன் வீட்டுக்குச் சென்ற சோமசேகர்.. ஆரத்தி எடுத்து என்னவொரு வரவேற்பு.. வைரலாகும் வீடியோ\nஎனக்கா ரெட் கார்டு.. உள்ளே இருந்தபோது என் ஃபிரண்ட்ஸே நம்பிக்கை துரோகம் பண்ணாங்க.. பாலாஜி உருக்கம்\nமுதன் முறையாக.. இப்படியொரு கேரக்டரில் நடிக்கும் 'பிக் பாஸ்' டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன்\nநயன்தாராவுக்கு ரெஸ்ட் கொடுத்துடலாம் போலயே.. சம்யுக்தாவின் பர்ஃபாமன்ஸை பாராட்டும் ரசிகர்கள்\nபிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்ற ஆரி.. சனம் ஷெட்டி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க\n90 நாட்கள் போரிங்காய் இருந்தவருக்கு 16 கோடி ஓட்டுகள்.. ரம்யா பாண்டியனை மறைமுகமாக சாடும் பிரபலம்\nசெண்டை மேளம் முழங்க.. பட்டாசு வெடித்து.. ரம்யா பாண்டியனின் வருகையை மாஸாக கொண்டாடிய குடும்பம்\nபிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா\nஅக்ரிமென்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவீட்டால் ரசிகர்கள் ஷாக்\nஎனக்கு விழுற ஒவ்வொரு ஓட்டும் கப்புதான்.. ரன்னர் அப் பாலாஜியின் முதல் பதிவு.. என்னென்னு பாருங்க\nஇதுக்காகதான் அவர வெளியே அனுப்ப சொன்னோம்.. பாலாஜியின் ஃபினாலே பேச்சால் கடுப்பான பிரபலம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதுக்காகதான் அவர வெளியே அனுப்ப சொன்னோம்.. பாலாஜியின் ஃபினாலே பேச்சால் கடுப்பான பிரபலம்\nஃபைட்டர் இல்லையாம்.. விஜய் தேவரகொண்டா நடிக்கும் பட டைட்டில் இதுதான்.. பர்ஸ்ட் லுக் மிரட்டுதே\nஒரு வழியாக ஷூட்டிங் ஓவர்.. மொத்த பட யூனிட்டுக்கும் காஸ்ட்லி கிஃப்ட் கொடுத்த பிரபல ஹீரோ\nசுரேஷ் சக்கரவர்த்தி அக்ரிமென்ட் குறித்து பதிவிட்டுள்ள டிவிட் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.\nபத்ம விபூஷண் விருதை திருப்பியளிக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவலுக்கு இளையராஜா மறுப்பு\nGabriella க்கு இவ்ளோ அறிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rio-treated-all-the-robots-like-a-endhiran-movie-chitti-078082.html", "date_download": "2021-01-19T16:12:40Z", "digest": "sha1:A2OQFWQAOEA56FLGRODFF7O5EQZVXWVW", "length": 17277, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எந்திரன் சிட்டின்னு நினைப்பு.. எடுத்த எடுப்பிலேயே ஏகப்பட்ட அசைன்மென்ட்.. இப்படி மிரட்டிட்டாரே ரியோ! | Rio treated all the Robots like a Endhiran movie chitti - Tamil Filmibeat", "raw_content": "\n33 min ago நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே\n1 hr ago என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்\n2 hrs ago அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்\n3 hrs ago கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்\nNews குட்கா வழக்கு -முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்\nAutomobiles இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்\nFinance அமேசானுக்கு பிரச்சனை தான்.. இகாமர்ஸ்களுக்கான அன்னிய முதலீட்டு விதிகள் மாற்றம் செய்ய திட்டம்.. \nSports இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்\nLifestyle 'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎந்திரன் சிட்டின்னு நினைப்பு.. எடுத்த எடுப்பிலேயே ஏகப்பட்ட அசைன்மென்ட்.. இப்படி மிரட்டிட்டாரே ரியோ\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய மனிதா டாஸ்க்கில் ரோபோக்களுக்கு எந்திரன் பட பாணியில் ஏகப்பட்ட அசைன்மென்ட்டுகளை கொடுத்து மிரளவிட்டார் ரியோ.\nபிக்பாஸ் வீட்டில் இன்று முதல் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.\nபுதிய மனிதா என்ற தலைப்பில் மனிதர்களுக்கும் ரோபோக்களுக்கும் இடையிலான டாஸ்க்காக உள்ளது.\nபப்பட் ரோபோ.. பாஸி ரோபோ.. டைட்டில் வின்னர் ரோபோ.. ரோபோக்களுக்கு பெயர் வைத்து காண்டாக்கிய அனிதா\nஇதில் அர்ச்சனா தலைமையில் கேபி, ஷிவானி, ஜித்தன் ரமேஷ், சோம், ரம்யா ஆகிய 6 பேர் ரோபோக்களாக உள்ளனர். பாலாஜி தலைமையில் ஆரி, ரியோ, அனிதா, நிஷா, ஆஜித் ஆகிய 6 பேர் மனிதர்களாக உள்ளனர்.\nமனிதர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து ரோபோக்களுக்கு மகிழ்ச்சி, கோபம், துக்கம் என ஏதாவது இரண்டு உணர்ச்சிகளை கொண்டு வர வேண்டும் என்று கண்டிஷன் போட்டுள்ளார் பிக்பாஸ். இதனால் அனைத்து அஸ்திரங்களையும் கையில் எடுத்துள்ளனர் மனிதர்கள்.\nஅதன் ஒரு பகுதியாக அனைத்து ரோபோக்களையும் கார்டன் ஏரியாவில் நிற்க வைத்த ரியோ, எல்லோரும் ஒரு ஆர்ம் டிஸ்டன்ஸில் நிற்குமாறு கூறினார். அதன்படியே நின்ற ரோபோக்களை எந்திரன் பட வில்லன் ரோபோ பாணியில் உங்க கூட்டத்திலேயே ஒரு கறுப்பு ஆடு இருக்கு என்றார்.\nதொடர்ந்து ரைட்டு ஹேண்ட மேல தூக்குங்க.. காலை தூக்குங்க.. ரைட்டு லெக் ஃபாவர்டு, லெஃப்ட் லெக் ஃபார்வர்டு, என மாறி மாறி சொன்னார். மேலும் ரொட்டேட் ஹெட்ஸ் என்றும் டிரில் வாங்கினார் ரியோ.\nஇதை அனைத்தையுமே ரஜினி குரலில் பேச முயற்சித்தார் ரியோ. இந்த டாஸ்க்கை பார்த்த நெட்டிசன்கள் பேசி பேசி கொள்வதற்கு இந்த டாஸ்க் எவ்வளவோ பரவாயில்லை என்றனர். இருந்தாலும் மற்ற மொழி பிக்பாஸ் டாஸ்க்குகளை காட்டிலும் இது மொக்கை தான் என்றும் கூறி வருகின்றனர்.\nஇருந்த போதும் இந்த டாஸ்க்கையும் பாட்டி சொல்லை தட்டாதே, கால் செண்டர் டாஸ்க்கை போல சொதப்பி விட்டனர். மேலும் பெரும் பஞ்சாயத்து, கண்ணீர், சண்டை சச்சரவு என முதல் நாளே களேபரமாக இருந்தது பிக்பாஸ் வீடு.\nஅர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்\nகப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்\nஆரி கப்பு வாங்கும் போது அன்பு கேங் ரியாக்ஷன பாத்தீங்களா\nபிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ் பயன்படுத்திய இந்த வார்த்தை ரொம்ப தவறு.. கரெக்ஷன் செய்யும் பிரபலம்\nகேபி, சாராவுடன் வீட்டுக்குச் சென்ற சோமசேகர்.. ஆரத்தி எடுத்து என்னவொரு வரவேற்பு.. வைரலாகும் வீடியோ\nஎனக்கா ரெட் கார்டு.. உள்ளே இருந்தபோது என் ஃபிரண்ட்ஸே நம்பிக்கை துரோகம் பண்ணாங்க.. பாலாஜி உருக்கம்\nமுதன் முறையாக.. இப்படியொரு கேரக்டரில் நடிக்கும் 'பிக் பாஸ்' டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன்\nநயன்தாராவுக்கு ரெஸ்ட் கொடுத்துடலாம் போலயே.. சம்யுக்தாவின் பர்ஃபாமன்ஸை பாராட்டும் ரசிகர்கள்\nபிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்ற ஆரி.. சனம் ஷெட்டி என��ன சொல்லியிருக்காங்க பாருங்க\n90 நாட்கள் போரிங்காய் இருந்தவருக்கு 16 கோடி ஓட்டுகள்.. ரம்யா பாண்டியனை மறைமுகமாக சாடும் பிரபலம்\nசெண்டை மேளம் முழங்க.. பட்டாசு வெடித்து.. ரம்யா பாண்டியனின் வருகையை மாஸாக கொண்டாடிய குடும்பம்\nபிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவீட்டின் அருகில் இருந்த வழிபாட்டு தலத்தை இடித்தாரா நடிகர் விமல் மீது போலீசில் பரபரப்பு புகார்\nஉச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்\nபிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா\nChithra வுடன் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது | Hemanth பதிவான ஆடியோ\nRamya Pandian க்கு செண்டை மோளத்துடன் வரவேற்ப்பு | Skm Sekhar Ramya\nசுரேஷ் சக்கரவர்த்தி அக்ரிமென்ட் குறித்து பதிவிட்டுள்ள டிவிட் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sebastian-pc-524-film-glimpse-released-lavanya-tripathi-078920.html", "date_download": "2021-01-19T16:14:26Z", "digest": "sha1:T2GOVQJONUJDV7KHTFFZ6Y6VJKCAAABH", "length": 15723, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "செபாஸ்டியன் பி.சி. 524 படத்தின் ஒரு சீன் வெளியானது.. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பு! | Sebastian PC 524 film Glimpse released Lavanya Tripathi - Tamil Filmibeat", "raw_content": "\n2 min ago அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்\n1 hr ago கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்\n1 hr ago இன்னும் ஒரு ஷாட்டுக்குத்தான் வெயிட்டிங்.. கேரவனில் கிரிக்கெட் பார்த்த சதீஷ், பிரியா பவானி சங்கர்\n1 hr ago விரைவில் அறிவிப்பு வருமாம்.. ஹீரோயின் ஆகிறார் ஶ்ரீதேவியின் 2 வது மகள்.. போனிகபூர் தகவல்\nNews நான் யாருக்குமே அச்சப்படமாட்டேன்-என்னை தொடக் கூட முடியாது.. என்னை சுட்டுக் கொல்லட்டும்-ராகுல் ஆவேசம்\nFinance அமெரிக்காவில் புதிய குடியுரிமை மசோதா.. ஜோ பிடன் அதிரடி திட்டம்.. இந்தியர்களுக்கு கைகொடுக்குமா\nAutomobiles மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...\nSports நடராஜனுக்கு நோ சான்ஸ்.. இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2 டெஸ்ட் போட்டி.. 18 பேர் கொண்ட அணி அறிவிப்பு\nLifestyle 'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெபாஸ்டியன் பி.சி. 524 படத்தின் ஒரு சீன் வெளியானது.. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பு\nசென்னை: கிரண் அப்பாவரம் நடிக்கும் 'செபாஸ்டியன் பி.சி. 524' படத்தின் ஒரு காட்சியை லாவண்யா திரிபாதி வெளியிட்டார்.\nஇளம் நடிகர் கிரண் அப்பாவரம் தனது முதல் படமான 'ராஜா வாரு ராணி வாரு' படத்தின் மூலம் பார்வையாளர்களை ஈர்த்து, திரைத்துறையின் கவனத்தை பெற்றவர்.\nஅப்படம் அசலான கிராமத்து கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டது. அவரது இரண்டாவது படமான 'எஸ்ஆர் கல்யாணமண்டபம்' ஹிட் பாடல்களால் பிரபலமானது. தற்போது அவரது மூன்றாவது படமான 'செபாஸ்டியன் பி.சி. 524' பார்வையாளர்களின் அன்பை பெற தயாராகிவிட்டது.\n 'அடுத்த தமிழ்ப் படத்தில் கமிட் ஆகிட்டேன், ஆனா..' சஸ்பென்ஸ் வைக்கிறார் நடிகை ராஷ்மிகா\nஒரு அசலான கதையுடன் அப்படம் வந்து கொண்டிருக்கிறது. இப்படத்தின் ஒரு காட்சியை நடிகை லாவண்யா திரிபாதி வெளியிட்டுள்ளார்.பாலாஜி சய்யபுரெட்டி இயக்கும் இப்படத்தில் கிரண் நாயகனாக நடிக்கிறார். ப்ரமோத் மற்றும் ராஜு தயாரிக்கும் இப்படம் மாலை கண்நோயைப் பற்றியது.\nவெளியிடப்பட்ட அந்த காட்சியில் ஒரு தேவாலயம், இயேசுவின் புகைப்படம், மற்றும் படத்தின் ஹீரோ ஆகிய விஷயங்கள் தனித்துவமான முறையில் காட்டப்படுகின்றன. சுவாரஸ்யமான பின்னணி இசையுடன், ‘ஒரு தாயின் நீதிக்காக ஒரு தாயின் சத்தியம்' மற்றும் ‘உண்மை என்றும் மறைவதில்லை' உள்ளிட்ட வரிகள் காட்சியமைப்புடன் பொருந்திப் போகிறது.\nஅந்த காட்சியின் மூலம், நாயகன் இரண்டு விதமான தோற்றங்களில் வருகிறார் என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. ஒருவர் தாடியுடன் தோன்றும் அதே நேரத்தில் மற்றொருவர் க்ளீன் ஷேவ் செய்த காவல் அதிகாரியாக வருகிறார். இப்படத்தின் கிரண் கிறிஸ்துமஸ் தினத்தில் பிறந்த ஒரு கிறிஸ்துவராக நடிக்கிறார். அதனால்தான் காட்சியின் முடிவில் ‘பிறந்தநாள் வாழ்த்துகள், செபா' என்ற வாக்கியம் இடம்பெறுகிறது.\nஇப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். சாஹோ படத்துக்கு பிறகு அவர் இசையமைக்கும் நேரடி தெலுங்கு படம் இது. கதை மிகவும் பிடித்துப் போனதால் இப்படத்துக்கு அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.கிரண் அப்பாவரம், நம்ரதா தரேகர், கோமலி பிரசாத், ஸ்ரீகாந்த் ஐயங்கார், சூர்யா, ரோஹினி ரகுவரன், ஆதர்ஷ் பாலகிருஷ்ணா போன்ற பல நடிகர்களின் கூட்டணி முயற்ச்சி இந்த படம்\nஎழுத்து, இயக்கம்: பாலாஜி சய்யபுரெட்டி, ஒளிப்பதிவு: ராஜ் கே நல்லி, கலை இயக்கம்: கிரண் மாமிடி, எடிட்டிங்: விப்லவ் நிஷாதம், இசை: ஜிப்ரான், தயாரிப்பு: எலைட் எண்டெர்டைன்மெண்ட், இணை தயாரிப்பு: சித்தா ரெட்டி ,\nதயாரிப்பாளர்கள்: ப்ரமோத், ராஜு, டிஜிட்டல் உரிமை: டிக்கெட் ஃபாக்டரி , விளம்பரம்: சவான் பிரசாத், டிஐ: சுரேஷ் ரவி, ஒலி: சிங்க் சினிமாஸ் சச்சின் சுதாகரன் என்று ஒரு பலம் கொண்ட கூட்டணி இந்த படத்தின் வெற்றிக்காக உழைக்கிறது. 2021ஆம் ஆண்டு இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்\nபொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை \nபிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/13-pregnant-aishwarya-rai-desires-before-delivery-aid0128.html", "date_download": "2021-01-19T15:46:07Z", "digest": "sha1:JTO6C3W4AOUEVUN6DBYHWPA4G4CI6RWO", "length": 15164, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரசவத்திற்கு முன்பு ஐஸ்வர்யாவின் ஏக்கம்: அங்குமிங்கும் ஓடும் அபிஷேக் | Pregnant Aishwarya Rai Bachchan's desires before delivery | பிரசவத்திற்கு முன்பு பீட்சா சாப்பிட ஆசைப்படும் ஐஸ்வர்யா - Tamil Filmibeat", "raw_content": "\n6 min ago நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே\n36 min ago என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்��ம்\n1 hr ago அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்\n3 hrs ago கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்\nNews குட்கா வழக்கு -முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்\nFinance அமேசானுக்கு பிரச்சனை தான்.. இகாமர்ஸ்களுக்கான அன்னிய முதலீட்டு விதிகள் மாற்றம் செய்ய திட்டம்.. \nSports இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்\nAutomobiles மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...\nLifestyle 'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரசவத்திற்கு முன்பு ஐஸ்வர்யாவின் ஏக்கம்: அங்குமிங்கும் ஓடும் அபிஷேக்\nநடிகை ஐஸ்வர்யா நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு பிரசவத்திற்கு முன்பு சில உணவுப் பொருட்கள் உண்ண வேண்டும் என்று ஆசையாக உள்ளதாம்.\nபாலிவுட் நடிகை ஐஸ்வர்யா நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு எந்த நேரத்திலும் குழந்தை பிறக்கலாம். அதற்காக அவர் மும்பையில் உள்ள செவன் ஹிலிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மற்ற கர்ப்பிணிகளைப் போன்று சில உணவுப் பண்டங்கள் மீது ஆசை வந்துள்ளது.\nபுளி அச்சாறு, பீட்சா, டோக்லா, தயிர் வடை, பாவ் பாஜி, பரோட்டா என்று பல உணவுப் பொருட்கள் சாப்பிட ஆசையாக உள்ளதாம். மனைவியின் ஆசையை நிறைவேற்ற அபிஷேக் கடை, கடையாக அழைந்து அவர் கேட்கும் உணவுப் பண்டங்களை வாங்கி வந்து தருகிறார்.\nஎன்றைக்கு ஐஸ்வர்யா கர்ப்பமாக உள்ளார் என்று அமிதாப் பச்சன் அறிவித்தாரோ அன்றில் இருந்து மீடியாக்கள் அவர் பின்னால் தான் செல்கின்றன. குழந்தை பிறப்பது பற்றி ஐஸ் டென்ஷனா இருக்காரோ இல்லையோ மீடியாக்கள் படு டென்ஷனாக உள்ளன.\n'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்.. 10 மாதத்துக்குப் பின் மும்பையை விட்டு வெளியேறிய ஐஸ்வர்யா ர��ய்\nகையெடுத்து கும்பிட்டு நன்றி.. ஹார்ட்டின் ஷேப்பில் அன்பு.. ஐஸ்வர்யா ராயின் உருக்கமான பதிவு\nகொரோனா சிகிச்சை முடிந்து ஐஸ்வர்யா ராய் டிஸ்சார்ஜ்.. அபிஷேக், அமிதாப்புக்கு தொடர் ட்ரீட்மென்ட்\nதிடீர் பிரச்னை.. தனிமைப்படுத்தப்பட்ட ஐஸ்வர்யா ராய் மருத்துவமனையில் அட்மிட்டானது இதற்காகத்தான்\nபழைய பாசம்.. நடிகை ஐஸ்வர்யா ராய் விரைவில் குணமடைய பிரபல ஹீரோ பிரார்த்தனை.. பரபரப்பாகும் ட்வீட்\nஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆரத்யாவுக்கும் பரவியது கொரோனா.. ரசிகர்கள் சோகம் #AishwaryaRaiBachchan\n36 வயசு தான் ஆகுது.. இன்னொரு இளம் பாலிவுட் நடிகர் மரணம்.. ஐஸ்வர்யா ராயுடன் நடித்து பிரபலமானவர்\nவிக்ரம், ஐஸ்வர்யா ராய் நடிக்க.. லாக்டவுனுக்குப் பின் செப்டம்பரில் பொன்னியின் செல்வன் ஷூட்டிங்\nஅப்ப உலக அழகி ஐஸ்வர்யா ராய்.. இப்ப நடிகை கீர்த்தி சுரேஷ்.. அசத்தும் இன்னொரு டூப்ளிகேட் நடிகை\nExclusive: வந்தே ஆகணும்னு செல்லமா அடம்பிடிச்சாங்க ஐஸ்வர்யா ராய்.. 'கண்டுகொண்டேன்' நினைவில் தாணு\n23 ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வர்யா ராய் நடித்து வெளிவராமல் போன படம்.. திடீரென வைரலாகும் வீடியோ\nப்பா.. அச்சு அசல் அப்படியே இருக்காங்களே.. ஐஸ்வர்யா ராயின் இன்னுமொரு கார்பன் காப்பி.. யார் இவங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்\nபொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை \nஅக்ரிமென்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவீட்டால் ரசிகர்கள் ஷாக்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2021-01-19T15:50:47Z", "digest": "sha1:3GZFZSP2YGUGFZIYZXMD57H3A2ZBJY5Y", "length": 8260, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஐசக் இன்பராஜா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅருளய்யா ஐசக் இன்பராஜா (ஒக்டோபர் 11, 1952 — சூ���ை 29, 2014) ஈழத்து நாடகக்கலைஞரும், நாடகாசிரியரும் ஆவார். 1985இல் இருந்து செருமனியில் வாழ்ந்து வந்தவர். விகடவிற்பனர், நகைச்சுவை வேளம், ஹஸ்யமணி போன்ற பல விருதுகளைப் பெற்றவர். லூஸ் மாஸ்ரர் என்னும் தனி நடிப்பு நாடகத்தின் மூலம் லூஸ் மாஸ்ரர் என்னும் பட்டப்பெயரால் அழைக்கப்பட்டவர்.\n3 ஈழத்தில் இவர் நடித்த நாடகங்கள்\n4 ஐரோப்பியாவில் இவர் எழுதி, இயக்கி, நடித்த நாடகங்கள்\n5 இவர் நடித்த திரைப்படங்கள்\nயாழ்ப்பாண மாவட்டம், நவாலி என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஐசக் இன்பராஜா மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றவர்.[1]\nஈழத்துத் தயாரிப்பான நிர்மலா திரைப்படத்தை இயக்கிய அமரர் அருமைநாயகம் அவர்களைக் கலைக்குருவாக கொண்டு நாடகத் துறைக்குள் பிரவேசித்தவர். ஆருமைநாயகத்தின் சகாயர் நாடகாலயத்தின் தயாரிப்புகளான விழிப்பு, யாருக்காக அழுதான், மாப்பிள்ளை தேவை, லேடி ரைப்பிஸ்ற் போன்ற நாடகங்களில் நடித்தார். 1974 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக் கலைவிழாவில் யாருக்காக அழுதான் நாடகத்தில் நடித்ததற்காக பாராட்டுப் பத்திரம் வழங்கிக் கௌரவிக்கப் பெற்றர்.\nபிரம்மஸ்ரீ தங்கராசா ஐயரின் வில்லிசைக் குழுவிலும், யாழ்ப்பாணம் சின்னமணியின் வில்லிசைக் குழுவிலும் நகைச்சுவைத் தொகுப்பாளராகவும் இருந்தார். 1984 இல் சின்னமணி இசைக்குழுவினருடன் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்குச் சென்று வில்லிசை நிகழ்ச்சிகளில் பங்கு பற்றினார். மறைந்த திரைப்படக் கலைஞர் சிலோன் விஜயேந்திரனின் காதலா கடமையா, ஆச்சிக்குட்டிக்கு வாச்ச மாப்பிள்ளை போன்ற நாடகங்கள் மூலமாக வடமாகாணத்தில் நூற்றுக்கணக்கான மேடைகளில் நடித்தார்.\nபுலம் பெயர்ந்த பின்னர் ஐரோப்பிய நாடுகளில் பல கலை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கும் இவர் மாப்பிள்ளை தேவை, கிளாலிக்குள் மாப்பிள்ளை' வருவார் வருகின்றார் வந்திட்டார் போன்ற பல நகைச்சுவை நாடகங்களை தானே எழுதி, இயக்கி அரங்கேற்றியுள்ளார். இவர் கலைஞர் இரா-குணபாலன் அவர்களின் ஆர்.ரி.எம். பிரதஸ் தயாரிப்பில் ரகுநாதன் இயக்கிய முகத்தார் வீடு திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார்.[2]\nஈழத்தில் இவர் நடித்த நாடகங்கள்தொகு\nஐரோப்பியாவில் இவர் எழுதி, இயக்கி, நடித்த நாடகங்கள்தொகு\n↑ ஐசக் இன்பராஜா நினைவு பகர்வு 03.08.2014\n↑ ஈழத���து நகைச்சுவைக்கலைஞர் ஐசக் இன்பராஜா ஜேர்மனி நாட்டில் காலமானார்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 09:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/595408", "date_download": "2021-01-19T15:56:14Z", "digest": "sha1:TKYF5FUOHNLA6ZSHGBY5H2GYGUGOJ3IQ", "length": 2974, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பிரித்தானிய வெப்ப அலகு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பிரித்தானிய வெப்ப அலகு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபிரித்தானிய வெப்ப அலகு (தொகு)\n06:30, 18 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n58 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n21:14, 5 சூன் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n06:30, 18 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/12/blog-post_51.html", "date_download": "2021-01-19T15:29:45Z", "digest": "sha1:QGB42ZMJG6VGNTFNLSGH3SRAUFZGUXBM", "length": 16755, "nlines": 41, "source_domain": "www.flashnews.lk", "title": "\"சாயம் பூசப்படும் சமயக் கிரியைகள்\"? சாத்வீக வழிகள் வெற்றி பெறுமா?", "raw_content": "\n\"சாயம் பூசப்படும் சமயக் கிரியைகள்\" சாத்வீக வழிகள் வெற்றி பெறுமா\nமுஸ்லிம் சமூகத்தின் ஏக்கப் பெருமூச்சு, உலகளவில்,மனிதாபிமானத்தின் வாசலைத் தட்டிச் செல்கையில், வேறு விடயத்தை எழுதும் வழிகளின்றியே, இம்முறையும் கொவிட் 19 பற்றி எழுத நேரிடுகிறது.\n\"கோடைக்கு கொச்சி வெச்சி,குளுந்த தண்ணி நானூற்றி, மாரிக்கு செத்த, மன வருத்தம் தீருதில்ல தோழி\". இது நாட்டார் கவி. நல்ல முயற்சிகள் பயனற்றுப் போனதன் பரிதாபம் இக் கவியில்,கோடிட்டுக் காட்டப்படுகிறது.\nஇலங்கை முஸ்லிம்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள அவலத்தைப் போக்கும் பொருட்டும், இவ்வாறு நல்ல பல முயற்சிகள் நடக்காமலில்லை. ஆனால், இவற்றின் மீது பூசப்படும் சாயங்கள்தான், சந்தர்ப்பத்தை தட்டிவிடுமோ என்ற அச்சத்தைக் கிளறி விடுகிறது.மிக நீண்ட காலமாக,இழுபறிப்படும் இந்த ஜனாஸா விவகாரம் முஸ்லிம் அரசியல் களத்தை கொதிப்பாக்கி வருகிறது.இதில் சமூக, ஏனைய தரப்புக்களின் பங்களிப்புக்கள் எவ்வாறுள்ளன, என்ற கேள்விகளுக்கு பதில்களைத் தேடுவது யார் என்ற அச்சத்தைக் கிளறி விடுகிறது.மிக நீண்ட காலமாக,இழுபறிப்படும் இந்த ஜனாஸா விவகாரம் முஸ்லிம் அரசியல் களத்தை கொதிப்பாக்கி வருகிறது.இதில் சமூக, ஏனைய தரப்புக்களின் பங்களிப்புக்கள் எவ்வாறுள்ளன, என்ற கேள்விகளுக்கு பதில்களைத் தேடுவது யார் ஒருவாறு இரகசியமாக எதுவும் நடந்தாலும்,அதன் எதிரொலிகளையாவது காண முடியவில்லையே\nஇன்றைய சூழலில் இழக்கப்படும், மிகப் பெறுமதியான மத நம்பிக்கையை (நல்லடக்கம்) வென்றெடுக்க முஸ்லிம் சமூகத்தின் மதத் தலைமைகள் எதைச் செய்துள்ளன. எதையாவது, இத்தலைமைகளே செய்ய வேண்டும். ஏனெனில் அந்தளவிற்கு, நாட்டின் அரசியல் களம் தலைபுரண்டு, முகம் சுழித்துக் கிடக்கிறது. இதனால்,அரசியல் தலைமைகள் முன்னிற்கும் அத்தனை முயற்சிகளும் இனவாதிகள், மதவாதிகள் மற்றும் கடும்போக்கர்களின் கண்களுக்கு அரசியல் சூதாகவே தென்படுகிறது.\nஇந்தச் சக்திகளின் ஆசீர்வாதத்தால் கொண்டு வரப்பட்ட இப்புதிய அரசியல் கலாசாரத்தில், இவ்வாறான பார்வைகள் தவிர்க்க முடியாதவைதான். இதற்காகவே மதத் தலைமைகள், இவ்விடயத்தில் முன்னிற்க வேண்டியுள்ளது. சிவில் சமூக அமைப்புக்கள், முஸ்லிம் அரசியல் தலைமைகளை வழிகாட்டுவதாகவும் தென்னிலங்கைக்கு ஒரு பார்வை உள்ளதால், நல்லடக்கத்திற்கான உரிமைக்கு,இத்தலைமைகள் முன்னிற்பதும் ஆரோக்கியமாக அமையப் போவதில்லை.\n2015 க்குப் பின்னர், தென்னிலங்கையில் ஏற்பட்ட, இப்பார்வையைப் போக்குவதற்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் இன்னும் பல தூரங்கள் பயணிக்க வேண்டியுள்ளமை, மூன்றாம் சமூகத்தின் பலவீனங்களில் ஒன்றுதான்.\nஎனவே, மத மற்றும் ஆன்மீக அமைப்புக்கள்தான், \"கபன்\" சீலைக்கான சாத்வீக வழிகளை முன்னகர்த்த வேண்டும். ராஜபக்ஷக்களின் நிர்வாகத்துக்கு இன்றுவரை ஓரளவு நெருக்கமாக உள்ள மூன்றாம் சமூகத்தின், முக்கிய சக்தியாக இதுதானுள்ளது.\nஇந்நிலையில், தென்னிலங்கையிலிருந்து அந்நியப்பட்டுள்ள போதிலும், பொரளை கனத்தை மயான ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்றுள்ளதில், தெளிவுகள் ச��ல பிறக்கத்தான் செய்கின்றன. நிச்சயமாக இது அரசியலாக இருக்காது. சிங்கள, பௌத்த தளங்களில் வேரூன்ற வேண்டிய தேவை இருக்கையில்,நாட்டையே சர்வதேசப் பொறிக்குள் சிக்க வைக்குமா இங்குள்ள (ஐ.ம.ச) முஸ்லிம் தலைமைகளைத் தொடர்ந்தும் கட்டிப்போடும் முயற்சியாகவும் இதை நோக்க முடியாதே இங்குள்ள (ஐ.ம.ச) முஸ்லிம் தலைமைகளைத் தொடர்ந்தும் கட்டிப்போடும் முயற்சியாகவும் இதை நோக்க முடியாதே உள்ளவர்களே, எதுவுமின்றி வழி தெரியாது விழி பிதுங்குகையில், இவர்கள் சென்று எதைச் சாதிப்பது உள்ளவர்களே, எதுவுமின்றி வழி தெரியாது விழி பிதுங்குகையில், இவர்கள் சென்று எதைச் சாதிப்பது இருபதுக்காக நெருங்கி,நல்லடக்கத்தை சாத்தியப்படுத்தத் துணிந்த சாணக்கியங்களும் சத்தமின்றியே உள்ளனர். எனவே,இன்னும் சில தசாப்தங்களுக்கு இங்குதான் தலைமைகளின் இருப்பிடம் என்பது, ஐக்கிய மக்கள் சக்தி தலைவருக்குத் தெரியாததா இருபதுக்காக நெருங்கி,நல்லடக்கத்தை சாத்தியப்படுத்தத் துணிந்த சாணக்கியங்களும் சத்தமின்றியே உள்ளனர். எனவே,இன்னும் சில தசாப்தங்களுக்கு இங்குதான் தலைமைகளின் இருப்பிடம் என்பது, ஐக்கிய மக்கள் சக்தி தலைவருக்குத் தெரியாததா ஆனால், அரசியலென்று வந்துவிட்டால், ஆளுக்கொரு பங்கு அண்ணன், தம்பிக்கு என்றில்லையே ஆனால், அரசியலென்று வந்துவிட்டால், ஆளுக்கொரு பங்கு அண்ணன், தம்பிக்கு என்றில்லையே \"ஆதாயம் இல்லாட்டி,செட்டியார் ஆற்றோடு போயிருக்கார்\" என்ற கதையாகவே ஐ.ம.ச வின் கள நிலைமைகள் தடுமாறுகின்றன.\nஇங்குதான்,மதத் தலைவர்களை இணைத்த ஒன்றுபடல் அவசியம் என்கிறோம்.\nநல்லடக்கத்தில் நம்பிக்கை உள்ள \"இப்ராஹிமிய\" மார்க்கத்தினரில் கிறிஸ்தவர்களும் உள்ளனர். முஸ்லிம்களுக்கு இவ்விடயத்திலிருக்கும் விட்டுக் கொடுக்க முடியாத இறுக்க மனநிலை போன்று, கிறிஸ்தவர்கள் இதுவரைக்கும் இல்லாதுள்ளமை, மற்றும் நல்லடக்க உரிமைக்கான முஸ்லிம்களின் குரலோடு இணைந்து \"இப்ராஹிமிய\" மதத்தவரின் நம்பிக்கைக்கு குரல் எழுப்பாதமை என்பன கவலையை ஏற்படுத்தியிருக்கும். ஒருவேளை,அரசியல் தலைமைகள் முன்னிற்பதால் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதோ தெரியாது.\nஈஸ்டர் தாக்குதல்களின் எதிரொலிகள் ஏற்படுத்திய இந்த சமூக இடைவெளிகள், கொரோனா இடைவெளிகளைப் போலவே, விஸ்வரூபமாகி இன்னு��் நிற்கிறதாநிலைக்கிறதாஇவற்றைக் களைவதற்கு சமூகங்களின் மதத் தலைமைகள் முயற்சிக்கவில்லையா\nஉலகில் அதிகூடிய சனத் தொகையினரான , அமெரிக்க, ஐரோப்பியநாடுகளில் செல்வாக்குமிக்க மதத்தவரான,இந்நாடுகளின் ஆட்சியிலும் செல்வாக்குச் செலுத்துகின்ற கிறிஸ்தவர்கள் ,\"இப்ராஹிமிய\"(ஆப்ரஹாம்) வேதத்தவரின் நல்லடக்க விடயத்தை வென்றெடுக்க இலங்கை முஸ்லிம்களுடன் இணைய வேண்டும். அப்போதுதான், இம்முயற்சிகளுக்கு வீணான சாயங்கள் பூசப்படுவதைத் தடுக்கக் கூடியதாக இருக்கும்.\nஅதிர்ஷ்டவசமாக, ஏனைய நாடுகளிலுள்ள இப்ராஹிமிய வேதத்தினர் (கிறிஸ்தவம், இஸ்லாம், யூதம்) எமது நல்லடக்கத்திற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளமை மகிழ்ச்சிக்கு உரியதே. மனிதாபிமானத்தைப் பொறுத்த வரை, இந்தக் கொடிய கொரோனா உலகிலிருந்து இல்லாதொழிந்து, எல்லா மதத்தவரும் தத்தமது ஆத்ம மீட்சிக்கான சமயக் கிரியைகளைச் செய்வதற்கு இறைவன் வழிவிட வேண்டுமென்பதே எல்லோரினதும் பிரார்த்தனை.\nநல்லடக்கத்திற்கான, கருத்தாடல்கள் கவனம் தப்பாதிருப்பதும், திசை தெரியாமலிருப்பதுமே, இம்முயற்சிகளை உறுதியான பாதையில் வழிநடத்தும். தொடர்ந்தேர்ச்சியாக நடக்கும், இனிமேல் நடக்கப் போகும் ஆர்ப்பாட்டங்களுக்கு இலங்கை அரசாங்கம் இசைந்து கொடுக்குமோ இல்லையோ, அரசியல் கலக்காத, ஆத்மீக நோக்கிலான, கடும்போக்காளர்களின் கண்களைக் குத்தாத அணுகுமுறைகளே வழிகளை திறக்கும் .\nஎரித்தலை எதிர்த்தும், நல்லடக்கத்திற்கு அனுமதி கோரியும் நடத்தப்பட்ட மார்ச் மாத பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட மூன்றாம் சமூகத்தின் அரசியல் தனித்துவ தலைமைகளுடன், நாட்டின் இரண்டாம் தலைமையும் அவருடனிருந்த ஆதிக்கப் போக்குகளும் நடந்து கொண்ட முறைகளே, இதை நினைவூட்டி, அறிவூட்டுகிறது. ஆனால்,அன்றைய மனநிலைகளில், இன்றும் எமது நாட்டுத் தலைவர்கள் இருக்கமாட்டார்கள் என நம்புவோம்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nமுக்கிய குறிப்பு : செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு கலை உலகம் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/mainfasts/2020/11/28123754/2114732/tamil-news-karthigai-deepam-murugan-viratham.vpf", "date_download": "2021-01-19T15:37:29Z", "digest": "sha1:YUD46NT6HPH42SJXCUAGTG22AVYZLJQR", "length": 20054, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாளை கந்தன் புகழ்பாடும் கார்த்திகைத் திருநாள் விரதம் || tamil news karthigai deepam murugan viratham", "raw_content": "\nசென்னை 19-01-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநாளை கந்தன் புகழ்பாடும் கார்த்திகைத் திருநாள் விரதம்\nஇழப்புகளை ஈடுசெய்யும் இந்த விரதத்தை எல்லோரும் கடைப்பிடித்து வாழ்க்கையில் வளம் பெறலாம். எனவே கந்தன் புகழ்பாடி கார்த்திகையை கொண்டாடினால் எந்த நாளும் இனிய நாளாக மாறும்.\nஇழப்புகளை ஈடுசெய்யும் இந்த விரதத்தை எல்லோரும் கடைப்பிடித்து வாழ்க்கையில் வளம் பெறலாம். எனவே கந்தன் புகழ்பாடி கார்த்திகையை கொண்டாடினால் எந்த நாளும் இனிய நாளாக மாறும்.\nமுருகப்பெருமானுக்கு உகந்த நாள், திருக்கார்த்திகைத் திரு நாள். திருக்கார்த்திகை நாளன்று, முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவதோடு விரதமும் இருந்து வழிபட்டால், அந்த முத்துக்குமரன் முத்தான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பான்.\nஎல்லா மாதங்களிலும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும், கார்த்திகை மாதம் வரும் கார்த்திகையை மட்டும் ‘திருக்கார்த்திகை’ என்று அழைப்பது வழக்கம். அந்த இனிய திருக்கார்த்திகை திருநாள், இந்த ஆண்டு கார்த்திகை மாதம் 14-ந் தேதி (29.11.2020) அன்று வருகிறது.\nஅதற்கு முதல் நாள், பரணி தீபமாகும். பாவங்கள் போக்கும் பரணி தீப வழிபாட்டினையும் நாம் மேற்கொள்ள வேண்டும். நட்சத்திரத்தின் பெயரும், மாதத்தின் பெயரும் ஒன்றாக அமைவது இந்த மாதத்தில் மட்டும்தான். ‘பரணி தரணி ஆளும்’ என்பார்கள். எனவே பரணி நட்சத்திரமன்று நாம் முருகப்பெருமானை வழிபட்டால், தரணி ஆளக்கூடிய யோகம் கிடைக்கும்.\n‘கலியுகத்தில் பாவங்கள் அதிகரிக்கும்’ என்று புராணங்கள் கூறுகின்றன. நாம் செய்த பாவங்கள் எல்லாவற்றிற்கும் பரிகாரமாகத்தான், ஆலயங்களுக்குச் சென்று தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றோம். பரணி தீபத்தன்று விநாயகர், முருகப்பெருமான், நந்தீஸ்வரர், உமா மகேஸ்வரர் வழிபாட்டையும் மேற்கொள்ள வேண்டும். மறுநாள் கார்த்திகையும் வருகின்றது. அன்றைய தினம் முழுமையாக கந்தன் புகழ்பாடிக் கைகூப்பித் தொழுதால் வந்த துயரங்கள் வாசலோடு நிற்கும். வருங்காலம் நலமாக அமையும்.\nதீபம் ஏற்றுவதன் முழுமையான பலன் நமக்குக் கிடைக்கும் நாள்தான், திருக்கார்த்திகை. முதல் நாள் வரும் பரணி நட்சத்திரமன்று மாலையில் நம் இல்லங் களில் விளக்கேற்றி வைத்தால் உன்னதமான வாழ்க்கை அமை யும். வீட்டில் நல்லெண்ணெயிலும், ஆறுமுகப் பெருமான் சன்னிதியில் இலுப்பை எண்ணெயிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்பது மரபு.\nவீட்டில் விளக்கேற்றும் பொழுது, படிக்கு மூன்று விளக்கு ஏற்ற வேண்டும். மறுநாள் திருக்கார்த்திகையன்று வீடு முழுவதும் சுத்தம் செய்து முருகப்பெருமானை வரவேற்க வேண்டும். பூஜை அறையில் முழுமுதற் கடவுள் விநாயகப் பெருமானின் படத்தோடு, அவனது தம்பியான முருகப்பெருமானின் படத்தையும் வைத்து மாலை சூட்ட வேண் டும். பஞ்சமுக விளக்கேற்றி, அதில் ஐந்து வகையான எண் ணெய் ஊற்றி, கந்தனுக்கு பிடித்த கந்தரப்பத்தை நைவேத்தியமாக வைத்து, கந்தனுக்குரிய பதிகங் கள், சண்முக கவசம், திருப்புகழ் போன்றவற்றை பாராயணம் செய்து வழிபட்டால் இனிய வாழ்க்கை அமையும்.\nகார்த்திகைத் திருநாளில் அன்னதானம் செய்தால், ஆச் சரியப்படத்தக்க சம்பவங்கள் அதிகம் நடைபெறும். காக்கைக்கும் உணவளிக்க வேண்டும். ஜோதி வடிவான இறைவனை நினைத்து சிவாலயங்கள் தோறும் சொக்கப்பனை ஏற்றி வழிபாடு செய்வார்கள். அதிலுள்ள கம்பு அனலில் எரிந்து முடிந்ததும், அதை எடுத்து வந்து வீட்டில் வைத்தால் செடிகள் வளரும். தோட்டத்தில் காய்கனிகள் அதிகம் காய்க்கும்.\nஇந்த விரதத்தின் மூலமாகத்தான் அருணகிரிநாதர், முருகப்பெருமானின் அருளைப்பெற்றார். இழப்புகளை ஈடுசெய்யும் இந்த விரதத்தை எல்லோரும் கடைப்பிடித்து வாழ்க்கையில் வளம் பெறலாம். எனவே கந்தன் புகழ்பாடி கார்த்திகையை கொண்டாடினால் எந்த நாளும் இனிய நாளாக மாறும்.\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nதமிழகம் வர பிரதமர் மோடிக்கு அழைப்பு- டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nபிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்- சிறப்பு நிதிகளை வழங்க கோரிக்கை\nடாக்டர் சாந்தா உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: ஆர்வமுடன் வந்த மாணவ-மாணவிகள்\nபள்ளிக்கு வரத்தொடங்கிய 10, 12ம் வகுப்பு மாணவ-மாணவிகள்\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nபித்ரு சாபம் நீக்கும் இந்திர ஏகாதசி விரதம்\nதை மாத விசேஷங்களும்.. விரதங்களும்...\nவீட்டில் வராஹி அம்மனை விரதம் இருந்து வழிபடும் முறை\nகன்னிப் பெண்களின் நோன்பு வழிபாடு\nசிறப்பு வாய்ந்த நவ சிவ விரதங்கள்\nகல்யாண மாலை தோள் சேர கார்த்திகை செவ்வாயில் முருகன் விரத வழிபாடு\nபக்தர்கள் தண்டு விரதம் நிறைவு செய்து வழிபாடு\nஇன்று சூரசம்ஹாரம்: மௌன விரதம் இருந்தால் கோரிக்கைகள் நிறைவேறும்\nதுன்பங்களை போக்கி வாழ்வில் இன்பம் தரும் கந்தசஷ்டி விரதம்\nகந்த சஷ்டி விரதம்: காப்புக்கட்டி விரதம் தொடங்கிய பக்தர்கள்\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nடி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ரஹானே\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம் - அதிர்ச்சி சம்பவம்\nடிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு- திருமண விழாவில் அசத்திய மணமக்கள்\nபிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு - வைரலாகும் வீடியோ\nபிப்ரவரி 1-ந் தேதி முதல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு தட்கல் திட்டம் அமல்\nஆரியின் டுவிட்டர் பதிவால் நெகிழ்ந்து போன ரசிகர்கள்\n4 ஆயிரம் கி.மீ பைக் டிரிப் சென்ற அஜித்... எங்கு போனார் தெரியுமா\nஉலக அளவில் வசூலில் மகுடம் சூடிய ‘மாஸ்டர்’\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2015/02/blog-post_15.html", "date_download": "2021-01-19T14:57:58Z", "digest": "sha1:O3E742YLTQM3K4JQMKCBL3M4QBH6IX36", "length": 13170, "nlines": 222, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: ஃபார்மேட் செய்ய போறீங்களா?", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஞாயிறு, 15 பிப்ரவரி, 2015\nகணினி பயனாளர்கள் தங்களது கணினியின் வன்தட்டை ஃபார்மேட் செய்து மறுபடியும் புதிதாக இயங்குதளத்தை நிறுவி விடலாம் என்ற முடிவிற்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. உதாரணமாக கணினியின் வேகம் குறைந்து விட்டது, சிஸ்டம் ஃபைல்களில் கோளாறு, வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதல், வன்தட்டின் பார்ட்டிஷன் அளவை மாற்ற போன்ற பல காரணங்கள்.\nஆனால் அப்படி முடிவு செய்துவிட்ட பின்னர், அந்த முடிவிலிருந்து பின் வாங்குவதற்கு முக்கியமாக ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்கக்கூடும். அது 'டிவைஸ் ட்ரைவர் சிடி கையில் இல்லையே' என்பதாக இருக்கலாம். காரணம் மிக சரியானதே. ஏனெனில் புதியதாக நீங்கள் இயங்குதளத்தை நிறுவிய பிறகு, உங்கள் கிராபிக்ஸ் கார்டு, சவுண்ட் கார்டு, வெப் கேமரா, பிரிண்டர், ஸ்கேனர் போன்ற சாதனங்கள் முறையாக வேலை செய்வதற்கு, அந்தந்த கருவிகளுக்கான பிரத்யேகமான டிவைஸ் ட்ரைவர்கள் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.\nஆனால் அந்த டிவைஸ் ட்ரைவர் சீடிக்கள் உங்கள் வசம் இல்லாத பொழுது, உங்கள் கணினியில் புதியதாக இயங்குதளத்தை நிறுவ அல்லது ஒரே கான்பிகரேஷனை கொண்ட உங்கள் நண்பரின் கணினிக்கு உங்கள் கணினியில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள டிவைஸ் ட்ரைவர்களை படி எடுத்து கொடுக்க என மிகவும் பயனுள்ள ட்ரைவர் பேக்கப் மற்றும் ரீஸ்டோர் மென்பொருள் Double Driver (தரவிறக்கச் சுட்டி இறுதியில்..)\nஇதிலுள்ள Scan பொத்தானை சொடுக்கியவுடன், உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து டிவைஸ் ட்ரைவர்களும் பட்டியலிடப்படும்.\nஇந்த பட்டியலிலிருந்து நமக்கு தேவையான டிவைஸ் ட்ரைவர்களையோ, அல்லது எல்லாவற்றையுமோ தேர்வு செய்து Backup பொத்தானை அழுத்தி, பிறகு திறக்கும் Backup Drivers வசனப் பெட்டியில், இதனை எங்கு சேமிக்க வேண்டும் (பென் ட்ரைவிலும்) என்பதை கொடுத்து விட்டால் போதும்.\nநீங்கள் தேர்வு செய்திருந்த அனைத்து ட்ரைவர்களும் அதற்கான குறிப்பிட்ட ஃபோல்டர்களில் பேக்கப் ஆகியிருப்பது தனிச் சிறப்பு.\nஇயங்குதளத்தை மறுபடியும் நிறுவிய பிறகு இந்த பேக்கப் ஃபோல்டருக்குச் சென்று இங்குள்ள Double Driver அப்ளிகேஷனை ரன் செய்து ட்ரைவர்களை மறுபடியும் எளிதாக ரீஸ்டோர் செய்து கொள்ளலாம்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துர���களை இடு (Atom)\nஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி ஒவ்வொரு முஸ்லிமும் தனது உயிரை விட உயர்வாக உத்தம நபி(ஸல்) அவர்களை நேசிப்பது கட்டாயக் கடமையாகும். ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nவீட்டு செலவை குறைக்க முத்தான பத்து\nHACK செய்யப்பட்ட GOOGLE ACCOUNT ஐ மீட்பது எப்படி\nஜனாஸா தொழுகை தொழும் முறை\nEmployment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி\nதண்ணீர்... – ஏழு அற்புதங்கள்\nதுணியை சுலபமாக துவைத்து சலவை செய்ய சில எளிய வழிகள்\nஜலதோசம், மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும் ம...\nமருதாணியை நாம் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/computer-accessories-in-tamil/", "date_download": "2021-01-19T15:40:28Z", "digest": "sha1:ZDT5BRMVO5V7L7SU2KWLKXEVV4NG43TI", "length": 3760, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "computer accessories in tamil – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகார்த்திக்\t May 3, 2012\nLogitech நிறுவனம் கணினிகளுக்கு பயன்படுத்தப்படும் keyboard சூரியசக்தியில் இயங்கக்கூடிய வயர்களற்ற keyboard ஆக அறிமுகப்படுத்தியுள்ளது.இதற்கு முன்னர் இருந்த வயர்களற்ற keyboardகள், பேட்டரி மூலமே இயங்கி வந்தது. ஆனால் Logitechன் புதிய…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/For-all-outstation-vehicles-coming-to-Nilgiris-District", "date_download": "2021-01-19T15:16:22Z", "digest": "sha1:3RCV64365NM4Q725E7HM7HTFLL6SVE6D", "length": 8925, "nlines": 144, "source_domain": "chennaipatrika.com", "title": "நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வெளிமாவட்ட வாகனங்களுக்கும் இன்று முதல் பசுமை வரி உயர்வு..! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nமத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் பறவைக் காய்ச்சல்...\nகொச்சி-மங்களூரு இடையே குழாய் மூலம் கேஸ் விநியோகத்தை...\nசவுரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில்...\nகொரோனா இல்லாத நாடாக மாறும் இந்தியா.. குணமடைந்தோர்...\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த...\nகேரளா பறவைக்காய்ச்சல் எதிரொலி: கறிக்கோழி விலை...\nகரூரில் காதல் விவகாரத்தில் ஹரிஹரன் என்ற இளைஞர்...\nபெங்களூரு சிறையில் இருந்து 2 வாரத்தில் சசிகலா...\nதமிழக அரசு விவசாயத்திற்குதான் முன்னுரிமை அளித்து...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nநீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வெளிமாவட்ட வாகனங்களுக்கும் இன்று முதல் பசுமை வரி உயர்வு..\nநீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வெளிமாவட்ட வாகனங்களுக்கும் இன்று முதல் பசுமை வரி உயர்வு..\nநீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வெளிமாவட்ட வாகனங்களுக்கும் இன்று முதல் பசுமை வரி உயர்வு..\nநீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வெளிமாவட்ட வாகனங்களுக்கும் இன்று முதல் பசுமை வரி உயர்வு..\nநீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வெளிமாவட்ட வாகனங்களுக்கும் இன்று முதல் பசுமை வரி உயர்த்தப்பட்டுள்ளது. கனரக வாகனங்களுக்கு ரூ.100 , மேக்ஸிகேப் வாகனங்களுக்கு ரூ.70, கார் மற்றும் ஜீப் : ரூ.30 மூன்று சக்கர வாகனங்களுக்கு 15 ரூபாய்; இரு சக்கர வாகனங்களுக்கு, 10 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 303 புள்ளிகள் உயர்வு \nரஜினியை சந்திக்கிறார் பாஜக கிங் அமித் ஷா\nபாஜக கிங் அமித் ஷா நவம்பர் 20 ஆம் தேதி சென்னைக்கு\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்ஒளிபரப்பாகும் விறுவிறுப்பான...\nநடிகர் பாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்\nஅடையாறு கேன்சர் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்ஒளிபரப்பாகும் விறுவிறுப்பான...\nநடிகர் பாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்\nஅடையாறு கேன்சர் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/27044/", "date_download": "2021-01-19T15:05:06Z", "digest": "sha1:LEGTVGUSXAEPWPIN6Z4HUPGYIZTU6REL", "length": 10306, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐ.தே.கவின் முக்கிய மூன்று அமைச்சர்கள் பதவி விலகத் தீர்மானம்? - GTN", "raw_content": "\nஐ.தே.கவின் முக்கிய மூன்று அமைச்சர்கள் பதவி விலகத் தீர்மானம்\nஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய மூன்று அமைச்சர்கள் பதவி விலகத் தீர்மானித்துள்ளனர். அமைச்சரவை மாற்றத்தில் தமது அமைச்சுப் பொறுப்புக்கள் மாற்றப்பட்டால் இவ்வாறு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.\nதற்போது வகித்து வரும் சகல பதவிகளிலிருந்தும் விலக இவ்வாறு மூன்று சிரேஸ்ட அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர். அவசரமாக மேற்கொள்ளப்படும் அமைச்சரவை மாற்றத்தில் உடன்பாடு கிடையாது என கட்சித் தலைமையகத்திற்கு குறித்த அமைச்சர்கள் உத்தியோகப்பற்றற்ற ரீதியில் அறிவித்துள்ளனர்.\nஇதேவேளை, அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.\nTagsஅமைச்சரவை அமைச்சர்கள் ஐ.தே.க பதவி விலக மூன்று\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கின் சர்வ மத தலைவர்கள் கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க நிதி உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஷானி அபேசேகர வதைப்படலம் மிண்டும் ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய வான் பாதுகாப்பு உபகரணங்கள் இலங்கை விமானப் படைக்கு வழங்கப்பட்டது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமேஜர் அஜித் பிரசன்னவும் பிணையில் விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉடுவில் குடும்பத்திற்கு காலாற்படை ரெஜிமண்டின் புதிய வீடு\nஅமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்படும்\nநாட்டின் பொருளாதார நிலைமைக்கு மஹிந்த பொறுப்பு கிடையாது\nஅரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கின் சர்வ மத தலைவர்கள் கோரிக்கை\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க நிதி உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை January 19, 2021\nசரக்குலொறி ஏறியதில் 15 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி January 19, 2021\nஷானி அபேசேகர வதைப்படலம் மிண்டும் ஆரம்பம்… January 19, 2021\nமுறையற்ற கொரோனா தடுப்புமருந்து கொள்கைகள் பேரழிவு தரக்கூடியன January 19, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/10/blog-post_8.html", "date_download": "2021-01-19T15:57:40Z", "digest": "sha1:6PR62H6SHL77OAYLDRUGFSXOZ3SUYBC6", "length": 17643, "nlines": 240, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - வானம் தொட்டு ஒரு பீர் !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும�� உருவாக்கும்....\nஅறுசுவை - வானம் தொட்டு ஒரு பீர் \nஇந்த பதிவுலகத்தில் நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்து இருக்கின்றனர், இப்போதெல்லாம் நிறைய பேர் போன் செய்து பேசும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது, அப்படி எனது பதிவுகளை படித்து நல்ல நண்பரான வினோத் அவர்களுடன் சிங்கப்பூரில் ஒரு நாள் பார்த்து பேசலாம் (இன்னொரு இனிய நண்பரும் இருக்கிறார், ஆனால் பதிவில் பெயர் சொல்ல வேண்டாம் என்று இனிய கட்டளை ) என்று விருப்பப்பட்டேன். இவர் மாரத்தான் ஓடுவதில் வல்லவர் ) என்று விருப்பப்பட்டேன். இவர் மாரத்தான் ஓடுவதில் வல்லவர் ஒரு இனிய மாலை பொழுதில் அவரை சந்திக்க சென்றேன். ஒரு பீர் அடித்தாலே நான் எல்லாம் பத்து மாடி பறக்கும் எபக்ட் கிடைக்கிறது என்பவன். அவருடன் இரவு உணவு அருந்தி கொண்டு இருக்கும்போது பாஸ், வாங்க உங்களை ஒரு இடத்திற்கு கூட்டி செல்கிறேன், நீங்கள் வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்றார்..... உண்மைதான் அது \nஒரு பீர் அடிக்க வேண்டும் என்றால் நமது ஊரில் எல்லாம் டாஸ்மாக் சென்று அந்த இருட்டில் எல்லாவற்றையும் மிதித்து கொண்டு செல்ல வேண்டும், பெங்களுருவில் சில பப் சென்றால் காதை கிழிக்கும் இசையுடன் அந்த பீரை குடித்து முடிக்கும் முன் உங்களுக்கு காதில் வலி வரும்..... ஆனால் முதல் முறையாக வினோத் அவர்கள் என்னை வாங்க பாஸ் என்று அல்பிரஸ்கோ (Alfresco) பார் ஒன்றிற்கு கூட்டி சென்றார். அதாவது, வானம் உங்களை தடவ, சில்லென்று வீசும் காற்று உங்களது முகத்தை அறைய, தங்கமாய் ஜொலிக்கும் நகரத்தை அந்த இனிய மாலை வேளையில் ஒரு பீர் கையில் இருக்க ஒரு மிக பெரிய கட்டிடத்தின் மொட்டை மாடியில் பேசி கொண்டே சாப்பிடுவது அல்பிரஸ்கோ (Alfresco) பார் என்கிறார்கள். பெங்களுருவில் UB சிட்டி என்னும் இடத்தில skyye என்னும் பார் இது போல் உள்ளது உலகிலேயே இதுதான் மிக உயரமான இடத்தில இருக்கும் பார் என்பது இதன் சிறப்பு \nமுதலில் கீழ் தளத்தில் உள்ளே நுழையும்போது என்ன வேண்டும் என்று கேட்டு பத்து மடங்கு பீர் விலையை வாங்கி கொண்டனர். பின்னர் லிப்ட் உள்ளே நுழைந்து 62வது மாடியில் இறங்கும் போது காது ரெண்டும் கொய் என்று இருந்தது. அதுதான் மொட்டை மாடி பார் என்று நினைத்து கொண்டு இருக்கும்போது இன்னொரு சிறிய லிப்டில் உங்களை ஏற்றி விடுகிறார்கள், அது மொட்டை மாடி சென்று திறக்கும்போதே உங்களுக்க��� அந்த இசையும், குளிர்ந்த காற்றும் இதம் தருமாறு வீசுகிறது. அங்கு இருந்து பார்க்கும்போது வானம் மிக தெளிவாக இருப்பதாக பட்டது (இருங்க.... நான் இன்னும் பீர் சாப்பிடவே இல்லை ). அங்கு இருந்து பார்த்தபோது சிங்கப்பூர் அந்த இரவின் வெளிச்சத்தில் மிக அமைதியாக இருந்தது. வினோத் வந்து ஒரு பீரை கையில் கொடுத்து விட்டு சியர்ஸ் சொல்ல, முதல் மடக்கு உள்ளே இறங்கும்போதே அந்த சூழலும், பிரமிப்பும் அகல மறுக்கிறது. உலகிலேயே உயரமான ஒரு பாரில் இப்படி பீர் சாப்பிடுகிறோம் என்ற நினைப்பே கிக் தருகிறது.\nமெல்லிய காற்று உங்களை தழுவ, சிங்கப்பூரின் ஒரு உயரமான கட்டிடத்தில் இப்படி நண்பருடன் பீர் சாப்பிட்டு இருக்கும் பொழுதுகள் எல்லாம் எவ்வளவு அருமை என்று சொல்ல வேண்டுமா இது போன்ற நட்புகளை அறிமுகபடுத்தும் பதிவுலகத்திற்கு எத்தனை நன்றி சொல்வது இது போன்ற நட்புகளை அறிமுகபடுத்தும் பதிவுலகத்திற்கு எத்தனை நன்றி சொல்வது பீர் சாப்பிட்டாலும் இங்க இப்படி சாப்பிடனும் பாஸ்........ மறக்காம போயிட்டு வாங்க.\nஆமாம் சார்...... உச்சத்தில் இருந்து கொண்டு உச்சம் தொட்டேன் போங்கள் \nபீர் சாப்பிட்டாலும் இங்க இப்படி சாப்பிடனும் பாஸ்........ மறக்காம போயிட்டு வாங்க.\nடிக்கட் எடுத்து கொடுங்க போய்ட்டு வரோம்.\nஓ........ நீங்களும் பீர் சாபிடுவீங்களா :-) அப்போ டிக்கெட் போட்டுடறேன் \nகட்டிடத்தின் உச்சத்துக்கு போய் போதையின் உச்சத்துக்க் போனீங்களா\nகட்டிடத்தின் உச்சிக்கு மட்டுமே சென்றேன்.... போதையின் உச்சத்திற்கு சென்று இருந்தால் நான் சுவரேறி வெளியே குதித்து இருப்பேனே \nஆமாம் ஜீவா, அடுத்த முறை சிங்கப்பூர் போகும் போது சொல்லுங்க நாம அங்க போகலாம் \nபதிவுடன் படங்களும் மிக மிக அருமை\nபகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nதங்களது மனமார்ந்த பாராட்டுக்கு நன்றி சார், உங்களது உற்சாகமான கருத்து இது போல் நிறைய எழுத தூண்டுகிறது \nதாங்கள் அளித்த தமிழ் மணம் ஓட்டிற்கு மிக்க நன்றி \nஒரு பீர் 2000 ஓவாய் யா ... பில்ல பாத்தா அடிச்சது இரங்கிடும்மே அன்னே..\nஓசில சாப்பிட்ட பீர்.... ஏன் பல்லை பிடிச்சு பார்க்கணும் தம்பி. நண்பர் வினோத் அவர்களுக்குதான் நன்றி சொல்லணும் \nநன்றி கிருஷ்ணா....... இதை போல் உங்க ஊரில் இருக்குதா \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முட��யா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்...\nஊர் ஸ்பெஷல் - காங்கேயம் காளை \nஒரு ஊரின் சிறப்பை அறிய எவ்வளவு தூரம் செல்வீர்கள் என்று நிறைய பேர் கேட்பார்கள், அதற்க்கு இந்த பகுதி சரியான விடை அளிக்கும் என்று நம்புகிறேன்...\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஅறுசுவை(சமஸ்) - கலவை சாதம், திருவாரூர் \nகலவை சாதம்....... இன்றைய தலைமுறைகளுக்கு இதெல்லாம் தெரியுமா என்று தெரியவில்லை இன்று எங்கே பார்த்தாலும் புல் மீல்ஸ் ரெடி, பரோட்டா, சப்பாத்...\nஎனது நண்பர் ஒருவருடன் இன்றும் எஞ்சி இருக்கும் பெங்களுருவின் சில மரங்கள் அடர்ந்த நடைபாதையில் நடந்து கொண்டிருந்தேன். அப்போது சட்டென்று எனது ந...\nகடல் பயணங்கள் - ஓய்வு வாரம் \nசாகச பயணம் - ஆப்ரிக்கா சபாரி (பகுதி - 2)\nஅறுசுவை - வானம் தொட்டு ஒரு பீர் \nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 2)\nஉலக பயணம் - கிளு கிளு நகரம் (18+)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://good-seller.ru/adult/tag/tamil-sex-stories-free/", "date_download": "2021-01-19T15:21:26Z", "digest": "sha1:FVLN2U3CBNHIJAH3I5ZARXBYUEAUWVSX", "length": 9636, "nlines": 82, "source_domain": "good-seller.ru", "title": "tamil sex stories free - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | good-seller.ru", "raw_content": "\nநண்பனின் அக்காவுடன் இரவில் இன்டர்நெட் வேலை – New Tamil Kamakathaikal\nமச்சினியின் சுகத்தில் கண்ட தமிழ் வீட்டு செக்ஸ் வீடியோ\nமாமியார் மருமகன் தகாதஉறவு தென்னிந்தியா செக்ஸ் வீடியோ\nடீச்சர் பெண்ணை ஓக்கும் காலேஜ் செஸ் வீடியோ\nதங்கை சுண்ணியை ஊம்பி ஓக்கிறாள்\nஎன் பெயர் தேவகி. வயது 20. நான் ஒரு கல்லூரியில் இறுதி அண்டு படிக்கிறேன். ஸ்கூலில் படிக்கும்வரை செக்ஸ் பற்றி அவ்வளவாக தெரியாம, ஒண்ணுமே தெரியாத...\nநான் வெறியுடன், “அங்கிள்.. ஐயோ.. என்னைச் செய்யுங்க அங்கிள்..” என்று தொடையை விரித்தேன்.\nஎன் பெயர் விந்தியா. வயசு 20. பார்ப்பவர்களை கிறங்கடிக்க வைக்கும் அழகு. எனக்கு ஓக்கறதுன்னா ரொம்பப்பிடிக்கும். ஆனால் இதுவரை என் புண்டையில் ஒரு சுண்ணிகூட ஓத்ததில்லை.\n மெல்ல.. ஆஆஆஆ.. அப்படித்தான்.. ��ப்படியேதான்.. என் ஒய்பை விட நல்லா ஊம்புறியேடி.\nசங்கவிக்கு வயது 20. காலேஜ் படிக்கிறாள். அழகோ அழகு. பார்க்க நடிகை “மீனாக்‌ஷி டிக்ஸிட்\" மாதிரி இருப்பாள். அப்படிப்பட்ட நல்ல கவர்ச்சியான உடல்கட்டு அவளுக்கு..\n இன்னும் கொஞ்ச நேரம் இப்படி செஞ்சிருத்தா நான் மூச்சு முட்டி செத்துப் போயிருப்பேன்\nஎன் பெயர் ரஞ்சித். நான் ஒரு சிவில் இன்ஜினியர். எனது பக்கத்து வீட்டு அக்கா பெயர் கீர்த்தி. வயது 30. அவளுக்கு 7 வயதில் ஒரே ஒரு மகள் இருக்கிறாள்.\nசார், நல்லா இழுத்து இழுத்து குத்துங்க சார். உங்களால முடியுறவரைக்கும் நல்லா இழுத்து இழுத்து வேகமா குத்துங்க\nவிபச்சார பெண்ணால் கிடைத்த முதல் அனுபவம் என் பெயர் இளமாறன். வயது 33. ஜாதக தோஷம் காரணமாக இன்னும் திருமணம் ஆகவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trichyoutlook.com/post/skin-creams", "date_download": "2021-01-19T16:01:53Z", "digest": "sha1:SDYATSQPF5VLVG65NNBTZKTS4J5MF7JH", "length": 7423, "nlines": 44, "source_domain": "www.trichyoutlook.com", "title": "என்றும் 16 வயதிற்கு....", "raw_content": "\nஉங்களுக்கு 40 களில், சரும செல்கள் புதுப்பிக்கப்படும் விகிதம் 20 வயதை விட பாதியாகிவிடும் என்பதால், உங்கள் சருமத்தில் சுருக்கங்கள் தோன்றத்துவங்கி, உங்கள் சருமம் குறைந்த பொலிவுடன் காட்சி அளிக்கத் துவங்கலாம். எனவே தான், உங்கள் சருமத்தை நீர்த்தன்மை பெற வைத்து, அதை ஊட்டச்சத்து பெற வைக்கும் சரும நல முறைகளை பின்பற்றுவது மிகவும் அவசியமாகும்.\nஉங்களுக்கு வயதாகும் போது, உங்கள் சருமத்தின் மீதான சூரிய ஒளியின் தாக்கமும் அதிகமாகிறது. இதன் விளைவாக, நீங்கள் எப்போதும் எச்.பி.எப் பாதுகாப்பு கொண்டிருப்பது அவசியமாகிறது. நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருக்கும் சூழலில் தொப்பி மற்றும் ஹேட் அணிவதை வழக்கமாக கொள்ளவும். நீங்கள், ‘ லாக்மே சன் எஸ்க்பர்ட் அல்ட்ரா மேட்டே எஸ்.பி.அப் 50 +++ லோஷனையும் ’ பயன்படுத்தலாம். இது, தீங்கான யு.வி கதிர்களில் 97 சதவீதத்தை முடக்கி, உங்கள் சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.\nபகல் நேரத்தில், உங்கள் சன் ஸ்கிரீனால் தடுக்க முடியாத பிரிரேடிலக்ஸால் சருமத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுப்பது மிகவும் முக்கியமாகும். ”லாக்மே’ அப்சல்யூட் பெர்பக்ட் ரேடியன்ச் ஸ்கின் லைட்னிங் டே கிரீம் ”, போன்ற ஆண்டிஆக்ஸிடெண்ட் நிறைந்த கிரீமை பயன்படுத்தவுன். இது சருமத்தை புத்துணர்��்சி பெற வைத்து, ஈரப்பதம் அளித்து, அதை அழகு பெற வைத்து, உடனை பொலிவை அளிக்கிறது.\nவயோதிகத்திற்கு எதிரான தன்மை கொண்ட நைட் கிரீமை தேர்வு செய்வது அவசியம். இத்தகைய கிரீம்கள் சரும செல்களுக்கு ஊக்கம் அளிப்பதோடு, சருமத்தின் வயோதிக தன்மையை தாமதமாக்குகிறது. ‘பாண்ட்ஸ் கோல்ட் ரேடியன்ஸ் யூத்புல் நைட்கிரீம்’ உண்மையான தங்கத்தின் நற்குணம் கொண்டிருப்பதோடு, வைட்டமின் ஏ மற்றும் பி 3 ஆகியவற்றுடன் உங்கள் சருமத்திற்கு வயோதிகத்திற்கு எதிரான தன்மையை அளிக்கிறது.\nஉங்கள் சருமத்தை எக்ஸ்போலியேட் செய்வது, இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை மேலெழச்செய்யும். இதன் மூலம் உங்கள் சருமம் இளமையாகவும், பொலிவு மிக்கதாகவும் இருக்கும். ‘டெர்மாலாஜிகா ஜென்டில் கிரீம் எக்ஸ்போலியேட் ’ உங்கள் சருமத்திற்கு பாதிப்பில்லாத எக்ஸ்போலியேஷன் சிகிச்சை அளிக்கிறது. இது சரும தோற்றத்தை சீராக்கும் வகையில் இறந்த செல்களை அகற்றி, இயற்கையான என்சைம்கள் வாயிலாக சரும செல்கள் புதுப்பிப்பை ஊக்குவிக்கிறது.\nஐகிரீம்கள் என்று வரும்போது, அதிலும் நீங்கள் 40 களில் இருக்கும்போது, நுண்கோடுகள், சுருக்கங்கள், கரு வளையங்கள் போன்ற வயோதிக அம்சங்களை குறி வைக்கும். கிரீமை நாடுவது ஏற்றது. ‘டெர்மலாஜிகா ஓவர்நைட் ரிப்பேர் செரம்’ கிரீமை முயன்று பாருங்கள். இது இரவு நேர சரும பழுதுபார்த்தலை மேம்படுத்தி, சரும பொலிவை அதிகமாக்குகிறது.\nசிறு குவளையில் மட்டும் தண்ணீரை அடைக்காதீர்கள்\n440 ரூபாய் மாஸ்க் வைரஸை கொல்லுமா\nமுழு உருளைக்கிழங்க கேக்குல மறைக்காதீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-19T16:27:41Z", "digest": "sha1:HSUVA7B6VZMJK726MQHJY4ESSHFQ36O6", "length": 16591, "nlines": 139, "source_domain": "zeenews.india.com", "title": "உத்தரபிரதேசம் News in Tamil, Latest உத்தரபிரதேசம் news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nபிரதமர் மோடி சோம்நாத் அறக்கட்டளையின் புதிய தலைவர், அமித் ஷா அறங்காவலர்\nIND vs Aus: Brisbane டெஸ்டில் இந்தியா அபார வெற்றி, ஆஸ்திரேலியாவில் அமர்க்களம்\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் Dr. Shanta காலமானார்: PM Modi இரங்கல் ட்வீட்\nசசிகலாவிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே EPS டெல்லி பயணம்\nஉள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் அரசியல் பேசவில்லை: பழனிசாமி\nஉத்திர பிரதேச காவல்துறை குச்சியை குதிரையா மாத்தி சவாரி: வீடியோ\nஉ.பி. காவல்துறை சேர்ந்த வீரர்கள் தடியின் உதவியுடன் \"குதிரை சவாரி\" செய்வதை இணைக்கப்பட்டுள்ள காணொளியில் காணலாம்.\nஇந்து சமாஜ் கட்சி தலைவர் கமலேஷ் திவாரியின் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி\nஉ.பி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இந்து சமாஜ் கட்சி தலைவர் கமலேஷ் திவாரியின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி அளிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.\nகண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசும் பயிற்சியில் தோல்வியடைந்த உ.பி. போலீஸ்: VIDEO\nஉத்தரபிரதேச காவல்துறையினரின் பயிற்சி குறித்து ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அது சமூக ஊடகங்களில் பெரும் வைரலாகி வருகிறது.\nNCRB Report 2017: குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் உ.பி. நம்பர் 1\nஇரண்டு வருட தாமதத்திற்குப் பிறகு, இந்தியாவில் 2017 ஆம் ஆண்டுக்கான குற்றவியல் அறிக்கையை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி) திங்களன்று வெளியிட்டது.\nபிறந்ததும் இறந்த மகளை அடக்கம் செய்யும்போது குழியில் உயிருடன் காணப்பட்ட குழந்தை\nஇறந்து விட்டதாக கூறி தகனம் செய்ய குழி தோன்றிய போது, உயிருடன் ஒரு குழந்தை குழியில் இருந்த சம்வம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.\nபாஜக தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை; 2 பேரை மடக்கி பிடித்த பொதுமக்கள்\nஆத்திரமடைந்த பாஜக தொண்டர்களும், பொது மக்களும் மாவட்ட மருத்துவமனைக்கு அருகே சாலையை முற்றுகையிட்டனர்.\n8 வயது மகன் பைக் சவாரி... அபராத தொகைக்கு ஆளான தந்தை: வைரல் வீடியோ\nஒரு மைனர் வாகனம் ஓட்டினால், பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர் மீது குறைந்தது 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.\nOBC யில் உள்ள 17 ஜாதிகளை SC-ல் சேர்க்க தடை விதித்த நீதிமன்றம்\nஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் உள்ள 17 சாதிகளை பட்டியல் சாதி வகுப்பில் சேர்க்கும் உ.பி. அரசாங்கத்தின் உத்தரவை நீதிமன்றம் நிறுத்தி வைப்பு.\nஉபி.-யில் 2 டெம்போ மீது கவிழ்ந்த லாரி விபத்தில் 17 பேர் பலி; சிலர் கவலைக்கிடம்\nஉயிரிழந்த 17 பேர்களில் 12 ஆண்கள், 3 குழந்தைகள், 2 பெண் அடங்குவர். ஐந்து பேர் பலத்த காயமடைந்துள்ளதால், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.\nமக்களை தொந்தரவு செய்யும் விதமாக பொது இட���்களில் நமாஸ் செய்ய தடை: உ.பி. அரசு\nமக்களை தொந்தரவு செய்யும் விதமாக பொது இடங்களில் நமாஸ் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அனுமதியை அனுமதிக்க முடியாது என உ.பி மாநில டிஜிபி தெரிவித்துள்ளார்.\nபாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்காமல் செல்ல மாட்டேன்: பிரியங்கா காந்தி உறுதி\nவிருந்தினர் மாளிகையில் அமர்ந்திருக்கும் பிரியங்கா காந்தியும், \"நான் சோன்பத்ராவுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பேன்\" எனக் கூறியுள்ளார்.\n\"நான் எதற்கும் பயப்படமாட்டேன்\" தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி\nசோன்பத்ரா செல்ல போலீசார் தடுத்து நிறுத்தியதால் கோபமடைந்த பிரியங்கா காந்தி நாராயன்பூரில் தனது ஆதரவாளர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.\nஉ.பி-யில் இரு பிரிவினரிடையே நிலப்பிரச்சனை தொடர்பான துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி\nஉத்தரபிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) நிலப்பிரச்சனை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nலோக்சபா தேர்தல் தோல்விக்கு பின்னர் பெரிய நடவடிக்கை எடுத்த பிரியங்கா காந்தி\nஉத்தரபிரதேசமாநிலத்தில் அனைத்து மாவட்ட தேர்தல் குழுக்களை கலைத்த காங்கிரஸ் கட்சி.\nVIDEO: வழியில் நோய்வாய்ப்பட்ட பெண்ணுக்கு உதவிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி\nநோய்வாய்ப்பட்ட ஒரு பெண்ணுக்கு உதவியதன் மூலம் மக்களின் இதயங்களை வென்ற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி.\nமருத்துவர்கள் போராட்டம்: அவசர பிரிவில் கூட நோயாளிகள் சிகிச்சை பெற முடியாத நிலை\nஇன்று நாடு முழுவதும் 24 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் மருத்துவர்கள். இதனால் நாட்டின் பல பகுதிகளில் மருத்துவ சேவை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது\nமக்களவை தேர்தலில் UP-ன் 80 தொகுதியில் தனித்துப் போட்டியிடும் காங்.,\nமக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டிம் என குலாம் நபி ஆசாத் அறிவித்துள்ளார்...\nஅரசு ஊழியர்களின் விருப்ப ஓய்வு-க்கு SC ஒப்புதல்...\nஅரசு ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறுவது தொடர்பாக விதிமுறைகளை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nபோதையில் கார் ஓட்டிய காவலர்: பொதுமக்கள் சரமாரி அடி\nகுடிபோதையில் கார் ஓட���டி விபத்தை ஏற்படுத்திய காவலர் மீது பொது மக்கள் சரமாரியாக தாக்குதல்\nஉ.பி-யில் ரூ.23 ஆயிரம் கோடி செலவில் புரவஞ்சல் நெடுஞ்சாலை திட்டம்\nகங்கை நதியை தூய்மைப்படுத்த ரூ.21,000 கோடியில் 200க்கும் அதிகமான திட்டங்களுக்கு அனுமதி பிரதமர் மோடி\nAmazon Republic Day Sale இன்று முதல் தொடக்கம்\nமேளதாளத்துடன் ரம்யா பாண்டியனுக்கு அமோக வரவேற்பு- வைரலாகும் வீடியோ\nஜனவரி 20 முதல் இந்த ஸ்மார்ட் போன்களை மிகவும் மலிவாக வாங்க சூப்பர் ஆப்பர்\nAmazon Prime இன் ஒரு மாதத்தில் திரைப்படங்கள் மற்றும் வலைத் தொடர்களை காண வெறும்\nவேலையை காட்டும் தடுப்பூசி; Covid தடுப்பூசி போட்டுக்கொண்ட வார்டு பாய் உயிரிழப்பு..\nடிராக்டர் பேரணி குறித்து போலீஸார் தான் முடிவு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம்\nMGR-ஆக அரவிந்த் சுவாமி.. ஜெயலலிதாவாக கங்கனா.. வெளியானது 'தலைவி' தோற்றம்\nரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த கட்சியிலும் இணையலாம்: வி.எம்.சுதாகர்\nதபால் நிலையத்தின் மாத வருமான திட்டம் பற்றி தெரியுமா - முழு விவரம் இதோ..\nHEART ATTACK பெரும்பாலும் குளியலறையில் தான் வருகிறது, காரணம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/23391/", "date_download": "2021-01-19T15:41:35Z", "digest": "sha1:7EXIKI2PYZVWOPFD4XDM4HN5XCWIUSGW", "length": 11848, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "24ஆவது நாளாக டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் : - GTN", "raw_content": "\n24ஆவது நாளாக டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் :\nதமிழக விவசாயிகளின் போராட்டம் 24ஆவது நாளாகவும் டெல்லியில் நடைபெறுகின்றது. விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. ஒவ்வொரு நாளும் வித்தியாசமான முறைகளில் தமது பிரச்சினைகளை வெளிப்படுத்தும் வகையில் – கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுப்பது சிறப்பம்சமாகும்.\nஇந்த நிலையில் தமிழக விவசாயிகள் டெல்லி முதல்வர் அரவிந்த் கஜிரிவாலை இன்று சந்தித்து தமது கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றுவதற்கு டெல்லி முதல்வரை வலியுறுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதேவேளை தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் வசீகரன் தலைமையில் 50 பேரும் இன்று மூன்றாவது நாளாக ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர். மேலும் மத்திய அரசிற்கு அழுத்தம் கொடு��்கும் பொருட்டு இன்று டெல்லி முதல்வரை சந்திதததாகவும் அவர் தானே ஜந்தர் மந்தருக்கு நேரில் வர விரும்பியதாகக் கூறி போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளதாகவும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.\nஅத்துடன் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரை தமிழகம் திரும்பப் போவதில்லை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு கூறினார்.\nTagsஅய்யாக்கண்ணு டெல்லி தமிழக விவசாயிகள் போராட்டம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசரக்குலொறி ஏறியதில் 15 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவேளாண் சட்டங்களை அமுல்ப்படுத்த தடை\nஇந்தியா • பிரதான செய்திகள் • பெண்கள்\nநாகை மாவட்டம் கோயிலுக்குள் பெண்மீது கூட்டு பாலியல் வன்கொடுமை நஷனல் விமின்ஸ் (F)புரண்ட் கடும் கண்டனம்\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மாகாண சபைகள் தொடர வேண்டும் தமிழக கட்சிகள் வலியுறுத்தல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகன்னியாகுமரியில் ஏற்பட்ட பாாிய தீவிபத்து – 66 கடைகள் எரிந்து அழிவு\nஜல்லிக்கட்டு போராட்ட வன்முறைகள் குறித்து தகவல் தெரிவிக்கும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது\nவிவசாயக் கடன் ரத்து செய்யப்பட்டுள்ளமை கடன் கொள்கைக்கு எதிரானது – ரிசர்வ் வங்கியின் ஆளுநர்\nஅரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கின் சர்வ மத தலைவர்கள் கோரிக்கை\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க நிதி உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை January 19, 2021\nசரக்குலொறி ஏறியதில் 15 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி January 19, 2021\nஷானி அபேசேகர வதைப்படலம் மிண்டும் ஆரம்பம்… January 19, 2021\nமுறையற்ற கொரோனா தடுப்புமருந்து கொள்கைகள் பேரழிவு தரக்கூடியன January 19, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2014/04/", "date_download": "2021-01-19T15:16:33Z", "digest": "sha1:L73IWMXRZ76R3M73CC352M62SIPLKJWK", "length": 32885, "nlines": 542, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): 4/1/14 - 5/1/14", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநடந்து முடிந்த நாடளுமன்ற தேர்தல்களிலேயே இந்த நாடாளுமன்ற தேர்தல் வித்தியாசமான தேர்தல்.\nLabels: அரசியல், அனுபவம், தமிழகம்\nசார் படம் பார்க்கும் போது எனக்கு முடிவு சுபமா இருந்தாதான் நான் படத்தை பார்ப்பேன் சார்....\nLabels: சீனா, திரில்லர், பார்த்தே தீர வேண்டிய படங்கள், ஹாங்காங்\nTHE CLIENT-2011/உலகசினிமா/கொரியா/ மோதும் வக்கில்கள்.\nமுதல்லயே சொல்லிடறேன்... வக்கில் வேலைக்கு படிக்கறவங்க... வக்கில் வேலை பார்த்தவங்க.... பார்க்கறவங்க எல்லாரும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்..\nLabels: உலகசினிமா, கொரியா, திரில்லர், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nEVELYN-2012 /உலக சினிமா/ ஸ்பானிஷ்/ அப்பாவி பெண்.\nசில நேரங்களில் உண்மைகள் கசக்கவே செய்யும்.. ஆனாலும் உண்மை என்னவென்பதை பொதுமக்கள் தெரிந்துக்கொண்டு விழப்புணர்வுடன் இருப்பது அவசியம்.\nLabels: உலகசினிமா, திரில்லர், பார்க்க வேண்டியபடங்கள், ஸ்பெயின் சினிமா\nபுதியதலைமுறைஇதழ் விவாதம் எனது கருத்துக்கள்...\nஇன்றைக்கு வெளியாகும் புதிய தலைமுறை இதழில் இருக்கும் வாக்காளர் விவாதம் பகுதியில் கட்டுரையில் எனது கருத்தை முன் வைத்து இருக்கின்றேன்.\nLabels: அரசியல், அனுபவம், எனது பார்வை, செய்தி விமர்சனம், சென்னை, தமிழகம்\nHasee Toh Phasee-2014/ ஹசி தோ பசி /பார்த்தே தீரவேண்டிய படம்.\nகீழ்கண்ட கேள்விகளை கேட்கின்றேன்... முக்கியமாக பெண்களுக்கு.... பதில் சொல்லுங்கள்...\nLabels: இந்திசினிமா, காதல், சினிமா விமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nகண்ணில் பட்டவை 2 (07/04/2014)\nசென்னை பறக்கும் ரயில் நிலையம் இந்திரா நகர் நிலையம்....\nLabels: அனுபவம், சென்னை, தமிழகம்\nதேவிபாரடைஸ் மதிய காட்சி... (05/04/2014) வெள்ளிக்கிழமை\nLabels: அனுபவம், கண்ணில் பட்டவை, சென்னை\nMaan Karate-2014/மான் கராத்தே சினிமா விமர்சனம்.\nரஜினியின் மேனாரிசங்களை சிம்பு பயண்படுத்தி பார்த்தார்.. அது ரசிக்கவும் செய்தது... ஆனால் அதை பெரியதாய் படத்துக்கு படம் பயண்படுத்த வில்லை.. ஆனால் சிவகார்த்திகேயன் இதுவரை மூன்று படங்களில் நடித்து இருக்கின்றார்..\nரஜினி மேனாரிசத்தை அப்படியே பாலோ செய்கின்றார்... அது மிகவும் ரசிக்கப்படுகின்றது... முக்கியமாக குழந்தைகளுக்கும் இளம் பெண்களுக்கும் அது ரொம்பவே பிடிக்கின்றது...\nLabels: சினிமா விமர்சனம், டைம்பாஸ் படங்கள், தமிழ்சினிமா\nOru Kanniyum Moonu Kalavaanikalum/2014 ஒரு கன்னியும் மூன்று களவானிகளும் சினிமா விமர்சனம்\nஜெர்மன் இயக்குனர் Tom Tykwer அவருடைய 14 வருட மெயின் ஸ்டீரீம் சினிமா கேரியல், முத்தான நான்கு பாடங்களை கொடுத்து இருக்கின்றார்.... ஹேவன்,ரன் லோ லா ரன், பர்பியூம்,இன்டர்னேஷனல். போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்...\nLabels: கிரைம், சினிமா விமர்சனம், டைம்பாஸ் படங்கள், தமிழ்சினிமா\nகடந்த ஒரு வார காலமாக யாழினியை பள்ளியில் சேர்க்க அலைந்துக்கொண்டு இருக்கின்றோம்...\nLabels: அனுபவம், சமுகம், நினைத்து பார்க்கும் நினைவுகள்...., யாழினிஅப்பா\nஇன்னும் திறக்கப்படாத முண்டகக்கன்னியம்மன் ரயில் நிலையம்.\nசென்னையில் இருக்கும் கட்டிடங்களிலேயே வின்னர் வடிவேலு கணக்காக விழி பிதுங்கி இருக்கும் ஒரே கட்டிடம் எதுவென்றால் அது மயிலையில் வீற்றிருக்கும் முண்டகக்கன்னியம்மன் கோவில் ரயில் நிலைய கட்டிடம்தான்....\nLabels: அரசியல், சமுகம், செய்தி விமர்சனம், சென்னை வரலாறு, தமிழகம்\nACT BROAD BAND சென்னையில் அசத்தும் ஆக்ட் பிராட் பாண்ட்.....\nசார் நாங்க ஆக்ட் பிராட் பேண்ட்ல இருந்து பேசறோம்...\nLabels: அறிவிப்புகள், அனுபவம், சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ, தமிழகம்\nசமீபத்தில் மனதை கொள்ளை கொண்ட திரையுலக பெண்கள்...\nLabels: அனுபவம், இந்திய சினிமா, தமிழ்சினிமா, தொலைக்காட்சி\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nTHE CLIENT-2011/உலகசினிமா/கொரியா/ மோதும் வக்கில்கள்.\nEVELYN-2012 /உலக சினிமா/ ஸ்பானிஷ்/ அப்பாவி பெண்.\nபுதியதலைமுறைஇதழ் விவாதம் எனது கருத்துக்கள்...\nHasee Toh Phasee-2014/ ஹசி தோ பசி /பார்த்தே தீரவேண...\nகண்ணில் பட்டவை 2 (07/04/2014)\nMaan Karate-2014/மான் கராத்தே சினிமா விமர்சனம்.\nஇன்னும் திறக்கப்படாத முண்டகக்கன்னியம்மன் ரயில் நில...\nACT BROAD BAND சென்னையில் அசத்தும் ஆக்ட் பிராட் ...\nசமீபத்தில் மனதை கொள்ளை கொண்ட திரையுலக பெண்கள்...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான�� (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு ந���ன்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/history/thozharkal/abu-hudhaifa-bin-utba/", "date_download": "2021-01-19T15:22:26Z", "digest": "sha1:LIID7HIQ5VV5WBOMDU5YFKN7DZ4BU3CD", "length": 43558, "nlines": 232, "source_domain": "www.satyamargam.com", "title": "தோழர்கள் - 59 அபூஹுதைஃபா இப்னு உத்பா أبو حذيفة ابن عتبة - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nதோழர்கள் – 59 அபூஹுதைஃபா இப்னு உத்பா أبو حذيفة ابن عتبة\nமக்காவிலிருந்து குரைஷிகளின் படை வந்து கொண்டிருந்தது. ஆரவாரமும் ஆவேசமும் கோபமுமாகக் கிளம்பியிருந்த குரைஷியருள் ஆர்வம் குன்றிய சிலரும் இருந்தனர். அவர்கள் வேண்டாவெறுப்பாகவும் வேறு வழியின்றியும் படையில் இணைந்திருந்தவர்கள். முஸ்லிம்களை எதிர்த்துப் போரிட அவர்களுக்கு எண்ணமே இல்லை.\nஆனால் அச்சமயம் மக்காவில் நிலவி வந்த அரசியல் சூழ்நிலை – அவர்களை, அழைத்து வராமல் சங்கிலியில் கட்டாத குறையாக இழுத்து வந்திருந்தது. அத்தகையோர் குறிப்பாக நபியவர்களின் பனூ ஹாஷிம் கோத்திரத்தினர். அதை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நன்றாகவே அறிந்திருந்தார்கள்.\nஎனவே பத்ருப் போர் துவங்குவதற்குமுன் நபியவர்கள் தம் தோழர்களிடம் அறிவுரை வழங்கினார்கள். ‘அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப், அபூபுஃக்தாரி பின் ஹிஷாம் ஆகியோரைக் கொன்றுவிட வேண்டாம்; ஆனால் போர்க் கைதிகளாகக் கைப்பற்றுங்கள்.’\nஅதைக் கேட்டு முஸ்லிம்களின் படையில் இருந்த ஒருவர் ஆச்சரியத்துடன் கூறினார். “நம்முடைய தந்தையர்கள், பிள்ளைகள், சகோதரர்கள், குல மக்களைக் கொன்றுவிட்டு அப்பாஸை எப்படி விட்டு விடமுடியும் நான் அவரைக் கண்டால் எனது வாளால் வெட்டாமல் விடப்போவதில்லை.”\nநபியவர்களின் கட்டளையை உதாசீனப்படுத்தி அவர் பேசியது அவரது வாழ்நாளிலேயே அந்த ஒரே ஒரு தருணத்தில் மட்டுமே. வாய் நழுவிய அந்த வார்த்தைகளுக்காக அதன்பின் நிறைய வருந்தி, பரிகாரம் செய்யத் தமது வாழ்நாளின் சொச்ச நாளும் ஆர்வமுடன் காத்திருந்தார் அந்தத் தோழர் அபூஹுதைஃபா இப்னு உத்பா ரலியல்லாஹு அன்ஹு.\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்கா���ில் ஏகத்துவத்தைச் சொல்ல ஆரம்பித்ததும் வரிந்து கட்டிக் கொண்டு எதிர்க்க ஆரம்பித்த குரைஷிப் பெருந்தலைகளுள் ஒருவன் உத்பா இப்னு ரபீஆ. இந்த உத்பாவுக்கு அபூஹுதைஃபா, வலீத் என்ற இரு மகன்களும் ஹிந்த் என்றொரு மகளும் இருந்தனர். ஹிந்த் பின்த் உத்பா வேறு யாருமல்லர், அபூஸுஃப்யான் இப்னு ஹர்பினுடைய மனைவி. ஹிந்தினுடைய அரக்கத்தனமான இஸ்லாமிய எதிர்ப்பும் மக்கத்து வெற்றியின்போது அவர் இஸ்லாத்தை ஏற்றதும் நாம் முன்னரே பார்த்த ஒன்று. உத்பாவின் இரு மகன்களுள் ஒருவனான வலீத், அப்பனுக்குத் தப்பாமல் பிறந்த மகன். தன் தந்தையின் வில்லத்தனத்திற்குத் தோளோடு தோள் நின்றவன்.\nஅப்படியான அக்குடும்பத்தில் உத்பாவின் மற்றொரு மைந்தர் அபூஹுதைஃபா. நெடிய உயரம்; அழகிய தோற்றம். துபைதா பின்த் யஆர் என்பவரை அபூஹுதைஃபா திருமணம் புரிந்திருந்தார். துபைதாவுக்கு உமரா, ஸல்மா ஆகிய வேறு பெயர்கள் இருந்தாலும் பிரபலமான பெயர் துபைதா.\nமேட்டுக்குடியைச் சேர்ந்த உத்பாவுக்கு ஓர் ஆசை இருந்தது. அது, தனக்கு அடுத்து அபூஹுதைஃபாவும் குரைஷித் தலைவர்களுள் ஒருவராய் உயரவேண்டும் என்று புத்திரப் பாசம் கலந்த பேராவல். அசந்தர்ப்பமாய் அதையெல்லாம் துடைத்து எறிந்து போட்டது ஓர் ஒற்றைச் செய்தி: லா இலாஹா இல்லல்லாஹ்\nநபியவர்களின் இஸ்லாமியச் செய்தியை அறிய வந்த ஆரம்பத் தருணங்களிலேயே கவரப்பட்டு, உண்மையுணர்ந்து, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுவிட்டார் அபூஹுதைஃபா. ரலியல்லாஹு அன்ஹு. தோழர் அர்கமின் இல்லத்தில் முஸ்லிம்கள் கூடுவார்கள் என்று படித்தோமே அந்த நிகழ்வுகளுக்கு முன்னரேயே அது நிகழ்ந்துவிட்டது. அபூஹுதைஃபாவுடன் இணைந்து இஸ்லாத்தை ஏற்றவர் ஸாலிம். அவர் துபைதாவிடம் அடிமையாய் இருந்து பின்னர் விடுவிக்கப்பட்டவர். என்ன ஆயிற்று என்றால் அபூஹுதைஃபா, ஸாலிம் இருவரின் அந்த ஏகோபித்த முடிவு ஒரே நாளில் அவர்கள் மத்தியில் இருந்த அன்பிலும் உறவிலும் தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திவிட்டது.\n இனி நீ என் மகன்” என்று, தம் மனைவியிடம் அடிமையாக இருந்தவரை வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்துக் கொண்டார் அபூஹுதைஃபா. அதை ஊர் உலகத்திற்கும் அறிமுகம் செய்துவிட்டார். அதன்படி, “ஸாலிம் இப்னு அபூஹுதைஃபா”, என்று அறியப்பட்டு, பின்னர் இஸ்லாம் தத்தெடுப்பு முறையை ரத்துச் செய்ததும், ஸாலிம் மௌலா அ��ீஹுஃதைபா என்ற பெயரில் வரலாற்றில் சிறப்புப் பதிவு ஸாலிமின் வரலாறு.\nபின்னர் மக்காவில் இஸ்லாமியப் பிரச்சாரம், பற்பல போராட்டங்கள், குரைஷிகளிடம் சித்திரவதை என்று வரலாறு நகர்ந்து, நபியவர்களும் முஸ்லிம்களும் மதீனாவிற்குப் புலம்பெயர்ந்தது நிகழ்ந்தது. பின் தொடர்ந்தது பத்ரு யுத்தம். படை திரட்டி வரும் குரைஷிகளை எதிர்த்து, சொற்ப அளவிலான முஸ்லிம் படை வீரர்களை அணி திரட்டிவிட்டு நபியவர்கள் அறிவித்த செய்தியொன்றுதான், ‘அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப், அபூபுஃக்தாரி பின் ஹிஷாம் ஆகியோரைக் கொன்றுவிட வேண்டாம்; ஆனால் போர்க் கைதிகளாகக் கைப்பற்றுங்கள்.’\nநபியவர்களின் சிறிய தந்தை அப்பாஸ் பின் அப்துல் முத்தலிபுக்கு முஸ்லிம் விரோதப் போக்கு என்பதோ, முஸ்லிம்களிடம் போர் தொடுக்க வேண்டும் என்ற எண்ணமோ அறவே இல்லை. மாறாக நபியவர்கள் மதீனா புலம்பெயர முகாந்திரமாய் அமைந்த நிகழ்வில் முக்கியப் பங்காற்றியவர் அவர். அல்-அகபா எனும் சிறுகுன்றில் இரவு நேரத்தில் நபியவர்களை யத்ரிபிலிருந்து வந்திருந்த மக்கள் ரகசியமாகச் சந்திப்பது என்று முடிவான போது, நபியவர்கள் தம் சிற்றப்பா அப்பாஸ் இப்னு முத்தலிபோடு வந்து சேர்ந்தார்கள். அப்பாஸ் அப்பொழுது முஸ்லிமாக இல்லையென்றாலும் தம் அண்ணனின் மைந்தர்மீது அவருக்கு அளவற்ற பாசம்; மெய்யான கவலை; உள்ளார்ந்த அக்கறை. வெகுதொலைவான ஊரிலிருந்து வந்துள்ள மக்களிடம் தம் குலத்து மைந்தரை, அசட்டையாக ஒப்படைத்துவிட அவர் மனம் துணியவில்லை. அப்பாஸ் மதீனத்து முஸ்லிம்களிடம் பேசினார்.\n நிச்சயமாக முஹம்மது எங்களிடம் எவ்வாறு இருக்கிறார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எங்கள் கூட்டத்தில் இணைவைக்கும் கொள்கையில் இருப்பவர்களிடமிருந்து நாம் அவரை இதுநாள் வரை பாதுகாத்து வந்திருக்கிறோம். அவர் எங்களது கூட்டத்தில் கண்ணியமாகவே இருக்கிறார். அதே நேரத்தில் அவரது ஊரில் பாதுகாப்புடனும் இருக்கிறார். எனினும், அவர் உங்களுடன் இணைந்துவிடவும் உங்களுடன் ஒன்றிவிடவும் விரும்புகிறார். நீங்கள் அவருக்குத் தரும் வாக்கைக் காப்பாற்றி எதிரிகளிடமிருந்து அவரைப் பாதுகாப்பவர்களாக இருந்தால் அவரை அழைத்துச் செல்லலாம். இல்லை, நீங்கள் அவரை எதிரிகளிடம் ஒப்படைத்து விடுவீர்கள்; இங்கிருந்து அழைத்துச் சென்றவுடன் க��விட்டு விடுவீர்கள் என்றிருப்பின் இப்போதே அவரை விட்டுவிடுங்கள். ஏனெனில், அவர் தமது கூட்டத்தினருடன் தமது ஊரில் கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் இருக்கிறார்.”\nஅதன்பின் நபியவர்களும் மற்றும் பலரும் மதீனாவுக்குப் புலம்பெயர்ந்தபின் வேறுவழியின்றியே அப்பாஸ் மக்காவில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அவரையும் குரைஷிகள் தங்களது படையுடன் சேர்த்த இழுத்துவர, இங்கு நபியவர்கள் தம் தோழர்களிடம் செய்த அறிவிப்புதான் நாம் மேலே பார்த்தது. அந்நிகழ்வு அப்பாஸின் மைந்தர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்க, ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது.\n“பனூ ஹாஷிம் குலத்தைச் சேர்ந்த ஒருவரும் மற்றொருவரும் தம் விருப்பமின்றி, குரைஷிகளின் கட்டாயத்தினால் நம்மை எதிர்த்துவரும் படை அணியில் இணைக்கப்பட்டுள்ளர் என்பதை நான் அறிவேன். எனவே பனூ ஹாஷிம் குலத்தைச் சேர்ந்தவரை எதிர்கொள்ள நேரிடுபவர் அவரைக் கொல்ல வேண்டாம். எவரேனும் அபுல்பஃக்தாரி பின் ஹிஷாம் பின் அல்-ஹாரித் பின் அஸதை எதிர்கொள்ள நேர்ந்தால் அவரைக் கொல்ல வேண்டாம். எவரேனும் அல்லாஹ்வின் தூதரின் சிறிய தந்தை அப்பாஸ் பின் அப்துல் முத்தலிபை எதிர்கொள்ள நேர்ந்தால் கொல்ல வேண்டாம்”\nஅதைக் கேட்டு அபூஹுதைஃபாவுக்குப் பெரும் ஆச்சரியம். “எங்களுடைய தகப்பன்கள், பிள்ளைகள், சகோதரர்கள், நண்பர்கள் ஆகியோரைக் கொன்றுவிட்டு அப்பாஸை விட்டுவிடுவதா நான் அவரை எதிர்கொள்ள நேர்ந்தால் அவர் எனது வாளுக்கு இரையாவார்” என்று சொல்லிவிட்டார்.\nதம்முடைய வாழ்வில் முதல்முறை, அதுவும் ஒரே ஒருமுறை நபியவர்களின் கட்டளையை அவர் எதிர்த்துப் பேசியது, அந்த ஒரு தருணத்தில் மட்டுமே. அபூஹுதைஃபாவின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் நபியவர்களுக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டுவிட்டது. உமர் ரலியல்லாஹு அன்ஹுவிடம் திரும்பி, “ஓ அபூ ஹஃப்ஸ் நபியின் சிறிய தந்தையை யாரேனும் கொல்வார்களா நபியின் சிறிய தந்தையை யாரேனும் கொல்வார்களா” அன்றுதான் நபியவர்கள் உமரை “அபூ ஹஃப்ஸ்” என்று முதல்முறையாக அழைத்தது.\nஉமர் உடனே வெகுண்டெழுந்த்தர். “அல்லாஹ்வின் தூதரே அபூஹுதைஃபாவின் தலையைக் கொய்ய எனக்கு அனுமதியளியுங்கள். அவர் நயவஞ்சகராகிவிட்டார்.”\nதமது பதிலின் விபரீதத்தை அப்பொழுதுதான் உணர்ந்தார் அபூஹுதைஃபா. உள்ளத்தை அச்சம் சூழ்ந்தது. அது உமர் தம்மைக் கொன்றுவிடுவாரோ என்பதனால் எழுந்த அச்சமன்று. இது வேறு. நபியவர்களின் வார்த்தையை மீறுவேன் என்று கூறினாரல்லவா, அதிலிருந்த துடுக்குத்தனம்; அவ்வார்த்தைகளுக்குப் பின்னால் மறைந்திருந்த குற்றம்.\n“அதன் பிறகு எனக்கு நிம்மதி என்பதே இல்லாமல் ஆகிவிட்டது. இறைத் தூதரின் கட்டளையை மீறியதால் எனக்கு என்னென்ன துன்பங்கள் வந்து சேருமோ என்று கவலையுற்றேன். இறைவனுக்காக உயிர்த் தியாகம் செய்யும் வாய்ப்பு அமைந்தால் மட்டுமே அந்தப் பாவத்திலிருந்து மீட்சி என்று கருதினேன்” என்று கூறியுள்ளார் அபூஹுதைஃபா. பிராயச்சித்தம் என ஒன்று இருக்குமானால் அது இஸ்லாத்திற்காக உயிர்த்தியாகி ஆவதே என்ற அழுத்தமான சிந்தனை அபூஹுதைஃபாவின் மனத்தில் அன்று ஆழப்பதிந்து போனது.\nநபியவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீத் இது, கட்டளை அது என்று தெரியவந்தாலும்கூட நாளும் பொழுதும் அதை வெகு அலட்சியமாகக் கையாளும் நமக்கெல்லாம் இதில் செய்தி ஒளிந்துள்ளது.\nகுரைஷிகளின் படை வந்து சேர்ந்தது. பத்ருக் களம் யுத்தத்திற்குத் தயாரானது. அன்றைய அரபிகளின் வழக்கப்படி முழுஅளவிலான போர் துவங்கும் முன் நடைபெறும் ‘ஒற்றைக்கு ஒற்றை’ மல்யுத்தம் துவங்கியது. குரைஷிகளின் முக்கியப்புள்ளியும் அபூஹுதைஃபாவின் அப்பனுமான உத்பா இப்னு ரபீஆ, தன் சகோதரன் ஷைபா, மகன் வலீத் ஆகியோருடன் முன்னால் வந்து நின்று முஸ்லிம்களிடம் அறைகூவல் விடுத்தான். ஒற்றைக்கு ஒற்றை என்பது ‘சாகடி; அல்லது செத்துமடி’. இரண்டில் ஒன்றுதான். எனவே, களமிறங்குவதற்குச் சண்டைக் கலையும் துணிவும் சரிசமம் தேவை. அந்த அழைப்பை ஏற்றுச் சண்டையிட ‘திடுதிடு’வென்று ஓடி வந்து நின்றார்கள் மூன்று இளைஞர்கள். அவர்கள் அஃப்ராவின் மூன்று மகன்களான முஆத், முஅவ்வித், அவ்ஃப். அவர்களை ஏறிட்டுப் பார்த்தான் ஷைபா இப்னு ரபீஆ. மூவருமே மதீனாவாசிகள் என்பதை அறிந்துகொண்டவன், கத்தினான்.\n நாங்கள் உங்களிடம் சண்டையிட வரவில்லை. எங்களுக்கு எங்களின் மக்கள் வேண்டும்”\nகுரைஷிகளின் ஆத்திரமெல்லாம் மக்காவிலிருந்து மதீனாவுக்குப் புலம்பெயர்ந்துவிட்ட தங்கள் இன-சொந்த பந்தங்களின் மீது இருந்தது. இன்றுடன் அவர்களை நசுக்கி அழித்துவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தனர்.\n‘உங்களுக்கு அந்த இளைஞர்களே போது��். ஆனால் நாங்கள்தானே வேண்டும். இதோ…’ என்பதுபோல் முன்னால் வந்து நின்றார்கள் – ஹம்ஸா, அலீ, உபைதுல்லாஹ் இப்னுல் ஹாரித், ரலியல்லாஹு அன்ஹும். அடுத்து என்ன மூண்டது கடுமையான சண்டை. ‘திடும் திடுமென’ அவர்கள் மோதிக்கொள்ள, சுற்றிலும் புழுதி மயம். முடிவில், ஹம்ஸா ஷைபாவைக் கொல்ல, அலீ வலீதைக் கொன்றார். உபைதுல்லாஹ்வுக்கும் உத்பாவுக்கும் இடையில் முடியாமல் நீடித்த சண்டையை உத்பாவைக் கொன்று முடித்து வைத்தனர் அலீயும் ஹம்ஸாவும்.\nஅதன்பின் யுத்தம் முழுஅளவில் துவங்கியது. ஐம்பத்தெட்டு அத்தியாயங்களை நாம் கடந்துவிட்டதால், அப்போரில் முஸ்லிம்கள் அடைந்த பெருவெற்றி நாம் நன்கறிந்த வரலாறு. முஸ்லிம்கள் தரப்பில் பதினான்கு தோழர்கள் உயிரிழந்திருந்தனர். குரைஷிகள் தரப்பில் கொல்லப்பட்டவர்கள் எழுபது. போர்க் கைதிகளாகச் சிறைபிடிக்கப்பட்டவர்களும் எழுபது. கொல்லப்பட்டவர்களுள் இருபத்து நால்வர் குரைஷிப் பெருந்தலைகள்.\nஃகலீப் என்றொரு பாழ் கிணறு அங்கிருந்தது. அதனுள் கொல்லப்பட்டக் குரைஷிப் பெருந்தலைகளின் சடலங்கள் தள்ளப்பட்டன. அவர்கள் ஒவ்வொருவரையும் “ஓ உத்பா இப்னு ரபீஆ ஓ ஷைபா இப்னு ரபீஆ ஓ ஷைபா இப்னு ரபீஆ ஓ உமைய்யா இப்னு ஃகலஃப் ஓ உமைய்யா இப்னு ஃகலஃப் ஓ அபூஜஹ்லு இப்னு ஹிஷாம்” என்று பெயர் சொல்லி அழைத்தார்கள் நபியவர்கள். “உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்தவற்றை இப்பொழுது கண்டு கொண்டீர்களா ஓ அபூஜஹ்லு இப்னு ஹிஷாம்” என்று பெயர் சொல்லி அழைத்தார்கள் நபியவர்கள். “உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்தவற்றை இப்பொழுது கண்டு கொண்டீர்களா என் இறைவன் எனக்கு வாக்களித்ததை நான் கண்டுகொண்டேன்” அதைக் கேட்டு வியந்துபோனார்கள் தோழர்கள். “இறந்து போய்விட்டவர்களிடமா பேசுகிறீர்கள் அல்லாஹ்வின் தூதரே என் இறைவன் எனக்கு வாக்களித்ததை நான் கண்டுகொண்டேன்” அதைக் கேட்டு வியந்துபோனார்கள் தோழர்கள். “இறந்து போய்விட்டவர்களிடமா பேசுகிறீர்கள் அல்லாஹ்வின் தூதரே\n“நீங்கள் செவியுறுவதைப் போலவே அவர்களும் செவியுறுகின்றனர். ஆனால் அவர்களால் பதிலளிக்க முடியாது” என்று பதிலளித்தார்கள் நபியவர்கள்.\nஇறை நிராகரிப்பாளனாகவே வாழ்ந்து, கூடாத அட்டூழியமெல்லாம் புரிந்து, அல்லாஹ்வின் தூதரை எதிர்த்துப் போரிட்டு, மோட்சமடைய வழியே இல்லாமல் மாண்டு மடிந்��� தம் தந்தையை சோகமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார் அபூஹுதைஃபா. நபியவர்களின் பதிலைக்கேட்டு வெளிறிப்போனது அவரது முகம்.\n உம் தந்தையின் கொடிய முடிவைக் கண்டு வருந்துகிறீரோ\nஈமானில் மூழ்கிய உள்ளத்திலிருந்து அழுத்தமான பதில் வந்தது. “அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் வருந்தவில்லை அல்லாஹ்வின் தூதரே நான் வருந்தவில்லை அல்லாஹ்வின் தூதரே அவரது முடிவை நினைத்து நான் துயருறவில்லை. என் தந்தை நல்ல புத்திக்கூர்மையுள்ள மனிதர். அவரது அறிவும் மேன்மையும் சத்தியத்தின் பக்கம் அவரை என்றாவது ஒருநாள் இழுத்து வந்துவிடும் என்றுதான் நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுது அவருக்கு வந்து வாய்த்ததைக் காணும்போது எனது நம்பிக்கையை அவரது இணைவைப்பு தகர்த்து விட்டதே என்று பரிதாபப்படுகிறேன்”\nமுஸைலமாவும் அவனுடன் முஸ்லிம்கள் நிகழ்த்திய இறுதிகட்ட யமாமா யுத்தமும் நினைவிருக்கிறதா அந்தப் போரில், காலித் இப்னு வலீத் ரலியல்லாஹு அன்ஹு தம் படையின் இரு பிரிவுகளுள் ஒன்றின் தலைமையை ஸைது இப்னு கத்தாபிடமும் மற்றொன்றின் தலைமையை அபூஹுதைஃபா இப்னு உத்பாவிடமும் அளித்தார். யுத்தம் கடுமையான சூழலை அடைந்து களத்தில் ஏகக் களேபரம். மலைபோல் நின்று போரிட்டுக் கொண்டிருந்தார் அபூஹுதைஃபா. முஸைலமாவின் படையினரைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தார்.\nமுஸ்லிம் வீரர்களை நோக்கி உரத்த குரலில், “குர்ஆனின் மக்களே உங்களுடைய குர்ஆன் ஞானத்தை உங்களது செயல்களால் அலங்கரியுங்கள்” என்று இரைந்து கத்தினார். பெரும் உத்வேகம் அளித்த வெகு சுருக்கமான வாக்கியம் அது. குர்ஆனும் ஞானமும் என்பது வீரமும் செயலுமாக தோழர்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்து போயிருந்ததை விவரிக்கும் அற்புத வாக்கியம் அது.\nசொல்லிவிட்டு, மற்றவர்களை முன்தள்ளிவிட்டு அபூஹுதைஃபா பின்தங்கி நின்று விடவில்லை. ஆற்று நீரில் உல்லாசமாய்த் தலைகுப்புறக் குதிப்பவரைப் போன்று எதிரிகளின் படையினுள் ஒரு பாய்ச்சல். எதிரிகளை அவர் வெட்டித் தள்ளிக்கொண்டே செல்ல, அவரது உடலிலும் எண்ணற்ற வெட்டுக் காயங்கள்.\nபத்ருப் போரின்போது தாம் உரைத்த துடுக்கு வார்த்தைகளுக்குப் பிராயச்சித்தம் நாடிய அவருக்கு, யமாமாவில் அது வாய்த்தது. அந்தப் போரில் உயிர்த் தியாகியானார் அபூஹுதைஃபா இப்னு உத்பா.\nஇன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.\n : தோழர்கள் - 54 கஅப் இப்னு மாலிக் كعب ابن مالك (பகுதி-2)\nமுந்தைய ஆக்கம்இனி ஆப்கோவுக்கு அவசியமில்லை\nஅடுத்த ஆக்கம்அமாவாசை நிலாக்கள் – 1\nதோழர்கள் 70 – பிலால் பின் ரபாஹ் (நிறைவுப் பகுதி) بلال بن رباح\nதோழர்கள் 70 – பிலால் பின் ரபாஹ் بلال بن رباح\nதோழர்கள் 69 – அபூமூஸா அல் அஷ்அரீ (இறுதி) أبو موسى الأشعري\nதோழர்கள் 69 – அபூமூஸா அல் அஷ்அரீ أبو موسى الأشعري\nதோழர்கள் 68 – அப்துல்லாஹ் இபுனு உமர் (இறுதிப் பாகம்)عبد الله بن عمر\nதோழர்கள் 68 – அப்துல்லாஹ் இபுனு உமர் (இரண்டாம் பாகம்)عبد الله بن عمر\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nசத்தியமார்க்கம் - 01/10/2007 0\nஐயம்: தங்களின் தளத்தில் கேள்வி பதில் பகுதி கண்டேன். அனைத்திற்கும் அழகாக விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள். என் மனதில் உள்ள ஒரு கேள்வி:குரான் இறங்கிய மாதம் என்று ரம்ஜான் மாதத்தை குறிக்கிறீர்கள். ஆனால்...\nகேள்வி: குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா\nகடவுளை நம்மால் பார்க்க இயலுமா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nநூருத்தீன் - 26/10/2020 0\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் பிறந்த மாதம் ரபீஉல் அவ்வல்; கிழமை அம்மாதத்தில் ஒரு திங்கள் என்பது வரலாற்றாசிரியர்கள், மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவு. எந்த தேதி என்பதில் மட்டும் கருத்து...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\nதோழர்கள் – 45 உத்மான் பின் மள்ஊன் عثمان بن مظعون\nதோழர்கள் – 6 – ஹபீப் பின் ஸைத் பின் ஆஸிம் அல்-அன்ஸாரீ –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaimanai.in/2010/08/", "date_download": "2021-01-19T14:25:35Z", "digest": "sha1:W3MGRHRIOU7IYUU7YZKIELO54GIZRD2U", "length": 40015, "nlines": 188, "source_domain": "www.valaimanai.in", "title": "valaimanai: August 2010", "raw_content": "\nஇனிது இனிது - கட் அடித்து பார்க்க வேண்டிய படம்\nகட் அடித்துவிட்டு காலை, மேட்னி காட்சிகளை ஜெக ஜாலியாய் வகுப்பினரோடு கொண்டாட விரும்பும் மாணவர்கள் எப்பொழுதும் இருக்கத்தான் செய்வார்கள். இனிது இனிது அவர்களுக்கு ரொம்பும் இனிக்கும்.\nபடம் படு ஃபிரஷ்ஷாக இருக்க���றது. ஒப்பனை, காட்சியமைப்புகள், லொக்கேஷன், வசனம், ஒளிப்பதிவு, இசை, உடைகள் என கண்ணுக்கும் காதிற்கும் மனதிற்கும் குளிர்ச்சியான படம். ஒளிப்பதிந்து இயக்கியிருக்கும் குகன் அசத்தியிருக்கிறார்.\nசித்து (அருண் ஈஸ்வரன்), மது (ரேஷ்மி மேனன்), விமல் (விமல்), அப்பு (பென்னாஸ்), டைசன் (நாராயண்), ஷ்ராவ்ஸ் (சோனியா), ஷங்கர் (சரண் சர்மா) அனைவரும் படத்தை தூக்கி நிறுத்துகிறார்கள். ஒருவரும் ஒருவர்க்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் தங்களது பாத்திரம் உணர்ந்து நடித்திருப்பது கண்டிப்பாக பாராட்ட வேண்டிய விஷயம்.\nஅதிலும் என்னுடைய ஃபேவரைட், விமல் மற்றும் டைசன். விமல் பல காமெடியில் சரளமாக பின்னுகிறார். (நல்லா வருவீங்க தம்பி). அடுத்து டைசன் ஒருவித இன்னொசன்ட்டாக அவர் நடித்திருப்பது ரொம்பவும் ரசிக்கும்படியாக இருக்கிறது.\nபையா படத்தில் லெப்ட் ஓரமாய் நிற்க வைக்கப்பட்ட சோனியாவிற்கு இதில் நல்ல ரோல். காண்பவர் மனதை பாதிக்கும் அளவிற்கு அவர் அழகு. நல்ல வாய்ப்புகள் அமைந்தால் எங்கேயோ போய்விடுவார்.\nபடத்தில் எல்லோரையும் விட ஷ்ராவ்ஸ் என்கிற சோனியாதான் அழகு என்றாலும் கதாநாயகியும் அதிக அலட்டல் இல்லாத அழகாக இருக்கிறார். (லட்டு மாதிரி இருக்காங்க ஆபிசர்). நமது பக்கத்து கல்லூரி பெண் போல் இருக்கிறார் (எவ்வளவு நாள்தான் பக்கத்து வீட்டு பெண் போல என சொல்வது) அதுவும் புடவை கட்டி வரும் காட்சியில் ஆஹா ஓஹோ என ஆளாளுக்கு அழகு அழகு என புகழும்பொழுது நமக்கும் அவர் அழகாய் தெரியும் விதத்தில் ஒளிப்பதிவு, காட்சியமைப்பு, மேக்கப் என கவனித்து செதுக்கியிருப்பது சிறப்பு.\nபடத்தில் சின்ன சின்ன கேரக்டர்களும் சின்ன ரோல்தானே என்றில்லாமல் அட்டகாசம் செய்திருக்கிறார்கள். குறிப்பாக குண்டு சீனியர், பால்பாண்டி, ஆங்கில டீச்சர், எக்ஜட்ரா எக்ஜட்ரா...\nஅந்த சீனியர் குண்டு பையன் அறிமுக ரேகிங் காட்சிகளில் ஜுனியர் மாணவனை படுத்துவதும், அவனையே கடைசியில் இன்டெர்வியூவில் இங்கிலீஷ்ல ஏதாவது பேசுடா என பேசவைத்து நீ என் காலேஜ் பையன்டா உன்னை எப்படிடா விட்டுக்கொடுப்பேன் என கண்கலங்குவதும் மனிதர் அனுபவித்து நடித்திருக்கிறார்.\nபால்பாண்டி கேரக்டரை அழ விட்டு கேமரா சுத்தும் காட்சியில் மனிதர் சத்தியமாய் உருக்குகிறார். ஆனால் நடுவில் அவர் முன்னேறுவதை போன்ற காட்சிகள�� அமைத்து கடைசி இன்டர்வியூவில் தேர்வாவதை காண்பித்திருந்தால் படத்தின் கதைக்கு (\nஇவர் போன்ற சின்ன சின்ன பாத்திரங்களில் வருபவர்களும் கொஞ்சம் கூட சொதப்பாமல் நடித்திருப்பது சிறப்பு. ஆனால் என்னதான் எல்லாமே சிறப்பாக இருந்தாலும் கொஞ்சம் கதை திரைக்கதை ஏதாவது மருந்துக்காவது இருந்திருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.\nஇனிது இனிது. பாசிட்டிவ்வான படம். அதுக்காக ரொம்பவும் பாசிட்டிவ்வாக சில காட்சிகள் சிரிப்பைத்தான் வரவழைக்கிறது.\nமுதல் நாள் கல்லூரி அறிமுக நிகழ்ச்சியில் அடுத்து பாட வேண்டும் என டென்ஷனோடு அமர்ந்திருக்கும் கதாநாயகியின் கையை சட்டென ஹீரோ பிடித்து அவரை கூல் செய்கிறாராம். ஹீரோவின் பாசிட்டிவ் அப்ரோச் சரி தான் பாஸ். ஆனா நிஜத்தில் இதுபோல யாராவது செய்தால் சட்டென அந்த பிகர் காலில் அணிந்திருக்கும் பேட்டாவை கழட்டி பட்டென விளாசியிருக்கும். சரி ஏதோ சினிமாதான் என்றாலும் அதுக்காக இப்படியா. நாங்களும் காலேஜ் எல்லாம் படிச்சிதான வந்திருக்கோம்.\nமற்றொரு பாசிட்டிவ் விஷயம் ஹீரோயினியின் அப்பா அம்மா. படத்தில் ஹீரோவும், ஹீரோயினியும் தன்னந்தனியாக கம்பைன் ஸ்டடிஸ் செய்ய விடும் அளவிற்கும், அடிபட்டு வரும் ஹீரோ பட்டாளங்களுக்கு கதநாயகி டெட்டால் போட்டு விடும் அளவிற்கும், ஊடலில் இருக்கும் போது டூ யு மிஸ் ஹெர் என கேட்பதும் என அவர்கள் பயங்கர பாசிட்டிவ். ஷஷப்ப்ப்பா... ஃபிகர்ஸோட அப்பா அம்மா எப்படியெல்லாம் ஒரு மனுசனை படுத்தி எடுப்பாங்கன்னு பட்டு அனுபவிச்ச எவனுக்கும் இந்த சீன் எல்லாம் பார்த்தா பத்திகிட்டு எரியும். சரி அதை விடுங்க. அது நமக்கு தேவையில்லாத விஷயம்.\nஅப்புறம் ஹீரோயின் பணக்கார வீட்டுப்பெண் வீடு பெரியதாய் இருக்கிறது. ஆனால் ஹீரோ பணக்காரரா இல்லை ஏழையா தெரியவில்லை ஏனென்றால் ஹீரோவின் வீடென்றால் அவர் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கிறார். அவ்வளவுதான்.\nஹீரோ, ஹீரோயின் அவ்வளவு காலங்கள் பேசிக்கொள்ளவில்லை என்பதற்கான காரணம் சத்தியமாக வலுவானதாக இல்லை. அப்புறம் சீனியர் மாணவர் கதாநாயகியை கட்டாயப்படுத்தி காபி டேவிற்கு கூப்பிட்டு செல்வது எல்லாம் டூ மச்சுங்க.. தமிழ்நாட்டு மாணவிகள் சார்பாக இதை வன்மையாக கண்டிக்கிறேன்...\nஎனக்கு தெரிந்தவரை இன்ஜினியரிங் கல்லூரிகளில் இப்பொழுது மாணவிகளிடம் ப��சினாலே ஃபைன் என்கிற அளவிற்கெல்லாம் சிஸ்டம் இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் வரும் கல்லூரியில் இஷ்டத்திற்கு ஆட்டம் பாட்டம், கன்னா பின்னாவென்று ராகிங், இரவு நேரங்களில் கேம்பஸில் சந்திக்கிறார்கள், மொக்கை இன்டர்வியூக்கள் வைத்து வேலை கொடுக்கிறார்கள் என அவதார் படத்தில் வரும் கற்பனை உலகம் போன்றதொரு ஃபேன்டஸி காலேஜ் போல காட்டப்படுகிறது. ஒருவேளை நிஜமாகவே இது போன்றதொரு கல்லூரி இருக்கிறது என்றால் இப்பவே எங்கிருக்குன்னு சொல்லுங்க, நான் வேலையை ராஜினாமா பண்ணிட்டு மறுபடியும் பட்டப்படிப்பு படிக்கலாமுன்னு இருக்கேன்.\nபடத்தில் பாடல்கள் அதிகம் வருவது போன்றதொரு ஃபீலிங். இரண்டு மூன்று பாடல்கள் நன்றாக இருப்பதால் அது பெரிய குறையாக தெரியவில்லை.\nரைட்டு.. இதெல்லாம் சின்ன சின்ன சறுக்கல்கள் என்றாலும் கதை எல்லாம் வேணாம் மூன்று மணி நேரம் போர் அடிக்காம இருந்தா போதும் என்று நினைப்பவர்கள் தாராளமாக திரையரங்கம் போய் பார்க்க வேண்டிய படம் இனிது இனிது.\nமிஸ் பண்ணக்கூடாத வரலாற்றுப் புத்தகம்\nநாடு, இனம், மக்கள், மன்னன் என எத்தனையோ வகையான வரலாற்றுப் புத்தகங்களைப் படித்திருப்போம். ஆனால் யாராக இருந்தாலும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய வரலாறு குறித்த புத்தகம் ஒன்றினை படித்தேன். அது பா.ராகவன் அவர்கள் எழுதியிருக்கும் உணவின் வரலாறு\n125 ரூபாய்க்கு புத்தகம் கொஞ்சம் குண்டாக அதிக பக்கங்கள் இருக்கிறதே என்கிற ஒரே காரணத்துக்காகத்தான் நான் வாங்கினேன். ஆனால் படிக்க படிக்க அவ்வளவு தகவல்கள் அதுவும் புத்தகத்தை கீழே வைக்க முடியாத அளவிற்கு வெகு சுவாரஸ்யமான நடையில் செல்ல இந்த புத்தகத்தின் உண்மையான மதிப்பு தெரிந்தது. நான் சமீபத்தில் படித்த புத்தகங்களிலேயே வெகுவாக ரசித்துப் படித்தது இந்த புத்தகத்தைத்தான்.\nகரும்பின் ருசி அறிந்த ஆதி மனிதர்கள் வெகு காலம் வரை அதனை ரகசியமாகவே வைத்திருந்திருக்கிறார்கள். ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னால் இந்தியாவில் சர்க்கரை உபயோகிக்கப்பட்டிருக்கிறது. எனில், அதற்குப் பல காலம் முன்பே கரும்பு உற்பத்தி இருந்திருக்கிறது என்றாகிறது.\nவரலாறு என்றவுடன் பழங்காலத்து கதை மட்டும் என நினைத்து விடவேண்டாம். தேன் வேட்டைக்கு கிளம்பும் ஆதி கால உணவு தேடல் முதற்கொண்டு அமெரிக்காவின் இன்றைய பர்க்கர் வரை அக்கக்காய் புட்டு புட்டு வைத்து அசத்துகிறது கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்நூல்.\nகொண்டைக்கடலையில் கார்போஹைட்ரெட் கொஞ்சம் ஜாஸ்தி. அறுபத்தி நாலு சதவீதம். சோற்றுப்பண்டாரங்களுக்கு மாற்று உணவாக இதனைக் கொடுக்கலாம். காரணம், அரிசியில் இல்லாத இருபத்தி மூன்று சதவீத ப்ரோட்டீன் இதில் இருப்பதுதான். தவிரவும் நார்ச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசியம், இரும்பு போன்ற மினரல் சத்துக்களும் கொண்டைக்கடலையில் உண்டு.\nகொண்டைக்கடலை, கீரைகள், வாழைப்பழம் என நமது அன்றாட வாழ்க்கையில் அலட்சியமாக பார்த்து பழகிப்போன போன்ற பல உணவு பொருட்களை இவ்வாறு அவைகளின் சத்துக்களை பட்டியலிட்டு விளக்கும்பொழுது அவைகள் மேல் நமக்கு தனி மரியாதையே வந்து விடுகிறது.\nபீர், ஒயின், அரிசி போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்ட விதம் குறித்து உலகின் பல பகுதிகளில் நிலவும் கதைகளை ஆங்காங்கே சைட் டிஷ் போல் சேர்த்திருப்பது புத்தகத்திற்கு சுவாரஸ்யம் கூட்டுகிறது.\nநமது ஒருவேளை சாப்பாட்டை எடுத்துக்கொண்டு அகழ்வாராய்ச்சி செய்து பார்த்தால், அதில் என்னென்ன ஊட்டச்சத்துகள் உண்டோ, அவை அனைத்தும் ஒரு வாழைப்பழத்தில் உண்டு.\nவாழைப்பழம் குறித்து வெகு ஆழமாக புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆதி காலங்களில் வாழை, அதன் மரபணு மாற்றம், பரவிய வரலாறு, அதன் சத்துப்பொருட்கள், பல்வேறு வகையான வாழைப்பழ இனிப்புகள் என பழனி பஞ்சாமிர்தம் வரை வாழைப்பழத்தின் அருமை சொல்லும மூன்று அத்தியாயங்களை படித்து முடித்த உடன் வாழைப்பழத்திற்கு கட் அவுட் வைக்கும் அளவிற்கு நான் ரசிகன் ஆகிவிட்டேன்.\nபுத்தகத்தில் விரிவாக சொல்லப்பட்டிருக்கும் இன்னொரு வகை, சரக்கின் இளைய சகோதரர்களான பீர், ஒயின் முதலிய அயிட்டங்கள். அவற்றை சுவைத்திடாத என்னைப்போன்ற அம்மாஞ்சிகளுக்கும் ஓருமுறை அடித்துப்பார்த்துவிடுவோமா என்கிற ஆவலை வரவழைக்கும் அளவிற்கு சுவையாக சொல்லப்பட்டிருப்பதை தவிர புத்தகத்தில் வேறு குறைகள் எதுவும் இல்லை :)\nஇட்லி காலத்தால் மிகவும் பிந்தையது. அதனுடைய சூப்பர் ஸ்டார் அந்தஸ்து அதன் சுவையற்ற சுவையினாலும் வயிற்றைக் கெடுக்காது என்னும் சமர்த்து குணத்தாலும் அரிசி - உளுந்து காம்பினேஷனில் கிடைக்கக்கூடிய சத்துகளினாலும் உண்டானது.\nஇட்லி, திருப்பதி லட்டு போன்ற இன்றைய சூப்பர் ஸ்டார்களின் குழந்தை பருவ நாட்களையும் அவை வளர்ந்த விதங்களையும் குறித்து அவற்றின் சுவையை விட சுவையாக விளக்குகிறார் ஆசிரியர்.\nநமது நாட்டு உணவுகள் மட்டுமல்லாது குரங்கின் கழுத்தை திருகி ரத்தத்தை அப்படியே சூப்பாக ஊற்றிக் கொடுக்கும் சீனர்கள், அமெரிக்கர்களின் உணவு பழக்கங்கள், எவ்வளவு பணம் இருந்தாலும் அளந்து அளந்து சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்ட ரஷ்யர்கள், தண்ணீர் தட்டுப்பாட்டினால் அதற்கேற்ற உணவு முறையினை கொண்டுள்ள ஆப்பிரிக்கர்கள் என உலகின் பல்வேறு பகுதியினரின் உணவு பழக்க வழக்கங்களும் மிக விரிவாக புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.\nபொதுவாக புத்தகம் படிக்கும் பொழுது கையில் ஹைலைட்டர் வைத்து குறித்துக்கொண்டு அதை பதிவிடும்பொழுது மேற்கோள் காட்டுவேன். ஆனால் இந்த புத்தகத்தில் ஆரம்பத்தில் ஹைலைட் செய்து செய்து அலுத்துப்போய் ஹைலைட்டரை கீழே வைக்கும் அளவிற்கு புத்தகத்தில் இருக்கும் இருக்கும் அனைத்து பகுதிகளுமே முக்கியமானவை.\nசமையல் குறிப்புகளை விட ஏன் சமையலை விடவுமே ரொம்பவும் சுவாரஸ்யமான கதை என ஆசிரியர் அறிமுகப்படுத்தும் இந்த உணவின் வரலாறு யாராக இருந்தாலும் மிஸ் பண்ணக்கூடாத புத்தகம்..\nகிழக்கின் மற்ற நூல்களை போலவே இந்த புத்தகமும் சிறப்பான முறையில் அச்சிடப்பட்டுள்ளது. முன் அட்டைப்படத்தில் 'உ' என பெரியதாக உள்ள டைட்டில், உள்ளே ஆசிரியர் அதற்கான காரணத்தை விளக்குவதற்கு பொருத்தமான முறையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.\nஉணவின் வரலாறுஆசிரியர் - பா.ராகவன்\nபுத்தகம் குறித்த அதிகாரபூர்வ சுட்டி\nகுறிப்பு : சிவப்பு எழுத்துக்கள் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள மேற்கோள்களாகும்\nLabels: அனுபவம், புத்தகம், விமர்சனம்\nசினிமா வியாபாரம் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nசினிமா வியாபாரம் புத்தகத்துடன் அதன் ஆசிரியர் சங்கர் நாராயண்\nபுத்தகத்தை வெளியிடுகிறார் கவிஞர் நா.முத்துக்குமார் பெற்றுக்கொள்கிறார்கள் தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் மற்றும் ஒளிப்பதிவாளர் மதி\nரிவர்ஸில் திரும்பி புன்னகைப்பவர் பதிவர் ஜெட்லி\nவிழா ஆரம்பித்து அரை மணி நேரம் கழித்து யாருக்கும் தெரியாமல் நைசாக என்ட்ரி ஆகிறவர் அண்ணன் அப்துல்லா....\nநூல் அறிமுகம் கவிஞர் நா.முத்துக்குமார்\nஏற்புரை ஆசிரியர் சங்கர் நாராயண் (எ) கேபிள் சங்கர்\nடெரர்ரான லுக்கில் இயக்குனர் ஆதி.. அவர் அருகே ஹீரோ கார்க்கி\nபூ போல புன்னகை சிந்துபவர் அண்ணன் அப்துல்லா.. அருகே வெண்மையாய் பூ போல அமர்ந்திருப்பவர் பதிவர் வெண்பூ\nதண்டோரா டாட் இன் தள பதிவர் அண்ணன் மணிஜி\nவளைஞ்சு வளைஞ்சு போட்டோ எடுத்த களைப்பில் அமர்ந்திருக்கும் பதிவர் காவேரி கணேஷ்\nபதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி நன்றியுரை ஆற்றுகிறார்\nஇடமிருந்து :- பதிவர் காவேரி கணேஷ், கவிஞர் நா.முத்துக்குமார், பதிவர் நர்சிம், பதிவர் எறும்பு\nபதிவர் ஜெட்லி மற்றும் பதிவர் அதிஷா\nபதிப்பாளர் அகநாழிகை பொன் வாசுதேவன், பதிவர் மணிஜீ, பதிவர் எறும்பு\nநடுவில் நிற்பவர் பதிவர் கே.ஆர்.பி.செந்தில்.. சைடில் நிற்பவர்கள் மன்னிக்கவும் உங்கள் பெயர் தெரியவில்லை...\nபதிப்பாளர்கள் அகநாழிகை பொன் வாசுதேவன், குகனுடன் எழுத்தாளர் சங்கர் நாராயண்\nஇடமிருந்து... பதிவர்கள் மயில்ராவணன், எறும்பு, மறத்தமிழன், பலாபட்டறை சங்கர்\nபதிவர் பெஸ்கிக்கு கை கொடுப்பவர் பெயர் தொண்ட மூர்த்தி.. தலைமறைவு என்னும் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். தொண்ட என்பது அவர் 'அடைப் பெயர்'. தொண்டைமான் என்னும் படத்தில் அவர் முதன் முதலில் நடித்ததால், தொண்டைமூர்த்தி. அது மழுவி.. தொண்ட என ஆகி விட்டது.\n( இந்த தகவலை மெயிலில் தெரிவித்தவர் தினேஷ் @ சாம்ராஜ்யபிரியன் )\nபதிவர் கேபிள் சங்கருடன் பதிவர் தினேஷ் @ சாம்ராஜ்யப்ரியன்\nபதிவர் கேபிள் சங்கர் மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திரு. அரண்\nஇந்த புகைப்படங்களுக்கான போட்டோ கமெண்ட்ஸ் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது...\nLabels: பதிவர் சந்திப்பு, புத்தகம்\n■ ரெண்டு நாட்களாக எந்திரன் ஆடியோ வெளியீடு பார்த்து கனவிலும் ஷங்கர் வாழ்க சூப்பர் ஸ்டார் வாழ்க கலாநிதி மாறன் வாழ்கன்னு விவேக் வாய்ஸ் கேட்டுக்கொண்டே இருந்தது. நடுவில் இன்செப்ஷன் போல கிராஸ் கனவு வந்து வைரமுத்துவை விட்டுவிட்டேன் அவரும் வாழ்கன்னு ஒரு குரல் கேட்கிறது. சாதாரணமாக ரஜினி படங்களின்போது இருக்கும் எதிர்பார்ப்பே வேறு. ஆனால் எந்திரனில் இந்த இரண்டு நாட்கள் நிகழ்ச்சி பார்த்ததே கொஞ்சம் திகட்டுகிறது. பதிவர் முரளிக்கண்ணன் ஒரு நகைச்சுவை பதிவில் எந்திரனுக்கு தனி சேனலே ஆரம்பித்தாலும் ஆரம்பிப்பார்கள் என சொன்னது நினைவிற்கு வருகிறது. ( பார்த்து பண்ணுங்க சாமி.. மத்த படங்கள் மாதிரி மார்கெட்டிங் பண்ணி தலைவரையும் ஷங்கரையும் தியேட்டர் தியேட்டரா அலைய விட்டுறாதீங்க...)\n■ வரும் சுதந்திர தினத்திற்கு கலைஞர் டி.வி.யில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான டிரைலர் போட்டார்கள். காலையிலிருந்து மாலை வரை, திரைப்படங்கள், திரை முன்னோட்டங்கள் என சுதந்திரத்திற்கு சம்பந்தம் இல்லாத நிகழ்ச்சிகளாக இருக்கிறதே என யோசித்த போதுதான், மானாட மயிலாடவில் தேசிய கொடியுடன் சிலர் டான்ஸ் ஆட, கலா மாஸ்டர் கண்ணில் நீர் பொங்க என உணர்ச்சிகரமான கிளிப்பிங்ஸ் காட்டப்பட்டது.\nகடைசியில் மானாட மயிலாடதான் உண்மையான தேச பக்தி நிகழ்ச்சி என்பதை அறியும் பொழுது எனக்கும் கண்ணில் நீர் பொங்குகிறது. ஜெய்ஹிந்த்\n■ வரதட்சணை கேட்பதையே குற்றமாக கருத முடியாது. வரதட்சணை கேட்டு துன்புறுத்தினால்தான் குற்றம் என உச்ச நீதி மன்றம் ஏதோ ஒரு வழக்கில் தீர்ப்பு சொல்லியிருக்கிறதாம். நல்ல வேளை குத்திக் கொலை செய்வதையே குற்றமாக கருத முடியாது. குத்தும்போது குடல் வந்து வெளியே விழுந்தால்தான் குற்றம் என சொல்லாமல் போனார்களே.\n■ இந்த வருஷம் எங்கு மழை பொழிந்ததோ இல்லையோ. தமிழகத்தில் நல்ல இசை மழை. அடுத்தடுத்து வி.தா.வ., ராவணன், எந்திரன் என ஏ.ஆரின் இசை மழை பொழிந்தாலும் ராவணன், எந்திரனை விட எனக்கு வி.தா.வ வே சிறப்பாக தோன்றுகிறது.\n■ நிதியமைச்சருக்கே போன் செய்து வீட்டுக் கடன் வேண்டுமா என கேட்டிருக்கிறார்கள். ஒரு நாளைக்கு எனக்கே இரண்டு மார்கெட்டிங் அழைப்புகளாவது வந்து விடுகிறது. இதில் இன்பாக்சை நிரப்பும் எக்கச்சக்க எஸ்.எம்.எஸ்கள் வேறு. இதிலிருந்து நமது நாட்டில் மார்கெட்டிங் எக்சிகியூட்டிவ்ஸ் அயராமல், கூச்சப்படாமல் உழைக்கிறார்கள் என்பது தெரிகிறது. அதற்காக நிதியமைச்சருக்கே கடன் கொடுக்கிற அளவிற்கு வெகுளியாகவா இருப்பார்கள்\n■ கலாநிதி மாறனிடம் எந்திரன் படத்தை தயாரிக்க கேட்ட போது, அவர் ஷங்கரிடம் கதை கேட்கவில்லை.. பட்ஜெட் எவ்வளவு ஆகும், படத்தை எப்ப முடிப்பீங்க என்றுதான் கேட்டதாக ரஜினி சொன்னார்.\n யார் யாரிடம் எதை கேட்க வேண்டுமென அவருக்கு தெரிந்திருக்கிறது\n// போட்டோ கமென்ட்ஸ் யாவும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்த அல்ல. புகைபடங்கள் பெறப்பட்ட பல்வேறு இணையதளங்களுக்கு நன்றி //\nஉங்கள் கருத்துக்களை பின��னூட்டமிடுங்கள் நண்பர்களே.. ஆதரவிற்கு நன்றி நன்றி நன்றி...\nLabels: எந்திரன், சினிமா, நகைச்சுவை, போட்டோ கமெண்ட்ஸ்\nஇனிது இனிது - கட் அடித்து பார்க்க வேண்டிய படம்\nமிஸ் பண்ணக்கூடாத வரலாற்றுப் புத்தகம்\nசினிமா வியாபாரம் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஎந்திரன் முடிஞ்சிடுச்சில்ல எந்திரிச்சு வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yosinga.blogspot.com/2012/02/", "date_download": "2021-01-19T14:46:21Z", "digest": "sha1:QAXE4XDTYPSO24YXDZ4PZL37QTS62K2Y", "length": 21755, "nlines": 218, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: February 2012", "raw_content": "\nபுதியவர்களுக்காக இந்த விளையாட்டை ஆடும் முறை :- கீழே உள்ள கட்டங்களில் உள்ள தமிழ் எழுத்துக்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் ஒளிந்து இருக்கின்றன. அதைக் கண்டுபிடிப்பதில்தான் உங்கள் சாமர்த்தியம் இடமிருந்து வலமாக வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் இடைவெளி(கறுப்புக் கட்டங்கள்) உள்ளன. உதாரணமாக கீழே உள்ளப் புதிரில் முதல் வரிசையில் முதல் ஐந்து கட்டங்களில் ஒரு வார்த்தை, அடுத்த எட்டு கட்டங்களுக்குள் ஒரு வார்த்தை என்று வர வேண்டும். எழுத்துக்களை ஒழுங்குபடுத்த மேலிருந்து கீழாக வரும் கட்டங்களில் உள்ள எழுத்துக்களை மட்டும் மாற்றி மாற்றிப் போட வேண்டும். ஆனால் எழுத்துக்களை இட வலமாக வேறு கட்டங்களுக்கு மாற்றக் கூடாது. எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும்.\nஎழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், \"Completed\" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ அனுப்பலாம்.\nசென்ற கலைமொழிக்கான விடை : மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலையும் முகத்தை மனம் தேடுதே வெயில் தாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதே உடைந்த நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே.\nவிடை கூறியவர்கள் : பூங்கோதை, மாதவ், தமிழ் பிரியன், 10அம்மா, அரசு, அகிலா ஸ்ரீராம், ஹரி\nLabels: Puzzles, கலைமொழி, புதிர், மொத்தம், வார்த்தை விளையாட்டு, விடைகள், விளையாட்டு\nபுதியவர்களுக்காக இந்த விளையாட்டை ஆடும் முறை :- கீழே உள்ள கட்டங்களில் உள்ள தமிழ் எழுத்துக்களில் ஒன்று அல்லது ஒன்றுக��கு மேற்பட்ட வாக்கியங்கள் ஒளிந்து இருக்கின்றன. அதைக் கண்டுபிடிப்பதில்தான் உங்கள் சாமர்த்தியம் இடமிருந்து வலமாக வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் இடைவெளி(கறுப்புக் கட்டங்கள்) உள்ளன. உதாரணமாக கீழே உள்ளப் புதிரில் முதல் வரிசையில் முதல் ஐந்து கட்டங்களில் ஒரு வார்த்தை, அடுத்த எட்டு கட்டங்களுக்குள் ஒரு வார்த்தை என்று வர வேண்டும். எழுத்துக்களை ஒழுங்குபடுத்த மேலிருந்து கீழாக வரும் கட்டங்களில் உள்ள எழுத்துக்களை மட்டும் மாற்றி மாற்றிப் போட வேண்டும். ஆனால் எழுத்துக்களை இட வலமாக வேறு கட்டங்களுக்கு மாற்றக் கூடாது. எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும்.\nஎழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், \"Completed\" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ அனுப்பலாம்.\nசென்ற கலைமொழிக்கான விடை : இன்றே செய்ய வேண்டிய வேலையை, நாளை என்ற நாளுக்குத் தள்ளிப் போடாதீர்கள். அதை செய்வதற்கு நாளை மறுநாள் என்று கூட ஒரு நாள் இருக்கிறது.\nவிடை கூறியவர்கள் : மாதவ், பூங்கோதை, 10அம்மா, அரசு, தமிழ் பிரியன், முத்து, ஹரிஹரன், ராமசாமி, கலை.\nLabels: Puzzles, கலைமொழி, புதிர், மொத்தம், வார்த்தை விளையாட்டு, விடைகள், விளையாட்டு\nஇன்று ஒரு Mini குறுக்கெழுத்து. திரு ஹரி பாலகிருஷ்ணன் தமிழில் குறுக்கெழுத்துக்கள் உருவாக்குவதற்காகவே ஸ்பெஷலாக ஒரு Tool எழுதியுள்ளார். இதன் மூலம் குறுக்கெழுத்து உருவாக்குவது மட்டுமல்லாமல், விடைகளை நீங்கள் ஆன்லைனிலேயே தீர்ப்பதும் எளிதாகியுள்ளது. விடை வார்த்தைகளை கட்டங்களில், நேரடியாக ஆங்கில கீபோர்டிலேயே(English phonetic layout) டைப் செய்யலாம். ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு முறை கட்டங்களை க்ளிக் செய்து செலக்ட் செய்யும் தொல்லை இல்லை. ”அம்மா” என்பது விடையானால், முதல் கட்டத்தை மட்டும் செலக்ட் செய்துவிட்டு \"ammaa\" என்று டைப் செய்தால் போதுமானது.\nஓகே. நம்முடையது க்ரிப்டிக் வகை குறுக்கெழுத்து என்பது வழக்கமாக நமது குறுக்கெழுத்துக்களை கண்டுபிடிப்பவர்களுக்குத் தெரியும். புதிதாக பங்கெடுத்துக் கொள்வோர், இந்த வகை குறுக்கெழுத்தை எப்படி Solve செய்வது என்று கொஞ்சம் இங்கே க்ளிக் செய்து படித்து விட்டு வந்து விடுங்கள்.\nமொத்தமாத்தான் பதில் சொல்லனும்னு இல்லை. ஒன்னு ரெண்டா விடைகள் சொன்னாக் கூட, நான் சரியாத் தப்பான்னு சொல்றேன்.:)\n அதிக விதி வீணாய்ப் போனது.(5)\n5.நடுவில் நிற்காமல் தள்ளிப்போ விசை(யே).(2,3,2)\n7.மயங்கிய புள்ளினங்களை கொன்ற தாயா, மாணிக்கம் தந்த அடங்காத தவிப்பா\n11.துரோகியான நோயாளியைத் துரத்தி உயிரோடிரு என்று சொல்லிக் கலங்குவது தவறானது.(5)\n1.அபூர்வ சகோதரன் விரும்பி அமைத்த விகாரம் சரிந்து குலைந்தது.(7)\n2.உடல் குறைப்பை விளக்கிச் சொல்.(3)\n3.ஒரு குடுகுடு கிளவி கதை சொல்ல பொங்கலன்று வராததால் திரும்பி வந்தாள் விரைவாக\n4.இரவுநேர சைத்தான் தருவது ஒரு நாள்(3)\n6.கவி கற்றது மெய் சேர்த்த பொருள் கொடுத்து பணம் வாங்க.(3)\n8.பிடித்தவையா, எடுத்து வைத்த கரியா\n9.வந்தாளா துச்சாதனா என்ற சொல்லைக் கேட்க முடியாது.(3)\n10.தோரணங் கட்டுவது பெரு மதிப்பைத் தரும்.(3)\nஆய்தம் H : ஃ\nLabels: Puzzles, குறுக்கெழுத்து, புதிர், மொத்தம், வார்த்தை விளையாட்டு, விளையாட்டு\nபுதியவர்களுக்காக இந்த விளையாட்டை ஆடும் முறை :- கீழே உள்ள கட்டங்களில் உள்ள தமிழ் எழுத்துக்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் ஒளிந்து இருக்கின்றன. அதைக் கண்டுபிடிப்பதில்தான் உங்கள் சாமர்த்தியம் இடமிருந்து வலமாக வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் இடைவெளி(கறுப்புக் கட்டங்கள்) உள்ளன. உதாரணமாக கீழே உள்ளப் புதிரில் முதல் வரிசையில் முதல் ஐந்து கட்டங்களில் ஒரு வார்த்தை, அடுத்த எட்டு கட்டங்களுக்குள் ஒரு வார்த்தை என்று வர வேண்டும். எழுத்துக்களை ஒழுங்குபடுத்த மேலிருந்து கீழாக வரும் கட்டங்களில் உள்ள எழுத்துக்களை மட்டும் மாற்றி மாற்றிப் போட வேண்டும். ஆனால் எழுத்துக்களை இட வலமாக வேறு கட்டங்களுக்கு மாற்றக் கூடாது. எழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும்.\nஎழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், \"Completed\" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ அனுப்பலாம்.\nசென்ற கலைமொழிக்கான விடை : முடி வளர்ந்தால் வெட்டிக் கொள்ளலாம். நகம் வளர்ந்தால் கூட வெட்டிக் கொள்ளலாம். ஆனால் அறிவு வளர்ந்தால் கவலைப்படாதீர்கள். உங்கள் நல்ல மனதுக்கு அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. தைரியமாக இருங்க.\nவிடை கூறியவர்கள் : பூங்கோதை, மாதவ், அரசு, தமிழ் பிரியன், 10அம்மா, முத்து, ஹரி, ராமசாமி.\nமேலும் ஒரு கலைமொழி : சென்ற வாரம் நம் முத்துவும் ஒரு கலைமொழிப் புதிர் போட்டிருந்தார். அவருடைய புதிரை இங்கே காணலாம் - http://muthuputhir.blogspot.com/2012/01/kalaikural1.html\nLabels: Puzzles, கலைமொழி, புதிர், மொத்தம், வார்த்தை விளையாட்டு, விடைகள், விளையாட்டு\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nஇன்று எனது இன்பாக்ஸிலிருந்த பழைய மெய்ல்களை புரட்டி ஒரு விஷயத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது இது கண்ணில் பட்டது. இதை தமிழ்'படுத்தா...\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nமெகா குறுக்கெழுத்துப் போT - 2\nபல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு குறுக்கெழுத்துப் புதிர் மக்களே இந்த முறை மெகா சைஸ் புதிர். 11x11 கட்டங்கள். 38 வார்த்தைகள். இந்த முறை...\nவகுக்கத் தெரியுமா - கணித வித்தை எப்படி work ஆகிறது என்று கேட்டிருந்தேன். அதற்கு ஒருவரும் பதிலளிக்கவில்லை. அதனால் நானே சொல்கிறேன். ஒரு மூன...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmcrazy.in/sherin-shringar-latest-photos/", "date_download": "2021-01-19T14:15:43Z", "digest": "sha1:TFHKQKMNEOPIZ3OK6FSXLQJ2SM476J2K", "length": 4839, "nlines": 90, "source_domain": "filmcrazy.in", "title": "நடிகை ஷெரின் ஷ்ரிங்கர் லேட்டஸ்ட் அட்டகாச படங்கள் - Film Crazy", "raw_content": "\nHome Actress நடிகை ஷெரின் ஷ்ரிங்கர் லேட்டஸ்ட் அட்டகாச படங்கள்\nநடிகை ஷெரின் ஷ்ரிங்கர் லேட்டஸ்ட் அட்டகாச படங்கள்\nபொன்மகள் வந்தாள் திரைப்பட விமர்சனம்\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...\nPrevious articleசிம்பு, துல்கர், ஸ்ருதி கூட்டணியில் ரீமேக் ஆகும் ‘அவள் அப்படித்தான்’\nNext articleஷாலு ஷம்மு லேட்டஸ்ட் அட்டகாச படங்கள்\nசமந்தா அக்கினேனி அசத்தலான போட்டோஷூட்\nகீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் படங்கள் | keerthy suresh\nசவுந்தர்யா நஞ்சுண்டன் லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Soundariya Nanjundan\nசமந்தா அக்கினேனி அசத்தலான போட்டோஷூட்\nகீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் படங்கள் | keerthy suresh\nசவுந்தர்யா நஞ்சுண்டன் லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Soundariya Nanjundan\nகிரிக்கெட் அணி போன்று ஒரு டஜன் பிள்ளைகள் பெற்றுக்கொள்ள ஆசை\n“அதுபோன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன்” கீர்த்தி சுரேஷ் ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.kfook.com/metal-cheap-cnc-plasma-cutting-machine-china-1325cnc-plasma-cutting-machine.html", "date_download": "2021-01-19T14:00:42Z", "digest": "sha1:FDILSUXA3JZCPQYVLR6JLMYOI3UWINQU", "length": 16649, "nlines": 111, "source_domain": "ta.kfook.com", "title": "உலோக மலிவான cnc பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் சீனா 1325, CNN பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் - Kfook.com", "raw_content": "ஜினிங், ஷாண்டோங், சீனா 0086-18063230790\ngantry cnc பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nஅட்டவணை cnc பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nசிறிய சி.என்.சி வெட்டும் இயந்திரம்\nகுழாய் cnc பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nஉலோக மலிவான cnc பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் சீனா 1325, CNN பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nஉலோக மலிவான cnc பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் சீனா 1325, CNN பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\n1, தடித்த சுவர் விவரமான எஃகின் வெல்டெட் லேட் பெட், அதிக திட மற்றும் நிலையானது.\n2, நியாயமான லேட்ஹே டேபிள் வடிவமைப்பு, 10 மிமீ தடிமன் எஃகு தகடுகள் லேட்ஹெச் அட்டவணையில் சரி செய்யப்பட்டன, இது நடிகர்களுடன் நடிகர்கள் உறைந்திருந்தது. எஃகு தகடுகள் கூட எரிமலை சுழற்சியில் சேதமடையும். முழு இரட்டைக் கருவளையத்தின் நிலை வேறுபாடு 0-1.5 மிமீ ஆகும்.\n3, மேம்பட்ட பொருள் விலகுதல் வடிவமைப்பு, அனைத்து வேலை முடிந்த துண்டுகள் மற்றும் துண்டுகள் பாதுகாப்பான மற்றும் வசதியான சேகரிப்பு ஐந்து சுரங்கப்பாதை இருபுறமும் ஸ்லைடு.\n4, பானாசோனிக் சர்வோ மோட்டார், தைவான் சேவையக வேகம் குறைக்கும் சாதனம் மற்றும் உயர் துல்லியம் ரேக் பரிமாற்றம். குறைந்த அளவு, நிலையான மற்றும் துல்லியமான ஒருங்கிணைந்த இயக்கம்.\n5, சீனா Huuuan Plasma மூல அல்லது அமெரிக்க ஹைப்பர்ஹார்ம் அல்லது Thermadyne பிளாஸ்மா ஆதாரமாக உயர் செறிவு வளைவு அழுத்தம் சரிசெய்தல், துல்லியம் வெட்டு உறுதிப்படுத்த தானாக பிளாஸ்மா தலை மற்றும் வேலை துண்டு இடையே சிறந்த தூரம் தேர்வு சுய சரிசெய்தல் இணைந்து.\n6, பல்வேறு தடிமன் பொருள் மற்றும் heterotypic தாள் குறைப்பு அனைத்து வகையான சிறந்த தேர்வு.\nஇரும்பு தாள், அலுமினிய தாள்கள், கால்நைடப்பட்ட தாள்கள், தியியம் தகடுகள் போன்ற மடலின் தா��்கள்;\nவேலை பகுதி (வாடிக்கையாளர்களின்) 1300 * 2500mm\nவேகத்தை குறைத்தல் 0-8000mm / நிமிடம்\nவேகம் பயணம் 0-5000mm / நிமிடம்\nபிளாஸ்மா தற்போதைய 40A-200 ஏ\nபிளாஸ்மா மூல பிராண்ட் சீனா எல்.கே.கே (அமெரிக்க ஹைப்பர்எர்த் விருப்பம்)\nகட்டுப்பாட்டாளர் பெய்ஜிங் தொடக்க அல்லது ஸ்டார்பிர்\nடார்ச் உயரம் கட்டுப்படுத்தி பெய்ஜிங் தொடக்க அல்லது HYD\nவேலை முறை அல்லாத தொடர்பு வில் வேலைநிறுத்தம்\nஎங்களுடைய விற்பனையாளர் எங்கள் மெஷினைப் பற்றிய உங்கள் கோரிக்கைக்குத் தெரிந்திருப்பார், மேலும் என்ன வேலை செய்வார், எங்களது சிறந்த ஆலோசனையை நாங்கள் வழங்குவோம். ஒவ்வொரு கிளையன்டும் இந்த இயந்திரத்தில் சரியான இயந்திரத்தை வாங்க முடியும்.\nவரிகளை தயாரிக்கும் இயந்திரங்களின் சில புகைப்படங்களை எடுப்போம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் தொழிற்சாலையை நம்புவோம், மேலும் உற்பத்தி அட்டவணையை அறிவோம்.\nதொழிற்சாலைக்கு வெளியே அனுப்பப்படுவதற்கு முன்:\nகணினியின் ஒவ்வொரு அளவுருவையும் சரிபார்க்க ஒழுங்குப் பட்டியலின் படி, QC ஆல் இயந்திரத்தை பரிசோதிக்கவும், பின்னர் கவனமாக எடுத்துக் கொள்ளவும் மற்றும் கப்பல் நேரத்தின் போது சேதத்தை தவிர்க்கவும் இயந்திரத்தை பாதுகாக்கவும்.\nவாடிக்கையாளருக்கு கப்பல் ஆலோசனை வழங்குவோம், மேலும் அனைத்து ஆவணங்கள் தயார் செய்யப்படும்.\nஇயந்திரம் வாடிக்கையாளர் பக்கத்திற்கு வந்துள்ளது:\nஎங்கள் விற்பனை துறை வாடிக்கையாளருடன் வாடிக்கையாளருக்காக காத்திருக்கும் வரி 24 மணிநேரத்திற்குள் இயந்திரமயமாக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்துகிறது.\nதேவை இல்லை பொறியாளர் பயிற்சி மற்றும் முகம் நிறுவும் இல்லை என்றால், நாம் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், நாம் ஒரு வீடியோ மூலம் வழங்க முடியும், படி, சோதனை இயந்திரம் படி வாடிக்கையாளர் பொறியாளர் மிகவும் தெளிவான கையேடு மற்றும் வீடியோ கொடுக்க ஒரு வரி, மின்னஞ்சல் தொலைபேசி.\nஎங்கள் இயந்திரத்தின் எந்தப் பகுதியும் மனிதனால் உருவாக்கப்பட்ட பிரச்சனையை உடைக்கவில்லையென்றால், முழு இயந்திரத்திற்காக 12 மாத உத்தரவாதத்தை வழங்குகிறோம், அதை இலவசமாக மாற்றுவோம்.\nநீண்ட காலமாக விற்பனை சேவை:\nஎங்கள் கணினிகளுடன் பணி புரிகின்ற அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பல ஆண்டுகளுக்க���ப் பிறகு, நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம், நாங்கள் உங்களுக்காக ஏற்பாடு செய்கிறோம்.\nபிறப்பிடம்: ஷாண்டோங், சீனா (மெயின்லேண்ட்)\nமின்னழுத்தம்: 220V / 380V\nபரிமாணம் (எல் * W * எச்): 1300 * 2500 மிமீ\nவிற்பனைக்கு பிறகு வழங்கப்பட்ட சேவை: வெளிநாட்டு சேவை இயந்திரங்களுக்கு கிடைக்கக்கூடிய பொறியாளர்கள்\nவேலை பகுதி (வாடிக்கையாளர்களின்): 1300 * 2500 மிமீ\nசெயல்முறை தடிமன்: 0.5-30 மிமீ\nவெட்டும் வேகம்: 0-8000 மிமீ / நிமிடம்\nவேகம் பயணம்: 0-5000 மிமீ / நிமிடம்\nபிளாஸ்மா மூல பிராண்ட்: சீனா அல்லது இறக்குமதி\nவேலை முறை: அல்லாத தொடர்பு வில் வேலைநிறுத்தம்\nதுருப்பிடிக்காத எஃகு சீனா CNN பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nCA-1530 மலிவான சீன cnc gantry உலோக எஃகு அலுமினியம் துருப்பிடிக்காத பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\ncnc பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் விலை, அனைத்து 1325 பிளாஸ்மா இயந்திரம்\n325 2040 பிளாஸ்மா வெட்டும் இயந்திரம், எஃகு வார்ப்பு இரும்பு உலோக பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nசிறந்த விற்பனையான CNC திசைவி பிளாஸ்மா இயந்திரம்\nஅதிவேக cnc சுடர் பிளாஸ்மா வெட்டும் இயந்திரம், வில் வெல்டிங் இயந்திரம்\nசீனா 1325 1530 மலிவான ஜோக் உயரம் கட்டுப்படுத்தி பிளாஸ்மா huayuan உலோக எஃகு cutting cnc பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nகுறைந்த செலவு கொண்ட 1300x2500mm CNN பிளாஸ்மா உலோக கட்டர் CNN பிளாஸ்மா வெட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்\nசிறந்த தரம் cnc பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் எஃகு வெட்டு உலோக பொருட்கள் பிளாஸ்மா கட்டர் இயந்திரம்\nசதுர சுற்று குழாய் cnc உலோக பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\ngantry cnc பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nஅட்டவணை cnc பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nசிறிய சி.என்.சி வெட்டும் இயந்திரம்\nகுழாய் cnc பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nவிற்பனை பிளாஸ்மா உலோக வெட்டு இயந்திரம் cnc பிளாஸ்மா வெட்டிகள்\n1530 60A 100A 130A பிளாஸ்மா மூல CNN பிளாஸ்மா வெட்டும் இயந்திரம், வெட்டி இயந்திரம் பிளாஸ்மா விலைகள், சி.என்.சி அட்டவணை\nதானியங்கி சுடர் உலோக குறைந்த குறைந்த விலை CNN பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nஅலுமினியத்திற்கான தானியங்கி மலிவான CNC தொழில்துறை பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nஅரபு டச்சு ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஜப்பனீஸ் பாரசீக போர்த்துகீசியம் ரஷியன் ஸ்பானிஷ் துருக்கிய தாய்\nபதிப்புரிமை © ஷாண்டோங் ஜியாசின் இயந்திர சாதனங்கள் உபகரணம், லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nHangheng.cc | ஆல் இயக்கப்படுகிறது XML தள வரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/literature-articles-in-tamil/%E2%80%9C%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E2%80%9D-3000-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-113121100037_5.html", "date_download": "2021-01-19T15:41:34Z", "digest": "sha1:MFTGTCN6WRSSHJWUF356IN34QMQQ4Y7H", "length": 15735, "nlines": 188, "source_domain": "tamil.webdunia.com", "title": "“தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்” - 3000 ஆண்டுகால கருப்பின அடிமை வரலாறு! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n“தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்” - 3000 ஆண்டுகால கருப்பின அடிமை வரலாறு\nஎன்னை முறைத்தபடி இருந்தது. நான் எழுந்து ஓட முயற்சித்தேன். ஆனால், கொலை பட்டினி என் கால்களை பலவீனமாக்கி இருந்தது. கொடூரமான ஆஃப்பிரிக்கச் சூரியனிடமிருந்ந்து எந்த மரம் எனக்கு அடைக்கலம் கொடுத்ததோ, அதன் கீழ் தலைக்குப்புற விழுந்தேன்.\nநீண்ட நெடிய என் பாலைவனப் பயணம் முடிவுக்கு வரப்போகிறது.\nஇப்போது எனக்கு துளிகூட பயமில்லை. நான் சாகத் தயாராக இருக்கிறேன்.\n வந்து என்னைச் சாப்பிடு.’’ -சுரத்தில்லாத குரலில், நான் சிங்கத்தை அழைத்தேன்.\nஎச்சி ஊறும் நாக்கால் தன் உதடுகளை தடவியபடி, என்னை முன்னும் பின்னும் அது சுற்றி வந்தது. இதோ ஒரே நொடியில் என்னைக் கவ்விக் கடித்து விழுங்கப்போகிறது. நான் கண்களை மூடிக் காத்திருந்தேன்.\n‘ஹ.. ஹ…’ என்ன நினைத்ததோ, சிங்கம் பின்வாங்கிவிட்டது.\nசந்தேகமே இல்லை. என்னிடம் சாப்பிடத் தகுந்த அளவுக்கு சதை இல்லை. நான் எதற்கும் பயனில்லாதவள்.\nகடவுளின் திட்டம் வேறாக இருந்திருக்கவேண���டும். எதற்காகவோ என்னை விட்டு வைத்திருக்கிறார்.\nநம்பிக்கையுடன் மீண்டும் நடக்க ஆரம்பித்தேன்.\nவீட்டை விட்டு ஓடி வரும் முன்பு, குடும்பம் ஒன்றுதான் எனக்கு வாழ்க்கை. எங்கள் தினசரி வாழ்க்கை, ஒட்டகத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அங்கே தண்ணீர் கிடையாது. காலை எழுந்தாலும் சரி, இரவு படுத்தாலும் சரி, ஒட்டகப்பால்தான் நாங்கள் உயிரோடு இருக்கக் காரணம். நான் தூங்கி எழுந்ததும் சுமார் 60, 70 செம்மறி ஆடுகளை ஓட்டிக்கொண்டு பாலைவனத்தை நோக்கிக் கிளம்பிவிடுவேன்.\nவழி நெடுக பாடிக்கொண்டே செல்வேன். ஆடுகளை வழிநடத்த ஒரே ஒரு குச்சி வைத்திருப்பேன். ஆடுகள் மேய்ச்சலில் இருக்கும்போது ஏராளமான வேட்டை விலங்குகளைப் பார்த்திருக்கிறேன். வழி தெரியாமல் சிதறும் ஆட்டுக்குட்டிகள் மீது ஹெய்னாக்கள் பதுங்கிச் சென்று பாயும். சிங்கங்கள் வந்து போகும்.\nவீடு வந்ததும், இரவில் நட்சத்திரங்களுக்கு கீழ் குழந்தைகளெல்லாம் ஒன்றாகப் படுப்போம். எங்களுக்கு பாதுகாப்பாக அப்பா இருப்பார்.\nசூரியன் கண் திறந்திருக்கவேண்டும். என் கண்கள் கூச ஆரம்பித்தன. சுற்றி முற்றிப் பார்க்கிறேன். யாரும் இல்லை. இந்த இடம் பாதுகாப்பானதல்ல.\nநடக்க ஆரம்பித்தேன். எத்தனை நாட்கள் நடந்தேன், எவ்வளவு தூரம் நடந்தேன் என்பதெல்லாம் தெரியாது. பசி, தாகம், பயம், வலி எல்லாம் சேர்ந்து என்னை வாட்டியது. எப்போதெல்லாம் இருள் சூழ்கிறதோ, அப்போதெல்லாம் பயணத்தை நிறுத்திவிடுவேன். வெயில் கடுமையாக இருந்தால், மரத்தின் கீழ் ஓய்வெடுப்பேன்.அப்படித்தான் ஒருநாள் மரத்தடியில் படுத்துக்கிடந்தேன். அருகில் யாரோ குரட்டைவிடுவதுபோல் இருந்தது.\nஅப்பா, ஆறடி உயரத்தில் அம்மாவைவிட கொஞ்சம் வெள்ளையாக, ரொம்பவும் அழகாக இருப்பார். அம்மாவும் அழகில் குறைந்தவள் இல்லை. கருப்பாக இருந்தாலும் கரும் பளிங்கு சிற்பம்போல் இருப்பார். தோல் மிருதுவாகவும் மினுமினுப்பாகவும் இருக்கும். ஆனால், ரொம்ப அமைதி. பேச ஆரம்பித்தால், குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்துவிடுவாள்.\nசோமாலியாவை தாக்கிய புயலால் குறைந்தபட்சம் 100 பேர் பலி\nஅம்பாசிடர்- உலகின் தலைசிறந்த டாக்ஸி\nஐ.நா அலுவலகம் மீது அல்- கய்தா தாக்குதல்; 20 பேர் பலி\nசோமாலிய பஞ்சப்பசியில் 2,58,000 மக்கள் சாவு; அதிர்ச்சி தகவல்\nபலநூறு பெண்களை நாசம் செய்த செக்ஸ் குற்றவாளி\nஇத��ல் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2021/01/blog-post_76.html", "date_download": "2021-01-19T15:16:16Z", "digest": "sha1:BNWY6GIV4VEOBJEGJXCZLIO6U244YJTT", "length": 5320, "nlines": 90, "source_domain": "www.adminmedia.in", "title": "உங்கள் மனதை கொள்ளும் பனி மழை புகைபடங்கள் மற்றும் வீடியோ - ADMIN MEDIA", "raw_content": "\nஉங்கள் மனதை கொள்ளும் பனி மழை புகைபடங்கள் மற்றும் வீடியோ\nJan 11, 2021 அட்மின் மீடியா\nஸ்ரீ நகரில் வரலாறு கானாத பனி பொழிவில் உங்கள் மனதை கொள்ளும் பனி மழை புகைபடங்கள் மற்றும் வீடியோ\nவந்துவிட்டது வாட்ஸ் அப்புக்கு போட்டியாக தமிழத்தின் அரட்டை ஆப் உடனே இன்ஸ்டால் செய்யுங்க\nகுவைத்தில் பிரதமர், அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா \nரூபாய் 877-க்கு உள்நாட்டு விமான டிக்கெட்டுகள் சிறப்பு ஆப்பர் இண்டிகோ அறிவிப்பு\nஉங்கள் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் ஒரே லின்ங்\nவாட்ஸ் அப்பை விட டெலகிராமில் அப்படி என்ன தான் இருக்கு தெரிந்து கொள்ளுங்கள்\nஉலகபுகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு LIVE : சீறிபாயும் காளைகள் Jallikattu Live மொபைலில் பார்க்க\nபயனாளர்களின் விவரங்கள் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பகிரப்பட மாட்டாது என அறிவிப்பு\nகுமரி அருகே உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை - 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nகாரை பல்லால் கடித்து பின்னால் இழுத்த புலி.. செம வீடியோ\nசவுதி அரேபிய இளவரசர் உருவாக்கும் சாலைகள், கார்கள் இல்லாத நவீன நகரம் ..\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2021/01/blog-post_81.html", "date_download": "2021-01-19T15:04:11Z", "digest": "sha1:5F4V3HPACHLEEE7HDQWS2BRKUXWOK6J3", "length": 12522, "nlines": 38, "source_domain": "www.flashnews.lk", "title": "சாய்ந்தமருது நபரின் பி.சி.ஆர். அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு", "raw_content": "\nசாய்ந்தமருது நபரின் பி.சி.ஆர். அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு\nகொரோனா தொற்றினால் மரணித்ததாக கூறப்பட்டு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சாய்ந்தமருதைச் சேர்ந்த நபரின் பி.சி.ஆர். அறிக்கையை நாளை மறுதினம் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கல்முனை நீதவான் ந���திமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகல்முனை மாநகர முதல்வரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.றகீப் அவர்கள் இன்று புதன்கிழமை (06) தாக்கல் செய்த மனு, கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.எம்.றிஸ்வான் அவர்கள் முன்னிலையில் ஆதரிப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அதனை விசாரணைக்காக ஏற்றுக்கொண்டு, இக்கட்டளையைப் பிறப்பித்துள்ளார்.\nஇம்மனு சார்பில் சட்டத்தரணிகளான ரொஷான் அக்தர், சி.ஐ.சஞ்சித் அஹமட் ஆகியோரும் ஆஜராகியிருந்தனர். இந்த நீதிமன்ற கட்டளை தொடர்பில் கல்முனை மாநகர முதல்வரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.றகீப் அவர்கள் விபரிக்கையில்;\nகடந்த 2020/12/21ஆம் திகதி சர்க்கரை நோயின் அதீத தாக்கம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சாய்ந்தமருது-01, பொலிவேரியன் கிராமத்தை சேர்ந்த முஹம்மட் இஸ்மாயீல் முஹம்மட் ஹனிபா என்பவர் அன்றைய தினமே வைத்தியசாலையில் மரணித்திருந்தார்.\nஅன்றைய தினம் அந்த உடலத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையின்போது கொவிட் தொற்று இருப்பதாக கூறப்பட்டது. அதன் பின்னர், மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளும் பொருட்டு, அந்த உடலத்தில் இருந்து பரிசோதனைக்கான மாதிரி பெறப்பட்டு, மட்டக்களப்பிலுள்ள விசேட தொற்று நோயியல் நிபுணர் டொக்டர் வைதேகி பிரான்சிஸ் என்பவருக்கு அனுப்பப்பட்டிருந்தது.\nஇதன் மீதான பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையானது மேற்படி வைத்தியசாலையின் அத்தியட்சகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி குறித்த உடலத்தில் கொவிட் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.\nமேலும், அந்த அறிக்கையில் ஒரு பரிந்துரையாக, குறித்த நபரின் உறவினர்களுக்கும் தொடர்புடையவர்களுக்கும் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோதனைகள் செய்யுமாறும் அறிவுறுத்தபட்டிருந்தது.\nஅதனடிப்படையில், குறித்த நபரின் உறவினர்கள், தொடர்புடையவர்கள் என 125 பேருக்கு மேற்குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் எவருக்கும் கொவிட் தொற்று இல்லை என்று உறுதிபடுத்தப்பட்டது.\nஇந்நிலையில், அவரது பி.சி.ஆர். அறிக்கையை வெளிப்படுத்துமாறும் அவருக்கு கொவிட் தொற்று இல்லையெனில், உடலத்தை அடக்கம் செய்வதற்காக கையளி��்குமாறும் அவரது குடும்பத்தினரால் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அத்தியட்சகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், தான் மேலும் ஒரு குழுவினருடன் கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது எனத்தெரிவித்து, இதுவரை பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையை வெளியிடாமலும் உடலத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமலும் தவிர்த்து வருகின்றார். அத்துடன் மரணத்தவரின் புதல்வரது எழுத்து மூல கோரிக்கைக்கு அவர் எவ்வித பதிலும் அளிக்காமலும் தவிர்ந்து வருகிறார்.\nஇந்நிலையில், அவரது குடும்பத்தினர் நேற்று செவ்வாய்க்கிழமை (05) என்னை நேரடியாக சந்தித்து, இந்த விடயத்தில் தலையிடுமாறும் ஜனாஸாவை பெற்றுத்தர உதவுமாறும் வேண்டிக்கொண்டதன் பேரில், அந்த உடலத்தை மேலும் தாமதிக்காமல் உடனடியாக விடுவிக்குமாறு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அத்தியட்சகருக்கு என்னால் கோரிக்கை கடிதம் ஒன்று அன்றைய தினமே அவசரமாக கையளிக்கப்பட்டது. எனினும் அதனை விடுவிக்க அவர் முன்வரவில்லை.\nஇதையடுத்து, இலங்கை தண்டனை சட்டக்கோவையின் பிரிவு 162 இன் கீழ் தனிப்பட்ட பிராதாக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (06) என்னால் முறைப்பாடு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு, அது இன்று ஆதரிப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அதில் திருப்தியுற்ற நீதிமன்றம் இவ்வழக்கை விசாரிப்பதற்காக ஏற்றுக்கொண்டுள்ளது.\nஅத்துடன் குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை 66 இன் கீழ் குறித்த பி.சி.ஆர். அறிக்கையை நாளை மறுதினம் 2021-01-08 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னதாக நீதிமன்றுக்கு சமர்ப்பிக்குமாறு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அத்தியட்சகருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது- என்றார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nமுக்கிய குறிப்பு : செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு கலை உலகம் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-19T15:29:57Z", "digest": "sha1:3FV5LI5P6DDJZ3BTJM56AJXYJOQSNBX4", "length": 9988, "nlines": 94, "source_domain": "www.toptamilnews.com", "title": "பாலியல் இச்சைக்காக சில்க் ஸ்மிதாவை பயன்படுத்தியவர்கள் பெரிய ஆளா; ஸ்ரீரெட்டி காட்டம்?!.. - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome சினிமா பாலியல் இச்சைக்காக சில்க் ஸ்மிதாவை பயன்படுத்தியவர்கள் பெரிய ஆளா; ஸ்ரீரெட்டி காட்டம்\nபாலியல் இச்சைக்காக சில்க் ஸ்மிதாவை பயன்படுத்தியவர்கள் பெரிய ஆளா; ஸ்ரீரெட்டி காட்டம்\nஇங்கே பெரிய நடிகர்கள் என சொல்லப்படுபவர்களில் பலர் சில்க் ஸ்மிதாவை தங்கள் பாலியல் இச்சைக்காக பயன்படுத்தியவர்கள். அந்த சைக்கோக்களை எப்படி ஆளுமையாக ஏற்றுக்கொள்ள முடியும்.\nகோலிவுட்டில் அமைதி நிலவும் போதெல்லாம் யாராவது வெடியை கொளுத்தி போடுவது வழக்கம். அதை நடிகை ஸ்ரீரெட்டி அடிக்கடி செய்து வருகிறார். ஏ.ஆர். முருகதாஸ், ராகவா லாரண்ஸ், சுந்தர் சி உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் இச்சையை தீர்த்துக்கொண்டதாக புகார் சொன்னவர் ஸ்ரீரெட்டி. அதன்பிறகும் இந்த பட்டியல் நீண்டது, தெலுங்கு திரையுலகை சேர்ந்த சிலர் மீதும் குற்றஞ்சாட்டினார்.\nதற்போது மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா பற்றி பதிவிட்டு ஒரு புதிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். அதில், இங்கே பெரிய நடிகர்கள் என சொல்லப்படுபவர்களில் பலர் சில்க் ஸ்மிதாவை தங்கள் பாலியல் இச்சைக்காக பயன்படுத்தியவர்கள். அந்த சைக்கோக்களை எப்படி ஆளுமையாக ஏற்றுக்கொள்ள முடியும். இந்த திரையுலக அரசியலில் நாம் சில்க் ஸ்மிதாவை இழந்திவிட்டோம். அவர் உண்மையிலேயே மாபெரும் நடிகை, நாங்கள் உங்களை எப்போதும் மறக்கமாட்டோம் சில்க் ஸ்மிதா மேடம் என குறிப்பிட்டுள்ளார்.\nஅதேபோல் இன்னொரு பதிவில், ஒரு பெண் மனதார விருப்பப்பட்டோ அல்லது வற்புறுத்தியோ பல ஆண்களுடன் படுக்கையை பகிர நேர்ந்தால் அவளுக்கு கேவலமான பட்டத்தை கொடுத்து அசிங்கமா பேசுகிறீர்கள். இதையே ஒரு ஆண் செய்தால் இந்த சமுதாயம் கண்டுகொள்வதில்லை. உங்கள் பார்வையில்தான் கோளாறு, திருந்துங்கள் என பதிவு செய்துள்ளார். சில்க் ஸ்மித��� பற்றிய பதிவுக்கு திரையுலக பிரபலங்கள் யாரும் இதுவரை எதிர்வினை ஆற்றவில்லை.\nஆணுக்கு பெண் சரி சமம் என்பதே அதிமுக ஆட்சி சசிகலா பக்கம் சாயும் ஓபிஎஸ்\nசென்னையில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம், “எம்ஜிஆர் அவர்களின் 104வது பிறந்தநாள் பொதுக்கூட்டமாக மாறி உள்ளது. தமிழ்நாடு...\nகுடும்ப தகராறில் மனைவி வெட்டிக்கொலை… கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு…\nதிண்டுக்கல் நிலக்கோட்டை அருகே குடும்ப தகராறில் மனைவியை வெட்டிக்கொன்ற இளநீர் வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\nவரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை உறுதியானது\n2021 சட்டப்பேரவை தேர்தல் வரும், ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளை தமிழகத்தின் பிரதான கட்சிகள் தொடங்கி நடத்தி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்,...\nஈரோட்டில் +2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை\nஈரோடு ஈரோட்டில் 12ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு குமலன்குட்டை கணபதி நகரைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arts.neechalkaran.com/2014/02/blog-post.html?m=1", "date_download": "2021-01-19T14:34:59Z", "digest": "sha1:JBIUX7DXLRNROYGRBAAKSOPOBFWHCJPA", "length": 3558, "nlines": 66, "source_domain": "arts.neechalkaran.com", "title": "மணல்வீடு: வாசல், தாய்", "raw_content": "\nHome யாரிவன் தளத்தைப் பின்தொடர எதிர்நீச்சல் தமிழ்ப்புள்ளி ஆப்ஸ்புள்ளி கீச்சுப்புள்ளி பிழைதிருத்தி ▼\nகழுவிக் கொண்டு கையிலிருந்து விழுந்தது நீர்\nநழுவிக் கொண்டு விரலிருந்து வந்தது வண்ணம்\nவீட்டின் தலைமகள் முன்னெடுத்து, அவதரிக்க\nதிசைகளுக்கு ஒரு பின்பமென எட்டும்\nநிறத்திற்கு ஒரு முகமென ஏழும்\nவளைவுகளும் வளையங்களும் மையத்தில் கூடி\nசத்திய மான என் சக்தி இது\nதாங்கள் என்னை ஊக்கப்படுத்த இடும் கருத்து(+/-)களுக்கு முன்கூட்டியே நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/ranjan-ramanayake-sentenced-to-4-years-of-imprisonment.html", "date_download": "2021-01-19T15:26:27Z", "digest": "sha1:LFGIWECP3INPE3CHIVCG3K5JWFKKD5CQ", "length": 9001, "nlines": 53, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்த���மழை - நீதிபதிகளை இழிவுபடுத்தியதாக இலங்கை முன்னாள் அமைச்சருக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை", "raw_content": "\nகிரிக்கெட்: இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் விவாதத்துக்கு வரத்தயாரா 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் விவாதத்துக்கு வரத்தயாரா ஜெயக்குமார் பிரம்மாண்ட ட்ராக்டர் பேரணிக்கு தடை விதிக்க மறுப்பு ஜெயக்குமார் பிரம்மாண்ட ட்ராக்டர் பேரணிக்கு தடை விதிக்க மறுப்பு புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் வெற்றி பெறாவிட்டால் தற்கொலை செய்வேன்:ஜெகத்ரட்சகன் இண்டர்நேஷனல் ஹிட் அடித்த 'மாஸ்டர்' வேளாண் சட்டங்களுக்கு முன் பலதரப்பிலும் ஆலோசனை நடத்தியதா புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் வெற்றி பெறாவிட்டால் தற்கொலை செய்வேன்:ஜெகத்ரட்சகன் இண்டர்நேஷனல் ஹிட் அடித்த 'மாஸ்டர்' வேளாண் சட்டங்களுக்கு முன் பலதரப்பிலும் ஆலோசனை நடத்தியதா அரசு பொய் சொல்கிறது: ப.சிதம்பரம் விமர்சனம் காலில் அறுவை சிகிச்சை.. சில நாட்கள் ஓய்வு தேவை - கமல்ஹாசன் தமிழகத்தில் வீடில்லாத ஏழைகளுக்கு இலவச வீடு - முதலமைச்சர் வாராக் கடன்களை சமாளிக்க BAD BANK திட்டம் - ரிசர்வ் வங்கி நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்குக: மு.க. ஸ்டாலின் ஆட்சி செய்பவர்கள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை அரசு பொய் சொல்கிறது: ப.சிதம்பரம் விமர்சனம் காலில் அறுவை சிகிச்சை.. சில நாட்கள் ஓய்வு தேவை - கமல்ஹாசன் தமிழகத்தில் வீடில்லாத ஏழைகளுக்கு இலவச வீடு - முதலமைச்சர் வாராக் கடன்களை சமாளிக்க BAD BANK திட்டம் - ரிசர்வ் வங்கி நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்குக: மு.க. ஸ்டாலின் ஆட்சி செய்பவர்கள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை காங். எம்.பி கேள்வி சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை: அமைச்சர் தகவல் தடுப்பூசி போட்டுக் கொண்ட 2783 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 101\nஅப்பா – கொஞ்சம் நிலவு\nபதவி அல்ல, பொறுப்பு – மு.க.ஸ்டாலின்\nசெய்தி ��ங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது\nசெய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..\nஇந்தச் செய்தியின் நகலை எனக்கு அனுப்பவும்\nசெல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nகாற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்\nஅதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது\nநீதிபதிகளை இழிவுபடுத்தியதாக இலங்கை முன்னாள் அமைச்சருக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை\nநீதிபதிகளை இழிவுபடுத்தி பேசியதற்காக இலங்கை முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ரமநாயக்கவுக்கு 4 ஆண்டுகள்…\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.\nநீதிபதிகளை இழிவுபடுத்தியதாக இலங்கை முன்னாள் அமைச்சருக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை\nநீதிபதிகளை இழிவுபடுத்தி பேசியதற்காக இலங்கை முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ரமநாயக்கவுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து இலங்கை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஅந்நாட்டு விமானப் படை அதிகாரி மகல்கண்டே சுதந்தா தெரொ என்பவர் தொடுத்த வழக்கில் ரஞ்சன் ரமநாயக்கவுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2017-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சன் ரமநாயக்க, நாட்டில் உள்ள பெரும்பான்மையான நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஊழல் கரைப்படிந்துள்ளனர் என்று கூறியதாக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமுன்னால் அமைச்சரான ரஞ்சன் ரமநாயக்க இலங்கை சினிமா மற்றும் தொலைக்காட்சியில் நடிகராகவும் அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.\nமுள்ளிவாய்க்கால் நினைவிடம் மீண்டும் அமைக்கப்படும் - துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜா\nவிடுதலைப் புலிகள் ஆதரவாளருக்கு அமெரிக்காவில் முக்கிய பொறுப்பு\nதமிழகத்தில் கொண்டாடப்பட்ட செந்தில் தொண்டைமான் பிறந்தநாள்\nஇலங்கையில் முக்கிய அமைச்சர் பொறுப்புகளை ஏற்ற ராஜபக்ச குடும்பத்தினர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/500-trees-uprooted-in-Chennai-due-to-strong-winds-during-Nivar-storm", "date_download": "2021-01-19T15:37:47Z", "digest": "sha1:PAHNMFNAWDDE4DCK7IIERT3HKYFYHUYE", "length": 8871, "nlines": 144, "source_domain": "chennaipatrika.com", "title": "நிவர் புயலின்போது பலத்த சூறைக்காற்று வீசியதால் சென்னை மாநகரில் 500 மரங்கள் வேரோடு சாய்ந்தன - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nமத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் பறவைக் காய்ச்சல்...\nகொச்சி-மங்களூரு இடையே குழாய் மூலம் கேஸ் விநியோகத்தை...\nசவுரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில்...\nகொரோனா இல்லாத நாடாக மாறும் இந்தியா.. குணமடைந்தோர்...\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த...\nகேரளா பறவைக்காய்ச்சல் எதிரொலி: கறிக்கோழி விலை...\nகரூரில் காதல் விவகாரத்தில் ஹரிஹரன் என்ற இளைஞர்...\nபெங்களூரு சிறையில் இருந்து 2 வாரத்தில் சசிகலா...\nதமிழக அரசு விவசாயத்திற்குதான் முன்னுரிமை அளித்து...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nநிவர் புயலின்போது பலத்த சூறைக்காற்று வீசியதால் சென்னை மாநகரில் 500 மரங்கள் வேரோடு சாய்ந்தன\nநிவர் புயலின்போது பலத்த சூறைக்காற்று வீசியதால் சென்னை மாநகரில் 500 மரங்கள் வேரோடு சாய்ந்தன\nநிவர் புயலின்போது பலத்த சூறைக்காற்று வீசியதால் சென்னை மாநகரில் 500 மரங்கள் வேரோடு சாய்ந்தன\nநிவர் புயலின்போது பலத்த சூறைக்காற்று வீசியதால் சென்னை மாநகரில் 500 மரங்கள் வேரோடு சாய்ந்தன\nசென்னை: நிவர் புயலின்போது பலத்த சூறைக்காற்று வீசியதால் சென்னை மாநகரில் 500 மரங்கள் வேரோடு சாய்ந்தன. திருவல்லிக்கேணி, கே.கே.நகர், ஷெனாய் நகர், ராஜா அண்ணாமலைபுரம் உள்ளிட்ட இடங்களில் இடையூறாக சாலையில் சாய்ந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nநிவர் புயலின்போது பெரம்பூர் ஐயப்பன் கோயில் அருகில் ஆனந்த வேலு தெருவில் வேரோடு விழுந்த...\nசென்னையில் சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகள் தீவிரம்\nகிரிக்கெட் தொடர்பான ‘ஆட்ட நாயகன்’ நிகழ்ச்சி புதிய தலைமுறையில் தினமும் மாலை 6.30...\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்ஒளிபரப்பாகும் விறுவிறுப்பான...\nநடிகர் பாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்\nஅடையாறு கேன்சர் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்ஒளிபரப்பாகும் விறுவிறுப்பான...\nநடிகர் பாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்\nஅடையாறு கேன்சர் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/18870/", "date_download": "2021-01-19T14:19:35Z", "digest": "sha1:2GREDNRUBIUJW5CLLYB34JNFWRZRQKYK", "length": 16262, "nlines": 267, "source_domain": "www.tnpolice.news", "title": "திருச்சி மாநகர காவலர்களின் மெச்சத் தகுந்த பணி – POLICE NEWS +", "raw_content": "\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு சிறைத்தண்டனையும் ரூ.45,000/- அபராதமும் பெற்றுத்தந்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்\nபொங்கல் தினத்தன்று முதியவர்களுக்கு உதவிய சென்னை போக்குவரத்து போலீசார்\nஅரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது\nஏழைக்கு உதவி செய்த காவல்துறையினர்\nஇனிப்பு சாப்பிட்ட குழந்தைகள் பலி\nகாவல்துறைக்கு வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பனி நியமன ஆணை வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட SP\nபயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது ஒருவர் ஓட்டம்\nகஞ்சா விற்பனை செய்த நபர், S-6 சங்கர் நகர் காவல் துறையினரால் கைது\nமக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் + உடன் கைகோர்த்து உணவு வழங்கிய உதவி ஆணையர் திரு.K.N. சுதர்சனம்\nசேவல் சண்டை சூதாட்டம், கோவை போலீசார் வழக்கு\nசெய்தியாளரை தாக்கிய கட்சி நிர்வாகிகள் 5 பேர் கைது\nதிருச்சி மாநகர காவலர்களின் மெச்சத் தகுந்த பணி\nதிருச்சி: காஞ்சிபுரம் அத்திவரதர் பாதுகாப்பு பணிக்குச் சென்ற திருச்சி மாநகர காவலர்களின் மெச்சத் தகுந்த பணி….\n02.08.19 ம் தேதி இரவு காஞ்சிபுரம் ஒளி முகமது தற்காலிக பேருந்து நிலையத்தில் பணியில் இருந்த திருச்சி மாநகரம் கோட்டை போக்குவரத்து பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சேகர் மற்றும் த.கா 374 சந்திரசேகர் இருவரும் TN 25 AR 6116 என்ற Hero Honda Splender வண்டியை திருட வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த குற்றவாளியை கையும் களவுமாக பிடித்து B1 சிவகாஞ்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர்களின் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.\nபோலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்\nதிருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தைகள் குற்ற தடுப்பு விழிப்புணர்வு பேரணி\n67 திருச்சி: திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தைகள் குற்ற தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மத்திய மண்டல டிஜஜி பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். […]\nகோவை மாநகர காவல் துறையினர் சார்பில் அமைதி குழு கூட்டம்\nகாஷ்மீரில், பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவ வீரர்கள், காவல்துறையினர் தேடுதல் வேட்டை\nகீரைத்துறையில் ரவுடி உள்பட 2 பேர் கைது \nதமிழகத்தில் 6 IPS அதிகாரிகள் DGP யாக பதவி உயர்வு\nகொரோனா நோய் பரவாமல் இருக்க விழிப்புணர்வு அணிவகுப்பு நடத்தி, பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கிய நெல்லை மாநகர காவல் துறையினர்.\nஇந்து முன்னணியைச் சேர்ந்த இருவர் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,035)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,578)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,174)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,905)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,826)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,812)\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு சிறைத்தண்டனையும் ரூ.45,000/- அபராதமும் பெற்றுத்தந்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்\nபொங்கல் தினத்தன்று முதியவர்களுக்கு உதவிய சென்னை போக்குவரத்து போலீசார்\nஅரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது\nஏழைக்கு உதவி செய்த காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-01-19T16:11:30Z", "digest": "sha1:KUO5HD3K64JLFKNUXNZ7ELVHTN7CIOYW", "length": 27328, "nlines": 222, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரெக்சிட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் (நீலம்) ஐக்கிய இராச்சியமும் (மஞ்சள்)\nபிரெக்சிட்டு (Brexit)[1] என்பது பிரிட்டிசு, \"British\", மற்றும் \"exit\" ஆகியவற்றின் இருபாதி ஒட்டுசொல்லாகும். இது ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளிய��றுவதைக் குறிக்கும் பரப்புரைச் சொல்லாகும். ஐக்கிய இராச்சியத்தில் சூன் 2016 இல் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 52% பிரித்தானியர் வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். பிரித்தானிய அரசு 2017 மார்ச்சில் வெளியேற்றத்தை முறைப்படி அறிவித்து, அதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. இதனைத் தொடர்ந்து 2020 சனவரி 31 பிப 11:00 மணிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேற ஆரம்பித்தது. முழுமையான வெளியேற்றம் 2020 திசம்பர் 31 இல் நிறைவேறும் எனக் காலக்கெடுவை பிரித்தானிய அரசு அறிவித்தது.[2] 11-மாத இடைக்கலப் பகுதியில் ஐக்கிய இராச்சியமும், ஐரோப்பிய ஒன்றியமும் தமது எதிர்கால உறவு பற்றிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்.[2] ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றிய சட்டத்திற்கு உட்பட்டதாகவும், அத்துடன் ஐரோப்பிய ஒன்றிய சுங்க ஒன்றியம், ஐரோப்பிய ஒற்றை சந்தையின் ஒரு பகுதியாகவும் இந்த இடைக்காலப் பகுதியில் தொடர்ந்தும் ஐக்கிய இராச்சியம் தொடர்ந்திருக்கும். ஆனாலும் இனி ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் அமைப்புகள் அல்லது நிறுவனங்களை அது பிரதிநிதித்துவப்படுத்தாது.[3][4]\nபிரெக்சிட் பரப்புரை யூரோ ஐயுறவுக் கொள்கையாளர்களால் மேற்கொள்ளபட்டது. ஐரோப்பிய சார்பானவர்கள் விலகலை எதிர்த்து வந்தனர். ஐக்கிய இராச்சியம் 1973 ஆம் ஆண்டில் ஐரோப்பிய சமூகத்தில் (முக்கியமாக ஐரோப்பிய பொருளாதார சமூகத்தில்) இணைந்தது. 1975 ஆம் ஆன்டில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. 1970களிலும், 1980களிலும் ஐரோப்பிய சமூகத்தில் இருந்து விலகுவதற்கான பரப்புரைகள் முக்கியமாக இடதுசாரி அரசியலாளர்களால் முன்னெடுக்கப்பட்டது. தொழிற் கட்சியின் 1983 தேர்தல் அறிக்கையில் இதற்கு ஆதரவாகக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. 1992 மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் உருவானது, ஆனாலும் அது அப்போது பொது வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை. பழமைவாதக் கட்சியின் யூரோ ஐயுறவுக் கொள்கையாளர்கள் இவ்வொப்பந்தத்திற்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இது அன்றைய பழமைவாதப் பிரதமர் டேவிட் கேமரனிற்கு பொது வாக்கெடுப்பு நடத்த அழுத்தம் கொடுக்கப்பட்டது. 2016 சூன் மாதத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்திருக்க கேமரன் பரப்புரை நடத்தினார். ஆனாலும், வாக்கெடுப்பில் பெரும்பான்மையினர் விலக ஆதரித்ததை அடுத்து கேமரன் தனது பிரதமர் பதவியில் இருந்து விலகினார். பிரெக்சிட்டுக்கு ஆதரவான தெரசா மே புதிய பிரதமரானார்.\n29 மார்ச் 2017 அன்று, ஐக்கிய இராச்சிய அரசு ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான ஒப்பந்தத்தின் 50-வது பிரிவை நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் திரும்பப் பெறுவதற்கான முயற்சியைத் தொடங்கியது. 2017 சூன் மாதத்தில் தெரசா மே ஒரு பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். இதன் விளைவாக கன்சர்வேடிவ் சிறுபான்மை அரசாங்கம் சனநாயக ஐக்கியவாதிகள் கட்சியின் ஆதரவைப் பெற்றது. தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் பிரெக்சிட்டு தொடர்பான பேச்சுவார்த்தைகள் அந்த மாத இறுதியில் தொடங்கியது. ஐரோப்பிய ஒன்றிய சுங்க ஒன்றியம் மற்றும் ஒற்றைச் சந்தையை விட்டு வெளியேற பிரித்தானியா பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் விளைவாக நவம்பர் 2018 இல் விலகல் தொடர்பான ஒப்பந்தம் ஏற்பட்டது, ஆனாலும், நாடாளுமன்றம் அவ்வொப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு மூன்று முறை எதிராக வாக்களித்தது. தொழிற் கட்சி சுங்கத் தொழிற்சங்கத்தில் தொடர்ந்திருக்க விரும்பியது, அதே நேரத்தில் பல கன்சர்வேடிவ்கள் ஒப்பந்தத்தின் நிதித் தீர்வை எதிர்த்தனர், அதே போல் வட அயர்லாந்துக்கும் அயர்லாந்துக் குடியரசிற்கும் இடையிலான எல்லைக் கட்டுப்பாடுகளைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட \"ஐரிசு பின்னிணைப்பையும்\" எதிர்த்தனர். லிபரல் சனநாயகவாதிகள், இசுக்கொட்டிய தேசியக் கட்சி மற்றும் பலர் முன்மொழியப்பட்ட இரண்டாவது வாக்கெடுப்பு மூலம் பிரெக்சிட்டை இல்லாமலாக்க முயன்றனர்.\n2019 மார்ச்சில், பிரெக்சிட்டை ஏப்ரல் வரை தாமதிக்க ஐரோப்பிய ஒன்றியத்தைக் கேட்பதற்கான தெரசா மேயின் தீர்மானத்திற்கு ஆதரவாக ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் வாக்களித்தது, பின்னர் மீண்டும் 2019 அக்டோபர் வரை தாமதிக்கப்பட்டது. ஆனாலும், மே தயாரித்த உடன்படிக்கைக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறத் தவறியதால், 2019 சூலையில் தெரசா மே தனது பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவருக்குப் பின்னர் போரிஸ் ஜான்சன் பிரதமரானார். அவர் ஒப்பந்தத்தின் சில பகுதிகளை மாற்ற ஒப்புக்கொண்டு புதிய காலக்கெடுவுடன் ஐரோப்பிய ஒன்றியத்தை வி���்டு வெளியேறுவதாக உறுதியளித்தார். 2019 அக்டோபர் 17 அன்று, பிரித்தானிய அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் திருத்தப்பட்ட வெளியேற்ற ஒப்பந்தத்தை வட அயர்லாந்திற்கான புதிய ஏற்பாடுகளுடன் ஏற்றுக் கொள்ள ஒப்புக் கொண்டன.[5][6] இவ்வொப்பந்தத்தை மேலதிக ஆய்வுக்கு உட்படுத்த நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது, ஆனால் அக்டோபர் 31 காலக்கெடுவிற்கு முன்னர் அதை சட்டமாக்குவதை நிராகரித்தது, மேலும் மூன்றாவது பிரெக்சிட்டு தாமதத்தைக் கேட்குமாறு அரசாங்கத்தை ('பென் சட்டம்' மூலம்) கட்டாயப்படுத்தியது. 2019 திசம்பர் 12 அன்று ஐக்கிய இராச்சியத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாதிகள் மிகப் பெரும்பான்மையுடன் மீண்டும் வென்றனர், ஜான்சன் 2020 ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார்.[7] வெளியேறல் ஒப்பந்தத்திற்கு 2020 சனவரி 23 அன்று இங்கிலாந்தும், 2020 சனவரி 30 அன்று ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்புதல் அளித்தது, 2020 சனவரி 31 அன்று பிரெக்சிட்டு நடைமுறைக்கு வந்தது.\nபிரெக்சிட்டு ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதும், நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கு அதன் உண்மையான தனிநபர் வருமானத்தைக் குறைக்கும் என்பதும் பொது வாக்கெடுப்பு பொருளாதாரத்தை சேதப்படுத்தும் என்பதும் பொருளாதார வல்லுநர்களிடையே பரந்த ஒருமித்த கருத்து நிலவுகிறது.[a] பிரெக்சிட்டு ஏனைய ஐரோப்பிய நாடுகளில் இருந்து குடியேற்றத்தைக் குறைக்க வாய்ப்புள்ளதாகவும், ஐக்கிய இராச்சியத்தின் உயர் கல்வி, கல்வி ஆய்வுகள் மற்றும் பாதுகாப்புக்கு சவால்களாக இருக்கும் என்றும் கருத்துகள் முன்வைக்கின்றன. பிரெக்சிட்டைத் தொடர்ந்து, விலகல் ஒப்பந்தத்தில் தற்காலிகமாக ஒப்புக் கொள்ளப்பட்டால் தவிர, ஐரோப்பிய ஒன்றிய சட்டம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் ஆகியவை பிரித்தானிய சட்டங்கள் அல்லது அதன் உச்சநீதிமன்றத்தின் மீது மேலாதிக்கத்தைக் கொண்டிருக்காது. ஐரோப்பிய ஒன்றியம் (விலகல்) சட்டம் 2018 தொடர்புடைய ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தை ஐக்கிய இராச்சியம் உள்நாட்டுச் சட்டமாக மட்டுமே வைத்திருக்கிறது, அதனை அது பின்னர் திருத்தவோ அல்லது ரத்து செய்யவோ முடியும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவ��ி 2020, 07:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thebridge.in/latest-tamil/isl-2020-21-chennaiyinfc-starts-today-season-against-jamshedpurfc-match-preview/", "date_download": "2021-01-19T14:44:08Z", "digest": "sha1:DN2A3NWCI35XV4HN3UG4KOLWTGMTHSTI", "length": 15387, "nlines": 171, "source_domain": "tamil.thebridge.in", "title": "ஐஎஸ்எல் 2020-21: தனது முதல் போட்டியில் களமிறங்கும் சென்னையின் எப் சி அணி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, ஜனவரி 19, 2021\nHome அண்மை செய்திகள் ஐஎஸ்எல் 2020-21: தனது முதல் போட்டியில் களமிறங்கும் சென்னையின் எப் சி அணி\nஐஎஸ்எல் 2020-21: தனது முதல் போட்டியில் களமிறங்கும் சென்னையின் எப் சி அணி\nஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் கடந்த வெள்ளியன்று கோவாவில் தொடங்கியிருந்தாலும், சென்னையின் எப் சி அணி தனது முதல் ஆட்டத்தை இன்று தான் தொடங்குகிறது.\nஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் கடந்த வெள்ளியன்று கோவாவில் தொடங்கியிருந்தாலும் தமிழகக் கால்பந்து ரசிகர்களைகப் பொறுத்தவரை இன்று தான் முதல் ஆட்டம். காரணம், சென்னையின் எப் சி அணி தனது முதல் ஆட்டத்தை இன்று தான் தொடங்குகிறது.\nஇந்த சீசனுக்கான முதல் ஆட்டம் என்பதையும் தாண்டி ஜாம்ஷெட்பூர் எப் சி அணிக்கெதிரான இந்த ஆட்டத்தின் மேல் வேறு சில எதிர்பார்ப்புகளும் உள்ளன. ஏனென்றால் கடந்த சீசனில் சென்னை அணியின் அபார ஆட்டத்திற்கு உறுதுணையாக இருந்த இரண்டு முக்கிய தூண்களாக இருந்த மேனேஜர் ஓவன் காயல் மற்றும் கோல்டன் பூட் வென்ற நேர்கா வால்ஸ்கிஸ் ஆகிய இருவரும் தற்போது ஜாம்ஷெட்பூர் அணியில் இணைந்துள்ளனர். மேலும் அங்கு விளையாடிய பிரேசில் நாட்டினைச் சேர்ந்த மெமோ மவுரா தற்போது சென்னை அணிக்காக விளையாடவுள்ளார். அவர்கள் எவ்வாறு விளையாடுவார்கள் என்பதை காணவும் மேலும் புதிதாக வந்த வீரர்கள் எவ்வாறு விளையாடுவார்கள் என்பதை காணவும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்கள்.\nஇந்த போட்டியில் ஒரு சாதனை படைக்க இரு அணிகளுக்கும் வாய்ப்புள்ளது. இந்த சீசனில் இதுவரை நடந்த நான்கு போட்டிகளில் அடிக்கப்பட்ட ஏழு கோல்களுமே வெளிநாட்டு வீரர்களால் அடிக்கப்பட்டது. எனவே இந்த சீசனில் இந்திய வீரர் ஒருவர் மூலம் முதல் கோல் அடிப்பதற்கான வாய்ப்பு இன்று அதிகமாக ���ள்ளது. மேலும் சென்னையின் எப் சி அணியில் தரமான பல இந்திய வீரர்கள் இருப்பதால் இந்த சாதனையை நிகழ்த்த அவர்களுக்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக கால்பந்து ரசிகர்கள் கருதுகின்றனர்.\nமேலும் படிக்க: ஐஎஸ்எல் போட்டியில் கோவா அணியில் கலக்கிய திண்டுக்கல் வீரர் ரோமெரியோ\n‘காபாவிலிருந்து வணக்கம்’- பெயினுக்கு அஸ்வின் கொடுத்த பதிலடி \nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. விறுவிறுப்பாக நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று...\nதந்தை இறப்பு, இனவெறி தாக்குதல் டூ 5 விக்கெட்- முகமது சிராஜின் எழுச்சிப் பயணம்\nஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் நான்காவது நாளான இன்று இந்திய வீரர் முகமது சிராஜ் சிறப்பாக பந்துவீசி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்...\nபேட்ஸ்மென் வாஷிங்டனை அன்றே கணித்த ராகுல் திராவிட்\nஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் அறிமுக வீரராக களமிறங்கி அசத்தி வருகிறார். இவர் முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சில்...\nஆஸி.-இந்தியா பிரிஸ்பேன் டெஸ்ட்: வர்ணனையில் விவாத பொருளான ‘சக்கரை பொங்கல்’\nஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான நான்கவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸை ஆடி வரும் இந்திய அணி வாஷிங்டன் சுந்தர் மற்றும் சர்தல் தாகூர் ஆகியோரி சிறப்பான ஆட்டத்தால்...\nபிரிஸ்பேனில் 2003ல் ஆஸி.யை வெளுத்து வாங்கிய கங்குலியை போல் நாளை யார் செய்வார்\nஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனைத்...\n- ட்விட்டரில் ரோகித் சர்மாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள் \nஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையு��் இழந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய...\n‘காபாவிலிருந்து வணக்கம்’- பெயினுக்கு அஸ்வின் கொடுத்த பதிலடி \nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. விறுவிறுப்பாக நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று சாதனை புரிந்தது. பிரிஸ்பேன் மைதானத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில் சிட்னியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய...\n‘காபாவிலிருந்து வணக்கம்’- பெயினுக்கு அஸ்வின் கொடுத்த பதிலடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/7592/", "date_download": "2021-01-19T15:10:22Z", "digest": "sha1:TVDOTCXWLMGR2LMJBONIU6TGYOT33AR4", "length": 4337, "nlines": 54, "source_domain": "thiraioli.com", "title": "ஆர்யா – சயீஷா ஜோடியாக இருக்கும் திருமண வரவேற்பு புகைப்படம் வெளியானது இதோ", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / ஆர்யா – சயீஷா ஜோடியாக இருக்கும் திருமண வரவேற்பு புகைப்படம் வெளியானது இதோ\nஆர்யா – சயீஷா ஜோடியாக இருக்கும் திருமண வரவேற்பு புகைப்படம் வெளியானது இதோ\nநடிகர் ஆர்யா திருமணம் எப்போது என பலர் எதிர்ப்பார்த்தது தான். அவரின் திருமணம் சென்னையில் நடக்கும் என்று பார்த்தால் ஹைதராபாத்தில் நடக்கிறது.\nநேற்று பாலிவுட் பிரபலங்கள், குடும்பத்தினர் சூழ அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. சயீஷாவின் புகைப்படம் வெளியானதே தவிர இருவரும் ஜோடியாக இருப்பது போல் எந்த புகைப்படமும் வெளியாகாமல் இருந்தது.\nதற்போது ஒரு புதிய புகைப்படம் ஒன்று வந்துள்ளது, இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படம் இதோ.\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\nகுட்டையான உடையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா – புகைப்படம் இதோ\nலீக்கானது பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் லிஸ்ட்..\nசித்ரா தற்கொலைக்கு இவர்கள் தான் காரணமா.. உண்மை தகவலை வெளியிட்ட போலீசார்..\nதற்கொலை செய்த சீரியல் பிரபலங்கள் எத்தனை பேர் தெரியுமா.\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/New-social-policy.html", "date_download": "2021-01-19T15:57:09Z", "digest": "sha1:D7RHX5ANZ3VLTDZ6Q6K5GDGUPDSDXIPE", "length": 10327, "nlines": 100, "source_domain": "www.ilaingarindia.com", "title": "புதிய சமூகவலைதளக் கொள்கை – மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / இந்தியா / புதிய சமூகவலைதளக் கொள்கை – மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது.\nபுதிய சமூகவலைதளக் கொள்கை – மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது.\nசமூகவலைதளங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு புதிய சமூகவலைதளக் கொள்கையை அறிமுகப்படுத்தவுள்ளது.\nசதித் திட்டங்களுக்கும், தேசவிரோதப் பிரச்சாரங்களுக்கும் தீவிரவாதிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதாகவும், இதன் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கலவரங்கள் தூண்டப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் மத்திய பாதுகாப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் உள்துறை அமைச்சகம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் சமூக வலைதளங்கள் இது குறித்து விவாதிக்கப்பட்டது.\nதற்போதைய சமுகவலை தளக் கொள்கையின் படி எதைச் செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என்ற மேலோட்டமான விதிகள் மட்டுமே உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தவறான பிரச்சாரங்களை முழுவீச்சில் கண்காணிக்கவும் தடுக்கவுமான வகையில் புதிய சமூக வலைதளக் கொள்கை அமையும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/ramadan/ramadan-once-again-3/", "date_download": "2021-01-19T14:56:06Z", "digest": "sha1:353H5VKBXODQ5YQZKMXK72KEGPVIBGHJ", "length": 37704, "nlines": 232, "source_domain": "www.satyamargam.com", "title": "மீண்டும் ஒரு ரமளான்... (பிறை-3) - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-3)\n உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போன்று உங்கள் மீதும் நோன்பு (நோற்பது) கடமை ஆக்கப்பட்டிருக்கின்றது. (அதனால்) நீங்கள் இறையச்சம் உடையவர்களாகலாம். (அல்குர்ஆன் 2: 183)\nஇந்த நோன்பைப் பற்றி ஏக இறைவனாகிய அல்லாஹ் கூறும் போது, “இது உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தினர�� போல் உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டிருக்கிறது …” என்று தொடங்கி, அதன் உன்னதமான நோக்கத்தையும் அதைத் தொடர்ந்து நமக்குத் தெளிவுபடுத்துகின்றான்.\n…..நீங்கள் இறையச்சம் உடையவர்களாகலாம்.(அல்குர்ஆன் 2:183)\nஅதாவது இந்த நோன்பினால் இறைவனுக்கு ஏதும் தேவையோ, இலாபமோ பயனோ ஏற்படாது. இதை நாம் நோற்கத் தவறினால் இறைவனுக்கு நஷ்டம் எதுவும் ஏற்படாது. இதனை முறையாக நோற்றால், இதனால் மனிதன் இறையச்சம் கொண்டவன் ஆகலாம் (அதன் மூலம் அவனுக்கும், அவன் குடும்பத்தினர், அவனைச் சார்ந்துள்ள அவன் வாழுகின்ற சமூகத்திற்கும், சமுதாயத்திற்கும் நிச்சயமாகப் பலன்கள் உண்டு) என்று கூறுகின்றான். ஆகையால் இந்த நோன்பின் மகத்துவத்தையும் அது நமக்கு ஏற்படுத்தக் கூடிய பலன்கள் என்ன அதனால் சமூகம் பெறும் நன்மைகள் யாவை அதனால் சமூகம் பெறும் நன்மைகள் யாவை என்பனவற்றை ஆய்வு செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.\nநோன்பை நோற்பதற்கு மக்கள் பல காரணங்களை (உதாரணமாக, இதன் மூலம் அனைவரும் ஏழைகளின் கஷ்டத்தையும், வறுமையையும், பசியையும், தாகத்தையும் உணர முடிகிறது, இது உடல்ரீதியாக ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியமான நல்ல ஒரு பயிற்சி, இன்ன பிற போன்றவற்றைக்) கூறினாலும் இதன் முக்கியமான பலன், நோக்கம், மற்றும் மகத்துவத்தைப் பற்றி படைத்த இறைவன் என்ன கூறுகின்றான் என்பதே முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயமாகும்.\nதக்வா என்ற அரபிச் சொல்லிற்கு ‘பாவங்களிலிருந்து தற்காத்துக் கொள்வதன் மூலம் பெறுகின்ற இறையச்சம்’ என்று பொருள். அதாவது மனிதனையும் இந்தப் பேரண்டத்தையும் அதில் உள்ள அனைத்தையும் படைத்து நிர்வகித்து வரும் (படைப்பாளி) ஏக இறைவனாகிய “அல்லாஹ்” நம்மை எங்கிருந்தாலும் எந்நேரமும் கண்காணிக்கின்றான். நம்முடைய ஒவ்வொரு செயலும் தனிமையிலோ கூட்டத்திலோ, இருளிலோ பகலிலோ, நீரிலோ அல்லது மலைக் கோட்டைகளிலோ, சந்திர மண்டலத்திலோ இன்ன பிற கிரகங்களிலோ, இயற்கை அல்லது செயற்கைக் கோள்களிலோ என்றாலும் எதுவும் அவன் பார்வைக்கு மறைந்தது அல்ல. நாம் நிச்சயமாக நம் அனைத்துச் செயல்களுக்கும் பதில் சொல்ல வேண்டும், நன்மைகளுக்குப் பரிசும் தீமைகளுக்கு (மன்னிப்பு இல்லையெனில்) தண்டனையும் பெறுவோம் எனும் எண்ணத்தில் உறுதியாக வாழ்வது என்று பொருள்.\nஅல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற எண்ணத்தில் அல்லாஹ்வுக்குப் பயந்து, அவன் ஏவியவற்றைச் செய்தும், விலக்கியவற்றையும் தடை செய்தவைகளையும் தவிர்த்து வாழ்வது மூலம் ‘தக்வா’வைப் பெற்றுக் கொள்ளலாம்.\nஉதாரணமாக ஒரு நோன்பாளி அவர் சிறுவராக இருந்தாலும் வயதான முதியவராக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தனிமையில் இருக்கும் போது பசியிருந்தும், தாகம் இருந்தும், சுவையான ஹலாலான உணவு வகைகள் வீட்டில் இருந்தாலும்கூட அதை நெருங்க மாட்டார்கள். தன்னை யாருமே பார்க்கவில்லையே என்று அதனைச் சாப்பிடலாம் என எண்ண மாட்டார்கள்.\nதனிமையில் இருந்தாலும் நம்மை இறைவன் (அல்லாஹ்) கண்காணிக்கின்றான் எனும் எண்ணம் அனுமதிக்கப்பட்ட ‘ஹலாலான’ உணவை உண்டாலும், நாம் நோன்பை முறித்த பாவத்திற்கு அல்லாஹ்விடம் தண்டனை பெறுவோம் என்று இறைவனுக்கு அஞ்சி தமது பசியை தமது தாகத்தைக் கட்டுப்படுத்தி வைக்கின்றார்கள்.\nஇப்பயிற்சியின் பலனாக, மனத்தில் இறையச்சம் மிகுந்து என்றைக்கும், எங்கும், எந்நிலையிலும் ‘ஹராமானவற்றை’ அதாவது, அல்லாஹ்வால் அனுமதிக்கப்படாத உணவுகளோ, போதைப்பொருட்கள், மற்றும் மது போன்ற பானங்களோ, அல்லது தவறான முறையில் ஏமாற்றுதல், திருடுதல், மோசடி செய்தல் போன்ற விலக்கப்பட்ட காரியங்கள் செய்து அதன் மூலம் சம்பாதித்தால் அல்லாஹ்விடம் கடுமையான தண்டனை உண்டு என்று எண்ணம் எற்பட்டு ஹராமானவற்றை விட்டு விலகி நேர்வழியில் வாழவும் இது வழி வகுக்கிறது.\nஇந்தச் சிந்தனை சிறுவர்களான பள்ளி மாணவ மாணவியர் முதல் வீட்டில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கணவன், மனைவி, தந்தை, தாய், சகோதரன், சகோதரி, அண்டை வீட்டார், உற்றார், உறவினர், நண்பர்கள் என்று முழுச் சமுதாயத்திற்கும் இறையச்சத்துடன், சீராக நீதமாக சுமூகமாக உண்மையாளர்களாக வாழக்கூடிய ஒரு நல் வாய்ப்பை அளிக்கிறது.\nநோன்பின் மூலம் பெறும் இறையச்சத்தின் மூலம் சமுதாயத்தில் உள்ள எல்லா வகையான பிரச்சினைகளும் தீர்ந்துவிட வாய்ப்புள்ளது என்பதைப் பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.\nஇறையச்சம் இல்லாதது, அல்லது தற்காலிகமாக இருப்பது தான் பெரும்பாலான அல்லது எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூலகாரணம் என்றாலும் மிகையாகாது. உலகில் மனிதன் சந்திக்கும் சூழ்நிலைகளும் அதன் மூலம் அவன் எடுக்கும் எந்த முடிவும் இந்த இறையச்சம் இருப்பது அல்லது இல்லாமல் இ���ுப்பது எனும் நிலையிலேயாகும்.\nஇறையச்சமின்மையே இவ்வுலகில் ஒவ்வொரு தனி மனிதன் முதல், பெரிய நாடுகளின் நடவடிக்கைகளுக்கும் அடிப்படையாக இருக்கிறது. பிரச்சினைக்குத் தீர்வு என்று மக்களைக் கொன்று குவிப்பது முதல் ஒரு தனி மனித கொலைக்கோ (மன்னிப்பற்ற) தற்கொலை முடிவுக்கோ ஒருவர் தள்ளப்படுவதும் இதே இறையச்சம் இன்மையால்தான்.\nஇறையச்சம் நிரந்தரமாக உள்ள நிலையில், நாம் தற்கொலை புரிந்தாலும் இறைவனுக்கு முன் நிற்க வேண்டும்; இதனை அவன் மன்னிக்கவே மாட்டான் என்று நினைவில் கொண்டால், தற்கொலை செய்வது இவ்வுலகில் சந்திக்கும் வறுமை, கடன், விரக்தி, ஏமாற்றம், தேர்விலோ வாழ்க்கையிலோ ஏற்படும் தோல்விகள், தாங்க முடியாத நோய்கள், இன்ன பிறவுக்கு ஒரு தீர்க்கமான முடிவு என்றும் கருத மாட்டார்கள்.\nமரணத்தோடு மனித வாழ்க்கை முடிவு பெறுவதில்லை. மரணித்ததன் பின்னர் இறுதித் தீர்ப்பு கொடுக்கப்பட்டு மறுமை எனும் நிரந்தர வாழ்க்கை துவங்குகின்றது. இம்மை எனும் இவ்வுலகில் எடுக்கப்படும் இதுபோன்ற அவசர முடிவுகளால் நிலையான மறுமை வாழ்க்கைக்கு மாபெரும் இழப்பு ஏற்படும் என்றும் உணர்வார்கள்.\nஆக, சுருக்கமாக இந்த இறையச்சச் சிந்தனை இருந்தால் மட்டுமே இன்று சமுதாயம் சந்தித்துவரும் வன்முறைகள், மோசடிகள், பொருளாதாரச் சுரண்டல்கள், காழ்ப்புணர்ச்சி, ஏற்றத்தாழ்வுகள், பற்பல ஊழல்கள், சொத்துத் தகராறுகள், மாமியார்-மருமகள், கணவன்-மனைவி, சகோதரர்கள் பிரச்சனைகள் உட்பட ஏனைய குடும்பப் பிரச்சினைகள், வரதட்சணைக் கொடுமைகள், தேர்வில் முறைகேடு செய்தல், (தேர்வுக்கு முன்பே) கேள்வித்தாள் விற்பனை, பொய்ச்சான்றிதழ்கள் விற்பனை, போதைப் பொருட்கள் வியாபாரம் தொடங்கித் தீய நோய்கள், பெண்களை இழிவு படுத்துதல், வல்லுறவு, விபச்சாரம் போன்ற சமுதாயச் சீர்கேடுகளும் அகல நிச்சயம் வழிபிறக்கும்.\nரமளானில் நோன்பு நோற்பதன் மூலம் நாம் இந்த அரிய இறையச்சத்தைப் பெறுவதற்கு அல்லாஹ் அருள் புரிந்துள்ளான். இந்த இறையச்சச் சிந்தனை இந்த ரமளான் மாத நோன்போடு முடிந்து விடக்கூடாது. வாழ்க்கை முழுவதிலும் மற்ற நாட்களில் ஒவ்வொரு நொடியும் இதே எண்ணத்தோடு ஒவ்வொரு முஸ்லிமும் வாழவேண்டும். ஹலாலான உணவை மட்டுமே எல்லாக் காலங்களிலும் உண்ணவேண்டும்.\nஇந்த எண்ணத்தோடு வாழ்ந்தால்தான் தொழாதவர் ஏன் தொழவில்லை இத்தொழுகையைக் கடமையாக்கிய இறைவன் என்னை இன்றும், என்றும் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்று நினைத்துத் தொழ ஆரம்பித்துவிடுவார்.\nபாவங்களில் ஈடுபடக்கூடியவர் அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.அவன் தண்டிப்பான் என்று நினைத்து அதை விட்டுவிடுவார். பாவங்களில் இருந்து மன்னிப்புப் பெற வேண்டும், தப்ப வேண்டும் என்று இறையச்சத்துடன் இருப்பார்.\n“யார் பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டுவிடவில்லையோ அவர் தமது உணவையும் குடிப்பையும் விட்டுவிடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை” என்று நபி(ஸல்) கூறினார்கள் (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1903)\nமேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:\nநோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும். எனவே நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்; அறிவீனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி 1894)\nஇன்னும் சிலர் நோன்பு வைத்த நிலையிலும் தீமைகளைக் கைவிடாமல், பொய் பேசுவது, கெட்ட வார்த்தைகள் பேசுவது, சினிமா வீடியோக்கள், சீரியல்கள், இணையம் என்று பல விதமான மார்க்க முரணான கேளிக்கைகளில் ஈடுபடுவது என்று தமது நோன்பையும் நன்மைகளையும் தமது மறுமை வாழ்க்கையையும் பாழாக்கிக் கொண்டு தன்னுடைய நோன்புக்கும் பிரதிபலனாக நன்மை, மன்னிப்பு உண்டு என்று அலட்சியமாக வாழ்வதையும் பார்க்கலாம். அல்லாஹ் அவர்களுக்கும் நேர்வழி காட்டுவானாக என்று பிரார்த்திப்பதுடன் இதன் தீமையை அவர்களுக்கும் நல்ல முறையில் உணர்த்தி அவர்களையும் நேர்வழிப்படுத்த நாம் முயல வேண்டும்.\nசிலர் இந்த மாதத்திலும் நோன்பு மட்டும் வைத்துக் கொண்டு தொழாமல் பாராமுகமாக இருப்பதும், இன்னும் சிலர் தூங்குவதில் அதிக நேரத்தைச் செலவிடுவதும் உண்டு. இதைவிடவும் வேதனை, இன்னும் சிலர் அலட்சியமாக நோன்பும் வைக்காமல் தொழுகைக்கும் செல்லாமல் வெறுமனே ஈத் பெருநாள் அன்று மட்டும் பள்ளிக்கு வருபவர்களும் உண்டு.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:\nசொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று கூறப்படும் ஒருவாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். “நோன்பாளிகள் எங்கே” என்று கேட்கப்பட��ம். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள். (அறிவிப்பாளர்: ஸஹ்லு(ரலி) நூல்: புகாரி – 1896)\nநோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும். நிச்சயமாக, நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே நற்பலனை அளிப்பேன் என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும். எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம். கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம். யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் ‘நான் நோன்பாளி’ என்று அவர் சொல்லட்டும். முஹம்மதின் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியின் வாடையைவிட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும்போது அவன் மகிழ்ச்சியடைகிறான். மற்றொன்று தன் இறைவனைச் சந்திக்கும்போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி 1904)\nஅல்லாஹ்வின் தூதர் நபி முஹம்மது (ஸல்) நோன்பை ஒரு கேடயம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். எப்படி ஒரு கேடயம் உறுதியாக இருந்தால் ஒருவர் தன்னைத் தாக்கும் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள இயலுமோ, அதேபோல் நோன்பு எனும் இக்கேடயம் உறுதியாக இருந்து இறையச்சத்தை வழங்கினால் இந்த வாழ்க்கையில் சந்திக்கும் பல விதமான தீய காரியங்களின் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இயலும் என்று இதன் மூலம் உணரலாம்.\nமேலும் படைவீரர்கள் எவ்வாறு அன்றாடம் பயிற்சிகளும் சிறப்புப் பயிற்சிகளும் பெற்றுக் கொண்டே எப்போது நடக்கும் என்று அறியாத, அல்லது சில நேரங்களில் ஒரு போரும் நடைபெறாமல் ஓய்வு பெறும் நிலையிலும், போருக்குத் தயார் நிலையில் இருக்க பயிற்சி தொடர்ந்து எடுக்கின்றனரோ அதேபோல் நாமும் இந்த ரமளான் மாத நோன்பு மற்றும் திங்கள், வியாழன், மாதம் மூன்று நோன்புகள் என்று ஸுன்னத்தான நோன்புகள் மற்றும் உபரியான, நஃபிலான நோன்புகள் மற்றும் இறையச்சத்தை எற்படுத்தும் காரியங்கள் மூலம் நமது ஈமானையும் இறையச்சத்தையு���் உறுதியாக்கி சமுதாயத்தில் மலிந்து கிடக்கும் வழிகேடுகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முயல்வோமாக\nஅல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள்புரிவானாக\n : இஃதிகாஃப் எனும் இறைதியானம்\nமுந்தைய ஆக்கம்மீண்டும் ஒரு ரமளான்… (பிறை-2)\nஅடுத்த ஆக்கம்மீண்டும் ஒரு ரமளான்… (பிறை-4)\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nசத்தியமார்க்கம் - 24/07/2006 0\nமுதலில் ஒரு அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம், மாற்றங்களை ஒரு மனிதனின் மனதிலிருந்து எதிர்பார்க்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் கட்டாயப்படுத்தித் திணிப்பதை இஸ்லாம் விரும்பவில்லை. விருப்பமின்றிச் செய்யும் செயல்களில் மனப்பூர்வமான ஈடுபாடு இருக்காது என்பதை அறிந்த இஸ்லாம் கட்டாயப்படுத்துதலை ஏற்படுத்தாமல் உலகில் மனிதனிடம் ஏற்படும் தடுமாற்றங்களையும் கூறுவதோடு நில்லாமல்...\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nகடவுளை நம்மால் பார்க்க இயலுமா\nஇஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்லை என்கின்றனர்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nநூருத்தீன் - 26/10/2020 0\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் பிறந்த மாதம் ரபீஉல் அவ்வல்; கிழமை அம்மாதத்தில் ஒரு திங்கள் என்பது வரலாற்றாசிரியர்கள், மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவு. எந்த தேதி என்பதில் மட்டும் கருத்து...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\nஇறைவனின் அருட்கொடையில் நம்பிக்கை இழக்காதீர்கள்\nமாதவிலக்கு ஓர் இயற்கை உபாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2017/03/22/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-01-19T15:17:34Z", "digest": "sha1:XSIFV5LKSN3C3PWKJ7CJFBONURVP6Z3I", "length": 118815, "nlines": 180, "source_domain": "solvanam.com", "title": "தேறு மனமே, தேறு! – சொல்வனம் | இதழ் 238 | 10 ஜன. 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 238 | 10 ஜன. 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅந்த முதியவரிடமிருந்து உயிர் கசிந்து வெளியேறியது. வலி நிரம்பிய உலகங்களான மருத்துவ மனையிலும், பராமரிப்பு இல்லத்திலும் அவர் ஒரு மாதத்துக்கும் மேலாகப் படுக்கையில் கிடந்திருந்தார். துவக்கத்தில் சாவைக் கட்டுப்படுத்தி நிறுத்த அவர் போராடினார், பிறகு தன் வாழ்வின் மீது கட்டுப்பாட்டைப் பெற இன்னொரு முறை போராடினார். கடைசியில், கட்டுப்பாடு மீது தான் கொண்ட தீவிர ஆசையைத் தன்னால் ஆன மட்டில் கைவிட்டார். பார்க்க வருபவர்களிடம் செய்யப்பட வேண்டிய வேலைகளைப் பட்டியலிட்டுக் கொடுப்பதை இன்னமும் செய்து கொண்டிருந்தார், ஆனால் அந்த வேலைகள் செய்யப்பட்டனவா இல்லையா என்பதைக் கண்காணிப்பது தனக்கு இயலாது என்பது அவருக்குத் தெரிந்திருந்தது.\nஆகவே, மிகக் கவனமாக, அவர் கடந்த காலமெனும் மேற்கூரையை பிரித்துச் சீர் செய்தார். பழைய மர்மங்களுக்கும், புதிர்களுக்கும் திரும்பிச் சென்றார், எப்போதோ இறந்து போயிருந்த பலரின் வாழ்வுகளையும், மேலும் நோக்கங்களையும் பற்றி நீண்ட நேரம் யோசித்தார். சிறுவயதில் தன்னைச் சில்விஷமங்களால் வருத்திய அடாவடிக்காரர்களை விளங்கிக் கொள்ளச் சில கருதுகோள்களை உருவாக்கிப் பார்த்தார். ஒரு சிறு வீட்டை வாங்குவதற்கும், குவாதமலாவில் தன் நிலத்திற்கு மறுபடி உரிமை கோரவும், கட்டுரைகளை, கதைகளை, மேலும் உரைநடைச் சிதறல்களை வெளியிடவும், திட்டங்கள் தீட்டினார். வாழைப்பழங்களை, கம்பு ரொட்டியை, மேலும் தங்கியிருந்த அமைப்புகள் அளித்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டார், பார்வையாளர்கள் வரும்போது தன் பொய்ப்பற்களை வாயில் பொருத்திக் கொண்டார். தன்னால் தீர்வு காண முடியாதவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கத் தீர்மானித்தார், அந்தத் தீர்மானத்தைக் கடைப்பிடிக்க ஆன மட்டும் முயற்சி செய்தார்.\nபிறகு அவருடைய இதயத்தின் தசைகள், மூன்று பில்லியன் தடவைகள் துடித்த பிறகு, நிமோனியாவாலும், நீரிழிவு நோயாலும், முன்கோபிக் குணத்தின் அழுத்தங்களாலும் சளைத்துப் போனதால், ஒரு கணம் தயங்கின, துடிப்பதைத் தொடர அவற்றுக்கு முடியவில்லை. நர்ஸ் உதவி கேட்டுக் கூவினாள், உதவியாளர்களின் குழுவோடு சேர்ந்து இயங்கி, அவரை மறுபடி உயிர்ப்பித்தாள். அவளுடைய கையை அவர் ஒருமுறை அழுத்தினார், அவருடைய இதயம் மறுபடிச் செயலிழந்தது, அவரை அவர்கள் போக விட்டு விட்டார்கள். அவருடைய நரம்பு மண்டலத்திற்கு உருக் கொடுத்து இயக்கிய மின்ரசாயன உந்துதல்களின் மெலிய ஓட்டம் மெதுவாகி, பிறகு நின்று போயிற்று. உலகின் மீது அவர் கொணர்ந்து இருந்த ஓர் ஒழுங்கு வெப்பத்தை விடுத்து, சிதறத் தொடங்கியது.\nஅவருடைய உடல் குளிர்ந்து போயிற்று. சவத்தைப் பாடம் செய்பவர் வந்து அதை அகற்றினார். நர்ஸின் உதவியாளர் ஒருவர், இவருடைய பொருட்களைச் சேகரித்தார், சில முக்கியமற்ற காகிதத் துண்டுகளைத் தூக்கி எறிந்தார், மீதத்தை ஒரு ப்ளாஸ்டிக் பையில் போட்டு வைத்தார். படுக்கையை மறுபடி சீரமைத்தார்கள்: ஒருவர் அதற்கென காத்துக் கொண்டிருந்தார்.\nநண்பர்கள் பார்க்க வந்தனர், அவர் போய்விட்டதைத் தெரிந்து கொண்டனர். செய்தி பரவியது, ஜ்வலிக்கும் நகைச்சுவை உணர்வும், கூரிய மதியும் கொண்டவரும், தாராள குணமுடையவருமான ஒருவர் மறைந்தது குறித்து ஒரு வருத்த அலை எழுந்தது. ஒத்தி வைக்கப்பட்ட அன்பு காட்டுதல்கள் இனி நிகழ்த்தப்பட மாட்டாதவை ஆயின. கடும் சொற்கள், என்ன காரணம் பற்றி இருந்தாலும், எங்கிருந்து வந்திருந்தாலும், இனி ரத்து செய்யப்பட மாட்டாதவை ஆயின.\nஅவர் இறக்கும் முன்னால் அவருடைய புதுப் புத்தகம் ஒன்று வெளியாகியிருந்தது, பொதுஜனப் பத்திரிகையின் சமீபத்திய இதழில் ஒரு கட்டுரை பிரசுரமானது, இன்னொரு நன்கு தெரிய வந்த பத்திரிகையில் ஒரு கதையும் வெளியாகவிருந்தது. மதிக்கப்படத் தக்க அளவு படைப்புகளை அவர் விட்டுச் சென்றிருந்தார், இன்னும் வெளியாகாமல் இருந்த தயாரிப்புகளின் அடுக்கு ஒன்று காத்திருந்தது, அவை இவருடைய மரிப்பால் இப்போது இன்னும் கூடுதலான விற்பனை சாத்தியம் உள்ளனவாகின. இறந்து பல நாட்களுக்கு அப்புறமும், இவருடைய நண்பர்கள் இவருடைய கடிதங்களையும், அஞ்சலட்டைகளையும் பெற்றுக் கொண்டிருந்தார்கள்.\nபல வாரங்கள் கழிந்த பின், அவருடைய மகள், தன் அப்பாவின் இறப்பு குறித்து வருத்தப்பட்டாலும், மேற்கொண்டு பொறுப்புகளைத் தான் ஏற்க நேர்ந்தது பற்றிச் சிறிதும் ஏற்பில்லாதவளாக, அவருடைய ஆவணங்கள், புத்தகங்கள் ஆகியவற்றைப் பெட்டிகளில் அடைக்கவும், பிற பொருட்களை எப்படியோ கழித்துக் கட்டவும் என்று வெளி மாநில���்திலிருந்து வந்தாள். கதவின் பூட்டைத் திறந்து, மௌனமான, பழைய வாடை அடிக்கும் அடுக்ககத்துக்குள் நுழைந்தாள்.\nஅங்கு கிழவரின் ஜீவரசச் சுவடு இன்னும் வலுவாகவே இருந்தது; எப்போதுமே தன் உடைமைகளில் பொருட்படுத்தத்தக்க எதன் மீதும் அவர் அதன் முத்திரையைப் பதிக்காமல் விட்டதில்லை.\nவாத்துத் தலையைப் போல வடிவமைக்கப்பட்ட கைப்பிடியோடிருந்த குடை ஒன்று, கதவுக்குப் பின்னே சுவரில் சாய்ந்து கொண்டிருந்தது. அதன் கழுத்திலிருந்து ஒரு சீட்டு தொங்கியது. அவள் அப்பாவின் கையெழுத்தில் அதில் எழுதப்பட்டிருந்தது: “ஆர்தர் டெட்வைலரின் அன்பளிப்பு, மார்ச் மாதத்தில் மழை பெய்த பின்மாலைப் பொழுதில், பொது நூலகத்தில் நான் சந்தித்தவர் இவர்.”\nஅவள் அந்த அடைசலான இரண்டு அறை அடுக்ககத்தைச் சுற்றிப் பார்த்தாள். அவளுடைய அப்பா, இறப்பதற்குக் கொஞ்ச காலம் முன்பு, தன் நாடோடி வாழ்வின் இறுதிக் கட்ட நிலையமாக இந்த அத்துவானத்து இருப்பிடத்துக்கு மாறி இருந்தார். கிழவருக்கு வீடு என்று அழைக்குமளவு இன்னும் பழகாத புது இடமான அது, தெளிவாகவே அலங்கோலமாகக் கிடந்தது. சில உடைமைகள் இன்னும் அட்டைப் பெட்டிகளிலேயே இருந்தன, சென்ற இருப்பிடத்திலிருந்தோ அல்லது அதற்கும் முந்தைய இடத்திலிருந்தோ அவை அப்படியே திறக்கப்படாத பெட்டிகளில் இருந்திருக்க வேண்டும்.\nயாரோ இந்த இடத்துக்குள் அத்து மீறிப் பிரவேசித்துத் தன் அப்பாவின் சொற்ப உடைமைகளைக் கலைத்துப் போட்டுத் தேடி, எடுத்துப் போவதற்காக அட்டைப் பெட்டிகளில் சிலவற்றை அடுக்கி இருக்க வேண்டும் என்று சில கணங்களுக்கு அவளுக்கு ஒரு எண்ணம் தோன்றி மறைந்தது. அவருடைய முந்தைய இடத்தில் கூட, ஒரு இளைஞன் கத்தியோடு வந்து அவருடைய பணப்பையிலிருந்து 40 டாலர்களை எடுத்துக் கொடுக்கும்படி அதட்டியிருந்தான். மருத்துவ மனையில் அவர் சாகக் கிடந்த போது, அவருடைய இடத்தில் நுழைந்து அவருடைய பொருட்களை நோண்டி எடுத்துக் கலைக்க ஒருவன் வந்திருந்தான் என்ற எண்ணமே அவளுக்கு ஆத்திரமூட்டியது. ஆனால் என்ன, இனிமேல் அதெல்லாம் ஒரு பொருட்டுமில்லை, என்று அவள் நினைத்தாள். அவர் என்னவொ பணத்தை எடுத்துக் கொண்டு போயிருக்கவில்லை, அவர் விட்டுப் போனதும் அதிகமிராது. அவரிடம் மதிப்புள்ளதாக இருந்ததெல்லாம் அவருடைய புத்தியும், அவருடைய விடாப்பிடிவாதமான முயற்சியும், அவருடைய எழுத்துத் திறனும்தான், நிஜத்தில் அவற்றைத்தான், அவர் தன்னோடு எடுத்துக்கொண்டு போயிருந்தார்.\nஅவளுக்கு இந்தச் சுத்திகரிப்பு வேலை அசாத்தியமானதாகத் தெரிந்தது, அதுவும் எல்லாவற்றையும் உடனடியாக அவளே செய்வது ஆகாத காரியமாகத் தெரிந்தது. ஒருக்கால் அவள் தனக்கு ஒரு கோப்பை தேநீர் தயாரித்துக் கொள்ளலாமோ என்னவோ. அங்கு தேயிலை இருக்குமானால்.\nசமையலறையில், துண்டுக் காகிதங்கள் பல இடங்களில் பசை நாடாவால் ஒட்டப்பட்டு இருந்தன, இடுக்குகள், திறப்புகளிலெல்லாம் ஒட்டப்பட்டிருந்தன, டப்பாக்களில் நுழைக்கப்பட்டு இருந்தன. கோடு போட்ட மஞ்சள் காகிதத்தில் கிழிக்கப்பட்ட துண்டு ஒன்று, ரெஃப்ரிஜிரேட்டரின் முன்னால் நாடாவால் ஒட்டப்பட்டிருந்தது, அதில், “இத்தனை பெரிய ஃப்ரிட்ஜா எதற்கு நானோ ஒரு கிழவன், நான் சமைப்பதே இல்லை.”\nஇளைஞராக இருந்த போது மட்டும் சமைத்தீர்களா என்ன, என்று மகள் நினைத்தாள். அவள் வீட்டுக்கு வரும்போது ஒரு ஹாட் டாக் தான் கிட்டும், சீன உணவகத்திலிருந்து வாங்கப்பட்ட உணவுதான் அவள் இரவு உணவுக்குத் தங்கினால். அவள் பதின்ம வயதினளாக இருக்கையில், இந்த மாதிரி தத்தாரி அப்பாவுடன் ஒரு சாதாரண வாழ்வை உருவாக்க முயற்சி செய்து, தான் போகும்போதெல்லாம் அவருக்குச் சாப்பாடு சமைத்துக் கொடுத்தாள், ஆனால் அவள் செய்யக் கூடிய தவறுகளைச் சகிக்க அவருக்குப் பொறுமையிருக்கவில்லை.\nஅடுப்பின் மீது, கடிகாரத்தின் மேல் ஒரு காகிதம் ஒட்டப்பட்டிருந்தது, அதன் முகத்தை மறைத்தது, “இந்த கடிகாரத்தை கவனிக்க வேண்டாம். அடுப்புகளில் உள்ள கடிகாரங்கள் எப்போதுமே தவறாகத்தானிருக்கின்றன.”\nஅடுப்பின் மீது மேலும் பல காகிதத் துண்டுகள் பசைநாடாவால் ஒட்டப்பட்டிருந்தன.\n“காலைகளில், என் வயிறு அனுமதித்தால், எனக்கென்று ஒரு குடுவை காஃபி தயார் செய்து கொள்கிறேன்.”\n“கொழுப்பில் பொறிக்க ஆழமான வலைக் கரண்டி இவர்கள் என்னைக் கொல்ல வேண்டுமென்று முயற்சி செய்கிறார்களா என்ன இவர்கள் என்னைக் கொல்ல வேண்டுமென்று முயற்சி செய்கிறார்களா என்ன\n“இந்தச் சூளைஅடுப்பு சுத்தம் செய்யப்படணும். என் அம்மா முழங்காலிட்டு அமர்ந்து சூளையடுப்பை ஒவ்வொரு வாரமும் சுத்தம் செய்வார், ஒவ்வொரு மாலையும் சூடான சாப்பாட்டைத் தயாரித்து மேஜையில் வைத்தார். காலைகளில் எங்களுக்கு ஓட்ஸைச் சமைத்துக் கொடுத்தார், இன்று போல வாட்டிய ட்விங்கிகளும், உடனடி தயாரிப்புக் காலைச் சிற்றுண்டிகளும் ஒருபோதும் அனுமதிக்கப்படவில்லை. தன் துணிகளனைத்தையும் தானே தைத்துக் கொண்டார், என் சகோதரியுடையதையும் தைத்தார். அவர் இறந்து முப்பத்தைந்து வருடங்கள் ஆகி விட்டன, ஆனால் நான் அவரை இழந்ததற்கு இன்னமும் வருந்துகிறேன்.”\nஅந்த இளம்பெண் பெருமூச்சு விட்டாள். முப்பத்தைந்து வருடங்கள் கழிந்த பின், அவள் தன் அப்பா இல்லாததற்குத் தொடர்ந்து வருந்துவாளா ஒருவேளை நமக்கு வயதாக வயதாக நாம் இழந்த மனிதர்களைப் பற்றி நிறைய யோசிக்கிறோமோ ஒருவேளை நமக்கு வயதாக வயதாக நாம் இழந்த மனிதர்களைப் பற்றி நிறைய யோசிக்கிறோமோ ஆனால், அவள் பல வருடங்கள் முன்பே அவருடைய இல்லாமைக்கு மனதைத் தேற்றிக் கொண்டிருந்தாள்.\nஒரு வேலையை அல்லது பெண்ணைத் தேடி நாட்டின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்கு அவர் இடம் பெயர்ந்தபோதே, அவருடைய மகள் என்ற உணர்வையே, தான் அவருடைய பாதுகாப்பில் இருக்கிற உணர்வையே அவள் இழந்து விட்டிருந்தாள். இப்போது அவர் இல்லாததை அவள் இன்னும் உணரத் துவங்கவில்லை. அவர் இல்லாமல் போய் விட்டது போலத் தெரியவில்லை, எங்கேயோ இடம் மாறிப் போயிருக்கிறார் என்பது போலத்தான் இருந்தது.\nஅவள் ஒரு சிறு பாத்திரத்தில் நீர் நிரப்பி அதைக் கொதிக்க வைத்தாள். அடுப்புக்கு அருகில் இருந்த ஒரு அலமாரியைத் திறந்தாள்: ஒரு சமையல் சோடாப் பொடி டப்பி, அட்டையால் செய்யப்பட்ட, மிளகு- உப்புத் தூளடங்கிய மேஜைக் குடுவைகள் கொண்ட பெட்டி, புளிப்புக் காடி, மசாலா சாமான்கள்…\nஒரு மணப் பொருள் ஜாடியை நகர்த்தினாள், மஞ்சள் காகிதத் துண்டு மிதந்து கீழே விழுந்தது. “காட்டுத் தைமின் மணம், பாம்புகளை விரட்டும் என்று ப்ளினி நமக்குச் சொல்கிறார். வேறு புறம், ஸைரக்யூஸைச் சேர்ந்த டியோனிஸியஸோ இதை ஒரு காம ஊக்கி எனக் கருதுகிறார். எகிப்தியர்கள் இதை உடலைப் பாடம் செய்யப் பயன்படுத்தினார்கள் என்று எனக்குச் சொல்லப்பட்டது, அதனால் கொஞ்சம் பெரியதாகவே உள்ள இந்தப் பொட்டலம் பூராவுமே எனக்கு வரும் நாளில் தேவைப்படலாம்.”\nமூலிகைகளுக்குப் பின்புறம் கை நீட்டி அங்கிருந்து தேயிலைப் பைகள் கொண்ட ஒரு அட்டைப் பெட்டியைப் பற்றினாள், ஒரு பல்லங்காடியின் முத்திரையிட்ட பெட்டி. ஏதோ ஒன்றுமில்லாததற்கு இது மேல். பெட்டியின் மேல் எழுதப்பட்டிருந்தது: “என் அம்மா தன் வாழ்நாள் பூராவும் ரெட் ரோஸ் தேநீரை அருந்தினார். உலகத்தில் லாப்ஸாங் ஸூஷாங், கன்பௌடர், ரஷ்யன் காரவான் என்று வசீகரமான பெயர்கள் கொண்ட அத்தனை மணமுள்ள தேயிலை வகைகளும் இருக்கையில் இதை எப்படி அருந்திக் கொண்டிருந்தார் என்று நான் கூட வியந்திருக்கிறேன். இந்தப் பெட்டியை, சுவையில் புதுமைகளை விரும்பாத விருந்தாளிகளுக்கு என்று நான் வைத்திருக்கிறேன். ’சமையல் சோடா’ என்று பெயரிட்ட தகரப் பெட்டியில் நல்ல தேயிலை இருக்கிறது. ஏன் என்று கேட்க வேண்டாம்.”\nஅவள் சமையல் சோடா தகரப் பெட்டியைக் கீழே இறக்கினாள். மூடியின் உள்புறம் சிறிய மஞ்சள் காகிதத் துண்டு ஒட்டப்பட்டிருந்தது. சிறிய எழுத்துகளில் அதில் எழுதப்பட்டிருந்தது. “புகழ் பெற்ற ஊஜி பசுந்தேயிலை, சிவப்பு நிறக் காப்புத் துணியை கழுத்தில் அணிந்த, பாசி படிந்த கற்சிலைகளான நரிகளின் அணி சூழ்ந்திருக்க, இனாரிக்கு அங்கு ஒரு கோயில் இருக்கிறது.” அவள் அப்பா ஜப்பானில் ஜென் பற்றிப் படிப்பதற்காகப் பல வருடங்கள் செலவழித்திருந்தார். அந்த அனுபவம், அவரை அமைதியானவராகவோ, எல்லாவற்றையும் சமநிலையோடு ஏற்பவராகவோ, ககனவெளியின் சுருதியில் ஒன்றியவராகவோ, அல்லது கீழைத் தேச மதங்கள் வேறு என்ன மாறுதல்கள் கொணரக் கூடியன என்று அவள் நினைத்தாளோ அந்த மாறுதல்கள் எதையும் பெற்றவராகவோ ஆக்கவில்லை என்பது அவளுடைய எண்ணம்.\n அவள் மேடைக்குக் கீழே இருந்த இழுப்பு அறையைத் திறந்தாள். அதில் குறிப்புகள் ஏதுமில்லை, ஆனால் கத்திகளுக்கும், துடுப்புக் கரண்டிகளுக்குமிடையே ஒரு மூங்கில் தேயிலை வடிகட்டி இருந்தது. அதை அவள் எடுத்துக் கொண்டாள். அதன் கையில், சிலந்தி இழையாகக் கருப்பு மசியில் “சல்லடை போல ஒழுகும்” என்று ஒரு வாக்கியம் எழுதப்பட்டிருந்தது.\nஅடுக்ககத்தின் புழங்கும் அறையில், பயன்பாட்டால் பழசாகி விட்டிருந்த சாய்வுநாற்காலி ஒன்றில் அமர்ந்து கொண்டவள், அதன் கைப்பிடியில் பசும் தேநீர் நிரம்பிய ஒரு கோப்பையை கீழே விழாதபடி ஜாக்கிரதையாக அமர வைத்து விட்டு, நிலைமை என்னவென்று யோசித்துப் பார்த்தாள். வீட்டுக்கு வாடகை ஒப்பந்தம் இன்னும் ஒரு வாரத்தில் புதுப்பிக்கப்பட வேண்டி இருந்தது, அந்த இடத்துக்கு இன்னொரு மாத வாடகையைக் கொடுக்க அவளுக்குச் சிறிது��் உத்தேசமில்லை. முதலாவதாக எல்லாப் புத்தகங்களையும் வகை பிரித்து பெட்டிகளில் அடுக்குவதுதான் சிறந்த வழி, பிறகு மற்றதை எல்லாம் பார்த்து எதை விற்கலாம், எதைத் தானமாகக் கொடுக்கலாம் என்று முடிவுகட்டலாம். அவள் அப்படி ஒன்றும் அதிகம் எடுத்துப் போவதாயில்லை. அவர் நிஜமாகவே இத்தனை புத்தகங்களையும் படித்திருப்பாரா\nசிறுமியாக இருக்கையில் அவளுக்குப் படிக்கப் பிடித்திருந்தது. ஆனால் படிப்பதோ அத்தனை நேரம் எடுத்துக் கொண்டது, எல்லாமே யாரோ ஒருத்தர் தலைக்குள் செலவழிக்கப்பட்ட நேரம். திரைப்படங்களும், தொலைக்காட்சிகளும் என்றால், மற்றவர்களோடு சேர்ந்து நாம் பார்க்கலாம். இறுதியில் சாரம் அதுதான்: ஒரு புத்தகத்தை மட்டும் துணையாக வைத்துக் கொண்டு, தன்னந்தனியாக எத்தனை நேரம் செலவழிக்க நாம் தயாராக இருக்கிறோம்\nஅங்கே, அப்பாவின் அடுக்ககத்தில், அவருடைய வாழ்வு எத்தனை தூரம் புத்தகங்களைப் பற்றியதாகவும், அவை கொடுத்த சகவாசத்திலும் கழிந்தது என்பதை அவளால் பார்க்க முடிந்தது. அவர் புத்தகங்களைப் படைத்தார் என்பது மட்டுமல்ல – ஏதோ ஒரு விதத்தில், புத்தகங்களும் அவரைப் படைத்திருந்தன. அவர் யாரென்று பார்த்தால், தான் படித்த புத்தகங்களின், எழுதிய புத்தகங்களின் கூட்டுத் தொகைதான் அவர். இப்போதோ, மீதம் இருந்ததெல்லாம் புத்தகங்கள்தாம். அவளும்தான்.\nஇளம் வயதினளாக இருக்கையில் புத்தகங்களை, அவர் படித்தவை, எழுதியவை ஆகிய இரண்டு வகைகளையும், தன் மீது அவர் காட்டும் பாசத்துக்குப் போட்டி என்றுதான் அவள் பார்த்தாள். அந்தப் போட்டியை விட்டு அவள் விலகி வெகு காலம் ஆகி விட்டிருந்தது.\nசுருக்கப்படாத அகராதியின் பெருந்தடிமனான புத்தகம் மூடப்பட்டு மேஜையில், தட்டச்சு எந்திரத்துக்கு அருகில் அமர்ந்திருந்தது. வெப்ஸ்டரின் மூன்றாவது பன்னாட்டு அகராதி. அவள் அதைத் திறந்தாள். புத்தகத்தின் கட்டமைப்பு உடைந்திருந்தது, அட்டை தொங்கி தலைப்புப் பக்கத்தில் திறந்தது. பதிப்பாசிரியரின் பெயர் சிவப்பு மசியால் நட்சத்திரக் குறியிட்டுக் காணப்பட்டது, அவளுடைய அப்பாவின் கையெழுத்து அந்தப் பக்கத்தின் அடிபாகத்தில் பரவி ஓடியது. “1940 ஆம் ஆண்டில், நியு யார்க் பல்கலையின் பழைய மெயின்லாண்ட் வளாகத்தில், எனக்கு முதலாமாண்டில் இங்கிலிஷ் போதனையாளராக இருந்தவர் டாக்டர் கோவ். ��வரிடம் படித்த எல்லா மாணவர்களிலுமே சிறந்த, பிரகாசமான எதிர்காலம் கொண்ட மாணவன் நான் என்று என்னிடம் சொன்னார்,” என்று சிவப்பு மசியில் அந்தக் குறிப்பு இருந்தது. அதற்குக் கீழே கருப்பு மசியில்: “அவருடன் மறுபடியும் தொடர்பு கொள்ள நான் செய்த முயற்சிகளுக்கு ஏதும் பலனில்லை.”\nபிற்பாடு, ஒரு மலிவான, ப்ளாஸ்டிக் அட்டையிட்ட ‘வெப்ஸ்டர்ஸ் நைன்த் கலீஜியேட்’ என்ற தலைப்பிட்ட அகராதியின் பிரதியில், பதிப்பாசிரியக் குழுவினருக்கு நன்றி தெரிவிக்கும் பக்கத்தில், சிவப்பு மசியில் ஒரு குறிப்பை அவள் கண்டாள்: “விஷயம்: ப்பி.பி.கோவ்” மறுபடி கருப்பு மசியில், ‘ப்பி.பி.கோவ் இறந்து விட்டார்.”\nஅவளுடைய அப்பாவும்தான். ஒருநாள் அவளும்தான் இறந்து போவாள், அவளுடைய உதிரிப் பொருட்கள் எல்லாவற்றையும் சுத்திகரிக்கும் வேலை வேறு யாருக்கோ கிட்டும். அதை மனதில் கொண்டால், இந்தச் சிறிய மஞ்சள் குறிப்புத் துண்டுகளுக்கு ஓர் அர்த்தம் கிட்டியது. அவருடைய புத்தகங்களைப் போலவே, இவையும் அவருடைய வாழ்வுப் பாதையை நீட்டும் முயற்சிதான். அவர் போன பின்பு வேறு யாருடைய வாழ்வுக்குள்ளேயோ நீண்டு பற்றிக் கொள்ளும் சிறு கொக்கிகள் அவை.\nபடுக்கையறையில் சில காலிப் பெட்டிகள் குவிக்கப்பட்டிருந்தன. “அந்தப் புத்தகங்கள் வெளியே எடுக்கப்பட்ட பெட்டிகளா இவை” அவள் அவற்றில் பலவற்றை புழங்குமறைக்கு இழுத்து வந்தாள், புத்தகங்களை அவற்றில் இடத் துவங்கினாள். அவள் வைத்துக் கொள்ளப் போகும் புத்தகங்களுக்கு ஒரு பெட்டி, இன்னொன்று அவள் விற்கப்போகும் புத்தகங்களுக்கு, மூன்றாவது சுத்தமாகப் பிரயோசனம் இல்லாத புத்தகங்களுக்கு, அவை நன்கொடைப் பொருட்களை விற்கும் குட்வில் கடைக்கு.\nஅங்கு விற்கப்பட வேண்டிய புத்தகங்கள் ஏராளமாக இருந்தன. அவற்றில் மஞ்சள் காகிதக் குறிப்புகள் இருக்கின்றனவா என்று அவள் எச்சரிக்கையோடு தேடினாள், ஆனால் சில பக்க ஓரத்துக் குறிப்புகளைத்தான் கண்டாள். அவள் அப்பா அவர் படித்த ஒவ்வொரு புத்தகத்தோடும், சில சமயம் ஒரு எழுத்தாளரின் சிந்தனைகளைத் தன் நினைவு கூரல்களால் இடையீடு செய்தபடி, ஒரு சம்பாஷணையை நடத்திக் கொண்டிருந்தார்.\n“துருப்புகளை ஏற்றிச் செல்லும் ஒரு கப்பலிலிருந்து கரையிறங்குவது ஒன்றும் இந்த வர்ணனையில் தெரிவது போல அத்தனை எளிதாக இருக்கவில்லை.”\n“நான் 1969 இல் சாமர்கண்டில் இருந்தபோது இந்த மசூதி பொதுஜனத்துக்குத் திறந்து இருந்தது. இர்வானின் மஜொலிகா ஓடுகள், எல்லா இடங்களிலும் நான் பார்த்தவற்றிலேயே மிக அற்புதமானவை.”\n“1357 தான் இந்த யுத்தம் நடந்த தேதி என்று அடிக்கடி சொல்லப்படுகிறது, ஆனால் சந்தேகமின்றி அது 1358இல்தான் நடந்திருக்கிறது.”\nஅந்தச் சிறு உருக் கொண்ட கிறுக்கல்களைப் பார்த்து அவள் முகம் சுளித்தாள். அவை நிச்சயம் அந்தப் புத்தகங்களின் மறு விற்பனைக்கான மதிப்பைக் குறைக்கும். இந்த மதிப்பு மிக்க புத்தகங்களில் எங்கே பார்த்தாலும் அவள் அப்பா ஏன் இப்படி எழுதித் தள்ளி இருக்கிறார் அது அவற்றின் மீது மரியாதை இல்லை என்பது போலக் காட்டியது.\nசாமுவெல் பீப்ஸின் ‘நாட்குறிப்புகளை’த் திறந்தாள், அவள் அப்பாவின் நீண்ட குறிப்பை, உள்பக்கம் இருந்ததைப் படித்தாள். “புத்தகங்கள் நினைவுகள்,” அது சொன்னது. “அவை தம் உள்ளடக்கத்தை நினைவு வைத்திருந்து கடத்தித் தருகின்றன. அவை யார் சொந்தம் கொண்டாடுகிறார்கள் என்பதை எல்லாமும், யாரால் அவை கொடுக்கப்பட்டன, என்ன நிகழ்ச்சிக்காக என்பனவற்றையும், தடயமாகப் பாதுகாக்கின்றன. அவற்றின் பக்கங்களின் விளிம்புகளில், வாசகருக்கும் எழுதியவருக்குமிடையே ஏற்பட்ட பூசல்களில் மத்தியஸ்தம் செய்கின்றன.” அவளுடைய அப்பாவின் புத்தகங்கள் மீது பெரும் பொறுப்பு சுமத்தப்பட்டிருப்பது போல அவளுக்குத் தோன்றியது. அவளுக்கும் அவருக்குமிடையே இருந்த ஒரு பத்தாண்டுகால வெற்றிடம் பற்றி அவற்றால் மத்தியஸ்தம் செய்ய முடியுமா இறந்து விட்ட ஒருவரோடு பிறகு நம்மால் சமாதானம் செய்து கொள்ள முடியுமா\nஅவள் வேலை செய்து கொண்டிருக்கையில், ஏதோ ஒன்று அவளுக்குப் புதிராகத் தெரிந்தது. சாதாரணமாக அவள் அப்பா வசித்த இடங்களிலேயே புத்தக அலமாரிகள்தான் இருப்பதில் மிகுந்த ஒழுங்குடன் காட்சி தரும் இடங்களாக இருக்கும், ஆனால் இங்கு எல்லாம் தாறுமாறாகக் கிடந்தன. புத்தகங்களின் இடையே இடைவெளிகள் இருந்தன, ஆனால் படுக்கையருகே அல்லது மேஜை மீது மிகச் சில புத்தகங்களே இருந்தன. குளியலறையில் கிரேக்க எழுத்துகள் பற்றிய ஒரு புத்தகம்தான் இருந்தது, இஸ்லாமியக் கட்டடக் கலை பற்றி ஒன்றும், விலை மலிவான துணி மூடிய அட்டை கொண்ட என்சைக்லோபீடியா பிரிட்டானிகாவின் பதினொன்றாம் பதிப்பில், ஈடி யிலிருந்���ு எஃப்யு வரையான புத்தகம் ஒன்றும்தான் இருந்தன. என்ன காணாமல் போயிருந்தன யாரோ அப்பாவின் பொருட்களைக் கலைத்துப் போட்டிருக்கிறார்களா என அவள் மறுபடியும் வியந்தாள்.\nஅடுத்த சில நாட்கள் அத்தனை வேகமாகப் போகவில்லை, ஆனால் அவை கடந்து சென்றன. அவள் தன் அப்பாவின் ஜப்பானியத் தேயிலையை முடித்திருந்தாள், கோப்பைகளுக்கான அலமாரியிலிருந்து இன்னும் திறக்கப்படாத க்ராக்கர் பொட்டலம் ஒன்றைத் திறந்து சாப்பிட்டாள். பீட்சாவை வரவழைத்தாள். மிக அதிகமாக டயட் பெப்ஸியைச் சாப்பிட்டாள்.\nகான்ஸாஸ் மாநிலத்தில் ஒரு நூலகம் அவள் அப்பாவின் ஆவணங்களை வாங்கிக் கொள்ள சம்மதம் தெரிவித்ததால், அதற்கு அனுப்ப கடிதங்களையும், தயாரிப்பு நிலையில் இருந்த பிரதிகளையும் பெட்டிகளில் அடுக்கினாள். அவளுக்குத் தெரிந்திராத பல நபர்களின் ஒளிப்படங்களைக் கண்டாள், சில அவளுக்கு அர்த்தமுள்ள படங்களாகவும் இருந்தன.\nஒரு கேவலமான ஆரஞ்சுநிற உடையில், கனமான தோல் பூட்ஸ்களோடு இருந்த அவள் அம்மாவின் ஒரு போலராய்ட் படம், ஒருவேளை இருபது வருடங்களுக்கு முந்தையதாக இருக்கலாம். குழந்தையான அவளை ஏந்திக் கொண்டு இருக்கும், ஏற்கனவே நடுவயதாகி விட்ட, அவள் அப்பாவின் இன்னொரு படம். அவர்களின் முகங்களில், எதிர்காலம் பற்றி நம்பிக்கையைத் தவிர வேறெந்த உணர்ச்சியும் வெளிப்படையாகத் தெரியவில்லை.\nஒரு அடுக்ககத்தின் முன் புல்தரையில் அவள் அப்பா உறங்கிக் கொண்டிருக்கும் சிறு குழந்தையாக இருக்கும் படத்தோடு ஜோடியாக அதே போல உறங்கும் குழந்தையாக அவளின் படமும், மடக்கப்படக் கூடிய ஒரு மலிவுவிலை சட்டத்தில் செருகப்பட்டிருந்தன. ஒல்லியாக, வெட்டப்பட்ட முடியோடு இருந்த சிறுகுழந்தைகளாக இருவரும் பார்க்க ஒரே மாதிரிதான் தெரிந்தனர் என்று அவள் நினைத்தாள். அதை அவரும் கவனித்திருந்தார் என்பது வேடிக்கைதான்.\nஒரு அங்குலச் சதுரமே இருந்த சிறு படமொன்றில் இரண்டாம் உலகப்போரில் பங்கெடுத்த அவள் அப்பா இருந்தார். தோற்ற மயக்கம் கொணரும் கால்சராயும், தலைக் கவசமும் அணிந்த ஒல்லியான பதின்ம வயது இளைஞனாக, ஒரு எந்திரத் துப்பாக்கியுடன் காட்சியளித்தார். இன்னொரு இளைஞனுடன் அதே போன்ற காட்சியில் ஒரு படம்: அதன் பின்பக்கம், ‘உடி ஹெரால்ட்- குவாடல்கெனாலில் கொல்லப்பட்டான்.’ அவள் உடி ஹெரால்டைப் பற்றிக் கேட்டதே இல்���ை, ஆனால் அவள் அப்பா அந்தப் படத்தை ஐம்பது வருடங்களாக வைத்துக்கொண்டு திரிந்திருக்கிறார்.\nஅவள் புத்தகங்களைப் பிரித்தாள், அவற்றைப் படிக்கவும் செய்தாள். தான் விரும்பிய அளவு வேலைகளைச் செய்து முடிக்கவும் அவளால் முடிந்தது. அவர் எத்தனையோ புத்தகங்களில் குறிப்புகளை எழுதி இருந்தார், அவற்றை வரிசை ஒழுங்கில்லாமல் அவள் படித்தாள்.\nஅவளுக்கும் அது தெரிந்தது, ஏனெனில் அவர் தன் குறிப்புகளில் தேதி இட்டிருந்தார். வேண்டுமானால் அவற்றை வரிசைப்படுத்தி அடுக்கி, தன் அப்பாவின் மனநிலைகளும், ரசனைகளும் வரிசையாக முன்னே விரிகையில் அவளால் அவற்றைப் படித்து அறிய முடிந்திருக்கும். ஒருவேளை உடி ஹெரால்ட் அந்தக் குறிப்புகளில் எங்கோ இருக்கக் கூடும். ஒருக்கால், அவளும், அவள் அம்மாவும் கூட அவற்றில் எங்காவது இருக்கலாம்.\nஅவள் மேலும் மஞ்சள் குறிப்புகளைக் கண்டு பிடித்த வண்ணம் இருந்தாள். அவருடைய பீரோவில் மேல்பக்க இழுப்பறையில், அவள் அப்பா பழைய பணப்பைகள், வேலை செய்யாத கைக்கடிகாரங்கள், மேலும் மணிக்கட்டுச் சங்கிலிப் பித்தான்கள் – இவற்றில் ஒரு டஜன் பெட்டிகள்- வைத்திருந்தார். அவர் எப்போது இந்த ஃப்ரெஞ்சு மணிக்கட்டுப் பித்தான்களை அணிந்திருப்பார் என்று நினைக்கிறாய், எனத் தன்னையே கேட்டுக் கொண்டாள். ஏதோ ஒரு பெட்டியைத் திறந்தாள். உள்ளே அதில் ஒரு மஞ்சள் துண்டுக் குறிப்பு இருந்தது: “ஒரு மனிதனின் சட்டையில் மணிக்கட்டுப் பித்தானை வைத்து அவருடைய வயது, சமூக அந்தஸ்து ஆகியனவற்றை நாம் சொல்லி விடக் கூடிய காலம் ஒன்று இருந்தது. இப்போதெல்லாம் அவருடைய மொத்தச் சட்டையைப் பார்க்க வேண்டி இருக்கும். அதுகூட அவர் அப்படி ஏதும் அணிந்திருந்தால்தானே\nபுத்தகங்களில் எழுதியிருக்கிறார் என்று அவள் அப்பாவின் பேரில் முதலில் எரிச்சல் கொண்டவள், மேன்மேலும் படித்த போது, ஒரு வகையில், வாழ்வில் தன்னை எங்கும் பகிராத அளவுக்குப் புத்தகங்களில் அவர் பகிர்ந்திருக்கிறார் என்று உணர்ந்தாள். ஒருக்கால் அவற்றை அவள் வைத்துக் கொள்ள வேண்டுமோ: உலகில் சிதற விடப்பட்டால்- விற்பனையிலோ அல்லது சும்மாவே கொடுத்து விடப்பட்டாலோ- அவை தம் அர்த்தங்களை இழந்து விடும், தம் உரிய இடங்களிலிருந்து பிய்த்தெடுக்கப்பட்டது போலாகும். யாருக்காக இந்தக் குறிப்புகளை அவர் எழுதி இருக்கிறார���, அவள் வியந்தாள். எனக்காகவா அவருக்கு எப்படித் தெரிந்திருக்கும் அவள் இவற்றை எல்லாம் படிப்பாள் என்று அவருக்கு எப்படித் தெரிந்திருக்கும் அவள் இவற்றை எல்லாம் படிப்பாள் என்று எந்தப் புத்தகத்திலும் அவர் ஏதாவது எழுதி இருந்தால் அந்தப் புத்தகத்தை, விற்பதற்காகவோ, கொடுத்து விடுவதற்காகவோ பிரிக்கப்பட்ட குவியலில் வைக்காமல், அப்புத்தகத்தில் தனக்கு ஈடுபாடு இல்லாத போதும், தனக்கு அனுப்பப்படுவதற்காக இருக்கும் அடுக்கில்தான் வைக்கிறோம் என்பதாகத் தன்னைப் பார்த்துப் புரிந்து கொண்டாள்.\nமூன்றாம் நாள் மாலை வந்த போது, அவள் மிகவும் சளைத்திருந்தாள், இன்னும் நிறையப் புத்தகங்கள் பிரித்து வைக்கப்படாமல் இருந்தன. இத்தனை நேரம் கொடுக்கப்பட வேண்டிய புத்தகங்களின் குவியல் பெரிதாகி இருக்க வேண்டும், ஆனால் அவைதான் மிகச் சிறிய குவியலாக இருந்தன.\nத ஃபிஸிக்ஸ் ஆஃப் டைம் அஸிமெட்ரி. இதை வைத்துக் கொள்வதா வேண்டாமா அவள் புத்தகத்தைத் திறந்தாள்: காலம் பின்னோக்கி ஓடுவதில்லை என்பதை நிறுவும் சமன்பாடுகள் அடர்த்தியாக நிரம்பிய புத்தகம். அப்பா இதைப் புரிந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை, என்று அவள் நினைத்தாள். அதை அடுக்கில் மறுபடி வைத்தாள். இந்தப் புத்தகத்தை அவர் ஏன் வாங்கிக் கொண்டார் அவள் புத்தகத்தைத் திறந்தாள்: காலம் பின்னோக்கி ஓடுவதில்லை என்பதை நிறுவும் சமன்பாடுகள் அடர்த்தியாக நிரம்பிய புத்தகம். அப்பா இதைப் புரிந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை, என்று அவள் நினைத்தாள். அதை அடுக்கில் மறுபடி வைத்தாள். இந்தப் புத்தகத்தை அவர் ஏன் வாங்கிக் கொண்டார் சாய்வு நாற்காலியில் அவள் சாய்ந்தாள், கால் மணை மீது கால்களை உயர்த்தி வைத்துக் கொண்டாள், சற்றுக் கிறங்கியிருக்கத் தன்னை அனுமதித்தாள், கொஞ்சமே கொஞ்ச நேரம்.\nஅடுத்த அறையில் ஏதோ சத்தம் அவளுக்கு விழிப்பூட்டியது, ஜன்னலருகே ஏதோ சப்தம். ஜன்னல் கண்ணாடி பக்கவாட்டில் நகர்த்தப்பட்டது, ரோம காலத்துத் தேவதையான ஃபான் போல ஒரு சிறுவன் உள்ளே நழுவி இறங்கினான். அவனை விட அவள் எத்தனையோ பெரிய உரு, அதனால் பயப்படுவதை விட வியப்புதான் அவளுக்கு அதிகம் எழுந்தது. இவன் தான் அப்பாவின் காகிதங்களை எல்லாம் கலைத்தானா இவன் அக்கம்பக்கத்திலிருக்கும் ஒரு சிறுவனாக இருக்கலாம், அவள் அப்பா இவனோடு பேசி இருந்திருக��கக் கூடும், மிட்டாய்கள் கொடுத்திருக்கலாம். இந்த எண்ணம் அவளைச் சிறிது தொல்லை செய்தது: என்ன மாதிரிச் சிறுவன், அதுவும் இத்தனை சிறு வயதுப் பையன், இறந்தவர்களிடமிருந்து திருடுவான்\nஅந்த அறை தெருவிளக்கால் மட்டுமே ஒளியூட்டப்பட்டிருந்தது. புத்தகப் பெட்டிகளும், குப்பைகளும் இருந்த இடங்கள் என்று அவளுக்கும் தெரிந்த பகுதிகளைத் தவிர்த்தபடி, அவன் இருட்டினூடே மௌனமாக நகர்ந்தான். அவள் அப்பாவின் படைப்புகள் இருந்த அலமாரிக்குச் சென்றான், அதிலிருந்து எடுத்து அவள் இன்னும் பெட்டிகளில் அடுக்கவில்லை, ஒரு புத்தகத்தை எடுத்தான், திறந்தான், பார்க்கத் துவங்கினான், ஒவ்வொரு பக்கத்தையும் தனித் தனியாகப் புரட்டினான். அவன் என்ன தேடுகிறான், என்று அவள் வியந்தாள். படிக்க முடியாத அளவு அங்கு இருட்டாக இருந்தது. நிழலிலிருந்தவள், இருண்ட அறையின் மிக இருண்ட பகுதியிலிருந்தபடி அவள், அவனைக் கவனித்தாள், அவன் ஒவ்வொரு புத்தகமாக எடுத்து ஒவ்வொரு பக்கமாகப் புரட்டியபடி இருப்பதைப் பார்த்தாள். இறுதியில், அவள் பேசினாள்.\n“நீ என்ன தேடுகிறாயோ தெரியாது, ஆனால் அது அங்கே இல்லை.”\nஅவன் திரும்பினான், கண்கள் பெரிதாக இருந்தன, இருட்டில் கூட பளபளப்பாக இருந்தன. நாற்காலியிலிருந்து எழுந்தாள், அவனை நோக்கி நகர்ந்தாள். “நீ என்ன செய்கிறாய் உன்னால் எப்படிப் பார்க்க முடிகிறது உன்னால் எப்படிப் பார்க்க முடிகிறது\nநெருக்கி வெட்டிய, கலகலப்பாகச் சுருளோடு இருந்த கருப்பு முடி, பெரிய கருப்புக் கண்கள். அவன் மெலிவாக இருந்தான், ஒன்பது வயதிருக்கலாம், ஏதோ பழக்கமானவன் போலத் தெரிந்தான். சுற்று வட்டாரத்தில் பதுங்கித் திரிபவனாக அவனைப் பார்த்திருக்கிறாளா\nஅந்தச் சிறுவன் அசையாமல் நின்றான், நாம் கவனிக்கிறோம் என்பது தெரிந்து கொண்ட எலி அல்லது அணிலைப் போல. அவள் நெருங்கினாள். “பயப்படாதே. நீ என்ன தேடினாய்” அவன் மூச்சு விடுகிற மாதிரித் தெரியவில்லை. “மற்ற புத்தகங்களை நீதான் எடுத்துக் கொண்டு போனாயா” அவன் மூச்சு விடுகிற மாதிரித் தெரியவில்லை. “மற்ற புத்தகங்களை நீதான் எடுத்துக் கொண்டு போனாயா” ஏதும் ஒலி இல்லை. அவன் கண்களில் ஒளி பட்டுச் சிதறியது.\n அவனால் அவள் பேசியதைக் கேட்க முடிந்ததா ஒரு எச்சரிக்கையும் இல்லாமல் அவள் மேல் ஒரு குரங்கைப் போல அவன் தாவினான், அவளைக் கீழே தள்ளி, உதைத்து, பிறாண்டி, கடித்து, அவளுடைய கண்களைத் தேடிப் பிடித்து விடத் துழாவினான். முதலில் அவனைத் தன் மீதிருந்து விலக்க மட்டுமே அவள் போராடினாள், ஆனால் அது ஒரு கடினமான சண்டையாக இருந்தது. இத்தனை சிறிய குழந்தையால் இவ்வளவு ஆக்ரோஷமாகப் போராட முடியுமா. அவளுடைய குரல்வளையை அவன் நசுக்கினான், திடீரென்று அவளுக்குப் பயம் வந்தது. தன்னிடம் அப்படி ஒரு வலு இருப்பதாக அதுவரை தெரிந்து கொள்ளாமல் இருந்த அவள், தன் வலுவை எல்லாம் திரட்டி, கைகளை மேலே கொணர்ந்து அவனுடைய கைகளுக்கிடையே நுழைத்து, முழங்கையருகே அவற்றை வெளிநோக்கித் தள்ளினாள், தன் கழுத்தில் அவனுக்கிருந்த பிடியை உடைத்தாள், அவனை நிலை தடுமாறுமாறு கீழே தள்ளினாள். தன் மேலிருந்து அவனைக் கீழே தள்ளி, விரிப்பில் அவன் முகம் பதியுமாறு ஒரே அடியில் வீழ்த்தி, அவன் மீது புரண்டு அமுக்கினாள். அவன் போராடுவதை நிறுத்தி விட்டான் என்பதை அறிந்தாள். ஜாக்கிரதையாக அவனுடைய முடியைப் பற்றி அவன் தலையை உயர்த்தியவள் அது தொங்கி விட்டது என்று புரிந்து கொண்டாள். அவனுடைய கழுத்தை அவள் முறித்திருக்கிறாள். அவள் எழுந்தாள், அவனருகே மண்டியிட்டு அமர்ந்தாள். அவன் வெறுமனே நினைவிழந்து இல்லை. அவன் இறந்து விட்டிருந்தான், முன்னெப்போதையும் விடச் சிறிதாகத் தெரிந்தான்.\nஇந்த நிலைமையில் ஒருத்தர் என்ன செய்ய வேண்டும் அவள் காவல் துறையினரைக் கூப்பிட வேண்டும். அவனைக் கொல்ல அவள் எண்ணவில்லை. அவர்கள் அவளை நம்புவார்களா அவள் காவல் துறையினரைக் கூப்பிட வேண்டும். அவனைக் கொல்ல அவள் எண்ணவில்லை. அவர்கள் அவளை நம்புவார்களா ஏன் நம்ப மாட்டார்கள் அவள் எழுந்திருந்தாள், தடுமாறினாள். இதை அவள் எப்படிச் சரி செய்ய முடியும் அவளால் வித்தியாசமாக வேறு என்ன செய்திருக்க முடியும்\nவிளக்கைப் போட அச்சப்பட்டு, அந்த இருண்ட அறை ஊடே ஜாக்கிரதையாக நகர்ந்து சமையலறைக்கு அவள் போனாள். குழாயிலிருந்து ஒரு கோப்பையில் நீரை நிரப்பி அதை மடக்மடக்கென்று குடித்தாள். ஒரு நிமிடமோ, இரண்டு நிமிடங்களோ அங்கேயே நின்றாள். பிறகு புழங்கும் அறைக்குச் சென்றாள், அவள் போலிஸைக் கூப்பிடப் போகிறாள்.\nஇறந்த சிறுவனைப் பார்க்கச் சென்றாள். இருட்டில், அந்த உடல் அங்கிருந்த புத்தகக் குவியலிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாதபடி கிடந்தது. ஆனாலும் அது ஏனோ பழக்கமானதாகத் தெரிந்தது, சிறுவனாக இருந்த அவள் அப்பா மாதிரி இருப்பதாக அவள் நினைத்தாள். புல்தரையில் தூங்கிய அவரைப் போல.\nஅங்கே சிறுவனின் தலையருகே ஒரு மஞ்சள் குறிப்புக் காகிதம் கிடந்தது. அதை அவள் எடுத்தாள்.\n“செகாவ் எழுதினார், ‘மூடர்களும், எத்தர்களும்தான் எல்லாவற்றையும் அறிந்தும், புரிந்து கொண்டும் இருப்பவர்கள்.”\n“ஒத்துக் கொள்கிறேன்” அவள் சொன்னாள். “ஆனால் எதையுமே அறிந்து கொள்வதும், புரிந்து கொள்வதும்தான் சாத்தியமா கடந்த காலம் என்பது எப்போதுமே போனதுதானா கடந்த காலம் என்பது எப்போதுமே போனதுதானா இறந்தவர்களோடு சமாதானம் செய்து கொள்வது சாத்தியமா இறந்தவர்களோடு சமாதானம் செய்து கொள்வது சாத்தியமா\nஉடலருகே மண்டியிட்டு அமர்ந்தாள். அது அவள் அப்பா மாதிரி இருந்ததா அவளை மாதிரியா அங்கு எந்தப் பதிலும் கிட்டவில்லை. அங்கே எந்த உடலும் இல்லை. அடுக்கு மேல் அடுக்காகப் புத்தகங்கள்தாம் இருந்தன.\nஅவள் கீழே கை நீட்டி சிறுவனாக இருந்த ஒரு புத்தகக் குவியலிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்தாள். த ஃபிஸிக்ஸ் ஆஃப் டைம் அஸிமெட்ரி. ஒரு பேனாவைத் தேடி எடுத்தாள், புத்தகத்தைத் திறந்தாள், அதன் முதல் காப்புப் பக்கத்தில் எழுதினாள். “இயற்பியலுக்குத் தெரியாத பல காரணங்களால், காலம் ஒரே திக்கில்தான் ஓடுகிறது. புத்தியும், மனதும், விசித்திரமான வகையில், காலத்தை மீறி விடுகின்றன.”\n(இங்கிலிஷ் மூலம்: ஐலீன் கன் –\nதமிழாக்கம்: மைத்ரேயன்/ ஃபிப்ரவரி/ மார்ச் 2017)\nPrevious Previous post: பல்வங்கர் பாலூ – மறக்கப்பட்ட முன்னோடிகளில் ஒருவர்\nNext Next post: சவுதி அரேபியாவில் வரி கிடையாது என்பது உண்மையா\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்ட��ரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் ��ுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன��� PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்��லின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nபரோபகாரம் - கொடுக்கும் வழக்கு\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/yemaali-team-celebrating-childrens-day-with-orphanage-kids/", "date_download": "2021-01-19T15:26:24Z", "digest": "sha1:4GDXX5DCVXMIZ7FUB7KFNSKBI3FV7OBW", "length": 6643, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காப்பக சிறுவர்களுடன் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடிய ‘ஏமாலி’ படக்குழு – ப��கைப்படங்கள்", "raw_content": "\nகாப்பக சிறுவர்களுடன் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடிய ‘ஏமாலி’ படக்குழு – புகைப்படங்கள்\nகுழந்தைகள் தினத்தை முன்னிட்டு, வில்லிவாக்கத்தில் உள்ள நல்மனம் காப்பக சிறுவர்களுடன் ‘ஏமாலி’ படக்குழு குழந்தைகள் தினத்தைக் கொண்டாடியது.\nவி.இஸட்.துரை இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘ஏமாலி’. சமுத்திரக்கனி, அறிமுக நாயகன் சாம் ஜோன்ஸ், அதுல்யா, ரோஷிணி ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.\nநேற்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, வில்லிவாக்கத்தில் உள்ள நல்மனம் காப்பக சிறுவர்களுடன் ‘ஏமாலி’ படக்குழு குழந்தைகள் தினத்தைக் கொண்டாடியது. சாம் ஜோன்ஸ், அதுல்யா, ரோஷிணி மூவரும் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கியும், அவர்களுக்குத் தேவையான பண உதவிகள் செய்தும் கொண்டாடினர்.\nஅளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து\nவரலாற்று வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசு என்ன தெரியுமா\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்\nரேபிட் ரத்தப் பரிசோதனை கணிப்பு: யார், யாருக்கு கொரோனா தீவிரமாக உருவாகும்\nஅடையார் புற்றுநோய் நிறுவன தலைவர் டாக்டர் சாந்தா மரணம்\nதமிழகத்தில் திமுக ஆட்சி; அதிமுக அணிக்கு 68 இடங்கள்: லேட்டஸ்ட் சர்வே\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nஇனிமே நீங்க டெபாசிட் செய்த பணத்தை எப்ப தேவையோ எடுத்துக்கலாம்.. எந்த வங்கியும் தராத சலுகை\nஅளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து\nவந்தாச்சு ‘நாகினி 5’: வெறித்தன காதலன் கலு ஆகாஷ்… பழிவாங்கும் நாகினி\nவரலாற்று வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசு என்ன தெரியுமா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-19T16:15:58Z", "digest": "sha1:Y6D32GIR2CAJCPO33IG6ACPMM6NNCEF4", "length": 32307, "nlines": 521, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாலமி வம்சம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏழாம் கிளியோபாட்ரா (எகிப்து) கிமு 30\nஎகிப்திய அரசமரபுகள் மற்றும் ஆட்சிக் காலம்\nமுதல் வம்சம் கிமு 3150 – 2890\nமூன்றாம் வம்சம் கிமு 2686–2613\nஆறாம் வம்சம் கிமு 2345–2181\nஏழாம் வம்சம் கிமு 2181–2160\nபத்தாம் வம்சம் கிமு 2130–2040\nமுந்தைய பதினொன்றாம் வம்சம் 2134–2061\nபிந்தைய பதினொன்றாம் வம்சம் கிமு 2061–1991\nபதிநான்காம் வம்சம் கிமு 1705–1690\nபதினைந்தாம் வம்சம் கிமு 1674–1535\nபதினேழாம் வம்சம் கிமு 1580–1549\nபதினெட்டாம் வம்சம் கிமு 1549–1292\nஇருபதாம் வம்சம் கிமு 1189–1077\nஇருபத்தொன்றாம் வம்சம் கிமு 1069 – 945\nஇருபத்தி இரண்டாம் வம்சம் 945–720\nஇருபத்தி மூன்றாம் வம்சம் 837–728\nஇருபத்தி நான்காம் வம்சம் 732 – 720\nஇருபத்தி ஐந்தாம் வம்சம் கிமு 732 – 653\nஇருபத்தி ஆறாம் வம்சம் 672 – 525\n(பாரசீகர்களின் முதல் ஆட்சிக் காலம்) 525–404\nஇருபத்தி எட்டாம் வம்சம் 404–398\nஇருபத்தி ஒன்பதாம் வம்சம் 398–380\nமுப்பதாம் வம்சம் கிமு 380 – 343\n(பாரசீகர்களின் இரண்டாம் ஆட்சிக் காலம்) 343–332\nஅர்ஜியது வம்சம் கிமு 332 – 305\nதாலமி வம்சம் கிமு 323 – 30\nதாலமி வம்சம் (Ptolemaic dynasty) (ஆட்சிக் காலம்:கிமு 305 - கிமு 30) கிரேக்க மாசிடோனியாவின் பேரரசர் அலெக்சாந்தர் கிமு 323-இல் மறைவின் போது அவருக்கு நேரடி வாரிசுகள் இல்லாதபடியால் நடைபெற்ற வாரிசுரிமைப் போட்டியின் காரணமாக கிரேக்கப் பேரரசை, அவரது நண்பர்களும், தலைமைப் படைத்தலைவர்களும் பிரித்துக் கொண்டு ஆண்டனர். அலெக்சாந்தரின் உறவினரும், கிரேக்க தலைமைப் படைத்தலைவுருமான தாலமி சோத்தர் பண்டைய எகிப்து மற்றும் கானான் மற்றும் சைப்பிரஸ் உள்ளிட்ட தாலமி பேரரசுக்கு கிமு 305 முதல் பேரரசர் ஆனார்.[1][2][3][4][5] இவரது பெயரால் தாலமி வம்சம் துவங்கியது. கிமு இரண்டாம் பத்தாண்டுகளில் எழுச்சியுற்ற உரோமைப் பேரரசு காலத்தில், தாலமி வம்சத்தவர்களின் கட்டுப்பாட்டிலிருந்த கானான், சைப்பிரஸ், அசிரியா போன்ற பண்டைய அண்மைக் கிழக்கு பகுதிகள் உரோமைப் பேரரசின் கீழ் சென்றது.\nஇவ்வம்சத்தின் இறுதியில் பண்டைய எகிப்தை ஆண்ட பதினைந்தாம் தாலமி மற்றும் அவரது அன்னை ஏழாம் கிளியோபாட்ராவுடன் கிமு 30-இல் தாலமி வம்சத்தவர்களின் ஆட்சி முடிவுற்றது. தாலமி பேரரசின் எகிப்து, உரோமைப் பேரரசின் கீழ் ஒரு மாகாணமாக மாறியது. தாலமி வம்சத்தினர் பண்டைய எகிப்தை கிமு 305 முதல் கிமு 30 முடிய 275 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி செய்தனர்.\nபண்டைய எகிப்தை, கிரேக்கர்களான தாலமி வம்சத்தினர் ஆண்டாலும், பண்டைய எகிப்திய அரசமரபுகள் கடைபிடித்த பண்பாட்டின் அடிப்படையில் ஆட்சி செய்து, எகிப்தியக் கடவுள்களை வழிப்பட்டனர். பண்டைய எகிப்திய பார்வோன்களைப் போன்று, இந்த கிரேக்க இன தாலமி வம்சத்தினரும், ஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன் தங்களை பார்வோன்கள் என அழைத்துக் கொண்டனர். மேலும் தங்களுக்கான கல்லறைப் பிரமிடுகளை மிகச்சிறிய அளவில் கட்டிக் கொண்டனர்.\nபண்டைய எகிப்திய அரசமரபுகள் போன்றே தாலமி வம்சத்தவர்களும், ஆட்சி நலனுக்காக சொந்த சகோதரியைத் திருமணம் செய்து வழக்கம் கொண்டிருந்தனர்[6]. பெண்கள் ஆட்சி பீடம் ஏறுவதற்கு தகுதியற்று இருப்பினும், குழந்தைப் பருவ மகன் அல்லது சகோதர அரசினின் காப்பாட்சியராக எகிப்தை ஆண்டனர். எகிப்தை ஆண்ட பெண் அரசிகளில் குறிப்பிடத்தக்கவர் ஏழாம் கிளியோபாட்ரா, ஆட்செப்சுட்டு நெஃபர்டீட்டீ மற்றும் நெபர்தரி ஆவர்.\nகிளியோபாட்ரா தன்னைவிட இளவயதுடைய தனது சிறுவயதினரான இரண்டு சகோதரர்களை மணந்து, இரண்டு முறை அவர்களின் காப்பாட்சியாரக எகிப்தை ஆண்டார். மேலும் கிளியோபாட்ரா உரோமைப் படைத்தலைவர் ஜூலியஸ் சீசர் மூலம் சிசேரியன் எனும் குழந்தையைப் பெற்றார். பின்னர் தனது சகோதரர்களைக் கொன்ற கிளியோபாட்ரா, தனது குழந்தை மகன் சிசேரியனை அரியனையில் அமர்த்தி, சிசேரியனின் காப்பாட்சியராக எகிப்தை ஆண்டார்.\nபின்னர் உரோமைப் படைத்தலவர் மார்க் ஆண்டனி-ஏழாம் கிளியோபாற்றா காதல் வாழ்க்கையால், கொதித்தெழுந்த உரோமைப் படைத்தலைவர் அகஸ்ட்டஸ் கிமு 30-இல் எகிப்தைக் கைப்பற்றி, எகிப்தை உரோமைப் பேரரசின் ஒரு மாகாணமாகச் செய்தார். இதனால் கிமு 30-இல் தாலமி வம்சம் முடிவுற்றது. தாலமி வம்சத்தினர் தாலமி பேரரசை கிமு 305 முதல் கிமு 30 வரை தொடர்ச்சியாக 275 ஆண்டுகள் ஆண்டனர்.\n1 தாலமி வம்ச ஆட்சியாளர்கள்\n2 தாலமி வம்ச ஆட்சியாளர்கள்\nதாலமி வம்சத்தை நிறுவி தாலமி பேரரசை ஆண்ட தாலமி சோத்தர்\nஏழாம் கிளியோபாற்றாவின் சித்திரம், கிபி முதல் நூற்றான்டு[7][8]\nதாலமி சோத்தர் -ஆட்சிக் காலம் கிமு 303 – 282\n��ரண்டாம் தாலமி - கிமு 285 – 246\nமூன்றாம் தாலமி - கிமு 246 – 221\nநான்காம் தாலமி - கிமு 221 – 203 - (சகோதரி & மனைவி முதலாம் கிளியோபாட்ரா)\nஐந்தாம் தாலமி - கிமு 203 – 181\nஆறாம் தாலமி - கிமு 181–164 மற்றும் 163 – 145 (சகோதரி & மனைவி இரண்டாம் கிளியோபாட்ரா)\nஎட்டாம் தாலமி - கிமு 170 – 163 மற்றும் 145 – 116)\nஒன்பதாம் தாலமி - கிமு 116 –107 மற்றும் கிமு 88 – 81\nபத்தாம் தாலமி - கிமு 107 – 88 (சகோதரி & மனைவி நான்காம் கிளியோபாட்ரா)\nபதினொன்றாம் தாலமி - கிமு 80\nபனிரெண்டாம் தாலமி - கிமு 80–58 மற்றும் கிமு 55–51 (சகோதரி மற்றும் மனைவி ஐந்தாம் கிளியோபாட்ரா)\nபதிமூன்றாம் தாலமி - கிமு 51 - 47 (சகோதரி மற்றும் மனைவி ஏழாம் கிளியோபாட்ரா)\nபதினான்காம் தாலமி - கிமு 47 – 44 (சகோதரி மற்றும் மனைவி ஏழாம் கிளியோபாட்ரா)\nசிசேரியன் - கிமு 44 – 30 (ஏழாம் கிளியோபாட்ரா-ஜூலியஸ் சீசரின் மகன்)\nஇரண்டாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 145 – 116\nமூன்றாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 81 – 80\nஐந்தாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 58 – 57 மற்றும் 58 – 55\nஆறாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 58\nஏழாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 51 – 30\nதாலமி வம்சத்தை நிறுவிய தாலமி சோத்தர்\nஇரண்டாம் கிளியோபாட்ரா (வலது புறம்)\nபதிமூன்றம் தாலமி & இசிஸ் எனும் பெண் கடவுள்\nசிசேரியன் எனும் பதினைந்தாம் தாலமி\nநார்மெர் கற்பலகை, கிமு 3100\nதுவக்க கால அரசமரபுகள் (கிமு 3150 - கிமு 2686)\nபழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181)\nமுதல் இடைநிலைக்காலம் - (கிமு 2181 - கிமு 2055)\nமத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)\nஇரண்டாம் இடைநிலைக்காலம் - (கிமு 1650 - கிமு 1580)\nபுது இராச்சியம் (கிமு 1550 – 1077)\nமூன்றாம் இடைநிலைக்காலம் - (கிமு 1100 – கிமு 650)\nபிந்தைய கால எகிப்திய இராச்சியம் - (கிமு 664 - கிமு 332)\nகிரேகக மாசிடோனியாப் பேரரசின் கீழ் எகிப்து -கிமு 332 – கிமு 305\nகிரேக்க தாலமைக் பேரரசு - (கிமு 305 – கிமு 30\nஉரோமைப் பேரரசின் கீழ் எகிப்து (கிமு 30 - கிபி 619 & கிபி 629 – 641)\nமொழி, சமயம், பண்பாடு & நாகரிகம்\nமம்மியின் வாய் திறப்புச் சடங்கு\nமெடிநெத் அபு மன்னர்கள் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 திசம்பர் 2020, 10:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/02/2_17.html", "date_download": "2021-01-19T15:03:18Z", "digest": "sha1:7XRO7I3ISJ4AFKGDFVR5TG5IJCRLXE26", "length": 5622, "nlines": 91, "source_domain": "www.adminmedia.in", "title": "இனி 2 ஆண்டுக்கு ஒருமுறை எஃப்சி - ADMIN MEDIA", "raw_content": "\nஇனி 2 ஆண்டுக்கு ஒருமுறை எஃப்சி\nFeb 17, 2020 அட்மின் மீடியா\nபுது வாகனங்கள் என்பதால் தேய்மானமும் பழுதும் குறைவாகவே இருக்கும் என்ற அடிப்படையில் லாரி, வாடகை கார் டிரக்குகள், உள்ளிட்ட வர்த்தக அடிப்படையில் இயக்கப்படும் வாகனங்களை வாங்கி 8 ஆண்டுகளுக்கு மேலாக ஆகி இருந்தால் ஓராண்டுக்கு ஒரு முறை எஃப்சி எனப்படும் வாகனத்தின் தகுதிச்சான்றிதழை புதுப்பிக்க வேண்டும்.\nஅதுவே 8 ஆண்டுகளுக்குள் இருந்தால் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை எஃப்சி புதுப்பித்தால் போதும் என்ற புதிய விதி அமலுக்கு வருகிறது.\nதங்களின் வலைதளத்தில் சூதாட்ட விளம்பரம் தேவையா\nவந்துவிட்டது வாட்ஸ் அப்புக்கு போட்டியாக தமிழத்தின் அரட்டை ஆப் உடனே இன்ஸ்டால் செய்யுங்க\nகுவைத்தில் பிரதமர், அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா \nரூபாய் 877-க்கு உள்நாட்டு விமான டிக்கெட்டுகள் சிறப்பு ஆப்பர் இண்டிகோ அறிவிப்பு\nஉங்கள் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் ஒரே லின்ங்\nவாட்ஸ் அப்பை விட டெலகிராமில் அப்படி என்ன தான் இருக்கு தெரிந்து கொள்ளுங்கள்\nஉலகபுகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு LIVE : சீறிபாயும் காளைகள் Jallikattu Live மொபைலில் பார்க்க\nபயனாளர்களின் விவரங்கள் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பகிரப்பட மாட்டாது என அறிவிப்பு\nகுமரி அருகே உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை - 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nகாரை பல்லால் கடித்து பின்னால் இழுத்த புலி.. செம வீடியோ\nசவுதி அரேபிய இளவரசர் உருவாக்கும் சாலைகள், கார்கள் இல்லாத நவீன நகரம் ..\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2678568", "date_download": "2021-01-19T15:12:10Z", "digest": "sha1:DJCELNXB2QGL24T7ZDGXS45K5A4GIZPZ", "length": 17148, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் போராட்டம்| Dinamalar", "raw_content": "\nவரும் 22-ல் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்\nபார்லிமென்ட் கேன்டீனில் இலவச உணவு ரத்து\nதமிழகத்தில் இதுவரை 8.14 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nஅண்ணா பல்கலை.,செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று: அமைச்சர் காமராஜூக்கு தீவிர சிகிச்சை\nதமிழக கட்சிகளுக்கு தற்போதைய தேவை சீர்திருத்தமா\nஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ... 15\nவரும் ஜன.,27ல் ஜெ., நினைவிடம் திறப்பு 13\nநீட், ஜேஇஇ பாடத்திட்டத்தில் மாற்றமில்லை: ரமேஷ் ... 2\nவரலாறு படைத்தது இந்தியா; கோப்பை வென்றது எப்படி\nரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் போராட்டம்\nசின்னசேலம்: சின்னசேலத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் சார்பில் பி.ஓ.எஸ்., இயந்திரத்தை திருப்பி ஒப்படைக்கும் போராட்டம் நடந்தது.போராட்டத்திற்கு, மாவட்டச் செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.விற்பனை முனைய இயந்திரத்தில் (பி.ஓ.எஸ்.,) கைரேகை பதிவு சரியாக வேலை செய்யாததால், பொதுமக்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் இடையே\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசின்னசேலம்: சின்னசேலத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் சார்பில் பி.ஓ.எஸ்., இயந்திரத்தை திருப்பி ஒப்படைக்கும் போராட்டம் நடந்தது.போராட்டத்திற்கு, மாவட்டச் செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.விற்பனை முனைய இயந்திரத்தில் (பி.ஓ.எஸ்.,) கைரேகை பதிவு சரியாக வேலை செய்யாததால், பொதுமக்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது.இதனால் இயந்திரத்தை திருப்பி கொடுக்க முடிவு செய்து, தாலுகா அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட ரேஷன் கடை விற்பனையாளர்கள் சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் திரண்டு இயந்திரத்தை ஒப்படைக்க முயன்றனர்.அப்போது, குடிமைப்பொருள் வழங்கல் தனி தாசில்தார் பாண்டியன் இயந்திரத்தை வாங்க மறுப்பு தெரிவித்ததால், மீண்டும் திரும்ப எடுத்துச் சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசிவகங்கையில் காங்., மகளிரணி ஆர்ப்பாட்டம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிவகங்கையில் காங்., மகளிரணி ஆர்ப்பாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/06/100_46.html", "date_download": "2021-01-19T14:14:56Z", "digest": "sha1:6TCHPZJPY6L67NYQQRIE2V7JYPATBGYI", "length": 12384, "nlines": 82, "source_domain": "www.newtamilnews.com", "title": "சூரிய கிரகணம் ஆரம்பம் மற்றும் பரிகார விவரங்கள் | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nசூரிய கிரகணம் ஆரம்பம் மற்றும் பரிகார விவரங்கள்\nசார்வாரி ஆண்டு ஆனி மாதம் (06) 21.06.2020 ஞாயிற்றுக் கிழமை. காலை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் ஆரம்பமாகி இலங்கையிலும் தோன்றுகிறது.\nஇதன் கால வரையறை காலை 10.25 மணி முதல் மதியம் 1.31மணி வரை ஆகும்.\nபரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரக்காரர்கள்\nமேற்கண்ட நட்சத்திரக் காரர்கள் மற்றும் இதர நட்சத்திரக்காரர்கள் கிரகணம் ஆரம்பிக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும் \n2. தீட்சை பெற்றவர்கள் இந்த கிரஹணத்தின் பொழுது அனுட்டான நியமனங்களை செய்ய வேண்டும்.\n3.வீட்டில் இருக்கும் மற்றும் பயன்படுத்துகின்ற பொருட்களின் மீது தர்ப்பை புல்லை போட வேண்டும்.\n4. கர்ப்பிணி பெண்கள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியே வரக்கூடாது.\n5.கிரகணம் ஆரம்பம் முதல் முடிவு வரை எதுவும் சாப்பிடாமல் மற்றும் தண்ணீர் அருந்தாமல் இருப்பது உத்தமம்.\n6.கிரகணம் முடிந்த பிறகு தங்கள் இல்லத்தை கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.\nஇத்தகவலை மற்றவர்களுக்கு அனுப்பி நாமும் பயன் பெறுவோமாக.\nகொரோனா தொற்றால் 27 வயது இளைஞர் ஒருவர் பலி.\nஉடப்புசல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான இளைஞன் உடபுசல்லாவ ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை...\nமத்திய மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு\nமத்திய மாகாணத்தில் இதுவரையில் 2618 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாகவும் குறிப்பாக நுவரெலியா கண்டி மாத்தளை பிரதேசத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள்...\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்தால்,கூட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்ய அது வழிவகுக்கும்..\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள இறுதித் தீர்மானத்தையும் தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ள தவறும் பட்ச...\nதோட்டத் தொழிலாளர்களின் நிலையான வருமானத்திற்கான வரைவு மாதிரியை உறுதி செய்வதற்கான இறுதி முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது.\nபெருந்தோட்டத்துறைக்கான நிலையான வருமானத்திற்கான வரைவு மாதிரியை உறுதி செய்வதற்கான இறுதி முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டம் ���ோட்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவருக்கு இரண்டு வருட சிறை தண்டனை\nதென் கொரியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் தலைவரான லீ ஜே-யோங்குக்கு (Lee Jae-Yong) ஊழல் குற்றத்திற்காக இன்று(18) இரண...\nகந்தப்பளை-பார்க் தோட்டத்தில் தோட்ட முகாமையாளருக்கு எதிரான போராட்டம் கைவிடப்பட்டது.\nநுவரெலியா,கந்தப்பளை-பார்க் தோட்டத்தில் நேற்று(17) இரவு முதல் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்பகிஷ்கரிப்பும் போராட்டமும் சற்றுமுன்னர் கைவிடப்பட்...\nநுவரெலியா மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவானது\nநுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் கொட்டகலை பிரதேசத்தில் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் இன்று (09) பதிவானது. உயிரிழந்தவர் 69 வயதானவர் என்றும...\nஅங்கொட டிப்போவில் பணிபுரியும் சாரதிகள் இருவருக்கு கொரோனா தொற்று\nஇலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அங்கொட டிப்போவில் பணிபுரியும் 2 சாரதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன...\nபல்கலைக்கழக விடுதியில் கொரோனா தொற்று நோயாளி.\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட மூன்று கொரோனா நோயாளிகளில் ஒருவர் பல்கலைக்கழக விடுதியிலே தங்கி இருப்பதாக...\nஇன்று ஆரம்பமான Park & ride சேவை வெற்றி..\nகொழும்பு நகர வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட Park & Ride பஸ் சேவை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. பொது மக்கள் ...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங��கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/06/100_79.html", "date_download": "2021-01-19T15:55:18Z", "digest": "sha1:4CWWMCCWJYM7DCVNF766WYRUSQAUAVBV", "length": 11386, "nlines": 68, "source_domain": "www.newtamilnews.com", "title": "அத்தியாவசிய பொருட்களை உள்நாட்டிலேயே தயாரித்து தேசிய உற்பத்திகளை அதிகரிக்க தொழிலதிபர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nஅத்தியாவசிய பொருட்களை உள்நாட்டிலேயே தயாரித்து தேசிய உற்பத்திகளை அதிகரிக்க தொழிலதிபர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு\nதும்புத்தடி, விளக்குமாறு முதற்கொண்டு மருந்துப் பொருட்கள் வரை பல்வகைப்பட்ட பொருட்களையும் உள்நாட்டிலேயே தயாரித்து, தேசிய உற்பத்திகளை அதிகரிக்குமாறு தொழிலதிபர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.\nமேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து அவர்களின் முயற்சிகளை இலகுபடுத்தி ஒத்துழைப்பதற்காக அரச நிறுவனங்கள் அனைத்தும் வரிசை கட்டி காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா தொற்றால் 27 வயது இளைஞர் ஒருவர் பலி.\nஉடப்புசல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான இளைஞன் உடபுசல்லாவ ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை...\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்தால்,கூட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்ய அது வழிவகுக்கும்..\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள இறுதித் தீர்மானத்தையும் தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ள தவறும் பட்ச...\nமத்திய மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு\nமத்திய மாகாணத்தில் இதுவரையில் 2618 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாகவும் குறிப்பாக நுவரெலியா கண்டி மாத்தளை பிரதேசத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள்...\nதோட்டத் தொழிலாளர்களின் நிலையான வருமானத்திற்கான வரைவு மாதிரியை உறுதி செய்வதற்கான இறுதி முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது.\nபெருந்தோட்டத்துறைக்கான நிலையான வருமானத்திற்கான வரைவு மாதிரியை உறுதி செய்வதற்கான இறுதி முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டம் தோட்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவருக்கு இரண்டு வருட சிறை தண்டனை\nதென் கொரியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் தலைவரான லீ ஜே-யோங்குக்கு (Lee Jae-Yong) ஊழல் குற்றத்திற்காக இன்று(18) இரண...\nநுவரெலியா மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவானது\nநுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் கொட்டகலை பிரதேசத்தில் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் இன்று (09) பதிவானது. உயிரிழந்தவர் 69 வயதானவர் என்றும...\nகந்தப்பளை-பார்க் தோட்டத்தில் தோட்ட முகாமையாளருக்கு எதிரான போராட்டம் கைவிடப்பட்டது.\nநுவரெலியா,கந்தப்பளை-பார்க் தோட்டத்தில் நேற்று(17) இரவு முதல் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்பகிஷ்கரிப்பும் போராட்டமும் சற்றுமுன்னர் கைவிடப்பட்...\nஅங்கொட டிப்போவில் பணிபுரியும் சாரதிகள் இருவருக்கு கொரோனா தொற்று\nஇலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அங்கொட டிப்போவில் பணிபுரியும் 2 சாரதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன...\nபல்கலைக்கழக விடுதியில் கொரோனா தொற்று நோயாளி.\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட மூன்று கொரோனா நோயாளிகளில் ஒருவர் பல்கலைக்கழக விடுதியிலே தங்கி இருப்பதாக...\nஇன்று ஆரம்பமான Park & ride சேவை வெற்றி..\nகொழும்பு நகர வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட Park & Ride பஸ் சேவை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. பொது மக்கள் ...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newtamilnews.com/2020/08/100.html_78.html", "date_download": "2021-01-19T15:28:29Z", "digest": "sha1:EPCYKANPTM7ZF7BGD64GLFWTQWDWSOC3", "length": 16907, "nlines": 86, "source_domain": "www.newtamilnews.com", "title": "19 ஆம் திருத்தத்தின் சட்டத்தின் சிறப்பம்சங்கள் ஒரு கண்ணோட்டம் | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\n19 ஆம் திருத்தத்தின் சட்டத்தின் சிறப்பம்சங்கள் ஒரு கண்ணோட்டம்\nநாட்டில் பரவலாக பேசப்படும் 19ஆம் திருத்தச்சட்டம் தொடர்பான சிறப்பம்சங்கள் பற்றிய சிறிய தொகுப்பு.\n* ஜனாதிபதியாக ஒருவர் 2 தடவைகளுக்கு மேல் மக்களால் தெரிவு செய்யப்பட முடியாது.\n* ஜனாதிபதிக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்ய முடியும்.\n* ஜனாதிபதிக்கு அமைச்சுப் பொறுப்புக்கள் வைத்திருக்க ஏற்பாடுகள் இல்லை.\n* இரட்டைப் பிரஜையொருவர் ஜனாதிபதியாகவோ பாராளுமன்ற உறுப்பினராகவோ முடியாது.\n* ஜனாதிபதி பிரதமரை பதவி நீக்கம் செய்ய முடியாது\n* பாராளுமன்றம் நிராகரித்த சட்டமூலம் ஒன்றினை ஜனாதிபதியானவர் மக்கள் தீர்ப்புக்கு விட்டு சட்டமாக்கும் ஏற்பாடு அகற்றப்பட்டுள்ளது.\n* ஜனாதிபதி பாராளுமன்றத்தை நான்கரை ஆண்டுகளுக்குப் பின்னரே கலைக்கலாம். இதற்கு முன்னர் பாராளுமன்றத்தை ஒரு ஆண்டின் பின்னர் கலைக்க முடிந்தது.\n* ஜனாதிபதி பாராளுமன்றத்தை நான்கரைஆண்டுகளுக்குள் கலைக்கவேண்டுமெனில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற வேண்டும். இதற்கு முன்னர் ஒரு ஆண்டிற்குள் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு இரண்டில் ஒரு பெரும்பான்மை போதுமானது.\n* பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும். இதற்கு முன் ஒருவாரத்திற்கு முன்னர் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படவேண்டியிருந்தது.\n* ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனையுடனேயே அமைச்சர்களை நியமிக்கவும் நீக்கவும் முடியும். இதற்கு முன்னர் பிரதமரின் ஆலோசனை கட்டாயமாக்க��்படவில்லை.\n*அரச தாபனங்களிலிருந்து தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை பிரஜைகளுக்கு உண்டு. இதற்கு முன்னர் இவ்வேறுபாடு இல்லை.\n* ஜனாதிபதியினதும் பாராளுமன்றத்தினதும் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். இதற்கு முன்னர் ஜனாதிபதியினதும் பாராளுமன்றத்தினதும் பதவிக்காலம் 6 ஆண்டுகள்.\n* ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயதெல்லை 35 ஆகும். முன்னர் குறைந்தபட்ச வயதெல்லை 30 ஆகும்.\n* அமைச்சரவை அமைச்சர்களுக்கான குறைந்தபட்ச வயதெல்லை 30 வயது வரையும் ஏனைய அமைச்சர்களுக்கான குறைந்தபட்ச வயதெல்லை 40 வயது வரையும் இருக்கலாம். முன்னர் இக்கட்டுப்பாடு இல்லை.\n* 10 உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்புப் பேரவையின் சம்மதத்துடனேயே ஜனாதிபதி உயர் பதவிகளுக்கு ஆட்களை நியமிக்கலாம்.அவையாவன\nஉயர் நீதிமன்ற, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், பாராளுமன்ற செயலாளர் நாயகம், ஒம்புட்ஸ்மன் போன்ற பதவிகள் ஆகும். இதற்கு முன்னர் விரும்பியவாறு தெரிவு செய்ய முடியுமாக இருந்தது.\n* அரசியலமைப்புப் பேரவையின் சிபாரிசிலேயே ஜனாதிபதி உயர் ஆணைக்குழு உறுப்பினர்களை நியமிக்கலாம். அதாவது\nதேர்தல் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, பொதுச்சேவை ஆணைக்குழு, நீதிச்சேவை ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, லஞ்சம் ஊழலை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, தேசிய பெறுகை ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு\nஇதற்கு முன்னர் ஜனாதிபதி விரும்பியவாறு தெரிவு செய்து நியமிக்க முடியுமாக இருந்தது.\nகொரோனா தொற்றால் 27 வயது இளைஞர் ஒருவர் பலி.\nஉடப்புசல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான இளைஞன் உடபுசல்லாவ ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை...\nமத்திய மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு\nமத்திய மாகாணத்தில் இதுவரையில் 2618 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாகவும் குறிப்பாக நுவரெலியா கண்டி மாத்தளை பிரதேசத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள்...\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்தால்,கூட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்ய அது வழிவகுக்கும்..\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் தற்போது சமர்ப்பிக��கப்பட்டுள்ள இறுதித் தீர்மானத்தையும் தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ள தவறும் பட்ச...\nதோட்டத் தொழிலாளர்களின் நிலையான வருமானத்திற்கான வரைவு மாதிரியை உறுதி செய்வதற்கான இறுதி முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது.\nபெருந்தோட்டத்துறைக்கான நிலையான வருமானத்திற்கான வரைவு மாதிரியை உறுதி செய்வதற்கான இறுதி முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டம் தோட்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவருக்கு இரண்டு வருட சிறை தண்டனை\nதென் கொரியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் தலைவரான லீ ஜே-யோங்குக்கு (Lee Jae-Yong) ஊழல் குற்றத்திற்காக இன்று(18) இரண...\nநுவரெலியா மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவானது\nநுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் கொட்டகலை பிரதேசத்தில் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் இன்று (09) பதிவானது. உயிரிழந்தவர் 69 வயதானவர் என்றும...\nகந்தப்பளை-பார்க் தோட்டத்தில் தோட்ட முகாமையாளருக்கு எதிரான போராட்டம் கைவிடப்பட்டது.\nநுவரெலியா,கந்தப்பளை-பார்க் தோட்டத்தில் நேற்று(17) இரவு முதல் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்பகிஷ்கரிப்பும் போராட்டமும் சற்றுமுன்னர் கைவிடப்பட்...\nஅங்கொட டிப்போவில் பணிபுரியும் சாரதிகள் இருவருக்கு கொரோனா தொற்று\nஇலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அங்கொட டிப்போவில் பணிபுரியும் 2 சாரதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன...\nபல்கலைக்கழக விடுதியில் கொரோனா தொற்று நோயாளி.\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட மூன்று கொரோனா நோயாளிகளில் ஒருவர் பல்கலைக்கழக விடுதியிலே தங்கி இருப்பதாக...\nஇன்று ஆரம்பமான Park & ride சேவை வெற்றி..\nகொழும்பு நகர வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட Park & Ride பஸ் சேவை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. பொது மக்கள் ...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு ந���்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/inbound-marketing/12-ways-to-understand-your-audience-and-deliver-stellar-content/", "date_download": "2021-01-19T15:15:52Z", "digest": "sha1:L34T5JQD33YSWJKUN3RV6UTMGHOWO4N6", "length": 86955, "nlines": 276, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "உங்கள் பார்வையாளர்களைப் புரிந்துகொள்ள 12 வழிகள் (மற்றும் நட்சத்திர உள்ளடக்கத்தை வழங்குதல்) - WHSR", "raw_content": "\nஅத்தியாவசிய கருவிகள் & வழிகாட்டி\nஉங்கள் முதல் வலைத்தளத்தை உருவாக்க நீங்கள் ஒத்திகை பயிற்சிகள் மற்றும் சேவைகள்.\nவலைத்தளத்தை உருவாக்க மூன்று வழிகள்\nசிறந்த வலை ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த வலைத்தள அடுக்கு மாடி\nசிறந்த SSL சான்றிதழ் வழங்குநர்கள்\nஅவுட்சோர்ஸ் வலை தேவ் பணிகள்\nஒரு வலைத்தளத்தை எவ்வாறு ஹோஸ்ட் செய்வது\nவெற்றிகரமான வலைப்பதிவை எவ்வாறு தொடங்குவது\nஆன்லைன் ஸ்டோரை உருவாக்குவது எப்படி\nஒரு மம்மி வலைப்பதிவை எவ்வாறு தொடங்குவது\nஒரு ஆசிரியர் போர்ட்ஃபோலியோ தளத்தை எவ்வாறு உருவாக்குவது\nவலை ஹோஸ்டை மாற்றுவது எப்படி\nகணக்கெடுப்பு: வலைத்தள ஹோஸ்டிங் செலவு\nமின்னஞ்சல் ஹோஸ்டிங்கிற்கான இறுதி வழிகாட்டி\nவரம்பற்ற வலை ஹோஸ்டிங்: உண்மையானதா\nசிறந்த கிளவுட் ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த இலவச ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nVPN ஐ எவ்வாறு அமைப்பது\nசிறந்த VPN சேவைகளை ஒப்பிடுக\nசீனாவில் வேலை செய்யும் வி.பி.என்\nஉங்கள் IP முகவரி மறைக்க எப்படி\nஉங்கள் தளத்தில் SSL ஐ அமைக்கவும்\nஉங்கள் வலை ஹோஸ்ட் எவ்வளவு பாதிக்கப்படக்கூடியது\nசிறிய பி���் சைபர் பாதுகாப்பு வழிகாட்டி\nநடைமுறை வலைத்தள பாதுகாப்பு வழிகாட்டி\nஇருண்ட வலையை எவ்வாறு அணுகுவது\n50 ஆன்லைன் வணிக ஆலோசனைகள்\nவீட்டு வேலைகளிலிருந்து வேலையைக் கண்டறியவும்\nஃப்ரீலான்ஸ் எழுதும் வேலைகளைக் கண்டறியவும்\nஉங்கள் கலையை ஆன்லைனில் விற்கவும்\nஉங்கள் வலைப்பதிவை மேம்படுத்துவது எப்படி (தளம்)\n, 100,000 XNUMX க்கும் அதிகமான வலைத்தளங்களை உருவாக்கி புரட்டவும்\nசிறிய பிஸுக்கான தனியுரிமைக் கொள்கை வழிகாட்டி\nபிஸ் தீர்வுகள்: AppSumo போன்ற தளங்கள்\nபிஸ் தீர்வுகள்: பேபால் போன்ற தளங்கள்\nவணிக வலைத்தளத்தை இயக்குவதற்கான உண்மையான செலவு\nஇலவச 50 அசல் லோகோக்கள்\nஇலவச 1,200+ பிரீமியம் சின்னங்கள்\nசிறந்த இலவச இணையவழி தள தீம்கள்\nசிறந்த தனிப்பட்ட வலைத்தள தொகுப்புகள்\nஅழகான வலை பாதுகாப்பான எழுத்துருக்கள்\nவிக்ஸ் வலைத்தள வடிவமைப்பு ஆலோசனைகள்\nவெபிலி வலைத்தள வடிவமைப்பு ஆலோசனைகள்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nஅல்டஸ் ஹோஸ்டிங்EU மேல் ஹோஸ்டிங் mo 5.95 / mo இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nshopifyசிறந்த ஆன்லைன் ஸ்டோர் பில்டர் ($ 29 / mo).\nSitejetஏஜென்சிக்கான வலை உருவாக்குநர்கள் ($ 19 / mo).\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nWixஎளிய வலைத்தள கட்டடம் ($ 12.50 / mo).\nஸைரோபுதியவர்களுக்கு மலிவான வலைத்தள உருவாக்குநர் ($ 1.99 / mo.)\nஸ்கலா ஹோஸ்டிங்ஸ்பானெல் வி.பி.எஸ் ஹோஸ்டிங் mo 13.95 / mo இல் தொடங்குகிறது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 6.99 / MO இல் தொடங்குகிறது.\nTMDHostingபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nமுகப்பு |பிரபலமான தள உருவாக்குநர்கள் ($ 12 / mo).\nIPVanishஅமெரிக்காவை தளமாகக் கொண்ட VPN வழங்குநர் ($ 6.49 / mo.)\nNordVPNபனாமாவை தளமாகக் கொண்ட VPN வழங்குநர் ($ 3.49 / mo.)\nஎங்களை பற்றிWHSR க்குப் பின்னால் உள்ளவர்களைச் சந்திக்கவும்.\nதொடர்புவெவ்வேறு சேனல்கள் வழியாக எங்களை அணுகவும்.\nWHSR வலைப்பதிவுசமீபத்திய தொழில் செய்திகள் மற்றும் கட்டுரைகளைப் படியுங்கள்.\nஹோஸ்ட்ஸ்கோர்எங்கள் தானியங்கி வலை ஹோஸ்ட் செயல்திறன் கண்காணிப்பு அமைப்பு.\nமுகப்பு / WHSR வலைப்பதிவு / உங்கள் பார்வையாளர்களை புரிந்துகொள்ளும் வழிகள் (மற்றும் ஸ்டெல்லர் உள்ளடக்கத்தை வழங்கல்)\nஉங்கள் பார்வையாளர்களை புரிந்துகொள்ளும் வழிகள் (மற்றும் ஸ்டெல்லர் உள்ளடக்கத்தை வழங்கல்)\nபுதுப்பிக்கப்பட்டது: ஏப்ரல் 25, 2019 / கட்டுரை எழுதியவர்: லுவானா ஸ்பினெட்டி\nநீங்கள் பசியுள்ள வாசகர்களைக் கொண்ட பதிவர். அல்லது ஒரு நகல் எழுத்தாளர், அழகான தேவைப்படும் வாடிக்கையாளருடன். அல்லது - ஏன் இல்லை - இலக்கு பார்வையாளர்களுக்கு ஒரு பொருளை விற்க வேண்டிய பொதுவான உள்ளடக்க சந்தைப்படுத்துபவர்.\nஉள்ளடக்க உருவாக்கும் சங்கிலியில் உங்கள் பங்கு எதுவாக இருந்தாலும், உங்கள் பார்வையாளர்களை முதலில் தெரிந்து கொள்ளாமல் உங்கள் செய்தியை வழங்க முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள்.\nஒரு சிறந்த உலகில், ஒவ்வொரு வாசகனும் எங்கள் உள்ளடக்கத்தை சுவாரஸ்யமாகக் காண்கிறார்; நிஜ வாழ்க்கை வேறு - எழுத்தாளர்களாகிய நாம் வாசகரின் கவனத்தை ஈட்ட வேண்டும்\nஉண்மையிலேயே உங்கள் பார்வையாளர்கள் யார்\nஇந்த கட்டுரை நீங்கள் எந்த வகையான நபர்களுடன் பேசுகிறீர்கள், அவர்கள் உங்களிடமிருந்து என்ன விரும்புகிறார்கள், உங்கள் உள்ளடக்கம் அல்லது சேவையின் மூலம் அவர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பதைப் புரிந்துகொள்ள 12 யோசனைகளை உங்களுக்கு வழங்குவதாகும்.\nஇந்த எண்ணங்களை நீங்கள் நினைக்கும் விதத்தில் பயன்படுத்தவும் உங்கள் வணிகத்தை சிறந்தது, நீங்கள் ஒரு சிலரை மட்டுமே தேர்வு செய்யப் போகிறீர்களா அல்லது எந்தவொரு விருப்பத்தின் படி அவற்றை எல்லாம் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா. என்னவென்றால், மாற்றும் ஈர்க்கக்கூடிய நகலை நீங்கள் எழுத வேண்டும்.\n1. உங்கள் சிறந்த வாசகர் பற்றி சிந்தியுங்கள்\nஉங்கள் வாசகரை விவரிக்கவும். உண்மையில், ஒரு துண்டு காகிதத்தையும் பேனாவையும் பிடுங்கிக் கொண்டு எழுதத் தொடங்குங்கள். உங்கள் வாசகரின் தேவைகள், விருப்பங்கள், கனவுகள் பற்றி சிந்தியுங்கள். உங்கள் வாசகர்கள் தேடுவதைக் கண்டறியவும். அவர்களை சிரிக்க வைக்கவும். இறுதியில், விழிப்புடன் இருங்கள் யார் உங்கள் வலைப்பதிவைப் படிக்கிறீர்கள்\nஉங்கள் புள்ளிவிவரங்களைப் பற்றி சிந்தியுங்கள் - கல்லூரி மாணவர்கள், புதிய மற்றும் எதிர்பார்க்கும் தாய்மார்கள், தொழில்முனைவோர், வலை சந்தைப்படுத்துபவர��களிடம் முறையிடுகிறீர்களா நீங்கள் அங்கு வெளியிடுவதை சரியாக யார் படிக்கிறார்கள்\nமீண்டும், உங்கள் சிறந்த வாசகர்களைப் பற்றி சிந்தியுங்கள். அவர்களின் அவலங்களை உங்கள் வாழ்க்கையில் பொருத்தமானதாக்குங்கள். உங்களுக்கு பொதுவானது என்ன “நாங்கள் அனைவரும் ஒரே பக்கத்தில் இருக்கிறோம்” என்று உங்கள் வாசகர்களுடன் ஒரு பிணைப்பை எவ்வாறு உருவாக்க முடியும்\nமேலும், நீங்கள் ஒரு புதியவர், ஒரு புதிய அம்மா, ஒரு இளம் தொழிலதிபர் அல்லது ஒரு புதுமை இணைய விளம்பரதாரர் என்று படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். உண்மையான சிந்தனையையும் உணர்ச்சிகளையும் உங்கள் வலைப்பதிவைப் படிக்கும் அனைவருக்கும் தெரிவிக்கவும். அவர்கள் தொடர்பை உணருவார்கள், இது அவர்களுக்கு விசேஷத்தை உணர்த்தும் மேலும் மேலும் படிக்க மீண்டும் வர வேண்டும்.\nஉங்களை ஒரு தயவைப் படியுங்கள் தேயிலை சில்வெஸ்ட்ரேவின் “எனது சிறந்த வாடிக்கையாளர்” கேள்வித்தாள். இது உங்கள் வாடிக்கையாளர்களை எவ்வாறு அணுகுவது - ஈர்ம், உங்கள் வாசகர்கள் - மற்றும் அவர்களை எவ்வாறு நன்கு அறிந்து கொள்வது என்பதை தெளிவாகக் கூறுகிறது.\n2. உங்களுடைய நேர்காணல் நபர்கள் (உண்மையான மற்றும் சாத்தியமான) சாத்தியமான வாசகர் பகுதி\nஉங்களுக்குத் தெரிந்த நபர்களுடன் தொடங்குங்கள், பிறகு உங்கள் முக்கிய பெயர்களை விரிவாக்குங்கள். தகவல் சேகரித்தல், புள்ளியியல் மற்றும் வரைபடங்களை உருவாக்குதல். ஒரு பதிவர் என, நீங்கள் ஆய்வுகள் மற்றும் கையில் பயனுள்ள கருவிகள் கருவிகளை காணலாம். உங்கள் வலைப்பதிவில் பார்வையாளர்களைத் தேர்ந்தெடுப்பது உங்கள் புள்ளிவிவரங்களை தீர்மானிக்க உதவுகிறது, இது நீங்கள் #### விண்ணப்பிக்க உதவுவீர்கள்.\nவாசிப்பு, ஆய்வுகள் மற்றும் நேர்காணல்கள் ஆகியவற்றைப் படிக்கவும் யார் யார் யார் என்பதைக் கண்டுபிடிக்கவும் பயன்படுத்தவும் வலிமை படித்துக்கொண்டே இருங்கள் - அவர்களின் வயது, பாலினம், தொழில், ஆர்வங்கள், வாழ்க்கைத் துறைகள் போன்றவை. உங்களைத் தொடர்புகொண்டு தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவும், உங்கள் வலைப்பதிவைப் பற்றி அவர்கள் விரும்புவதைப் பற்றி பேசவும் அவர்களை அழைக்கவும். அவர்கள் உங்களைப் பின்தொடர ஏன் தேர்வு செய்தார்கள் அவர்களுக்கு பிடித்தவை என்ன வகையான பதிவுகள் அவர்களுக்கு பிடித்தவை என்ன வகையான பதிவுகள் உங்களைப் பற்றியும் உங்கள் உள்ளடக்கத்தைப் பற்றியும் அவர்களின் பார்வையில் உங்களுக்கு நம்பகத்தன்மையை அளிக்கிறது\nவாசிப்பவர் யார் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளும்போது, ​​உங்கள் வாசகர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உங்கள் வேலையை எவ்வாறு செய்வது என்பதை நீங்கள் கற்றுக்கொள்ளலாம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உங்கள் உள்ளடக்கத்தை மக்களுக்கு ஏற்படுத்தும் தாக்கம் நீங்கள் செய்யும் இலக்கு மற்றும் பிரிவின் அளவு ஆகியவற்றைப் பொறுத்தது.\nயார் படிக்கிறார்கள் என்பதைப் பற்றி நீங்கள் அறியும்போது, ​​உங்கள் வாசகர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உங்கள் வேலையை எவ்வாறு வடிவமைப்பது என்பதை நீங்கள் கற்றுக் கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் வாசகர்கள்தான் ஒரு சிறந்த வலைப்பதிவை உருவாக்குவார்கள் அல்லது உடைப்பார்கள்.\nசமூக மதிப்புக் குழுக்களின் கோட்பாடு\nகிறிஸ் ஃபில்ஸ் மார்கெட்டிங் கம்யூனிகேஷன்ஸ் - சூழல்கள், உத்திகள் மற்றும் பயன்பாடுகள்\nஉங்கள் உண்மையான மற்றும் சாத்தியமான வாசிப்பு மண்டலம் நிச்சயமாக பல்வேறு வகையான மக்கள் அடங்கும், ஆனால் சமூக மதிப்புக் குழுக்களின் கோட்பாடு குறிப்பிட்டுள்ளார் கிறிஸ் ஃபிலின் பாடநூல் சந்தைப்படுத்தல் தொடர்புகள் - சூழல்கள், உத்திகள் மற்றும் பயன்பாடுகள் - மற்றும் தி வேல்யூஸ் கம்பெனி லிமிடெட் உருவாக்கியது - சாத்தியமான வாசகர்களை வரிசைப்படுத்த உதவியாக இருக்கலாம்:\nசுய சுற்றித்திரிந்த - இந்த குழுவில் உள்ள வாசகர்கள் சுயாதீனமானவர்கள் மற்றும் கற்பனையானவர்கள், அவர்கள் காரியங்களைச் செய்வதற்கான சொந்த வழிகளைக் கண்டுபிடித்து வாழ்க்கையில் தனிப்பட்ட பூர்த்திசெய்தலை விரும்புகிறார்கள். நேரம், பணம் மற்றும் முயற்சியைச் சேமிக்க உதவும் உள்ளடக்கத்தை வழங்குவதன் மூலம் இந்த வாசகர்களை நீங்கள் மகிழ்ச்சியடையச் செய்யலாம். அவர்கள் புதிய விஷயங்களில் ஆர்வம் காட்டவில்லை, வேலை செய்யும் விஷயங்களை அவர்கள் விரும்புகிறார்கள், அவர்கள் கனவுகளை நிறைவேற்ற பயன்படுத்தலாம்.\nபரிசோதனையாளர்கள் - இந்த வாசகர்களின் வாழ்க்கை புதிய அனுபவங்கள், யோசனைகள் மற்றும் உணர்வுகளுக்கான நிலையான தேடலாகும். அவர்கள் ஆற்றல் மிக்கவர்கள், புத்திசாலித்தனமானவர்கள், அவர்கள��� எடுக்கும் எந்த முயற்சியையும் அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். நீங்கள் எழுதுவதற்கு முக்கியமில்லை, புதிய தயாரிப்புகள், சேவைகள் மற்றும் யோசனைகளை நீங்கள் தொடர்ந்து கொண்டு வருவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வாசகர்களை சோதனைக்கு அழைக்கவும். உங்கள் ஆர்வத்தை தூண்டும் செயலுக்கான அழைப்புகளுடன் உங்கள் உள்ளடக்கத்தை நிரப்பவும்.\nகவனக்குறைவு நுகர்வோர் - இந்த வாசகர்கள் மிகவும் மோசமான தயாரிப்புகள் அல்லது பிரபலங்களைப் பின்தொடர விரும்புகிறார்கள், ஏனென்றால் அது மரியாதை பெற உதவும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த உருவத்தை பெரிதும் மதிக்கிறார்கள் மற்றும் முக்கிய பெயர்களுடன் மட்டுமே இணைந்திருக்க விரும்புகிறார்கள், மேலும் தொடர்ந்து பிராண்டுகள் மற்றும் யோசனைகளைத் தேடுவார்கள், அவை மற்றவர்களுக்கு முன்னால் அழகாக இருக்கும். ஒரு பிரபலமானது ஒரு குறிப்பிட்ட சேவை அல்லது யோசனையை எவ்வாறு அங்கீகரிக்கிறது என்பதை வலியுறுத்தும் உள்ளடக்கத்துடன் இந்த வாசகர்களைக் கையாளுங்கள், பெரிய பிராண்டுகள் மற்றும் உயர் மட்ட வாழ்க்கை முறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் அவர்களை நம்புங்கள்.\nBelongers - இந்த வகை வாசகர்கள் பழமைவாத மற்றும் ஒப்புதல் தேடும் என்று நீங்கள் கூறலாம், ஏனெனில் அவர்கள் பெற்றோர், சமூக, மத மற்றும் / அல்லது தேசிய அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கை முறைகள், சேவைகள், நடத்தைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தங்கள் தேர்வுகளை நோக்குநிலைப்படுத்துகிறார்கள். இந்த வாசகர்களுக்காக நீங்கள் எழுதும்போது, ​​குடும்பத்தின் பங்கு, சமூக விழுமியங்கள் மற்றும் நெறிமுறைகளை வலியுறுத்துங்கள். புதுமையை மையமாகக் கொண்ட உள்ளடக்கத்தை நீங்கள் வழங்கினால், அந்த கண்டுபிடிப்பை தற்போது 'அங்கீகரிக்கப்பட்ட' வழிகளுடன் இணைப்பதற்கான வழிகளைக் கண்டறியவும்.\nதப்பி பிழைத்தவர்கள் - இது சொந்தமாக முடிவு செய்ய முடியாத வாசகர்களின் ஒரு வகை, ஆனால் அவர்கள் உங்கள் வேலை அல்லது தனிப்பட்ட சூழலில் (உண்மையில்) உயிர்வாழ உங்கள் ஒவ்வொரு உள்ளடக்கத்தையும் சார்ந்து இருப்பார்கள். அவர்கள் சரணடைகிறார்கள், பேசுவதற்கு, உயர் அதிகாரத்திடம் மற்றும் நபர்களாகவோ அல்லது தொழிலாளர்களாகவோ வளர வாய்ப்புகளைத் தேடுவதில்லை, ஏனென்றால் சமுதாயத்தில் ஒவ்வொரு பாத்திரமும் மேலே இருந்து ஒதுக்கப்படுவதாக அவர்கள் நம்புகிறார்கள். இந்த வாசகர்களுக்கு அவர்கள் நம்பக்கூடிய மற்றும் எளிதில் நுகரக்கூடிய நிரூபிக்கப்பட்ட, அதிகாரப்பூர்வ உள்ளடக்கத்தை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு உதவலாம், அதே நேரத்தில் “விஷயங்கள் இப்படித்தான் செயல்படுகின்றன” செய்தியின் ஒரு பகுதியாக அவர்கள் முயற்சிக்கக்கூடிய செயல்பாடுகளை பரிந்துரைக்கின்றனர்.\nசமூக மறுவாதிகள் - இந்த வகையான வாசகர்கள், எந்தவொரு மாற்றத்தையும் எதிர்க்கும் மற்றும் அதிகாரம் மற்றும் சமூகக் குறியீட்டால் செயல்படுத்தப்படும் விதிகளுக்கு கட்டுபவர்கள். அவர்கள் தங்கள் வேலைகளை அனுபவிக்க ஒரு முயற்சியையும் செய்ய மாட்டார்கள் - அவர்கள் உணவை மேசைக்குக் கொண்டுவருவதற்காக வேலை செய்கிறார்கள், தனிப்பட்ட பூர்த்தி செய்யக்கூடாது. வேலை மற்றும் நேரத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான வழிகளில் உங்கள் முக்கிய உள்ளடக்கத்தை மையமாகக் கொண்டு, மற்றும் அதிகாரியின் நம்பிக்கையையும் ஒப்புதலையும் பூர்த்தி செய்யும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் மதிப்புரைகளை வழங்குவதன் மூலம் இந்த வாசகர்களின் எதிர்பார்ப்புகளை நீங்கள் பூர்த்தி செய்யலாம்.\nகுறிக்கோள் இல்லாத - இந்த வார்த்தை அனைத்தையும் கூறுகிறது - இந்த வாசகர்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் சமூக அல்லது வேலை தொடர்பான குறிக்கோள்கள் இல்லை. அவர்கள் குறைந்த வருமானம் மற்றும் குறைந்த சுயமரியாதையுடன் வாழ்கிறார்கள், எனவே இந்த மக்களுக்கு ஆடம்பர தயாரிப்பு மதிப்புரைகள் மற்றும் வாழ்க்கை முறை உதவிக்குறிப்புகளை நீங்கள் குறிவைக்க முடியாது. இந்த வகையான வாசகர்களுக்காக எழுதுவது எளிதானது அல்ல, உங்கள் எழுத்து மோனோடோனாக மாறுவதற்கான ஆபத்து உள்ளது, ஆனால் 'மேம்படுத்த முயற்சிக்க' செயல்களுக்கு நிகழ்வுகள் மற்றும் 'மலிவான' அழைப்புகளைச் சேர்ப்பதன் மூலம் படிப்பவர்களின் வாழ்க்கையை 'மசாலா' செய்ய முயற்சி செய்யலாம். 'அவர்களின் வாழ்க்கை மற்றும் / அல்லது வேலை நிலைமை.\nவெறுமனே, உங்கள் பார்வையாளர்கள் மேலே உள்ள சமூக மதிப்புக் குழுக்களில் ஒன்று அல்லது இரண்டைச் சேர்ந்தவர்கள், ஆனால் உங்கள் நேர்காணல்கள், புள்ளிவிவரங்கள் மற்றும் பயனர் கணக்கெடுப்பு விஷயங்கள் உண்மையில் எப்படி இருக்கின்றன ��ன்பதை உங்களுக்குத் தெரிவிக்கும் - உங்கள் பார்வையாளர்கள் ஏழு குழுக்களின் கலவையாக இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வது யதார்த்தமானது. வெவ்வேறு சதவீதம். உங்கள் உள்ளடக்கம் பல்வேறு வகைகளை பிரதிபலிக்க வேண்டும் மற்றும் அனைத்து தேவைகளையும் நடுப்பகுதியில் அல்லது தலைப்புகள் மற்றும் செயல்பாட்டுக்கான அழைப்புகளின் பல்வகைப்படுத்தல் (அதாவது வகைப்படுத்தல்) வழியாக பூர்த்தி செய்ய வேண்டும்.\n3. பல்வேறு ஊடகங்கள் மூலம் உங்கள் பார்வையாளர்களை ஆராயுங்கள்\nஇலக்கியம், நேர்காணல்கள், திரைப்படம், பள்ளி திட்டங்கள்.\nகூட டிவி மற்றும் வானொலி நிகழ்ச்சிகள்.\nஉங்களுடைய குறிப்பிட்ட பார்வையாளர்களுக்கு உங்கள் வலைப்பதிவை வெற்றிகரமாக எவ்வாறு வடிவமைப்பது என்பது குறித்த யோசனைக்கு உதவுவதற்கு உதவியாக பல பயனுள்ள தகவல்கள் உள்ளன.\nஉங்கள் முக்கிய நபர்களை நேர்காணல் செய்யும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வெபினார்கள் மற்றும் விளக்கக்காட்சிகளைப் பாருங்கள் - உங்கள் உள்ளடக்கத்தை மேம்படுத்த உதவும் அவை என்ன சொல்கின்றன ட்விட்டர் போக்குகள் மற்றும் ஹேஷ்டேக்குகளைத் தவிர்த்து, உங்கள் முக்கிய அம்சங்களில் என்ன நடக்கிறது என்பதைக் காண பேஸ்புக் சுயவிவரங்களை உலாவுக - நீங்கள் ஒரு சிறந்த இடுகை அல்லது கட்டுரையாக மாற்றக்கூடிய ஏதாவது இருக்கிறதா\nஉங்கள் பார்வையாளர்களின் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பதைப் பற்றி கொஞ்சம் சிந்தனை ஆராய்ச்சி உங்களுக்குச் சொல்லலாம். மேலும், மற்ற வெற்றிகரமான பதிவர்களிடமிருந்து படிக்கவும் கற்றுக்கொள்ளவும் பயப்பட வேண்டாம் - அவர்கள் பகிர்ந்து கொள்ளும் அனுபவமும் ஞானமும் உங்கள் வேலையை எளிதாக்கும்.\nஆராய்ச்சி பற்றிய மேலும் உதவிக்குறிப்புகளுக்கு, #7 ஐத் தவிர்த்து விடுங்கள்.\nநீங்கள் யாருடன் போட்டியிடுகிறீர்கள் என்பதைப் பார்ப்பதில் ஞானம் இருக்கிறது. அவற்றை நகலெடுக்க அல்ல, ஆனால் அவர்களின் வெற்றிக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எதை எழுத வேண்டும் என்ற கருத்துக்களை சேகரிக்க இது உங்களுக்கு உதவும்.\nபோட்டியாளர்களின் வலைத்தளங்களில் உளவு பார்க்கிறது\nஉங்கள் போட்டி ஒரு ஆன்லைன் வணிக என்றால், நீங்கள் அவர்களின் பொது வாடிக்கையாளர் அடிப்படை ஆய்வு மற்றும் தொடங்க முடியும் தங்கள் வலைத்தளத்தில் சான்றுகள் வாசிக்க. அவர்கள் வேறொரு பதிவர் என்றால், அவர்களிடம் ஏற்கனவே பெரிய வாசகர்களின் தளங்கள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் - அந்த கவனத்தைப் பெறுவதில் அவர்கள் என்ன வலைப்பதிவு செய்கிறார்கள் உங்கள் வலைப்பதிவில் பதிவரின் பார்வையாளர்கள் தொடர்புபடுத்தலாம் என்று நீங்கள் என்ன சொல்ல முடியும்\nஉங்கள் போட்டியாளருடன் நெட்வொர்க் செய்து கூட்டாளர்களாக மாற வாய்ப்பு இருக்கலாம். அவ்வாறான நிலையில், நீங்கள் ஒருவருக்கொருவர் வளங்களைப் பகிர்ந்து கொள்ள முடியுமா என்று கேளுங்கள், மேலும் ஒன்றாக வாசகர்களின் தளத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் (மூலம் விருந்தினர் இடுகை, உதாரணத்திற்கு). எல்லோரும் வெற்றி வாசகர்கள் புதிய மற்றும் சுவாரஸ்யமான பார்வையாளர்களைக் கண்டறிய நீங்கள் ஒவ்வொருவருக்கும் அதிக வாசகர்கள், போக்குவரத்து மற்றும் / அல்லது வாடிக்கையாளர்களைப் பெறுவீர்கள்.\nஉங்கள் போட்டியாளரின் பாணியை நீங்கள் பின்பற்றக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களை விட வெற்றிகரமானவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள், ஆனால் நீங்களே இருங்கள். நீங்கள் தனிதன்மை வாய்ந்தவர் உங்கள் வாசகர்கள் இதை உணர்ந்து, வேறுபட்ட யோசனைகளுடன் செயல்பட உங்களுக்கு வேறுபட்ட கோணம் இருப்பதை அவர்கள் காணும்போது மேலும் திரும்பி வருவார்கள்.\nஉங்கள் துறையில் என்ன கொதிக்கிறது மற்றும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் பார்வையாளர்கள் சுவாரஸ்யமானதாகவும் பொருத்தமானதாகவும் இருப்பதைக் காண மன்றங்கள் நல்லது. வெப்மாஸ்டர் வேர்ல்டு ஒரு குறிப்பிட்ட முக்கிய நபர்களைப் பற்றி அக்கறை கொண்டிருப்பதைப் புரிந்துகொள்வதற்கு ஒரு உள்ளார்ந்த மன்றம் உங்களை உள்ளீடுகளின் நம்பமுடியாத அளவிற்கு எப்படி அளிக்கிறது என்பதற்கான ஒரு உதாரணம்\nஇருப்பினும், சத்தம் உங்கள் இலக்குகளிலிருந்து உங்களைத் திசைதிருப்ப விடாதீர்கள் - மன்றங்கள் பயனர் தளத்தின் நல்ல மற்றும் மோசமான ஆப்பிளை ஹோஸ்ட் செய்கின்றன, எனவே நீங்கள் பொருத்தமற்ற விவாதங்களை வடிகட்டுவதை உறுதிசெய்து, முக்கியமான விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துங்கள் - குறிப்பாக கோரிக்கைகளுக்கு உதவும் தலைப்புகள் , அவர்கள் உங்களுக்கு ஒரு பதில் துண்டு எழுத பின்னணி பொருள் தருகிறார்கள்.\n6. வலைப்பதிவு கருத்துரைகள் மற்றும் அவர்களுக்கு பதில்\nநிச்சயதார்த்தம் சொல். கடந்த ஆண்டு, நீல் பேடேல் ஒரு வெளியிட்டார் கருத்துகள் வழியாக வாசகர் நிச்சயதார்த்தத்தின் சக்தி பற்றி உள்ளார்ந்த வலைப்பதிவு இடுகை - உங்கள் வர்ணனையாளர்களுக்கு நீங்கள் அதிக கவனம் செலுத்துகிறீர்கள், சிறந்த ROI கிடைக்கும். வலைப்பதிவு கருத்துகள் உங்கள் பார்வையாளர்களைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோலைக் கொண்டுள்ளன.\nஉங்கள் வலைப்பதிவில் அல்லது வலைப்பதிவுகளில் உங்கள் இடுகையை இடுகையிடுவதன் மூலம், வாசகர்கள் உங்கள் வலைப்பதிவில் அல்லது வலைப்பதிவில் உள்ளவர்களாக உள்ளனர், நீங்கள் உண்மையில் என்ன தேவை என்பதைக் கண்டுபிடிக்கவும், (எ.கா.\nஉங்களுடன் ஈடுபட எக்ஸ்எம்எக்ஸ் உதவிக்குறிப்புகள் கருத்து தெரிவிப்பவர்கள்\nஉங்கள் வாசகர் என்ன சொல்கிறார் என்பதை நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், அதற்கேற்ப பதிலளிக்கவும் - நல்ல பின்னூட்டம் என்னவென்று யூகிக்க வேண்டாம், ஆனால் நீங்கள் சூழலைப் புரிந்துகொண்டு, மிகவும் பயனுள்ள பதிலை எழுதுங்கள்.\n“நன்றி” அல்லது “கூல்” மட்டுமே உள்ள பதில்களைத் தவிர்க்கவும், ஏனென்றால் புத்திசாலித்தனமான கருத்துக்களைப் படிப்பதற்கும் விட்டுச் செல்வதற்கும் தங்கள் நேரத்தைச் செலவிட்ட வர்ணனையாளருக்கு அவை புண்படுத்தக்கூடும்.\nமுதலில் கருத்து தெரிவித்தவருக்கு நன்றி, பின்னர் கருத்துக்கு பதிலளிக்கவும். அவர்களின் கருத்தை அறிந்து கொள்வது போன்ற வர்ணனையாளர்கள் பாராட்டப்படுகிறார்கள், எனவே அவர்களின் நேரத்திற்கு நீங்கள் நன்றி கூறுகிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். உதவாத வெற்று, உதவாத பதில்களைத் தவிர்க்கவும் (உதவிக்குறிப்பு #2 ஐப் பார்க்கவும்) மற்றும் இடுகைக்கு சத்தத்தை மட்டும் சேர்க்கவும்.\nகருத்தில் உள்ள கேள்விகளை நீங்கள் பெறும் வரிசையில் உரையாற்றுங்கள் - புல்லட் புள்ளிகளை உருவாக்குங்கள், இதனால் அவர்கள் கேட்டவற்றிற்கான பதில்களைப் பார்ப்பது எளிது.\nஒவ்வொரு கருத்தையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு பிடிக்கவில்லை அல்லது உடன்படவில்லை என்று யாராவது சொன்னால் அவர்கள் துலக்க வேண்டாம், ஆனால் அவர்களுக்கு மெதுவாக தெரியப்படுத்துங்கள் ஏன் நீங்க��் மறுக்கவில்லை. போன்ற அனைத்து கருத்துக்களையும் நடத்துங்கள் நீங்கள் அவற்றைப் பெறுகிறீர்கள் - நீங்கள் என்ன கேட்க விரும்புகிறீர்கள்\nஉங்கள் அடுத்த கட்டுரை எழுதுதல் மற்றும் யோசனைக்கு கருத்துரைக்கு நன்றி (கருத்து பதிவிலும் இடுகையிலும்) நன்றி தெரிவிக்க உதவுங்கள்.\n7. உங்கள் இலக்கு பார்வையாளர்களுக்கான தயாரிப்புகளை மறுஆய்வு செய்யுங்கள்\nஉங்கள் இலக்கு பார்வையாளர்களுக்காக எழுதப்பட்ட இலக்கியங்களை ஆராய்ந்து, அவர்கள் வழக்கமாக எழுதப்பட்ட தர அளவைக் கவனியுங்கள். தயாரிப்புகள், பத்திரிகைகள், பிரசுரங்கள், மதிப்புரைகள், உங்களுக்கு உதவக்கூடிய எதையும் மதிப்பாய்வு செய்யவும் உங்கள் வாசகர்களை ஈர்க்கும் குரல் மற்றும் தொனியைப் பயன்படுத்துங்கள், மேலும் அவை கவனம் செலுத்துவதற்கு உதவும்.\nஒப்பனை, ஆடை பொருட்கள் மற்றும் உணவு போன்ற பொருட்கள் உங்கள் இலக்கு வாசகரின் வாழ்க்கைமுறையைப் பற்றி நிறைய சொல்ல முடியும். உங்களுடைய பார்வையாளர்களுக்குத் தனித்துவமான நிகழ்வுகளையும், உங்கள் பார்வையாளர்களைப் பற்றிய விவரங்களையும் நீங்கள் அடையாளம் காண உதவுகிறது.\n8. மாநாடுகள் மற்றும் மாநாடுகள் கலந்துகொள்ளுங்கள்\nஉன்னால் முடியும் உங்கள் பார்வையாளர்களைப் பற்றி மேலும் அறியவும் முக்கிய மாநாடுகள் மற்றும் மாநாடுகளில். நீங்கள் புதிய ஆராய்ச்சிகள் மற்றும் புதுமைகளுக்கு ஆளாக மாட்டீர்கள், ஆனால் நீங்கள் ஒரு முறையான மற்றும் முறைசாரா மட்டத்தில் - தொடர்புகொள்வீர்கள் - உங்கள் அதே இடத்தில் உள்ளவர்களுடன் அவர்கள் நுகர்வோர், தொழில் வல்லுநர்கள் அல்லது பொழுதுபோக்கு ஆர்வலர்கள் என நீங்கள் கேள்விகளைக் கேட்கலாம்.\nமேலும், யோசனைகளைப் பகிர்ந்து கொள்ளவும் மாற்றவும் சக எழுத்தாளர்களுடன் தொடர்புகொள்வதன் மதிப்பைக் குறைத்து மதிப்பிடாதீர்கள் - ஒரு மாநாடு அல்லது ஒரு கருத்தரங்கு நெட்வொர்க்கிங் தாண்டிய வாய்ப்புகளை வழங்க முடியும், மேலும் நீங்கள் ஒரு கதை அல்லது எழுதத் தயாராக இருக்கும் ஒரு கோணத்துடன் கூட விலகிச் செல்லலாம்.\nகடைசியாக ஆனால் குறைந்தது அல்ல - இந்த செயல்பாடுகளில் நீங்கள் வருங்கால வாடிக்கையாளர்களையும் சந்திக்க முடியும், எனவே அடைய ஒரு வாய்ப்பை இழக்காதீர்கள்.\nகிரேனெக் அழைப்பில் ஹென்னெகே டெய்டெர்மாட் மிக முக்கியமான காப்பி ��ைட் திறனைக் கேட்டுக் கொண்டிருப்பது ஏனென்றால் கேட்காமல் எந்த புரிதலும் இல்லை, கூட நெட் பிளேஸில் உள்ள ஸ்டீவ் ஸ்லான்வைட் \"வாங்குபவரின் தலைக்குள் செல்ல\" அறிவுறுத்துகிறார்.\nகேட்போர் திறன்கள் பிளாக்கர்கள் மற்றும் காவலாளிகளுக்கு அவசியம்\nஉங்கள் நேரத்தை மக்களுக்கு வழங்க பயப்பட வேண்டாம். உங்கள் இலக்கு வாசகர் என்ன விரும்புகிறார் அவர்கள் வாழ்க்கையில், வணிகத்தில் அல்லது பள்ளியில் என்ன ஏங்குகிறார்கள் அவர்கள் வாழ்க்கையில், வணிகத்தில் அல்லது பள்ளியில் என்ன ஏங்குகிறார்கள் இந்த குழுக்களுக்கு என்ன தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பயனளிக்கும் இந்த குழுக்களுக்கு என்ன தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பயனளிக்கும் அவர்கள் எவ்வளவு செலவழிக்கத் தயாராக இருக்கிறார்கள், இந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு அவர்கள் எந்த வகையான வருமானத்தை அர்ப்பணிக்க வேண்டும் அவர்கள் எவ்வளவு செலவழிக்கத் தயாராக இருக்கிறார்கள், இந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு அவர்கள் எந்த வகையான வருமானத்தை அர்ப்பணிக்க வேண்டும் நீங்கள் எழுத வேண்டிய நபர்களைப் பற்றி நீங்கள் எவ்வளவு அதிகமாகக் கற்றுக் கொள்கிறீர்களோ, அவ்வளவு துல்லியமாக அவர்களுக்காக உங்கள் வேலையைத் தக்கவைத்துக் கொள்ளலாம், அவர்களுக்கு உதவுங்கள், அவர்களுக்கு ஊக்கமளிக்கலாம், அவர்களை மகிழ்விக்கலாம்.\nஎழுதுதல் ஒரு சமூக செயல்பாடு\nகாண்க - வே # 8 அதற்கான ஏராளமான வாய்ப்புகளை உங்களுக்கு வழங்குகிறது, ஆனால் # 6 மற்றும் # 7 கூட. இந்த கட்டுரையின் பெரும்பகுதி கேட்பது பற்றியது (அல்லது வாசித்தல், இது ஒத்ததாகும்). தேவைப்படும் நபர்களில் நிபுணராக இருங்கள் நீங்கள் - அவர்களையும் அவர்களுக்கு என்ன தேவை, என்ன தேவை என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.\nமாற்றும் வெற்றிகரமான நகலை எழுத ஒரே வழி இது.\n10. உங்கள் அனுகூலத்தில் எஸ்சிஓ கருவிகள் பயன்படுத்தவும்\nதேடல் புள்ளிவிவரங்கள், போக்குகள், வழக்கு ஆய்வுகள், முக்கிய ஆராய்ச்சி கருவிகள் - உங்கள் இலக்கு பார்வையாளர்கள் உங்கள் அல்லது உங்கள் போட்டியாளரின் உள்ளடக்கத்துடன் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் மற்றும் தொடர்புகொள்கிறார்கள் என்பது பற்றி அவர்கள் உங்களுக்கு நிறைய சொல்ல முடியும்.\nஉங்கள் போக்குவரத்துக்கு நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் (எப்படி உங்கள் பார்வையாளர்களை புரிந்துகொள்ள உதவுகிறது)\nட்ராஃபிக்கைப் பார் - நாங்கள் ஏற்கனவே கருத்து # 6 இல் கருத்துக்களைப் பேசினோம், ஆனால் கருத்துப் போக்குவரத்திற்கான உங்கள் புள்ளிவிவரங்களைச் சரிபார்ப்பது, உங்கள் வாசகர்கள் உரையாடல்களில் எவ்வாறு வெளியேறுகிறார்கள், வெளியேறுகிறார்கள், எந்த உள்ளடக்கத்தை அவர்கள் அதிகம் தேடுகிறார்கள், மேலும் அது கருத்தின் உள்ளடக்கத்துடன் எவ்வாறு தொடர்புடையது என்பதைக் கண்டறிய உதவும். இந்த நடத்தைகளை பக்கம் மற்றும் / அல்லது பிந்தைய கடத்தலுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.\nவயது மக்கள்தொகை - பார்வையாளர்களின் வயது உங்கள் உள்ளடக்கம் பல்வேறு வயதினருடன் எந்த அளவிற்கு தொடர்புடையது மற்றும் உங்கள் கட்டுரைகளில் எந்த வயதுக் குழுக்கள் அதிகம் ஈர்க்கப்படுகின்றன என்பதைக் கூறலாம்.\nதரம் எதிராக அளவு - எத்தனை பேர் வருகை தருகிறார்கள், எந்த வகையான போக்குவரத்து ஊக்கத்தைப் பெறுகிறீர்கள் என்று புள்ளிவிவரங்கள் உங்களுக்குக் கூறுகின்றன, ஆனால் இறுதியில் போக்குவரத்தின் தரம் அளவை விட அதிகமாக உள்ளது, எனவே மாற்றங்களை வழங்கும் போக்குவரத்தையும், இல்லாத போக்குவரத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.\nபொருத்தமான - உங்கள் போக்குவரத்து புள்ளிவிவரங்களை நீங்கள் பகுப்பாய்வு செய்யும் போது, ​​நீங்கள் பெறும் போக்குவரத்து நீங்கள் எழுதும் உள்ளடக்கத்திற்கு பொருத்தமானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது சொல்வது வித்தியாசமாகத் தெரியும் என்று எனக்குத் தெரியும், ஆனால் இது நீங்கள் ஒரு நல்ல வேலையைச் செய்கிறீர்கள் என்பதற்கான ஒரு குறிகாட்டியாகும் - உங்கள் உள்ளடக்கத்திற்கு பொருத்தமான பார்வையாளர்கள் கிடைக்காதபோது, ​​ஏதோ தவறு ஏற்பட்டுள்ளது, மேலும் உங்கள் பார்வையாளர்களை நன்கு புரிந்துகொள்ள நீங்கள் கவனம் செலுத்தி வேலை செய்ய வேண்டியிருக்கலாம்.\nபின்னிணைப்புகள் - உங்கள் உள்ளடக்கத்துடன் இணைக்கும் நபர்கள் ஏற்கனவே உங்கள் பார்வையாளர்களின் ஒரு பகுதியாக உள்ளனர், எனவே அவர்கள் உங்கள் பார்வையாளர்களின் பகுப்பாய்விற்கு பயனுள்ள கூடுதலாகச் செய்கிறார்கள்.\n11. பங்கு நாடகம் மற்றும் வெவ்வேறு தொப்பிகள் அணிய\nஉங்கள் prospecting reader (அல்லது கிளையண்ட்) நினைக்கும் விதத்தைப் பற்றி சிந்திக்க கற்றுக்கொள்வது பயனுள்ள���ாக இருக்கும்.\nஉங்கள் வாசகர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கான சிறந்த வழி அவர்களிடம் சென்று கேட்பதுதான், நீங்கள் அதைச் செய்ய முடியாத சூழ்நிலைகள் உள்ளன - எடுத்துக்காட்டாக, உங்களிடம் காலக்கெடு இருக்கும்போது, ​​உங்களிடம் பீட்டா சோதனையாளர்கள் கிடைக்காதபோது, ​​அல்லது எப்போது நீங்கள் நேர்காணல் செய்ய வேண்டிய நபர்கள் கிடைக்கவில்லை.\nஉங்கள் வலைப்பதிவைப் படிக்கும் ஒரு பாட்டியின் தொப்பியை நீங்கள் அணிய வேண்டும் என்று சொல்லலாம், வார இறுதியில் அவரது பேரக்குழந்தைகள் அவளைப் பார்க்கும்போது அவர் ஈடுபடக்கூடிய கைவினை யோசனைகள்.\nஉங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் நேர்காணலுக்கு உங்களிடம் பாட்டி கிடைக்கவில்லை, ஆனால் நீங்கள் ஒன்றைக் கண்டுபிடிக்கலாம் - ஆம், அது சரி கண்டுபிடி உங்கள் மனதிலும் காகிதத்திலும் நீங்கள் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு கற்பனையான பாத்திரத்தை உருவாக்கவும்.\nஒரு உண்மையான நேர்காணல் என்றால் நீங்கள் செய்யப்போவது போல, நாடகக் கதாபாத்திரம் தொடர்பான கேள்விகளைக் கேளுங்கள். பின்னர் கதாபாத்திரத்தின் தொப்பியை அணிந்து கேள்விகளுக்கு பதிலளிக்கவும். உங்கள் மனதில் எதுவும் வரவில்லை என்றால், உங்கள் இலட்சிய வாசகரைப் பற்றி ஒரு திரைப்படம் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பாருங்கள் (இந்த எடுத்துக்காட்டில் ஒரு பாட்டி) மற்றும் குறிப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள்.\nஉங்கள் கட்டுரையைத் தொடரவும், உங்கள் பங்களிப்புக் கதாபாத்திரத்தைப் படிக்கவும் பாசாங்கு செய்யவும் - அவர்கள் உள்ளடக்கத்தில் திருப்தி அடைவார்களா உங்கள் ஆலோசனை செல்லுபடியாகும், பயனுள்ளதா உங்கள் ஆலோசனை செல்லுபடியாகும், பயனுள்ளதா படித்த பிறகு நபர் எப்படி உணருகிறார்\nஒரு முழுநேர காட்சியை அது ஒரு காட்சியில் பார்த்தது போல் கற்பனை செய்து பாருங்கள். முதல் அல்லது மூன்றாவது நபரிடம் இதை கற்பனை செய்து பாருங்கள், ஆனால் சம்பந்தப்பட்டதாக உணர முயற்சி செய்யுங்கள் - உங்கள் கேள்விகள் பொருத்தமானதா முக்கியமான ஒன்றை நீங்கள் தவறவிட்டீர்களா முக்கியமான ஒன்றை நீங்கள் தவறவிட்டீர்களா நீங்கள் தவறு செய்தால், கவலைப்பட வேண்டாம் - மீண்டும் தொடங்கவும், அதே பிரிவில் சற்று வித்தியாசமான பாத்திரத்துடன் இருக்கலாம் (எனவே இது சலிப்பை ஏற்படுத்தாது நீங்கள் தவ���ு செய்தால், கவலைப்பட வேண்டாம் - மீண்டும் தொடங்கவும், அதே பிரிவில் சற்று வித்தியாசமான பாத்திரத்துடன் இருக்கலாம் (எனவே இது சலிப்பை ஏற்படுத்தாது\nபல்வேறு பாணிகளில் சிந்திக்கவும், படிக்கவும் எழுதவும் பயப்பட வேண்டாம் - ஒன்றுக்கு மேற்பட்ட தொப்பிகளை அணிய பயப்பட வேண்டாம் நீங்கள் எவ்வளவு தொப்பிகளை அணியிறீர்களோ, அவ்வளவு அதிகமான நபர்களை நீங்கள் முறையிடப் போகிறீர்கள், மேலும் உங்கள் நகல் மிகவும் வெற்றிகரமாக இருக்கும்.\n12. உங்கள் 'தைரியத்தை' கேளுங்கள்\nஇறுதியில், நீங்கள் நம்பக்கூடிய சிறந்த உத்தி உங்கள் 'தைரியத்தை' கேட்பதுதான், ஏனென்றால் அவை உங்கள் பார்வையாளர்களைப் பற்றிய சரியான புரிதலை நோக்கி உங்களை வழிநடத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். எந்தவொரு சமூக சூழலிலும் உள்ளுணர்வு மற்றும் பச்சாத்தாபம் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளன, மேலும் பிளாக்கிங் அல்லது நகல் எழுதுதல் குறைவானது அல்ல - ஒரு நகலை வேலை செய்ய இரண்டு தரப்பினரும் தொடர்பு கொள்ள வேண்டும்\nஇதைப் பற்றி யோசித்துப் பாருங்கள் - உங்கள் விசுவாசமான வாசகர்களை நீங்கள் சிறிது காலமாக அறிந்திருக்கிறீர்கள், அவர்களுடன் பேசினீர்கள், உங்கள் பதிவுகளை மேம்படுத்த அல்லது நகலெடுக்க அவர்களின் நுண்ணறிவைப் பயன்படுத்தினீர்கள், இறுதியில் நீங்கள் அவர்களுடன் பச்சாத்தாபத்தை வளர்த்துக் கொண்டீர்கள்.\nஇதை பயன்படுத்து. இது சரியான உள்ளடக்க மூலோபாயத்தை மேம்படுத்துவதோடு, ஸ்டெல்லர் உள்ளடக்கத்தை வழங்குவதற்கும் எளிதாக இருக்கும்.\nபோனஸ் - உங்கள் சிறந்த வாசகருக்கு ஒரு பெயரைக் கொடுங்கள் (அவர்களுக்காக எழுதுங்கள்\nபிரபஞ்சத்தில் ஜேம்ஸ் சார்ட்ராண்ட் அவளை டோரோதியா என்று அழைக்கிறாள், அவள் காப்பீட்டுத் தீர்வுகள் குறித்த சந்தேகங்களுடன் ஒரு 60 வயது ஓய்வு பெற்றவள்.\nஉங்கள் சிறந்த வாசகரின் பெயர் என்ன\nஇந்த கட்டத்தில், ஏற்கனவே #XNUM இல் இருந்து உங்கள் வீட்டுப்பாடத்தை செய்திருக்கலாம்.\nஉங்கள் வாசகர்களுக்கு ஒரு முகம், பெயர் மற்றும் பின்னணி கதையை வழங்க வேண்டிய நேரம் இது. உங்களுக்குத் தேவைப்பட்டால், பங்கு வகிக்கும் நுட்பங்களுக்கு வழி # 1 ஐப் பார்க்கவும். உங்களிடம் எழுத யாராவது இருக்கும் வரை. ஆனால் ஒரு பொது வாசகர் அல்ல - ஜேம்ஸ் கூறியது போல், “நீங்கள் டொரோதியாவுக்காக எழுத வேண்டும்” ��ல்லது உங்கள் யோசனை வாசகருக்கு நீங்கள் கொடுத்த பெயர் எதுவாக இருந்தாலும், “மக்கள்தொகைக்கு எழுத வேண்டாம்.”\nநான் உங்களுக்காக எழுதுகிறேன், தலைவலி வரும் என் சிறந்த வாசகர், ஏனென்றால் உங்கள் சொந்த வாசகர்களை ஈடுபடுத்தி விசுவாசமான பார்வையாளர்களை உருவாக்கும் வகையில் எவ்வாறு எழுதுவது என்பதை நீங்கள் கண்டுபிடிக்க முடியாது. நான் உங்களை அமண்டா என்று அழைக்கிறேன் (இங்கே பாலியல் இல்லை, பெண் எழுத்தாளர்களுடன் பேசுவது எனக்கு எளிதானது, ஏனென்றால் நான் ஒரு பெண்). என் கற்பனையில், நான் உங்களுடன் ஒரு பட்டியில் காபி சாப்பிடுகிறேன், ஒரு சக அல்லது நண்பர் செய்வதைப் போல உங்களுக்கு அறிவுரை கூறுகிறேன்.\nநான் போடுகிறேன் நீங்கள் முதலில், நானல்ல. நான் உங்களுக்கு ஒரு நடைமுறை வழியில் உதவ முயற்சிக்கிறேன், புழுதி இல்லை, ஏனென்றால் நீங்கள் செய்யும் செயல்களில் நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இறுதியில், ஒரு எழுத்தாளராக இருப்பது என்னை ஒரு ஆசிரியராக உணர வைக்கிறது - நான் கற்பிப்பதை நடைமுறையில் வைப்பதில் எனது வகுப்பறை தோல்வியடையும் போது நான் தோல்வியடைகிறேன்.\nவாசகர் முதலில் வருகிறார், அது ஒரு எழுத்தாளரின் ஆவி. அதை ஊறவைத்து இதயத்திலிருந்து தட்டச்சு செய்யத் தொடங்குங்கள். :)\nபட கடன்: தாமஸ் ஹாக் & Drupal சங்கம்\nசிறப்பு 'நன்றி' என் ஆன்மீக மகளுக்கு செல்கிறது மண்டி போப் இந்த சிக்கலான கட்டுரையின் மூளையுடனான மற்றும் பிழைதிருத்தும் கட்டங்களுடன் எனக்கு உதவுவதற்காக. நன்றி அன்பே\nலுனா ஸ்பினெட்டி இத்தாலியில் உள்ள ஒரு தனிப்பட்ட எழுத்தாளர் மற்றும் கலைஞர் மற்றும் ஒரு உணர்ச்சி கணினி அறிவியல் மாணவர் ஆவார். அவர் உளவியல் மற்றும் கல்வி ஒரு உயர்நிலை பள்ளி டிப்ளமோ மற்றும் அவர் காமிக் புத்தக கலை ஒரு 3 ஆண்டு நிச்சயமாக கலந்து, இதில் இருந்து அவர் பட்டம் பெற்றார். அவர் ஒரு தனி நபராக, எஸ்சிஓ / SEM மற்றும் வெப் மார்க்கெட்டிங் ஆகியவற்றில் ஒரு பெரிய ஆர்வத்தை உருவாக்கியுள்ளார், சமூக மீடியாவுக்கு ஒரு குறிப்பிட்ட விருப்பத்துடன், அவள் தாய் மொழியில் (இத்தாலியன்) மூன்று நாவல்களில் பணி புரிகிறார், இன்டி விரைவில் வெளியிடப்படும்.\nதொடக்கக்காரர்களுக்கான 50 ஆன்லைன் வணிக ஆலோசனைகள்\nசிறு வணிகத்திற்கான சிறந்த ஹோஸ்டிங்\nமலிவான வேர்ட்பிரஸ் ஹோஸ்���ிங் தீர்வுகள்\nShopify ஆன்லைன் ஸ்டோரை உருவாக்குவது எப்படி\nஉங்கள் வணிகத்திற்கான இலவச அசல் சின்னங்கள்\nஉங்கள் தரவு தனியுரிமையைப் பாதுகாக்க சிறந்த VPN\nவணிக வலைத்தளத்தை இயக்குவதற்கான உண்மையான செலவு\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nஉங்கள் இணையத்தளத்தை வேகப்படுத்த 9 குறிப்புகள்\nகூட்டு சந்தைப்படுத்தல் வென்ச்சர்ஸ் தொடங்கும் பத்துகள்\nஎப்படி, ஏன் உங்கள் வலைப்பதிவில் ஒரு எலைட் செய்திமடல் சேர்க்க வேண்டும்\nஒரு வெற்றிகரமான பிளாகர் கிவ்வேவை இயக்க எப்படி\nஉங்கள் வலைப்பதிவிற்கான வீடியோ சந்தைப்படுத்தல் மூலம் எவ்வாறு தொடங்குவது - ஒரு குறுகிய வழிகாட்டி\nவெப் ஹோஸ்டிங் சீக்ரெட் வெளிப்பட்டது\nWebHostingSecretRevealed (WHSR) கட்டுரைகளை வெளியிடுகிறது மற்றும் ஒரு வலைத்தளத்தை ஹோஸ்டிங் மற்றும் உருவாக்க உதவும் பயனர்களுக்கான கருவிகளை உருவாக்குகிறது.\nபிளாக்கிங் உதவிக்குறிப்புகள் . எழுத்து எழுதுதல் . இணையவழி . ஹோஸ்டிங் வழிகாட்டிகள் . ஆன்லைன் வணிக . தேடு பொறி மேம்படுத்தப்படுதல் . பாதுகாப்பு . வலை கருவிகள் . இணைய வடிவமைப்பு . வேர்ட்பிரஸ்\nதொடர்பு . பேஸ்புக் . ட்விட்டர்\nவலைத்தள கருவிகள் & உதவிக்குறிப்புகள்\nவலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி: முழுமையான தொடக்க வழிகாட்டி\nPlesk vs cPanel: ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nAppSumo மாற்று: பணத்தை சேமிக்கவும்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங் திட்டங்கள்\nசிறந்த வலைத்தள பில்டர்: Wix / முகப்பு | / ஸைரோ\nநீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஆபத்தான சைபர் பாதுகாப்பு புள்ளிவிவரங்கள்\n VPN பயன்பாட்டை தடைசெய்யும் நாடுகள்\nVPN ஐ எவ்வாறு அமைப்பது: ஒரு நடை வழிகாட்டி\nஉங்கள் ஐபி முகவரியை மறைப்பது அல்லது மாற்றுவது எப்படி\nமலிவான வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்கிற்கான தேடலில் (3 சிறந்த விருப்பங்கள், $ 1.59 / mo இலிருந்து)\nGetSocial Social Media WordPress பகிர்வு செருகுநிரல் - ஒரு விமர்சனம்\nமோசமான வலை வடிவமைப்பு தவறுகள்: மோசமான வலைத்தளங்களின் 10 எடுத்துக்காட்டுகள்\n10 விக்ஸ் வலைத்தள எடுத்துக்காட்டுகள் நாம் முற்றிலும் வணங்குகிறோம்\nஒரு ஆசிரியர் போர்ட்ஃபோலியோ வலைத்தளத்தை உருவாக்குவது எப்படி\nஉங்களை ஆச்சரியப்படுத்தும் 10 வெபிலி வலைத்தளங்கள்\nநான் பார்த்த சிறந்த தனிப்பட்ட வலைத்தளங்கள் (மற்றும் உங்களுடையதை எவ்வாறு உருவாக்குவது)\nஸ்மார்ட் / சோம்பேறி டெவலப்பர்களுக்கா�� நல்ல வெப் ஜெனரேட்டர்கள்\nகிட்ஸ் ஃபார் கிட்ஸ்: ஸ்கிராட்ச் புரோகிராமிங்\nவலைப்பதிவாளர்கள் தங்கள் வலைப்பதிவை எங்கு வழங்குகிறார்கள் WHSR வெப் ஹோஸ்டிங் சர்வே எக்ஸ்எம்எல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2020/09/19/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2021-01-19T14:11:19Z", "digest": "sha1:KBTC2S3YWQ5XVARTO2JNSC2WX5NGTWXZ", "length": 10588, "nlines": 160, "source_domain": "yourkattankudy.com", "title": "முஸ்லிம் தலைவர்களே ! பாய்ச்சலுக்கு தயாரா ? கூடுமா ? கூடாதா ? ஆனால் அதை மட்டும் கூறிவிடாதீர்கள்! | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\n ஆனால் அதை மட்டும் கூறிவிடாதீர்கள்\nஇருபதாவது திருத்தச்சட்டம் தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கிடையில் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றது. எதிர்த்தரப்பினரும், ஆளும் பொதுஜன பெரமுனவின் சில பங்காளிக் கட்சிகளும் முரண்பட்டுள்ளனர்.\nபௌத்த தேசியவாதிகளுக்கும், மகாநாயக்கர்களுக்கும், இருபதில் உள்ளடங்கப்பட்டுள்ள சில சரத்துக்களில் உடன்பாடு இல்லை. இந்த சட்டமூலமானது நாட்டின் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று அனைத்து தரப்பினர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஅதுபோல் தமிழ் கட்சிகளும், அமைப்புக்களும் இது தொடர்பான தங்களது நிலைப்பாடுகளையும், எதிர்கால ஆபத்தினையும் தெளிவாக கூறிவருகின்றார்கள்.\nஆனால் இந்த சட்டவரைபு தொடர்பில் முஸ்லிம் கட்சிகள் மட்டும் வாய்மூடி மௌனமாக இருப்பது ஏன் \n அதாவது இருபதாவது திருத்தம் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பானது என்று கூறப்போகிண்றார்களா \nஅல்லது கருத்துக்கூருவதில் ஏதாவது தர்மசங்கடமான நிலை உள்ளதா \nஅரசாங்கத்தை விமர்சித்தால் மீண்டும் அவர்களுடன் இணைந்துகொள்வதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டுவிடும் என்று அஞ்சுகிண்றார்களா \nஇருபதாவது திருத்த வரைபு தொடர்பில் தலைவர்களது கருத்துக்களை அறிவதற்கு முஸ்லிம் மக்கள் ஆர்வமாக உள்ளார்கள்.\nஅது முஸ்லிம்களுக்கு சாதகமா அல்லது பாதகமா கூடுமா எதுவாக இருந்தாலும் தங்களது கருத்துக்களையும், கொள்கைகளையும் மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டிய கடமை எமது தலைவர்களுக்கு உள்ளது.\nதற்போது எமது தலைவர்கள் மௌனமாக இருப்பதனை உற்றுநோக்கும்போது மதில்மேல் பூனையாக பதுங்கி இருந்துவிட்டு காய்ச்சிய பாலுக்காக பாய்ச்சலுக்கு தயாராக இருப்பதுப��ன்று தெரிகிறது.\n2005 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது மஹிந்த தரப்பினரை கடுமையாக விமர்சனம் செய்தனர். தேர்தல் முடிந்தபின்பு மௌனமாக இருந்துவிட்டு, சில மாதங்கள் சென்றதன் பின்பு மகிந்தவுடன் ஒட்டி உறவாடினர். 2010 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பின்பும் இவ்வாறுதான் நடைபெற்றது. இது கடந்தகால வரலாறாகும்.\nஅதுபோலவே இந்த தேர்தலிலும் மகிந்த தரப்பினர்களை கடுமையாக விமர்சித்துவிட்டு மௌனமாக இருக்கின்றனர். இது மீண்டும் மஹிந்த தரப்பின் பக்கம் அமைச்சர் பதவிகளுக்காக பாய்ச்சலுக்கு தயாராகி வருவதனையே காட்டுகின்றது.\nஎதுவாக இருந்தாலும், “பேச்சுவார்த்தையின்போது எங்களது நிபந்தனைகளையும், கோரிக்கைகளையும் ராஜபக்ஸ அரசாங்கம் ஏற்றுக்கொண்டதன் பிரகாரம் அபிவிருத்தி செய்யும் நோக்கிலும், சமூகத்தின் பாதுகாப்புக்காகவும் அரசாங்கத்துடன் இணைந்துளோம்” என்று மட்டும் கூறிவிடாதீர்கள். ஏனெனில் கலப்படம் இல்லாத இந்த பொய்யை கடந்த காலங்களிலும் கேட்டுக்கேட்டு அலுத்துவிட்டது. அதனால் இதனை நம்புவதற்கு நாங்கள் தயாரில்லை.\n– முகம்மத் இக்பால், சாய்ந்தமருது\nPrevious Postஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பம்பலப்பிட்டி தமிழ் கோடீஸ்வரர் உட்பட ஐவர் கைதுNext Postஇந்தியாவைவிட்டு வெளியேறி மலேசியாவில் வசிக்க முடிவெடுத்தது ஏன்Next Postஇந்தியாவைவிட்டு வெளியேறி மலேசியாவில் வசிக்க முடிவெடுத்தது ஏன்\nகாத்தான்குடியை தற்போதையசூழ் நிலையில் விடுவிக்க முடியாது: அஜித் ரோஹண\n“லொக்டவ்ன் நேரத்தில் காத்தான்குடியில் இடம்பெற்ற திருமணம்”\nகடந்தகால பரீட்சைகளின் வினா விடைகள் அடங்கிய நூல் வெளியீடு\nநபி(ஸல்) அவர்கள் உலகத்திற்கோர் அழகிய முன்மாதிரி\nகரு வளர்ச்சி பற்றி இஸ்லாம்\nபிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும், நிலைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2015/09/", "date_download": "2021-01-19T15:01:10Z", "digest": "sha1:QDKQUPRFWGL3RES3K3VSFBEXQIHBGR5E", "length": 5156, "nlines": 77, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: செப்டம்பர் 2015", "raw_content": "\nபுதன், 2 செப்டம்பர், 2015\nமானம் பாத்த பொழப்பு - நகைச்சுவைப் பேச்சு\nமானம் பாத்த பொழப்பு - நகைச்சுவைப் பேச்சு\nPosted by Nagendra Bharathi at புதன், செப்டம்பர் 02, 2015 கருத்துகள் இல்லை:\nLabels: நகைச்சுவை, நாகேந்திரபாரதி, பேச்சு, வங்கி\nசெவ்வாய், 1 செப்டம்பர், 2015\nதியானப் பயிற்சி - நகைச்சுவைப் பேச்சு\nதியானப் பயிற்சி - நகைச்சுவைப் பேச்சு\nPosted by Nagendra Bharathi at செவ்வாய், செப்டம்பர் 01, 2015 கருத்துகள் இல்லை:\nLabels: தியானம், நகைச்சுவை, நாகேந்திரபாரதி, பேச்சு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஹைக்கூ - கவிதை வாசிப்பு\nஹைக்கூ - கவிதை வாசிப்பு ---------------------------------------------------- அழகியசிங்கரின் நவீன விருட்சம் நிகழ்வு - 9/1/21 ஹைக்கூ - யூடி...\nகு. அழகிரி சாமி-சிறுகதை அனுபவம்\nகு. அழகிரி சாமியின் சிறுகதை - பாலம்மாள் கதை - சிறுகதை அனுபவம் -நாகேந்திரபாரதி ----------------------------------------------------------...\nபுத்தக அறை - கவிதை\nபுத்தக அறை - கவிதை ----------------------------------------- புத்தகப் பக்கங்களைப் புரட்டும் பொழுது அறைக்குள் வந்து சேர்ந்தவை எத்தனை அருகரு...\nநினைவுகளின் கூடாரம் - கவிதை\nநினைவுகளின் கூடாரம் - கவிதை ----------------------------------------------------------- நினைவுகளின் கூடாரமாய் வீடுகள் காலத்தின் மாற்றத்தில...\nஅறிவூட்டும் பேச்சின் அவசியம் -ஊக்கப் பேச்சு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமானம் பாத்த பொழப்பு - நகைச்சுவைப் பேச்சு\nதியானப் பயிற்சி - நகைச்சுவைப் பேச்சு\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20SBI?page=1", "date_download": "2021-01-19T14:29:45Z", "digest": "sha1:EINT5EQIXKKBZUWE7UYLSVQ7QV32CCVO", "length": 4613, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | SBI", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமாணவர்கள் புகைப்படத்தை வைத்து அவ...\nஸ்டேட் வங்கி ஆன்லைன் பரிவர்த்தனை...\nபண்டிகை கால கடன்... முன்னணி வங்க...\nபாரத ஸ்டேட் வங்கியில் விரைவில் வ...\nவேலை கிடைக்காத விரக்தி : வீட்டில...\n“90 சதவீத கடனாளர்கள் ஈ.எம்.ஐ கால...\nகொரோனா வைரஸ் நோயாளி வருகையால் அல...\n“மத்திய அரசின் தவறுதான் யெஸ் வங்...\nவங்கிக்குள் புகுந்த நல்ல பாம்பு ...\nஉலக வங்கியின் தலைமை நிதி அதிகாரி...\n30 லட்சத்துடன் ஏடிஎம் இயந்திரத்த...\nவீட்டு கடன்களுக்கான வட்டியை குறை...\nPT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்\n'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்\nஅமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கிய��ானது\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2017/01/21/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2021-01-19T14:46:14Z", "digest": "sha1:XIZCP7Z62ZERVM7UDJTIRWATMOUMAUK2", "length": 77984, "nlines": 135, "source_domain": "solvanam.com", "title": "பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும் – சொல்வனம் | இதழ் 238 | 10 ஜன. 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 238 | 10 ஜன. 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்\n“ஷ்ஷ்ஷ் ” குக்கர் கொதிப்பு தாங்காமல் வீறிட்டது. தூளியில் தூங்கிப்போயிருந்த வள்ளி விதிர்த்தாள். லெட்சுமண செட்டியார் நிறைந்து வழிந்த தொந்தியை எக்கி, நெகிழ்ந்திருந்த வேட்டியை முறுக்கிக்கொண்டு எழுந்து வந்தார். வள்ளி நவ்வாப்பழக் கண்களை வெருட்டி அவரைப் பார்த்து ‘ஏமாந்தியா’ என்பது போல் லேசாகச் சிரித்தாள்.\nவள்ளிக்கு அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் விழிப்பு தட்டிவிடும். அலமு தூக்கக் கலக்கத்தில் அவளைத் தூக்கி வந்து ‘பாத்துக்குங்க’ என்றபடி மீண்டும் அறைக்குச் செல்வாள். ஏழு ஏழரை வரை குதியாட்டம் போட்டு அடங்கிய பின்னர் மீண்டும் அவளுக்கு தூக்கம் செருகும். மேற்கு மாம்பலத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பில் காலை ஏழு முதல் ஒன்பது வரையிலான நேரம் என்பது, போருக்கு முந்தைய ராணுவத் தயாரிப்பைப் போலிருக்கும். ஆறு வீட்டு குக்கர்களின் வீறிடலும், மூன்று வீட்டுச் சமையல் நெடியும், இருபது வீட்டு வண்டிகளின் ஓலமும் நாவன்னா லேனாவுக்கு, நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாகச் சிதைந்து கொண்டிருக்கும் கண்டனூர் மூணுகட்டு சிங்கசெல காரை வீட்டை விட்டுவிட்டு இங்கு வந்த ஆறு மாசத்தில் நன்றாக வாடிக்கையாகி விட்டது. அலமுவிடம் சொல்லலாம், ஒவ்வொரு வீடாகக் கதவைத் தட்டி “குக்கர் வெக்காதீக, மிக்சி போடாதீக..பாப்பா தூங்குறா” எனக் கோர முடியுமா என்ன\nகட்டைக்குரலில் தூளியை ஆட்டிக்கொண்டே பாடத்துவங்கினார் “ஆயர்பாடி மாளிகையில்…” கண்டனூர் சிவன் கோவில் பிரதோஷங்களில் கூட்டத்தோடு கூட்டமாக திருவாசகம் படித்து உரமேறிய குரல். “யோவ் நாவன்னா லேனா பக்த��� எல்லாம் சரி தான்..உருகித் தான் பாடுறீக..ஆனா சத்தத்த கொஞ்சம் குறைச்சுகிட்டா நல்லது.,இங்க எல்லாரும் தரையில நடந்துகிட்டு வாராக, நீர் சம்மந்தமே இல்லாம கப்பி ரோட்டுல ப்ளெஷர ராவிகிட்டு வாரீர்” என நக்கலாக இந்த குரலுக்கு பாராட்டு பத்திரம் வாசிப்பார் கோவில் குருக்கள் சாம்பசிவத்தையர் “பொன் முகத்தைப் பார்ப்பதற்கும்.. போதை முத்தம் பெறுவதற்கும் ..கன்னியரே கோபியரே வாரீரோ” என இழுத்து முடிப்பதற்குள் வள்ளி தூங்கிவிட்டிருந்தாள். எப்போதுமே இந்த வரியை தொடுவதற்குள் அமைதியாக துயின்றிடுவாள். “பொன்னழகைப் பார்ப்பதற்கும் தான சரி” என அலமு மட்டுமல்ல வேறு பலரும் கூட சிலமுறை கேட்டார்கள். ஆனால் ஏனோ இப்படி பாடுவது தான் நாக்குக்கோ மனசுக்கோ வாகாக வருகிறது.\nஅலமுவின் தங்கை சாலா முறையாக பாட்டு படித்தவள். அவளுடைய ஒடிசலான உடலுக்கு தொடர்பில்லாத நடிகை வரலட்சுமியின் குரல் அவளுக்கு. “நா தூங்க வைக்கிறேன்னு” அழகாக பாடி நிதானமாக தாளத்துக்குகந்து தூளியை ஆட்டியும் கூட வள்ளி உறங்காமல் விரல் சூப்பி வெறித்து கொண்டிருந்தாள். அவளும் விடாமல் “மன்னவா மன்னவா”, “மண்ணுக்கு மரம் பாரமா..” என்று வரிசையாக நாலைந்து பாட்டு பாடினாள். நேயர் விருப்பம் போல “சாலா..கருப்பு நிலா பாடேன்..சாலா முத்தான முத்தல்லவோ பாடேன்” என ஒவ்வொருவராக பட்டியல் இட்டுகொண்டிருந்தார்கள். வள்ளி தூங்கினபாடில்லை. சிணுங்கி அழ துவங்கினாள். “அவளுக்கு அவ அய்யா பாடுனத்தான் தூக்கம்” என்றான் நானா. கால் நீட்டினால் சுவரிடிக்கும் அந்த வீட்டில், சம்மந்தியார்கள் மத்தியில் பாட அவருக்கும் சங்கட்டமாக இருந்தது. கொஞ்சிக்கொண்டு தூளியை அமைதியாக ஆட்டினாலும் அவள் தூங்காமல் ராங்கி செய்தாள். “சும்மா பாடுங்க அண்ணே” என்றாள் சம்மந்தியம்மா. அதே கட்டைக்குரலில் “ஆயர்பாடி மாளிகையில்..” என துவங்கி மூச்சிரைக்க பாடி முடிப்பதற்குள் வள்ளி உறங்கிவிட்டிருந்தாள். எல்லோருக்கும் ஆச்சரியம். “அண்ணன் குரலுக்கு தான் எம்புட்டு பவரு” என்று சம்மந்தியம்மா சொன்னபோது நாவன்னா லேனாவுக்கு பெருமை தாங்கவில்லை. “அதெல்லாம் ஒண்ணுமில்ல சாலா குரலு நல்லாருக்கா அதான் கண்ணுவிழிச்சு கேட்டுக்கிட்டு கிடக்கா.. ஷ்ரத்தா பாத்திருப்பா..இந்த அய்யா நாம தூங்கலைன்னா பாட்ட நிறுத்தமாட்டாருடோய். பேசாம தூங்கிருவ���ம்னு,,கப்சிப்புன்னு தூங்கிட்டா” என்றபோது எல்லோரும் சிரித்தார்கள். நல்ல விட்டு என அவரும் சேர்ந்து சிரித்தார்.\nநானாவும் அலமுவும் எட்டரைக்கெல்லாம் கிளம்பிவிடுவார்கள். அலமு இப்போது தான் ஒன்றரை மாதமாக வேலைக்கு திரும்பி இருக்கிறாள். சாப்பாடெல்லாம் தயாராக்கித்தான் செல்வாள். நாவன்னா லேனா வள்ளிக்கு தேவையானதை செய்துக்கொண்டிருந்தால் போதும். “ஷ்ரத்தாவ குளிப்பாட்டிருங்க..சுவிச்சு எல்லாத்தையும் மறக்காம அமத்திருங்க” என்று வழக்கமாக சொல்வதைச் சொல்லிவிட்டு அலமு கிளம்பினாள்.\nநாவன்னா லேனாவிற்கு இங்கே ஒண்டிக் கொள்வதில் பெரிய வருத்தமோ கஷ்டமோ ஏதுமில்லை. வள்ளியாச்சியும் போய்ச் சேர்ந்துவிட்டாள். வேறு எந்த தொழிலிலும் சாமர்த்தியமில்லை. குடும்பப் பேருக்காக ஐயனார் பிராண்ட் அரிசி ஆலையில் கணக்கெழுதி ஒரு சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார். இப்போது அதுவும் நின்று போய் ஒருவருடமாகிறது. பொட்டி பொட்டியாக கம்பீட்டர் வந்து சேர்ந்தது. ஒரு சின்னப்பயல் அங்கே வந்து அமர்ந்து கொண்டான். அவரை எவரும் போகச் சொல்லவில்லை. ஆனால் அந்த பயலுக்கு ஏவலாளாக இருக்க மனம் ஒப்பவில்லை. “ஒடம்பு சொவமில்ல..நின்னுக்குறேன்” என்றார். பெரியவர் புரிந்துகொண்டார். “எப்ப வேணாலும் வரலாம் லேனா..நம்ம எடம்தான்” என சொல்லித்தான் அனுப்பி வைத்தார். நானா எப்படியோ படித்துப் பிழைத்து மேலேறி வந்துவிட்டான். பிள்ளையையும் அம்மாளையும் மூன்று மாதத்தில் கொண்டு வந்து விட்டார்கள். ஒத்தாசையாக இருக்கலாமே என இங்கு வந்து சேர்ந்தார்.\nஒன்பது மணிக்கு வள்ளி எழுவாள். தண்ணி ஊற்றிவிட்டு, கேழ்வரகுக் கூழைக் கொடுத்துவிட்டு, கீழே தூக்கிச் செல்வார். கடயத்துக்காரப் பையன் வைத்திருக்கும் பலசரக்குக் கடையில் ஸ்டூல் போட்டு அமர்ந்திருப்பார். அவன் மளிகை பொருட்களை டிவிஎஸ் எக்சல் சூப்பரில் பிதுக்கி வீடுகளுக்குக் கொண்டு சேர்த்து விட்டுவரும் வரை கடையைப் பார்த்து கொள்வார். வள்ளியும் தோத்தோக்களையும், காக்காக்களையும், இன்னபிற மனிதர்களையும் பராக்கு பார்த்தபடி பொழுதைப் போக்குவாள். பிறகு அரிசிமாவு கூழ். மற்றுமொரு உறக்கம். தூளிக் கயிறை இறுக்கிப் பிடித்தபடி அவரும் உறங்குவார். எழுந்து மதிய சாப்பாடு. விளையாட்டு. அப்புறம் செரிலாக். இடைக்கிடையே வேகவைத்த காரட்டும் பீன்��ும். உறங்கி எழுவதற்குள் நானாவும் அலமுவும் வந்துவிடுவார்கள். அதன் பின்பும் அழும்போதும், அடம்பிடிக்கும் போதும் அவர் தான் தூக்கிக்கொண்டு நடப்பார். வள்ளியும் பாய்ந்து ஏறிக்கொள்வாள். இரவு உறங்குவதற்கு முன் குடிக்கும் தாய்ப்பாலைத்தவிர பிற எல்லாவற்றுக்கும் அவருடைய தயவு தேவையாய் இருந்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் தாத்தாவை விட்டு அவள் வரமாட்டாள் என்பதனால் அவரையும் இழுத்துக்கொண்டு ஸ்பென்சருக்கும் மெரினாவுக்கும் செல்ல வேண்டியிருந்தது. நாகரீகம் தெரிந்தவர் என்பதால் அவர்களை விட்டுவிட்டு எவரும் சொல்லாமலே குழந்தையை தூக்கிக்கொண்டு வேடிக்கை காட்ட அகன்று விடுவார்.\nசிலநாட்கள் வள்ளி தூங்கியபின் ஊரிலிருக்கும் சிநேகித மார்களுக்கு ஃபோன் அடித்து குசலம் விசாரிப்பார். வந்த இரண்டாவது மாதத்தில் ஆயிரத்தி சொச்சம் பில் வந்ததால் எஸ்.டி.டி அழைப்புகளை லாக் செய்தாள் அலமு. அவர்களே எப்போதாவது அழைப்பார்கள். கடையத்துப் பையனின் கடையிலிருந்து இவரும் காசு கொடுத்து சில நாட்கள் ரெண்டு நிமிடத்திற்குள் பேசிவிட்டு வைத்துவிடுவார். ஐநூறு ரூபாய்க்கு ரெண்டு என வாங்கிய கைபேசிகளில் ஒன்றை நேற்றுதான் நானா அவரிடம் கொடுத்தான். அலமுவுக்குப் புதிதாக கலர் ஃபோன் வாங்கவிருக்கிறேன் என்றான். ஆபீசுக்கு போகும்போதும் வரும்போதும் பாட்டு, எப்.எம் எல்லாம் கேட்கலாம் என்றான். இதில் அதெல்லாம் கேட்க முடியுமா என கேட்க ஆசைதான், ஆனால் கேட்கவில்லை. எப்படியும் கொஞ்சநாள் கழித்து அலமுவின் அல்லது இவனுடைய ஃபோன் இவருக்கு தான் வரும். கடையத்து பையன் அந்த ஐநூறு ரூபாய் ஃபோனில் நம்பர் போடக் கற்றுத் தந்திருந்தான்.\nபீத்துணி மாற்றியாகிவிட்டது, இரண்டாம் சுற்று உறங்கிக் கொண்டிருந்தாள் வள்ளி. மீனாட்சி சுந்தரத்திற்குப் பேசினால் என்ன என தோன்றியது. மீனாட்சி மில் சூப்பர் வைசர். “மீனாட்சியா..நாதேன் நாவன்னா லேனா.. .ஊருல என்ன சேதி..சொவமா..”\n“லேனா..நூறாயுசு போ..நேத்து ரவையில பெரியவருக்கு சோத்தாங்கையும் காலும் விழுந்துபோச்சு, மூளையில ஏதோ கோளாறாம், ஜான் டாக்டரு மீனாட்சிக்குக் கொண்டு போவ சொல்லிட்டாரு..இப்ப ஆம்புலன்ஸ் வண்டில சின்னவரு, அம்மா எல்லாம் போயிட்டு இருக்காக..நானும் போவப்போறேன்…உசுரோட இருக்கும்போதே ஒரு எட்டு வந்து பாத்துட்டுப் போயிரு..” என��று சொல்லி வைத்துவிட்டார்.\nசோறுபோட்ட முதலாளி. நல்ல மனுசர். இன்றைக்கோ நாளைக்கோ என இருக்கிறார். நாவன்னா லேனாவிற்கு ஒரு மாதிரி நெஞ்சு கனத்தது. மூத்திரம் முட்டிக்கொண்டு வந்தது. வீட்டையும் போய்ப் பார்க்க வேண்டும். அங்கே இருக்கும்வரை வெள்ள மூக்குக் கரையானுடன் நிதமும் போராட்டம் தான். இப்போது என்ன நிலைமையில் இருக்கிறதோ தெரியவில்லை.\nசாயங்காலம் நானாவும் அலமுவும் வந்த போது வள்ளி விழித்திருந்தாள். ஊருக்கு சென்றாக வேண்டிய நிர்பந்தத்தை சொன்னார். “இன்னிக்கு புதன், நாளைக்கு இருந்துட்டு வெள்ளிகெழம போயிட்டு வா” என்றான் நானா. ஆனால் நாவன்னா லேனாவால் இருக்க முடியவில்லை. “மொதலாளி சாவ கெடக்குறாரு தம்பி..ஒரு எட்டு போயிட்டு ஓடியாந்துர்றேன்”. “நீங்க போனா வர மாட்டீங்க..உங்கள நம்பித்தான வேலைக்கு போறேன்..ஷ்ரத்தாவ பத்தி யோசிச்சிங்களா” நாவன்னா லேனாவை தூண்டில் முள் போல கண்டனூர் இழுத்து கொண்டிருந்தது. அவரே வேண்டாம் என்றாலும் போகாமல் இருக்க முடியாது. “ஒரு ரெண்டுநாள்..போயிட்டு வந்துர்றேன்” என்றபடி கிளம்பினார். எரிச்சலுடன் அலமு அவளுடைய புதிய கலர் ஃபோனில் யார் யாருக்கோ அழைத்து விடுப்பை உறுதி செய்துகொண்டாள். “தப்பா நினைக்காதீங்க மாமா..அவள தூங்க வைக்கிறது கூடச் செரமம் ..” ஐநூறு ரூபா ஃபோனை கையோடு கொண்டு போகச் சொன்னான் நானா.\nசனிகிழமை காலை ஆறு மணிக்கு எல்லாம் வந்துவிட்டாலும். தூக்கத்தைக் கெடுக்க வேண்டாமே என கீழே வாட்ச்மேனோடு பேசிக்கொண்டு அங்கேயே இருந்தார். வள்ளி என்னவெல்லாம் அவஸ்தைப் பட்டிருப்பாளோ தூங்கினாளோ இல்லையோ தெரியவில்லை. நேற்றெல்லாம் தனக்கு வள்ளி நினைப்பே வரவில்லையே ஏன் தூங்கினாளோ இல்லையோ தெரியவில்லை. நேற்றெல்லாம் தனக்கு வள்ளி நினைப்பே வரவில்லையே ஏன் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. ஏழரைக்கு குடியிருப்புக்குச் சென்றபோது, வள்ளி பொம்மைகளைப் பரப்பி விளையாடிக் கொண்டிருந்தாள். அவரைக் கண்டதும் துள்ளிச் சிரித்துத் தவழ்ந்து வந்தாள். அவளை அள்ளித் தூக்கி முத்தமிட்டார்.\nசுருக்கமாக நானாவிடமும் அலமுவிடமும் ஊருக்குச் சென்று வந்த கதையைக் கூறினார். மீனாட்சி மிஷனில் பெரியவருக்கு மூளையில் அடைப்பு நீக்க ஏதோ ஆபரேஷன் என்றார்கள். ஒருநாள் சென்றால் தான் கண்விழிப்பாரா இல்லையா என தெரியும் என்றதால். ப��ன இடத்தில் இன்னொரு நாள் தங்க வேண்டியதாகி விட்டது. மறுநாள் பெரியவர் கண்விழித்தார். எல்லோரையும் பார்த்தபோது பேச்சு வரவில்லை. உணர்ச்சி ததும்பி கண்ணீர் வந்தது. ஆபத்தில்லை பிழைத்துகொள்வார். ஆனால் மாதக்கணக்கு ஆகலாம் என்றார்கள். வீட்டுக்கும் ஒருநடை சென்று பார்த்துவிட்டு நேற்றிரவு பேருந்து ஏறினேன் என்றார். “அவசர அவசரமா இப்புடி விழுந்தடிச்சு வரணுமா என்ன இன்னும் ரெண்டுநாள் இருந்துட்டு திங்கக்கிழம வந்திருக்கலாமே இன்னும் ரெண்டுநாள் இருந்துட்டு திங்கக்கிழம வந்திருக்கலாமே” என்றாள் அலமு. வந்திருக்கலாம் தான். ஒன்றும் சொல்லாமல் தேத் தண்ணியை விழுங்கினார்.\nவள்ளி அனத்தத் துவங்கினாள். இது அவள் தூங்கும் நேரம். தூளியை சரி செய்துவிட்டு அவளை தூக்கி அதில் போட்டார். அவர் பாடுவதற்கு முன் அந்த புதிய கலர் ஃபோனில் எஸ்.பி.பி “ஆயர்பாடி மாளிகையில்..” எனப் பாடத் துவங்கினார். “பொன்னழகைப் பார்ப்பதற்கும் ..போதை முத்தம் பெறுவதற்கும் கன்னியரே கோபியரே வாரீரோ “ என்று எஸ்.பி.பி பாடியபோது வழிந்த இரு கண்ணீர் சொட்டுக்கள் வள்ளியின் காலில் விழுந்ததை கூட பொருட்படுத்தாமல் புன்முறுவல் பூத்தபடியே உறங்கி போனாள்.\nநாவன்னா லேனாவுக்கு தலை கிறுகிறுத்தது. தொண்டை நரம்புகளில் எடைக்கல்லை தொங்கவிட்டது போல் பேச்சு எழவில்லை. விளக்கொளியில் காட்சிகள் நீர்த்து மங்கின. தூளியை ஆட்டிவிட்டுவிட்டு முகம் கழுவச் சென்றார். கதவை அடைத்துக்கொண்டு மேனாட்டு கக்கூசில் அமர்ந்து கொண்டார். புத்து வந்து மரித்து போன வள்ளியாச்சியின் நினைவு அவருக்கு எழுந்தது, பெரியவர், நானா, ஆச்சி, அய்யா என தன்னை விட்டு அகன்ற எல்லோர் முகமும் நினைவுக்கு வந்தது. மூச்சை இழுத்து விட்டுகொண்டார். குழந்தைகள் அப்படித்தான் வளர்ந்துகொண்டே இருப்பார்கள். எந்தப் பொம்மையையும் வள்ளி ஒருவாரத்திற்கு மேல் திரும்பிக்கூடப் பார்த்ததில்லை. தான் இத்தனை மாதம் தாக்குப் பிடித்ததே அதிசயம் என எண்ணிக்கொண்டார். மனம் ஆசுவாசமடைந்தது.\nமுகத்தைக் கழுவிக்கொண்டு வெளியே வந்தார். வள்ளி தூளியில் அனத்தத் துவங்கினாள். அலமு லேசாக ஆட்டிவிட்டாள். சிணுங்கல் கேவலாகவும், கேவல் அழுகையாகவும் மாறியது. பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினாள். அலமு மீண்டும் பாடலைப் போட்டுவிட்டு ஆட்டினாள். அழுகை நிற்க���ே இல்லை. குழந்தையை வெளியிலெடுத்துத் தோளில் போட்டு தட்டினாள். ஏதோ கெட்ட கனவு கண்டிருப்பாள் போலிருக்கிறது. கண் திறக்காமலேயே அழுது கொண்டிருந்தாள். வள்ளியின் தோளில் சிவந்த தடிப்பு ஒன்று தென்பட்டது. “கொசு கடிச்சுருக்குமா” என்றார். வள்ளியை வாங்கி தோளில் தட்டி “ஆயர்பாடி மாளிகையில்..” திரும்ப பாட துவங்கினார். ஆனால் அப்போதும் அழுகை நிற்கவில்லை. “பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் ..போதை முத்தம் பெறுவதற்கும்” எனும் வரி வந்தவுடன் வள்ளி அழுகையை நிறுத்தி மலங்க மலங்க விழித்தாள். நாவன்னா லேனா திரும்ப அதே வரியை வாயை குவித்து வேறொரு குரலில் கோமாளித்தனமாக பாடினார். வள்ளிக்கு தூக்கம் கலைந்து விட்டது. நாவன்னா லேனாவின் குரலை கேட்டதும் இப்போது அவளுக்கு சிரிப்புச் சிரிப்பாக வந்தது.\n2 Replies to “பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்”\nஜனவரி 25, 2017 அன்று, 11:00 மணி மணிக்கு\nகதாசிரியர், நாவன்னா லேனா, அலமு, சாலா, வள்ளி போன்ற பாத்திரப் படைப்புக்களுடனும் கண்டணூர் சிவன் கோவில், ஜான் டாக்டர், மதுரை மிசன் ஹாஸ்பிடல் என எங்கள் பகுதியை குறிப்பிட்டு எங்கள் ஊருக்கே அழைத்துச்சென்று விட்டார்.\nசிராஜ் அபு தாபி யு ஏ இ\nஜனவரி 27, 2017 அன்று, 5:12 காலை மணிக்கு\nஅருமையான கதை. ஆசிரியருக்கு நன்றிகள்.\nPrevious Previous post: மனிதர் ஓட்டாத கார்களில் பயணிக்க நாம் தயாரா\nNext Next post: கலையும், இயலும்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்க���யம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெ���் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார�� பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்���ன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nபரோபகாரம் - கொடுக்கும் வழக்கு\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nபேராசிரியர் சு. பசுபதி - பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88_11", "date_download": "2021-01-19T16:27:39Z", "digest": "sha1:IO6CVLLYC2EEO7A2TL3XGNGAUV34F63B", "length": 24572, "nlines": 737, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூலை 11 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஜூலை 11 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nசூலை 11 (July 11) கிரிகோரியன் ஆண்டின் 192 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 193 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 173 நாட்கள் உள்ளன.\n472 – உரோம் நகரில் தனது சொந்த இராணுவத் தளபதிகளால் முற்றுகையிடப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கு உரோமைப் பேரரசர், அந்தெமியசு சென் பீட்டர்சு தேவாலயத்தில் கைப்பற்றப்பட்டு கொல்லப்பட்டார்.\n813 – பைசாந்தியப் பேரரசர் முதலாம் மைக்கேல், சதி முயற்சியை அடுத்து, தனது தளபதி ஐந்ர்தாம் லியோவிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, அத்தனாசியசு என்ற பெயரில் துறவறம் பூண்டார்.\n1174 – எருசலேமின் மன்னராக 13 அகவை கொண்ட நான்காம் பால்ட்வின் முடிசூடினான்.\n1346 – லக்சம்பர்க்கின் நான்காம் சார்லசு புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.\n1405 – மிங் சீனத் தளபதி செங் ஹே தனது முதலாவது நாடுகாண் பயணத்தை ஆரம்பித்தார்.\n1576 – மார்ட்டின் புரோபிசர் கிறீன்லாந்தைக் கண்டுபிடித்தார்.\n1735 – குறுங்கோள் புளூட்டோ நெப்டியூனின் சுற்றுவட்டத்தினுள் இந்நாளில் வந்ததாகக் கணிப்புகள் தெரிவித்தன. இது பின்னர் 1979 இல் மீண்டும் நிகழ்ந்தது.\n1796 – மிச்சிகனின் தலைநகர் டிட்ராயிட் நகரை பிரித்தானியாவிடம் இருந்து ஐக்கிய அமெரிக்கா \"ஜே உடன்படிக்கை\"யின் படி பெற்றுக் கொண்டது.\n1801 – பிரெஞ்சு வானியலாளர் சான் பொன்சு தனது முதலாவது வால்வெள்ளிக் கண்டுபிடிப்பை அறிவித்தார். அடுத்த 27 ஆண்டுகளில் இவர் மேலும் 36 வால்வெள்ளிகளைக் கண்டுபிடித்தார்.\n1804 – ஐக்கிய அமெரிக்காவின் துணை குடியரசுத் தலைவர் ஆரன் பர், முன்னாள் அமெரிக்க நிதியமைச்சர் அலெக்சாண்டர் ஆமில்டன் ஆகியோருக்கிடையே இடம்பெற்ற இரட்டையர் சண்டையில் ஆமில்ட்டன் படுகாயமடைந்தார்.\n1811 – வளிமங்களின் மூலக்கூறுகள் பற்றிய தமது குறிப்புகளை இத்தாலிய அறிவியலாளர் அவகாதரோ வெளியிட்டார்.\n1833 – மேற்கு ஆஸ்திரேலியாவில் வெள்ளையினக் குடியேறிகளைக் கொலை செய்ததாகத் தேடப்பட்டு வந்த நூங்கார் ஆத்திரேலியப் பழங்குடி வீரர் யாகன் கொல்லப்பட்டார்.\n1882 – பிரித்தானிய மத்தியதரைக் கடற்படையினர் எகிப்தின் அலெக்சாந்திரியா நகர் மீது குண்டுத் தாக்குதலை ஆரம்பித்தனர்.\n1893 – முதன் முறையாக சப்பானைச் சேர்ந்த கொக்கிச்சி மிக்கிமோட்டோ செயற்கையாக முத்துக்களை வளர்க்கும் முறையொன்றை அறிமுகப்படுத்தினார்.\n1893 – நிக்கராகுவாவில் இராணுவப் புரட்சியை அடுத்து ஒசே சாண்டோசு செலாயா ஆட்சியைக் கைப்பற்றினார்.\n1895 – லூமியேர் சகோதரர்கள் அறிவியலாளர்களுக்கு திரைப்படத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினர்.\n1897 – சாலொமொன் அந்திரே வடதுருவத்தை ஊதுபை மூலம் அடைய நோர்வேயின் இசுப்பிட்சுபெர்கன் நகரில் இருந்து புறப்பட்டார். இவரது ஊதுபை வீழ்ந்ததில் அவர் இறந்தார்.\n1919 – நெதர்லாந்தில் எட்டு-மணி நேர வேலையும், ஞாயிறு விடுமுறையும் சட்டபூர்வமாக்கப்பட்டது.\n1921 – செஞ்சேனைப் படையினர் மங்கோலியாவை வெள்ளை இராணுவத்திடம் இருந்து கைப்பற்றி, மங்கோலிய மக்கள் குடியரசை அமைத்தனர்.\n1943 – போலந்தில் வொல்ஹீனியா என்ற இடத்தில் உக்ரைனியத் தீவிரவாத இராணுவத்தினரால் ஆயிரத்துக்கும் அதிகமான போலந்து மக்கள் கொல்லப்பட்டனர்.\n1943 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு: செருமனிய, இத்தாலியப் படையினர் நேச நாட்டுப் படைகள் மீது சிசிலியில் தாக்குதலைத் தொடுத்தனர்.\n1950 – பாக்கித்தான் அனைத்துலக நாணய நிதியத்தில் இணைந்தது.\n1960 – தகோமி (பின்னர் பெனின்), மேல் வோல்ட்டா (பின்னர் புர்க்கினா), நைஜர் ஆகிய நாடுகளுக்கான விடுதலைக்கு ஆதரவாக பிரான்சு வாக்களித்தது.\n1962 – முதலாவது அத்திலாந்திக்கிடையேயான செய்மதித் தொலைக்காட்சி ஒளிபரப்பானது.\n1971 – சிலியில் செப்புச் சுரங்கங்கள் தேசியமயமாக்கப்பட்டன.\n1973 – பிரேசில் விமானம் பாரிசில் விபத்துக்குள்ளாகியதில் 134 பேரில் 123 பேர் உயிரிழந்தனர். இவ்விபத்தை அடுத்து விமானங்களில் புகைத்தல் தடை செய்யப்பட்டது.\n1978 – எசுப்பானியாவில் எரிவாயுவை ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று தீப்பிடித்ததில் 216 உல்லாசப் பயணிகள் உயிரிழந்தனர்.\n1979 – அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையம் ஸ்கைலேப் இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்து அழிந்தது.\n1982 – இத்தாலி மேற்கு செருமனியை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து காற்பந்து உலகக்கிண்ணத்தை வென்றது.\n1983 – எக்குவாடோரில் போயிங் 737 வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 119 பேரும் உயிரிழந்தனர்.[1]\n1990 – கொக்காவில் இராணுவ முகாம் விடுதலைப் புலிகளினால் தகர்க்கப்பட்டது.\n1991 – ஹஜ் பயணிகளை ஏற்றிச் சென்ற நைஜீரிய விமானம் சவூதி அரேபியா, ஜித்தாவில் விபத்துக்குள்ளாகியதில் 261 பேர் உயிரிழந்தனர்.\n1995 – வியட்நாமிற்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் முழுமையான தூதரக உறவுகள் ஆரம்பமாயின.\n1995 – செர்பிய இராணுவம் பொசுனிய நகரான சிரெப்ரென்னிக்காவைத் தாக்கியதில் 8,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். படுகொலைகள் சூலை 22 வரை தொடர்ந்தது.\n2006 – மும்பை இரயில் குண்டுவெடிப்புகள்: மும்பாயில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 209 பேர் கொல்லப்பட்டனர்.\n2007 – குடும்பிமலை புலிகளின் முகாம் வீழ்ச்சியடைந்தது.\n2010 – உகாண்டாவின் கம்பாலா நகரில் இடம்பெற்ற இரட்டைத் தற்கொலைத் தாக்குதலில் 74 பேர் உயிரிழந்தனர்.\n1274 – இராபர்ட்டு புரூசு, இசுக்கொட்டிய மன்னர் (இ. 1329)\n1732 – ஜெரோம் இலாலண்டே, பிரான்சிய வானியலாளர் (இ. 1807)\n1767 – ஜான் குவின்சி ஆடம்ஸ், ஐக்கிய அமெரிக்காவின் 6வது அரசுத்தலைவர் (இ. 1848)\n1857 – சி. சங்கரன் நாயர், இந்திய அரசியல்வாதி (இ. 1934)\n1881 – இசபெல் மார்ட்டின் இலெவிசு, அமெரிக்க வானியலாளர் (இ. 1966)\n1916 – கஃப் விட்லம், ஆத்திரேலியாவின் 21வது பிரதமர் (இ. 2014)\n1920 – வி. ஆர். நெடுஞ்செழியன், தமிழக அரசியல்வாதி (இ. 2000)\n1921 – பா. ராமச்சந்திரன், தமிழக அரசியல்வாதி (இ. 2001)\n1925 – குன்றக்குடி அடிகள், தமிழக சமய, இலக்கியவாதி (இ. 1995)\n1925 – கா. மீனாட்சிசுந்தரம், தமிழகத் தமிழறிஞர் (இ. 2015)\n1927 – தியோடோர் மைமான், அமெரிக்க-கனடிய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 2007)\n1947 – மதன், தமிழக இதழாளர், கேலிச்சித்திர ஓவியர்\n1951 – சிறீதரன் ஜெகநாதன், இலங்கைத் துடுப்பாட்டக்காரர் (இ. 1996)\n1953 – சுரேஷ் பிரபு, இந்திய அரசியல்வாதி\n1956 – அமிதவ் கோசு, இந்திய-அமெரிக்க எழுத்தாளர்\n1966 – பாலா, தமிழ் திரைப்பட இயக்குனர்\n1967 – ஜும்ப்பா லாஹிரி, ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர்\n1989 – டேவிட் ஹென்றி, அமெரிக்க நடிகர்\n1990 – கரோலின் வோஸ்னியாக்கி, டென்மார்க்கு டென்னிசு வீராங்கனை\n1882 – பீட்டர் பெர்சிவல், பிரித்தானிய நற்செய்தி அறிவிப்பாளர், யாழ்ப்பாணத்தில் பணியாற்றியவர் (பி. 1803)\n1909 – சைமன் நியூகோம்பு, கனடிய-அமெரிக்க வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1835)\n1912 – பெர்டினாண்ட் மோனயர், பிரான்சிய கண்சிகிச்சை நிபுணர், டையாப்ட்டர் அலகை அறிமுகம் செய்தவர் (பி. 1836)\n1946 – இரா. இராகவையங்கார், தமிழக நூலாசிரியர், உரையாசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் (பி. 1870)\n1956 – அ. வரதநஞ்சைய பிள்ளை, தமிழறிஞர் (பி. 1877)\n1962 – பல்லடம் சஞ்சீவ ராவ் தமிழக புல்லாங்குழல் கலைஞர் (பி.1882)\n2003 – பீசம் சானி, இந்தி எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் (பி. 1915)\n2009 – ஜி சியான்லின், சீன மொழியியலாளர் (பி. 1911)\n2015 – பூ. செந்தூர் பாண்டியன், தமிழக அரசியல்வாதி (பி. 1951)\nஉலக மக்கள் தொகை நாள்\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாள��ல்\nஇன்று: சனவரி 19, 2021\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூலை 2019, 10:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltv.lk/%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-19T14:22:20Z", "digest": "sha1:NG4FBEJ4NPURXDCDJXV62T52YPRCKDYL", "length": 14871, "nlines": 147, "source_domain": "tamiltv.lk", "title": "லங்கா பிரிமிய லீக் இறுதிப் போட்டிக்கு காலி அணி தேர்வு – Tamiltv.lk", "raw_content": "\nமன்னார் வளைகுடாவில் கனிய அகழ்வை மேற்கொள்ள அனுமதி வழங்கியமைக்கு அதிருப்தி\nரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விவகாரம் – பாராளுமன்றில் இன்று நடந்தது என்ன\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை\nகூரைமேல் ஏறி தவறுதலாக விழுந்ததில் ஒருவர் மரணம்\nகொரோனா தொற்றை உறுதி செய்யும் புதிய நோய் அறிகுறி நாக்கில்\n பலி எண்ணிக்கை 83ஆக உயர்வு\nபாடம் சரியாக படிக்கவில்லை என கூறி 11 வயது மகனை தீ வைத்து கொளுத்திய கொடூர தந்தை\nதனியாக சிக்கிய இளம் பெண் முகத்தை கடித்து தாக்கிய கொடூர நாய் கூட்டம்\nகொரோனா தொடர்பில் முதல் முதல் வுகானில் நடந்தது என்ன\nவளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய் – நெட்டிசன்கள் அதிர்ச்சி\nஜே.ஆரின் வழியில் ஆட்சி எம் வசமாகும்\nகூட்டமைப்பில் இருந்து விலகும் டெலோ – செல்வம் அடைக்கலநாதன் கருத்து\nஅரசியலில் வாரிசுகள் தலைமை வகிப்பதுதான் ஜனநாயக ஆபத்து – மோடி\nவிடுதலைப் புலிகள் அமைப்பு தோன்றியது ஏன் அரசை எச்சரிக்கும் தென்னிலங்கை எம்.பி\nநேர்மையான மனிதனுக்கு ஒரு முகமே இருக்கும் -கோட்டாபயவுக்கு பதிலடி\nமகளுக்கு ஒன்லைனில் படிக்க உதவி செய்த தாய் பரிதாபமாக மரணம்\nஇடமாற்றத்தில் பாரபட்சம் காட்டக் கூடாதென வலியுறுத்தி யாழில் ஆசிரியர்கள் போராட்டம்\nக.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் – கல்வி அமைச்சர்\nபுலமைப்பரிசில் பரீட்சை வெட்டுபுள்ளிகள் தொடர்பில் சிக்கல்\nபுதிய கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும் – ஜனாதிபதி\nஇன்று தொடங்கும் தாய்லாந்து ஓபன் போட்டியில் சிந்து, சாய்னா சாதிப்பார்களா\nகிரிக்கெட்டில் இருந்து விலக திஸர பெரேரா, மனைவி காரணம் – ஷெஹான் ஜயசூரிய\nபொறியாளராகும் வாய்ப்பை மறுத்து தடகள வீராங்கனையாக சாதித்த கதை\nவெறும் மூன்றே மாதத்தில் சரித்திரத்தில் இடம் பிடித்த நடராஜன்\nகுடும்ப வன்முறை, வறுமை ஆகிய தடைகளை வென்று இந்திய ரக்பி அணியில் இடம் பிடித்த சுமித்ரா\nகொரோனா தொற்றை விரைவாக அடையாளம் காண அதிவேக இரத்த பரிசோதனை முறை அறிமுகமாகிறது\nபிரைவசி பாலிசி விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த வாட்ஸ்அப்\nஅசத்தல் அம்சங்களுடன் சோனியின் குட்டி டிரோன் அறிமுகம்\nபயனாளர்களின் அச்சம் குறித்து வட்ஸ்அப் நிறுவனம் விளக்கம்\nஇணையத்தளம் மூலம் சூட்சுமமான முறையில் பெண்கள் செய்த தொழில்\n18.01.2021 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஅதிர்ஷ்டம் உங்களை தேடி வர 12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nதீய சக்திகளிடமிருந்து உங்க வீடு பாதுகாப்பா இருக்க இதை கடைபிடிங்க..\n17.01.2021 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கிறது முழுமையான இராசிப் பலன் விபரம்\n16.01.2021 இன்றைய நாளுக்கான உங்கள் இராசிப் பலன் என்ன\nஒரு டஜன் குழந்தைகள் பெற்றுக் கொள்வேன் – பிரபல நடிகையின் ஆசை\nஅஞ்சலி பாப்பாவாக இருந்த குழந்தை தற்போது எப்படி உள்ளார் தெரியுமா\n98 வயதில் கொரோனாவை வென்ற பட நடிகர்\nவழுக்கு மரம் ஏறும் போட்டி – வெற்றிப்பெற்ற 60 வயது முதியவர்\nகொரோனா குமார் படத்தில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் தெரியுமா\nகொரோனா வந்தா 5 மற்றும் 10 ஆவது நாள் தான் ரொம்ப முக்கியமாம் – ஏன் தெரியுமா\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nசர்க்கரை நோய் வராமல் தடுக்கும் வேப்பம் டீ\nமுகக்கவசம் அணியும் போது பொதுவாக செய்யக்கூடிய தவறுகள்\nஇலங்கையில் 2000 ஆயிரம் ரூபா நாணயத்தாள் மீள அறிமுகமாகிறது\nதங்கம் விலை கிடு,கிடு ஒரே நாளில் இந்திய ரூ.536 அதிகரிப்பு\nநாட்டின் பொருளாதாரம் 3.9 வீதத்தால் எதிர்மறை வளர்ச்சியை காட்டுவதாக மத்திய வங்கி ஆளுனர் தெரிவிப்பு\nஅரிசியின் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு\nஇலங்கையில் சானிடைசர் தொடர்பில் புதிய தடை – வர்த்தமானி அறிவித்தல்\nலங்கா பிரிமிய லீக் இறுதிப் போட்டிக்கு காலி அணி தேர்வு\nலங்கா பிரிமியர் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி கொழும்பு கிங்ஸ் மற்றும் காலி கிளார்டியஸ் அணிகளுக்கிடையில் இன்று நடைபெற்றதுடன் இப் போட்டியில் 2 விக்கட்டுக்கள் வித்தியாத்தில் காலி அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது. நாளை நடைபெறவுள்ள தம்புள்ளை மற்றும் யாழ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் காலி அணியுடன் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇன்று தொடங்கும் தாய்லாந்து ஓபன் போட்டியில் சிந்து, சாய்னா சாதிப்பார்களா\nகிரிக்கெட்டில் இருந்து விலக திஸர பெரேரா, மனைவி காரணம் – ஷெஹான் ஜயசூரிய\nபொறியாளராகும் வாய்ப்பை மறுத்து தடகள வீராங்கனையாக சாதித்த கதை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 4 தினங்களுக்கு வர்த்தக நிலையங்கள் பூட்டு\nகாத்தான்குடியில் உப கொத்தணி உருவாகக்கூடும்\nகளுவாஞ்சிகுடியில் பொங்கல் தினத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழப்பு 9 பேர் படுகாயம்\nமட்டு நகரில் முதலாவது கொவிட் மரணம்\nவடகிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு அனைவரும் முழுயான ஆதரவினை வழங்க வேண்டும் – மட்டு எம்.பி சாணக்கியன் கோரிக்கை\nகளுதாவளை பிரதான வீதியில் மோட்டர் சைக்கிள் விபத்து – நால்வர் படுகாயம் – இரு கடைகள் சேதம்\nமட்டு. பெரியகல்லாறில் சிறிய தாயின் வீட்டில் இருந்த சிறுமியின் சடலம் மீட்பு – தாய் வெளிநாட்டில்\nதனது சொந்த விமானத்தில் திடீரென இலங்கைக்கு வந்த பிரித்தானியாவின் முக்கிய நபர்\n எனக்கு தெரியப்படுத்தியிருந்தால் சுமுகமாக தீர்த்திருப்பேன் – அங்கஜன் எம்.பி\nகொசுக்களின் படை எடுப்பை எப்படி கட்டுப்படுத்தலாம்..\nமட்டக்களப்பு மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக நீதிமன்றம் செல்கிறது கூட்டமைப்பு\nஇலங்கை இளைஞன் அவுஸ்திரேலியாவில் தற்கொலை – காரணம் வெளியாகியது\nஉலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/nokia-to-launch-4g-service-on-moon---nasa", "date_download": "2021-01-19T15:16:02Z", "digest": "sha1:DYMM52MN2OCG6P4XWY3OBPTWV3HUSRDU", "length": 8245, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 19, 2021\nநிலவில் 4ஜி சேவையை நோக்கியா அமைக்கவுள்ளது - நாசா\nநோக்கியா நிலவில் 4 ஜி எல்டிஇ மொபைல் நெட்வொர்க��கை உருவாக்க நாசாவால் தேர்ந்தெடுக்கப்பட்டது. நோக்கியா விண்வெளியில் முதல் வயர்லெஸ் பிராட்பேண்ட் தகவல்தொடர்பு அமைப்பு 2022 ஆம் ஆண்டிற்குள் சந்திர மண்டலத்தின் மேற்பரப்பில் அமைக்கவுள்ளது.\nசந்திரனில் முதல் செல்லுலார் நெட்வொர்க்கை உருவாக்க நாசாவால் நோக்கியா தேர்வு செய்யப்பட்டுள்ளது. பின்னிஷ் நிறுவனம் திங்களன்று இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், அமெரிக்க விண்வெளி நிறுவனம் மனிதர்கள் அங்கு சென்று திரும்பவும், சந்திர மண்டலத்தில் குடியிருப்புகளை நிறுவவும் எதிர்காலத்தை திட்டமிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டிற்குள் மனிதர்களை சந்திரனுக்குத் சென்று திரும்பவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.அதனை, ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் கீழ் ஒரு நீண்டகால இருப்பாக இருக்க நாசா நோக்கமாகக் கொண்டுள்ளது.\nநோக்கியா விண்வெளியில் முதல் வயர்லெஸ் பிராட்பேண்ட் தகவல்தொடர்பு அமைப்பு 2022 ஆம் ஆண்டிற்குள், சந்திர மண்டலத்தின் மேற்பரப்பில் கட்ட திட்டமிட்டுள்ளது. இது டெக்சாஸை தளமாகக் கொண்ட தனியார் விண்வெளி கைவினை வடிவமைப்பு நிறுவனமான இன்ட்யூட்டிவ் மெஷின்களுடன் இணைந்து சந்திரனுக்கு தங்கள் சந்திர லேண்டரில் உபகரணங்களை வழங்குகிறது. நெட்வொர்க் கட்டமைப்புகளை கட்டமைத்து சந்திரனில் 4 ஜி எல்டிஇ தகவல் தொடர்பு அமைப்பை நிறுவுவதாக உள்ளது. இறுதியில் 5 ஜிக்கு மாறுவதே இதன் நோக்கமாகும்.\nஇந்த நெட்வொர்க் விண்வெளி வீரர்களுக்கு குரல் மற்றும் வீடியோ தகவல்தொடர்பு திறன்களை வழங்கவும், டெலிமெட்ரி மற்றும் பயோமெட்ரிக் தவுகளை அனுமதிக்கும். மேலும் சந்திர ரோவர்கள் மற்றும் பிற ரோபோ சாதனங்களின் வரிசைப்படுத்தல் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் ஆகியவற்றை அனுமதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.\nபிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி\nபி.எஸ்.எல்.வி.-சி49 ராக்கெட் : கவுண்டவுன் தொடங்கியது\nநிலவில் சூரிய ஒளி படும் மேற்பகுதியில் நீர் இருப்பது தற்போது நாசா உறுதி செய்துள்ளது.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nமனைப்பட்டா வழங்கக்கோரி வாக்காளர் அட்டையை சாலையில் வீசிய பொதுமக்கள்\nதிருப்பூரில் மாற்று இடத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டித் தர நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தொழிற்சங்கத்தினர் நேரில் மனு\nவிவசாய விரோத சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஜன.26ல் கோவை, திருப்பூரில் இருசக்கர, டிராக்டர் பேரணி மத்திய தொழிற்சங்கங்கள், விவசாயிகள் போராட்டக்குழு அழைப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9-400/", "date_download": "2021-01-19T15:53:51Z", "digest": "sha1:N4MXQHQAGOJ5XUKA7L4JG5XP2KI6LN2C", "length": 9989, "nlines": 141, "source_domain": "www.nakarvu.com", "title": "கொரோனா தொற்றுக்குள்ளான 400 பேர் அடையாளம் - Nakarvu", "raw_content": "\nகொரோனா தொற்றுக்குள்ளான 400 பேர் அடையாளம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 400 பேர் நேற்று (06) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nதேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,570 இலிருந்து 12,970 ஆக அதிகரித்துள்ளது.\nஅந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 12,970 பேரில் தற்போது 5,754 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக 7,186 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன் 30 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர்.\nPrevious articleஇலங்கையில் கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரிழப்பு\nNext articleகல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை திகதி அறிவிப்பு\nகொன்றேன், கொல்வேன் என்று பகிரங்கமாக சொல்பவர் தான் இலங்கை நாட்டின் ஜனாதிபதி: சபையில் சிறீதரன் எம்.பி\nகாலியில் அழிவடைந்திருக்கும் தொண்டேச்சரத்தை ஆய்வு செய்ய இலங்கை தொல்லியல் துறை தயாராஅண்மையில் அம்பாறையில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்று இழுத்துவந்ததாக தெரிவித்தார். அதனை அடிப்படையாக...\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி விமான நிலையத்தில் கைது\nகொரோனா தொற்றின் புதிய அறிகுறி\nகொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொ���ிட் டன்’ என்ற அறிகுறி தற்போது உலகளவில் பரவி வருவதாக விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.குறித்த நோய் அறிகுறி மூலம் நபரொருவரின் நாக்கு தொற்றுக்கு உள்ளாவதுடன், நாக்கிற்கு...\nகொன்றேன், கொல்வேன் என்று பகிரங்கமாக சொல்பவர் தான் இலங்கை நாட்டின் ஜனாதிபதி: சபையில் சிறீதரன் எம்.பி\nகாலியில் அழிவடைந்திருக்கும் தொண்டேச்சரத்தை ஆய்வு செய்ய இலங்கை தொல்லியல் துறை தயாராஅண்மையில் அம்பாறையில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்று இழுத்துவந்ததாக தெரிவித்தார். அதனை அடிப்படையாக...\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி விமான நிலையத்தில் கைது\nகொரோனா தொற்றின் புதிய அறிகுறி\nகொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’ என்ற அறிகுறி தற்போது உலகளவில் பரவி வருவதாக விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.குறித்த நோய் அறிகுறி மூலம் நபரொருவரின் நாக்கு தொற்றுக்கு உள்ளாவதுடன், நாக்கிற்கு...\n7,727 பேர் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரிஷாட் முறைப்பாடு\nவட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்களில் 7,727 பேர் வாக்காளர் இடாப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், இலங்கை மனித...\nமின்சாரம் தாக்கி குடும்பப் பெண் உயிரிழப்பு\nஜாஎல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.உயிரிழந்த பெண்ணின் கணவர் வீட்டிற்கு முன்னால் உள்ள அறையில் விழுந்த நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக அவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.எனினும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/266461?ref=archive-feed", "date_download": "2021-01-19T15:14:33Z", "digest": "sha1:4JCFMFD33JAOSOF6A2VYDN2ZOE6I2UHD", "length": 9584, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழ் பல்கலைக்கழக நினைவுத்தூபி இடிப்புச் சம்பவம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி விய���ழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழ் பல்கலைக்கழக நினைவுத்தூபி இடிப்புச் சம்பவம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை\nயாழ் பல்கலைக்கழக நினைவுத்தூபி இடிப்புச் சம்பவம் பெரிதும் கவலையளிப்பதாகத் தெரிவித்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், இவ்வாறானதொரு பின்னணியில் நல்லிணக்கம் மற்றும் சிறுபான்மையினருக்கான நியாயாதிக்கம் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறது.\nஇது குறித்து இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய அலுவலக்கத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:\nபோரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் விதமாக யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவித்தூபி இடித்து அகற்றப்பட்டமை கவலையளிக்கிறது.\nஇந்தச் சம்பவம் மற்றும் அண்மைய காலங்களில் இடம்பெற்ற வேறுபல சம்பவங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.\nஇவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் காலத்தில் நடைபெறவிருக்கும் உயர்மட்டப் பிரதிநிதிகளின் கூட்டத்தின்போது ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கான நியாயாதிக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருக்கிறது என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்��ிகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscfreetest.in/2020/06/nature-of-indian-economy-five-year-plan.html", "date_download": "2021-01-19T14:51:00Z", "digest": "sha1:LPOJK6KU3EYMODZQYJCSTC2DQPLTR5RK", "length": 23714, "nlines": 186, "source_domain": "www.tnpscfreetest.in", "title": "Nature of Indian economy – Five year plan models - an assessment – Planning Commission and Niti Ayog. - WWW.TNPSCFREETEST.IN", "raw_content": "\nசீன உற்பத்தியில் இருந்து துண்டித்தல் - ஒரு மதிப்பீடு -2\n· சீனாவுடனான எல்லை மோதல்கள் மற்றும் COVID-19 தொற்றுநோய் ஆகியவை சீன உற்பத்தியை இந்தியா நம்பியிருப்பது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன.\n· இந்த சூழலில், இந்தியாவில் முதலீடுகளை கொண்டுவருவதற்கான பல்வேறு பொருளாதார மற்றும் பிற காரணிகளை இங்கே பார்க்கலாம்.\nமுதலீடுகளை ஈர்ப்பதற்கான முக்கிய காரணிகள் யாவை\n· திறன்கள் - நிச்சயமாக, இந்தியாவில் திறன் தொகுப்பு சிக்கல்கள் உள்ளன.\n· ஒப்புக்கொள்ளப்பட்ட திறன்கள் உள்ள துறைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இறங்குகிறார்கள். எ.கா. தகவல் தொழில்நுட்ப சேவைகள்\n· ஆனால் உற்பத்தியில் ஒத்த திறன் தொகுப்புகள் எதுவும் இல்லை.\n· உள்கட்டமைப்பு - வெளிநாட்டு முதலீட்டாளர்களை இந்தியாவை அபிவிருத்தி செய்ய வருபவர்களாக பார்க்கக்கூடாது.\n· அவை லாபம் சம்பாதிக்க வருகின்றன, தவிர வளர்ச்சி ஏற்படக்கூடும்.\n· எனவே, முதலீடுகளைப் பொறுத்தவரை, ஒரு நல்ல கொள்கையைத் தவிர, இலாபம் ஈட்டுவதற்கு ஆதரவான உள்கட்டமைப்பு தேவை.\n· சீனாவுக்கு உள்நாட்டில் உள்ள பல நன்மைகள் இந்தியாவில் இல்லை. எ.கா. துறைமுகங்கள்\n· உற்பத்தித்திறன் - இந்தியாவில் ஊதிய விகிதங்கள் குறைவாக இருப்பதால், முதலீடுகள் இங்கு வரப்போகின்றன என்ற கருத்து உள்ளது.\n· இது எதிர்பார்த்தபடி செயல்படாது.\n· இது உண்மையில் உற்பத்தித்திறன்-இணைக்கப்பட்ட ஊதியங்கள் தான், இந்தியாவில் உற்பத்தித்திறன் குறைவாக ஊக்கமளிக்கிறது.\n· நிலம் - 2005 முதல், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (SEZ) கொள்கைக்குப் பிறகு, இந்திய அரசு சென்று எல்லா இடங்களிலும் நிலங்களை கையகப்படுத்தியுள்ளது.\n· எனவே முதலீடுகளை ஈர்ப்பதற்காக இந்தியாவில் இப்போது நிலம் ஒரு பிரச்சினை அல்ல.\n· ரெட் டேபிசம் - ரெட் டேபிசம் என்பது வணிக செயல்பாட்டில் ஒரு தடையாகும்.\n· வணிக தரவரிசைகளை எளிதாக்குவதில் வளர்ச்சி இருந்தபோதிலும், இந்த விஷயத்தில் நிறைய செய்ய வேண்டும்.\n· தொழிலாளர் சீர்திருத்தங்கள் - தொழில்கள் தொழிலாளர் சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.\n· தொழிலாளர் சங்கங்கள் இந்தியாவில் மிகவும் சக்திவாய்ந்தவை என்றும், தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது மற்றும் தீயணைப்பு செய்வது எளிதாக இருக்க வேண்டும் என்றும் புகார்கள் உள்ளன.\n· ஆனால் COVID-19 தலைமையிலான நிலை இது தவறு என்பதை நிரூபித்துள்ளது.\n· இந்தியாவில் உள்ள தொழில்களுக்கு வேலைக்கு அமர்த்துவது மற்றும் பணிநீக்கம் செய்வது உண்மையில் எளிதானது.\n· தலைகீழ் இடம்பெயர்வு என்பது தொழிலாளர் கொள்கைகள் இந்தியாவில் மிகவும் நெகிழ்வானவை என்பதை வெளிப்படுத்தின.\n· முதலீடுகளின் தன்மை - கடந்த 3-4 ஆண்டுகளில், இந்தியா கண்ட வகையான அந்நிய நேரடி முதலீடுகள், பெரிய டிக்கெட் அன்னிய நேரடி முதலீடுகள் குறிப்பாக, தற்போதுள்ள சொத்துக்களைப் பெற விரும்புகின்றன.\n· எ.கா. ரிலையன்ஸ் ஜியோவில் பேஸ்புக்கின் பிளிப்கார்ட்டில் வால்மார்ட் ஒரு பெரிய பங்கை வாங்கியது\n· இவை எதுவும் ஒரு பொதுவான கிரீன்ஃபீல்ட் முதலீட்டின் தன்மையில் இல்லை, இது கணிசமான வேலைகள் மற்றும் பிற கூடுதல் திறன்களை உருவாக்கும் திறன் கொண்டது.\n· சந்தை - தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பல நாடுகளின் சிறிய அளவுகளைப் போலல்லாமல் இந்தியா வழங்கக்கூடிய ஒரு விஷயம் ஒரு பெரிய உள்நாட்டு சந்தை.\n· உதாரணமாக, வியட்நாம், மலேசியா, தாய்லாந்து, கம்போடியா அல்லது பங்களாதேஷ் போன்ற பொருளாதாரங்கள் அனைத்தும் இடமாற்றம் செய்யப்பட்ட விநியோகச் சங்கிலிகளின் துண்டு துண்டாக போட்டியிடுகின்றன.\n· இந்தியாவுக்கு இந்தியா வைத்திருக்கும் சந்தை இல்லை.\n· ஆனால் மற்ற சந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள முறையில் அணுகலை வழங்கும் திறன் அவர்களுக்கு உள்ளது.\n· எ.கா. வியட்நாம் சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை முடித்தது, இது இரண்டு நன்மைகளை வழங்கும் -\n· சீனாவிலிருந்து சில வணிகங்கள் வியட்நாமில் இடம்பெயரலாம், ஐரோப்பிய சந்தையைப் பயன்படுத்திக் கொள்ளலாம், மேலும் அவை மீண்டும் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யலாம்.\n· வணிகங்கள் அதிக ஆசியான் மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் நன்மைகளைக் கொண்டிருக்கும், இது ஒருவரின் உள்நாட்டு சந்தை ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தால் சந்தைகளை அளவிடுவதற்கான ஒரு மூலோபாயத்���ைப் பின்பற்றுகிறது.\n· இந்தியா தனது ஆதிக்க உள்நாட்டு சந்தையின் வலிமையைப் பயன்படுத்த வேண்டும்.\n· இந்தியாவின் சந்தை திறனைப் பயன்படுத்துவது ஒட்டுமொத்த மூலோபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது -\n· உற்பத்தித் துறையை விரிவுபடுத்துதல் : உற்பத்தித் துறை அதிக உழைப்பை உறிஞ்சுவதற்கு அனுமதிக்கிறது, குறிப்பாக விவசாயத்திலிருந்து\n· ஒரு நெகிழ்திறன் உற்பத்தித் துறையின் கொண்ட, இதனால் சீனா போன்ற நாடுகளை அண்டிப் பிழைக்கும் குறைக்கும்\n· ஒரு வலுவான உற்பத்தித் துறை வேலையின்மை விகிதங்களைக் குறைத்து அதன் மூலம் உள்நாட்டு சந்தையில் தேவை குறைந்து வரும் பிரச்சினைக்கு தீர்வு காணும்.\n· தேவை நிறைந்த சந்தை என்பது வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் உள்நாட்டு முதலீட்டாளர்களையும் ஈர்க்கிறது.\n· உழைப்பு - ஊதிய விகிதங்களை அதிகரிப்பது மற்றும் திறமையான உழைப்பு விலை உயர்ந்தது போன்ற பிரச்சினைகள் வியட்நாமில் கூட உள்ளன.\n· ஆனால் எந்த வகையான செயல்பாடுகளுக்கு எந்த வகையான உழைப்பு தேவைப்படுகிறது என்பதைப் பார்ப்பதுதான் புள்ளி.\n· இந்தியாவிலும் பிராந்தியத்திலும் திறமையான தொழிலாளர்கள் தொடர்ந்து பிரீமியத்தில் இருக்கும் சூழ்நிலை உள்ளது.\n· புதிய உழைப்புக்கான அணுகல் அடிப்படையில் நாடுகளுக்கும் இடங்களுக்கும் இடையே ஒரு தேர்வு இருக்கும்.\n· கலாச்சார கூறுகள் - மற்றொரு காரணி என்னவென்றால், சீனா, ஜப்பான், கொரியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பெரிய பகுதிகளில் காணப்படும் பிராந்தியத்தில் உள்ள வணிக நடைமுறைகளில் ஒரு கலாச்சார பொதுவானது.\n· உரையாடல்கள் மூலம் மோதல்களைத் தீர்ப்பதற்கும், முறைசாரா ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்கும் முக்கியத்துவம் உள்ளது.\n· இது இந்தியாவிலும் மேற்கிலும் காணப்படும் மிகவும் கட்டமைக்கப்பட்ட பேஷனின் விதிமுறைகளை எதிர்க்கிறது.\n· எனவே, விநியோகச் சங்கிலிகள் மற்றும் முதலீடுகள் மற்றும் இடமாற்றம் பற்றிய இந்த முழு கேள்விக்கும் ஒரு கலாச்சார கூறு உள்ளது, இது இந்தியா கவனிக்கக்கூடாது.\nஇந்த சூழலில் RCEP எவ்வளவு முக்கியமானது\n· உலக வர்த்தக அமைப்பின் செயல்பாடுகள் குறித்த கவலைகளுடன், நாடுகளின் பல்வேறு குழுக்கள் பிராந்திய மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களைத் தொடர நகர்ந்துள்ளன.\n· ஆசியா பசிபிக் இந்த விஷயத்தில் மிகவும் சுறுசுறுப்பான பிராந்தியமாக இருந்து வருகிறது.\n· RCEP (பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு) இல் இந்தியா இணைவது நீண்ட காலமாக தாமதமாகி வருகிறது.\n· சீனாவின் சார்புநிலையை குறைப்பதும், ஜப்பான், கொரியா, வியட்நாம் போன்ற எண்ணம் கொண்ட நாடுகளுடன் விநியோகச் சங்கிலிகளை இடமாற்றம் செய்வதும் இந்தியாவின் கூறப்பட்ட நோக்கமாகும்.\n· இப்போது இந்த நாடுகள் அனைத்தும் RCEP இன் உறுப்பினர்களாக உள்ளன.\n· இயற்கையாகவே, இவை RCEP அவர்களுக்கு வழங்கவிருக்கும் அதே தோற்ற விதிகளில் செயல்படப் போகின்றன.\n· சாராம்சத்தில், இந்தியா தன்னை ஒரு மையமாக நிலைநிறுத்தவும், முற்றிலும் மாறுபட்ட துணை பிராந்திய வர்த்தக புரிதலின் ஒரு பகுதியாக இருக்கும் நாடுகளுடன் விநியோகச் சங்கிலிகளை இடமாற்றம் செய்யவும் முயற்சிக்கிறது.\n· இத்தகைய முரண்பாடான நோக்கங்களுடன், RCEP ஒரு குறிப்பிடத்தக்க பங்கைப் பெறுகிறது.\n· இந்தியா முன்னேறி வர்த்தக உடன்படிக்கைகளுடன் ஈடுபடுவது குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.\n· கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட போக்கைப் பார்க்கும்போது, ​​இந்தியா அதிக பாதுகாப்புவாதமாக சென்றுள்ளது.\n· சராசரி கட்டணங்கள் உண்மையில் உயர்ந்துள்ளன.\n· கட்டணக் கொள்கை இன்னும் பாதுகாப்புவாதமாக இருக்கக்கூடும்.\n· உள்நாட்டு பொருட்களை ஊக்குவித்தல், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விலக்குதல் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகள் போன்றவற்றுக்கான அழைப்புகள் ஏற்கனவே உள்ளன.\n· இதன் பொருள் இந்தியா இறக்குமதி மாற்றீட்டின் பாதையை எடுக்க முயற்சிக்கிறது.\n· ஆனால், உண்மையில், ஏர் கண்டிஷனர்கள் முதல் தளபாடங்கள் வரை தோல் பொருட்கள் போன்ற அனைத்திலும் சுதேசமயமாக்கல் கொண்டு வருவது கடினம்.\n· எனவே இந்த முரண்பாடான சமிக்ஞைகளைத் தவிர்ப்பதற்கும் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக முதலீடுகளை ஈர்ப்பதற்கும் கொள்கைகள் கணிக்கக்கூடிய மற்றும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதே சரியான பாதை.\n1. சரியான கூற்றை தேர்ந்தெடு. a. தூய்மை பாரத வரி 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் நாள் தொடங்கப்பட்டது. b.இதன் வரி விகிதம் 0.5% ஆகும். c. ...\n A.ஏகார்னியா B.ஏசெபாலியா C.ஏப்டீரியா D.ஏசிலோமேட்டா 2. தோல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AEb-4/", "date_download": "2021-01-19T14:44:16Z", "digest": "sha1:V2P55JGAQS5EECGCCVUJSMQLTNBQ63GU", "length": 13108, "nlines": 331, "source_domain": "www.tntj.net", "title": "கும்பகோணத்தில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்மார்க்க விளக்கக் கூட்டம்கும்பகோணத்தில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி\nகும்பகோணத்தில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்ட மர்க்கஸில் கடந்த 07.02.10 ஞாயிற்றுக்கிழமை அன்று கும்பகோணம் கிளை சார்பாக பெண்கள் பயான் நடைப்பெற்றது.\nஇதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி:S.சாரா ஆலிமா அவர்கள் மறுமையில் மனிதர்களின் நிலை என்ற தலைப்பிலும், சகோதரி:S.நிரோஸ் பானு ஆலிமா அவர்கள் மண்ணரை வாழ்க்கை என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.\nசன்னாபுரம் கிளையில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி\nவழுத்தூரில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadu.indiaeveryday.com/news-24---550----1281-6369410.htm", "date_download": "2021-01-19T15:08:44Z", "digest": "sha1:3G3ZVNZAQU4MKWTZ43E76NVGEWKELCF5", "length": 4002, "nlines": 101, "source_domain": "tamilnadu.indiaeveryday.com", "title": "24 பார்சல் வேகன்கள், 550 டன் கொசுவலைகள்... ஒடிசாவுக்கு பறக்கும் கரூர் கொசுவலைகள்!", "raw_content": "\nதலைப்புச் செய்திகள் டிநமலர் தட்ச் தமிழ் வெப்துனியா தமிழ் விகடந்\nTamilnadu Home - தமிழ் - விகடந் - 24 பார்சல் வேகன்கள், 550 டன் கொசுவலைகள்... ஒடிசாவுக்கு பறக்கும் கரூர் கொசுவலைகள்\n24 பார்சல் வேகன்கள், 550 டன் கொசுவலைகள்... ஒடிசாவுக்கு பறக்கும் கரூர் கொசுவலைகள்\nVikatan, Read full story: 24 பார்சல் வேகன்கள், 550 டன் கொசுவலைகள்... ஒடிசாவுக்கு பறக்கும் கரூர் கொசுவலைகள்\n24 பார்சல் ���ேகன்கள், 550 டன் கொசுவலைகள்... ஒடிசாவுக்கு பறக்கும் கரூர் கொசுவலைகள்\nTags : பார்சல், வேகன்கள், கொசுவலைகள், ஒடிசாவுக்கு, பறக்கும், கரூர், கொசுவலைகள்\nஉலகை ஆளும் இந்திய கிரிக்கெட்... இனி கிரிக்கெட்டின் சூப்பர் பவர் ஆஸ்திரேலியா அல்ல\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜூக்குத் தீவிர சிகிச்சை\nசெவிலியர்கள் புடைசூழ இறுதி ஊர்வலம் - அரசு மரியாதையுடன் மருத்துவர் சாந்தாவின் உடல் தகனம்\n6 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை நிறுத்தும் பிராங்ளின் டெம்பிள்டன்... முதலீட்டாளர்கள் பணம் என்னாகும்\nமுதுமலை: யானை மீது பெட்ரோல் குண்டுவீச்சு - தீக்காயங்களை உறுதி செய்த மருத்துவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/MART?page=1", "date_download": "2021-01-19T15:08:33Z", "digest": "sha1:4UVKCADYGYJCWQTA4GLYO5NRG3VPA6HW", "length": 3484, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | MART", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அறியும்...\nபட்ஜெட் ரக போனாக அறிமுகமாகியுள்ள...\nஉடலில் காயங்கள் இருந்ததால் சந்தே...\nPT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்\n'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்\nஅமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-01-19T14:29:10Z", "digest": "sha1:WVSNNSGAU72ES5XW5DZE5RRFDUPO3Y56", "length": 5435, "nlines": 113, "source_domain": "www.thamilan.lk", "title": "கொள்ளையர் மீது பொலிஸ் துப்பாக்கிச் சூடு - ஹொரணையில் சம்பவம் - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nகொள்ளையர் மீது பொலிஸ் துப்பாக்கிச் சூடு – ஹொரணையில் சம்பவம்\nஹொரணையில் நிதி நிறுவனம் ஒன்றை கொள்ளையிட முயன்ற சந்தேக நபர் ஒருவர் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார் .\nஹொரணை பாணந்துறை வீதியில் இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.\nகாயமடைந்தவர் ஹொரணை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.அவரிடம் இருந்து போலி கைத்துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டது .\nவெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள '' மாறல சுரங்க '' விடம் இருந்து இரண்டு சயனைட் வில்லைகளும் இரண்டு ஊசிகளும் மீட்பு - கொலை ஒன்றுக்கு பயன்படுத்த எடுத்து வரப்பட்டிருக்கலாமென சந்தேகம் \nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளின் மற்றுமொரு குற்றச்செயல்\nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளின் மற்றுமொரு குற்றச்செயல் தொடர்பில் தகவல்\nதேங்காய் விற்பனை தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு\nநாளாந்தம் 2,500 சுற்றுலா பயணிகளை அழைத்துவர நடவடிக்கை- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க\nமிஹிந்தலை பிரதேச சபை உறுப்பினர் கைது\nதென்னாபிரிக்கா செல்லும் “வலிமை” படக்குழு\nஜீவா-அருள்நிதி நடித்த ‘களத்தில் சந்திப்போம்’ வெளியாகும் திகதி அறிவிப்பு\nதேங்காய் விற்பனை தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு\nநாளாந்தம் 2,500 சுற்றுலா பயணிகளை அழைத்துவர நடவடிக்கை- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க\nமிஹிந்தலை பிரதேச சபை உறுப்பினர் கைது\nசட்டமா அதிபரினால் ஜனாதிபதி செயலாளருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு\nஅஜித் பிரசன்ன பிணையில் விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2019/11/blog-post_21.html", "date_download": "2021-01-19T16:08:00Z", "digest": "sha1:LALDPMZRYZVOSJIFULBV7LJC7VKW3YB5", "length": 7958, "nlines": 112, "source_domain": "www.tnppgta.com", "title": "ஆசிரியர் கலந்தாய்வில் வாய்மொழி உத்தரவு -பதவி உயர்வை எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றம்!", "raw_content": "\nHomeGENERALஆசிரியர் கலந்தாய்வில் வாய்மொழி உத்தரவு -பதவி உயர்வை எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றம்\nஆசிரியர் கலந்தாய்வில் வாய்மொழி உத்தரவு -பதவி உயர்வை எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றம்\n'கலந்தாய்வில் வாய்மொழி உத்தரவு ஆசிரியர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது,''என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் மயில் தெரிவித்துள்ளார்.\nஅவரது அறிக்கை:தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நவ.,18 முதல் நடக்கிறது. இதில் வாய்மொழி உத்தரவு என ஆசிரியர், மாணவர் நலனுக்கு எதிரான நிலைப்பாடுகளை துறை எடுத்துள்ளது. பட்டதாரி ஆசிரியர் (வருவாய் மாவட்டத்திற்குள்) மாறுதல்கலந்தாய்வுக்கு பின், ஒன்றிய அளவில் ஏற்பட்டுள்ள அதன் காலிப்பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கவில்லை.அதனை எதிர்பார்த்த ஆசிரியர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு ஒன்றிய முன்னுரிமைப்படி பதவி உயர்வு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வாய்மொழி உத்தரவுகலந்தாய்வுக்கு பின் ஏற்பட்ட காலிப்பணியிடங்களில் 5 மாணவர்களுக்கு குறைவான எண்ணிக்கையுள்ள பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பவில்லை.\nஇதனை நிரப்ப கூடாது என கல்வித்துறை எழுத்து மூலம் உத்தரவை பிறப்பிக்காமல், உயர் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவு எனக்கூறி மாநிலம் முழுவதும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வை எதிர்நோக்கிஇருந்த இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தலைமையாசிரியர் இல்லாத பள்ளிகள்ஆகஸ்ட்டில் நடந்த பணி நிரவலின் போது வாய்மொழி உத்தரவு என்ற பெயரில் 10க்கும் குறைவான மாணவர்களை கொண்ட 1,500ம் மேற்பட்ட பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக மாற்றப்பட்டன. தற்போது வாய்மொழி உத்தரவாக 5 மாணவர்களுக்கும் குறைவான பள்ளிகளில் தலைமையாசிரியர் இல்லாத பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன.பள்ளி வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.\nமாணவர் குறைவான எண்ணிக்கை உள்ள இப்பள்ளிகள் மூடப்படும். பள்ளி நலன் கருதி இக்கலந்தாய்விலேயே தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பவேண்டும்.இப்பிரச்னையில் திருநெல்வேலி, கரூர், விழுப்புரத்தில் ஆசிரியர்கள் அமைதி போராட்டம் நடத்தினர். இவர்களை அதிகாரிகள் மிரட்டியுள்ளது கண்டிக்கத்தக்கது. போராடியோர் மீது பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொண்டால் சங்கம் களத்தில் இறங்கும். மிரட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துஉள்ளார்.\nTNPSC-துறைத் தேர்வு சார்ந்த முழுமையான சந்தேக விளக்கங்கள்\nTNPSC-துறைத் தேர்வு சார்ந்த முழுமையான சந்தேக விளக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/midhunam-rasi-palan/page/2/", "date_download": "2021-01-19T16:08:47Z", "digest": "sha1:XEAYTP5BJEWDCHJCSBLXBXZI267C5C5O", "length": 7497, "nlines": 76, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Midhunam Rasi Palan 2019 (மிதுனம் ராசி பலன்) - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Midhunam rasi palan in Indian Express Tamil - Page 2 :Indian Express Tamil", "raw_content": "\nமிதுனம் ராசி பலன் - இரட்டையர்கள��ச் சின்னமாகக் கொண்ட மிதுன ராசியில் பிறந்த நீங்கள், எந்தவொரு விஷயத்தைச் செய்தாலும் உடனிருப்பவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை அறிவதற்காகக் காத்திருப்பீர்கள். நெருங்கிப் பழகிய நண்பர்களிடம்கூட உதவி கேட்கத் தயங்குவீர்கள். ‘எங்கேயாவது கேவலமாக நினைச்சுக்கப் போறாரு’ என்று தவிர்ப்பீர்கள். அலுவலக வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு ஆர்வத்துடன் செய்வீர்கள். பாராட்டு கிடைத்தாலும் மற்றவர்களை அனுசரித்துப் போகத் தெரியாது என்பதால், பதவி, சலுகைகள் பெறுவதில் சில தடைகள் ஏற்படலாம். வாக்கு ஸ்தானாதிபதி சந்திரன் என்பதால், உங்கள் மனதில் மாற்றங்கள் நிகழ்ந்தபடி இருக்கும். இந்த ஸ்தானம் செலவுகளையும் சேமிப்புகளையும் குறிக்கும் என்பதால், உங்களிடம் எவ்வளவு பணம் கொடுத்தாலும் சேமிக்கமுடியாது. மூத்த சகோதர, சகோதரிகளிடம் உங்களுக்குப் பாசம் இருந்தாலும், இளைய சகோதர ஸ்தானம் என்னும் 3-ம் இடத்துக்கு சூரியன் அதிபதியாக வருவதால், இளைய சகோதர சகோதரிகளிடம் அதிக அன்பு காட்டுவீர்கள். எப்போதும் இறையருள் உங்களுக்கு இருக்கும்.\nசித்ரா கொலை வழக்கில் திடீர் திருப்பம் – வசமாக சிக்கிக்கொண்ட ஹேமந்த்\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nஇனிமே நீங்க டெபாசிட் செய்த பணத்தை எப்ப தேவையோ எடுத்துக்கலாம்.. எந்த வங்கியும் தராத சலுகை\nஅளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து\nவந்தாச்சு ‘நாகினி 5’: வெறித்தன காதலன் கலு ஆகாஷ்… பழிவாங்கும் நாகினி\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/healthyrecipes/2021/01/08110240/2234742/tamil-news-Herbal-Tea.vpf", "date_download": "2021-01-19T15:44:51Z", "digest": "sha1:Q4XSE3BLT5DF6LMXKHFND4TC2ROIYPRF", "length": 15124, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை டீ || tamil news Herbal Tea", "raw_content": "\nசென்னை 19-01-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை டீ\nஅதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பொருள்களான ஒன்பது பொருள்களை காலையில் குடிக்கும் டீயில் கலந்து குடித்தால் எந்த நோயும் நம்மை நெருங்காது.\nஅதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பொருள்களான ஒன்பது பொருள்களை காலையில் குடிக்கும் டீயில் கலந்து குடித்தால் எந்த நோயும் நம்மை நெருங்காது.\nஇஞ்சி - 1 கப்\nகிராம்பு, பட்டை - 10\nஏலக்காய் - 5 கிராம்\nதுளசி - ஒரு கைப்பிடி\nமிளகு - 5 கிராம்\nஅதிமதுரம் - 2 ஸ்பூன் அளவு\nஅஸ்வகந்தா - 1/4 ஸ்பூன்\nஇஞ்சியை தோல் சீவி தண்ணீரில் நன்றாக அலசி கொண்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.\nபிறகு அதை வெயிலில் தண்ணீர் உலரும் வரை காய வைக்கவும்.\nதுளசியை தண்ணீரில் அலசி அதையும் நன்றாக வெயிலில் உலர விட வேண்டும்.\nபின்னர் அடுப்பில் வாணலியை வைத்து அதில் மிளகு மற்றும் ஏலக்காயை வறுத்து கொள்ளவும்.\nஅடுத்து அதில் வெயிலில் உலர்ந்த இஞ்சி, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ ஆகிவற்றை சேர்த்து வறுக்க வேண்டும்.\nவறுத்த கலவையை ஆறவைத்து மிக்சியில் பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.\nபிறகு அரைத்த பொடியில் அதிமதுரம் மற்றும் அஸ்வகந்தா பொடியை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.\nஇதை தினமும் காலையில் குடிக்கும் தேநீரில் கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதால் உடலுக்கு எந்த வித நோயும் அண்டாது.\n- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nதமிழகம் வர பிரதமர் மோடிக்கு அழைப்பு- டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nபிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்- சிறப்பு நிதிகளை வழங்க கோரிக்கை\nடாக்டர் சாந்தா உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: ஆர்வமுடன் வந்த மாணவ-மாணவிகள்\nபள்ளிக்கு வரத்தொடங்கிய 10, 12ம் வகுப்பு மாணவ-மாணவிகள்\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nதொண்டைக்கு இதமான கிராம்பு கஷாயம்\nகர்நாடகா ஸ்டைலில் வெள்ளரிக்காய் பச்சடி\nசர்க்கரை நோய் வராமல் தடுக்கும் வேப்பம் டீ\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் அன்னாசிப்பழத் தயிர் பச்சடி\nஅவல் வைத்து சூப்பரான சத்தான பொங்கல் சமைக்கலாம்\nசர்க்கரை நோய் வராமல் தடுக்கும் வேப்பம் டீ\nபிளாக் டீயை விட கிரீன் டீ ஆரோக்கியமானதா\nமணமும் சுவையும் கலந்த கும்பகோணம் டிகிரி காபி\nநோய் தொற்றில் இருந்து காக்கும் முருங்கை கீரை தேநீர்\nவீட்டிலேயே ஜில் ஜில் ஐஸ் டீ செய்யலாம் வாங்க\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nடி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ரஹானே\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம் - அதிர்ச்சி சம்பவம்\nடிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு- திருமண விழாவில் அசத்திய மணமக்கள்\nபிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு - வைரலாகும் வீடியோ\nபிப்ரவரி 1-ந் தேதி முதல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு தட்கல் திட்டம் அமல்\nஆரியின் டுவிட்டர் பதிவால் நெகிழ்ந்து போன ரசிகர்கள்\n4 ஆயிரம் கி.மீ பைக் டிரிப் சென்ற அஜித்... எங்கு போனார் தெரியுமா\nஉலக அளவில் வசூலில் மகுடம் சூடிய ‘மாஸ்டர்’\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9-762/", "date_download": "2021-01-19T14:51:29Z", "digest": "sha1:3LOU3NAWES4IKB7RPKCNGX64NGX75ZEI", "length": 9946, "nlines": 141, "source_domain": "www.nakarvu.com", "title": "கொரோனா தொற்றுக்குள்ளான 762 பேர் அடையாளம்.. - Nakarvu", "raw_content": "\nகொரோனா தொற்றுக்குள்ளான 762 பேர் அடையாளம்..\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 762 பேர் நேற்று (11) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nதேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,613 இலிருந்து 31,375 ஆக அதிகரித்துள்ளது.\nஅந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 31,375 பேரில் தற்போது 8,397 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக 22,831 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன் 147 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர்.\nPrevious articleஇலங்கையில் மேலும் ஒரு கொவிட் மரணம்…\nNext articleமருதனார்மட முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கு கொரோனா.\nகொன்றேன், கொல்வேன் என்று பகிரங்கமாக சொல்பவர் தான் இலங்கை நாட்டின் ஜனாதிபதி: சபையில் சிறீதரன் எம்.பி\nகாலியில் அழிவடைந்திருக்கும் தொண்டேச்சரத்தை ஆய்வு செய்ய இலங்கை தொல்லியல் துறை தயாராஅண்மையில் அம்பாறையில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்று இழுத்துவந்ததாக தெரிவித்தார். அதனை அடிப்படையாக...\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி விமான நிலையத்தில் கைது\nகொரோனா தொற்றின் புதிய அறிகுறி\nகொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’ என்ற அறிகுறி தற்போது உலகளவில் பரவி வருவதாக விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.குறித்த நோய் அறிகுறி மூலம் நபரொருவரின் நாக்கு தொற்றுக்கு உள்ளாவதுடன், நாக்கிற்கு...\nகொன்றேன், கொல்வேன் என்று பகிரங்கமாக சொல்பவர் தான் இலங்கை நாட்டின் ஜனாதிபதி: சபையில் சிறீதரன் எம்.பி\nகாலியில் அழிவடைந்திருக்கும் தொண்டேச்சரத்தை ஆய்வு செய்ய இலங்கை தொல்லியல் துறை தயாராஅண்மையில் அம்பாறையில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்று இழுத்துவந்ததாக தெரிவித்தார். அதனை அடிப்படையாக...\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி விமான நிலையத்தில் கைது\nகொரோனா தொற்றின் புதிய அறிகுறி\nகொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’ என்ற அறிகுறி தற்போது உலகளவில் பரவி வருவதாக விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.குறித்த நோய் அறிகுறி மூலம் நபரொருவரின் நாக்கு தொற்றுக்கு உள்ளாவதுடன், நாக்கிற்கு...\n7,727 பேர் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரிஷாட் முறைப்பாடு\nவட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்களில் 7,727 பேர் வாக்காளர் இடாப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்���ள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், இலங்கை மனித...\nமின்சாரம் தாக்கி குடும்பப் பெண் உயிரிழப்பு\nஜாஎல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.உயிரிழந்த பெண்ணின் கணவர் வீட்டிற்கு முன்னால் உள்ள அறையில் விழுந்த நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக அவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.எனினும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/tag/jaffna-international-airport/", "date_download": "2021-01-19T14:27:02Z", "digest": "sha1:5RZBHYU5VGUPYRAK7I5HUQFI52WVHBOB", "length": 5295, "nlines": 77, "source_domain": "www.nakarvu.com", "title": "#Jaffna International Airport Archives - Nakarvu", "raw_content": "\nகொன்றேன், கொல்வேன் என்று பகிரங்கமாக சொல்பவர் தான் இலங்கை நாட்டின் ஜனாதிபதி: சபையில் சிறீதரன் எம்.பி\nகாலியில் அழிவடைந்திருக்கும் தொண்டேச்சரத்தை ஆய்வு செய்ய இலங்கை தொல்லியல் துறை தயாராஅண்மையில் அம்பாறையில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்று இழுத்துவந்ததாக தெரிவித்தார். அதனை அடிப்படையாக...\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி விமான நிலையத்தில் கைது\nகொரோனா தொற்றின் புதிய அறிகுறி\nகொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’ என்ற அறிகுறி தற்போது உலகளவில் பரவி வருவதாக விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.குறித்த நோய் அறிகுறி மூலம் நபரொருவரின் நாக்கு தொற்றுக்கு உள்ளாவதுடன், நாக்கிற்கு...\n7,727 பேர் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரிஷாட் முறைப்பாடு\nவட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்களில் 7,727 பேர் வாக்காளர் இடாப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், இலங்கை மனித...\nமின்சாரம் தாக்கி குடும்பப் பெண் உயிரிழப்பு\nஜாஎல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.உயிரிழந்த பெண்ணின் கணவர் வீட்டிற்கு முன்னால் உள்ள அறையில் விழுந்த நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக அவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.எனினும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/10/bWSVp1.html", "date_download": "2021-01-19T14:59:28Z", "digest": "sha1:B22K3UASY2ZDEI7GXYGSQN4OCYPNAALN", "length": 4543, "nlines": 34, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "அஸ்ஸாம்-மிசோரம் எல்லையில் வன்முறை : அமைதி காக்கும்படி இரு மாநில முதலமைச்சர்களும் கோரிக்கை", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nஅஸ்ஸாம்-மிசோரம் எல்லையில் வன்முறை : அமைதி காக்கும்படி இரு மாநில முதலமைச்சர்களும் கோரிக்கை\nஅஸ்ஸாம்-மிசோரம் எல்லையில் வன்முறை : அமைதி காக்கும்படி இரு மாநில முதலமைச்சர்களும் கோரிக்க\nஅஸ்ஸாம்-மீசோரம் எல்லையில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்தது.\nஇரு மாநிலங்களுக்கு இடையே உள்ள 165 கிலோமீட்டர் எல்லை தொடர்பான பிரச்சினை நீடித்து வரும் நிலையில், இரு அரசுகளும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.\nஇந்நிலையில், ஒரு சாரார் எல்லையில் கூடாரங்களை அமைத்ததால் அதனை காலி செய்யும்படி இன்னொரு தரப்பினர் வன்முறையில் ஈடுபட்டனர்.\nகம்புகள், கற்களைக் கொண்டு மோதியதில் ஏராளமானோர் காயம் அடைந்தனர். வாகனங்கள் மற்றும் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டன. பதற்றமான சூழல் நிலவுவதால் இருமாநில எல்லைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்\nஅ.தி.மு.க-வுக்குத் தலைமையேற்கும் `சசிகலா - ஓ.பி.எஸ்’ - குருமூர்த்தி பேச்சின் பின்னணி ரகசியங்கள்\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் பெற திடீர் நிபந்தனை : தகவல்களை கேட்பவர்கள் அதற்கான காரணத்தையும் குறிப்பிட உத்தரவு\nஇலவசமாக மது கேட்டதால் கட்டையால் தாக்குதல் .. மன உளைச்சலில் எஸ்.எஸ்.ஐ தற்கொலை\nசென்னையில் மனைவியின் தங்கையை கடத்தி பாலியல் பலாத்காரம்: போக்சோ சட்டத்தில் அக்காவின் கணவர் கைது\nநீதிபதிகள் நியமனம் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார் ஆடிட்டர் குருமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2019/12/blog-post_15.html", "date_download": "2021-01-19T15:53:50Z", "digest": "sha1:LQ6UKVMURU367PF7H4RFKDJP5PEYYG4B", "length": 11777, "nlines": 240, "source_domain": "www.ttamil.com", "title": "கணவன் ,மனைவி - குறும் படம் ~ Theebam.com", "raw_content": "\nகணவன் ,மனைவி - குறும் படம்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம�� கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nகணவன் ,மனைவி - குறும் படம்\nதுளசி மற்றும் மஞ்சள் கலந்த நீரை குடிப்பதால்...\nதிருமணத்தின் பின் சமையல் ...நீங்களும் சிரிக்கலாம்:\nஉலகில் இப்படியும் ஒரு தாயா\nஇலங்கை நடிகர் தர்ஷன் நடிக்கும் ‘சுனாமி’:\nமூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” -எப்படி வேறுபடும் \nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு /பக...\nகவி ஒளி-:சிட்டு குருவி சிறகடித்து…\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [கிருட்டிணகிரி] போல...\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்.ஊர் சுற்றிப் பார்த்ததில்...\nபால் குடிப்பதனால் ஏற்படும் தீமைகள்\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nகவி ஒளி - வண்டியில் போகிறார்\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்.....ஊர் சுற்றி வந்த பி...\nமின்னலை தாங்கி உயிர்களை காக்கும் மரங்கள்\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nஒரு மக்கு மாணவன் பரீட்சை எழுதுகிறான் -short film\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும்பம் பிள்ளைகளும் கனடா வந்து வீடு வளவு என்று ...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" வரலாற்றில் முதல் முதல் புத்தாண்டு மார்ச் மாதத்த...\nதிரையில் -வந்ததும் ,வர இருப்பதுவும்....\nஜனவரி 2021 வந்த திரைப்படங்கள் படம்: புலிக்குத்தி பாண்டி. நடிகர்கள்:விக்ரம்பிரபு , லட்சுமிமேனன் , நாசர் , ரேகா. இயக்கம்:...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [உடுப்பிட்டி]போலாகுமா\nஉடுப்பிட்டி [ Udupiddy] உடுப்பிட்டி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஊர். இதன் எல்லைகளாக கிழக்கே வல...\n01. கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம். மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு முதல்ல சம்மதிக்கணும...\nகலைத்துறையில் கடுமையான உழைப்பாளி -ஆர்.எஸ்.மனோகர்'\nஇரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (:சூன் 29, 1925 - சனவரி 10, 2006) பழம்பெரும் நாடக , திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/raghava-laurens-received-mother-teresa-award.html", "date_download": "2021-01-19T15:37:07Z", "digest": "sha1:PZ7YQQXCEADP3KGBC36B5ZTDMSVA2L2W", "length": 12364, "nlines": 70, "source_domain": "flickstatus.com", "title": "Raghava Laurens Received Mother Teresa Award - Flickstatus", "raw_content": "\nஅடுத்த உண்மை சம்பவத்தைக் கையிலெடுக்கும் விருமாண்டி: நாயகனாக சசிகுமார் ஒப்பந்தம்\nபிரசாத் ஸ்டூடியோவின் இடத்தை இளையராஜா கேட்கிறார் என்பது தவறான தகவல் – இசையமைப்பாளர் தீனா|\nஅன்னை தெரசா 108 வது பிறந்த நாள் விழாவில் ராகவா லாரன்ஸுக்கு அன்னை தெரசா விருது வழங்கப்பட்டது.\nவிழாவில் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், டாக்டர் அன்புமணி ராமதாஸ் எஸ்றா சற்குணம் குமரி அனந்தன் மவுலானா இலியாஸ் ரியாஸ் தொழிலதிபர் ரூபி மனோகரன் முன்னாள் உயர் நீதி மன்ற நீதிபதி பால் வசந்தகுமார் எல்.ஐ.சி ஆர்.தாமோதரன் ராதாகிருஷ்ணன் முன்னாள் காவல்துறை அதிகாரி ஜான் நிக்கல்சன் அன்னை தெரசா சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனர் G.K தாஸ் அன்னை தெரசா பேரவை மாநில தலைவர் T.V.பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்…\nவிழாவில் மாற்றுத் திறனாளிகள் பலரின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது…\nவிழாவில் பேசிய ராகவா லாரன்ஸ் ..இந்த உலகத்தில் உள்ள கடவுள்களில் முதல் கடவுளாக நான் நெனக்கிறது தாயைத்தான். நாங்க ராயபுரத்தில் இருந்த போது எனக்கு 10 வயது அப்போ நான் பிரெயின் ட்யூமர் நோயால் பாதிக்கப் பட்டிருந்தேன் அங்கிருந்து தன் தோளில் தூக்கிக் கொண்டே ஸ்டான்லி ஆஸ்பித்திரிக்கு என்னை கொண்டு வருவாங்க என் அம்மா. பஸ்ஸுக்கு காசு இல்லாததால் ..அன்றைக்கு நம்பிக்கையோடு எங்க அம்மா என்னை காப்பாத்தலேன்னா இன்னிக்கி நான் இல்லை அதனால இந்த விருதை என் அம்மாவுக்கு காணிக்கையாக்குகிறேன்…\nநான் இந்தளவுக்கு உயர்வதற்கு நிறைய பேர் காரணமாக இருந்திருக்கிறார்கள்…\nசூப்பர் சுப்பராயன் மாஸ்டர் காரை துடைக்கும் வேலை க���டுத்து ஆதரவு அளித்தது ..\nஅங்கிருந்த என்னை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி சார் ” நீ டான்ஸரா சேரு என்று அவரே கடிதம் கொடுத்து சேர்த்து விட்டது…அதன் மூலம் டான்ஸராகி டான்ஸ் மாஸ்டராகி அமர்க்களம் மூலம் நடிகராகி இன்று தயாரிப்பாளர் இயக்குனர் என்று உருவாக எவ்வளவோ பேர் உதவி இருக்காங்க அவ்வளவு பேரையும் மேடையில் சொல்ல முடியாது..குறிப்பா சூப்பர் சுப்பராயன், சூப்பர் ஸ்டார் ரஜினி சார் விஜய், அஜீத், சிரஞ்சீவி, டைரக்டர் சரண், என்னை இயக்குனராக அறிமுகம் செய்த நாகார்ஜுன் சார் என்று பட்டியல் போய்க் கொண்டே இருக்கும்…\nராயபுரத்திலிருந்து கோடம்பாக்கத்துக்கு நானும் அம்மா மூன்று சகோதரிகளும் வந்து வறுமையை எப்படியெல்லாம் அனுபவித்தோம் என்பது சொல்லி மாளாது…\nஆனால் பொறுமையாக வளர்ந்து நான் சம்பாதிப்பதை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்து கொடுக்கிறேன்.. மக்கள் திலகத்தின் “தர்மம் தலை காக்கும்” என்ற பாடலும் சூப்பர் ஸ்டாரின் மரத்த வெச்சவன் தண்ணீ ஊத்துவான் என்ற பாடலை\nஎன் மனசுல ஏத்திக்கிட்டு நான் உதவி செய்துட்டு இருக்கேன்…சாதாரணமாக இருந்த என்னை இந்தளவுக்கு உயர்த்திய மக்கள் கொடுத்த பணத்தை நான் திருப்பி தர்றேன் அவ்வளவு தான்.\nஇந்த விழாவுக்கு வந்திருக்கிற திரு அன்புமணி ராமதாஸ் அவர்களை பற்றி சொல்லனும்னா நிறைய சொல்லலாம்…\nபத்து வருடங்களுக்கு முன்பு அவர் அமைச்சராக இருந்த போது நான் பத்து குழந்தைகளுக்கு இருதய ஆபரேசனுக்கு யாராவது உதவினா நல்லா இருக்கும்னு ஒரு பிரஸ் மீட்டுல வெச்ச வேண்டுகோள்களை கேட்டுட்டு அவரே எனக்கு போன் செய்து எல்லா உதவிகளையும் செய்தார்…\nதிருநாவுக்கரசர் இந்த மேடையில் பேசுறத கேட்டுட்டு எனக்கு இன்னும் பொறுப்புகள் அதிகமாயிடுச்சி…\nஇன்னும் நிறைய சர்வீஸ் செய்ய வேண்டும் என்று..இந்த அமைப்பில் உள்ளவர்கள் ஒட்டு மொத்தமாக என் பெயரை சிபாரிசு செய்ததாக கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தேன்…\nசினிமாவுக்கு வருவதற்கு முன்பு எனக்கு சிகரெட் மது என்று எந்த பழக்கமும் இல்லை…டான்ஸரான போது நண்பர்களின் வேண்டுகோளுக்காக எப்போதாவது குடிப்பேன்…அதையும் நிறுத்தியாச்சி…ரொம்ப டென்சன் இருந்தா எப்போதாவது கொஞ்சம் ஒயின் அருந்துவேன். இப்போது இந்த அன்னை தெரசா விருது பெற்றதன் மூலம் அந்த விருதுக்கு மரியாதை கொடுக்க இனி ஒயின் கூட அருந்துவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன்.\nமாற்றுத் திறணானிகளுக்கு நான் உதவியாக இருக்கிறேன் என்று சொல்வது தவறு.. அவர்கள் தான் எனக்கு உதவியாக இருந்து எனக்கு இந்த விருதை பெற்று தந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம்…\nபணம் எவ்வளவு சம்பாதித்தாலும் போகும் போது எடுத்துட்டு போகப் போவதில்லை… சமீபத்தில் இறந்து போன ஜெயலலிதா அம்மாவாகட்டும் கலைஞர் அய்யாவாகட்டும் அவர்கள் சேர்த்து வைத்த பணம் எதையும் எடுத்துட்டு போகலே…அவர்கள் செய்த தான தர்மங்களைத் தான் எடுத்துட்டு போனாங்க…\nஅதை மனசுல வெச்சி இனி அன்னை தெரசா வழியில் செயல் படுவது என முடிவெடுத்திருக்கிறேன் இவ்வாறு ராகவா லாரன்ஸ் பேசினார்.\nராகவா லாரன்ஸுக்கு அன்னை தெரசா விருதை அன்புமணி ராமதாஸ், திருநாவுக்கரசர் இருவரும் வழங்கினர்.\nஅடுத்த உண்மை சம்பவத்தைக் கையிலெடுக்கும் விருமாண்டி: நாயகனாக சசிகுமார் ஒப்பந்தம்\nபிரசாத் ஸ்டூடியோவின் இடத்தை இளையராஜா கேட்கிறார் என்பது தவறான தகவல் – இசையமைப்பாளர் தீனா|\n‘திடல் ‘படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் ‘ராட்சசன்’ ராம்குமார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-07-19-14-59-32/", "date_download": "2021-01-19T14:58:32Z", "digest": "sha1:SXLZCVFLBTFPVJD5LC4IIOKHFNWZEW2K", "length": 7563, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "மோடி விரைவில் நேபாளத்திற்கு சுற்றுப்பயணம் |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nமோடி விரைவில் நேபாளத்திற்கு சுற்றுப்பயணம்\nபிரதமர் நரேந்திரமோடி விரைவில் நேபாளத்திற்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். அவரின் நேபாளபயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஏனெனில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இருநாட்டுத் தலைவர்களும் சந்திக்க உள்ளனர். கடந்த 1997 ஆண்டு ஐ.கே. குஜரால் பிரதமராக இருந்தபோது நேபாளம் சென்றார்.அதன் பிறகு இருநாட்டுக்கும் இடையே எந்த ஒரு உயர்மட்ட அரசியல் சந்திப்புகளும் நிகழவில்லை. எனவே இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.\nஏழ்மையானவர்களாக இருப்பவர்களின் சாதிதான் என் சாதியும்\nநேபாளத்துடனான இந்திய உறவு மிகவும் பழமையானது மிக நெருக்கமானது\nபிரதமர் நரேந்திரமோடி ஷேக்ஹசினா பங்குகொள்ளும்…\nவெளிநாட்டு பயணங்களின் மூலம் 7 லட்சம் கோடி திரட்டிய மோடி\nதமிழகத்தில் பாஜக கூட்டணிகுறித்து பிரதமர் மோடியும்…\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nவாரிசு அரசியல் என்பது, புது வடிவ சர்வாத ...\nமுன்கள பணியாளர்கள் மூன்றுகோடி பேருக்க ...\nபிரதமர் பதவிக்கான தகுதியை சுயமாக சம்ப� ...\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை ...\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநா ...\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்ப� ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nஅயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்துக்கு ...\nநாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர� ...\nஇதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து ...\nமுட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். ...\nதொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmcrazy.in/keerthy-suresh-starring-good-luck-sakhi-movie-teaser/", "date_download": "2021-01-19T15:07:27Z", "digest": "sha1:CN2EWMOK4CKGKDWLUZZQQAADKBXVPD2Q", "length": 6820, "nlines": 95, "source_domain": "filmcrazy.in", "title": "கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'குட் லக் சகி' திரைப்பட டீசர் வெளியீட்டு தேதி! - Film Crazy", "raw_content": "\nHome Cinema News கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘குட் லக் சகி’ திரைப்பட டீசர் வெளியீட்டு தேதி\nகீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘குட் லக் சகி’ திரைப்பட டீசர் வெளியீட்டு தேதி\nநடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘குட் லக் சகி’ பட டீசர் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில், இயக்குனர் நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலு���்கு, மற்றும் மலையாளம் ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆதி மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்தில் துப்பாக்கிச் சூடு வீராங்கனையாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் குட் லக் சகி படத்தின் டீசர் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.\nரசிகர்களை கவரும் ஷில்பா மஞ்சுநாத் லேட்டஸ்ட் படங்கள்\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...\nPrevious articleஆஷிமா நர்வால் லேட்டஸ்ட் அழகிய படங்கள்\nNext articleகீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘குட் லக் சகி’ திரைப்பட தமிழ் டீசர்\nசமந்தா அக்கினேனி அசத்தலான போட்டோஷூட்\nகீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் படங்கள் | keerthy suresh\nசவுந்தர்யா நஞ்சுண்டன் லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Soundariya Nanjundan\nசமந்தா அக்கினேனி அசத்தலான போட்டோஷூட்\nகீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் படங்கள் | keerthy suresh\nசவுந்தர்யா நஞ்சுண்டன் லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Soundariya Nanjundan\nகிரிக்கெட் அணி போன்று ஒரு டஜன் பிள்ளைகள் பெற்றுக்கொள்ள ஆசை\n“அதுபோன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன்” கீர்த்தி சுரேஷ் ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://peterboroughdna.com/ta/lean-diet-review", "date_download": "2021-01-19T15:25:51Z", "digest": "sha1:MGS5CIMVSPSZBSJB4CEYAIQCAPMM5W5K", "length": 35925, "nlines": 132, "source_domain": "peterboroughdna.com", "title": "Lean diet ஆய்வு > முன்னர் மற்றும் பின்னர் படங்கள் வெளிப்படுத்தப்பட்டன | தவறுகளை தவிர்க்கவும்!", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்எதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்மார்பக பெருக்குதல்பாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புநோய் தடுக்கமுடிசுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஆண்குறி விரிவாக்கம்பெரோமொநெஸ்சக்திபெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிதூங்குகுறட்டைவிடுதல்மன அழுத்தம்மேலும் டெஸ்டோஸ்டிரோன்கடவுட் சீரம்\nLean diet அனுபவங்கள்: உலகளாவிய வலையில் எடை இழப்புக்கான மிக சக்திவாய்ந்த வழிமுறைகளில் ஒன்று\nஅதிக எண்ணிக்கையிலான ஆர்வம���ள்ள மக்கள் Lean diet மற்றும் பிரீமியம் தயாரிப்பைப் பயன்படுத்தும் சூழலில் உங்கள் வெற்றியைப் பற்றி பேசுகிறார்கள். பகிரப்பட்ட மதிப்புரைகள் ஒருவரை ஆர்வமாக்குகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் மெல்லியதாகவும் அழகாகவும் இருக்க விரும்புகிறீர்களா இறுதியில், நீண்ட காலத்திற்கு உங்கள் எடையைக் குறைக்க விரும்புகிறீர்களா\nLean diet உங்கள் நிலைமைக்கு தீர்வாக இருக்கலாம். Lean diet வேலை செய்கிறது என்று பல்வேறு வாடிக்கையாளர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர். இவை அனைத்தும் உண்மையா, சிறந்த முடிவுகளுக்கு முகவரை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பின்வரும் அறிக்கையில் நாங்கள் சோதித்தோம்.\n அந்த பவுண்டுகளை விரைவில் இழக்க இது இன்று உங்கள் தனித்துவமான விருப்பமாக இருக்கும்\nஇன்னும் உச்சரிக்கப்படும் உருவம் இருப்பது நீண்ட காலமாக உங்களுடைய பெரிய கனவாக இருந்ததா\nஉங்கள் புதிய மற்றும் மெலிதான தோற்றத்துடன் பொருந்தக்கூடிய ஆடைகளை இறுதியாக வாங்கலாம் என்று நம்புகிறீர்களா\nநீங்கள் பனை மரங்களின் கீழ் விடுமுறையில் இருக்கிறீர்களா, நீங்கள் விரும்பியபடி பார்க்க முடியுமா\nமீண்டும் அழகாக இருக்க வேண்டும் என்பதே உங்கள் குறிக்கோள்\nஉங்கள் மெலிதான இடுப்பால் மற்றவர்கள் உங்களை பொறாமையுடன் பார்ப்பதை கற்பனை செய்து பார்க்க முடியுமா\nபலருக்கு இந்த சிக்கல் உள்ளது, இது எப்போதும் இருக்கும் மற்றும் இன்னும் யாராலும் தீர்க்கப்பட முடியாது. இருப்பினும், உடல் எடையை குறைப்பது மிகவும் நேரம் எடுக்கும் மற்றும் சோர்வாக இருப்பதால், பலர் இந்த திட்டத்தை முடிக்கவில்லை.\nஇது துரதிர்ஷ்டவசமானது, ஏனென்றால் இப்போது உதவியுடன் தேர்வுசெய்ய பல நம்பிக்கைக்குரிய வழிகள் உள்ளன, இதன் உதவியுடன் நீங்கள் மெலிதான நீடித்த வெற்றியை அடைய முடியும். Lean diet படியுங்கள், நாங்கள் உங்களுக்குச் சொல்வோம்.\nLean diet க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n→ இப்போதே Lean diet -ஐ ஆர்டர் செய்யுங்கள்\nLean diet இயற்கை பொருட்கள் மட்டுமே உள்ளன. இதன் மூலம் நீண்டகாலமாக நிறுவப்பட்ட விளைவுகளில் பிரத்தியேகமாக உருவாக்குகிறது. குறைந்த பட்ச பக்க விளைவுகள் மற்றும் மலிவாக உடல் எடையைக் குறைப்பதற்காக இது தொடங்கப்பட்டது.\nமேலும், சப்ளையர் அதிகப்படியான நம்பிக்கையைத் தூண்டுகிறார். மருந்து இல்லாமல் வாங்க��வது சாத்தியமானது மற்றும் பாதுகாப்பான வரியின் அடிப்படையில் செயல்படுத்தப்படலாம்.\nநீங்கள் பின்வரும் நபர்களில் ஒருவராக இருந்தால், நீங்கள் தயாரிப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்:\nஇந்த சூழ்நிலைகளில், இந்த தயாரிப்பை சோதிக்க நாங்கள் நிச்சயமாக பரிந்துரைக்கவில்லை:\nஉங்கள் நல்வாழ்வுக்காக எந்த செலவையும் செய்ய நீங்கள் விரும்பவில்லை.\nஇந்த காரணிகளில் எதுவுமே உங்களை நீங்கள் காணவில்லை என்று கருதி, நீங்கள் நிச்சயமாக உறுதியாக நம்புகிறீர்கள் |\nLean diet மூலம் இந்த சிரமங்களை சமாளிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்\nஇந்த நேர்மறையான அம்சங்கள் Lean diet ஒரு சிறந்த தயாரிப்பாக ஆக்குகின்றன:\nதயாரிப்பு பற்றிய எங்கள் பகுப்பாய்வு ஆய்வின்படி, இந்த ஏராளமான நன்மைகள் மிகச் சிறந்தவை என்பதில் சந்தேகமில்லை.\nஉங்களுக்கு மருத்துவர் அல்லது வேதியியல் கிளப் தேவையில்லை\nவிதிவிலக்கு இல்லாமல், பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் உடலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கை வளங்களிலிருந்து தயாரிக்கப்படும் ஊட்டச்சத்து கூடுதல் ஆகும்\nஉங்கள் பிரச்சினையைப் பற்றி யாரும் கற்றுக்கொள்வதில்லை, ஒருவரிடம் சொல்லும் சவாலை நீங்கள் எதிர்கொள்ளவில்லை\nஉங்களுக்கு ஒரு டாக்டரின் மருந்து மருந்து தேவையில்லை, குறிப்பாக தயாரிப்பு ஆன்லைனில் மலிவாகவும், மருந்து இல்லாமல் ஆர்டர் செய்யப்படலாம் என்பதால்\nஎடை இழப்பு பற்றி அரட்டையடிக்க விரும்புகிறீர்களா இல்லை இந்த தயாரிப்பை நீங்களே ஆர்டர் செய்ய முடியும் என்பதால், நீங்கள் இனி இதைச் செய்ய வேண்டியதில்லை, இதைப் பற்றி யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள்\nபின்வருவனவற்றில் உற்பத்தியின் தனிப்பட்ட விளைவுகள்\nஆச்சரியப்படத்தக்க வகையில், Lean diet வாக்குறுதியளிக்கப்பட்ட விளைவுகள் பொருட்களின் ஆடம்பரமான இடைவெளிக்கு நன்றி செலுத்துகின்றன. இது Keto Diet போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த கட்டுரையை வேறுபடுத்துகிறது.\nஏற்கனவே நிறுவப்பட்ட செயல்முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் இது நம் உடலின் மிகவும் தனித்துவமான உயிரியலில் இருந்து பயனடைகிறது.\nசில மில்லியன் ஆண்டுகள் மேலதிக வளர்ச்சியின் அர்த்தம், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு, குறைந்த உடல் கொழுப்பு சதவிகிதத்திற்கான அனைத்து பயன்படுத்தப்பட்ட செயல்முறைகளும் கிடைக்கின்றன, அவை தொடங்கப்பட வேண்டும்.\nஇந்த தயாரிப்பாளரின் கூற்றுப்படி, பின்வரும் விளைவுகள் ஊக்கமளிக்கின்றன:\nஉங்கள் அடிப்படை நுகர்வு அதிகரித்துள்ளது, எனவே உங்கள் அதிகப்படியான கிலோவைக் குறைக்க அதிக வாய்ப்புள்ளது\nகூடுதலாக, ஆரோக்கியமான எடை இழப்பை ஆதரிக்கும் தாதுக்கள் வழங்கப்படுகின்றன.\nஉங்கள் உள் பாஸ்டர்டுடன் நீங்கள் தொடர்ந்து களத்திற்குச் செல்லாதபடி பசியின்மை குறைகிறது, இதனால் தூண்டுதலைத் தாங்க உங்கள் செயல்திறனை வீணாக்குகிறது\nபசி எளிதாகவும் வெற்றிகரமாகவும் குறைக்கப்படுகிறது\nஎனவே உங்கள் எடை இழப்பு முன்னணியில் உள்ளது. Lean diet எடை இழப்பை எளிதாக்குவது முக்கியம். ஒரு சில பவுண்டுகள் குறைவான உடல் கொழுப்பு குறைதல் பற்றிய தகவல்கள் - குறுகிய காலத்தில் - பெரும்பாலும் கேட்கப்படுகின்றன.\nஇந்த வழியில், தயாரிப்பு தோன்றும் என்று தோன்றலாம் - ஆனால் அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. மருந்து தயாரிப்புகள் தனிப்பட்ட ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டுள்ளன என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும், இதனால் முடிவுகள் மென்மையாகவோ அல்லது தீவிரமாகவோ இருக்கும்.\nLean diet எந்த வகையான பொருட்கள் குறிப்பாக சுவாரஸ்யமானவை\nஇந்த மெலிதான தயாரிப்பில் ஒவ்வொரு மூலப்பொருளையும் பகுப்பாய்வு செய்வது மிகைப்படுத்தலாக இருக்கும், அதனால்தான் நாம் முதன்மையாக மிக முக்கியமானவற்றில் கவனம் செலுத்துகிறோம்.\nமொத்தத்தில், இதன் விளைவு கூறுகள் காரணமாக மட்டுமல்ல, அளவும் முக்கியமானது என்று சொல்ல வேண்டும்.\nதயாரிப்புடன், தயாரிப்பாளர் ஒவ்வொரு மூலப்பொருளின் பயனுள்ள அளவை சாதகமாக நம்பியுள்ளார், இது ஆராய்ச்சியின் படி, எடை இழப்பில் ஈர்க்கக்கூடிய முடிவுகளை உறுதியளிக்கிறது.\nLean diet பயன்படுத்தும்போது ஏதேனும் பக்க விளைவுகள் உண்டா\nஇதன் விளைவாக, இந்த விஷயத்தில் Lean diet என்பது மனித உயிரினத்தின் இயற்கையான செயல்முறைகளைப் பயன்படுத்தும் ஒரு குணப்படுத்தும் தயாரிப்பு என்று இங்கு அறியப்பட்டுள்ளது.\nபோட்டியின் பல தயாரிப்புகளுக்கு மாறாக, Lean diet பின்னர் நம் உடலுடன் ஒத்துழைக்கிறது. இது பெரும்பாலும் இல்லாத பக்க விளைவுகளையும் நியாயப்படுத்துகிறது.\nமுதல் பயன்பாடு இன்னும் அறிமுகமில்லாததாக உணர வாய்ப்பு உள்ளதா முழு விஷயத்தையும் தீவிரமாக ரசிக்க பயனர்களுக்கு ஒரு ச���றிய அளவு நேரம் தேவையா\nநீங்கள் நேர்மையாக சொல்ல வேண்டும்: இது ஒரு கணம் எடுக்கும் மற்றும் வருத்தப்படுவது முதலில் ஒரு சிறிய காரணியாக இருக்கலாம்.\nபக்க விளைவுகள் பல நுகர்வோரால் இதுவரை தெரிவிக்கப்படவில்லை .\n✓ அடுத்த நாள் டெலிவரி\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nLean diet, ஏன் கூடாது\nதினசரி பயன்பாட்டுடன் சிறந்த முடிவுகள்\nஅன்றாட வாழ்க்கையில் நன்றாக ஒருங்கிணைக்க\nLean diet நேர்மறையான அம்சங்களைப் பற்றி மேலும் அறிய நிச்சயமாக சிறந்த வழி, தயாரிப்பாளர் நிறுவனம் என்ன சொல்கிறது என்பதைப் பாருங்கள்.\nஇந்த நிலையில் உள்ள அளவைப் பற்றி கவலைப்படுவது அவசர முடிவுகளுக்கு மட்டுமே வழிவகுக்கிறது. பயணத்திலோ, வேலையிலோ, வீட்டிலோ தயாரிப்புகளை உட்கொள்ளும்போது நீங்கள் எந்த பிரச்சனையும் அனுபவிக்க மாட்டீர்கள் என்று நிறுவனம் உறுதியளிக்கிறது.\nஎடை இழப்புக்கு Lean diet பரிசோதித்தவர்களிடமிருந்து ஏராளமான ஊக்கமளிக்கும் கதைகள் உள்ளன.\nஉங்களது குறிப்பிடத்தக்க கவலைகள் அனைத்திற்கும், பயன்பாட்டிற்கான வழிமுறைகளிலும், நிறுவனத்தின் உண்மையான முகப்புப்பக்கத்திலும் விரிவான மற்றும் பயனுள்ள தகவல்கள் உள்ளன, அவை இந்த பிரிவில் இணைக்கப்பட்டுள்ளன.\nமுடிவுகளை எவ்வளவு விரைவாக எதிர்பார்க்க முடியும்\nபொதுவாக, முதல் பயன்பாட்டிற்குப் பிறகு தயாரிப்பு அடையாளம் காணப்படுகிறது, மேலும் உற்பத்தியாளரின் கூற்றுப்படி, சில மாதங்களுக்குள் சிறிய முடிவுகளை அடைய முடியும். D-BAL ஒப்பிடும்போது இது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது\nசோதனையில், தயாரிப்பு பெரும்பாலும் பயனர்களால் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தியது, இது ஆரம்பத்தில் சில மணிநேரங்கள் மட்டுமே நீடித்தது. நீண்ட பயன்பாட்டின் மூலம், முடிவுகள் உறுதிப்படுத்தப்படுகின்றன, இதனால் பயன்பாடு முடிந்த பிறகும், முடிவுகள் நிரந்தரமாக இருக்கும்.\nபல ஆண்டுகளுக்குப் பிறகும், பல வாடிக்கையாளர்களுக்கு கட்டுரையைப் பற்றிச் சொல்வதற்கு நல்ல விஷயங்கள் மட்டுமே உள்ளன\nஎனவே மிக விரைவான வெற்றிகள் இங்கு வாக்குறுதியளிக்கப்பட்டால் வாடிக்கையாளர் அறிக்கைகளால் ஒருவர் அதிகமாக வழிநடத்தப்படக்கூடாது. வாடிக்கையாளரைப் பொறுத்து, முதல் நம்பகமான முடிவுகளைப் பெற சிறிது நேரம் ஆகலாம்.\nLean diet பக��ப்பாய்வு செய்யப்பட்டன\nLean diet போன்ற ஒரு தயாரிப்பு செயல்படுவதைப் பார்க்க, அந்நியர்களின் மன்றங்கள் மற்றும் பயோடேட்டாக்களின் இடுகைகளைப் பார்ப்பதில் எந்தத் தீங்கும் இல்லை, துரதிர்ஷ்டவசமாக இது குறித்து சில மருத்துவ பரிசோதனைகள் உள்ளன, ஏனெனில் அவை மிகவும் விலை உயர்ந்தவை மற்றும் பெரும்பாலும் மருந்துகளை மட்டுமே உள்ளடக்குகின்றன.\nஅனைத்து சுயாதீன ஆய்வுகள், தனிப்பட்ட முடிவுகள் மற்றும் சோதனை முடிவுகளின் மதிப்பீட்டைப் பயன்படுத்தி, Lean diet வெற்றிகளின் தொகுப்பைக் கண்டுபிடிக்க முடிந்தது:\nவெற்றிகரமான சிகிச்சைக்கான Lean diet\nபொது ஆச்சரியத்திற்கு, Lean diet நடைமுறை அனுபவம் முற்றிலும் நேர்மறையானது. இதுபோன்ற தயாரிப்புகளுக்கான சந்தையை நாங்கள் சில காலமாக காப்ஸ்யூல்கள், பேஸ்ட்கள் மற்றும் பல்வேறு துணை வடிவங்களில் கட்டுப்படுத்தி வருகிறோம், நிறைய ஆராய்ச்சி செய்துள்ளோம், மேலும் நம்மை நாமே சோதித்தோம். இருப்பினும், Lean diet பொறுத்தவரை மிகவும் தீர்க்கமான சோதனைகள் அரிதாகவே தோல்வியடைகின்றன.\nதயாரிப்பை சோதனைக்கு உட்படுத்திய அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட மீட்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மைதான்:\nஇப்போது தேவையற்ற பவுண்டுகளை தயங்க வேண்டாம்.\nஉணவின் போக்கில் உடல் எடையை குறைக்க நிறைய சக்தி தேவைப்படுகிறது. இது நிறைய நேரம், அதிக முயற்சி எடுத்து ஆளுமையை சோதனைக்கு உட்படுத்துகிறது.\nLean diet மூலம் உங்கள் விளைவுகளை எவ்வாறு விரைவுபடுத்துவது என்று நீங்கள் ஏன் இன்னும் சிந்திக்கிறீர்கள்\nஒரு குறிப்பிட்ட உதவியாளரை மெலிதாகக் பயன்படுத்துவது நிச்சயமாக சட்டபூர்வமானது.\nபக்கவிளைவுகளைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை - சோதனை அறிக்கைகள் மற்றும் புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட செயலில் உள்ள பொருட்கள் தொடர்பாக பல நேர்மறையான பதிவுகள் பற்றிய எனது பரிசோதனையின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வருகிறேன்.\nஉங்கள் நல்வாழ்வில் இந்த நன்மை பயக்கும் மற்றும் இலாபகரமான முதலீட்டை நீங்கள் அங்கீகரிக்கவில்லையா நீங்கள் நினைத்தால் ஆரம்பத்தில் தோல்வியடைந்தீர்கள்.\nநம்பிக்கையுடன் நிறைந்த உங்கள் கனவு உடலுடன் நீங்கள் எவ்வாறு வாழ்க்கையில் நடக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் மற்றும் உடல் எடையை குறைக்க முடியாது.\nஎனவே புத்திசாலித்தனமாக இருங்கள், Lean diet என்ன செய்ய முடியும் என்பதைக் காண்பிப்பதற்கான வாய்ப்பைக் கொடுங்கள், அதே நேரத்தில் இந்த தயாரிப்பில் இதுபோன்ற குறைக்கப்பட்ட சலுகைகள் உள்ளன.\n✓ இப்போது Lean diet -ஐ முயற்சிக்கவும்\nமுடிவு - Lean diet முயற்சிப்பது நிச்சயமாக அர்த்தமுள்ளதாக இருக்கும்\nதுரதிர்ஷ்டவசமாக, Lean diet எந்த வகையிலான பயனுள்ள வழிமுறைகள் பெரும்பாலும் குறுகிய காலத்திற்கு மட்டுமே சந்தையில் இருக்கும், ஏனென்றால் இயற்கை பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது தொழில்துறையின் மற்றவர்களுக்கு விரும்பத்தகாதது. அதன்படி, நீங்கள் தயாரிப்பு முயற்சிக்க விரும்பினால், நீங்கள் எப்போதும் தயங்கக்கூடாது.\nஅத்தகைய பயனுள்ள தயாரிப்பை ஒரு புகழ்பெற்ற வியாபாரி மூலமாகவும் அதே நேரத்தில் பொருத்தமான கொள்முதல் விலையிலும் பெறுவதற்கான வாய்ப்பு அரிதானது. இது தற்போது குறிப்பிட்ட கடையில் இன்னும் கையிருப்பில் உள்ளது. பிற சலுகைகளுக்கு மாறாக, அசல் தயாரிப்பை இங்கே காணலாம் என்று நீங்கள் நம்பலாம்.\nசில மாதங்களுக்கு அந்த நடைமுறையை செயல்படுத்த உங்களுக்கு போதுமான மன உறுதி இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா இந்த கட்டத்தில் பதில் \"எனக்கு எதுவும் தெரியாது\" எனில், வேதனையை நீங்களே காப்பாற்றுங்கள். இருப்பினும், தயாரிப்பு மூலம் கடிக்கவும் வெற்றிபெறவும் நீங்கள் உந்துதல் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nஅதற்கு முன், நீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு குறிப்பிடத்தக்க குறிப்பு:\nநான் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளபடி, பிரபலமான கண்டுபிடிப்புகளைப் பிரதிபலிக்கும் மூன்றாம் தரப்பு வழங்குநர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, Lean diet வாங்கும்போது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதை Maxoderm ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்கது.\nவாங்கும் போது பயனற்ற சேர்த்தல், ஆபத்தான கூறுகள் மற்றும் மிகவும் விலையுயர்ந்த கொள்முதல் விலைகளைத் தடுக்க, நாங்கள் ஆராய்ந்த மற்றும் தற்போதைய சலுகைகளின் வரம்பை மட்டுமே கீழே பட்டியலிட முடியும்.\nசுருக்கமாக, பரிந்துரைக்கப்பட்ட உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே தீர்வை வாங்குவது அர்த்தமுள்ளதாக இருக்கிறது, மற்ற வழங்குநர்களிடமிருந்து வாங்குவது பெரும்பாலும் ஆரோக்கியத்திலும் உங்கள் பணப்பையிலும் விரும்பத்தகாத வி���ைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை அனுபவம் காட்டுகிறது. உண்மையான உற்பத்தியாளரிடமிருந்து Lean diet மட்டும் ஆர்டர் செய்யுங்கள்: இங்கே நீங்கள் கவனத்தை ஈர்க்காமல், புத்திசாலித்தனமாக ஆர்டர் செய்யலாம்.\nநாங்கள் ஆராய்ச்சி செய்த இணைப்புகளுக்கு நன்றி, நீங்கள் எப்போதும் பாதுகாப்பான பக்கத்தில் இருப்பீர்கள்.\nLean diet முயற்சிக்க நீங்கள் முடிவு செய்தால், வாங்க வேண்டிய ஆர்டர் அளவு இன்னும் உள்ளது. குறைந்த எண்ணிக்கையை எதிர்த்து ஒரு பேக்கைத் தேர்ந்தெடுப்பது மலிவான விலையைப் பயன்படுத்த உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது, மேலும் எதிர்காலத்தில் நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. மிக மோசமான சூழ்நிலையில், சிறிய தொகுப்பை காலி செய்த பிறகு, நீங்கள் இனி சிறிது நேரம் Lean diet முடியாது.\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nLean diet க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saneeswaratemple.com/ta/home-7/", "date_download": "2021-01-19T14:10:20Z", "digest": "sha1:KZ6BDHGLGUCX4AOBN7FSN7MYKNLAPKQR", "length": 62419, "nlines": 340, "source_domain": "saneeswaratemple.com", "title": "All Saneeswara Temples In India (Kuchanur, Thirunallaru Saneeswara Temple)", "raw_content": "\nகுச்சனூர் சுயம்பு ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோயில்\nஇந்தியாவின் மிக முக்கியமான பத்து சனீஸ்வரன் கோயில்களில் ஒன்று குச்சனூர் சனீஸ்வரன் கோவில். இங்கு சனி பகவான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிகிறார். சுயம்புவாக தோன்றியதால் “சுயம்பு சனீஸ்வரன்” எனும் நாமத்தால் அழைக்கப்படுகிறார். தேனி மாவட்டத்தின் உத்தமபாளையம் அருகே குச்சனூரில் அமைந்துள்ளதால் இந்த கோயில் “குச்சனூர் சனீஸ்வரன் கோயில்” என்றும் அழைக்கப்படுகிறது. இறைவன் சனி பக்தர்கள் தங்கள் வாழ்க்கையில் புரியும் நல்ல மற்றும் கெட்ட செயல்களின் அடிப்படையில் நல்வினையும் தண்டனையும் தருகிறார்.\nசனி பகவான் லிங்க வடிவத்தில் எழுந்தருளி அருள் புரிகிறார். பக்தர்கள் மஞ்சள் காப்பணிந்து அவரை வழிபடுகின்றனர். (suyambu / swayambu – தன்னிறைவு)\nஒருமுறை மன்னர் தேனகரன் மேற்குத் தொடர்ச்சி மலையை ஆட்சி செய்தபோது, திருமணமானதிலிருந்து ​​நீண்ட காலமாக தனக்கு குழந்தை இல்லாததால் ஒரு குழந்தைக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். ���ரு சிறு பையன் உனது வீட்டிற்கு வருவான் என்று ஒரு குரல் (ஆசிரீரி) அவருக்கு கேட்டது, அச்சிறுவனை தத்தெடுக்க வேண்டும் அதன் பின் சில ஆண்டுகளில் ஒரு புதிய குழந்தை பிறக்கும் எனக் கூறியது அசிரீரி. அக்குரல் வலியுறுத்தியது போலவே அது நடந்தது, ராஜாவும் ராணியும் அவரை தத்தெடுத்து சிறுவனுக்கு சாந்திராவதனன் என்று பெயரிட்டனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஆண் குழந்தை பிறந்தது, அவர்கள் அவருக்கு சதகன் என்று பெயரிட்டனர். சிறுவர்கள் இருவரும் இளைஞர்களாக வளர்ந்தனர்.சிம்மாசனம் மிகவும் புத்திசாலியான சந்திரவதனனுக்கு வழங்கப்பட்டது. சில வருடங்களுக்குப் பிறகு தென்னகரன் ஏழரை சனி (7 ½) காரணமாக நிறைய அவதிப்பட்டார். சூரபி ஆற்றின் அருகே தேகரன் ஆண்டவர் சனியின் இரும்பு சிலையை உருவாக்கி அவரை வணங்கினார்.\nதந்தையின் வலியை பொறுத்துக் கொள்ள முடியாத சந்திரவதனன் தனது தந்தைக்கு பதிலாக தண்டனை வழங்குமாறு சனியிடம் கேட்டார். பகவான் சனி அவர் முன் தோன்றி, ஒவ்வொருவரும் தங்களது கடைசி மற்றும் தற்போதைய வாழ்க்கை கர்மங்களின்படி அவதிப்படுவதாகக் கூறினார். என்னைத் தத்தெடுத்ததும், ராஜா பட்டத்தை வழங்கியதும் ஒரு பெரிய காரியமாகும், எனவே என் தந்தையை விட்டு விடுங்கள் என்றார் சந்திராவதனன். பகவான் சனீஸ்வரர் ஏழரை நிமிடங்கள் மட்டுமே அவரைப் பிடிப்பேன் என்றார். அந்த ஏழரை நிமிடங்களில் அவர் மிகவும் கஷ்டப்பட்டார், ஆண்டவர் சனி அவரது கடைசி வாழ்க்கை தவறுகளின் அடிப்படையில் அவரை தண்டித்தார். பகவான் சனி தேகரனை குறுகிய காலத்திற்குள் விட்டுவிட்டு, ஏழை மக்களுக்கு அவர் செய்த நல்வினை காரணமாக மறைந்து விடுகிறார்.\nஅந்த இடத்தில் ஒரு சிலை தனியாக வளர்கிறது; சிலையை அலங்கரிக்க அவர் குச்சி புல்லைப் பயன்படுத்தினார். அப்போதிருந்து சென்பகநல்லூர் குச்சனூர் என்று அழைக்கப்பட்டது. பகவான் சனிக்கு சேவை செய்ய சனிக்கிழமை மிகவும் உத்தமமானது. இந்த தெய்வீக இடத்தில் சனி பகவானது பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. எனவே சனி தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து சனி பகவானை தங்கள் துக்கத்தை தீர்க்க வழிபடுகிறார்கள். தரிசனத்திற்குப் பிறகு குடும்பம், வணிகம், தொழில் நல்வாழ்வு, மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி சந்தோஷம் பிறப்பதாக வணங்கியவர்கள் கூறுகின்றனர். தென்னிந்திய பக்தர்கள் மட்டுமல்லாது வட இந்திய பக்தர்களும் இங்கு வந்து சனி பகவானின் அருள் பெற்று செல்கின்றனர். ஆண்டுதோறும் ஆடி மாதத்தின் (ஜூலை நடுப்பகுதி – ஆகஸ்ட் நடுப்பகுதி) தொடர்ச்சியான ஐந்து சனிக்கிழமைகள் வழிபாடானது ஒரு பெரிய பண்டிகையாக கொண்டாடப்படுகின்றது.அந்த சமயத்தில் பக்தர்கள் சுரபி ஆற்றில் நீராடி எல் தீபமேற்றி சனீஸ்வர பகவானை வேண்டிக்கொண்டு , காகத்திற்கு உணவு வழங்குகிறார்கள். மேலும் ஏழை மக்களுக்கு அன்னதானம் செய்கிறார்கள். தேனியில் இருந்து 26 கி.மீ தூரத்தில் குச்சனூர் சனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.\nசனீஸ்வரர் கோயில் பூஜை நேரம்\nஸ்ரீ சனீஸ்வர பகவான் கோவில்\nசனிப்பெயர்ச்சி, பௌர்ணமி, மஹா சிவராத்திரி\nசனி தோஷம் உள்ளவர்கள் இந்த சந்நிதியில் வந்து எள் எண்ணெய் விளக்கேற்றி வணங்குவது வழக்கம். சனிப்பெயர்ச்சி யின் போது சிறப்பு ஹோமம் நடைபெறும்.\nதிருவாதிரை,‌ ஆருத்ரா தரிசனம், ஆனி உத்திரம், மஹா சிவராத்திரி, பிரதோஷம், சனிப்பெயர்ச்சி\nதிருமணத்தடை, சனி தோஷம் நீங்க விஷேச அபிஷேகங்கள் நடைபெறும். ஏழைகளுக்கு உணவும், உடையும் வழங்குவது சனி பகவானின் நன்மைகளை அதிகரிக்கும்.\nசனிப்பெயர்ச்சி, பௌர்ணமி, மஹா சிவராத்திரி\nஇந்த கோயில் காலை 8.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை திறந்திருக்கும். மற்றும் மாலை 3.00 மணி முதல். இரவு 7.00 மணி முதல். சனிக்கிழமைகளில், கோயில் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும். எந்த இடைவெளியும் இல்லாமல்.\nசனி தோஷம் உள்ளவர்கள் இந்த சந்நிதியில் வந்து எள் எண்ணெய் விளக்கேற்றி வணங்குவது வழக்கம். சனிப்பெயர்ச்சி யின் போது சிறப்பு ஹோமம் நடைபெறும்.\n18 நாள் பங்குனி பிரம்மோற்சவம், சனிப்பெயர்ச்சி, ஆடிப் பூரம், பங்குனி உத்திரம்\nசனி தோஷம் உள்ளவர்கள் இந்த சந்நிதியில் வந்து எள் எண்ணெய் விளக்கேற்றி வணங்குவது வழக்கம். திருமணமான தம்பதிகள் ஒற்றுமை அதிகரிக்கவும் இங்கு வந்து வேண்டிக் கொள்வது வழக்கம்.\nசனிப்பெயர்ச்சி, பௌர்ணமி, மஹா சிவராத்திரி\nசனி தோஷம் உள்ளவர்கள் இந்த சந்நிதியில் வந்து எள் எண்ணெய் விளக்கேற்றி வணங்குவது வழக்கம். திருமணமான தம்பதிகள் ஒற்றுமை அதிகரிக்கவும் இங்கு வந்து வேண்டிக் கொள்வது வழக்கம்.மேலும் தொழில் தொடங்குவோர் இங்கு வந்து பூஜித்து ஆரம்பிப்பது நற்��லனைத் தருவதாக பயனடைந்தோர் கூறுகின்றனர்.\nஸ்ரீ சனீஸ்வர பகவான் கோவில்\nசனிப்பெயர்ச்சி, பௌர்ணமி, மஹா சிவராத்திரி\nசனி தோஷம் உள்ளவர்கள் இந்த சந்நிதியில் வந்து எள் எண்ணெய் விளக்கேற்றி வணங்குவது வழக்கம். திருமணமான தம்பதிகள் ஒற்றுமை அதிகரிக்கவும் இங்கு வந்து வேண்டிக் கொள்வது வழக்கம். குறிப்பாக விருச்சிக ராசியினர் இந்த கோவிலில் வந்து வணங்குவது நல்லது.\nசனிப்பெயர்ச்சி, பௌர்ணமி, மஹா சிவராத்திரி\nசனி தோஷம் நீங்க 17 பாகற்காய் மாலை சூடியும் எள் எண்ணெய் விளக்கேற்றி வணங்குவது வழக்கம்.\nசனிப்பெயர்ச்சி, பௌர்ணமி, மஹா சிவராத்திரி\nசனி தோஷம் உள்ளவர்கள் இந்த சந்நிதியில் வந்து எள் எண்ணெய் விளக்கேற்றி வணங்குவது வழக்கம். திருமணமான தம்பதிகள் ஒற்றுமை அதிகரிக்கவும் இங்கு வந்து வேண்டிக் கொள்வது வழக்கம்.\nசனிப்பெயர்ச்சி, பௌர்ணமி, மஹா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, அண்ணா அபிஷேகம்\nசனிப்பெயர்ச்சியின் போது பக்தர்கள் நல தீர்த்தத்தில் நீராடி சனி பகவானை வேண்டிக்கொண்டு பிரார்த்தனை செய்வார்கள். பிரார்த்தனையின் பலனாக சனி பகவான் தீமைகளை விளக்கி நன்மை புரிவார் என்பது நம்பிக்கை.\nசனிப்பெயர்ச்சி, பௌர்ணமி, மஹா சிவராத்திரி, பஞ்சமி திதி சிறப்பு பூஜைகள்\nவாழ்க்கையில் தங்கள் தலைவிதியால் விரக்தியடைந்தவர்கள் மற்றும் மன அமைதி, இரட்சிப்பு மற்றும் கல்வி, குடும்ப செழிப்பு, நோய்களிலிருந்து குணமடைதல் மற்றும் செவ்வாய் கிரகத்தின் பாதகமான அம்சங்களிலிருந்து நிவாரணம் பெற விரும்புவோர், இந்தியில் தமிழிலும் தீர்வுகளுக்காக கோவிலில் பிரார்த்தனை செய்வார்கள். பக்தர்கள் இறைவன் மற்றும் அம்பிகைக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.\nரெங்கா ஹாலிடேஸ் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஒரு முன்னணி சுற்றுப்பயணங்கள் மற்றும் பயண நிறுவனம். பொதுவாக, நாங்கள் உலகம் முழுவதும் அனைத்து வகையான சுற்றுப்பயணங்களையும் இயக்குகிறோம். குறிப்பாக வெஸ்டர்ன் கார்ட்ஸ் டூர்ஸுக்கு நாங்கள் நன்கு அறியப்பட்டவர்கள். இந்த saneeswaratemple.com வலைத்தளத்தை நாங்கள் உருவாக்கியதால் இங்கே நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். ஏனென்றால், எங்கள் நிர்வாகம் எப்போதும் கடவுளைப் பற்றிய நம்பிக்கைகளை மதிக்கிறது. 2010 முதல் இந்த சானீஸ்வர கோயில் வலைத்தளத்தை நாங்கள் பராமரித்து வரு��ிறோம். இந்த இணையதளத்தில், இந்தியா முழுவதும் உள்ள பிரபலமான சனிஸ்வர பவன் கோயில்கள், சனி பியார்ச்சி பலங்கல், 108 திவ்யா தேசங்கல் பற்றிய தகவல்கள் போன்ற பல்வேறு வகையான இடுகைகளை நாங்கள் தொடர்ந்து புதுப்பிக்கிறோம். இந்தியா. எங்கள் நிறுவனம் இந்திய அரசு, தமிழ்நாடு அரசு, மற்றும் சுற்றுலாத் துறைகள் ஆகியவற்றிலிருந்து பல விருதுகளையும் க ors ரவங்களையும் பெற்றுள்ளது என்பதை இங்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.\nஆனால் எங்கள் நிர்வாகம் வாடிக்கையாளர்களின் திருப்தியை ஒரு மதிப்புமிக்க வெகுமதியாக மட்டுமே கருதுகிறது. கடந்த 18 ஆண்டுகளில், எங்கள் நிறுவனம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2000000+ வழக்கமான வாடிக்கையாளர்களைப் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 100000+ சுற்றுலாப் பயணிகள் எங்கள் சேவையின் மூலம் சானீஸ்வர பவன் கோயிலுக்கு வருகிறார்கள். சனிஸ்வர பவனின் பக்தர்களுக்கு அனைத்து வகையான போக்குவரத்து விருப்பங்களையும் நாங்கள் வழங்குகிறோம். இந்தியாவில் சுற்றுலாப் பயணிகளுக்காக விமான டிக்கெட், ரயில் டிக்கெட், பஸ் டிக்கெட், கார்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்கிறோம். மேலும், எங்கள் அனுபவமிக்க குழு உங்கள் பக்தி சுற்றுப்பயணம் முழுவதும் உங்களுக்கு வழிகாட்டுகிறது. எல்லா வகையான ஹோட்டல்களிலும் எங்களுக்கு கூட்டு உள்ளது. எனவே எங்கள் வாடிக்கையாளர்கள் சனிஸ்வர பவன் கோயிலுக்குச் செல்லும்போது சிறந்த தரமான தங்குமிடமும் உணவும் பெறுகிறார்கள். சனேஸ்வர பவன் கோயில் சுற்றுப்பயணங்களைத் தவிர எங்கள் அமைப்பு எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல யாத்ரீகர்கள் சுற்றுப்பயணங்களை வழங்குகிறது. நீங்கள் ஒரு முறை எங்கள் அலுவலகத்திற்கு வந்தால் நீங்கள் வேறு எந்த சுற்றுலா நிறுவனங்களுக்கும் செல்ல மாட்டீர்கள் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். குறிப்பாக நமது சனேஸ்வர பவன் கோயில் சுற்றுப்பயண தொகுப்பில் இந்தியாவில் உள்ள அனைத்து சானீஸ்வர பவன் கோயில்களும் அடங்கும். (சென்னையில் சனீவர கோயில், புதுச்சேரியில் உள்ள சனேஸ்வர கோயில், குச்சனூரில் உள்ள சனிஸ்வரர் கோயில், கர்நாடகாவில் உள்ள சனேஸ்வரர் கோயில், திருநல்லரில் உள்ள சனேஸ்வரர் கோயில் போன்றவை)\nஇந்தியாவில் உள்ள அனைத்து சனேஸ்வரர் கோயில்களுக்கும் விமான டிக்கெட், பஸ் டிக்கெட், ரயில் டிக்கெட் மற்ற���ம் சொகுசு கார்கள் மற்றும் டாக்சிகளை ஏற்பாடு செய்கிறோம்.\nஏறக்குறைய 2000+ ஹோட்டல்களுடன் எங்களுக்கு ஒரு கூட்டு உள்ளது, எனவே உங்கள் சானீஸ்வர பகவன் யாத்திரைக்கு நாங்கள் உங்களுக்கு உதவ முடியும்.\nஇந்தியாவின் அனைத்து சனிஸ்வரர் கோயில்களுக்கும் அனைத்து விமான நிலையங்கள், பஸ் ஸ்டாண்டுகள் மற்றும் ரயில் நிலையங்களிலிருந்து நல்ல மற்றும் சொகுசு கார்களை ஏற்பாடு செய்கிறோம்.\nதேனி, திண்டிகுல் மற்றும் சிவகாசியில் உங்களுக்கு ஒரு சொகுசு வண்டி / டாக்ஸி தேவையா, உங்களுக்கு உதவ நாங்கள் இங்கே இருக்கிறோமா இந்தியாவில் சிறப்பு சானீஸ்வர கோயில் தொகுப்புகளை வழங்குகிறோம்.\nஎங்களுடன் தேனியின் அழகையும் ஆராயுங்கள். கடந்த 20 ஆண்டுகளில் தேனியில் சுற்றுலா சேவைகளை வழங்குகிறோம். மெகமலை, குரங்கனரி, மூணார் போன்ற பல கவர்ச்சிகரமான தொகுப்புகள் எங்களிடம் உள்ளன.\nஇந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து பக்தி இடங்களுக்கும் கோயில்களுக்கும் நாங்கள் சுற்றுப்பயணங்களை ஏற்பாடு செய்கிறோம். சென்னையில் இருந்து, மதுரை மட்டும் நாங்கள் கிட்டத்தட்ட 5000+ யாத்திரை பயணங்களை நடத்துகிறோம்.\nஉங்கள் பயணத்தில் பிரத்யேக சலுகைகளைப் பெறுங்கள்\nRengha holidays and tourism இந்தியாவில் உள்ள அனைத்து சானீஸ்வர பகவன் கோயில்களுக்கும், இந்தியாவின் பிற கோவில்கள் மற்றும் புனித இடங்களுக்கும் மலிவு மற்றும் தரமான யாத்திரை சுற்றுப்பயணங்களை வழங்குகிறது. மேலும் தகவலுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.\n1.\tநான் வீட்டில் சனியை வணங்கலாமா அல்லது பூஜை அறையில் ஒரு சனி கடவுளை வைக்கலாமா\nஇந்து நம்பிக்கைகளின்படி, பூஜை பாராயணம் ஒரு சிறப்பு முக்கியமான நடைமுறையாக கருதப்படுகிறது, இங்கே சாஸ்திரங்களும் வேதங்களும் கடவுளளை வணங்குவதற்கு சில சிறப்பு விதிகள் மற்றும் வழிமுறைகளைக் கூறுகின்றன. சிலைகளை வீட்டில் வைத்திருப்பது போன்ற சில நம்பிக்கைகளும் இதில் உள்ளன, அதாவது சில வதிகளை கட்டாயமாக நாம் கடைப்பிடிக்க வேண்டும். எனவே இதுபோன்ற சில தெய்வங்களின் (கடவுள்) சிலைகள் அல்லது புகைப்படங்களை வீட்டில் வைத்திருப்பது வழக்கத்தில் இல்லை. அவற்றில் ஒன்று சனி தேவ் அல்லது சனீஸ்வர பகவான்.வீட்டில் சிலை வழிபாடு பெரும்பாலும் வழக்கத்தில் இல்லாத ஒன்று.\n2.\tசனி பகவானின் ஆசீர்வாதத்தை எவ்வாறு பெறுவது அல்லது சனி பகவானை மகிழ்விப்பது எப்படி\nசனி பகவான் சனியைக் குறிப்பவர். எனவே சனி பகவானிடம் ஆசீர்வாதம் பெற சனிக்கிழமை மிகவும் புனிதமான நாள் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். சனி தோசம் உள்ளவர்கள் பொதுவாக நவகிரக கோயிலுக்கு வருவார்கள், ஏனெனில் சனி ஒன்பது கிரகங்களில் ஒன்றாகும். சனிக்கு எள் (எல்) தீபம், கருப்பு துணி, தேங்காய் மற்றும் மலர் மாலை ஆகியவற்றைக் கொடுத்து நாம் அவரை மகிழ்விக்க முடியும்.\n“ஓம் சனைசாரயா வித்மஹே சூரியபுத்ரயா தீமாஹி, தன்னோ மந்தா பிரச்சோதயத்”\n3.\tபிரசித்தி பெற்ற சனி பகவான் கோவில்கள் எவை\nசனிதாம் கோயில், புது தில்லி\nயெர்டனூர் சனி கோயில், தெலுங்கானா\nதிருநல்லார் சனிஸ்வரன் கோயில், பாண்டிச்சேரி\nமண்டபள்ளி மண்டேஸ்வர சுவாமி கோயில், ஆந்திரா\nஸ்ரீ சனி கோயில், தித்வாலா\nபன்னஞ்சே ஸ்ரீ சனி க்ஷேத்ரா, கர்நாடகா\nகுச்சனூர் சனேஸ்வர பகவன் கோயில், தமிழ்நாடு\n4.\tபகவான் சனி தேவின் மகன் யார்\nமந்தி & குலிகன் என்ற இரண்டு மகன்களைப் பற்றி மட்டுமே குறிப்புகள் உள்ளன. கும்பகோணம் மாவட்டத்திற்கு அருகிலுள்ள நாச்சியர்கோயில் எனும் ஊரிலுள்ள ராமநாதசுவாமி கோயில் என்ற கோயிலில் சனி அவரது மனைவிகளுடனும் மகன்களுடனும் காட்சி புரிகிறார். மாந்தியின் பிறப்பு ராமாயணத்தின் தமிழ் பதிப்பில் சித்தரிக்கப்பட்டுள்ளது, சனி ராவணனால் பதினொன்றாவது வீட்டில் இருக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டார், ஆனால் சனி தனது ஒரு காலை ஓரளவு பன்னிரண்டாவது வீட்டில் வைத்திருந்தார். ராவணன் இதைப் பார்த்து சனியின் காலை வெட்டினான். முதல் வீட்டின் மீது கால் விழுந்து அங்கு மாதி எழுந்து, ராவணன் மகன் இந்திரஜித் குறுகிய கால ஆயுளுடன் தீய விளைவுகளுடன் பிறந்தான்.\n5.\tசனியைக் கொல்ல யார் முயற்சி செய்கிறார்கள்\nநீலிமா சனி தேவ் மனைவி என்று கூறப்படுகிறது, ஆனால் அது எந்த இந்து புராணங்களிலும் நிரூபிக்கப்படவில்லை. குலிங்கா சனி மற்றும் நீலிமாவுக்கு பிறந்தவர். பகவான் சனியின் சக்தியை அதிகரித்ததற்கு அவள்தான் காரணம். அவளுக்கு பிரம்மாவின் ஐந்தாவது தலையின் சக்தி இருக்கிறது.சந்திய சுராய தேவின் மனைவி சனி பகவானை அழிக்க நீலிமாவை உபயோகப்படுத்தினார். சனி பகவான் நீலிமாவிடம் அவள் பயன்படுத்திக் கொள்வதை உணர்த்தினார்.அவளும் அவள் செய்த தவறை உணர்ந்து, சனியை விடுவித்து, அவருடன் அமைதியாக வாழவும் சனி பகவானின் சக்தியை அதிகரிக்க முடிவு செய்தாள்.\n6.\tஇறைவன் ஹனுமான் ஆண்டவர் சனியின் தடைகளிலிருந்து நம்மைக் காப்பாற்ற முடியுமா\nஹனுமான் / அஞ்சநேயர் பகவான் சனியால் பாதிக்கப்படாத ஒரு கடவுள். ஹனுமான் சீதையை இலங்கைக்குத் தேடிச் சென்றார், அங்கு ராவணன் தனது குழந்தைக்கு அழியாத சக்திகளைப் பெறுவதற்காக ஒன்பது கிரஹாக்களை 11 வது வீட்டில் நிற்கும்படி கட்டாயப்படுத்தினான். ஆனால் சனி நகர மறுத்துவிட்டார், ராவணன் சனி பகவானைத் தாக்கினான், அப்போது ஹனுமான் அவனைக் காப்பாற்றினான். நன்றி தெரிவிக்கையில், தான் தன்னை காயப்படுத்த மாட்டேன் என்று சனி ஒப்புக்கொண்டதால், தனது பக்தர்களுக்கும் தீங்கு விளைவிக்க வேண்டாம் என்று ஹனுமான் கேட்டுக்கொண்டார். ஆகவே நாம் ஹனுமான் சாலிசா என்று கோஷமிட்டு அவரிடம் ஜெபித்தால் சனி விளைவுகளைத் தவிர்க்கலாம்.\n7.\tசனி தேவின் மனைவி யார்\nசனி தேவ் த்வாஜினி, தமினி, கங்கலி, கலாப்ரியா, காந்தகி, துரங்கி, மஹிஷி மற்றும் அஜா ஆகிய எட்டு மனைவிகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. சனிக்கிழமையன்று சனியின் மனைவியின் பெயரையும் சேர்த்து உச்சரிப்பது நன்மை தரும் என்று கூறப்படுகிறது.சனி பகவானின் தீய விளைவின் பின்னணியில் தாமினியே இருப்பதாகக் கூறப்படுகிறது.ஒருமுறை தாமினி சனிபகவானிடம் தன் ஆண்குழந்தைக்கான ஆசையைக் கூறுவதற்காக சனிபகவானிடம் சென்ற சமயம் அவர் பகவான் கிருஷ்ணரை வணங்கி தியானித்துக் கொண்டிருந்தார். தாமினியினை கண்டு கொள்ளாத கோபத்தில் அவள் சனி பகவானுக்கு சாபமிட்டாள்.அதுவே சனிபகவானின் தீய நிகழ்வுகளை உண்டாக்கும் காரணியாக உள்ளது.அதன்பின் சமாதானப்படுத்தியும் தாமினி தன் சாபத்தை திரும்பப் பெறவில்லை.\n8.\tசானி மகாதாஷாவில் உள்ள தடைகளை எவ்வாறு சமாளிப்பது\nசனியை வணங்க சனிக்கிழமை சிறந்த நாள்.\nசனி மகாதாஷாவின் போது சனியை மகிழ்விப்பதற்கான நடைமுறைகள்:\nசனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சனிபகவானை வணங்குவது.\nஒரு கருப்பு துணிக்குள் எள் விதை பயன்படுத்தி ஒரு சிறிய பையை உருவாக்கி, அதை ஒரு மண் விளக்கில் எரிப்பது.\nசனிக்கிழமைகளில் கோயிலுக்கு வருகை தரும் ஏழை மற்றும் பக்தருக்கு வீட்டில் தயிர் சாதம் வழங்குவது.\nதேவைப்படுபவர்களுக்கு கறுப்பு ரவிக்கை துண்டுகள், போர்வைகள், ���ோல் சப்பல்கள் வழங்குதல்.\nசனியால் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் நீல நிறக் கல்லால் ஆன மோதிரத்தை அணியலாம். இது அவர்களின் வாழ்க்கையில் நல்ல பலனைத் தரும்.\nசதே சதியின் போது சொல்ல வேண்டிய மந்திரம்\nசரி, ஷனைசாரோ மண்டா |\nபிப்பலடிஷு சன்ஷ்டிதா || ”\nசனி பனோட்டிக்கு மந்திரம், சனி மகாதாஷா\n“சூர்யா புத்ரோ தீர்காதேஹோ, விஷாலக்ஷா சிவபிரியஹா |\nமண்டச்சாரா பிரசன்னத்மா பீதம் ஹர்த்து மே ஷானி || ”\n9.\tபொங்கு சனி என்றால் என்ன\nஒன்பது கிரகங்களில் சனி மிக மெதுவான கிரகம். தமிழில் ஏழரை சனி என்று அழைக்கப்படும் இது சூரியனைச் சுற்றி வர 30 ஆண்டுகள் ஆகும். எனவே ஒரு நபரின் வாழ்க்கையில் சனி 3 முதல் 4 முறை வருவார் என்று கணக்கிடப்படுகிறது. முதல் கட்டத்தை மங்கு சனி என்றும், இரண்டாம் கட்டத்தை பொங்கு சனி என்றும், மூன்றாம் கட்டத்தை மரானோ (போக்கு) சனி என்றும் அழைக்கின்றனர். முதல் சுழற்சி முடிந்ததும் ஒரு நபரின் வயது 30 ஆக இருக்கும், அவர் / அவள் விஷயங்களை கையாள முதிர்ச்சியற்றவராக இருப்பார். சனியின் 2 வது முகம் பொங்கு சனி என்று அழைக்கப்படுகிறது, அங்கு மக்கள் முதிர்ச்சியடைகிறார்கள். சனி அவர்களுக்கு கற்பிக்க முயற்சிப்பதை அவர்கள் உள்வாங்கத் தொடங்குகிறார்கள், இதனால் அவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ளத் தொடங்குகிறார்கள்.\nசனி தற்செயலாக யாருக்கும் தீங்கு விளைவிப்பதில்லை. அவர் ஒரு நீதிபதியாக செயல்படுகிறார், மேலும் அவர்களின் செயல்களுக்கு ஏற்ப மக்களை தண்டிக்கிறார்.\nசனி சந்திரனில் இருந்து 8 வது வீட்டில் இருக்கும்போது மனநல கோளாறு போன்ற மிக மோசமான விளைவு ஏற்படுகிறது.\n10.\tநவகிரகத்தையும் சனீஸ்வர பகவானையும் வழிபடுவது எப்படி\nநவகிரகங்கள் (ஒன்பது கிரஹாக்கள்) பெரும்பாலும் தென்னிந்தியாவில் உள்ள அனைத்து கோவில்களிலும் காணப்படுகின்றன. ஒன்பது கிரகங்களில் ஏழு இந்து நாட்காட்டியின்படி வாரத்தின் ஏழு நாட்களுடன் இணைக்கப்பட்டு முறையே வழிபடப்படுகின்றன.\nசூரியன் / சூர்யன் (நுண்ணறிவு மற்றும் செழிப்பு)\nசந்திரன் / சந்திரன் (மனமும் உணர்ச்சியும்)\nமெர்குரி / புதன் (கற்றல், பகுப்பாய்வு மற்றும் தொடர்பு திறன்)\nசெவ்வாய் / மங்களன் (தைரியம் மற்றும் ஆக்கிரமிப்பு)\nவீனஸ் / சுக்ரன் (செல்வம், அழகு மற்றும் ஆசை)\nவியாழன் / குரு (ஞானமும் அறிவும்)\nசனி / சனி (சிக்கனம் மற்றும் ஒழுக���கம்)\nராகு – வட சந்திர கம்பம்\nகேது – தென் சந்திர கம்பம்\nராகுவும் கேதுவும் “நிழல் கிரகங்கள்”.\nசனி கிரஹா பொதுவாக நம் கர்மாவுக்கு ஏற்ப கஷ்டங்களை தருகிறார். இது மக்களிடையே ஒரு எதிர்மறை எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் சனி கஷ்டங்களை வெல்லும் திறனையும் நமக்குத் தருகிறார். ஏழரை சனியின் முடிவில், அவர் அபரிமிதமான அன்பு, வலிமை போன்றவற்றால் ஆசீர்வதிக்கிறார்.\n11.\tஷீர்டியிலிருந்து சனி ஷிங்னாபூரை அடைவது எப்படி\nமகாராஷ்டிராவில் உள்ள கிராமம் சனி ஷிங்னாபூர் சனி தேவ் கோயிலுக்கு பிரபலமானது. இந்த கோயில் இந்தியாவில் பிரபலமான சனி கோயிலாகும். இங்கு சுயம்புவாக எழுந்தருளி அருள் புரிகிறார், இது கருப்பு கல் வடிவத்தில் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ளது. சிலையின் உயரம் ஐந்தரை அடி நீளம் கொண்டது. கோயிலைச் சுற்றியுள்ள கிராமத்திற்கு கதவுகள் இல்லை; திருட முயற்சிக்கும் எவரும் சனி இறைவனால் தண்டிக்கப்படுவார் என்று நம்பப்படுகிறது. ஷீர்டிக்கு வருகை தரும் பக்தர் சனியையும் வணங்க விரும்புவார்கள், எனவே அவர்கள் ஷீர்டியிலிருந்து 72 கி.மீ தொலைவிலும், அகமதுநகரிலிருந்து 44 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ள சனி ஷிங்னாபூருக்கு பயணம் செய்து சனி பகவானை வணங்குவது வழக்கம்\nஇந்தியாவில் பிரபலமான சனீஸ்வரர் கோயில்கள்\n3 மிடத்தில் சனி தரும் பலன்\n3மிடத்தில் சனி – பராக்கிரமம் உள்ளவன், புத்தி நுட்பம் உள்ளவன் (பிருஹத்ஜாதகம்) தனவந்தன், நற்குணமுடையவன் மிதமாகத் தின்பவன், நல்ல குடும்பஸ்தன் (பாரிஜாதகம்) இ சகோதரருக்குத் தோஷம் ஏற்படும். (ஜாதக பாரிஜாதகம்) தனக்குப்பின் பிறந்த சகோதரன் இறந்துவிடுவான் (பராசரர்) விசாலமான புத்தியுள்ளவன், கொடையாளி, பார்யா சௌக்கியமுள்ளவன், சோம்பேறி, கலங்கின மனமுடையவன். (பலமுடையவன்) யோகம் செய்யும் (பாவார்த்த ரத்னாகரா) குலத்தில் முக்கியமானவன் (ஜம்பு நாதியம்) எப்போதும் போகமும் சம்பத்தும் வெகு ஆயுளுமுள்ளோன். (ஜம்பு நாதீயம் சத்துருநாசமுண்டாகும் (ஜம்பு நாதியம்) இவனுக்குப்பிறகு\nசனி 2 வது இடம் – பெண் ஜாதகம்\nதனமற்றவள், தள்ளப்படுவாள், எப்பொழுதும் அவமதிக்கப் பட்டவள், பிரிதியிற்றவள், கொடூரமான எண்ணமுள்ளவள், எப்பொழுதும் நீதியுள்ளவள். தரித்திரை, குடும்பப் பொறுப்பு இல்லாதவள், (இலக்குவனார்) பணி செய்பவர்களையும், கணவனையும், அதிக ��ளவு இம்சைசெய்பவள். மற்றவர்களை இழித்தும் பழித்தும் பேசுவதால் நண்பர்களும், உறவினரும் இப்பெண்ணை வெறுக்கவே செய்வர். (களஞ்சியம்) வயது சென்ற புருஷரையே மணம் புரிவார் (வினா விடை) இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படுவாள். லக்னத்துக்கோ, சந்திரனுக்கோ 2ல் சனி ஜாதகி தான் பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் பெருமை தருவதில்லை. அவை ஜீரணித்துப்போகக்\n2 ம்மிடத்தில் சனி தரும் பலன்\n2 ம்மிடத்தில் சனி, முகத்தில் நோயுள்ளவன், அதிக தனமுள்ளவன், அரசர்களால் பிடுங்கப்பட்ட தனமுள்ளவன், பொய் பேசுபவன், ஏமாற்றுபவன், எப்போதும் அலைந்து கொண்டிருப்பவன் (ஜாதக பாரி ஜாதகம்) நோயாளிபோன்ற முகத்தோற்றம் உள்ளவன், தனமற்றவன், மேலும், கடை வயதில் அயல் தேசத்தில் வரிப்பவனாகவும், வாகனம் பொருள் இவையுள்ளவனாயுமிருப்பான், தன்னின ஜனங்கள் இல்லாதவன், பூர்வார்ஜித சொந்துகளை நாசம் பண்ணுவான் (பூர்வபராசரியம்) கடுமையாகப் சேர்த்து வைத்திருக்கிற திரவியத்தை நாசம் செய்து வெளிதேசத்தில் வெகுலாபம் அடைவான். அபகீர்த்தியுடையவன், இதரதேசம் செல்பவன், அடிமை செய்து தனம்\nசனி நின்ற இடத்திலிருந்து கிரகங்கள் நின்ற பலன்\n6, 8, 12 மதிபரான சனிக்கு கேந்திரத்தில் குரியன் – தொழில் வருவாயில் தொல்லை. 2- 12ல் சூரியன் – சந்திரன் – ஜாதகருக்கும் தந்தைக்கும் சுமுகமான உறவு இராது. சதிரவற்கு இரண்டு ஈராறில் காரியும் தந்தைக்காகா மதி தனக்கு இரண்டு ஈராறில் மந்தனும் மாதுர்க்காகா. (சாதக அலங்காரம்) அன்னையுடன் சுமுகமான உறவு இராது. 2ல் சந்திரன் – 3ல் குரு – ராஜயோகம். 2ல் சுக்ரன் – மனைவியால் தனவிருத்தி. 3, 7, 10ஸ் சந்திரன்\nசனி ஆட்சி + கேது – யோகம்சனி + கேது – ஆரோக்கிய குறைவு. பாபர் வீட்டில் இருந்தால் தற்கொலை எண்ணம்.பகை விட்டில் கேது + சனி – கேது தசையில் கிரிமினல் வழக்கு. கேது <- சனி – ஆன்மீகநாட்டம், காஞ்சிபெரியவர், ரமணர் சிவாநந்தா தபக, மிகப்பெரிய ஆன்மீகவாதி. அம்சாலக்னத்தில் கேது – சனி மட்டும் – சந்நியாச வேஷதரி.சனி + கேது – கேதுவும் சனியும் நட்பு கிரகங்கள் திடீர் தனலாபம் ரேஸ், லாட்டரி,\nகுஷ்டம் (ஜோதிடமும் மருத்துவமும்) அந்த பாவ அவயங்களில் மச்சம், காயம், ஊனம், சுயநலம், அற்ப உள் எண்ணம். தலையிலும், முகத்திலும் வெட்டுக்காயம் ஏற்படும். (ஜோதிடமும் மருத்துவமும்) குடும்பத்தில் வீண் தகராறுகள், தங்கள் திசை முழுவ���ும் நற்பலனைத்தர மாட்டார்கள், (சுந்தர சேகரம்) கை கால்களில் அடிக்கடி காயங்கள் ஏற்படும் எலும்பு முறிவு நடப்பதும், உடல்நலம் கெட்டு மருத்துவமனைக்குச் செல்வதும் உண்டாகும். கல்லடைப்பு, சிறுநீர்ப்பை கோளாறு, முதுமையில் வாதம், கலைத்துறை, நிழல் படத்துறை, ரஸாயணத்துறையில் தொழில், மத்திம ஆயுள். கணவன்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=576333", "date_download": "2021-01-19T16:05:48Z", "digest": "sha1:NANGVELLTANPG7IVZJXIMEI76WSSXFWK", "length": 9957, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை கடந்தது..அதிகப்பட்சமாக இத்தாலியில் 13,915 பேர் உயிரிழப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை கடந்தது..அதிகப்பட்சமாக இத்தாலியில் 13,915 பேர் உயிரிழப்பு\nடெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை கடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 53,166 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 1,014,499 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 212,018 பேர் குணமடைந்தனர். மேலும் 37,698 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 195க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\nஇத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 13,915 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,15,242- ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 10,348 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,12,065-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் புதிதாக 7,947 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,062 ஆக உயர்ந்த���ள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,44,320-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 968 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,069 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,387 அதிகரித்துள்ளது. கொரோனாவால் ஈரானில் 3,160 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமேலும் சீனாவில் 81,589 பேருக்கும், ஜெர்மனியில் 84,794 பேருக்கும், பிரான்சில் 59,105 பேருக்கு கொரோனா பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 760 உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 961 உயிரிழந்துள்ளனர். பிரான்சில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,355 உயிரிழந்துள்ளனர்.\nபனிப்பாறைகள் உருகுவதை தடுக்க போர்வைகளை போர்த்தும் சீனா\nஉலக கொரோனா நிலவரம்: 20 லட்சத்தை தாண்டியது உயிரிழந்தோர் எண்ணிக்கை\nஅவசர கதியில் 6 மருத்துவமனை கட்டுகிறது மீண்டும் பரபரப்பாகிறது சீனா: தடுப்பூசிக்கும் அடங்காத கொரோனா வைரஸ்\nஅமெரிக்க அதிபராக பிடென் நாளை பதவியேற்பு: ராணுவ கட்டுப்பாட்டில் வாஷிங்டன்: 25,000 பாதுகாப்பு வீரர்கள் குவிப்பு\nபலத்த பாதுகாப்புடன் அமெரிக்காவின் 46வது அதிபராக நாளை மறுநாள் ஜோ பிடன் பதவியேற்பு: வாஷிங்டனில் 25,000 தேசிய காவல்படை வீரர்கள் குவிப்பு\nபாகிஸ்தான் அடிமைகளாக இருக்க விரும்பவில்லை: பிரதமர் மோடி படத்துடன் பேரணி நடத்திய சிந்து மாகாண மக்கள்.\nஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்\nகொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..\nதமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..\n3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்\n19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/sandy-and-kavin-meet-biggboss-sithappu-saravanan-tamilfont-news-246071", "date_download": "2021-01-19T15:42:01Z", "digest": "sha1:MMCFVHQNTCR7KWYYLIJTR4ESGSMWIIC3", "length": 11701, "nlines": 136, "source_domain": "www.indiaglitz.com", "title": "Sandy and Kavin meet Biggboss Sithappu Saravanan - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » பிக்பாஸ் சித்தப்புவை சந்தித்த 'வி ஆர் பாய்ஸ்'\nபிக்பாஸ் சித்தப்புவை சந்தித்த 'வி ஆர் பாய்ஸ்'\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் பெண்கள் குறித்து கருத்து கூறிய சரவணன் திடீரென வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. அதனை அடுத்து பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியிலும் சரவணன் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியாளர்களான சாண்டி மற்றும் கவின் ஆகிய இருவரும் சரவணனை நேரில் சந்தித்து பேசி உள்ளனர்\nஇந்த சந்திப்பின்போது சரவணன், சாண்டி, கவின் ஆகிய மூவரும் எடுத்து கொண்ட விதவிதமான புகைப்படங்கள் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது\nபிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது சரவணனுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் சாண்டி மற்றும் கவின். மூவரும் வீட்டில் செம ஜாலியாக இருந்த நிலையில், சரவணன் திடீரென வெளியேற்றப்பட்ட போது இவர்கள் இருவரும் கதறி அழுத காட்சியை காண முடிந்தது. இந்த நிலையில் தற்போது சரவணனை விஆர் பாய்ஸ் சந்தித்து பேசி தங்களுடைய நட்பை புதுப்பித்துள்ளனர்\nகமல்ஹாசன் உடல்நிலை குறித்து ஸ்ருதிஹாசன்-அக்சராஹாசன் வெளியிட்ட அறிக்கை\nசிவகார்த்திகேயனை பிரிட்டிஷ் இங்கிலீஷ் பேச வைத்த பிரபல நடிகை\nசோனு சூட் ஆரம்பித்து வைத்த அடுத்த பொதுசேவை: இரண்டு மாநில மக்கள் மகிழ்ச்சி\nவரிப்பிடித்தம் போக டைட்டில் வின்னர் ஆரிக்கு கிடைத்த மொத்த தொகை எவ்வளவு\nபிக்பாஸ் டைட்டிலுக்கு பின் ஆரி ஒப்பந்தமான முதல் படம்\nமேளதாளத்துடன் வரவேற்பு: ரம்யா பாண்டியனின் வரவேற்பு வீடியோ வைரல்\nடுவிட்டரில் இணைந்த தமிழ் நடிகையின் மகள்: முதல் பதிவில் தளபதி விஜய்\nபிக்பாஸ் வீட்டில் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட அந்த வார்த்தை தவறு: ஜேம்ஸ் வசந்தன்\n'வாடி ராசாத்தி' பாடலுடன் கேபியை வரவேற்றவர் யார் தெரியுமா\nபிக்பாஸ் சோம்சேகரை வரவேற்கும் க்யூட் வீடியோ வைரல்\nசில ஜோக்கர்கள் என் இன்ஸ்டாகிராமை முடக்கிவிட்டார்கள்: தமிழ் நடிகை\nஒரே ஒரு ஷாட்டுக்கு வெயிட்டிங்: படப்பிடிப்புக்கு போகாமல் கிரிக்கெட் பார்த்து கொண்டிருந்த நடிகர்\nசிவகார்த்திகேயனை பிரிட்டிஷ் இங்கிலீஷ் பேச வைத்த பிரபல நடிகை\nசோனு சூட் ஆரம்பித்து வைத்த அடுத்த பொதுசேவை: இரண்டு மாநில மக்கள் மகிழ்ச்சி\nபிக்பாஸ் டைட்டிலுக்கு பின் ஆரி ஒப்பந்தமான முதல் படம்\nஏ.ஆர்.ரஹ்மானுக்காக சிறப்பு வீடியோவை வெளியிட்ட 'பத்து தல' டீம்\nவரிப்பிடித்தம் போக டைட்டில் வின்னர் ஆரிக்கு கிடைத்த மொத்த தொகை எவ்வளவு\nமாற்றுத்திறனாளி ரசிகரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி அளித்த நடிகை: வீடியோ வைரல்\nகமல்ஹாசன் உடல்நிலை குறித்து ஸ்ருதிஹாசன்-அக்சராஹாசன் வெளியிட்ட அறிக்கை\nமேளதாளத்துடன் வரவேற்பு: ரம்யா பாண்டியனின் வரவேற்பு வீடியோ வைரல்\nமத்திய மாநில அரசு விருதுகளை திருப்பி தருகிறேனா\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரியின் முதல் வீடியோ\nகவர்ச்சி உடையில் மீண்டும் சமூக வலைத்தளத்தில் ஷிவானி: ஆரிக்கு அளித்த மெசேஜ்\nஎன் தோல்விக்கான காரணம் இதுதான்: பாலாஜி முருகதாஸ்\nகடற்கரையில் கருப்பு உடையில் கவர்ச்சியில் கலக்கும் பிக்பாஸ் ஜூலி: வைரல் புகைப்படங்கள்\nதமிழகத்தில் அதிமுக 3 ஆவது முறையாக ஆட்சி அமைக்கும்- டெல்லி சென்ற முதலமைச்சர் நம்பிக்கை\nநட்டியின் நடத்தையில் சந்தேகம்: வாங்கி கட்டிக்கொண்ட வார்னே\nபிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியாவின் வெற்றிக்கு குவிந்து வரும் வாழ்த்துக்கள்\nஆஸ்திரேலிய வரலாற்றுச் சாதனையில் இந்தியக் கேப்டன் செய்த ஒரு அசத்தல் காரியம்… குவியும் பாராட்டு\nபிரதமர்-தமிழக முதல்வர் சந்திப்பில் பேசப்பட்டது என்ன முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nஅதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை- தமிழக முதல்வர் திட்டவட்டம்\nதல தோனி சாதனையை முறியடித்த இந்திய கிரிக்கெட் வீரர்… ஆஸ்திரேலியா களத்தில் அதிரடி\nகொரோனாவுக்கு பயந்து 3 மாதமா விமான நிலையத்தில் பதுங்கிய விசித்திர மனிதன்\nபாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 49 ஆண்டு சிறை… தட்டிக் கேட்காத தலைமை ஆசிரியருக்கும்\nபொங்கல் இனிப்பு சாப்பிட்ட 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு… சோகச் சம்பவம்\nபொருட்களோடு சேர்த்து 100 பேருக்கு கொரோனாவை விற்று சென்ற சேல்ஸ் மேன்\nசென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் சாந்தா காலமானார்: பொதுமக்கள் அஞ்சலி\nவித்யாபாலனுக்கு பிடித்த கமல்ஹாசன் படம்\nமுக ஸ்டாலின் பாராட்டுக்கு தனுஷின் ரியாக்சன்\nவித்யாபாலனுக்கு பிடித்த கமல்ஹாசன் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yosinga.blogspot.com/2008/03/", "date_download": "2021-01-19T15:45:50Z", "digest": "sha1:QG3BZ36A4ESX65QBI76CWMDSOG4OLEUV", "length": 9550, "nlines": 205, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: March 2008", "raw_content": "\nஇப்ப சொல்லுங்க. நீங்க ரொம்ப பெரிய ஆளா\nLabels: கற்றுக்கொள்ள, படங்கள், மொத்தம்\nஎழுத்தாளர் ஆர்தர் கிளார்க் மரணம்\nபிரபல ஆங்கில அறிவியல் புனைக் கதை எழுத்தாளர், கண்டுபிடிப்பாளர் ஆர்தர் சி. கிளார்க், கொழும்புவில் இன்று காலமானார்.\nஅவர் குறித்த சில துளிகள் :\nஅந்த கீ எங்கபா கீது\nகெட்ட வார்த்த சொல்லி திட்டுதுபா\nLabels: நகைச்சுவை, படங்கள், மொத்தம்\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nஎழுத்தாளர் ஆர்தர் கிளார்க் மரணம்\nஇன்று எனது இன்பாக்ஸிலிருந்த பழைய மெய்ல்களை புரட்டி ஒரு விஷயத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது இது கண்ணில் பட்டது. இதை தமிழ்'படுத்தா...\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nமெகா குறுக்கெழுத்துப் போT - 2\nபல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு குறுக்கெழுத்துப் புதிர் மக்களே இந்த முறை மெகா சைஸ் புதிர். 11x11 கட்டங்கள். 38 வார்த்தைகள். இந்த முறை...\nவகுக்கத் தெரியுமா - கணித வித்தை எப்படி work ஆகிறது என்று கேட்டிருந்தேன். அதற்கு ஒருவரும் பதிலளிக்கவில்லை. அதனால் நானே சொல்கிறேன். ஒரு மூன...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://lkinfo.xyz/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-19T13:57:20Z", "digest": "sha1:2DXBFKLVOB4SRKDIJJC3ZWRVOUKSDCAF", "length": 5238, "nlines": 58, "source_domain": "lkinfo.xyz", "title": "#முடக்கம் – lkinfo.xyz", "raw_content": "\nவௌவாலிடம் கடிவாங்கிய ‘சீன’ விஞ்ஞானி.. ‘அப்பவே இந்த சம்பவம் நடந்துருக்கு’.. வெளியான அதிர்ச்சி காணொளி..\nலண்டனில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட இலங்கையர் வெளியிட்ட முக்கிய தகவல்\nஜோ பைடனின் புதிய திட்டம் : அமெரிக்கர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…\nசித்தரா உயிரிழக்க இவர் தான் காரணம்… ஹேம்நாத் ஜாமீனுக்கு எதிராக 10 வருட நண்பர் மனு.. கூடவே வெளியிட்ட பரபரப்பு ஆடியோ\nபிக்பாஸுக்கு பிறகு ஆரி நடிக்கப் போகும் முதல் படம்… கதாநாயகி யார் தெரியுமா..\n‘மாநகரம்’ இந்தி ரீமேக்கில் நடிக்கும் விஜய் சேதுபதி: அட இந்த கதாபாத்திரத்திலா நடிக்கிறாரு…\nமுழு இலங்கையையும் முடக்குமாறு கோரிக்கை\nகொரோனா வைரஸ் தொற்று தற்போது இலங்கை சமூக மயமாகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டை முழுமையாக தனிமைப்படுத்தவில்,லை என்றால் கொரோனா வைரஸ் தொற்றினை... Read More\nநாட்டில் மேலும் பல இடங்கள் முடக்கம்\nநாட்டில் மேலும் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது. இதன்படி, காத்தான்குடி காவல்துறை பிரிவு உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் கல்முனை... Read More\nகூரைமேல் ஏறி தவறுதலாக விழுந்ததில் நபரொருவர் பலி\nசித்தரா உயிரிழக்க இவர் தான் காரணம்… ஹேம்நாத் ஜாமீனுக்கு எதிராக 10 வருட நண்பர் மனு.. கூடவே வெளியிட்ட பரபரப்பு ஆடியோ\nபிக்பாஸுக்கு பிறகு ஆரி நடிக்கப் போகும் முதல் படம்… கதாநாயகி யார் தெரியுமா..\nநான் கிரிக்கெட்டை விடுறதுக்கு காரணமே அவரும், அவர் மனைவியும் தான்’… ‘வெளிச்சத்திற்கு வந்த சண்டை’… பரபரப்பைக் கிளப்பியுள்ள ஷெஹான் ஜயசூரிய…\nகொவிட்-19 corona virus covid-19 கொரோனா #வவுனியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saneeswaratemple.com/ta/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-19T15:23:24Z", "digest": "sha1:34GGASTXWHKBIXQA36PMEMEHQXY3H5KD", "length": 7929, "nlines": 129, "source_domain": "saneeswaratemple.com", "title": "வடநாட்டு கோயில்கள் - Saneeswara Temple", "raw_content": "\nஸ்ரீ கல்யாண நாராயண பெருமாள் கோயில் – திரு துவாரகா, குஜராத்.\nவிளக்கம்குஜராத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் ஸ்ரீ கல்யாண நாராயண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற சங்கர் மடமும் கோயில் வளாகத்திற்குள் அமைந்துள்ளது.\nஸ்ரீ நவமோகன கிருஷ்ண பெருமாள் கோயில் – திருவாய்பாடி, ஆயர்பாடி, உத்தரபிரதேசம்.\nஆயர்பாடி என்றும் ஆய்ப்பாடி என்றும் கோகுலம் என்றும் அழைக்கப்படும் இத்தலம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.[1] பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார்\nஸ்ரீ கோவர்தன நேசா பெருமாள் கோயில்-திரு வடமதுரா, பிருந்தாவனம்.\nவடமதுரை(கண்ணன் அவதாரத் தலம்) –பிருந்தாவனம்- கோவர்தனம்,உத்தர பிரதேஷ் துவரக்நத்ஜு & மதுராநாத்ஜு இரு ஆலயங்கள் ஸ்ரீ சத்ய பாமா நாச்சியார்-கோவர்தனேசன்\nஸ்ரீ பரமபுருஷ பெருமாள் கோயில் -திருப்புருதி, ஜோஷிமுத், உத்தரகண்ட்.\nஸ்ரீ பரமபு���ுஷ பெருமாள் கோயில் ‘ஜோதிர்மத் கோயில்’ என்று அழைக்கப்படுகிறது.இது உத்தரகண்ட் மாநிலத்தின் ஜோசிமத், சாமோலி என்ற இடத்தில் அமைந்துள்ளதுஇது\nஸ்ரீ பத்ரி நாராயண பெருமாள் கோயில்-திருவாதாரி ஆசிரமம், பத்ரிநாத்.\nஅருள்மிகு பத்ரிநாத் கோவில், பத்ரிநாத், உத்தராகண்ட்மூலவர் – பத்ரி நாராயணன்தாயார் – அரவிந்தவல்லி / மஹாலக்ஷ்மிதல விருட்சம் – பதரி\nஸ்ரீ மூர்த்தி பெருமாள் கோயில் – திரு சலகிராம், முக்திநாத், நேபாளம்.\nமுக்திநாத் (Muktinath), நேபாள நாட்டின், முஸ்தாங் மாவட்டம் அமைந்த இமயமலையில், முக்திநாத் பள்ளத்தாக்கில், three,710 மீட்டர் உயரத்தில் அமைந்த, இந்து\nஸ்ரீ தேவராஜ பெருமாள் கோயில்- திரு நைமிசரண்யம், உத்தரபிரதேசம்.\nகோயில் இடம்: நைமிசரண்யம் சீதாபூர் மற்றும் கைராபாத்திலிருந்து சாலைகளின் சந்திப்பில் அமைந்துள்ளது, சீதாபூரிலிருந்து 20 மைல் தொலைவிலும், சண்டிலா ரயில்\nஸ்ரீ ராமர் கோயில் – திரு அயோத்தி, உத்தரபிரதேசம்.\nஅயோத்தி (ஆங்கிலம்:Ayodhya), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அயோத்தி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், அயோத்தி மாநகராட்சியும் உள்ளது. ராமர்\nஸ்ரீ நவ நரசிம்மர் கோயில் – திரு சிங்கவேள் குந்திரம், அஹோபிலம், கர்னூல்\nஆந்திர மாநிலத்தில் அமைந்து இருக்கின்ற, ‘அகோபிலம்’, திருத் தலத்தின் பெருமையை எங்கேயும் காண இயலாது. கருணாமூர்த்தி வடிவான நம்பெருமான் ஸ்வாமியானவர்,\nஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயில்-திருமலை, திருப்பதி.\nதிருமலையில், திருப்பதி வேங்கடேச பெருமாள் கோயில் திருப்பதி இந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வைணவத் தலமாகும். இந்தியாவில் உள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://splco.me/tam/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2021-01-19T14:34:10Z", "digest": "sha1:TYRH3ROLQKGATO2YQRPJNH65QINAEOYK", "length": 32868, "nlines": 205, "source_domain": "splco.me", "title": "அமித்ஷாவின் வெத்து உத்தரவாதங்களை நம்பத் தயாராக இல்லை.. விவசாயிகள் உறுதி - தமிழில் ஸ்பெல்கோ", "raw_content": "\nஅமித்ஷாவின் வெத்து உத்தரவாதங்களை நம்பத் தயாராக இல்லை.. விவசாயிகள் உறுதி\nஅரசியல் இயற்கை சமூகம் தேசியம் பாஜக விவசாயம்\nஅமித்ஷாவின் வெத்து உத்தரவாதங்களை நம்பத் ���யாராக இல்லை.. விவசாயிகள் உறுதி\nமத்திய அரசின் வெத்து உத்தரவாதங்களை நம்பத் தயாராக இல்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுவார்த்தை அழைப்பை நிராகரிப்பதாக அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.\nமத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. பஞ்சாப், அரியானாவை சேர்ந்த விவசாயிகள் ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் அணிதிரண்டு போராட்டம் நடத்தி டெல்லியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.\nடெல்லி நோக்கி போராட்டம் நடத்த வந்த விவசாயிகளை உத்தரப் பிரதேசம், அரியானா எல்லைகளில், காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகள் மற்றும் தண்ணீர் பீய்ச்சி அடித்ததும், விவசாயிகள் வாகனங்களில் வருவதைத் தடுக்க அரசாங்கமே சாலைகளில் பள்ளம் தோண்டிம் தடுத்தனர்.\nவிவசாயிகள் போராட்டம் அதி தீவிரமானதால், இறுதியில் மத்திய பாஜக அரசு அவர்களைத் டெல்லிக்குள் விடுவதற்கும், புராரியில் உள்ள நிரங்கரி சமகம் மைதானத்தில் கூடுவதற்கும் அனுமதித்தது. இந்நிலையில், டெல்லியை நோக்கி சுமார் 80 கிலோ மீட்டருக்கும் மேலாக விவசாயிகளின் அணிவகுப்பு நீண்டிருக்கிறது.\nபோராட்டத்திற்கு பணிந்த மத்திய அரசு… டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள்\nஇதனையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், “விவசாயிகள் அனைவரும் போலிஸார் மாற்றம் செய்யும் இடத்திற்கு செல்லுங்கள். நீங்கள் அங்கு போராட்டம் நடத்த போலிஸ் அனுமதி வழங்கப்படும். டிச.,3 ம் தேதிக்கு முன்னதாக பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் முதலில் மைதானத்திற்கு செல்லுங்கள். அங்கு சென்ற அடுத்த நாளே மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.\nஒருபக்கம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மத்திய மோடி அரசு, மறுபுறம் போலிஸ் தடுப்புகளை அகற்றிவிட்டு, பேரணி சென்றதாக 10,000 விவசாயிகள் மீது பெயர் குறிப்பிடாமல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nஇந்நிலையில், அமித்ஷாவின் அறிவிப்பைத் தொடர்ந்து அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் வெத்து உத்தரவாதங்களை நம்பத் தயாராக இல்லை. இந்தியா முழுவதுமுள்ள விவசாயகள் போராட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி வந்து��ொண்டிருக்கிறார்கள்.\nபுதிய வேளாண் சட்டங்கள் பொது விநியோக முறையை ஒழித்துக்கட்டிவிடும், உணவு உற்பத்திச் செலவினங்கள் உயர்ந்துவிடும், கறுப்புச் சந்தை கொடிகட்டிப் பறக்கும், மற்றும் உணவுப் பாதுகாப்பு அரித்து வீழ்த்தப்படும் என்று விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் கூறுகிறார்கள்.\nஇந்த இயக்கம் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும், இந்த அளவிற்கு விவசாயிகள் இதற்கு முன் திரண்டது இல்லை. இப்போதாவது அரசாங்கம் உண்மை நிலையினை உணர்ந்து விவசாயிகள் மீதும் போராடும் சங்கங்கள் மீதும் அவதூறை அள்ளிவீசுவதை நிறுத்திக் கொண்டு பிரச்சனைகளை சுமுகமாகத் தீர்க்க முன்வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.\nவிவசாயிகள் விரோத மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அதிரடி\nTagged அமித்ஷா, உத்தரப்பிரதேசம், காவல்துறை, சட்டம், டெல்லி, டெல்லி சலோ, டெல்லி ஜந்தர் மந்தர், டெல்லி புராரி மைதானம், நரேந்திர சிங் தோமர், நிரங்கரி சமகம் மைதானம், பஞ்சாப், பாஜக, மத்திய அரசு, மத்திய விவசாயத்துறை, மத்தியப் பிரதேசம், மோடி, ராஜஸ்தான், விவசாயிகள், வேளாண் சட்டம், ஹரியானா\nஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.\nபாஜக ரஃபேல் ஊழல் : விமானப்படை அதிகாரி இன்றே ஆஜராக வேண்டும் உச்சநீதிமன்றம் கண்டிப்பு\nபகிர்வுகள் 1,932 ரஃபேல் போர் விமான ஊழல் முறைகேடு குறித்து குறித்து வரும் உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக ரஃபேல் போர் விமான முறைகேடு குறித்து விளக்கமளிக்க விமானப்படை அதிகாரி உடனடியாக ஆஜராக வேண்டும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டார். விமானப்படை அதிகாரி இன்றே ஆஜராக வேண்டும் என்று விமானப்படைக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும் தலைமை நீதிபதி, பாதுகாப்பு படை அதிகாரி தேவையில்லை, விமானப்படை அதிகாரியே தேவை என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், விமானப்படை அதிகாரி கோல்சா, வி.ஆர்.சௌத்ரி மேலும் வாசிக்க …..\nகொரோனாவைக் குணப்படுத்தும் அப்பளத்தை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சருக்கு கொரோனா..\nபகிர்வுகள் 553 சில நாள்களுக்கு முன்பு கொரோனாவைக் குணப்படுத்தும் அ��்பளத்தை அறிமுகப்படுத்திய பாஜக மத்திய அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஜல்சக்தி மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான பாஜக அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வாலுக்கு இரண்டு முறை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இரண்டாவது முறை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த நாள்களில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் ராஜஸ்தான் நிறுவனம் மேலும் வாசிக்க …..\nஅரசியல் இயற்கை தேசியம் விவசாயம்\nதேசிய உழவர் தினத்தில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்\nபகிர்வுகள் 284 தேசிய உழவர் தினமான இன்று (டிசம்பர் 23) டெல்லியில் விவசாயிகள் மதிய உணவை கைவிட்டு போராட்டம் நடத்துகின்றனர். மத்திய பாஜக அரசு புதிய வேளாண் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே தாக்கல் செய்தது. விவசாயிகளுக்கு எதிரான இந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி முதல் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும்பனிக்கு இடையே தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது, தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராட்டம் மேலும் வாசிக்க …..\nதூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nமோடி வருகைக்காக வாரணாசி குடிசை வாசிகள் விரட்டி அடிப்பு\nதேதிவாரியாக இந்தியாவில் கொரானா தொற்று & இறப்பு புள்ளிவிவரம்\nஙல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்\nஇயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும்.\nதேசவாரியாக கொரானா தொற்றின் நிலை – உடனுக்குஉடன் – லைவ்\nநடிகை சில்க் ஸ்மித்தாவை கையிலெடுக்கும் பா.ரஞ்சித்\nஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை பரப்பினால் விசா ரத்து, கைது- எச்சரிக்கப்படும் இந்திய வெளிநாட்டவர்கள்\nஉத்தரப்பிரதேசம் கனமழை பலி 76 ஆக உயர்வு\nபறக்கும் ரயில் நிலம் எடுக்கும் பேச்சுவார்த்தை 3- வது முறையாக தோல்வி\nதிக்கற்ற திசையில் பரிதவிக்கும் “காடுவெட்டி குரு” குடும்பம்\nமோடியை விமர்சித்த��ாக தேசத் துரோக வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா மறைவு.. தலைவர்கள் இரங்கல்\n3 நாட்களில் 3.8 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி; 580 பேருக்கு பக்க விளைவுகள்: மத்திய சுகாதாரத்துறை\nமுதல்வர் பழனிசாமி சென்ற விமானத்தில், அழுததால் இறக்கிவிடப்பட்ட 4 மாத குழந்தை, தாய்\nகுடியரசுத் தினத்தன்று டிராக்டர் பேரணி; டெல்லி காவல்துறை தான் தீர்மானிக்கும்: உச்சநீதிமன்றம்\n10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 40% பாடங்கள் குறைப்பு- தமிழக அரசு\nPM Cares Fund சர்ச்சை; 100 முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் காட்டம்\nஇந்தோனேசியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்.. இதுவரை 42 பேர் பலி\nஇந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்து உள்ளனர். பூகம்பம் உள்ளிட்ட பேரழிவுப் பிரதேசங்களில் இந்தோனேசியா முதன்மையான இடமாகும். பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் பகுதியில் இந்தோனேசியா உள்ளது. இப்பகுதியில் பூமியைத் தாங்கும் பெரும்பாறைகள் ஒன்றையொன்று உரசிக்கொள்ளும், மோதிக்கொள்ளும். இங்கு எரிமலை சீற்றங்கள் அதிகம். இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நேற்று (ஜனவரி 15) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக, அப்பகுதியில் மேலும் வாசிக்க …..\nஅமெரிக்க வரலாற்றில் இருமுறை தகுதி நீக்க தீர்மானத்தை எதிர்கொண்ட முதல் அதிபர் டிரம்ப்\nயாழ்ப்பாணம் முள்ளிவாய்க்கால் நினைவு தூண் அகற்றமும்; பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கமும்\n3 நாட்களில் 3.8 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி; 580 பேருக்கு பக்க விளைவுகள்: மத்திய சுகாதாரத்துறை\nநாடு முழுவதும் இதுவரை 3.8 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாகவும், இதில் 580 பேருக்கு மட்டுமே பக்க விளைவுகள் ஏற்பட்டதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்து உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,962 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,572,672ஆக அதிகரித்துள்ளது. அதில் 1,52,593 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனா மேலும் வாசிக்க …..\nமுதல்வர் பழனிசாமி செ��்ற விமானத்தில், அழுததால் இறக்கிவிடப்பட்ட 4 மாத குழந்தை, தாய்\nகுடியரசுத் தினத்தன்று டிராக்டர் பேரணி; டெல்லி காவல்துறை தான் தீர்மானிக்கும்: உச்சநீதிமன்றம்\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா மறைவு.. தலைவர்கள் இரங்கல்\nசென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா உடல்நலக்குறைவால் இன்று (ஜனவரி 19) அதிகாலை காலமானார். புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மருத்துவர் சாந்தா (வயது 93), சென்னை மருத்துவக் கல்லூரியில் 1949 ஆம் ஆண்டு மருத்துவர் பட்டமும், 1955 ஆம் ஆண்டில் எம்.டி. பட்டமும் பெற்றார். அடையாறில் தொடங்கப்பட்ட மருத்துவமனையில் மருத்துவராக தனது பணியை துவங்கினார். ஏழை எளிய மக்களுக்கும் புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்க அரும்பணியாற்றியவர். மேலும் வாசிக்க …..\nமுதல்வர் பழனிசாமி சென்ற விமானத்தில், அழுததால் இறக்கிவிடப்பட்ட 4 மாத குழந்தை, தாய்\n10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 40% பாடங்கள் குறைப்பு- தமிழக அரசு\nஉடனுக்கு உடன் - ஸ்பெல்கோ லைவ்\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம் தந்த உரிமையில் கேள்வி கேக்கும் குரலின் முரசொலியே ஸ்பெல்கோ. சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கமகூடலின் முரசொலியே ஸ்பெல்கோ\nபகுதிவாரியாக Select Category Uncategorized அரசியல் ஆந்திரா கர்நாடகா காஷ்மீர் கேரளா தமிழ்நாடு தெலுங்கானா தேசியம் பாராளுமன்றம் புதுச்சேரி மகராஷ்டிரா வட கிழக்கு மாநிலங்கள் வடமாநிலம் அறிவியல் தொழில்நுட்பம் மருத்துவம் விண்வெளி இயற்கை சுற்றுச்சூழல் விவசாயம் உலகம் அமெரிக்கா ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா ஐரோப்பா சீனா ரஷியா கட்சிகள் அதிமுக காங்கிரஸ் திமுக பாஜக பாமக காலவரிசை ஆன்மிகம் உணவு பயணம் குரல்கள் கேளிக்கை கலை மற்றும் இலக்கியம் சினிமா புத்தகங்கள் கொரானா சட்டம் அமர்வு நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் சட்டசபை சமூகம் கருத்துக்கள் கலாச்சாரம் கல்வி பெண்கள் வாழ்வியல் சமையல் வணிகம் தொழில்கள் வர்த்தகம் வாக்கு & தேர்தல் விளையாட்டு கிரிக்கெட் மற்ற விளையாட்டுகள் வேலைவாய்ப்புகள் தனியார் நிறுவனம் மத்திய அரசு மாநில அரசு ரயில்வே துறை வங்கி\n2016 ~18 காப்பக கோப்புகள்\n2016-2017 மற்றும் 31-07-2018 வரை க��ப்பக கோப்புகளை காண (Archives)\nசாதி ஒழிப்புக்கு முரசொலிக்கும் உடுமலை கௌசல்யா மறுமணம் செய்துகொண்டார்\nபொள்ளாச்சி பாலியல் சர்ச்சையில் சிக்கிய கோவை மாவட்ட எஸ்.பி பாண்டியராஜன் தூக்கியடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-01-19T16:14:00Z", "digest": "sha1:ZFCPNNXMKPCK66BGC5BDS6TQDKRDWR3O", "length": 7658, "nlines": 98, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"திருநீறு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதிருநீறு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிபூதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சாட்சரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சாக்ஷரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்/2011/மார்ச் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/மார்ச் 16 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமஞ்சனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெண்ணீறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதவளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருநீற்றுப்பச்சை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்குளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsacred ash ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேட்டுமுட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்டுமுட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுண்டரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுண்டரநீறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரிபுண்டரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊர்த்துவபுண்டரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுண்டாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருநாமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநுதற்குறி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபன்னிரண்டுதிருமண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிவாயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமுடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி��ுமுடிக்கலசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாமக்கட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிபூதிப்பச்சை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆனிடை ஐந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகற்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருநீற்றுக்காப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூளிதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெண்டாது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெண்பொடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓமப்பொடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரட்சை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/marnus-labuschagne-asks-questions-to-rohit-and-shubman-gill.html", "date_download": "2021-01-19T14:41:48Z", "digest": "sha1:SXVVGTERGDOE4WDL2U6OPVRCAMFUDKIP", "length": 14523, "nlines": 60, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Marnus labuschagne asks questions to rohit and shubman gill | Sports News", "raw_content": "\n\"'மேட்ச்' பரபரப்பா போயிட்டுருக்கு... அதுக்கு நடுவுல இப்டியா பண்றது...\" 'இந்திய' வீரர்களை நோண்டிய 'மார்னஸ்'... ஸ்டம்ப் மைக்கில் பதிவான 'ஆடியோ'\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்துள்ளது.\nசுப்மன் கில் 50 ரன்களும், ரோஹித் ஷர்மா 26 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் தற்போது களத்தில் உள்ளனர். இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் ஷார்ட் லெக் பகுதியில் ஃபீல்டிங் நின்றிருந்தார்.\nஅப்போது, சுப்மன் கில்லிடம் மார்னஸ், 'உங்களது மிகவும் பிடித்த வீரர் யார்' என்ற கேள்வியைக் கேட்டார். அதற்கு பதிலளித்த கில், 'நான் பிறகு பதிலளிக்கிறேன்' என தெரிவித்தார். அத்துடன் விடாமல் மீண்டும் வம்பிழுத்த மார்னஸ், 'சச்சினைப் பிடிக்குமா அல்லது கோலியைப் பிடிக்குமா' என்ற கேள்வியைக் கேட்டார். அதற்கு பதிலளித்த கில், 'நான் பிறகு பதிலளிக்கிறேன்' என தெரிவித்தார். அத்துடன் விடாமல் மீண்டும் வம்பிழுத்த மார்னஸ், 'சச்சினைப் பிடிக்குமா அல்லது கோலியைப் பிடிக்குமா' என்ற கேள்வியை முன் வைத்தார்.\nசுப்மன் கில்லுடன் நிறுத்திக் கொள்ளாத மார்னஸ், ரோஹி��் ஷர்மாவையும் நோண்டினார். இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காத ரோஹித் ஷர்மா, ஆஸ்திரேலியாவிற்கு வந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். அவரிடம், 'நீங்கள் குவாரன்டைன் சமயத்தில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்' என்று மார்னஸ் கேள்வி எழுப்பினார். இதற்கு ரோஹித் ஷர்மா பதிலளிக்காமல் நின்று கொண்டிருந்தார்.\nமுன்னதாக, இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அவரை கேலி செய்து 'ஹி...ஹி...ஹி...' என கிண்டல் செய்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலான கேள்விகளை வேட் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\n'திருமண உதவி திட்டம்'...'ஏழை பிராமண அர்ச்சகர்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு ரூ3 லட்சம் நிதியுதவி'\n 'செக் பண்ணி பார்த்தப்போ, உள்ள...' - கடத்தலுக்கு பின்னால் இருந்த அதிரடி திட்டம்...\n 2 மாச சம்பளத்தை சேர்த்து வச்சு தங்கைக்கு கொடுத்த ‘காஸ்ட்லி’ கிப்ட்..\nஎங்க நமக்கும் கொரோனா வந்திடுமோ... 'காச பார்த்தா உயிர் வாழ முடியாது...' - உச்சக்கட்ட கொரோனா பயத்தில் 'வேற லெவல்' முடிவு எடுத்த நபர்...\n'வெளியானது உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் நாடுகளின் பட்டியல்'.. இந்தியாவின் இடம் இதுதான்.. முதலிடத்தில் இருக்கும் நாடு எது தெரியுமா\n\"நம்ம வெச்ச 'குறி' எப்பவும் மிஸ் ஆகாது...\" 'மின்னல்' வேகத்தில் செயல்பட்டு சொல்லி அடித்த 'ஜடேஜா'... இது வேற லெவல் 'சம்பவம்'\n\"ஒட்டு மொத்தத்துல இது 'ரொம்ப' மோசமான ரெக்கார்ட்...\" 'அதிர்ச்சி' அளித்த ரிஷப் பண்ட்... 'கழுவி' ஊற்றும் 'நெட்டிசன்கள்'\n\"இது தாங்க ஒரே 'காரணம்'... சும்மா சாக்கு போக்கு எல்லாம் சொல்லாதீங்க...\" 'இந்திய' அணியை ஓவராக கிழித்த ஆஸ்திரேலிய 'கோச்'... 'சர்ச்சை' கருத்து\nபெரிதாக வெடிக்கும் 'இந்தியா' - 'ஆஸ்திரேலியா' கிரிக்கெட் விவகாரம்... 'அதிர்ச்சி' முடிவை எடுக்கவுள்ள 'பிசிசிஐ'\n'ரோஹித்' செஞ்ச அதே தப்ப, கோலியும் பண்ணியிருந்தாரா...\" புதிதாக எழுந்த 'சர்ச்சை'... சிக்கலில் 'இந்திய' அணி\n\"ஒழுங்கா 'ரூல்ஸ' ஃபாலோ பண்ணுங்க... இல்லன்னா 'ஊருக்கு' கெளம்பிடுங்க...\" இந்திய அணிக்கு பகிரங்க 'எச்சரிக்கை'... பரபரப்பு 'சம்பவம்'\n\"'பவுலிங்' மட்டுமில்ல... இந்த விஷயத்துலயும் நாங்க 'கில்லி' தான்...\" 'நடராஜன்' பிடித்த கேட்ச் ... ���ைதட்டி ஆரவாரம் செய்த 'வீரர்கள்'... வைரல் 'வீடியோ'\n\"என்னங்க இத போய் 'ட்வீட்' பண்ணிருக்கீங்க...\" 'ஆஸ்திரேலிய' வீரரின் 'உள்ளாடை' படத்தை பகிர்ந்த 'ஐசிசி'...\" 'ஆஸ்திரேலிய' வீரரின் 'உள்ளாடை' படத்தை பகிர்ந்த 'ஐசிசி'... அதுல இருக்குற 'image' தான் பிரச்சன... சர்ச்சை 'சம்பவம்'\n‘அவருக்காக இந்த 2 பேர்ல ஒருவர்தான் வெளியேறணும்’... ‘ரொம்ப பிரேக் இருக்கறதுனால் டவுட்தான்’... ‘ரோகித் சர்மா குறித்து எம்எஸ்கே பிரசாத்’...\n... ஏற்கனவே அங்க ஒரே 'Confusion'... இதுல நீங்க வேறயா...\" முன்னாள் 'வீரரின்' கருத்தால் 'இந்திய' அணியில் எழுந்த 'பரபரப்பு'\n‘குவாரண்டைனுக்கு பிறகு’... ‘ஒருவழியாக இணைந்த ஹிட்மேன்’... ‘ரவி சாஸ்திரி சொன்ன வார்த்தையால்’... ‘நிகழ்ந்த சிரிப்பலை’... வைரலாகும் வீடியோ\n\"இந்த தப்ப மட்டும் பண்ணாதீங்க... இப்படித்தான் நிறைய திறமையானவர்கள இழந்திருக்கோம்\"... 'இளம்வீரருக்காக குரல் கொடுத்த வாசிம் ஜாபர்\n\"தார தப்பட்ட கிழிய போகுது...\" 'நடராஜன்' குறித்து வெளியான 'லேட்டஸ்ட்' தகவல்... மகிழ்ச்சியில் 'ரசிகர்கள்'\n\"அவரு இவ்ளோ சந்தோஷமா இருக்குறத பாத்து 10 வருஷம் ஆயிடுச்சு...\" நெகிழ்ச்சியுடன் 'இந்திய' கிரிக்கெட் வீரரின் 'மனைவி' போட்ட 'ட்வீட்'\n\"அப்டி ஒரு 'போஸ்' குடுத்தது என்னோட தப்பா...\" வசமாக சிக்கிய 'புஜாரா'... வச்சு செஞ்ச 'ரோஹித்', 'அஸ்வின்'... வைரலாகும் 'போட்டோ'\n\"'இந்தியா' ஜெயிச்சதும்... மொத ஆளா இவர தான் தேடியிருப்பாங்க போல...\" 'முன்னாள்' வீரரை 'ரவுண்டு' கட்டிய 'இந்திய' ரசிகர்கள்.. நடந்தது என்ன\n\"'கோலி', 'ரோஹித்' எல்லாம் இல்ல... நம்ம தான் இப்ப 'நம்பர்' 1...\" 'டெஸ்ட்' போட்டிகளில் சிறப்பான 'சம்பவம்' செய்து அசத்திய 'ஜடேஜா'\n\"அத நான் சொல்லிட்டா... அப்புறம் 'எனக்கு' தான் தேவையில்லாத 'வம்பு'...\" 'சுனில் கவாஸ்கர்' சொன்ன பரபரப்பு 'கருத்து'\n'ஐசிசி விருதுகளில்’... ‘இந்தியாவின் சீனியர் வீரர்கள் ஆதிக்கம்’... ‘தோனி தான் இந்த 2 அணிகளுக்கும் கேப்டன்’... ‘தமிழக வீரருக்கும் இடம்’...\nஒரே 'மேட்ச்'ல ரோஹித், கோலி விக்கெட்... \"மாஸ்டர் பிளான் போட்டு அவங்கள தூக்குனேன்...\" முதல் முறையாக மனம் திறந்த 'அமீர்'\n'டெஸ்ட்' போட்டிக்கான 'இந்திய' அணியை வெளியிட்ட 'பிசிசிஐ'... \"அவர 'டீம்'ல எடுக்காம அப்டியே ஒதுக்கலாம்ன்னு பாக்குறீங்களா... \"அவர 'டீம்'ல எடுக்காம அப்டியே ஒதுக்கலாம்ன்னு பாக்குறீங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-18698.html?s=1868de1a006384b9c559d49f979a5da3", "date_download": "2021-01-19T15:01:14Z", "digest": "sha1:NFVZTGMD4NE7PU7FBXVJXWUBJU3AO2PX", "length": 9050, "nlines": 76, "source_domain": "www.tamilmantram.com", "title": "தப்பித்தவறிக்கூட ....... ம்ஹூம்.... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > தப்பித்தவறிக்கூட ....... ம்ஹூம்....\nView Full Version : தப்பித்தவறிக்கூட ....... ம்ஹூம்....\nதப்பித்தவறிக்கூட மவுஸால் கிளிக் பண்ணீடாதீங்க....\nமவுஸில் க்ளிக் செய்வது என்பது கணினி யுகத்தில் தவிர்க்க இயலாத செயல். நாம் அடிக்கடி அதைக் கிளிக் செய்தே நமது காரியங்களை ஆற்றிக்கொண்டிருக்கிறோம்.\nஇணைய உலகத்தில் இருக்கும் கோடிக்கணக்கான இணையத்தளங்களில், நான் கண்ட ஒரு வித்தியாசமான தளத்தை உங்களுக்கு இங்கே அறிமுகப்படுத்துகிறேன்.\nஒரு இணையத்தளத்தில் இறுதி வரை மவுஸ் கிளிக்கைத் தவிர்த்து முழுக்க முழுக்க அனிமேசன்களாலும், புதிய அணுகுமுறையாலும் மனதைக் கொள்ளையடித்திருக்கிறார்கள்.\nஇத்தனைக்கும் தளத்தின் வேகமும் அதிரடியாக இருக்கிறது.\nமீறி இந்தத்தளத்தில் மவுசால் கிளிக் செய்தால் என்ன நடக்கிறது என்பதை ஒருமுறை நீங்களே பாருங்கள்.\nநன்றி - மின்னஞ்சல் நண்பன்.\nஆம் மிகவும் அருமையாக இருக்கிறது......\nஎதிர்காலத்தில் இணையதளங்க்ள் இப்படித்தான் இருக்குமோ\nஆம் மிகவும் அருமையாக இருக்கிறது......\nஎதிர்காலத்தில் இணையதளங்க்ள் இப்படித்தான் இருக்குமோ\nயார் கண்டா... நம் மன்றம் கூட இப்படி வரலாம்.. அழகாக வடிவமைத்திருக்கிறார்கள்....\nஇந்த தளத்தை பார்க்க Flash Player இன்ஸ்டால் செய்ய வேண்டுமா\nஎன்னால் இந்த தளத்தை பார்க்க முடியவில்லை.\nஇந்த தளத்தை பார்க்க Flash Player இன்ஸ்டால் செய்ய வேண்டுமா\nஎன்னால் இந்த தளத்தை பார்க்க முடியவில்லை.\nஆம். இது முழுக்க முழுக்க flash இனால் வடிவமைக்கப்பட்ட தளம்.\nசெய்யாதீங்கண்ணா செய்து பார்ர்கிறதுதானே நம்ம பழக்கம். பழைய காலத்துல டிவியை நினைவு படுத்தி விட்டது கிளிக்.\nபார்த்தேன்...அதிசயித்தேன்....க்ளிக்கிப் பார்த்து அதிர்ச்சியும் அடைந்தேன்....ஹி...ஹி...ஆனா தெரிந்தேதான் செய்தேன் என்று சொன்னவுடன் சரிப்படுத்திவிட்டது. நல்ல பகிர்வு அன்பு. நன்றி.\nபார்த்தேன்...அதிசயித்தேன்....க்ளிக்கிப் பார்த்து அதிர்ச்சியும் அடைந்தேன்....ஹி...ஹி...ஆனா தெரிந்தேதான் செய்தேன் என்று சொன்னவுடன் சரிப்படுத்திவிட்டது. நல்ல பகிர்வு அன்பு. நன்றி.\nநீங்களும் நம்ம சங்க மெம்பர் தானா\nநீங்களும் நம்ம சங்க மெம்பர் தானா\nபார்த்தேன்...அதிசயித்தேன்....க்ளிக்கிப் பார்த்து அதிர்ச்சியும் அடைந்தேன்....ஹி...ஹி...ஆனா தெரிந்தேதான் செய்தேன் என்று சொன்னவுடன் சரிப்படுத்திவிட்டது. நல்ல பகிர்வு அன்பு. நன்றி.\nநீங்களும் நம்ம சங்க மெம்பர் தானா\nசும்மா பார்த்த அமரனுக்கே இந்த கதி என்றால் கிளிக்கின சிவா அண்ணனின் நிலை.......... :rolleyes:\nசும்மா பார்த்த அமரனுக்கே இந்த கதி என்றால் கிளிக்கின சிவா அண்ணனின் நிலை.......... :rolleyes:\nஹி ஹி:D:D 2007 இல் இதிதளத்தை ஒரு முறை பார்த்தேன் பின்பு பெயறை மறந்து விட்டேன் இப்பொளுது ஞாபகப்படுத்தியதற்கு நன்றி அன்பு அண்ணா\nஹஹஹா... அந்த சுட்டியை பார்வையிட்டதில் நானும் சிவா.ஜியின் கூட்டுக்காரனே\nஒன்றை செய்யாதே என்றால் தான் எதையும் செய்வோம்... ஒரு விடையம் தான் ஞாபகம் வருகிறது. முன்பு ஏதோ ஒரு கணக்கு விபரம் அனைவருக்கும் காட்டவேண்டும். (நண்பர்களுடன் இருந்தபோது) அது ஒரு Excel கோப்பு. அதனை dont see pls என்று பெயரிட்டு desktop ல் வைத்தார் ஒரு நண்பர். பார்த்தால் அத்தனைபேரும் அதனை பார்வையிட்டுவிட்டனர். :D :D :D அது போல் தான் இதுவும். :D\nதிறமையைப் பாராட்டியே ஆக வேண்டும்.\nஅரிய தளத்தை அணுக வைத்த அன்பு ரசிகன் அவர்களுக்கு ஆனந்த நன்றி.\nஒரு புதிய அனுபவமாக இருந்தது..\nமன்றத்தின் பகிர்ந்தமைக்கு நன்றி அன்புரசிகன்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2019/11/440.html", "date_download": "2021-01-19T16:03:56Z", "digest": "sha1:YKWHVBESNLQABWACFC5T46G6HRGSMYTL", "length": 3407, "nlines": 110, "source_domain": "www.tnppgta.com", "title": "சிறப்பு ஆசிரியர்கள் 440 பேர் நியமனம்", "raw_content": "\nHomeGENERALசிறப்பு ஆசிரியர்கள் 440 பேர் நியமனம்\nசிறப்பு ஆசிரியர்கள் 440 பேர் நியமனம்\nசென்னை:அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஓவியம், தையல் கற்று கொடுக்கும் சிறப்பு\nஆசிரியர்களுக்கான காலியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டி தேர்வு நடத்தியது.இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. முதல் கட்டமாக ஓவிய பாடத்தில் 240 ஆசிரியர்களுக்கும், தையல் பாடத்தில் 200 ஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் வழியாக நேற்று நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.\nTNPSC-துறைத் தேர்வு சார்ந்த முழுமையான சந்தேக விளக்கங்கள்\nTNPSC-துறைத் தேர்வு சார்ந்த முழுமையான சந்தேக விளக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ta.kfook.com/plasma-cutting-machine-metal-plate-tube-cutter-support-g-code-profile.html", "date_download": "2021-01-19T15:45:22Z", "digest": "sha1:JWPIOFQTFZPWLAAXCH2UO3BRQ6THBVA6", "length": 14396, "nlines": 104, "source_domain": "ta.kfook.com", "title": "பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் உலோக தகடு குழாய் கட்டர் ஆதரவு ஜி குறியீடு சுயவிவரம் - Kfook.com", "raw_content": "ஜினிங், ஷாண்டோங், சீனா 0086-18063230790\ngantry cnc பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nஅட்டவணை cnc பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nசிறிய சி.என்.சி வெட்டும் இயந்திரம்\nகுழாய் cnc பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா வெட்டும் இயந்திரம் உலோக தகடு குழாய் கட்டர் ஆதரவு ஜி குறியீடு விவரங்கள்\nபிளாஸ்மா வெட்டும் இயந்திரம் உலோக தகடு குழாய் கட்டர் ஆதரவு ஜி குறியீடு விவரங்கள்\n1. ரேக் அனைத்து வெல்ட் அமைப்பு கட்டமைக்க, அது மிகவும் வலுவான மற்றும் நீடித்த, எளிதாக அறுவை சிகிச்சை உள்ளது.\n2.கண்டிரி அலுமினியத்தை தழுவி, உயர் துல்லியம் மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றை உறுதிப்படுத்துகிறது.\n3. உலோக தாள், அலுமினிய ஸ்லேட், துருப்பிடிக்காத தாள், டைட்டானியம் தாள் மற்றும் பலவற்றிற்கு பயன்படுகிறது.\n4. உயர் வெட்டு வேகம், உயர் துல்லியம், குறைந்த செலவு.\n5.சொல்லும் சிறிய வாய், எந்தக் கொடிய நோய்த்தாக்கமும் இல்லை, இரண்டாம் nap செயலாக்கத்தை தவிர்க்கவும்.\nமின்சாரம் வழங்கல் மற்றும் முறிவுடன் தனிப்பட்ட கையாளுதல் மூலம், இது பாதையின் படி முன்னோக்கி மற்றும் பின்னோக்கி நகர்த்த முடியும்.\n7.XYZ அச்சை அனைத்து பந்து ஸ்க்ரூ டிரான்ஸ்மினை ஏற்றுக்கொள்கிறது, அதிக துல்லியமான, குறைந்த சிராய்ப்புத் தன்மையை உறுதி செய்கிறது, எனவே இது நீண்ட சேவை வாழ்க்கை.\n8.PVC காப்பிடப்பட்ட தொட்டி, எதிர்ப்பு அரிப்பு, நீண்ட சேவை வாழ்க்கை.\n9. Ventai, ARTCAM மென்பொருட்கள், Type3 ஆகியவை தரமான ஜி குறியீட்டு வழி ஆவணத்தை ஆதரிக்கின்றன, மேலும் AUTOCAD மென்பொருளைப் படிக்க மென்பொருளை மாற்றலாம்.\n10.DSP கட்டுப்பாடு, கட்டுப்பாட்டு அமைப்பு செயலாக்க ஆவணங்களை பரிமாற்றுவதற்காக U வட்டை ஏற்றுக்கொள்கிறது, எளிதான செயல்பாடு.\nவேலை பொருள் இரும்பு, எஃகு, அலுமினிய தாள்கள், பாதாள அறிகுறிகள், டைட்டானியம் தகடுகள்\nவேலை தடிமன் 0.5-19 மிமீ\nவேகத்தை குறைத்தல் 0-6000mm / நிமிடம்\nஉள்ளீடு மின்னழுத்தம் 380V 50HZ (அல்லது உங்கள் தேவைக்கேற்ப)\nபிளாஸ்மா தற்போதைய 60A அல்லது 100A (அல்லது விருப்பம்)\nகூலிங் முறை தண்ணீர் பம்ப் மற்றும் தொட்டியில் ��ீர் சுழற்சியின் சுழற்சியை வழங்குகின்றன\nZ அச்சு பயணம் 0-70mm\nதானியங்கி மீள் எழுச்சி 0-5mm\nரயில் வழிகாட்டி துல்லியமான பணி சுற்று\nவழி அனுப்பவும் தைவான் இறக்குமதி செய்யப்பட்டது\nஆபரேஷன் மொழி சீன அல்லது ஆங்கிலம்\nவிருப்ப சக்தி மூல அமெரிக்கா ஹைப்பர்தெர் மற்றும் அமெரிக்கா தேர்மடைன்\nஉதிரி பாகங்கள் மின்சார, மின்சார முனை மற்றும் நீர் ஜாக்கெட்\nமற்ற தொழிற்சாலைகளிலிருந்தும் வேறுபட்டது, எங்கள் உயர் துல்லியம் CNC பிளாஸ்மா வெட்டும் இயந்திரத்திற்கான பந்து ஸ்க்ரீவ் டிரான்ஸ்மினைப் பயன்படுத்துகிறோம், பாரம்பரிய கியர் பரிமாற்றத்தைவிட இது மிகவும் துல்லியமான மற்றும் குறைவான சிராய்ப்பு ஆகும், இது நீண்ட காலமாக பயன்படுத்தப்படலாம், மிக அதிகமான இறக்குமதி செய்யப்படும், இது வெட்டுவது மிகவும் துல்லியமானதாகவும் அழகாகவும் இருக்கும்.\nபிளாஸ்மா வெட்டும் இயந்திரம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் CE சான்றிதழைக் கொண்டுள்ளன, தரம் மற்றும் சிறந்த விற்பனை சேவையினைப் பெற்ற பிறகு, தரம் மற்றும் செயல்திறனைப் பற்றி கவலைப்பட வேண்டாம், நாங்கள் உங்களைச் சேவிக்க எங்கள் சிறந்ததைச் செய்வோம்.\nபிறப்பிடம்: ஷாண்டோங், சீனா (மெயின்லேண்ட்)\nவிற்பனைக்கு பிறகு வழங்கப்பட்ட சேவை: வெளிநாட்டு சேவை இயந்திரங்களுக்கு கிடைக்கக்கூடிய பொறியாளர்கள்\nடிரான்ஸ்மிஷன்: உயர் துல்லியமான பந்து திருகு\nரயில்: தைவானை ரவுன் ரெயில் இறக்குமதி செய்தது\nகொடுப்பனவு: L / C, TT, வெஸ்டர்ன் யூனியன்\nபயன்படுத்த: உலோக தகடுகள், எஃகு, செப்பு, போன்ற அனைத்து வகையான வெட்டுதல்.\nதடிமன் வெட்டும்: 0.5-6 மிமீ (நிலையான 60A பிளாஸ்மா சக்தி)\nZ அச்சு பயணம்: 0-70 மிமீ\nஆபரேஷன் மொழி: சீன அல்லது ஆங்கிலம்\nஉயர் கட்டமைப்பு 1325/1530 தொழில்துறை உலோக பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\ncnc பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் விலை, அனைத்து 1325 பிளாஸ்மா இயந்திரம்\nபிளாஸ்மா வெட்டு சி.என்.சி, சி.என்சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் 1325 1530 2030 2060, பிளாஸ்மா கட்டர்\nதுருப்பிடிக்காத எஃகு சீனா CNN பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nசீனா cnc பிளாஸ்மா வெட்டு இயந்திரம், பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் விலை, வெட்டும் இயந்திரம் பிளாஸ்மா\nபிளாஸ்மா cnc 5 அச்சு தானியங்கி எஃகு குழாய் வெட்டும் இயந்திரம்\nவெல்டிங் குழாய் வெட்டும் இயந்திரத்திற்கான 2040 cnc குழாய் பிளாஸ்மா கட்டர���\nவிற்பனை பிளாஸ்மா உலோக வெட்டு இயந்திரம் cnc பிளாஸ்மா வெட்டிகள்\n2015 புதிய மேம்பட்ட தொழில்நுட்பம் பிளாஸ்மா மற்றும் சுடர் CNC gantry வெட்டு இயந்திரம், CNN பிளாஸ்மா வெட்டும் மற்றும் தோண்டுதல் இயந்திரங்கள்\nவெல்டிங் பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\ngantry cnc பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nஅட்டவணை cnc பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nசிறிய சி.என்.சி வெட்டும் இயந்திரம்\nகுழாய் cnc பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\n3d 220v பிளாஸ்மா கட்டர் மலிவான சீன CNC பிளாஸ்மா உலோக ஐந்து இயந்திரம் வெட்டும்\nசிறிய cnc சுடர் பிளாஸ்மா கட்டர், சுடர் பிளாஸ்மா வாயு வெட்டும் இயந்திரம்\nசிறந்த விலை வெப்ப விற்பனை பொருட்கள் 2016 புதிய உலோக பிளாஸ்மா சிறிய CNC வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா உலோக வெட்டும் இயந்திரம் எஃகு பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nசிறிய ஒற்றை-கை சிஎன்சி சுடர் பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nஅரபு டச்சு ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஜப்பனீஸ் பாரசீக போர்த்துகீசியம் ரஷியன் ஸ்பானிஷ் துருக்கிய தாய்\nபதிப்புரிமை © ஷாண்டோங் ஜியாசின் இயந்திர சாதனங்கள் உபகரணம், லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nHangheng.cc | ஆல் இயக்கப்படுகிறது XML தள வரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-01-19T15:28:40Z", "digest": "sha1:UPVMZOLYJFTGV3GUN2YIR7GAMYAXQH2B", "length": 78463, "nlines": 139, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "படிம வருடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nகணினியில் வருடி என்பது உருவப்படங்கள், அச்சிட்ட உரை, கையால் எழுதப்பட்டது அல்லது ஒரு பொருள் ஆகியவற்றை ஒளியியல் ரீதியாக வருடி அதனை டிஜிட்டல் உருவப்படமாக மாற்றும் சாதனம் ஆகும். அலுவலகங்களில் பொதுவாகக் காணப்படும் எடுத்துக்காட்டுகள் மேசை (அல்லது தட்டைப்படுக்கை) வருடி யின் பல்வேறு வகைகள் ஆகும். அங்கு ஆவணமானது வருடுவதற்கான கண்ணாடி விண்டோவின் மீது வைக்கப்படுகிறது. கையடக்க வருடிகள் கையில் எடுத்துச் செல்லக்கூடிய சாதன��ாகும். தொழில் சம்பந்தமான வடிவமைப்பு, தலைகீழ் பொறியியல், சோதனை மற்றும் அளவீடு, ஆர்தோடிக்ஸ், விளையாட்டு மற்றும் பிற பயன்பாடுகளுக்கான 3D வருடிகளான \"வான்ட்ஸ்\" என்ற உரை வருடுதலில் இருந்து இவை உருவாக்கப்பட்டன. இயந்திரமுறையில் செலுத்தப்பட்ட வருடிகள் ஆவணங்களை நகர்த்துகின்றன. முக்கியமாக பெரிய-வடிவ ஆணவங்களுக்குப் பயனபடுத்தப்படுகிறது. இங்கு பிளாட்பெட் வடிவமைப்பு பயனளிப்பதில்லை.\nமூடி உயர்த்தப்பட்ட நிலையில் மேசை வருடிஅதன் கண்ணாடியின் மேல் இடப்பட்டுள்ள பொருள் வருடுதலுக்கு ஆயத்தமாக உள்ளது.\nமேலே உள்ள புகைப்படத்தில் காணப்பட்ட பச்சைக் காண்டாமிருகத்தின் வருடல்\nஉருவ வருடியாக சார்ஜ்-கப்புல்டு டிவைஸ் (CCD) அல்லது காண்டாக்ட் இமேஜ் சென்சார் (CIS) ஆகியவற்றை முக்கியமாக நவீன வருடிகள் பயன்படுத்துகின்றன. ஆனால் பழைய டிரம் வருடிகளில் உருவ வருடியாக ஒளிப்பெருக்கி குழாய் பயன்படுத்தப்படுகிறது. உயர்-வேக ஆவண வருடுதலுக்கு சுழலும் வருடி பயன்படுகிறது. இது டிரம் வருடியின் மற்றொரு வகையான இதில் ஒளிப்பெருக்கிக்குப் பதிலாக CCD அணி பயன்படுத்தப்படுகிறது. புத்தகங்கள் மற்றும் ஆவணங்களின் புகைப்படங்களை எடுக்கும் வருடிகளின் வேறு வகைகளாக கோள் வருடிகள் (planetary scanners) உள்ளன. பொருள்களின் மூன்று-பரிமாண உருமாதிரிகளை வழங்குவதற்கு 3D வருடிகள் பயன்படுகின்றன.\nடிஜிட்டல் கேமரா வருடிகள் மற்றொரு வகையாக உள்ளன. ரெபோகிராஃபிக் (reprographic) கேமராக்களின் கோட்பாடு சார்ந்து இவை இயங்குகின்றன. அதிர்வுக்கு எதிரானது போன்ற அதிகரிக்கப்பட்ட பிரிதிறன் மற்றும் புதிய சிறப்புகள் காரணமாக டிஜிட்டல் கேமராக்கள் வழக்கமான வருடிகளுக்கு அழகான மாற்றாக உள்ளன. மரபார்ந்த வருடிகளை ஒப்பிடுகையில் இதில் குறைபாடுகள் இருந்தாலும் (உருக்குலைவு, பிரதிபலிப்புகள், நிழல்கள், குறைவான வேற்றுமைகள் போன்றவை) வேகம், பெயர்வுத்திறன் மற்றும் புத்தகங்களின் முனைகளுக்கு சேதம் ஏற்படாமல் அடர்த்தியான ஆவணங்களை மென்மையாக டிஜிட்டல் முறையில் எடுத்துக் கொடுப்பது டிஜிட்டல் கேமாராக்களில் நன்மைகளாக உள்ளன. பொருள்களை முழு-வர்ணமுடைய, புகைப்பட-நேர்த்தியுடைய 3D உருமாதிரிகளை உருவாக்குவதற்கு டிஜிட்டல் கேமாராக்களுடன் 3D வருடிகள் சேர்ந்துள்ள புதிய வருதல் தொழில்நுட்பங்கள் உள்ளன.\nஉயிர்களின் ���ருத்துவ ஆராய்ச்சிப் பகுதியில் DNA திசுக்களைக் கண்டுபிடிக்கும் சாதனங்களும் வருடிகள் என்றே அழைக்கப்படுகின்றன. நுண் பெருக்கிக் கண்ணாடிகளை ஒத்து (1 µm/ பிக்சல் வரை) இந்த வருடிகள் உயர்-பிரிவுதிறன் அமைப்புகளாக உள்ளன. CCD அல்லது ஒளிப்பெருக்கி குழாய் (PMT) வழியாக இந்தக் கண்டறிதல்கள் நிறைவேற்றப்படுகின்றன.\n4.1 கணினியுடன் நேரடி இணைப்பு\n4.2 கணினிக்கு மறைமுகமான (நெட்வொர்க்) இணைப்பு\n4.3 பயன்பாடுகள் நிரலாக்க இடைமுகம்\nஎடோர்டு பெலின்(Édouard Belin) மற்றும் அவரது பெலினோகிராஃப்\nஆரம்பகால தொலை நிழற்படற்கலை உள்ளீட்டு சாதனங்களின் வழித்தோன்றலாகவே வருடிகள் கருதப்படுகின்றன. 60 அல்லது 120 rpm (பின்னர் வந்த மாடல்களில் 240 rpm வரை இருந்தன) தர வேகத்தில் ஒற்றை ஒளிக்காணியுடன் சுழலும் டிரம் அதில் இடம்பெற்றிருந்தது. ஏற்பிகளுக்கு தரமான தொலைபேசி குரல் வரிசைகள் வழியாக நேரோடி அனலாக் AM சிக்னல்களை அவை அனுப்புகின்றன. அதே நேரம் அவை பிரத்யேக காகிதங்களின் மேல் விகிதசமமான அடர்த்தியை அச்சிடுகின்றன. 1920களில் இருந்து 1990களின் மத்தி வரை இந்த அமைப்பு அச்சில் பயன்படுத்தப்பட்டது. தொடர்ச்சியாக மூன்று தனிப்பட்ட RGB வடிகட்டப்பட்ட வர்ணப் புகைப்படங்கள் அனுப்பப்பட்டன. ஆனால் அவை ஒலிபரப்பு விலைகளின் காரணமாக சிறப்பான நிகழ்வுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டன.\nபிளாட்பெட் வருடிகள் மற்றும் விலைமலிவற்ற திரைப்பட வருடிகளில் இருந்த சார்ஜ்-கப்புல்டு டிவைஸைக் (CCD) காட்டிலும் ஒளிப்பெருக்கி குழாய்களுடன் (PMT) உருவத் தகவலை டிரம் வருடிகள் கைப்பற்றுகின்றன. எதிரொளிப்பு மற்றும் பரிமாற்ற மூலங்கள் ஆர்லிக் சிலிண்டரின் மேல் ஏற்றப்பட்டுள்ளன. உயர் வேகத்தில் சுழலும் வருடி டிரமானது அதில் கடக்கும் பொருள்களை துல்லியமான ஒளியியலில் வருடி PMTகளுக்கு உருவத் தகவலை அனுப்புகிறது. மிகவும் நவீன வர்ண டிரம் வருடிகளானது மூன்று பொருந்தும் PMTகளைப் பயன்படுத்துகின்றன. இவை சிகப்பு, நீலம் மற்றும் பச்சை ஒளி போன்றவற்றை முறையே பயன்படுத்துகின்றன. அசல் கலைப்பணியில் இருந்து ஒளி என்பது வருடியின் ஒளியியல் ஆயத்தின் சிகப்பு, நீளம் மற்றும் பச்சை ஒளிகளாகப் பிரிக்கின்றன.\nடிரம் வருடியானது அதன் பெயரை தெளிவான ஆர்லிக் சிண்டரில் இருந்து பெறுகிறது. இதில் அசல் கலைப்பணியானது டிரம்மில் வருவதற்காக ஏற்றப்படுகிறது. அளவைப் பொறுத்தவரை 11\"x17\"வரை மூலங்களை இதில் ஏற்ற முடியும். ஆனால் இதன் அதிகப்பட்ச அளவு உற்பத்தியாளரைப் பொறுத்து மாறுபடுகிறது. சார்பற்ற முறையில் மாதிரிப் பகுதியையும் துளைப் பகுதியையும் கட்டுப்படுத்தும் திறமையே டிரம் வருடிகளின் தனிப்பட்ட சிறப்புகளில் ஒன்றாக உள்ளது. மாதிரி அளவு என்பது தனிப்பட்ட பிக்சலை உருவாக்குவதற்கு வருடி குறிப்பேற்றி வாசிக்கும் பகுதியாகும். துளை என்பது வருடியின் ஒளியியல் ஆயத்தினுள் ஒளிக்கு இடமளிக்கும் நடப்பு திறப்பாகும். துளை மற்றும் மாதிரி அளவை தனித்தனியே கட்டுப்படுத்தும் திறமை என்பது கருப்பு, வெள்ளை மற்றும் வர்ண எதிர்மறை மூலங்களை வருடும் போது வழுவழுப்பான படத்தொகுப்பிற்கான குறிப்பிட்ட பயன்பாடாக உள்ளது.\nடிரம் வருடிகளானது எதிரொளிப்பு மற்றும் ஒலிபரப்பு போன்ற பணி வருடுதலைச் செய்யும் திறமை பெற்றிருந்தாலும் ஒரு நல்ல-தரமான பிளாட்பெட் வருடியால் எதிரொளிப்பு பணியில் இருந்து நல்ல வருடுதல்களை வழங்க முடியும். முடிவாக வருடி அச்சுகளுக்கு பெறுவதற்கு அரிதாகவே டிரம் வருடிகள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது உயர்ந்த தரமுடைய விலைமலிவான பிளாட்பெட் வருடிகள் கிடைக்கின்றன. எனினும் படமானது உயர்ந்த-தரமுடைய பயன்பாடுகளுக்கான தேர்வின் கருவியாகவே டிரம் வருடிகளில் தொடர்ந்து செயல்படுகிறது. ஏனெனில் படமானது வருடி டிரம்மிற்கு உலராமல் ஏற்றப்பட்டிருக்கலாம் மற்றும் PMTகளுக்கு இயல்பு கடந்த உணர் திறன் உடையதாகவும் இருக்கலாம். பட மூலங்களில் மிகவும் நுட்பமான விவரங்களை கைப்பற்றும் திறமையை டிரம் வருடிகள் பெற்றுள்ளன.\nஒரு சில நிறுவனங்கள் மட்டுமே டிரம் வருடிகளைத் தொடர்ந்து உற்பத்தி செய்து வருகின்றன. கடந்து பத்தாண்டுகளில் புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட அலகுகளின் விலைகள் குறைந்திருந்தாலும் CCD பிளாட்பெட் மற்றும் பட வருடிகளூக்கு ஒப்பிடுகையில் குறிப்பிட்ட வகையில் பண முதலீடு தேவைப்படுகிறது. எனினும் வருடுதல்களை வழங்கும் திறமை காரணமாகவும் பிரிவுதிறன், வர்ண தரம் மற்றும் மதிப்பு அமைப்புமுறையை வழங்குவதில் மேலானதாக இருப்பதால் டிரம் வருடிகளின் தேவை இன்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டிரம் வருடிகளானது 12,000 PPI வரை பிரிதிறன்களின் திறனைப் பெற்றுள்ளன. பொதுவாக வருடப்படும் உருவம் பெரிதாக்கப்படும் சூழ்நிலைகளில் மட்டுமே இவற்றைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.\nமுதன் முதலில் வருடப்பட்ட உருவம்\nபெரும்பாலான கிராஃபிக்-கலைகல் செயல்பணிகளில் டிரம் வருடிகளுக்குப் பதிலாக உயர்-தரமுடைய பிளாட்பெட் வருடிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை இரண்டுமே விலை மலிவானதாகவும் இருக்கின்றன வேகமாகவும் செயல்படுகின்றன. எனினும் டிரம் வருடிகள் இன்னும் அருங்காட்சியகத் தரமுடைய புகைப்படங்களைப் பெறுதல் மற்றும் உயர் தரமான புத்தகங்கள் மற்றும் பத்திரிகை விளம்பரங்களின் அச்சு உற்பத்தி போன்ற உயர் தரமுடையப் பயன்பாடுகளில் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன. கூடுதலாக முன்பு-சொந்தமாகப் பெற்ற அலகுகளின் அளவுகடந்த கிடைக்கும் தன்மை காரணமாக பல கலைசார்ந்த புகைப்படக் கலைஞர்கள் டிரம் வருடிகளையே வாங்குகின்றனர். இதன் காரணமாக இந்த இயந்திரங்களுக்கு புதிய வரவேற்பு கிடைத்துள்ளது.\nடிரம் ஸ்கேனரே முதன் முதலில் உருவாக்கபப்ட்ட உருவ வருடியாகும். 1957 ஆம் ஆண்டு ரூசல் கிர்ஸ்ச் மூலமாக வழிநடத்தப்பட்ட அணியின் மூலமாக அமெரிக்க ஒன்றியத்தின் தரங்களுக்கான தேசிய செயலகத்தில் உருவாக்கப்பட்டதாகும். கிர்ச்சின் மூன்று மாதக் குழந்தையான வால்டெனின் 5 செமீ சதுர புகைப்படத்தை இந்த இயந்திரம் எடுத்ததே முதன் முதலில் வருடப்பட்ட உருவமாகும். அந்த பிளாக் அண்ட் ஒயிட் உருவமானது 176 பிக்சல்கள் பிரிதிறனைப் பெற்றிருந்தது.[1]\nபிளாட்பெட் வருடியானது வழக்கமாக கண்ணாடிச் சில்லுடன் (அல்லது தகடு) அதைப் பிரகாசமாக்கும் ஒளியின் கீழ் உருவாக்கப்படுகிறது (பெரும்பாலும் ஜெனான் அல்லது கோல்டு கேத்தோடு புளூரசென்ட் (cold cathode fluorescent)). மேலும் இதில் CCD வருடுதலின் நகரும் ஒளியியல் அணி உள்ளது. CCD-வகை வருடிகள் முக்கியமாக மூன்று வரிசைகளுடைய (அணிகள்) உணரிகளுடன் சிகப்பு, பச்சை மற்றும் நீல வடிகட்டிகளைக் கொண்டுள்ளன. CIS வருடுதலானது ஒளியூட்டத்தைத் தூண்டும் சிகப்பு, பச்சை மற்றும் நீள LEDகளின் நகரும் தொகுப்பையும் ஒளிச் சேகரிப்பிற்காக இணைக்கப்பட்ட ஒற்றை நிற ஒளி இருவாய் அணியைக் கொண்டுள்ளது. வருடப்பட வேண்டிய உருவங்கள் கண்ணாடியின் மேல் வைக்கப்படுகிறது. ஒளிபுகாத உரை என்பது வெளிநிலை ஒளியைத் தவிர்ப்பதற்கு அதன் கீழ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அதன் முழுப் ப���ுதியையும் வாசிப்பதற்கு சில்லு முழுவதும் உணரி அணியும் ஒளி மூலமும் நகருகின்றன. ஒளியை அது எதிரொளிப்பதால் மட்டுமே உணரியால் ஒரு உருவத்தைப் பார்க்க முடிகிறது. ஒளிபுகு உருவங்கள் இவ்வழியில் வேலை செய்வதில்லை. ஆனால் மேற்பகுதியில் இருந்து அவற்றை ஒளிமயமாக்குவதற்கு பிரத்யேகமான துணைக்கருவிகள் தேவைப்படுகின்றன. பல வருடிகள் இதை ஒரு விருப்பத் தேர்வாகவே அளிக்கின்றனர்.\nDSLR கேமரா மற்றும் படவில்லை வருடி\n\"படவில்லை\" (நேர்படிவம்) அல்லது மறுநிலைத் தகடுப் படங்கள் போன்றவை இந்த உபகரணத்தின் மூலமாகவே வருடப்படுகின்றன. மேலும் இந்த நோக்கத்திற்காகவே பிரத்யேகமாய் உருவாக்கப்பட்டுள்ளன. வழக்கமாய் ஆறு படச்சட்டங்கள் அல்லது நான்கு ஏற்றப்பெற்ற படவில்லைகள் வரை வெட்டப்படாத படத் துண்டுகள் இந்தப் பகுதியில் புகுத்தப்படுகின்றன. இவை வருடியினுள் வில்லைகள் மற்றும் CCD உணரி முழுவதும் ஸ்டெப்பர் மோட்டார் (stepper motor) மூலமாக நகர்த்தப்படுகின்றன. இதில் சில உருமாதிரிகள் முக்கியமாக ஒரே-அளவு வருடல்களுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன.\nகை வருடிகள் இரண்டு வடிவங்களில் வருகின்றன: ஆவணம் மற்றும் 3D வருடிகள் ஆகியனவாகும். கையடக்க ஆவண வருடிகள் என்பது கையால் செய்யப்பட்ட சாதனங்கள் ஆகும். உருவம் வருடப்படுவதற்காக பரப்பும் முழுவதும் அவை இழுக்கப்படுகின்றன. இந்த வகையில் ஆவணங்கள் வருடப்படுவதற்கு உறுதியான கை தேவைப்படுகிறது. சீரற்று வருடப்படும் விகிதமானது தெளிவற்ற உருவங்களை வழங்குகிறது - இதன் இயக்கம் மிகவும் வேகமாக இருந்தால் வருடியில் ஒரு சிறிய விளக்கு எரிந்து உணர்த்தும். சாதாரணமாக அவைகளில் இருக்கும் \"தொடங்கு\" பொத்தானை வருடும் போது பயனர் பயன்படுத்துகிறார்; சில நிலைமாற்றிகள் ஒளியியல் பிரிதிறனுடன் தொகுக்கப்பட்டிருக்கும்; கணினியுடன் அதே சமயத்தில் பணிபுரிவதற்காக ஒரு கடிகாரத் துடிப்பை அதில் உள்ள ரோலர் உருவாக்குகிறது. பெரும்பாலான கை வருடிகள் ஒரே வண்ணமுள்ளதாக இருக்கின்றன. இவை உருவத்திற்கு ஒளிபெறச் செய்வதற்கு பச்சை LEDகளின் அணியில் இருந்து ஒளியை வழங்குகின்றன. ஒரு இயல்பான கை வருடியில் உள்ள சிறிய ஜன்னல் வழியாக வருடப்படும் ஆவணத்தை பார்க்க முடியும். 1990களின் ஆரம்பத்தில் அவை பிரபலமாக இருந்தன. வழக்கமாக அட்டாரி ST (Atari ST) அல்லது கமாடோர் அமீகா போன்��� குறிப்பிட்ட வகைக் கணினிக்கு பிரத்யேக இடைமுக அலகாகவும் உள்ளன.\nஆவண வருடுதலுக்கான ஆதரவு நலிவுற்றாலும் தொழில்துறை வடிவமைப்பு, மாற்றுப் பொறியியல், சோதனை & பகுப்பாய்வு, டிஜிட்டல் உற்பத்தி மற்றும் மருத்துவம் சார்ந்த பயன்பாடுகள் உள்ளிட்ட பல பயன்பாடுகளில் கையடக்க 3D வருடிகளின் பயன்பாடு தேவையாகவே இருக்கிறது. மனிதனின் கையின் சீரற்ற இயக்கத்தை ஈடுசெய்வதற்கு பெரும்பாலான 3D வருடுதல் அமைப்புகள் குறிப்புக் கருவியின் பணியைச் சார்ந்துள்ளன – குறிப்பாக பரப்புகளில் உள்ள மூலங்கள் மற்றும் குறிப்பிடங்களை சீர் செய்வதற்கு ஒட்டும் தன்மையுடைய எதிரொளி கீற்றுகளை வருடி பயன்படுத்துகிறது.\nவருடிகள் இயல்பாக சிகப்பு-பச்சை-நீல நிற (RGB) தரவை அணியில் இருந்து வாசிக்கின்றன. பின்னர் இந்தத் தரவில் மாறுபட்ட வெளிப்பாடு நிலைகளை சரிசெய்வதற்கு சில முறையான நெறிமுறையை செயல்படுத்தப்பட்டு சாதனத்தின் உள்ளீடு/வெளியீடு இடைமுகம் மூலமாக கணினிக்கு அனுப்பப்படுகிறது (வழக்கமாக இயந்திரங்களில் முன்-தேதியிட்ட USB தரத்தில் SCSI அல்லது இருவழியான இணை போர்ட் மூலமாக அனுப்பப்டுகிறது). நிற அடர்த்தி யானது (Color depth) வருடப்படும் அணிப் பண்புகளைப் பொருத்து மாறுபடுகிறது. ஆனால் குறைந்தது 24 பிட்டுகளாக அதன் அடர்த்தி உள்ளது. உயர் தர உருமாதிரிகளானது 48 பிட்டுகள் அல்லது அதற்கும் அதிகமான நிற அடர்த்தியைக் கொண்டுள்ளன. வருடிக்கான பிற தேர்வுடைய அளவுறுவானது பிக்சல் பெர் இன்ச்சில் (ppi) அளவிடப்படும் அதன் பிரிதிறனைக் கொண்டுள்ளது. சிலசமயங்களில் சேம்பில்ஸ் பெர் இன்ச்சாக (spi) துல்லியமாக அளவிடப்படுகின்றன. அர்த்தமுடைய ஒரே அளவுறுவாக வருடியின் உண்மையான ஒளியியல் பிரிதிறனை ப் பயன்படுத்துவதற்குப் பதிலாக இடைச்செருகு பிரிதிறனை குறிப்பிடுவதற்கே உற்பத்தியாளர்கள் விரும்புகின்றனர். மென்பொருள் இடைச்செருகலுக்கு இது மிகப்பெரிய நன்றியாக உள்ளது. As of 2009[update] ஒரு உயர்-வகை பிளாட்பெட் வருடியால் 5400 ppi வரை வருட முடிகிறது. அதே போல் ஒரு நல்ல டிரம் வருடியானது 12,000 ppi உடைய ஒளியியல் பிரிதிறனைக் கொண்டுள்ளது.\nஉற்பத்தியாளர்கள் பெரும்பாலும் மிகவும் அதிகமாக 19,200 ppi இடைச்செருகல் உடைய பிரிதிறன்களை அளித்துள்ளனர்; ஆனால் அதைப்போன்ற எண்கள் ஒரு அர்த்தமுள்ள மதிப்பைக் கொடுக்கின்றன. சாதகமான இடைச்செ���ுகலுடைய பிக்சல்கள் எண்ணில் அடங்காது இருப்பதால் கைப்பற்ற விவரத்தின் நிலை அதிகரிப்பதில்லை.\nபிரிதிறனின் சதுரத்துடன் அதிகரிக்கப்பட்ட கோப்பின் அளவு உருவாக்கப்பட்டது; பிரிதிறன் இரண்டு மடங்கானதால் கோப்பின் அளவு நான்கு மடங்கு பெரிதானது. உபகரணத்தின் திறன்களில் பிரிதிறன் கண்டிப்பாகத் தேர்வு செய்யப்பட்டதால் போதுமான தகவல் பாதுகாக்கப்பட்டு மிகையளவுடைய கோப்பு வழங்கபடுவது தவிர்க்கப்பட்டது. கோப்பின் அளவானது கொடுக்கப்பட்ட பிரிதிறனுக்கு JPEG போன்ற \"லாசி\" அழுத்த வகைகள் மூலமாகக் குறைக்கப்பட்டாலும் அதே தரத்துடன் இருந்தன. சிறந்த தரம் தேவைப்பட்டால் கண்டிப்பாக இழப்பற்ற அழுத்தத்தை பயன்படுத்த வேண்டும்; அதே போல் தேவைப்படும் போது குறைந்த அளவுடைய தரம் குறைந்த உருவங்களும் உருவாக்கப்பட்டன (எ.கா., ஒரு முழுப்பக்கத்திற்கு உருவம் வடிவமைக்கப்பட்டு அச்சிடப்படுகிறது. ஆனால் வலைப் பக்கத்தை துரிதமாக லோட் செய்வதற்கு பெரும்பாலும் சிறிய கோப்புகள் காட்டப்படுகின்றன).\nவருடிக்கான மூன்றாவது முக்கியமான அளவுறுவாக அதன் அடர்த்தி எல்லை உள்ளது. வருடியால் ஒரே வருடலில் நிழற் தகவல்களையும் பொலிவுடைய தகவல்களையும் மறு உற்பத்தி செய்ய முடியும் என்பதே உயர்-அடர்த்தி எல்லை ஆகும்.\n3D உருமாதிரிகளுடன் முழு-வர்ண உருவங்களை ஒருங்கிணைப்பது மூலம் நவீன கையடக்க வருடிகளால் மின்னணு முறையில் பொருள்களை முழுவதும் மறு தயாரிப்பு செய்ய முடிகிறது. 3D வர்ண அச்சுப் பொறிகளுக்குக் கூடுதலாக பல தொழில்துறைகள் மற்றும் தொழிலாளர் தொகுதிகள் முழுவதும் பயன்பாடுகளுடன் இந்தப் பொருட்களுக்கு துல்லியமாகக் குறைக்கப்பட்ட அளவு அளிக்கப்படுகிறது.\nஆவணத்தை வருடுதல் என்பது செயல்பாட்டின் ஒரே ஒரு பகுதியாகும். வருடப்பட்ட உருவம் பயனுள்ளதாக இருக்க வேண்டுமென்றால் அது கணினியில் இயங்கும் ஒரு பயன்பாட்டின் மூலம் வருடியில் இருந்து மாற்றப்பட்டிருக்க வேண்டும். இதில் இரண்டு அடிப்படைப் பிரச்சினைகள் உள்ளன: (1) வருடி எவ்வாறு கணினியுடன் இணைக்கப்பட்டுள்ளது (2) பயன்பாடு எவ்வாறு வருடியில் இருந்து தகவலைப் பெறுகிறது.\nவருடியின் மூலமாய் உருவாக்கப்படும் தரவின் அளவு மிகப்பெரியதாய் இருக்கும்: ஒரு 600 DPI 9\"x11\" (A4 காகித அளவைக் காட்டிலும் சிறிது பெரிய அளவாகும்) அழுத்தம் செய்யப்��டாத 24-பிட் உருவம் என்பது சுமார் 100 மெகாபைட்கள் தரவை கண்டிப்பாக இடம்மாற்றம் செய்து சேமிக்கிறது. நவீன வருடிகள் விநாடிகளில் இந்த அளவுத் தரவை உற்பத்தி செய்து வேகமான இணைப்பை ஆவலுடன் பெறுகிறது.\nவருடிகள் பின்வரும் இடைமுகங்களில் ஒன்றைப் பயன்படுத்தி ஹோஸ்ட் கணினியை தொடர்பு கொள்கின்றன. அவை மந்தமான தொடர்பு முதல் வேகமான தொடர்பு வரை இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன:\nஇணை (Parallel) - இணை போர்ட் மூலமாகத் தொடர்பு கொள்வதால் பொதுவான பரிமாற்ற முறை மந்தமாக உள்ளது. ஆரம்பகால வருடிகள் இணை போர்ட் தொடர்புகளைக் கொண்டிருந்தன. அவற்றால் விநாடிக்கு 70 கிலோபைட்டுகளைக் காட்டிலும் வேகமாக தரவு பரிமாற்றம் செய்யமுடியவில்லை. இந்த இணைப் போர்ட் தொடர்பானது மலிவானதாக இருப்பது முக்கிய நன்மையாக உள்ளது: கணினிக்கு இடைமுக அட்டையை சேர்ப்பதை இது தவிர்க்கிறது.\nGPIB - ஜெனரல் பர்பஸ் இண்டர்பேஸ் பஸ். ஹவ்டெக் D4000 போன்ற குறிப்பிட்ட டிரம் வருடிகளில் SCSI மற்றும் GPIB இடைமுகங்கள் இரண்டுமே இடம்பெற்றுள்ளன. இதில் இரண்டாவது இடைமுகமானது 70களின் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டு IEEE-488 தரத்துடன் இணங்கிச் செல்கிறது. GPIB-இடைமுகமானது ஒரு சில வருடி உற்பத்தியாளர்களால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் DOS/விண்டோஸ் சூழ்நிலையில் இது செயல்படுகிறது. ஆப்பில் மேக்கின்டோஷ் சிஸ்டத்திற்கான நேசனல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நூபஸ் GPIB இடைமுகக் கார்டை வெளியிட்டது.\nஸ்மால் கம்ப்யூட்டர் சிஸ்டம் இண்டர்பேஸ் (SCSI) - கூடுதல் SCSI இடைமுக அட்டை வழியாக மட்டுமே பெரும்பாலான கணிகள் மூலமாக ஆதரவளிக்கப்படுகிறது. சில SCSI வருடிகளானது PCக்கான ஒப்படைக்கப்பட்ட SCSI அட்டையுடன் இணைந்து அளிக்கப்படுகிறது. எனினும் எந்த SCSI கட்டுப்பத்தியையும் இதில் பயன்படுத்த முடியும். SCSI தரத்தின் படிமுறை வளர்ச்சியின் போது பின்னோகிய ஒத்தியல்புடன் வேகம் அதிகரிக்கிறது; SCSI இணைப்பானது கட்டுப்பத்தி மற்றும் சாதன ஆதரவு இரண்டிலுமே அதிகப்படியான வேகத்தில் தரவுப் பரிமாற்றத்தை மேற்கொள்கிறது. பெரும்பாலான கணினிகள் மூலமாக நேரடியாக ஆதரவளிக்கப்படும் USB மற்றும் பயர்வேர் மூலமாக பெரிய அளவில் SCSI மாற்றப்பட்டது. இதனைக் கட்டமைப்பது SCSI ஐக் காட்டிலும் எளிதாகும்.\nயூனிவர்சல் சீரியல் பஸ் (USB) வருடிகளால் தரவை வேகமாக மாற்ற இயலுகிறது. மேலும் SCSI ச��தனங்களைக் காட்டிலும் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையானதாகவும் விலைமலிவானதாகவும் உள்ளன. ஆரம்பகால USB 1.1 தரத்தின் மூலம் விநாடிக்கு 1.5 மெகாபைட்ஸ் மட்டுமே தரவைப் பரிமாற்றம் செய்ய முடிந்தது (SCSIக் காட்டிலும் மெதுவானதாகும்). ஆனால் பின்னர் USB 2.0 தரத்தின் மூலம் கோட்பாடளவில் விநாடிக்கு 60 மெகாபைட்டுகள் வரை பரிமாற்றம் செய்ய முடிந்ததால் (எனினும் நாள் விகதங்கள் மிகவும் குறைவாக இருந்தது) விரைவான செயல்பாடுகளுக்கு வழிவகுத்தது.\nபயர்வேர் என்பது ஒரு இடைமுகம் ஆகும். அது USB 1.1 மற்றும் USB 2.0க்கும் ஒப்பிடுகையில் மிகவும் வேகமாக செயல்பட்டது. பயர்வேர் விநாடிக்கு 25, 50, மற்றும் 100, 400 மற்றும் 800 மெகாபைட்ஸ் வேகங்களில் தரவு பரிமாற்றம் செய்ய முடிந்தது (ஆனால் ஒரு சாதனத்தால் அனைத்து வேகத்திற்கும் ஆதரவளிக்க முடியாது). IEEE-1394 எனவும் இது அறியப்படுகிறது.\nசில ஆரம்ப வருடிகள் ஒரு தரமான இடைமுகத்தைக் காட்டிலும் தனியுடைமை இடைமுகத்தையே பயன்படுத்தின.\nகணினிக்கு மறைமுகமான (நெட்வொர்க்) இணைப்புதொகு\n90களின் முற்பகுதியின் போது தொழில்சார்ந்த பிளாட்பெட் வருடிகளே தொழில்சார்ந்த பயனர்களுக்கு இலக்காக இருந்தன. ஒரு குறிப்பிட்ட இடத்திலுள்ள கணினி நெட்வொர்க்கினுள் அனைத்து பயனர்கள் மூலமாகவும் அணுகும் ஒரு வருடியாக செயல்படுவதற்கு ஹோஸ்ட் கணினியில் ஒரு ஒற்றை வருடியை இணைப்பதற்Kஉ சில விற்பனையாளர்கள் (யூமேக்ஸ் போன்றவை) இடமளித்தனர். வெளியீட்டாளர்கள், அச்சகங்கள் மற்றும் பலவற்றிற்கு மிகவும் கையடக்கமானதாக இது வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பிளாட்பெட் வருடிகள் மிகவும் மலிவாகக் கிடைத்துக் கொண்டிருந்ததால் 90களின் மத்திக்குப் பிறகு இந்த செயல்முறை மெதுவாக அழிந்து போனது. எனினும் 2000 ஆம் ஆண்டு அதற்குப் பிறகு அனைத்து சிறப்புகளையும் உடைய பல்-நோக்கு சாதனங்களை (சிறிய) அலுவலகங்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு பயன்படும் இலக்கைக் கொண்டு செயல்பட்டன. வழக்கமாக ஒரு மொத்த நிர்வாகத்தினுள் ஒற்றை கருவியாக அச்சுப்பொறி, வருடி, நகலி மற்றும் தொலைப்பிரதி ஆகியவை இருந்து அதன் செயல்பாடுகளை வழங்குகின்றன.\nஅடோப் ஃபோட்டோஷாப் போன்ற பயன்பாட்டை கண்டிப்பாக வருடியுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். பல மாறுபட்ட வருடிகள் உள்ளன. அவற்றில் பல வருடிகள் மாறுபட்ட வரைமுறைகளைப் பயன்பட��த்துகின்றன. பயன்பாடுகள் நிரலாக்கத்தை எளிமைப்படுத்தும் பொருட்டு சில பயன்பாடுகள் நிரலாக்க இடைமுகங்கள் (\"API\") உருவாக்கப்பட்டன. API ஆனது வருடிக்கு ஒரே சீரான இடைமுகத்தைக் கொடுத்தது. பயன்பாடானது வருடியை நேரடியாக அணுகுவதற்கு பிரத்யேகமான தகவல்கள் எதுவும் தேவையில்லை என்று பொருள்படுகிறது. எடுத்துக்காட்டாக அடோப் ஃபோட்டோஷாப் TWAIN தரத்திற்கு ஆதரவளிக்கிறது; ஆகையால் கோட்பாடு ஃபோட்டோஷாப் TWAIN ஆதரவுடன் எந்த வருடியில் இருந்தும் உருவத்தைப் பெறமுடியும்.\nநடைமுறையில் ஒரு வருடியுடன் தொடர்பு கொள்ளும் பயன்பாடு அடிக்கடி பிரச்சினைகளை சந்திக்கின்றன. பயன்பாடு அல்லது வருடி உற்பத்தியாளர் (அல்லது இரண்டுமே) API உடன் அவர்களது நிறைவேற்றலில் தவறு இழைத்திருக்கலாம்.\nஎடுத்துக்காட்டாக API ஆனது ஆற்றலுடன் இணைக்கப்பட்ட நூலகமாக நிறுவப்பட்டது. API செயல்முறை அழைப்புகளை பழைய ஆணைகளாக மாற்றுவதற்கு ஒவ்வொரு வருடி உற்பத்தியாளர்களும் மென்பொருளை வழங்கினர். அவை வன்பொர்ருள் கட்டுபடுத்தியுடன் வெளியிடப்பட்டன (SCSI, USB ஆக அல்லது பயர்வேர் கட்டுப்படுத்தியாக வெளியிடப்படுகிறது). API உடைய உற்பத்தியாளரின் பகுதி என்பது பொதுவாக சாதன இயக்கி எனப்படுகிறது. ஆனால் அதன் பெயர் துல்லியமாக சரியாக இருப்பதில்லை: API ஆனது கெர்னல் முறையில் இயங்குவதில்லை மற்றும் சாதனத்தை நேரடியாக அணுகுவதில்லை.\nசில வருடி உற்பத்தியாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட API களை அளிக்கின்றனர்.\nபெரும்பாலான வருடிகள் TWAIN API ஐப் பயன்படுத்துகின்றன. TWAIN API துவக்கத்தில் தரம்-குறைந்த மற்றும் வீட்டு-உபயோக உபகரணங்களில் பயன்படுத்தப்பட்டன. இது தற்போது அளவுக்கு அதிகமான வருடுதல் செயல்பாட்டிற்குப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.\nISIS - இது பிக்சல் மாற்றல் மூலமாக உருவாக்கப்பட்டது. இது செயல்திறன் காரணங்களுக்காக SCSI-II ஐ இன்னும் பயன்படுத்துகிறது. இது பெரிய அளவிலான துறைசார்-ஒப்பளவு, இயந்திரங்களில் பயன்படுத்தப்படுகிறது.\nSANE (ஸ்கேனர் அக்சஸ் நவ் ஈசி) என்பது வருடிகளை அணுகுவதற்கான இலவச/திறந்த மூல API ஆகும். யுனிக்ஸ் மற்றும் லினக்ஸ் இயக்க முறைமைகளுக்காக துவக்கத்தில் உருவாக்கப்பட்ட இது OS/2, Mac OS X மற்றும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸுக்கு மாற்றப்பட்டுள்ளது. விரும்பத்தகாத வகையில் TWAIN, SANE ஆகியவை பயனர் இடைமுகத்தைக் கையாளுவதில��லை. சாதன இயக்கியில் இருந்து எந்த பிரத்யேக ஆதரவும் கூட்ட வருடல்கள் மற்றும் ஒளிபுகு நெட்வொர்க் அணுக்கத்திற்கு இடமளிக்கிறது.\nவிண்டோஸ் இமேஜ் அக்வேசன் (\"WIA\") என்பது மைக்ரோசாஃப்ட் மூலமாக வழங்கப்பட்ட API ஆகும்.\nவடுதல் பயன்பாட்டிற்குப் பின்னால் எந்த மென்பொருளும் இல்லையெனினும் பல வருடிகள் மென்பொருளின் தொகுப்பிகளுடனே வருகின்றன. வருடுதல் பயன்பாட்டிற்குக் கூடுதலாக சில வகை உருவ-தொகுப்பு பயன்பாடு (ஃபோட்டோஷாப் போன்றவை) மற்றும் ஆப்டிகல் கேரக்டர் ரிகனைசேசன் (OCR) மென்பொருள் வழங்கப்படுகின்றன. OCR மென்பொருளானத் உரையின் கிராஃபிக்கல் உருவங்களை தரமான உரையாக மாற்றுகிறது. அவற்றை வழக்கமான வேர்டு-பிராசசிங் மற்றும் உரை-திருத்தும் மென்பொருள் மூலமாக மாற்றம் செய்யலாம்; இதன் நம்பத்தன்மை அரிதாகவே இருக்கும்.\nவருடப்பட்ட முடிவு என்பது அழுத்தம் மேற்கொள்ளப்படாத RGB உருவமாகும். இது கணினியின் நினைவகத்திற்கு மாற்றம் செய்யப்படுகிறது. பதிக்கப்பெற்ற பர்ம்வேரைப் பயன்படுத்தி சில வருடிகள் உருவத்தை அழுத்தவும் தூய்மையும் செய்கிறது. கணினியில் ஒரு காலத்தில் ராஸ்டர் கிராஃபிக்ஸ் நிரலுடன் உருவம் செயல்படுத்தப்பட்டது (ஃபோட்டோஷாப் அல்லது GIMP போன்றவை) மற்றும் சேமிப்பு சாதனங்களில் சேமிக்கப்பட்டது (வன் வட்டு போன்றவை).\nஉருவங்கள் வழக்கமாக வன் வட்டிலேயே சேமிக்கப்படுகிறது. படங்கள் பொதுவாக அழுத்தம் மேற்கொள்ளப்படாத பிட்மேப், \"நான்-லாசி\" (இழப்பற்ற) அழுத்தப்பட்ட TIFF மற்றும் PNG மற்றும் \"லாசி\" அழுத்தப்பட்ட JPEG போன்ற உருவ வடிவங்களில் சேமிக்கப்படுகின்றன. TIFF அல்லது PDF வடிவத்திலேயே ஆவணங்கள் சிறப்பாக சேமிக்கப்படுகின்றன; JPEG என்பது குறிப்பாக உரைக்கு ஒவ்வாததாக உள்ளது. ஆப்டிகல் கேரக்டர் ரிகனைசேசன் (OCR) மென்பொருளானது மிதமான நுணுக்கத்துடன் திருத்தப்பட்ட உரையினுள் உரையின் வருடப்பட்ட உருவத்திற்கு மாற்றுவதற்கு இடமளிக்கிறது. மென்பொருளின் மூலமாக அளவும் அச்சிடப்பட்ட வார்த்தைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உரை தெளிவாக அச்சிடப்பட்டிருந்தால் இவ்வாறு நிகழுகிறது. OCR செயல்வல்லமையானது வருடப்படும் மென்பொருள் அல்லது வருடப்பட்ட உருவக் கோப்பினுள் அமையப்பட்டுள்ளது. இது தனிப்பட்ட OCR நிரலுடன் செயல்படுகிறது.\nசேமிப்புக்கான காகித ஆவணங்களின் வருடுதல் அல்லத�� டிஜிட்டல் இடுதலானது மறு உற்பத்திக்காக படங்களை வருடுதலைக் காட்டிலும் வருடப்பட்ட உபகரணத்தின் மாறுபட்ட தேவைகளை உருவாக்குகிறது. பொதுவான-நோக்குடைய வருடிகளில் ஆவணங்கள் வருடப்பட்டாலும் அடிஸ் இன்னொவேசன், பொவெ பெல் & ஹவெல், கெனான், எப்சன், புஜித்சூ, HP, கோடாக் மற்றும் பிற நிறுவனங்கள் மூலமாக உற்பத்தி செய்யப்பட்ட ஆவண வருடிகள் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றன.\nமிகப்பெரிய அளவில் ஆவணங்களை வருடும் போது வேகம் மற்றும் காகிதத்தைக் கையாளுதல் போன்றவை மிகவும் முக்கியமாகும். ஆனால் வருடுதலின் பிரிதிறன் வழக்கமாக படங்களை நல்ல முறையில் மறு உற்பத்தி செய்வதைக் காட்டிலும் மிகவும் குறைவாகவே இருக்கும்.\nஆவண வருடிகளானது ஆவணம் ஊட்டும் கருவிகளைக் கொண்டுள்ளன. வழக்கமாக நகலிகள் மற்றும் அனைத்து சேவை வருடிகளில் சில சமயங்களில் காணப்படுவதைக் காட்டிலும் மிகப்பெரியதாகும். நிமிடத்திற்கு 20 முதல் 150 பக்கங்கள் வரை உயர் வேகத்துடன் வருடல்கள் நிறைவேற்றப்படுகின்றன. பெரும்பாலும் பல வருடிகள் நிறத்திற்கு ஆதரவளிக்கின்றன. இரண்டு பகுதியுடைய மூலங்களின் இரு பக்கங்களையும் பல வருடிகள் வருடுகின்றன (இரட்டை செயல்பாடு). எளிமையற்ற ஆவண வருடிகளானது பர்ம்வேர் அல்லது மென்பொருள் ஆகும். அவை உரையின் வருடுதல்களைத் தெளிவாக வழங்கி எதிர்பாறாத குறியீடுகள் மற்றும் முனையான வகைகளைத் தவிர்க்கின்றன; ஆனால் படம் தெளிவாக வரும் வரை குறியீடுகள் பகுத்தறியப்படாத ஃபோட்டோகிராஃபிக் பணிக்கு இது ஒவ்வாததாகும். கோப்புகள் உருவாக்கப்படும் போதே அழுத்தப்படுகிறது.\nஇதில் பயன்படுத்தப்படும் பிரிதிறன் என்பது வழக்கமாக 150 முதல் 300 dpi வரை இருக்கும். எனினும் இதன் மென்பொருள் உயர் பிரிதிறனுக்கு ஏற்றதாகவே உள்ளது; இது உரையின் உருவங்களை வாசிக்கும் தரத்திற்கு போதுமான அளவிலும் ஆப்டிகல் கேரக்டர் ரிகனைசேசனுக்கு (OCR) ஏதுவான தரத்திலும் உயர்-பிரிதிறன் உருவங்கள் மூலமாகத் தேவைப்படும் சேமிப்பு அளவின் உயர் வேண்டுகோள் இல்லாமல் வழங்குகிறது.\nஆவண வருடுதல்கள் தொகுக்கப்படும் தேடப்படும் கோப்புகளை உருவாக்குவதற்கு பெரும்பாலும் OCR தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகின்றன. TIFF வடிவத்திற்கு வருடும் ஆவணங்களை மாற்றுவதற்கு ISIS அல்லது TWAIN சாதன இயக்கிகளை பல வருடிகள் பயன்படுத்துகின்றன. அதனால் அந்த வருடப்பட்ட பக்கங்களானது ஆவண மேலாண்மை அமைப்பினுள் இருக்கிறது. அது வருடப்பட்ட பக்க்கங்களின் பெறப்பட்ட மற்றும் மீட்கப்பட்டவைகளைக் கையாளுகின்றன. படங்களுக்கு மிகவும் ஏதுவான இழப்பற்ற JPEG அழுத்தம் என்பது ஓரங்களில் சரிவான வளையாத முனைகளாக உரை ஆவணங்களுக்கு ஏற்றவை அல்ல. மேலும் பொலிவுள்ள பின்னனி அழுத்தங்களுடன் திடமான கருப்பு (அல்லது பிற நிறம்) உரையானது இழப்பற்ற அழுத்த வடிவங்களை அளிக்கிறது.\nகாகித இடுதல் மற்றும் வருடுதல் போன்றவை தானாகவும் விரைவாகவும் நிறைவேற்றப்படுகையில் தயார்படுத்துதல் மற்றும் குறியிடுதல் போன்றவை மனிதரிகளின் மூலமான பெரும்பாலான பணிகளுக்கு தேவையாக உள்ளது. இந்தத் தயார்படுத்துதலுக்கு காகிதங்களை கைகளாக் வருதல் மிகவும் முக்கியமாகும். ஆனால் அவை ஒழுங்காகவும், மடிக்கப்படாமலும் கொண்டிகள் அல்லது வருடியை செயல் இழக்கச் செய்யும் பிற பொருட்கள் இல்லாமல் இருக்க வேண்டும். கூடுதலாக சட்டம் மற்றும் மருத்துவம் போன்ற சில தொழிற்துறைகளில் ஆவணங்களுக்கு குறை எண்ணிடுதல் செய்ய வேண்டி இருக்கிறது அல்லது சில பிற குறிகள் ஆவணம் வருடப்பட்ட நாள்/தேதி மற்றும் ஆவண அடையாள எண் ஆகியவற்றை அளிக்கிறது.\nகுறியீடு இடுதல் கோப்புகளுக்கு முக்கிய வார்த்தைகளாக செயல்படுவதால் உள்ளடக்கம் மூலமாக அவை பெறப்படுகின்றன. சிலசமயங்களில் இச்செயல்பாடு தானியங்கியான சில நீட்டிப்பை வழங்குகிறது. ஆனால் பணியாளர்களைக் கொண்டே செயல்படுகின்றன. ஒரு பொதுவான நடைமுறை என்பது பார்கோடு-அங்கீகாரத் தொழிற்நுட்பத்தின் பயன்பாடாகும்: கோப்புகளின் பெயர்களை பார்கோடு தாள்களுடன் தயார்படுத்தும் போது ஆவணக் கோப்புகள், கோப்பகங்கள் மற்றும் ஆவண குழுக்களில் செருகப்படும். தானியங்கி கூட்ட வருடுதலைப் பயன்படுத்தி ஆவணங்கள் அதற்குண்டான கோப்பகங்களில் சேமிக்கப்படுகின்றன. ஆவண-மேலாண்மை மென்பொருள் அமைப்புகளின் ஒருமைப்பாட்டிற்கு குறியிடுதல் உருவாக்கப்படுகிறது.\nஆவண வருடதில் பிரத்யேக வடிவம் என்பது புத்தக வருடுதல் ஆகும். புத்தகங்களில் இருந்து எழும் தொழிற்நுட்ப கடினங்கள் வழக்கமாக கட்டுப்படுத்தப்படுகின்றன. சிலசமயங்களில் வலுவற்று கட்டுப்படுத்த இயலாமலும் போகிறது. ஆனால் சில உற்பத்தியாளர்கள் இந்த செயல்பாடுகளுக்கென பிரத்யேக இய��்திரங்களை உருவாக்கியுள்ளனர். உதாரணமாக அடிஸ் DIY வருடி யானது V-வடிவமுடைய சாதனம் மற்றும் V-வடிவமுடைய ஒளி ஊடுறுவும் தகடு போன்றவற்றைக் கொண்டு எளிதில் உடையக்கூடியப் புத்தகங்களை கையாளுகின்றனர். பெரும்பாலும் பிரத்யேக ரோபாட்டிக் இயந்திர முறைகளானது பக்க திருப்புதல் மற்றும் வருதல் செயல்பாடு போன்றவற்றை தானாகவே செய்கின்றன.\nஅகச்சிவப்பு வருடுதல் என்பது படத்தில் இருந்து தூசி மற்றும் சுரண்டல்கள் போன்றவற்றை நீக்குவதற்கான தொழிற்நுட்பமாகும். பெரும்பாலான நவீன வருடிகள் இந்த பண்பைக் கொண்டுள்ளன. அகச்சிவப்பு ஒலியுடன் படத்தை வருடுதல் மூலமாய் இது வேலை செய்கிறது. இதன் மூலம் தூசு மற்றும் சுரண்டல்களை இது கண்டுபிடித்து அகச்சிவப்பு ஒளி மூலமாய் நீக்குகிறது. நிலை, அளவு, வடிவம் மற்றும் சூழ்நிலைகளைக் கொண்டு செயல்படுவதால் அதனால் அவை தானாகவே நீங்குகிறது.\nவருடி உற்பத்தியாளர்கள் வழக்கமாக இந்த தொழிற்நுட்பத்திற்கு தங்களது பெயரிரையே இணைத்துக் கொள்கின்றனர். எடுத்துக்காட்டாக எப்சன், நிக்கோன், மைக்ரோடெக், மற்றும் பல பொருட்கள் டிஜிட்டல் ICE ஐப் பயன்படுத்துகின்றன. ஆனால் கெனான் அதன் சொந்த அமைப்பான FARE ஐப் (பிலிம் ஆட்டோமேட்டிக் ரீடச்சிங் அண்ட் என்ஹேன்ஸ்மென்ட் சிஸ்டம்) பயன்படுத்துகிறது.[2] சில சார்பற்ற மென்பொருள் உருவாக்குனர்கள் அவர்களது சொந்த அகச்சிவப்பு தூய்மை கருவிகளை வடிவமைக்கின்றனர்.\nபிளாட்பெட் வருடிகள் சாதாரண இசைக் கோப்புகளை வாசிக்கும் திறனைப் பெற்றுள்ளன. அவற்றின் ஸ்டெப்பர் மோட்டார்களின் வேக மாறுபாடு காரணமாக (மற்றும் தொனி) இவை செயல்படுகின்றன. வன்பொருள் கண்டறிதல்களுக்காக இந்த உடைமை பயன்படுத்தப்படுகிறது: எடுத்துக்காட்டாக HP ஸ்கேன்ஜெட் 5 இல் வருடன் பொத்தானை அழுத்தும் போதும், SCSI ID பூஜ்ஜியத்திற்குத் தொகுக்கப்படும் போதும் ஒடே டூ ஜாய் இயங்குகிறது.[3] விண்டோஸ்- மற்றும் லினக்ஸ்-சார்ந்த மென்பொருளானது பல்வேறு வகைகளில் கிடைக்கின்றன. மேலும் பொழுதுபோக்கு நோக்கத்திற்காக MIDI கோப்புகளை பிளாட்பெட் வருடிகளின் வகைகள் இசைக்கின்றன.[4]\nவருடி ஓவியம் என்பது பிளாட்பெட் வருடிகளில் பொருட்கள் வைக்கப்பட்டு அவை வருடப்படும் போது உருவாகும் ஓவியம் ஆகும். வருடி ஓவியமானது டிஜிட்டல் புகைப்படக்கலையின் வடிவில் உள்ளது என சில வாக்���ுவாதங்களும் உள்ளன.[சான்று தேவை] வருடிகளானது சிறிய எல்லை அளவையும் பரப்பின் மேல் முழுவதும் நிலையான ஒளியையும் கொண்டுள்ளதால் வருடியுடன் உருவாக்கப்படும் உருவங்களானது கேமராவில் உருவாக்கப்படுபவைகளில் இருந்து மாறுபடுகின்றன.\nScanner திறந்த ஆவணத் திட்டத்தில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2019, 21:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2020/06/12/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-post-no-8153/", "date_download": "2021-01-19T14:00:00Z", "digest": "sha1:7T7EQYWD4RZZAEQPK223DJOTC3WO6F7X", "length": 18988, "nlines": 233, "source_domain": "tamilandvedas.com", "title": "கடவுளின் கருணை! (Post No.8153) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசீதா பிராட்டியைத் தேடி ஸ்ரீ ராமர் சமுத்திரக் கரையை வானர சேனையோடு அடைந்த போது நடந்த சம்பவம் இது.\nசமுத்திரக் கரையை அடைந்த அவர் மூன்று இரவுகள் தர்ப்பைபுல்லின் மீது படுத்து சமுத்திரராஜனை நோக்கி நோன்பிருந்து அவன் வருகையை எதிர்நோக்கி இருந்தார். ஆனால் அவன் வரவில்லை. இதனால் கோபம் கொண்ட அவர் தன் வில்லை எடுத்து பிரம்மாஸ்திரத்தைத் தொடுத்தார். இதனால் பயந்து போன சமுத்திரராஜன் அவர் முன் தோன்றி, “தான் இயற்கையில் படைக்கப்பட்டதால் இயல்பாகவே தாண்டமுடியாதவன் என்றும் ஆனால் வானரர்களுடைய கடக்கும் விஷயத்தில் ஒரு வழியை ஏற்படச் செய்வேன் என்றும்” கூறினான்.\nஇப்படி தன் முன் தோன்றி கை கூப்பி நிற்கும் சமுத்திரராஜனைக் கண்டு ராமரின் கருணை உள்ளம் அவனை மன்னித்தது. ஆனால் அவர், “ஓ சமுத்திரராஜனே எனது வில்லில் தொடுத்த அம்பு வீணாகக் கூடாதே அதற்கு இலக்கு ஒன்று வேண்டுமே” என்றார்.\n“இதை வடக்கு நோக்கி விடுங்கள். அங்கு எனக்கு துருமகுல்பம் எனப் பெயர் பூண்ட பிரசித்தி பெற்ற புண்யஸ்தலம் ஒன்று இருக்கிறது. அங்கு சில பாவிகள் ஆபிரர்கள் என்பவர்களைத் தலைமையாய்க் கொண்டு எனது ஜலத்தைக் குடிக்கிறார்கள். அவர்கள் மீது உமது உத்தம பாணத்தை செலுத்துங்கள்” என்று சமுத்திர ராஜன் விண்ணப்பித்தான்.\nராமரும் சமுத்திரராஜன் வ���ண்டுகோளின் படி வடக்கே பாணம் செலுத்த ஆபிரர்கள் அழிந்தனர். அத்தோடு மருகாந்தாரம் எனப் பெயர் பெற்ற அப்பகுதிக்கு எப்போதும் வற்றாத பாலை பசுக்களுக்கு ஏற்படுமாறும் ஏராளமான ஓஷதிகளையும் அப்பகுதி உடையதாக ஆகட்டும் எனவும் வரமளித்தார்.\n(வால்மீகி ராமாயணம்,யுத்த காண்டம் 22ஆம் ஸர்க்கத்தில் முழு விவரத்தையும் காணலாம்)\n எப்படிப்பட்ட பாவம் செய்தவனும் கூட இறைவனைச் சரணாகதி அடைந்தவுடன் அவன் தண்டனையை அந்தப் பாவியினுடைய எதிரிகளின் மீது செலுத்தி அவனுக்கு அனுக்ரஹமே செய்கிறான் என்பதை அல்லவா காட்டுகிறது இது தான் கடவுளின் சட்டம். அவனது தண்டனையும் நிறைவெற்றப்படுகிறது\nஇதை நன்கு விளக்குவதற்காக பட்டார்ர்யா ஒரு வேடிக்கையான கதையைச் சொல்கிறார்.\nஒரு பெரிய பண்ணையார் இருந்தார். அவருக்குத் தலை வழுக்கை. ஒரு நாள் அறுவடை முடிந்து வந்து குவிந்திருந்த நெல்மணிகளை அளப்பதில் அவர் மிகவும் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்தார்.\nஅப்போது ஒரு பிச்சைக்காரன் அவர் அருகே வந்து சொன்னான் இப்படி:- “எவ்வளவு வேலை உங்களுக்கு உங்கள் தலைமுடியைச் சீவி விடக் கூட உங்களுக்கு நேரமில்லையே உங்கள் தலைமுடியைச் சீவி விடக் கூட உங்களுக்கு நேரமில்லையே\nபண்ணையார் : “உன்னை இங்கே அனுப்பியது யார் உனக்கு என்ன வேண்டும்\nபிச்சைக்காரன் : “யாருமில்லை. உங்களை சும்மா பார்த்துவிட்டுப் போகலாம் என்று தான் வந்தேன்\n உனக்கு ஒரு சாக்கு நிறைய நெல் வேண்டுமா\nஒரு சாக்கை எடுத்து அதை நெல்மணிகளால் நிரப்பினார் பண்ணையார். அவனுக்குக் கொடுத்தார். அவன் தலையில் அதை அவரே தூக்கிக் கூட வைத்தார்.\nதன்னைப் புகழ்ந்து பேசியதில் அவருக்குக் கொள்ளை மகிழ்ச்சி\nபிச்சைக்காரன் தன் வழியே நடந்தான். வழியில் அவனைப் பார்த்த ஒருவன் “எங்கேயிருந்து உனக்கு ஒரு சாக்கு நெல் கிடைத்தது” என்று வியப்புடன் கேட்டான்.\nபிச்சைக்காரன் : “அது தான், அந்த வழுக்கைத் தலை பண்ணையார் கொடுத்தது”\nஅந்த வழிப்போக்கன் நேராகப் பண்ணையாரிடம் சென்றான். அந்தப் பிச்சைக்காரன் பண்ணையாரைக் குறித்து ஏளனமாகப் பேசி அவரை வழுக்கைத் தலையர் என்று கூறியதைக் கூறினான்.\nவந்தது கோபம் பண்ணையாருக்கு. நேராக பிச்சைக்காரன் போன வழியில் ஓடிச் சென்று அவனை நெருங்கினார்.\nபிச்சைக்காரன் அவர் ஓடி வருவதைப் பார்த்தவுடன் தூரத்திலிருந்தே கத்தினான்: :ஐயா இப்படி ஓடி வரலாமா தங்கள் தலை முடி இப்படி அலங்காரமாக நடனம் ஆடுகிறதே\nபண்ணையாருக்கு கோபம் போன இடம் தெரியவில்லை.\n நான் ஏன் ஓடி வருகிறேன் தெரியுமா உன்னால் சுமக்க முடிந்தால் இன்னொரு மூட்டை நெல் தரலாம் என்று நினைத்தேன். அதைச் சொல்லத்தான் ஓடி வந்தேன்.”\nபுகழ் மொழிகளால் கோபம் நட்பாக மாறும் போது மனிதனுக்கு மனிதனே இப்படி மாறுகிறான் என்றால் இன்னும் எவ்வளவு அதிகம் கடவுள் மீது ஸ்தோத்திரம் செய்யும் போது மனிதனுக்கு அது நல்லனவற்றைக் கொடுக்கும்\nசமுத்திரராஜன் தன் மேல் இறைவன் கொண்ட கோபத்தை நட்பாக மாற்றியது சரணாகதியால் தானே\nகுறிப்பு : இது பகவத் விஷயம் மூன்றாம் பாகம் பக்கம் 1171 வேங்கடம் III 3-6 விரிவுரையிலிருந்து தரப்பட்டிருக்கிறது. தலைப்பு எண் 41.\nஆங்கிலத்தில் இப்படிப் பல அபூர்வமான வைணவக் கருத்துக்களும் விரிவுரைகளும் உள்ள புத்தகத்தின் பெயர் : The Divine Wisdom of the Dravida Saints எழுதியவர் : அல்கொண்டவில்லி கோவிந்தாசார்யா (Alkondavilli Govindacharya). இது 1902ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புத்தகம்.\n262 பக்கங்கள் கொண்ட இந்த ஆங்கிலப் புத்தகத்தைப் படிக்க விரும்பும் அன்பர்கள் நமது தளத்தைத் தொடர்பு கொண்டு மின்னஞ்சல் மூலமாகப் பெறலாம்.\ntags — கடவுளின் கருணை\nஹிந்தி படப் பாடல்கள் – 65 – இரு மணிகள் (Post No.8154)\nநமஸ்காரம். அந்தப் புத்தகத்தின் லிங்கை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்\nஇம்மாதிரி விஷயங்களை நான் கேட்காமலேயே அனுப்பி வையுங்கள். படிக்க எப்போதும்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சிவன் சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/vairamuthu-tweet-about-latest-controversy--tamilfont-news-265736", "date_download": "2021-01-19T14:55:49Z", "digest": "sha1:R576CT3VHULQ42AMFJQDV2JEMNOXRTNQ", "length": 12830, "nlines": 156, "source_domain": "www.indiaglitz.com", "title": "Vairamuthu tweet about latest controversy - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » வேலையை பாருங்கள்: கவிஞர் வைரமுத்துவின் ஆவேச விட்டால் பரபரப்பு\nவேலையை பாருங்கள்: கவிஞர் வைரமுத்துவின் ஆவேச விட்டால் பரபரப்பு\nகவியரசர் கவியரசு வைரமுத்து குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பகிரப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க கவிஞர் வைரமுத்து அவர்கள் சற்றுமுன் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார்.\nஅதில் என்னைப்பற்றிய வீண் வினா எழுப்புவது தேவையில்லாத வேலை என்றும், போய் வேலையைப் பாருங்கள் என்றும் மனிதவளத்தையும், மனவளத்தையும் மாண்புறுத்துங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:\nநாவலாசிரியனா நாவலனா என்று சிலர்\nநீங்கள் நினைக்கும் இடத்தில் நானில்லை.\nநாவலாசிரியனா நாவலனா என்று சிலர்\nநீங்கள் நினைக்கும் இடத்தில் நானில்லை.\nசென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் சாந்தா காலமானார்: பொதுமக்கள் அஞ்சலி\nமாற்றுத்திறனாளி ரசிகரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி அளித்த நடிகை: வீடியோ வைரல்\nசோனு சூட் ஆரம்பித்து வைத்த அடுத்த பொதுசேவை: இரண்டு மாநில மக்கள் மகிழ்ச்சி\nபிக்பாஸ் டைட்டிலுக்கு பின் ஆரி ஒப்பந்தமான முதல் படம்\nமேளதாளத்துடன் வரவேற்பு: ரம்யா பாண்டியனின் வரவேற்பு வீடியோ வைரல்\nவரிப்பிடித்தம் போக டைட்டில் வின்னர் ஆரிக்கு கிடைத்த மொத்த தொகை எவ்வளவு\n'வாடி ராசாத்தி' பாடலுடன் கேபியை வரவேற்றவர் யார் தெரியுமா\nபிக்பாஸ் சோம்சேகரை வரவேற்கும் க்யூட் வீடியோ வைரல்\nசில ஜோக்கர்கள் என் இன்ஸ்டாகிராமை முடக்கிவிட்டார்கள்: தமிழ் நடிகை\nஒரே ஒரு ஷாட்டுக்கு வெயிட்டிங்: படப்பிடிப்புக்கு போகாமல் கிரிக்கெட் பார்த்து கொண்டிருந்த நடிகர்\nசிவகார்த்திகேயனை பிரிட்டிஷ் இங்கிலீஷ் பேச வைத்த பிரபல நடிகை\nசோனு சூட் ஆரம்பித்து வைத்த அடுத்த பொதுசேவை: இரண்டு மாநில மக்கள் மகிழ்ச்சி\nபிக்பாஸ் டைட்டிலுக்கு பின் ஆரி ஒப்பந்தமான முதல் படம்\nஏ.ஆர்.ரஹ்மானுக்காக சிறப்பு வீடியோவை வெளியிட்ட 'பத்து தல' டீம்\nவரிப்பிடித்தம் போக டைட்டில் வின்னர் ஆரிக்கு கிடைத்த மொத்த தொகை எவ்வளவு\nமாற்றுத்திறனாளி ரசிகரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி அளித��த நடிகை: வீடியோ வைரல்\nகமல்ஹாசன் உடல்நிலை குறித்து ஸ்ருதிஹாசன்-அக்சராஹாசன் வெளியிட்ட அறிக்கை\nமேளதாளத்துடன் வரவேற்பு: ரம்யா பாண்டியனின் வரவேற்பு வீடியோ வைரல்\nமத்திய மாநில அரசு விருதுகளை திருப்பி தருகிறேனா\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரியின் முதல் வீடியோ\nகவர்ச்சி உடையில் மீண்டும் சமூக வலைத்தளத்தில் ஷிவானி: ஆரிக்கு அளித்த மெசேஜ்\nஎன் தோல்விக்கான காரணம் இதுதான்: பாலாஜி முருகதாஸ்\nகடற்கரையில் கருப்பு உடையில் கவர்ச்சியில் கலக்கும் பிக்பாஸ் ஜூலி: வைரல் புகைப்படங்கள்\nதேசியவிருது பெற்ற இயக்குனரின் அடுத்த படத்தில் யோகிபாபு\nஆஸ்கார் நாயகன் பாணியில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரியின் முதல் டுவீட்\nதமிழகத்தில் அதிமுக 3 ஆவது முறையாக ஆட்சி அமைக்கும்- டெல்லி சென்ற முதலமைச்சர் நம்பிக்கை\nநட்டியின் நடத்தையில் சந்தேகம்: வாங்கி கட்டிக்கொண்ட வார்னே\nபிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியாவின் வெற்றிக்கு குவிந்து வரும் வாழ்த்துக்கள்\nஆஸ்திரேலிய வரலாற்றுச் சாதனையில் இந்தியக் கேப்டன் செய்த ஒரு அசத்தல் காரியம்… குவியும் பாராட்டு\nபிரதமர்-தமிழக முதல்வர் சந்திப்பில் பேசப்பட்டது என்ன முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nஅதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை- தமிழக முதல்வர் திட்டவட்டம்\nதல தோனி சாதனையை முறியடித்த இந்திய கிரிக்கெட் வீரர்… ஆஸ்திரேலியா களத்தில் அதிரடி\nகொரோனாவுக்கு பயந்து 3 மாதமா விமான நிலையத்தில் பதுங்கிய விசித்திர மனிதன்\nபாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 49 ஆண்டு சிறை… தட்டிக் கேட்காத தலைமை ஆசிரியருக்கும்\nபொங்கல் இனிப்பு சாப்பிட்ட 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு… சோகச் சம்பவம்\nபொருட்களோடு சேர்த்து 100 பேருக்கு கொரோனாவை விற்று சென்ற சேல்ஸ் மேன்\nசென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் சாந்தா காலமானார்: பொதுமக்கள் அஞ்சலி\nகுவைத்தின் புதியச் சட்டத்திருத்தம்: இந்தியர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படுமா\nஎன்னது… முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூ. 1 லட்சம் அபராதமா\nகுவைத்தின் புதியச் சட்டத்திருத்தம்: இந்தியர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/06/21_20.html", "date_download": "2021-01-19T15:37:54Z", "digest": "sha1:7BOWLLOJUGTCNKPEDIQQHERPMPAUOPSN", "length": 9464, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "ஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்! - pathivu24.com", "raw_content": "\nHome / உலகம் / ஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்\nவாதவூர் டிஷாந்த் June 20, 2019 உலகம்\nஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர்.\nஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்டர் அளவில் அளவில் கடந்த செவ்வாய்கிழமை நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து யமகட்டா, நிகாட்டா மற்றும் இஷிகவா ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\nசுமார் 1 மீட்டர் உயரம் வரை சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் ஆரம்பத்தில் எச்சரித்திருந்தாலும், 10 செ.மீ. உயரத்திலேயே சுனாமி அலைகள் எழுந்ததாக கூறப்படுகின்றது.\nஇதன்போது 21 பேர் காயமடைந்ததாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஎனினும், இதன்போது ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை.\nமணியம்தோட்டம் மாதா சொரூபம் உடைப்பு: மக்கள் விசனம்\nயாழ்ப்பாணம், மணியம்தோட்டம் பகுதியிலிருந்த மாதா சொரூபம் இனந்தெரியாத சந்தேகநபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சொரூபம் இன்று (திங்கட்...\nசுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் நேற்று முந்தினம் (25) படுகொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜினாவின் இறுதிக் கிரியைகள் நேற்று (26) மாலை இடம்பெற்ற...\nகல்முனை மதகுருமார்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்\nம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி, மதகுருமார்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். குறித்...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\nமன்னார் புதைகுழி: ஊடகவியலாளர்களிற்கு தடையில்லை\nமன்னார் புதைகுழி பகுதிகளில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க எந்தவிதமான தடையுமில்லையென மன்னார் நீதிபதி அறிவித்துள்ளார்.இலங்கை காவல்துறையினரால்...\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\n28 ஆண்டுகள் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் யேர்மனி தமிழாலயங்கள்\nயேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப்பண்...\nஇராஜ் எழுதிய ''தூத்துக்குடியில்.. தமிழர் இரத்தப் படையல்..''\nதூத்துக்குடியில் ஊற்றெடுத்த.. உணர்வுகளை துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்து.. கொலைத்தன\nஅதிகாரப் பகிர்வும் அரசியல் தீர்வும் கதிரை ஓட்டத்தில் ஊஞ்சலாடுகிறது\nவடமாகாண முதலமைச்சரை பதவியிழக்க தமிழரசுக்கட்சி எடுத்த முயற்சியும், யாழ். மாநகரசபையில் தமிழ் காங்கிரசின் மணிவண்ணனை பதவி நீக்க எடுக்கப்படும் சட...\nஜிம்பாப்வே - பங்களாதேஷ் 143 ஓட்டங்களுடன் சுருண்டது பங்களாதேஷ்\nஜிம்பாப்வே, வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சில்ஹட் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/what-is-relation-between-tamils-painganadu-village-and-us-presidential-election/", "date_download": "2021-01-19T15:10:37Z", "digest": "sha1:HT5ELRMD2CYO6ZBFBVQH47FGGSIX3TBD", "length": 12683, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும் மன்னார்குடியின் பைங்கநாடு கிராமத்திற்குமான சம்பந்தம் என்ன? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கும் மன்னார்குடியின் பைங்கநாடு கிராமத்திற்குமான சம்பந்தம் என்ன\nசென்னை: அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் ��ேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள பைங்கநாடு என்ற கிராமம் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nஏனெனில், கமலாஹாரிஸின் தாய்வழி தாத்தா-பாட்டியினுடைய சொந்த ஊர் அந்த கிராமம்தான்.\nகமலா ஹாரிஸின் தாயார் பெயர் ஷியாமளா. இவரின் தந்தை பி.வி.கோபாலன் சுதந்திரப் போராட்ட தியாகியாக இருந்தார். பின்னர், சிவில் சர்வீஸ் அதிகாரியாக உயர்ந்தார். கமலாவின் தாய்வழிப் பாட்டி ராஜம், அருகேயுள்ள துலசெந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்.\nஅந்த கிராமத்தைவிட்டு, கமலாவின் முன்னோர்கள் வெளியேறிவிட்டாலும்கூட, அக்கிராமத்து கோயிலுடன் தொடர்ந்து தொடர்பு வைத்திருந்தார்கள். பல்வேறு காலக்கட்டங்களில் கோயில் புணரமைப்பிற்கு நிதி வழங்கியுள்ளனர்.\nகடந்த 2014ம் ஆண்டு, கமலா ஹாரிஸின் பெயரில், அந்தக் கோயிலுக்கு நன்கொடை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கமலாவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து அந்த கிராமத்தில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.\nதமிழர்களை தலை நிமிரச் செய்த இரு சென்னை இளைஞர்கள் தமிழ்நாட்டில் மகிழ்ச்சியாக இருப்பதால் வேறு நாட்டில் குடியேறமாட்டேன் தமிழ்நாட்டில் மகிழ்ச்சியாக இருப்பதால் வேறு நாட்டில் குடியேறமாட்டேன் ஏ.ஆர்.ரகுமான் தாத்தாவின் சொந்த ஊரில் கமலா ஹாரிசை வாழ்த்தி ‘பிளெக்ஸ்’ பேனர்கள்..\nPrevious 15/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்\nNext நவம்பர் மாதம் முடிவடையவுள்ள ஆக்ஸ்ஃபோர்டின் கோவிட் -19 தடுப்பு மருந்தின் மனித சோதனைகள்\nநாளை பதவி ஏற்கும் ஜோ பைடன் அதிக வயதான அமெரிக்க அதிபர்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் காமராஜூக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை…\nதிருவள்ளுவரை அவமதிக்கும் அதிமுக அரசு : கனிமொழி கடும் கண்டனம்\nஇன்று மகாராஷ்டிராவில் 2,294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,294…\nகொரோனா, வவ்வால்களிடம் இருந்துதான் பரவியது வுகான் விஞ்ஞானிகளின் வீடியோ எழுப்பிய சர்ச்சை…\nபீஜிங்: உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து பரவ��� இருக்கலாம் என்பது உறுதியாகி உள்ளது. அங்குள்ள வவ்வால்களிடம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 543 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,866 பேர்…\nதமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,866 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,487…\nஉ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம்…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா உறுதி\nநாளை பதவி ஏற்கும் ஜோ பைடன் அதிக வயதான அமெரிக்க அதிபர்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் காமராஜூக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை…\nதிருவள்ளுவரை அவமதிக்கும் அதிமுக அரசு : கனிமொழி கடும் கண்டனம்\nசமயபுரம் மாரியம்மன் கோயில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavimanam.blogspot.com/2012/", "date_download": "2021-01-19T14:25:44Z", "digest": "sha1:IA3QHOAMEL4JWVITGFVSUAW3SDNARTYZ", "length": 173585, "nlines": 603, "source_domain": "kavimanam.blogspot.com", "title": "கவிமனம்: 2012", "raw_content": "\nதொடர்கதை சிறுகதை படிப்பவர்களுக்காக இந்த வலைப்பதிவு\nபோகப் போகத் தெரியும் - தொடர்.\nபோகப் போகத் தெரியும- 31\nசக்திவேலுவை இன்று எப்படியாவது பார்த்துக் கேட்டுவிட வேண்டும்.. அதற்காகத் தான் அவள் காலையிலேயே அவன் வெளியே கிளம்புவதற்கு முன் எழுந்து வந்து காத்திருந்தாள்.\nஅவன் வருவதற்கு முன் அவளுடைய நண்பர்கள் வந்து நலம் விசாரித்தார்கள். சக்திவேல் மாடியிலிருந்து இறங்கி வந்தான். மீனாவைப் பார்த்து இலேசாகப் புன்முறுவல்\n'என்ன மீனா.. இப்போ எப்படி இருக்குது\n'நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ. வெளியில கொஞ்சம் வேல இருக்குது. நா போயிட்டு வர்றேன்.\" கிளம்பினான்.\n'சக்திவேல்.. ஒரு நிமிஷம் இருங்க.\" மீனா சொல்ல நின்றான்.\n'எனக்கு கை வீக்கம் இப்போ நல்லா கொரஞ்சிடுச்சி. அதனால என்னோட மோதரத்த குடுக்கிறீங்களா..\nஏற்கனவே மருத்துவமனையிலிருந்து வரும் போழுது ஒரு முறை கேட்டாள். 'கை காயம் ஆறட்டும்\" என்றான். இன்று..\nசற்று யோசித்தவன் தன் பாக்கெட்டிலிருந்து ஊதா நிற காகிதம் சுற்றின மோதிரத்தை எடுத்து நீட்ட அவள் அதை ஆசையுடன் வாங்கிக் கொண்டாள். அதை பார்த்தது தான் தாமதம் அவன் முகத்திலேயே அதை விட்டெரிந்தாள்.\nஅவளுக்கு எப்படி அப்படியானதொரு கோபம் வந்தது அன்பு அதிகமாக உள்ளவர்கள் மீது தான் அதிகமாகக் கோபித்துக் கொள்ள உரிமை வருமாம். அப்படியான கோபமா.. அன்பு அதிகமாக உள்ளவர்கள் மீது தான் அதிகமாகக் கோபித்துக் கொள்ள உரிமை வருமாம். அப்படியான கோபமா.. அல்லது தன்னை ஏமாற்றியதால் தன்னையும் மீறி எழுந்த ஆத்திரத்தின் எல்லையா.. அல்லது தன்னை ஏமாற்றியதால் தன்னையும் மீறி எழுந்த ஆத்திரத்தின் எல்லையா..\nதுவக்கம் தான். கோபமாக எழுந்து அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்து கொண்டாள்.\n'சக்திவேல்.. என்னோட மோதரத்த குடத்துடு. என்னோட உயிரே அதுதான்னு ஒனக்கு நல்லா தெரியுமில்ல. தயவுசெஞ்சி குடுத்துடு. நா ஒனக்கு கெடைக்கலன்னதால.. எனனோட மோதரத்த மறச்சி வச்சி என்ன பழிவாங்காத. என்னோட மோதரத்த குடு.. ..\"\nஉலுக்கினாள். அவன் கல்போல் நின்றிருந்தான். மற்றவர்கள் என்ன செய்வது என்றறியாமல் நின்றிருந்தார்கள் அகிலாண்டேசுவரி தான் கோபத்துடன் மீனாவின் அருகில் வந்தார்\n'மீனா.. சட்டைய வுடு மொதல்ல. ஒரு பொண்ணுமாதிரி நடந்துக்கோ.\" சத்தமாகச் சொன்னாள்.\nமீனா இப்பொழுது அவனை விட்டுவிட்டு இவளை முறைத்தாள்\n அப்ப நா என்னா பேயா.. ஆமா. பேய் தான். அனாத பேய். என்னோட மோதரம் மட்டும் கெடைக்கலன்னா நா யாரையும் சும்மா வுட மாட்டன். ஏய் கெழவி;;.. நீதான சொன்ன ஆமா. பேய் தான். அனாத பேய். என்னோட மோதரம் மட்டும் கெடைக்கலன்னா நா யாரையும் சும்மா வுட மாட்டன். ஏய் கெழவி;;.. நீதான சொன்ன உம்புள்ளகிட்ட.. அந்த மோதரத்த எங்கிட்டர்ந்து புடுங்க சொல்லி உம்புள்ளகிட்ட.. அந்த மோதரத்த எங்கிட்டர்ந்து புடுங்க சொல்லி சொல்லு. ஏன் சொன்ன.. ஒனக்கு நா என்ன பாவம் செஞ்சேன்..\nவழிகள் இரண்டும் பிதுங்க இவளை அழுத்தி உலுக்கினாள். அவள் இடுப்பில் இருந்த வெள்ளை நிற கட்டு சிகப்பானது அவள் அணிந்திருந்தச் சட்டையை மீறி வெளியே தெரிந்���து. இதை நர்ஸ் கவனித்துச் சக்திவேலிடம் சொல்ல.. அவன் அதிர்ச்சியாகத் தன் நண்பர்களைப் பார்த்தான். அவன் பார்வையில் புரிந்து கொண்ட மாதவனும் சேகரும் மீனாவைச் சமாதானப்படுத்தி அழைத்துக் கொண்டு போய் நாற்காலியில் அமர வைத்தார்கள்.\nமீனா மேஜையில் முகத்தைக் கவிழ்த்துக் குலுங்கிக் குலுங்கி அழுதாள். யாரோ தன் தலையை மெதுவாகத் தடவ நிமிர்ந்து பார்த்தாள். யோகி ரத்தினம்\nஅன்பானவர்கள் அருகில் வந்ததும் அழுகை அதிகமானது. கண்களைத் துடைத்துக் கொண்டு தேம்பலுடன் அவரைப் பார்த்தாள்.\n'ஐயா.. நா எதுக்காக ஒலகத்துல உயிர் வாழணும் அனாதையா கெடந்தது என்னோட தப்பா அனாதையா கெடந்தது என்னோட தப்பா அம்மான்னு ஒருத்தர் கெடச்சாலும் அனாதயாத்தான வளந்தேன். ;அ ;ன்னுற இனிஜியலுக்கு அனாதைன்னு தான் அர்த்தம்ன்னு சொன்னப்பக் கூட நா கவலப் படல. அப்டி மறுத்து போயிடுச்சி என்னோட மனசு. இருக்கிற வரைக்கும் எல்லாருக்கும் நல்லது செஞ்சே வாழ்ந்திடலாம்ன்னு நெனச்சாலும் அனாதைங்க நல்லது செஞ்சாக் கூட குற்றம்ன்னு நெனைக்கிற ஜென்மங்களும் இருக்காங்களே.. நா என்ன செய்யணும்ன்னு சொல்லுங்க. எனக்குன்னு என்னோட பிரண்ஸத் தவர யார் இருக்கா.. அம்மான்னு ஒருத்தர் கெடச்சாலும் அனாதயாத்தான வளந்தேன். ;அ ;ன்னுற இனிஜியலுக்கு அனாதைன்னு தான் அர்த்தம்ன்னு சொன்னப்பக் கூட நா கவலப் படல. அப்டி மறுத்து போயிடுச்சி என்னோட மனசு. இருக்கிற வரைக்கும் எல்லாருக்கும் நல்லது செஞ்சே வாழ்ந்திடலாம்ன்னு நெனச்சாலும் அனாதைங்க நல்லது செஞ்சாக் கூட குற்றம்ன்னு நெனைக்கிற ஜென்மங்களும் இருக்காங்களே.. நா என்ன செய்யணும்ன்னு சொல்லுங்க. எனக்குன்னு என்னோட பிரண்ஸத் தவர யார் இருக்கா.. நட்புக்காக மட்டும் உயிர் வாழணுமா.. புரியலங்க நட்புக்காக மட்டும் உயிர் வாழணுமா.. புரியலங்க\nமனம் அழ வாய் பேசியது.\n உனக்குன்னு தன்னோட உயிரையும் தர்றதுக்கு உன்னோட சக்திவேல் இருக்காரே..\"\n யாருக்கு வேணும் அவரோட உயிர் ஆஸ்பத்திரியில முடியாம மயங்கி உழப்போனவள தூக்கி பிடிச்சது யாரு.. ஆஸ்பத்திரியில முடியாம மயங்கி உழப்போனவள தூக்கி பிடிச்சது யாரு.. தலை சுத்தி வாந்தி எடுத்தப்போ.. கையால புடிச்சி தொடச்சிவுட்டது யாரு.. தலை சுத்தி வாந்தி எடுத்தப்போ.. கையால புடிச்சி தொடச்சிவுட்டது யாரு.. எல்லாமே என்னோட நண்பர்கள் ஆறு பேரும் தான் எல்��ாமே என்னோட நண்பர்கள் ஆறு பேரும் தான் அந்த ஆறு பேரும் இல்லன்னா.. இன்னிக்கி நான்.. ..\"\nபேசிக் கொண்டிருக்கும் பொழுதே அவளுக்கு அந்த யோசனை நிமிர்ந்து தன் நண்பர்களைப் பார்த்தாள். அதில் சிவாவைக் காணோம் நிமிர்ந்து தன் நண்பர்களைப் பார்த்தாள். அதில் சிவாவைக் காணோம் இத்தனை நாளும் அவள் அவனைப் பார்க்கவில்லை. கேட்டதற்கு ;நீ மயக்கத்தில் இருக்கும் பொழுது வந்தான். முக்கியமான விசயமா வெளியூர் போய் இருக்கிறான் ; என்று சொன்னார்கள். ஆனால்.. அவளுக்கு அந்த யோசனை..\nஎழுந்து சேகரிடம் வந்தாள். 'சேகர் சிவா எங்க எங்கிட்ட மறைக்காம உண்மையச் சொல்லு.\" அதட்டினாள். இரத்தம் கட்டையும் மீறி ஒழுக ஆரம்பித்தது.\nசேகர் கவலையாக ரத்தினத்தை பார்த்தான்.\n'மீனா இங்க வா. நான் சொல்லுறேன்.\" ரத்தினம் அழைக்க யோசனையுடன் சென்றாள்.\n'மீனா.. அந்தச் சண்டையில சிவாவோட தலையில அடிபட்டுடுச்சி. சின்ன ஆபிரேஷன் செஞ்சி இருக்காங்க. ஆஸ்பத்திரியில இருக்கான். இன்னும் ரெண்டு மூனு நாள்ல வந்திடுவான் \" என்றார்.\nநின்றிருந்த மீனா விரத்தியாகச் சிரித்தாள்.\nஇது தான் துன்பம் வரும் வேலையில் சிரிப்பது என்பதா..\n'இன்னும் யார்யாருக்கு என்னன்ன ஆச்சி.. சொல்லுங்க\n'வேற யாருக்கும் எதுவும் இல்லம்மா..\" என்றார்.\n'நா அன்னைக்கே சொன்னேன். என்னோட விசயத்துல யாரும் தலையிடாதீங்கன்னு. பாத்தீங்களா.. சிவா இப்ப ஆஸ்பத்திரியில அந்த வேந்தன் நாய் சொன்னமாதிரி செஞ்சிட்டான்.. அவன.. ..\" பற்களைக் கடித்துக் கொண்டு எழுந்தாள்.\n'அவன உன்னால எதுவும் செய்ய முடியாதும்மா..\"\nயோகி ரத்தினம் அழுத்தமாகச் சொல்ல.. மீனா மட்டுமல்ல அங்கிருந்த அனைவரும் அவரைப் பயத்துடன் பார்த்தார்கள்.\n'உன்ன கடத்திக்கினு போய்க் கட்டாயத் தாலி கட்டினதுக்காக.\"\nமீனா தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டாள். அவன் தனக்கு தாலி கட்டியிருக்கிறான். அப்படியானால் அவன் தான் தன் கணவனா.. அப்படித்தானே சமுதாயம் சொல்லும். நினைக்கவே சிரிப்பு வந்தது. ஆனால் வேதனை கலந்து வந்தது.\n'ஐயா.. \" நிமிர்ந்து ரத்தினத்தை நோக்கினாள்.\nஅவள் மிகச் சாதாரணமாகக் கேட்க.. அனைவரும் அவளை அதிர்ச்சியுடன் பார்த்தனர். யோகிக்கூடச் சற்று யோசித்தார்.\n'ஐயா.. அந்த வேந்தன் தாலின்னு சொல்லி மஞ்ச கயிற் இல்லாத தங்க செயின மந்திரம் ஓத என் கழுத்துல போட்டான். அத அப்பவே கழற்றி எரியிற நெருப்ப���ல போட்டுட்டன். ஆனா சக்திவேல் போட்ட மோதிரத்த தாலியாவே நெனச்சி வாழ்ந்தேன். இப்போ அவரே அத கயற்றிக்கினாரு. அடுத்தவன் பொண்டாட்டி கையில தான் போட்ட மோதரமான்னு.. ஆனா நா இப்ப ரெண்டையும் எழந்து நிக்கிறன். அப்படீன்னா நா ஒரு விதவத்தானே..\n'இல்லம்மா. நீ தப்பா புரிஞ்சிக்கினு இருக்கே.. கட்டாயப்படுத்தி கட்டினாக்கா அது தாலி கெடையாது. அது அடிமக் கயிறு. அத நீ அப்பவே அறுத்தெரிஞ்சிட்ட. உனக்கு ஆசையா போட்ட மோதிரத்துக்குச் சொந்தக் காரன் சக்திவேல் இருக்கும் போது நீ எப்படி விதவன்னு சொல்லமுடியும்\n'இல்லிங்கையா.. என்னோட மோதிரத்த அவரு திருப்பித்தர்ற வரைக்கும் நா விதவையாத்தான் வளைய வரப்போறேன். இனிமே நா பொட்டோ பூவோ மஞ்சளோ போடப் போறது கெடையாது. \"\nகோபமாகச் சக்திவேலை முறைத்தபடிச் சொன்னாள்.\nயோகி ரத்தினம் யோசித்தார். காலத்தின் கட்டாயம் விதிவடிவில் நடப்பதுத் தானே.. எந்தெந்த நேரத்தில் எதுவெது நடக்க வேண்டுமோ.. அதுஅது அந்தந்த நேரத்தில் நடத்திவிடுவது தானே விதியின் சாமார்த்தியம்\nபயிரைப் பாதுகாக்க வேலி போடலாம். ஆனால் பறவை வந்து கொத்திக் கொண்டு செல்வதில்லையா.. ஆனால் இது மாயப் பறவை ஆனால் இது மாயப் பறவை தானாடா விட்டாலும் தன் சதையாடும் என்ற உணர்வை மெய்பிக்க வந்த விதிவடிவப் பறவை\nவிதியின் வேகத்தை வேதனையுடன் விழுங்கிவிட்டுத் திரும்பிச் சக்திவேலைப் பார்த்தார்.\n\" குரலில் கெஞ்சளின் சாயல்\nவேதனை என்ற புண்ணுக்கு மருந்து போட முடியவில்லை என்றாலும் மேலும் கோபம் என்ற ஈக்கள் மொய்க்காதவாறு மூடி வைக்கலாம் என்ற உணர்வுடன் சொன்னார்\n எங்கிட்ட இருந்திருந்தா நா இவள இப்படியா அழ வச்சி வேடிக்கப் பாத்துக்கினு இருப்பேன் அந்த மோதரம் வெற்றிவேல்கிட்ட இருக்குது. கேட்டதுக்கு.. மோதரத்துக்குண்டான பணத்த தந்துடறேன்னு சொல்றான். அதுமட்டுமில்ல. மீனா அவன் தம்பி பொண்டாட்டியாம். அவள அவன் வீட்டுக்கு அனுப்பிட வேணுமாம்.\" சக்திவேல் கோபமாகச் சொன்னான்.\nஇதைக் கேட்ட மீனா வாயில் கைவைத்து கொண்டு அதிர்ச்சியுடன் பார்த்தாள். அவளுக்கு அதற்கு மேல் யாரிடமும் பேசவிருப்பமில்லை என்பது போல் எழவும்.. நர்ஸ் அவளை மெதுவாக அழைத்துச் சென்றாள்.\nகவிமனம் அருணா செல்வம் நேரம் 12/04/2012 1 comment :\nபோகப் போகத் தெரியும் - 30\nஎது எது எந்தெந்த நேரத்தில் நடக்கவேண்டுமோ அது அது அந்தந்த நேரத்தி��் நடந்து விடும் இது காலத்தின் அவசரமா..\nஅவசரமோ.. கட்டாயமோ.. நடப்பது நடந்தே தான் தீரும் என்பதை விதியின் மேல் பழியைப் போட்டு விடலாம்\nசக்திவேலுவும் அவன் ஊர்காரர்களும் அந்தக் கல்யாண மண்டபத்தில் நுழையும் பொழுது.. கைகளைப் பின்புறம் கட்டப்பட்டு.. வாயைத் துணியால் கட்டி.. இரண்டு பேர் பிடித்திருக்க.. மீனாவின் கழுத்தில் வேந்தன் தாலியுடன் இருந்த தங்கச் சங்கிலியை மாலை போல் அணிவித்தான்\nவந்தவர்கள் அனைவரும் வாயடைத்துப் போய் செய்வதறியாது நின்று விட்டார்கள். எல்லோருடைய கண்களிலும் மனத்திலும் அதிர்ச்சி\nமீனாவின் பின்புறம் வெற்றிவேலுவும் லட்சுமணனும் நின்றிருந்தார்கள். தாலிகட்டிவிட்ட வேந்தன் வீராய்ப்பாய்ப் சிரித்தான். அவன் சிரித்த சிரிப்பலை கல்யாண மண்டபத்தில் அங்குமிங்கும் மோதி எதிரொலித்தது.\nசக்திவேலைப் பார்த்து ஏளனமாகச் சொன்னான்.\n'டேய் சத்திவேல்.. அன்னைக்கி என்ன செஞ்ச.. இவ கையில மோதரத்த போட்டு இவ எனக்குத்தான் சொந்தம்ன்னு சொன்னயில்ல. இதோ பாரு. நா தாலியே கட்டிட்டன்;. இப்போ என்ன செய்வியாம் இவ கையில மோதரத்த போட்டு இவ எனக்குத்தான் சொந்தம்ன்னு சொன்னயில்ல. இதோ பாரு. நா தாலியே கட்டிட்டன்;. இப்போ என்ன செய்வியாம் இனிமே இவ என்னோட பொண்டாட்டி.\"\n'ஏய் மீனா.. அன்னைக்கி நீ இன்னா சொன்ன தாலிய கட்டிட்டு தொடறவன் தான் ஆம்பளன்னு சொன்ன இல்ல.. தோ தாலிய கட்டிட்டன். போதுமா.. தாலிய கட்டிட்டு தொடறவன் தான் ஆம்பளன்னு சொன்ன இல்ல.. தோ தாலிய கட்டிட்டன். போதுமா.. இன்னும் வேற ஏதாவது செஞ்சாத்தான் நா அம்பளன்ன ஒத்துக்குவியா.. இன்னும் வேற ஏதாவது செஞ்சாத்தான் நா அம்பளன்ன ஒத்துக்குவியா.. டேய்.. இன்னும் ஏன் அவள புடிச்சிக்கினு இருக்கீங்க டேய்.. இன்னும் ஏன் அவள புடிச்சிக்கினு இருக்கீங்க\nமீனாவைப் பிடித்திருந்த இருவரும் கட்டை அவிழ்த்துவிட்டு நகர்ந்தார்கள்.\nமீனா எழுந்து நின்றாள். வாயில் கட்டியிருந்தத் துணியைக் கழற்றினாள். நிமிர்ந்து பெண்புலியைப் போல் வேந்தனைப் பார்த்தாள்.\n'டேய் வேந்தா.. என்னை என்ன பட்டிக்காட்டு பத்தம்பசலின்னு நெனச்சிட்டியா.. நீ கைய கட்டி வாய கட்டி தாலி கட்டிட்டா.. நா ஒனக்கு பொண்டாட்டி ஆயிடுவேன்னு நெனச்சிட்டியா.. நீ கைய கட்டி வாய கட்டி தாலி கட்டிட்டா.. நா ஒனக்கு பொண்டாட்டி ஆயிடுவேன்னு நெனச்சிட்டியா.. நாயே.. இந்தா நீ கட்டுன தாலி..\"\nசொல்லிக் கொண்டே கழுத்தில் இருந்த தாலியைக் கழற்றி.. எரிந்து கொண்டிருந்த அக்னியில் எறிந்தாள்\nஅதை அதிர்ச்சியுடன் பார்த்த வேந்தன்.. வேதனையும் கோபத்துடனும் மீனாவை ஓங்கிக் கன்னத்தில் அறைந்தான். அந்த வேகத்தில் விழுந்த மீனாவின் தலை சுவற்றில் மோதி மயங்கி சரிந்தாள்\nகண்விழித்துப் பார்த்த பொழுது அந்த மண்டபமே போர்க்கோலம் பூண்டு இருந்தது. அதிர்ச்சியுடன் பார்த்தாள். அவளருகில் வெற்றிவேல் சக்திவேலின் கழுத்தைப் பிடித்து இருக்கிக் கொண்டிருந்தான். லட்சுமணன் இரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தான். வேந்தன் சிவாவுடன் கட்டிப்புரன்டு உருண்டு; கொண்டிருந்தான்.\nஇரண்டு ஊர்க்காரர்களும் ஒருவரை ஒருவர் கத்தி கம்பு கொண்டு தாக்கிக் கொண்டும் கட்டிப்புரண்டு உருண்டு கொண்டும் சண்டை போட்டுக் கொண்டும் இருந்தார்கள்\nமீனாவிற்குச் சில நொடிகள் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. குழப்பத்துடன் பார்த்தாள் புரிந்த போது அதிர்ச்சியுடன் சக்திவேலை நோக்கினாள். அவன் கண்களில் மிருக வெறி புரிந்த போது அதிர்ச்சியுடன் சக்திவேலை நோக்கினாள். அவன் கண்களில் மிருக வெறி தன் கழுத்தைப் பிடித்திருந்த வெற்றிவேலின் கைகளைப் பிடித்துத் தள்ளினான். அவன் தள்ளிய வேகத்தில் வெற்றிவேல் நிலைதடுமாறி.. எறிந்து கொண்டிருந்த குத்துவிளக்கில் விழப்போனான்\nகண் இமைக்கும் நேரம் தான். மீனா.. சட்டென்று அவனைத் தடுக்க.. அவன் விழுந்த வேகம்.. கனம் தாங்காமல் அழுத்த.. குத்துவிளக்கின் கூரிய முனை மீனாவின் உள்ளங்கையில் நுழைந்து மேல் புறத்தில் வெளிவந்தது.\nவெற்றிவேல் தன்னைச் சுதாரித்துக் கொண்டு எழுந்து கொண்டான். மீனா தடுத்திருந்திருக்கா விட்டிருந்தால்;.. குத்துவிளக்கின் முனை அவன் முதுகில் இறங்கியிருக்கும்.\nஏற்கனவே ஐந்து முகங்களில் எறிந்து கொண்டிருந்த விளக்கு இரத்தத்துடன் எண்ணையில் பதிந்து கை சுடவும் மீனா வலி தாங்க முடியாமல் கத்தினாள்.\nவெற்றிவேல் சட்டென்று அவளின் கையைப் பிடித்துக் குத்தியிருந்த குத்துவிளக்கை மெதுவாக உருவினான். சக்திவேல் அவளைத் தாங்கிப்பிடித்துக் கொண்டான். அவள் கையிலிருந்த மோதிரம் எண்ணையில் வழுக்கிவிழ வெற்றிவேல் அதை எடுத்து யாருக்கும் தெரியாமல் தன் பாக்கெட்டில் மறைத்தான்.\nஇரத்தம் ஊற்றிக் கொண்டிருந்த கையை அங்கே கிடந்��� துண்டை எடுத்து கட்டினான் சக்திவேல். அவன் பின்னால் வேந்தன் கையில் பிச்சுவா கத்தியுடன் மீனா கவனித்துவிட்டாள் வேந்தன் சக்திவேலை ஆத்திரத்துடன் குத்தவர.. மீனா சக்திவேலை தன் பலங்கொண்ட மட்டும் தள்ளிவிட.. கத்தி அவள் இடுப்புப் பகுதியில் இறங்கியது.\nயாரும் எதிர் பார்க்காமல் நிகழ்ந்தது தான் ஆனால் இதை விபத்து என்று சொல்லிவிட முடியாது.\nதன்னைக் குத்திவிட்டு இவன் ஏன் கண்களை விரித்து வாயைத் திறந்து கொண்டு.. என்ன இது.. ஏன்.. மீனா சிரமத்துடன் கண்களைத் திறந்து பார்க்க.. வேந்தனின் பின்னால் வெற்றிவேல் குரூர கண்களுடன்..\nபண்பாடு என்பது நமது முன்னோர்கள் மற்றவர்கள் சரியான வழியில் வாழ்வை நடத்திச்செல்ல வேண்டும் என்பதற்காகப் போடப்பட்ட கட்டுப்பாடு\nஒவ்வொரு நாட்டிலும் அவர்களின் பண்பாடு அம்மக்களின் மனத்தில் ஊறிப்போன மாற்ற முடியாத உணர்வுக்கூறு. அதை அவர்களால் தனது வழியில் தானே போக முடியாதவாறு இறுக்கிக் கொண்டிருக்கும் இதயத்தின் மௌனச் சங்கிலி;.\nகலாச்சாரமும் பண்பாடும் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழ்நோக்கிப் போய்க் கொண்டே.. ஆனால் முடிவடைய முடியாத வீழ்ச்சியில் வீழ்ந்து கொண்டே இருப்பது தான்.\nஇது தவறு இல்லை. மக்கள் காலத்திற்குத் தகுந்தது போல் சங்கிலியைத் தளர்த்திக் கொண்டு விட்டார்கள். ஆனால் அதைக் கழற்றித் தூக்கிப் போட்டு விட இன்னும் அவர்களுக்குத் தைரியம் வரவில்லை.\nஆனால் மீனாவிற்கு அந்தத் தைரியம் அப்போழுது எப்படி வந்தது என்று தான் தெரியவில்லை\nதமிழ்க் கலாச்சாரத்திற்குக் கட்டுப்பட்டது தான் மஞ்சள் கயிறு என்றாலும் அவளுக்கு விருப்பமில்லாமல் கையைக் கட்டி வாயைப் பொத்திக் கழுத்தில் கட்டிவிட்டால்.. அது புனிதமாகி விடுமா..\nபுனிதத் தன்மை பொருந்த மந்திரம் ஓதி கட்டப்பட்ட கயிறே.. மனப் பொருத்தம் இல்லாமல் நீதி மன்றத்தில் வாதாடி கழுற்றப் படும் பொழுது.. கட்டாயத்தில் கட்டப்பட்டதை உடனே கழற்றி எறிவது ஒன்றும் தப்பில்லையே..\nஆனால்.. ஒருமுறை ஒருவன் தாலிகட்டி விட்டாலும் அது திருமணம் தான். தாலியை உடனே கழற்றி எறிந்து விட்டாலும் அவள் திருமணம் ஆனவள் தான் இப்படித்தான் சொல்கிறது பண்பாடு.. கலாச்சாரத்தில் ஊறிப்போன சமூகம்\nசிங்கம் மானை அடித்துச் சாப்பிடுவது அதன் சுபாவம். இயற்கை. அதே போல் மான் சிங்கத்திடமிருந்து தப்பித்து ஓடி தன் உ��ிரை காப்பாற்றிக் கொள்வது மானின் சுபாவம்\nஆனால் சிங்கத்தின் வாயில் கடிபட்டுப் பின்பு தப்பித்து வந்தால்.. அது மானின் குற்றமாகிவிடுமா.. இது தவறு என்று மான் இனம் அடிபட்ட மானைத் தள்ளி ஒதுக்கி விடுவது இல்லை\nமிருகங்களுக்குள் இந்த ஒற்றுமை குணம் இருக்கும் பொழுது மனிதர்களுக்கு இருக்காதா என்ன\nமீனா மெதுவாக எழுந்து நடந்து வந்து வராண்டா சோபாவில் அமர்ந்தாள். இடுப்பு மடிப்பில் இருந்த காயம் சிலீரென்று வலித்தது. நீ இன்னும் உயிருடன் தான் இருக்கிறாய் என்பதற்குச் சரியான சான்று தான் நம் உடலில் ஏற்படும் வலி\nஇந்த வலித்தான் மீனா நீ இன்னும் உயிருடன் தான் இருக்கிறாய் என்று இந்தப் பத்து நாட்களாக அவளுக்கு ஞாபகப் படுத்திக் கொண்டிருந்தது.\nமனம் மறுத்துப் போய் இருந்ததால்.. எதையும் அவள் இலட்ச்சியப் படுத்தவில்லை. இது சரியா.. தவறா.. என்ற எண்ணக் குழப்பங்கள் அவளை அலைகழிக்கவில்லை. என்ன நடந்தது ஏன் நடந்தது பதிலைத் தேட மனம் ஏங்கவில்லை.\nஅவள் மனம் அந்த ஒன்றை மட்டுமே நாடியது தேடியது அதற்காகத் தான் அவள் வலியையும் பொருட்படுத்தாமல் எழுந்து வந்து சோபாவில் அமர்ந்து காத்துக் கொண்டிருந்தாள்.\n'மீனா.. நீங்க உயரமான நாற்காலியில உட்காந்தா வசதியா இருக்கும்\" அவளைக் கவனித்துக் கொள்ள நியமித்த நர்சு சொல்லவும் திரும்பவும் எழுந்திருக்கச் சிரமப்பட்டுக் கொண்டு அங்கேயே சாய்ந்து உட்கார்ந்தாள்.\nஇந்தப் பத்து நாட்களில் இரண்டு முறைதான் சக்திவேலுவைப் பார்க்க முடிந்தது. மருத்துவமனையில் மயக்கம் தெளிந்து கண்விழித்த போது.. அதோடு இரண்டு நாட்களுக்கு முன் டிச்சார்ஜ் ஆகி அவளை அழைத்துக் கொண்டு வந்த போழுது. அவ்வளவு தான்\nநடுவில் இருந்த நாட்களில் மருத்துவமனையில் அவளுடன் கூடவே இருந்து உதவியவர்கள் அவளுடைய நண்பர்கள் மட்டுமே.. உண்மையான நண்பர்களைச் சோதனையான நாட்களில் அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்ற கூற்றின் படி அவள் தன் நண்பர்களின் உண்மையான அன்பை நன்றாகப் புரிந்து கொண்டாள்\nமருந்துக்குக் கூட ஓர் ஊர்காரப் பெண்ணும் வந்து எட்டிக்கூட பார்க்கவில்லை. இதற்காக அதிக வேதனை அவள் மனத்தை வேக வைத்திருந்தது.\nகஷ்டத்தில் கை கொடுப்பவர்கள் நண்டர்கள் என்றால்.. விலகி இருப்பவர்களை விரோதி என்று எண்ணிவிட முடியுமா அவளுடைய துன்பத்தைக் காணப் பொருக்காமல் ம���த்தால் கலங்கிக் கொண்டு இருப்பவர்களும் இருக்கத் தானே செய்கிறார்கள்\nஅப்படிச் சொல்லிக் கொண்டு தான் அவளைப் பார்க்க ஊர் மக்கள் அனைவரும் வந்து நலம் விசாரித்து விட்டுச் சென்றார்கள். மீனா யாரிடமும் முகம் கொடுத்துப் பேசவில்லை. அதிலும் அகிலாண்டேசுவரி அம்மாள் வந்த பொழுது.. மீனா நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. சற்று நேரம் பேசாமலேயே அவளருகில் அமர்ந்திருந்தவர்.. பேசாமலேயே எழுந்து போய் விட்டார்\nஆனால் அறிவழகியிடம் அவளால் அப்படி நடந்து கொள்ள முடியவில்லை. கோபம் மனத்தில் இருந்தாலும் கண்கள் கருணையைத் தான் கக்கியது.\n'இப்போ எப்படி இருக்கு மீனா..\" என்று கேட்க மாட்டானா.. என்று ஏங்கியது மனம்.\nஅதனால்; அவனை இன்று எப்படியாவது பார்த்துக் கேட்டுவிட வேண்டும்.. அதற்காகத் தான் அவள் காலையிலேயே அவன் வெளியே கிளம்புவதற்கு முன் எழுந்து வந்து காத்திருந்தாள்.\nஅவன் வருவதற்கு முன் அவளுடைய நண்பர்கள் வந்து நலம் விசாரித்தார்கள். சக்திவேல் மாடியிலிருந்து இறங்கி வந்தான். மீனாவைப் பார்த்து இலேசாகப் புன்முறுவல்\nகவிமனம் அருணா செல்வம் நேரம் 11/26/2012 3 comments :\nபோகப் போகத் தெரியும் - 29\nசாலை விளக்குகள் இருட்டுக்கு வர்ணம் பூச முயன்று தோற்று போயின. விளக்கிற்கு அடியில் மட்டும் வெளிச்சத் தீவுகள்\nவழியில் சக்திவேல் தன் வண்டியில் சாய்ந்த படி நின்றிருந்தான். மணி பத்துக்கு மேல் இருக்கும். இந்த நேரத்தில் இவர் இங்கே எதற்காக.. மீனா யோசனையுடன் அவனைத்தாண்டி நடக்க.. அவன் அவளின் எதிரில் வந்து வழி மறித்து நின்றான்.\n'மீனா.. நா உங்கிட்ட கொஞ்சம் பேசணும்.\"\n'மணியாயிடுச்சி. காலையில பேசலாமே..\" வார்த்தைகள் சாதாரணமாக வர மிகவும் முயற்சி செய்திருந்தாள்.\n'ஏன்.. அவனுங்ககிட்ட மட்டும் பேசுவ. எங்கிட்ட பேசக்கூடாதா..\n'அவங்க எல்லாம் என்னோட ப்ரென்ஸ்\"\n'நீங்க எனக்குப் படிக்க ஒதவி செய்றவரு. அவ்வளவு தான்.\" அவளின் பதில் அவனை கோபமாக முறைக்கச் செய்யவும் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள். அவன் ஒரு பெருமூச்சு விட்டான்.\n'மீனா.. என்ன பாரு..\" அவள் முகத்தை நிமிர்த்தினான். அவள் நிமிர்ந்து பார்த்தாள்.\n'மீனா.. நான் உன்ன விரும்புறேன்.. ஐ லவ் யுமா\" என்றான் குரலை மென்மையாக்கிக் கொண்டு.\nமீனாவின் முகத்தில் விரத்தியான புன்னகைப் பூத்தது. அவன் கையை எடுத்துவிட்டு எச்சிலைக் கூட்டி விழுங்கினாள். ��ிறகு சொன்னாள்..\n'சக்திவேல்.. நீங்க ஒருநாள் சொன்னீங்க. அழுகைக்கூட ஆறுதல் கிடைக்கிற இடத்துல அழுதால் தான் அதற்கு மரியாதைன்னு. அதே மாதிரித்தான் காதலும் உங்க தகுதிக்குத் தகுந்தவளா பாத்துக் காதலியுங்க. உங்க காதல் நிச்சயம் கைகூடும். என்னை மாதிரியான அனாதை எல்லாம் அதுக்குத் தகுதியில்லதவள் சக்திவேல்.\" என்றாள்.\n'அப்போ.. சக்திவேலத்தான் கட்டிக்குவேன்னு ஊரெல்லாம் சொன்னது காதல் இல்லையா..\n'அது காதல் இல்லை. மத்தவங்ககிட்டர்ந்து என்ன காப்பாத்திக்க நானே எனக்குப் போட்டுக்கின வேலி.\"\n'ஆனா நா ஒங்கிட்ட அப்படி நெனச்சி பழகுலையே.. உன்னை என்னுடையவள்ன்னு நெனச்சித்தானே ஆசய வளத்து வச்சிருக்கேன். என்ன புரிஞ்சிக்கோ மீனா.\" குரலில் கெஞ்சலின் சாயல் ஒலித்தது.\n'மன்னிச்சிடுங்க சக்திவேல். எனக்கு அந்த மாதிரியான எண்ணம் என்னோட மனசுல வரல. நா கௌம்புறேன்.\" கிளம்பினாள்.\n'நில்லு.\" அவன் கோபமாகச் சொல்ல நின்றாள்.\n'மீனா.. ஒனக்கு நான் வேணான்னா.. நான் போட்ட மோதிரத்தை திருப்பிக் குடுத்துடு. \" கையை நீட்டினான்.\nமீனா அதிர்ச்சியுடன் நிமிர்ந்தாள். இவ்வளவு நேரம் மனத்தில் பேசி வைத்ததைப் பேசியாகிவிட்டது. ஆனால் அவன் மோதிரத்தைத் திருப்பிக் கேட்பான் என்று கொஞ்சமும் அவள் எதிர்பார்க்கவில்லை. என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நின்றுவிட்டாள்.\nஅவளின் மௌனம் அவனை யோசிக்க வைத்தது.\n'மீனா.. கற்பனையில் சாப்பிட்டால் பசி போவாது. நான் போட்ட மோதிரம் ஒனக்குத் தாலியாவாது. நிஜத்துக்கு வா மீனா..\" என்றான்.\nமீனா வெறுமையாக ஒரு சிரிப்புச் சிரித்தாள்.\n'சக்திவேல் நிஜவாழ்க்கையில நா நெனச்சத சாப்பிட முடியாது. மோதிரம் தாலி இல்லத்தான். சில நாடுகள்ல தாலிக்கி பதில் மோதிரம் தான் அணியிறாங்க. எனக்கு இந்த மோதிரமே போதும். இத மட்டும் கேக்காதீங்க. இதையும் இழுந்தா.. என்னோட உயிரே போயிடும். என்ன புரிஞ்சிக்கோங்க ப்ளீஸ்..\"\nகண்கலங்கச் சொன்னவள் அவனைத் தாண்டி நடந்தாள்\nபூக்களில் படிந்திருந்த பனித்துளியைச் சூரியன் யாருக்கும் தெரியாமல் உரிஞ்சினான்\n'தம்பி.. எழுந்திரிப்பா.. மீனாவ காணோம். எங்கப் போனான்னு தெரியல..\"\nகமலா பதட்டத்துடன் எழுப்ப சக்திவேல் சட்டென்று எழுந்தான். இரவு வெகு நேரம் வரை தூங்காமல் படுத்திருந்தவன் விடிந்த பிறகு தான் கண்ணயர்ந்து இருப்பான். கண்களைக் கசக்கிக் கொண்டு கே��்டான்.\n'மீனா எப்பவும் காலையிலேயே எந்திரிச்சிடும். காபிய குடிச்சிட்டு வீட்டுல தான் இருக்கும். ஆனா இப்ப காணோம். நேத்துக் கொண்டாந்த பைக் கூட இங்கத்தான் இருக்குது.\" என்றாள்.\n'சரி. நல்லா தேடி பாரு தோ வர்றேன்.\"\nஅவன் மாடியிலிருந்து இறங்கும் பொழுது யோகி ரத்தினம் அவசரமாக வந்தார். தலையில் கைலித்துணியால் கட்டுப் போடப்பட்டு இருந்தது. அவர் யார் வீட்டிற்கும் போவது கிடையாது. சக்திவேல் அதிர்ச்சியாகவும் அதிசயமாகவும் பார்த்தான்\n'தம்பி. நேத்து கூட்டம் முடிஞ்சதும் மீனா எங்கிட் வந்து மனசு சரியில்ல. மனம் அமைதியா இருக்க எனக்கு யோகாசனம் கத்துத் தர்றீங்களான்னு கேட்டா. நானும் இன்னைக்கி காலையில வா. சொல்லித் தர்றேன்னு சொன்னேன். அதே மாதிரி அஞ்சி மணிக்கெல்லாம் வந்துட்டா. நானும் சில மூச்சி பயிற்சி சொல்லி குடுத்தேன். அப்போ வேந்தனும் வெற்றிவேலோட ஆளுங்களும் வந்து என்ன அடிச்சி போட்டுட்டு மீனாவ தூக்கிக்கினு போயிட்டங்கப்பா. நா மயக்கமாயிட்டேன். கோயிலுக்கு வந்தவுங்க தண்ணித்தெளிச்ச பிறகுத்தான் விழிப்பு வந்துச்சி. அதாம்பா ஓடியாந்தேன். என்னால தடுக்க முடியலப்பா..\" பதட்டத்துடனும் கவலையுடனும் சொன்னார்.\nசக்திவேல் ஒருநிமிடம் யோசித்தான். போனை எடுத்து எண்களை அழுத்தினான்.\nபேசினதில்.. 'இன்று வேந்தனுக்கும் மீனான்னுற பொண்ணுக்கும் ஓடத்தூர் எல்ல காளியம்மன் கோயில் மண்டபத்துல கல்யாணம் நடக்க இருக்குது. அவசர கல்யாணம். ஆம்பளைங்க மட்டும் தான் கல்யாணத்திற்கு போய் இருக்காங்க. இந்நேரம் கல்யாணம் முடிஞ்சி இருக்கும்\" ஓடத்தூர் பெண் தகவல் சொன்னாள்.\nஇந்தச் செய்தியைக் கேட்டதும் கண்கள் சிகப்பேற அரிவாலுடன் புறப்பட்டான் சக்திவேல்.\nஅவன் பின்னால் அவனூர் மக்கள்\nஎது எது எந்தெந்த நேரத்தில் நடக்கவேண்டுமோ அது அது அந்தந்த நேரத்தில் நடந்து விடும் இது காலத்தின் அவசரமா..\nஅவசரமோ.. கட்டாயமோ.. நடப்பது நடந்தே தான் தீரும் என்பதை விதியின் மேல் பழியைப் போட்டு விடலாம்\nசக்திவேலுவும் அவன் ஊர்காரர்களும் அந்தக் கல்யாண மண்டபத்தில் நுழையும் பொழுது.. கைகளைப் பின்புறம் கட்டப்பட்டு.. வாயைத் துணியால் கட்டி.. இரண்டு பேர் பிடித்திருக்க.. மீனாவின் கழுத்தில் வேந்தன் தாலியுடன் இருந்த தங்கச் சங்கிலியை மாலை போல் அணிவித்தான்\nவந்தவர்கள் அனைவரும் வாயடைத்துப் போய் செய்வதறியாது நின்று விட்டார்கள். எல்லோருடைய கண்களிலும் மனத்திலும் அதிர்ச்சி\nகவிமனம் அருணா செல்வம் நேரம் 11/20/2012 3 comments :\nபோகப் போகத் தெரியும் - 28\n ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்றாகப் பேச.. கடைசில் இந்த வருடம் எட்டாம் வகுப்புவரை இருந்த பள்ளியைப் பத்தாம் வகுப்பு வரையில் அதிகப்படுத்துவதாக முடிவானது.\nமீனா எதுவும் பேசாமலேயே அனைத்தையும் பார்த்து கொண்டிருந்தாள். கடைசியில் சக்திவேல் தான் கேட்டான்;\n'மீனா.. இந்த முடிவுக்கு நீ என்ன சொல்லுற\n'உங்க ஊருக்கு எது சரியோ.. அதன்படி செய்யிங்க.\" அவளின் இந்த அலட்சியப் பதில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.\n'ஏன்.. இந்த ஊருமேல ஒனக்கு அக்கரை இல்லையா..\n'அக்கர எல்லாம் இருக்குத்தான். ஆனா என்னோட விருப்பத்த சொல்ல எனக்கு அறுகத இருக்குதான்னு தான் தெரியல.\"\n'மீனா.. இது பொதுக் கூட்டம். இங்க தனிப்பட்ட விசயம் எதுவும் பேசக்கூடாது. அறுகத இல்லாதவங்கள நாங்க கூட்டத்துக்கு கூப்பிட வேண்டிய அவசியம் கெடையாது. நீ இந்த ஊருல பல விசயங்கள எடுத்துக் காட்டி நல்லது நடக்க ஒதவியா இருந்திருக்கிற. அதுக்காகத்தான் ஒங்கிட்ட அபிப்பிராயம் கேட்டோம். இப்ப சொல்லு. இந்த முடிவு சரியா\nகணேசன் கோபமாகச் சொன்னான். சட்டம் பேச வேண்டிய நேரத்தில் பேசித்தானே ஆக வேண்டும்.\n'இந்த முடிவுல எனக்கு உடன்பாடு இல்லைங்க.\" நிதானமாகச் சொன்னாள்.\n'நீங்க ஆம்பளைங்க. உங்களோட பிரச்சனைங்க வேற. எங்களோட பிரச்சனைங்க வேற. எட்டாங்கிளாசு வர கிராமத்துல படிச்சாலும்.. பிறகு டவுனுக்குப் போய்ப் படிக்கும் போதே நெறைய மாற்றங்கள். படிப்பிலேயும் சரி. போய்வரும் பாதையிலும் சரி. சிறுவயசா இருக்கும் போது அது எங்களுக்குப் பெரிசா படாது. ஆனா.. பத்தங்கிளாசு முடிச்சிட்டுப் படிக்கக் கிராமத்த விட்டு டவுனுக்கு போவும்போது வயசுவந்த பொண்ணுங்களுக்கு நெறைய சிரமங்கள் இருக்குது. தவர இந்த ஊருல ஒம்பது பத்துப் படிக்க நெறைய பேர் இல்ல. அதனால பத்தம் வகுப்பு வர பெரிசுபடுத்த அவசியம் இல்ல.\"\nஅனைவரும் அவள் பேச்சை உன்னிப்பாகக் கேட்டார்கள். அவளே தொடர்ந்தாள்.\n'ஆனா.. இதையே வேற மாதிரி யோசிக்கலாம். சின்னதா ஒரு கம்பியூட்டர் சென்டர் தொறக்கலாம். இதனால மாணவர்கள் என்றில்லாமல் நம்ம ஊர்ல படிச்ச பொண்ணுங்களுக்கும் கத்துத் தரலாம். இதுக்குன்னு ஆளு வக்கவேண்டிய அவசியம் இல்ல. ஏற்கனவே கத்துக்கினு இருக்கிறவங்க மாணவர்களுக்குக் கத்துக் கொடுக்கலாம். இன்டர்நெட் போட்டுட்டா.. கம்பியூட்டர் இருந்த எடத்திலேர்ந்தே உலகத்தைப் பாக்க முடிஞ்ச ஓரு அருமையான சாதனம் இப்படி செஞ்சா மாணவர்களுக்கு மட்டுமில்லாம எல்லாருமே பயனடையலாம்.\"\nஎழுந்து நின்று சொன்னவள் அமர்ந்தாள். ஒரு பெண் எழுந்தாள்.\n'ஆமாண்ணா.. நா டவுனுல தான் பத்தாவது படிக்கறேன். ரெண்டு வருஷமா பஸ்சுல போய்வரதால டவுன் எனக்குப் பழகி போயிடுச்சி. மீனா அக்கா சொன்னமாதிரி செஞ்சா எங்களுக்கும் வசதியா இருக்கும். ஸ்கூல் முடிஞ்சி அங்கேயே கத்துகறத விட இங்க இருந்தா எங்களுக்கு வசதியா இருக்கும். நேரமும் மிச்சம்.\" என்றாள்.\n'அப்போ பள்ளிக்கூடத்த பெரிசு படுத்த வேணாங்கிறிங்களா..\n'வேணாங்கில. இந்த வருஷம் வேணாம். பிறகு பாத்துக்கலாம்.\" மீனா சொல்ல எல்லோருமே இதையே ஆதரிக்க இதுவே முடிவானது.\n'சரி. வேற ஏதாவது சொல்லணும்ன்னா சொல்லலாம்.\" சக்திவேல் சொல்ல மீனா கை தூக்கினாள்.\n'உங்க ஊருல ஆத்துக்கு வடபுறமா.. பக்கத்து கிராமத்துக்கு ஓரத்துல இருக்கிற நெலம் உங்களுக்கு சொந்த மானது தானே..\nஅவள் இப்படி கேட்க.. அவள் அருகில் அமர்ந்திருந்த சேகர்.. 'உங்க ஊருன்னு ஏன் சொல்லுற. நம்ம ஊருன்னு சொல்லு.\" கடுகடுப்பாகச் சொன்னான்.\n'ஏன் அந்த எடத்த தரிசாவே வச்சிருக்கீங்க\n'அது ஊருக்கு ரொம்ப தொலைவுல இருக்கு. அது மட்மில்ல பக்கத்தூருகாரனுவ ஏதாவது பிரச்சன பண்ணுவானுங்க. சரியா கவனிக்க முடியாது. ஆத்தோரத்துல இருக்குது. லேச செம்மண் கலந்த நெலம்.\" என்றார் ஒரு பெரியவர்.\n மண்ண கொஞ்சம் கொண்டு போயி மண்வள ஆராய்ச்சி காரங்க கிட்ட கொடுத்தா அவங்க ஆராஞ்சி பாத்து அந்த நெலத்துல என்ன உரம் சேத்தா என்ன தன்ம வரும். என்ன பயிர் செய்யலாம்ன்னு சரியா சொல்லிடுவாங்க. தரிசா தானே கெடக்குது. ஏதாவது மரம் வச்சா பிறகு பயனாவும் இல்லையா.. இப்போத்தான் விவசாயத்துக்கினு எவ்வளவோ நவீன கருவிங்க வந்திடுச்சே.. நீங்க ஏன் அந்த நெலத்த உங்க ஒழைப்பால மதிப்பாக்கக் கூடாது இப்போத்தான் விவசாயத்துக்கினு எவ்வளவோ நவீன கருவிங்க வந்திடுச்சே.. நீங்க ஏன் அந்த நெலத்த உங்க ஒழைப்பால மதிப்பாக்கக் கூடாது தரிசா இருக்கிற வரைக்கும் அது வெறும் மண்ணு தான். உழைச்சா அதுக்கு மதிப்பு வந்திடும் இல்லையா.. தரிசா இருக்கிற வரைக்கும் அது வெறும் மண்ணு தான். உழைச்சா ��துக்கு மதிப்பு வந்திடும் இல்லையா..\nஅங்கிருந்தவர்கள் இதை அசை போட்டபடி சக்திவேலைப் பார்த்தார்கள்.\n'இதுவும் நல்ல விசயம் தான். இதுக்கான முயற்சிய நாங்க கூடிய சீக்கிரம் தொடங்கறோம். ரொம்ப நன்றி மீனா.' என்றான்.\nகூட்டம் கலைந்தது. மீனா யோகி ரத்தினத்திடம் பேசிக் கொண்டு இருந்தாள். ஒரு சிறுவன் வந்து அவளிடம் சொன்னான்.\n'அக்கா.. உன்னோட ப்ரென்சுங்க உன்ன வர சொன்னாங்க.\"\n'ம். தோ வர்றேன்னு சொல்லு.\"\nஅவனை அனுப்பிவிட்டு ரத்தினத்திடம் பேச வேண்டியதைப் பேசிவிட்டு நண்பர்களைத் தேடிச் சென்றாள்.\nமனத்தில் சந்தோசத்தை உணர்ந்தாள். நண்பர்கள் சந்தோஷத்தை மட்டுமல்ல. துன்பத்தையும் பங்கு போட்டுக் கொள்பவர்கள் தானே..\nஉண்மையான நட்பு தன்னுடைய துன்பத்தைச் சொல்லி அவர்களையும் துன்பத்தில் தள்ளிவிடக் கூடாது என்று நினைப்பது தான்\nமீனாவும் நினைத்துக் கொண்டாள்.. தனது துன்பம் தன்னுடனே இருக்கட்டும் என்று\nஆனால்.. உடுக்கை இழந்தவன் கை போல தானாகவே வந்து உதவுவது தான் உண்மையான நட்பு என்பதை மறந்து விட்டாள் போலும்\nவானத்திற்கு ஆயிரம் கண்கள் இருந்தாலும் இன்;று குருடாகத்தான் இருந்தது. கழுவிவிட்ட கரும்பலகையைப் போல. ஒரு விமானம் மின்மினிப் பூச்சியாகப் பறந்து கொண்டிருந்தது.\nமீனா பள்ளிக்கூட வகுப்பில் நுழைந்து ஒரு நாற்காலியில் அமர்ந்தாள். ஆறு பேரும் இருந்தார்கள். யார் முகத்திலும் சிரிப்பு மருந்துக்கும் இல்லை அவர்கள் எதுவும் பேசாமல் இருக்கவும் இவளே பேச ஆரம்பித்தாள்.\n'நாங்க நல்லா இருக்கிறது இருக்கட்டும். நீ ஏன் இப்படி மாறி போன\" சேகர் கேட்டான். கோபம் இருந்தாலும் நிதானமாகப் பேசினான்.\n'மீனா ஒனக்கு என்னப் பிரச்சனை.. எதுவா இருந்தாலும் எங்கிட்ட சொல்லு.\" இது ஜுவானந்தம்.\n'ஏன் எங்கள விட்டு விலகிப்போக நெனைக்கிற..\nமீனா பேசாமலேயே அவர்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். கண்கள் இலேசாகக் கலங்கத் துவங்கின.\n'மீனா இதுக்கெல்லாம் பதில் சொல்லலைன்னாலும் பரவாயில்ல. ஆனா இந்த ஒரேயொரு கேள்விக்கி மட்டும் பதில் சொல்லு. நீ சக்திவேலை விரும்புறியா.. இல்லையா..\" சரவனன் அவள் கண்களை நேருக்கு நேராகப் பார்த்துக் கேட்டான்.\n'இல்லை சரண். எனக்கு அந்தத் தகுதியில்ல\nநிதானமாகச் சொன்னாள். அனைவருக்கும் அதிர்ச்சி\n\" சிவா கோபத்தோடு கேட்டான்.\n'ஆமா சிவா. சக்திவேல் இந்த ஊருக்கே நிழல் ��ர்ற பெரிய மரம். நாமெல்லாம் அதோட நெழல்ல தங்கி இளைபாறிவிட்டு போயிடணுமே தவிர.. அங்கேயே தங்கிட நெனைக்கக்கூடாது. அந்த மரம் தர்ற நெழலுக்கும் பழத்துக்கும் நம்மால பதில் உதவி செய்ய முடியாது சிவா. அதுவும் நா அந்த நெழல்ல நின்னு அதுக்குக் கொடக்கூலி கேட்டுத் தரத் தகுதியில்லாததால என்ன வெளியில இல்லயில்ல. வெய்யிலுல தள்ளி விடுறவங்களும் இருக்காங்க சிவா..\" குரல் தழுதழுக்கச் சொன்னாள்.\n'யார் உன்ன அப்படி செஞ்சது\" கோபமாகக் கேட்டான் சரவணன்.\n'யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஏன்னா எனக்கு எல்லாருமே வேணும். ஆனா எனக்குத்தான் யாருமேயில்ல.\"\n'மீனா.. நீ இப்படிப் பேசக்கூடாது. நா இருக்கறேன். நீ சரின்னு ஒரு வார்த்தைச் சொல்லு. நா ஒன்ன என்னோட சகோதரியா சட்டபடி ஏத்துக்கறேன். நான்னு இல்ல. எங்க ஆறு பேரையும் உன்னோட உறவா ஏத்துக்கோ.\" அவள் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சளாகச் சொன்னான்.\nமீனா அடக்கிய கண்ணீர் ஆறாக இறங்கியது. கையை அவன் கையிலிருந்து உருவினாள்.\n'வேணாம் சரண். ஒனக்கு ஒன்னு தெரியுமா சின்ன வயசுல நா யாரையாவது அம்மான்னு கூப்பிட்டாக்கூட அனாத நாயே.. நானா ஒனக்கு அம்மா..ன்னு திட்டுவாங்கித் திட்டுவாங்கியே.. நா யாரையுமே அம்மா அண்ணன் அக்கா மாமான்னு ஒறவுமொற வச்சி கூப்பிடறது கெடையாது. அது பழகிடுச்சி சின்ன வயசுல நா யாரையாவது அம்மான்னு கூப்பிட்டாக்கூட அனாத நாயே.. நானா ஒனக்கு அம்மா..ன்னு திட்டுவாங்கித் திட்டுவாங்கியே.. நா யாரையுமே அம்மா அண்ணன் அக்கா மாமான்னு ஒறவுமொற வச்சி கூப்பிடறது கெடையாது. அது பழகிடுச்சி பெரிசா படல. ஆனா என்ன வளத்தவங்களே.. என்ன அனாதைன்னு சொன்ன அந்த நிமிஷமே நா செத்துப் போயிடN;டன் தெரியுமா..\nஆனா சரண்.. எனக்கு இந்த உறவு முறையவிட நீங்க ஆறு பேரும் பெருசா தெரியிறீங்க உங்கள என்னோட அம்மா.. அப்புறம் சக்திவேலு இவங்களல்லாம் விட உயர்ந்த எடத்துல வச்சிறுக்கிறேன். உங்க ஆறுபேரோட நட்பு என்னோட கடைசி நிமிஷ உயிர் இருக்கிற வரைக்கும் நீடிச்சி இருக்கணும். நா எதையுமே மனசால ஆசப்பட்டது கெடையாது. ஆனா இந்த ஆசய நீங்க நிறைவேத்தணும்.\nஎன்ன பொருத்தவரைக்கும் தாய்பாசம் காதல் இதவிட நட்பு சிறந்தது. இன்னைய நிலையில நீங்க மட்டும் தான் எனக்கு இருக்கிறீங்க. உங்கள நா எந்த விதத்துலேயும் எழக்க விரும்பல.\"\n'நா காலேஜுப்ரோகிராம் முடிச்சிட்டு வந்த ���ன்னைக்கி அந்த வேந்தன் என்ன வழிமறிச்சிக் குடி போதையில என்னன்னமோ சொல்லித் திட்டினான். அவன் உங்க ஆறு பேரையும் சக்திவேலையும் சாகடிக்காமட விடமாட்டேன்னு சொன்னான். அவன நெனச்சாலே எனக்கு பயமா இருக்குது. அதனால தான் முடிவெடுத்தேன். என்னால இந்த ஊருல யாருக்கும் எந்தப் பிரச்சனையும் வரக்கூடாதுன்னு.\nசக்திவேல் என்னை விரும்பரார்ன்னு எனக்குத் தெரியும். ஆனா வேந்தனும் என்னதான் கட்டிக்குவேன்னு சொல்லி மெறட்டுறான். இந்தப் பிரச்சனையில நா உங்களையோ சக்திவேலையோ எழக்க முடியாது அது மட்டுமில்ல. எனக்காக யாரும் எந்தப் பிரச்சனையிலும் தலையிடக் கூடாது. பிரச்சனைன்னு வந்தா.. நானே அத போக்கிக்க முயற்சி பண்ணுறேன்;. நா டவுனுல இருக்கிற வரைக்கும் அவனால எனக்கு எந்தப் பிரச்சனையும் வராது. ஆனா இங்க வந்தாத்தான் கொஞ்சம் பயமா இருக்கு.\nஅதனாலத்தான் சொல்றேன். எனக்காக யாரும் வராதீங்க. இது தான் நா உங்ககிட்ட வேண்டி கேட்டுக்கிற உதவி தயவு செஞ்சி என்னோட வழியில என்னை விட்டுடுங்க.\" கைகூப்பி சொன்னாள்.\nஆறு பேருமே அவள் செய்கையை அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். மீனா கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சாலையில் இறங்கி நடந்தாள்.\nகவிமனம் அருணா செல்வம் நேரம் 10/26/2012 2 comments :\nபோகப் போகத் தெரியும் - 27\nநேற்று நடந்த நிகழ்ச்சிகளை அசை போட்டபடி மீனா தன் உடமைகளைப் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தாள்;. நேற்றைய நிகழ்ச்சிகள் இன்று ஞாபகாத்தங்களாகி விடுகிறது. இப்பொழுது என்பதும் அந்த நொடியிலேயே ஓடி விடுகிறது. அப்படியானால் காலத்திற்குத் தான் எத்தனை கால்கள்\nமீனா அனைத்தையும் அடுக்கிவிட்டு நிமிர்ந்தாள். அப்பொழுது அங்கே சக்திவேல் இல்லை. அவளுக்குத் தெரியும் இந்த நேரத்தில் நிச்சயமாக அவன் வீட்டில் இருக்கமாட்டான் என்று\nகமலா தான் இவளையே பார்த்துக் கொண்டு இருந்தாள். மீனா எதையோ தேடுவது போல் தேடிக் கொண்டே இருந்தாள். சிறிது நேரம் கழித்து மாடிக்குப் போனாள்.\nஅவள் இப்பொழுது இங்கே வந்தது இதற்குத்தானே..\nஎப்படியாவது சக்திவேலின் ஒரு புகைப்படத்தையாவது கொண்டு வந்துவிட வேண்டும் என்பதே அவளது எண்ணம்\nமாடியில் தொலைக்காட்சிப் பெட்டியின் மீது அவனது படம் இருந்ததைப் பார்த்திருக்கிறாள். அது தான் இப்பொழுது அவளுக்கு வேண்டும்.\nசட்டத்திலிருந்து மெதுவாக அவன் படத்���ை உருவினாள்.\n அதுவும் மீனாவுடையப் படம். கல்லூரி நிகழ்ச்சியில் எடுத்திருக்க வேண்டும். சிகப்புச் சராரா உடையில் இருந்தாள். அவளின் படத்தை அங்கே பார்த்ததும் மனம் படபடப்பாகியது. சட்டத்தைக் கவிழ்த்து வைத்துவிட்டு அருகில் இருந்த புத்தக அலமாரியில் இருந்து ஒரு புத்தகத்தை உருவி அதனுள் எடுத்தப் படத்தை வைத்து கொண்டு கீழிறங்கினாள்.\nமனம் பட்டாம்பூச்சியாகப் பறந்தது. சந்தோஷம் முகத்தில் தானாக வந்து ஒட்டிக் கொண்டது. மறைக்க முயன்றாள். முடியவில்லை. கமலா தன்னை வினோதமாகப் பார்ப்பதை போல் உணர்ந்தாள். அவள் தன் முகத்தைப் பார்க்காதவாறு திருப்பிக் கொண்டாள்.\nதனது பெட்டியைத் தூக்கிக் கொண்டு அகிலாண்டேசுவரி அம்மாள் எதிரில் வந்து நின்றாள்.\n'சக்தியம்மா.. நா கௌம்புறேன்;..\" அவளின் முகத்தை பார்த்து மெதுவாகச் சொன்னாள்.\n'ம்..ம்.. சரி சரி போ. திரும்பி அடிக்கடி வராத. எம்மகன ஒன்னோட அழகக் காட்டி மயக்கிடலாம்ன்னு மட்டும் நெனைக்காத. அவன் ஒன்னமாதிரி அனாதைய கட்டிக்க மாட்டான். அவனோட மனசுல வேற ஒரு பொண்ணு இருக்கிறா.. அத நல்லா மனசுல பதிய வச்சிக்கோ. பணம் காசு ஏதாவது தேவன்னா.. சொல்லு. தர்றன். பணத்துகாகச் சக்திவேலுதான் ஏம்புருஷன்னு இனிமே யார்கிட்டயும் சொல்லாத. ம்.. கௌம்பு.\"\nஏதோ எழுதிவைத்ததை மனப்பாடம் செய்து சொல்வது போல் சொன்னாள். பார்வையும் சுவர்றைப் பார்த்தபடி இருந்தது.\nஇதைக்கேட்ட மீனா சிலையாக நின்றுவிட்டாள் அவளால் தன் காதுகளையே நம்பமுடியவில்லை. சற்று நேரத்திற்கு முன்பிருந்த மகிழ்ச்சி காய்ந்து தீய்ந்து போய்விட்டது.\nஅவர் சொன்ன வார்த்தைகள் உண்மைதானா.. அவளால் இப்படியான கசப்பான வாரத்தைகளைக் கூட துப்பமுடியுமா..\nஅதுவும் துப்பியது தன் முகத்தில் அல்லவா.. புண் ஆறினாலும் வடு மறையாதே.. புண் ஆறினாலும் வடு மறையாதே.. மீனாவால் இதை ஜுரணிக்க முடியவில்லை. திரும்பவும் அவர் சொன்ன வார்த்தைகளைப் பின் நோக்கிக் கேட்டாள். வெறுத்த மனது விதியை நொந்தது.\nகையிலிருந்த பெட்டியை வைத்துவிட்டு தன் அறைக்குள் சென்று அந்த பிளாஸ்டிக் பொட்டலத்தைக் கொண்டுவந்து அந்த அம்மாள் முன் நீட்டினாள்.\n'ஒங்க புள்ளகிட்ட இருக்கிற பணத்துக்கோ அழகுக்கோ நா அவர விரும்பல. அவர் கிட்ட இருக்கிற நல்ல மனசும் சுத்தமான எண்ணமும் இத மட்டும் தான் நா ஆசப்பட்டது. இது தப்பா கூட இருக்கலாம���. அதனால எனக்கு உங்க மகனும் வேணாம். அவர் வாங்கித்தந்த பொருளும் வேணாம். இந்தாங்க.\"\nஅவர் அருகில் வைத்துவிட்டு அதன் மீது அவன் கொடுத்த கைபோனையும் வைத்தாள்.\n'நில்லுடி\" அதிகாரக் குரல் அவளை நிற்க வைத்தது.\n'அவன் தந்த எல்லா பொருளையும் தந்துட்ட. ஆனா.. அவன் போட்ட மேதிரம் மட்டும் வெல அதிகமானதுன்னு தர்ற மனசு வரலையா..\nஅவர் மோதிரத்தைக் கேட்கவும் மீனாவின் மனம் மட்டுமல்ல முகமும் இருண்டது.\n'இந்த மோதரம ;மூவாயிரம் நாலாயிரம் இருக்குமா..\n'ஆமா. அதுல இருக்கற ஆறு கல்லும் வைரம். கயற்றி குடுத்துட்டு போ.\"\nமீனா சற்று யோசித்தாள். பிறகு தன் பெட்டியைத் திறந்து அதனுள் இருந்த நகைபெட்டியில் இருந்த நெக்லசை எடுத்தாள். அந்த அம்மாள் கையில் திணித்தாள்.\n இத வாங்க எங்க ஊருல ஆளே இல்ல. இவ்ளோ நாளா என்னோட அம்மா இத பாதுகாப்பா வைக்க சொன்னாங்க. ஆனா இது எனக்கு தேவயில்ல. இந்த மோதரத்துக்குப் பதில் இந்த நெக்லச எடுத்துகோங்க போதுமா..\nசற்று நேரம் கையில் இருந்த நெக்லசையே பார்த்துக் கொண்டிருந்த அகிலாண்டேசுவரி 'ஐயோ.. மீனா என்ன மன்னிச்சிடுமா..\" என்று சொல்லியபடி கைகளால் முகத்தை மூடியபடி அழுதாள்\nஅருகில் நின்றிருந்த கமலா அதிசயமாக அந்த அம்மாளைப் பார்த்தாள்\nஇனி இந்த ஊருக்கே வரக்கூடாது. என்று தான் மீனா முடிவெடுத்திருந்தாள்.\nமுடிவெடுப்பது என்பது சில நேரங்களில் முன்னுக்கு வரும் முயற்சிக்குக் கூட முட்டுக்கட்டையாகி விடுகிறது. முடிவு என்பது எப்பொழுதுமே ஏதோ ஒன்றின் துவக்கம் தான்\nஅவளுடைய முடிவு சக்திவேல் தொலைபேசியில் ~இன்று நடக்கும் ஊர்ப் பொதுக் கூட்டத்திற்கு நீ அவசியம் வர வேண்டும் ; என்று சொன்ன பொழுதே அதன் இறுக்கம் தளர்ந்து போய் விட்டது.\nஅவனும் அதிகமாக எதையும் பேசவில்லை. நலம் விசாரித்துவிட்டு இந்த ஒரு வாக்கியத்தைச் சொல்லிவிட்டுத் தொடர்பைத் துண்டித்து கொண்டான். அவளின் பதிலைக் கூட எதிர் பார்க்கவில்லை.\nஇது தான் அதிகாரம் என்பதோ\nஅவளுக்கு அவனது அலட்சியம் மனத்தை இலேசாக புண்படுத்தினாலும் அவனுடன் பேசிய இந்த வார்த்தைகளை எண்ணி மகிழ்ந்திருந்தாள்.\nஇது தானே பெண் மனது தனக்குப் பிடித்தவர்கள் அடித்தலும் அது ஆசையின் அடையாளம் என்று நினைத்து விடுவது\nஆனாலும் அவள் அப்பொழுதும் அந்த ஊருக்குப் போகக்கூடாது என்று தான் நினைத்திருந்தாள். ஆனால் ஐந்து மணியளவி���் மாதவன் தனது சுசுகியுடன் வந்து அழைக்கவும் அவளால் மறுப்புச் சொல்ல முடியவில்லை.\nசக்திவேலின் வீட்டில் நுழையும் பொழுது மனது படபடப்பாகத் தான் இருந்தது. அந்த அம்மாள் என்ன சொல்வாளோ..\nஅன்று அவள் சொன்ன வார்த்தைகள் இன்னும் முள்ளாகக் குத்தின மனத்தில் அவள் முகத்திலேயே விழிக்கக் கூடாது என்று தான் நினைத்திருந்தாள். ஆனால் தன் முகத்தைப் பார்க்காமல் நிலைக் கண்ணாடியைத் துடைப்பது சாத்தியமாகாதே..\n மனத்தை ஒரு நிலைப்படுத்திக் கொண்டு வீட்டினுள் நுழைந்தாள். அலுவலக அறையி;ல் யாரோ ஓர் ஊர்க்காரருடன் பேசிக் கொண்டிருந்த சக்திவேல் இவளைப் பார்த்ததும் முகம் மலர 'வா மீனா\" என்றான்.\nமீனா இலேசாக முறுவளித்து விட்டுச் சென்றாள். நேராக அகிலாண்டேசுவரி அம்மாள் இருந்த அறைக்குள் சென்றாள். அவளைக் கண்டதும் அவரின் கண்களில் சந்தோஷ பூ பூத்தது ஒரு சில விநாடிகள் தான். உடனே சட்டென்று வாடிவிட்டது\n'இன்னைக்கி இந்த ஊருல கூட்டமாம். என்னையும் உங்க புள்ள வரச் சொல்லி அழச்சிருந்தாரு.\" மெதுவாகச் சொன்னாள்.\n நீ வரலன்னா கூட்டம் நடக்காதா..\n'நானும் அதத்தான் கேட்டன். ஆனா நா வந்தே ஆகணும்ன்னு சொல்லி ஆளு அனுப்பி அழச்சிக்கினு வந்தாங்க.\"\n'ஆம்பளைங்கன்னா அப்படித்தான் இருப்பாங்க. தான் நெனச்சத சாதிச்சிடணும்ன்னு நடந்துக்கு வாங்க. ஆனா பொண்ணுங்க தான் புரிஞ்சி நடந்துக்கணும். ஒன்னோட தகுதி என்னான்னு நா ஏற்கனவே சொல்லி தான் இருக்கேன். அதையும் மீறி வந்திருக்கே. கூட்டம் முடிஞ்சதும் கௌம்புற வழியப் பாரு. என்னா..\" வார்த்தை நனைந்த நெருப்புத் துண்டாக வந்தது.\n'இல்ல சக்தியம்மா. இத சொல்லத்தான் வந்தேன். கூட்டம் முடிய மணி எப்படியும் எட்டாயிடும். அப்புறம் பஸ்ச புடிச்சி போவணுமின்னா.. ரொம்ப கஷ்டம். அதனால இன்னைக்கி ராத்திரி மட்டும் இங்க தங்கிட்டு நாளைக்கி காலையிலேயே போயிடுறேன்.\" கெஞ்சலாகக் கேட்டாள். வேந்தனை மனத்தில் நினைத்துக் கொண்டு.\n'சரிசரி. இங்க நாம பேசனது யாருக்கும் தெரிய வேணாம். போ.\"\nமுகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு சொன்னாள்.\n'மீனா.. ஒன்ன தம்பி கூப்பிடுது.\" கமலா வந்து சொல்ல அலுவலக அறைக்கு வந்தாள்.\n'வா மீனா. உக்காரு.\" அவன் சொல்ல அமர்ந்தாள்.\n'இப்போ சொல்லு. நா உங்கிட்ட என்ன சொன்னேன் நீ ஏன் இப்படி நடந்துகிற.. நீ ஏன் இப்படி நடந்துகிற..\n எக்ஸாம் முடிஞ்சதும் ஊருக்கு வந��திடணும்ன்னு தான சொன்னேன். ஏன் வரல ஊருல எல்லாரும் நீ வரலைன்னதால என்ன தான் கேட்குறாங்க தெரியுமா.. ஊருல எல்லாரும் நீ வரலைன்னதால என்ன தான் கேட்குறாங்க தெரியுமா..\n'எனக்கு ஒரு முதியோர் இல்லத்துல வேல கெடச்சியிறுக்கு. இந்த லீவுல வேல செஞ்சாக்கா எனக்கு அந்த பணம் ஒதவியா இருக்கும். நீங்க படிப்புக்கும் ஆஸ்டலுக்கும் பணம் கட்டினாலும் எனக்குன்னு சில தேவைங்க இருக்கில்லையா.. அதுக்கெல்லாம் இந்தப் பணம் தேவைப்படும்.\" என்றாள் மிக மெதுவாக.\n எங்கிட்ட கேட்டா நா செய்யமாட்டேனா..\n'வேணாம். எனக்கு யாரோட ஒதவியும் வேணாம். நீங்க படிப்புக்கும் ஆஸ்டலுக்கும் செய்யிற ஒதவியே அதிகம். இது போதும்.\"\nநிமிராமல் பதில் சொன்னாள். அவன் சற்று நேரம் அவளை உற்று பார்த்தான்.\n'சரி உன்னிஸ்டம். ஆமா.. என்னோட ரூமுல இருந்து ஒரு டைரிய எடுத்துக்கினு போனியே.. அத படிச்சியா..\nஅவன் அப்படி கேட்க அவள் முகம் சிவந்தது. அன்று அவள் அதை டைரி என்று நினைத்து எடுக்கவில்லை. அவசரத்தில் அவனுடைய புகைப்படத்தை மறைப்பதற்காகத் தான் அந்தப் புத்தக அலமாரியில் இருந்து ஏதோ ஒரு புத்தகம் என்று நினைத்துத் தான் எடுத்துக் கொண்டு போனாள்\nமறுநாள் அவனைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் அதைத் திறந்த பொழுது தான் அது ஒரு டைரி என்று அவளுக்குத் தெரிந்தது.\nஅதில் அனைத்தும் கைபட எழுதியதுதான். ஆனால் என்ன பயன் அது அவளுக்குத் தெரிந்த தமிழோ ஆங்கிலமோ இல்லை அது அவளுக்குத் தெரிந்த தமிழோ ஆங்கிலமோ இல்லை அனைத்தும் கன்னட எழுத்துக்கள். அதில் ஓர் எழுத்துக் கூட அவளுக்குப் படிக்கத்தெரியாது.\nயாரிடமாவது கேட்கலாம் என்று நினைத்தால்.. அவன் எழுதியதில் என்ன விசயம் ஒளிந்திருக்குமோ.. பேசாமல் மூடி வைத்துவிட்டாள். இப்பொழுது அந்த டைரியைத் தான் அவன் கேட்கிறான். நல்ல வேலை. கையுடன் கொண்டு வந்திருந்தாள். எடுத்து அவனிடம் நீட்டினாள். அவன் இலேசான சிரிப்புடன் சொன்னான்.\n'நா டைரிய கேக்கல. படிச்சியான்னுத் தான் கேட்டேன்\n'இல்ல. எனக்குக் கன்னடம் தெரியாது..\"\n'நா வேணா அர்த்தம் சொல்லட்டுமா..\n'வேணாம். அதுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்க எனக்கு ஆசயில்ல.\"\n'தெரிஞ்சாத் தானே நிஜம் என்னன்னு ஒனக்கு புரியும்\n'வேணா..\" தலையை ஆட்டினாள். 'வேணாம். எனக்கு நிஜம் வேணாம். நெழலே போதும். அதுல வில்லனோ வில்லியோ இல்ல. இப்படியே இருந்துடறேன்.\"\nஅவன் அவளை யோசனையுடன் சற்று நேரம் பார்த்து விட்டு 'மீனா.. நிழல்.. ..\" எதுவோ சொல்ல வருவதற்குள்.. கைபோன் அழைக்க எடுத்துப் பேசியவன் முடித்துத் திரும்பினான்.\n'மீனா.. வா போலாம்.. நமக்காகக் காத்துக்கினு இருக்காங்களாம்..\" எழுந்தான்.\n'நீங்க போங்க. நா பின்னாலேயே வந்திடுறேன்.\"\nஅப்படிச் சொன்னவளை முறைத்துவிட்டுக் கிளம்பினாள்.\nகவிமனம் அருணா செல்வம் நேரம் 10/23/2012 2 comments :\nபோகப் போகத் தெரியும் - 26\nமீனாவிற்கு மறுநாள் தான் தெரியும். அறிவழகி தன் மகளைப் பார்க்கமட்டும் வரவில்லை. அவளுக்கு ஒரு வரன் தேடிக் கல்யாணமும் பேசி இன்று நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டு தான் வந்திருக்கிறாள் என்று\nமீனா தன் தாயிடம் கெஞ்சினாள். தனக்கு இப்பொழுது கல்யாணம் வேண்டாம் என்று அறிவழகி எதையும் காதில் வாங்கவில்லை.\nமூன்று மணியளவில் மாப்பிள்ளை வீட்டார் காரில் வந்து சக்திவேல் வீட்டு கூடத்தில் கூடி அமர்ந்து இருந்தார்கள். மீனா அப்ஸரசாக அலங்கரிக்கப் பட்டாள். அழுது சிவந்த கண்களுடன்.\nஅறிவழகி காபி டம்ளர் அடுக்கிய தட்டை மகளிடம் நீட்டினாள். மீனா வாங்கவில்லை. கோபமாகத் தன் தாயை முறைத்தாள்.\n'மொறைக்காதடி. நாமெல்லாம் நெனச்சமாதிரி வாழ முடியாத ஜென்மங்க. கெடைக்கிற வாழ்க்கைய நமக்கு தகுந்த மாதிரி வாழப் பழகிக்கணும். இந்தா புடி. போயி மாப்புள கிட்ட குடு.\" என்றாள் கவலையை விழுங்கின அதிகாரத்துடன்\nமீனா தாயை நிமிர்ந்து பார்த்தாள். 'ஏம்மா.. நீ எதுக்குத் தனியா வாழ்ந்த ஒம்மனசுல நெனச்சவன் கெடைக்கலன்னு தான.. ஏன் நீ வேற ஒருத்தன கட்டிக்கினு அவனுக்கு ஏத்தமாதிரி வாழ்ந்து இருக்கலாம் இல்ல ஒம்மனசுல நெனச்சவன் கெடைக்கலன்னு தான.. ஏன் நீ வேற ஒருத்தன கட்டிக்கினு அவனுக்கு ஏத்தமாதிரி வாழ்ந்து இருக்கலாம் இல்ல ஒனக்கு இருந்த மனசு எனக்கு இருக்கக் கூடாதா.. ஒனக்கு இருந்த மனசு எனக்கு இருக்கக் கூடாதா..\n'வேணாம் மீனா. வீணா புடிவாதம் புடிக்காத. எனக்கு வாழ்க்க கெடைக்கலன்னாலும் என்னைய வச்சி காப்பாத்த என் அண்ணன் இருந்தாரு. ஆனா நீ.. ஒனக்கு எனக்குப் பெறகு யாரு இருக்கா.. ஒனக்கு எனக்குப் பெறகு யாரு இருக்கா.. அனாதைங்க யதையும் ஆசப்படக் கூடாதும்மா..\"\nஅவள் ஆறுதலுக்காகத்தான் சொன்னாள். ஆனால் மீனா.. அந்த வார்த்தையில் உடைந்து போய்விட்டாள். 'அனாதை\" இந்த வார்த்தையை எத்தனையோ பேர்கள் சொல்லியிருந்த��லும்.. தன்னை வளர்த்த தாயே இன்று தன்னை 'அனாதை\" என்று சொல்லிக் காட்டியது வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சியதைப் போல் இருந்தது.\nஅமைதியாக நின்று தன்னை ஒருநிலைப் படுத்தினாள். அறிவழகி கையில் இருந்த தட்டை வாங்கிக் கொண்டு கூடத்தை நோக்கி நடந்தாள். மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் திரும்பி இவளைப் பார்த்தார்கள். அவளுக்கு யாருக்கும் காபியைக் கொடுக்க மனம் வரவில்லை. சிலையாக நின்றுவிட்டாள்.\nஅவள் கண்களில் தேங்கிய கண்ணீர் வைரம் போல் ஜொலித்தது. அன்பிற்காக ஏங்கி விடும் கண்ணீர் ஆண்டவனின் இதயத்தை உடனே தட்டிவிடுகிறது போலும்\nயார் அப்படி சொன்னார்கள் என்று அவளால் யோசிக்கவும் முடியவில்லை. பேசாமல் நின்றிருந்தவளை கமலா அழைத்துக் கொண்டு அறையினுள் சென்றாள்.\nசக்திவேலுவின் குரலைக் கேட்டதும் மரியாதைக்காக அனைவரும் எழுந்து நின்றார்கள். 'வா..தம்பி..\" ஒரு பெரியவர் தான் வார்த்தையில் வரவேற்றார்\nசக்திவேல் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.\n'நம்ம அறிவழகி பொண்ணு மீனாட்சிய எம்பையனுக்குப் பேசி முடிக்கலாம்ன்னு தான். பொண்ண பாத்தாச்சி. கையோட நிச்சயம் பண்ணிட வேண்டியது தான்.\" பையனின் அப்பா வெற்றிலை காவி பற்களைக் காட்டிச் சிரிப்புடன் சொன்னார்.\n'ம்.. நிச்சயம் பண்ணுறது இருக்கட்டும். நீங்க தான ஓடத்தூர்ல பொண்ணு பாத்துட்டு வேணாம்ன்னு சொல்லிட்டு வந்தவங்க\n'ஆமாம்பா. பொண்ணு ஒன்னும் ரொம்ப படிக்கலையாம். பத்தங்கிளாசு தானாம். அழகுகூடக் கம்மிதான். அதனாலத்தான் வேணாம்ன்னு சொல்லிட்டோம்.\" என்றார் பெருமையாக\n'ஐயா மன்னிச்சிடுங்க. ஓடத்தூர்காரங்களுக்கும் இந்த ஊர்காரங்களுக்கும் கொஞ்சம் கூட ஒத்துவராது. நீங்க அங்க பொண்ணு பாத்துட்டு வேணாம்ன்னு சொல்லிட்டு எங்க ஊருல பொண்ணு எடுத்தா பிறகு பிரச்சனதான் வரும். அதனால இந்தப் பொண்ணுன்னு இல்ல. இந்த ஊருல வேற எந்தப் பொண்ணையும் கொடுக்கமாட்டோம். நீங்க சாப்ட்டு கௌம்புங்க.\"\nஎழுந்து கைகூப்பி முடிவாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டான்.\nஇவர்கள் துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பிப் போனார்கள்.\n'பாவம். அனாத பொண்ணு. நாய்கிட்ட கெடச்ச மட்டத்தேங்கா மாதிரித்தான். சின்னாபின்னமாவப் போவுது.\"\nஅவர்களில் ஒருத்தி வேண்டுமென்றே அறிவழகி காது பட சொல்லிவிட்டு;ச் சென்றாள்\n'அம்மா. நா போயிட்டு வர்றேன்.\"\nமீனா நேற்று ���டந்த நிகழ்ச்சி தன்னை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்பது போல மறுநாள் காலையில் கல்லூரிக்குக் கிளம்பிவிட்டாள்.\nகன்னத்தில் கைவைத்த படி அமர்ந்திருந்த அறிவழகி ஆவேசத்துடன் எழுந்தாள்.\n'ஏய் மீனா.. நில்லு. நீ ஒன்னும் காலேஜுக்கி போவவேணாம். நா பத்துமணி பஸ்சுக்கு ஊருக்கு போறேன். நீயும் எங்கூட வா.\" என்றாள் கோபமாக.\n\" புரியாதவளாகக் கேட்டாள் மீனா.\n இனிமே நாம வாழப்போற எடம் என்னோட அண்ணன் வுடுத்தான். படிச்சது போதும். போயி துணியெல்லாத்தையும் எடுத்து வையீ.\" என்றாள் அதிகாரமாக.\nமீனா அதிர்ச்சியாகத் தன் தாயைப் பார்த்தாள். அறிவழகியின் பேச்சில் அதிக அழுத்தம் இருந்தது. என் இப்படி பேசுகிறாள்.. என்ன காரணமாக இருக்கும் திரும்பிச் சக்திவேலைப் பார்த்தாள். அவன் இது எதையும் கவனிக்காதவன் போல் அன்றைய நாளிதழில் மூழ்கி இருந்தான்.\nஅவனருகில் அகிலாண்டேசுவரியும் கமலாவும் இவளைப் பார்த்தபடி நின்றிருந்தார்கள். யாராவது தனக்காகப் பரிந்து பேச மாட்டார்களா.. ஏங்கியது மனம். ஆனால் அவளுக்காக யாரும் பேச முன் வரவில்லை.\n'ஏய்.. சொல்றனில்ல. போயி துணிமணியெல்லாம் எடுத்துகினு கௌம்பு.\" திரும்பவும் அறிவழகி கத்தினாள்.\nதனக்காகப் பேச மற்றவர்கள் வரவில்லை என்றால் என்ன தனக்குக் தைரியம் இல்லையா.. என்ன..\n'நா வரமாட்டேன்..\" அழுத்தமாகச் சொன்னாள்.\n'முடியாது. நா அங்க வந்தா ஒன்அண்ண பசங்க என்ன படிக்கவுட மாட்டானுங்க. நா மாட்டேன்.\"\nஅவள் அப்படி சொன்னது தான் தாமதம் அறிவழகி அறிவிழந்து தன் மகளின் முடியைக் கொத்தாகப் பிடித்து முகத்தில் அறைந்தாள்.\n'ஏன்டீ.. அனாத நாயே.. நா சொல்றதுக்கு எதுத்தா பேசுற. ஒனக்காகவே வாழ்ந்தேனே.. ஒன்னோட சந்தோசம் தான் என்னோட சந்தோசம்ன்னு நெனச்சேனே.. என்னையா எதுத்துப் பேசுற\n'நா அங்க வரமாட்டேன்.\" அடியையும் வலியையும் பொருட் படுத்தாமல் மீனா நிமிர்ந்து நின்று சொன்னாள்.\n\" அறிவழகி அழுது கொண்டே மேலும் மேலும் அடித்தாள்.\nஓர் அளவுக்கு மேல் பொருக்காத சக்திவேல் எழுந்து வந்து சட்டென்று அவள் கையைத் தடுத்தான்.\n'அத்தே.. மொதல்ல அவள அடிக்கிறத நிறுத்துங்க.\"\nஅவன் கண்கள் சிவக்கக் குரலை ஓங்கிச் சொன்னான். அறிவழகி தன் மகளை அடிப்பதை நிறுத்திவிட்டு இவனிடம் திரும்பினாள்.\n'தோ பாருப்பா. இவ என் பொண்ணு. அவள அடிக்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. நீ இதுல தலையிடாத..\" அவ��ைப் பார்த்துச் சொல்லிவிட்டு மீனாவிடம் திரும்பினாள்.\n'ஏய்..மீனா.. எழுந்து கௌம்பு. அனாத நாயே.. ஒனக்கு பொறப்புதான் சரியில்ல. ஜாதகமாவது சரியா இருந்துச்சா.. எல்லாம் ஒன்னோட தலஎழுத்து. இனிமே உன்னைய இங்க வுட்டுட்டு போவ முடியாது.. ஏதோ அனாதய எடுத்து வளத்துட்டன். ஒன்ன எவங்கையிலயாவது புடிச்சி குடுத்துட்டா.. எனக்கு ஒரு தொல்ல ஒழியும். ம்.. கௌம்பு.\" கத்தி பேசினதில் மூச்சி இறைத்தது.\nமீனா பேசாமல் தரையில் கால்களைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.\n\" மேலும் அடிக்கப் போனவளின் கையைச் சக்திவேல் கோபமாகப் பற்றினான். அவன் முறைத்த பார்வை அவளைப் பயங்கொள்ள வைத்தது.\n'தோ பாருப்பா. இது எனக்கும் எம்மவளுக்கும் நடக்கிற பிரச்சன. இவள இனிமேல இங்க வுட்டுவக்க முடியாது.\" சற்றுக் குரல் தணிந்து சொன்னாள்.\n\" புருவங்கள் முடிச்சிடக் கேட்டான்.\n'எனக்கு ஒடம்புக்கு முடியல. என்னோட அண்ணனும் படுத்த படுக்கையாத் தான் இருக்காரு. எனக்காக எவ்வளவோ செஞ்ச அவருக்கு நா இப்போ ஒதவியா இருக்கோணும். அதுக்குத்தான் இவளுக்குக் கல்யாண ஏற்பாடு செஞ்சேன். கடைசில அது முடியாம போயிடுச்சி. அந்த வேந்தங்கிட்ட மாட்டி இவ சின்னா பின்னமாறத விட எங்கண்ணன் புள்ளைங்க யாருக்காவது கட்டி வச்சிட்டா எங்கடமை முடிஞ்சிடும். அதுக்கு தான். மீனா புடிவாதம் புடிக்காத. எந்திறுச்சி கௌம்பு.\" அதட்டினாள்.\n'அத்த.. அவ வரமாட்டா. நீங்க வேணா கௌம்பிப் போங்க.\" நிதானமாகச் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தாள்.\n'இவ்ளோ உரிமயா சொல்லுற.. நீ அவள கட்டிக்கிறியா.. சொல்லு. இப்டியே வுட்டுட்டு போயிடறேன்.\"\nஒரு விரலை உயர்த்திக் காட்டிக் கேட்டாள் அறிவழகி\nஅவள் அப்படிக் கேட்டதும் அழுது கொண்டு அமர்ந்திருந்த மீனா கண்களைத் துடைத்துக் கொண்டு சக்திவேலை நிமிர்ந்து பார்த்தாள். அகிலாண்டேசுவரி கமலாவின் பார்வையும் சக்திவேலின் மீது பதிந்து இருந்தது.\nஅவன் ஒரு நிமிட யோசனைக்கு பின் சொன்னான்.\n'நா அவள கட்டிக்கிறதும் கட்டிக்காததும் வேற விசயம். அவள நா படிக்க வைக்கிறேன்னு வாக்கு குடுத்து இருக்கேன். அவ படிச்சி முடிக்கிற வரைக்கும் என்னோட கண்கணிப்புலயே இருக்கட்டும். நீங்க கௌம்புங்க.' என்றான்.\n'முடியாது. இனிமேல அவள நா இங்க வுட்டுவைக்க முடியாது. அது மொறையுங் கெடையாது.\" அவனுடைய பதில் இவளை அலட்சியப் படுத்திப் பேச வைத்தது.\nஇதையெல்��ாம் கவனித்த மீனா வெறுமையாகச் சிரித்தாள். எழுந்தாள். தாவணியைச் சரி செய்தாள். கலைந்த தலைமுடியைச் சரி செய்து க்ளீப் வைத்தாள். அறிவழகியைப் பார்த்தாள்.\n'அம்மா.. நா இங்க இருக்கிறது தான ஒனக்கு புடிக்கல. நா இனிமே இங்க இருக்க மாட்டேன். போதுமா.. அதுக்காக ஒன்னோட அண்ணன் வீட்டுக்கும் வர மாட்டேன். ஆஸ்டல்ல தங்கிக்கினே அங்கேயே இருந்துகினே படிக்கிறேன் போதுமா.. அதுக்காக ஒன்னோட அண்ணன் வீட்டுக்கும் வர மாட்டேன். ஆஸ்டல்ல தங்கிக்கினே அங்கேயே இருந்துகினே படிக்கிறேன் போதுமா.. நீ கௌம்பு. ஒன்னோட வீராப்பு கொணத்துக்காக என்னோட படிப்ப என்னால வீணாக்க முடியாது. எனக்கு நீயும் வேணாம். இவங்களும் வேணாம். நா அனாத தான். ஏதோ எடுத்து வளத்தியே.. ஒனக்கு பெரிய கும்பிடு. அவுங்க படிக்க பணம் கட்டி சோறு போட்டாங்க. உங்களுக்கும் ரொம்ப நன்றி. இனிமே நா யாருக்கும் பாரமா இருக்கவிரும்பல. நா கௌம்புறேன்.\"\nகீழே சிதறிக் கிடந்த புத்தகங்களை எடுத்துக் கொண்டு நடந்தாள்.\nவானம் கடைசியாக இருந்த மழைநீரை வடிகட்டியது. இன்னும் சற்று நேரத்தில் வெறுமையாகிவிடும். மீனாவின் மனத்தைப்போல\nகவிமனம் அருணா செல்வம் நேரம் 10/04/2012 2 comments :\nபோகப் போகத் தெரியும் - 25\nசூரியனின் கதிரைக் கருமேக தேவதை தனது காதலால் ஒலியிழுக்கச் செய்துவிடலாம் என நினைத்து வானத்தில் தடுமாறி அலைந்து கொண்டிருந்தது.\nகறுப்பு தேவதையை அணைக்க முடியாத காதல் கொண்ட சூரியன் ஏக்கப் பெருமூச்சி விட்டதினால் பூமி பகல் பொழுதிலும் குளிர்ந்த காற்றுடன் இதமாக நனைந்தது.\n'மீனா.. ஏதோ காலேஜுல நிகழ்ச்சி இருக்குன்னியே.. போவலையா..\n'இல்ல. ஒடம்பு சரியில்லன்னு நாளைக்கி சொல்லிக்கிறேன்.\" மீனா கவலையுடன் சொன்னாள்.\nஇயலாமை பொய் சொல்லத் தூண்டுகிறது.\n'மீனா.. உன்னைய நம்பி இருக்கவங்கள நீ நம்பிக்க துரோகம் பண்ணலாமா..\n'கூடாது தான். ஆனாக்கா எனக்கு வேற வழி தெரியலையே.. என்ன செய்யறதாம்.. நீங்களே சொல்லுங்க பாக்கலாம்\n'இந்தா வழி.\" கையில் இருந்த பிளாஸ்ட்டிக் பையை நீட்டினாள். 'இது சத்திவேல் தம்பி வாங்கினு வந்து தந்துச்சி. போட்டுக்கினு சீக்கிறமா கௌம்பு அதுவே கூட்டிக்கினு போய் காலேஜுல உடுறேன்னு சொன்னுச்சி.\" என்றாள்.\nமீனா சட்டென்று வாங்கிக் கொண்டாள். மனம் மலர்ந்ததை முகம் காட்டிக் கொடுத்தது. தனது அறையினுள் சென்றவள் பதினைந்து நிமிடத்தில் வெளியே ��ந்தாள்.\nஅவள் அணிந்திருந்த இரத்தச் சிகப்பு நிறத்தில் முத்துக்களும் வெள்ளி சரிகைகளும் மினுக்குகளும் வைத்துப் பதித்துதைத்த ஆடை அவளைத் தேவலோகப் பெண்ணே கண்முன் தோன்றியது போல் இருந்தது. அதிலும் அதனுடன் அவள் அணிந்திருந்த அணிகளங்கள்; சேர்ந்து அவள் அழகுக்கு மேலும் அழகூட்டியது.\nகமலா அவள் அழகை ரசித்துப் பார்த்தாள்.\nஅவன் தன் கண்களைச் சற்று நேரம் இமைக்கவே மறந்துவிட்டான். சீதையைக் கண்ட இராமனைப் போல் அவளைக் கண்களாலேயே விழுங்கிவிட்டான் அவ்வளவு ஆர்வம் கலந்த பார்வை அவன் கண்களில்\nஅகிலாண்டேசுவரி மீனாவைப் பார்த்ததைவிட தன் மகனைத்தான் முறைத்தாள். சக்திவேல் தன் தாயைப் பார்த்தால் தானே.. அவன் தான் மீனாவின் அழகில் மெய்மறந்து போய் இருக்கிறானே..\nஅவன் இந்த உடையை வாங்கிய பொழுது அது இவ்வளவு அழகாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை போலும்..\nஎப்பொழுது தன்னுடைவைகள் அழகானது என்று ஒருவன் மற்றவர்கள் சொல்லாமல் உணருகிறானோ.. அவன் அப்பொழுது தான் அதன் மதிப்பை அறிந்து பெருமிதம் கொள்கிறான்.\n'சக்திவேல்.. மணியாவுது. சீக்கிரமா போயி உட்டுட்டு வா..\" அதிகாரம் கலந்த அகிலாண்டேசுவரியின் குரல்\nசக்திவேல் சுயநினைவுக்கு வந்து தலையாட்டினான்.\nஇரவு. பெண்ணின் புருவம் போன்ற வளைந்த பிறை மழைநீர் தேங்கிய குட்டையில் விழுந்து கிடந்தது.\nகல்லூரி நிகழ்ச்சி முடிந்து தானே வந்துவிடுவதாகச் சொன்ன மீனா இன்னும் வரவில்லை.\nபள்ளிக்கூட வாசலில் தன் நண்பர்களுடன் இருந்த சக்திவேல் சந்தேகத்துடன் வழியை நோக்கி இருந்தான். அன்றைய நிகழ்ச்சிக்கு வெற்றிவேல் வந்திருந்தான். ஆனால் வேந்தனோ லட்சுமணனையோ அங்கே பார்க்கவில்லை. அதனால் சந்தேகம் வலுக்கப் போய் பார்த்துவிட்டு வருவது என்று கிளம்பினான்.\n சற்று தூரத்தில் ஓர் உருவம்.. வெளிச்சத்தை விட்டுவிட்டு இருட்டைத் தேடித்தேடிச் சற்று ஒளிந்து ஒளிந்து சென்றது.\n சக்திவேல் கன்டுபிடித்துவிட்டான். அவனைத் தாண்டிப் போக இருந்தவளை 'மீனா..\" கூப்பிட்டான்.\nஅவள் நின்றாள். ஆனால் அருகில் வரவில்லை.\n'மீனா இங்க வா..\" திரும்பவும் கூப்பிட்டான்.\n\" குரல் உடைந்த மீனா அருகில் வராமலேயே கேட்டாள்.\n'கொஞ்சம் பேசணும்..\" சொல்லிக் கொண்டே சந்தேகத்துடன் அருகே போனான்.\n'இல்ல.. நாளைக்கி பேசலாம்.. எனக்கு எனக்கு..\" அதற்கு மேல் அழுகையை அடக்க முடியா���வள் கையால் வாயைப் பொத்திக் கொண்டு ஓடினாள்.\nஅவளின் சராரா உடையில் பாவாடை ஜாக்கெட் மட்டும் அணிந்திருந்தாலும் கிழிந்து தொங்கிய ஜாக்கெட் முழு முதுகையும் விளக்கு வெளிச்சத்தில் காட்டி மறைந்தது. சக்திவேல் யோசனையுடன் தன் நண்பர்களைப் பார்த்தான்.\nஅழுது கொண்டே ஓடிவந்தவள் தனக்கென்று கொடுக்கப்பட்ட அறையில் புகுந்து கதவைத் தாளிட்டு கொண்டாள்.\nஅடக்கி வைத்திருந்த அழுகை வெடித்து வெளிவந்தது. சற்று நேரம் அழுதவள் ஓய்ந்தாள்.\nஅழுகையும் சில சமயங்களில் ஆறுதல் அளிக்கிறது. பொழிந்துவிட்ட மேகம் வெறுமையாக இருக்கும் அழுது விட்ட மனமும் வெறுமையாகி வேதாந்தம் போதிக்கிறது.\nஅவளை இப்படி அழவைத்த வேந்தனை நினைத்தாள். என்ன மனிதன் இவன் அவனால் எப்படி இன்று இப்படி மிருகத்தனமாக நடந்து கொள்ள முடிந்தது.;..\nபேரூந்தைவிட்டு இறங்கி நடந்தவளை வாய் பொத்தி தூக்கிக் கொண்டு போய்.. எப்படியான தகாத வார்த்தைகளைச் சொல்லித் திட்டினான் மீனா கோபத்தில் திருப்பித் திட்ட எத்தனை முறை கன்னங்களில் அறைந்தான் மீனா கோபத்தில் திருப்பித் திட்ட எத்தனை முறை கன்னங்களில் அறைந்தான்\nஉடம்பில் ஒரு ஒட்டுதுணியையும் விட்டு வைக்காமல் அவிழ்த்து எறிந்துவிட்டு சொன்னான். 'ஒன்ஒடம்ப முழுசா துணியே இல்லாம பாத்துட்டன். இப்போ நீ பாதி கற்பு எழந்தவ. நாளைக்கி யவனையும் உன்னால கட்டிக்க முடியாது. இப்ப நா நெனச்சாக்கூட ஒன்ன சின்னா பின்னமாக்கிட முடியும்;;. ஆனா அப்டி செய்ய மாட்டேன். ஏன்னா.. நீ இன்னா சொன்ன.. தாலிகட்டுன பொண்டாட்டிய தொடறவன் தான் ஆம்பளன்னு சொன்ன இல்ல தாலிகட்டுன பொண்டாட்டிய தொடறவன் தான் ஆம்பளன்னு சொன்ன இல்ல தாலிய கட்டிட்டு தொடறன். இப்ப நீ எனக்குப் பாதிப் பொண்டாட்டி.. போடி போ. போயி யாருகிட்டவேணா சொல்லிக்கோ. எனக்குக் கவலையே இல்ல. எவன் வர்றான்னு நானும் பாக்கறன். அந்தச் சத்திவேலு அந்த ஆறு பையனுங்க தான.. வரட்டும். அவனுங்கள வெட்டி சாகடிகாம என் உசிறு போவாதுடி. வக்கிறன் அவனுங்களுக்கு வேட்டு. மோதரம் போடுறானா அவன் தாலிய கட்டிட்டு தொடறன். இப்ப நீ எனக்குப் பாதிப் பொண்டாட்டி.. போடி போ. போயி யாருகிட்டவேணா சொல்லிக்கோ. எனக்குக் கவலையே இல்ல. எவன் வர்றான்னு நானும் பாக்கறன். அந்தச் சத்திவேலு அந்த ஆறு பையனுங்க தான.. வரட்டும். அவனுங்கள வெட்டி சாகடிகாம என் உசிறு போவாதுடி. வக்கிறன் அவனுங்களுக்கு வேட்டு. மோதரம் போடுறானா அவன் அவன் கைய வெட்றன் மொதல்ல. போ. போயி எல்லாத்தையும் சொல்லு.\"\nவெறியுடன் கத்தினான். மீனா கையில் கிடைத்த துணியை சுற்றிகொண்டு இறக்கை இழந்த பறவையாக நடந்தாள்.\nகல்லூரிக்குக் கிளம்பினவளை நிறுத்திக் கேட்டான் சக்திவேல். கையில் சிவப்பு நிற துப்பட்டா இருந்தது.\n'அது ஒன்னுமில்ல. நேத்து வர்ற வழியில காத்துல துப்பட்டா பறந்துடுச்சி. தேடிப்பாத்தன். கெடைக்கில. துப்பட்டா இல்லாம எப்படி வர்றதுன்னு தெரியாம அசிங்க பட்டுக்கினு இருட்டுல பதுங்கி பதுங்கி வந்தேன்.\"\nகூசாமல் பொய் சொன்னாள். ஏற்கனவே யோசித்து வைத்தது தான்; ஆனால் இவன் கையில் எப்படி வந்தது இந்தத் துப்பட்டா..\n'அப்படீன்னா.. நீ உண்மைய எப்பவுமே சொல்ல மாட்டேயில்ல..\nஅவன் பெருமூச்சி விட்டான். 'மீனா.. பிரச்சனைங்க வரக்கூடாதுன்னு நீ பிரச்சனைகள மூடி மறைக்கப் பாக்குற. ஆனா முடியாது. அது ஒரு நாளைக்கி வெடிச்சிக்கினு வெளிய வரும் போது ரொம்ப ஆபத்துல கொண்டு போய்விட்டுடும். ஞாபகம் வச்சிக்கோ. எங்கிட்ட சொல்லலன்னாலும் பரவாயில்ல. ஆனா ஜாக்கறதையா இருந்துக்கோ. இனிமே வெளிச்சத்தோட வீட்டுக்கு வந்துடு. இல்லன்னா நாங்க யாராவது வர்றோம்.\" என்றான்.\nஅவளும் சனிக்கிழமை பகல் பொழுதிலேயே வந்துவிட்டாள். இவளுக்காக அறிவழகி வந்து காத்திருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அன்று முழுவதும் அன்னையின் மடியிலேயே படுத்திருந்தாள். சக்திவேல் வெளியூர் போயிருந்தான்.\nமீனாவிற்கு மறுநாள் தான் தெரியும். அறிவழகி தன் மகளைப் பார்க்கமட்டும் வரவில்லை. அவளுக்கு ஒரு வரன் தேடிக் கல்யாணமும் பேசி இன்று நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டு தான் வந்திருக்கிறாள் என்று\nமீனா தன் தாயிடம் கெஞ்சினாள். தனக்கு இப்பொழுது கல்யாணம் வேண்டாம் என்று அறிவழகி எதையும் காதில் வாங்கவில்லை.\nமூன்று மணியளவில் மாப்பிள்ளை வீட்டார் காரில் வந்து சக்திவேல் வீட்டு கூடத்தில் கூடி அமர்ந்து இருந்தார்கள். மீனா அப்ஸரசாக அலங்கரிக்கப் பட்டாள். அழுது சிவந்த கண்களுடன்.\nகவிமனம் அருணா செல்வம் நேரம் 9/18/2012 3 comments :\nபோகப் போகத் தெரியும் தொடர்கதையின் முன் கதைச் சுறுக்கம்.\nமீனா.... இந்தக் கதையின் நாயகி ஓர் அனாதைபெண். அவளைக் குழந்தையாக இருக்கும் பொழுது அறிவழகி என்பவள் ஆற்றங்கரையில் கண்டெடுத்து வளர்க���கிறாள்.\nமீனா ஆத்தூர் என்ற ஊரை வழிநடத்திச் செல்லும் சக்திவேல் என்பவனை விரும்புகிறாள். சக்திவேலின் தாய் தன் மகனுக்கு இரத்த சொந்தத்தில் தான் பெண் அமையும் என்று ஜோசியன் சொன்னதால் சொந்தத்தில் பெண் தேடிக் கொண்டிருக்கிறாள். இதற்கு நடுவில் வெற்றிவேல் என்பவனும், அவன் தம்பி வேந்தன் என்பவனும் மீனாவை விரும்புகிறார்கள். வெற்றிவேல் ஊருக்கும் சக்திவேல் ஊருக்கும் தொடக்கத்திலிருந்தே பிரட்சனை இருந்தாலும் புதியதாக வந்து மீனாவால் மேலும் பிரட்சனைத் தொடர்கிறது.\nதற்போது மீனாவைச் சக்திவேல் வீட்டில் அடைக்கலமாக இருக்கிறாள். சக்திவேலின் தாய் அகிலாண்டேசுவரி இவளை வெறுக்கும் காரணம் தெரியாமலும் சக்திவேலின் புத்தகத்திலிருந்து எடுத்த வேறு ஒரு பெண்ணின் புகைப்படத்தைக் கண்டும் மீனா குழம்பிப் போய் இருக்கிறாள்.\nகவிமனம் அருணா செல்வம் நேரம் 9/18/2012 2 comments :\nபோகப் போகத் தெரியும் - 24\nமீனா வந்ததிலிருந்து சக்திவேல் மீனா என்றொரு பெண் தன் வீட்டில் இருக்கிறாள் என்ற நினைவே இல்லாதவன் போல் நடந்து கொண்டதால் மீனா யோசித்தாள்.\nஅவள் சனிக்கிழமைகளில் கல்லூரியிலிருந்து வரும் பொழுதும் திங்கள் கிழமைகளில் காலையில் கல்லூரிக்குத் திரும்பிப் போகும் பொழுதும் அவன் தன் நண்பர்களுடன் ஊர் பள்ளிக்கூடத்தின் திண்ணையில் இருந்து கொண்டு இவளைப் பார்ப்பான். இவளும் அவனை ஓரக்கண்களால் பார்த்துச் சிரித்துக் கொள்வாள். அவ்வளவு தான்.\nவீட்டில் அது கூடக் கிடையாது. சில நாட்களில் அவன் வீட்டிலேயே இருக்க மாட்டான்.\nயாரிடமாவது விசாரித்தால் அவன் பெங்களுர் போய் இருப்பதாய் பதில் கிடைக்கும்.\nவீட்டில் இருக்கும் பொழுது நிறைய தொலைபேசி அழைப்பு வரும். அதில் ஒரு பெண் குரல் தான் சக்திவேலைக் கேட்க்கும். அவன் அந்தக் குரலுடன் பேச ஆரம்பித்து விட்டால் பொழுது கரைந்து விடும். சிரித்துப் பேசுவான். இவளுக்குப் புரியாது. காரணம்... அவன் கன்னடத்தில் அல்லவா பேசுகிறான்...\nஇதையெல்லாம் பார்க்கும் பொழுது அவளுக்குத் தொடக்கத்தில் கோபமாகத் தான் இருந்தது. ஆனால் என்ன செய்ய முடியும் உண்மையில் அவன் அவளுக்கு என்ன உறவு உண்மையில் அவன் அவளுக்கு என்ன உறவு\nஎந்த உறவும் இல்லாமலேயே உறவைக் கொண்டாட வருவது தானே காதல்\nஆனால் இது காதல்தான் என்று சொல்லிக்கொள்ள எந்த பதிலும் அவனிடமிருந்து வரவில்லையே அன்று சின்னத்தம்பியாக இருந்த பொழுது தன்னைக் காதலிப்பதாகச் சொன்னவன்... அவனே பின்பு சக்திவேலாகி என் மனத்தில் வேறோரு பெண் இருக்கிறாள் என்று சொன்னவனும் இவன் தானே...\nஅன்று வெற்றி பெற்றதின் பரிசாகத் தன் நண்பர்களின் எதிரிலேயே முத்தம் கேட்டு பேச்சால் அவளைச் சீண்டியவன்... அதன் பிறகு தனிமையில் எதையும் பேசினதில்லையே...\nஒரு சமயம் முறையுள்ளவர்களைக் கேலி கிண்டல் செய்து விளையாடுவது போல் விளையாடினானோ... அதைத் தான் நாம் காதல் என்று தவறாக நினைத்துக் கொண்டோமா... அதைத் தான் நாம் காதல் என்று தவறாக நினைத்துக் கொண்டோமா...\nஅப்படியென்றால் அவன் தன்னைக் காதலிக்கவில்லை என்பது உண்மை தான் அவனுக்கு எப்படி தன் மீது காதல் வரும் அவனுக்கு எப்படி தன் மீது காதல் வரும் சொந்தத்தில் தான் பெண் அமையும் என்று ஜாதகம் சொல்கிறது. பணக்காரன். படித்தவன். பண்பாளன். இவனுக்குப் பெண் கொடுக்க பணக்காரர்கள் நான் நீ என்று போட்டிப் போட்டுக் கொண்டிருக்க... அனாதையான தனக்கா அவன் தாலி கட்டுவான்...\nசரி தனக்குக் கிடைக்கவில்லை என்றாலும் அவன் காதலிக்கும் பெண்ணுடனாவது நன்றாக வாழட்டும். மனதார வாழ்த்தினாள்.\nஇது தானே உண்மையான காதல்\nஅப்படியானால் தனக்குப் பிடித்தவனை அடுத்தவருக்கு விட்டுக் கொடுப்பது தான் காதலா...\nஆமாம். இதுவும் ஒருவகை காதல் தான். தனக்கு எட்டாத பழம் சீ... சீ... இந்தப் பழம் புளிக்கும் என்று நினைக்காமல் நம்மைவிட வலிமையானவர்கள் ருசிக்கட்டுமே என்று தகுதி உள்ளவர்களுக்குத் தன் ஏமாற்றத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் அவர்களை விட்டு நகர்ந்து விடுவதும் ஒரு வகையில் காதல் தான்...\nஏமாற்றம் அடைந்தவன் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளமல் அடுத்தவனால் தான் வந்தது என்று தன்னைச் சமாதானம் செய்து கொள்வது இல்லையா...\nஅதிலும் இங்கே வெற்றிவேலும் வேந்தனும் இவளுடைய தகுதி என்னவென்று அவளிடமே சொல்லித் தானே இருந்தார்கள்\nஒரு புத்திசாளி தன்னுடைய எதிரிகளிடமிருந்து நிறைய விசயங்கள் கற்றுக் கொள்கிறான். இதோ மீனாவும் தன்னுடைய தகுதியை எடைபோட்டுக் கொண்டாள். தனக்குச் சக்திவேலை அடைய எந்தத் தகுதியும் இல்லை என்று.\nஆனால் தகுதியைப் பார்த்து வருவதா காதல்\nஇருந்தாலும் அவனுக்கு எல்லாவித்த்திலும் பொருந்திய அந்தப் பெங்களுர்ப் பெண் நிருஜாவைப் பார்க்க வேண்டும் எ���்று ஆசையாக இருந்தது.\n சக்திவேல் ஏதாவது புகைப்படம் வைத்திருப்பானா... அப்படி வைத்திருந்தாலும் மாடியில் அவன் அறையில் தான் வைத்திருப்பான்\nஇதுவரை அவள் மாடிக்குப் போனது கிடையாது. அவள் மட்டுமல்ல. கமலாவைத் தவிர யாருமே மாடிக்குப் போகக்கூடாது. கமலா கூட அறையைச் சுத்தம் செய்ய, அழுக்கு உடைகளைக் கொண்டுவர என்று மட்டும் தான் போவாள்.\nகமலாவிடம் நிருஜா விசயத்தைக் கேட்கலாமா என்று நினைத்தாலும் எந்த அளவிற்கு இவர்களுக்கு அவளைப் பற்றித் தெரியும் என்பது தெரியாது. அவள் நிச்சயமாக நெருங்கின சொந்தமாக இருக்க முடியாது\nகிணறு தோண்டப் பூதம் கிளம்பின கதையாக மாறி விட்டால்... வேண்டாம். பேசாமல் இருந்து விட்டாள்.\nஒரு நாள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கமலாவே மாடி அறையைச் சுத்தம் செய்ய மீனாவை அனுப்பினாள். அன்று சக்திவேல் ஊரில் இல்லை.\nஅறை நாகரிகப் பாணியில் குளிர் சாதனவசதி செய்யப்பட்டு பெரியதாக இருந்தன. அவளின் கைகள் வேலை செய்து கொண்டே இருந்தாலும் கண்கள் ஏதேனும் புகைப்படம் கிடைக்குமா என்று தேடிய வண்ணமாகவே இருந்தது. ஏமாற்றம் தான் கண்களுக்கு\nகட்டிலைச் சரிசெய்து போர்வையை உதறிய பொழுது கீழே விழுந்த புத்தகத்தை எடுத்துப் பிரித்தாள். அது ஒரு கன்னட புத்தகம்\nமுதல் பக்கத்தைத் திறந்தவளுக்கு அதிர்ச்சி அதில் அவளுடைய புகைப்படம் இருந்தது அதில் அவளுடைய புகைப்படம் இருந்தது எப்பொழுது எடுத்தது மனத்தில் இலேசான சந்தோசம் ஒட்டிக்கொண்டது.\nமேலும் மேலும் சில பக்கங்களைத் திருப்ப மேலும் சிலபடங்கள்\nஆனால் இப்பொழுது மனம் சந்தோஷம் கொள்ளவில்லை. சஞ்சலம் தான் அடைந்தது. காரணம் அதில் ஒரு படம் தான் அவளுடையது. மற்ற நான்கும் வேறு ஒரு பெண்ணுடையது. படத்தில் இருந்த பெண் மிக அழகாக இருந்தாள். அனேகமாக இவள் தான் நிருஜாவாக இருக்கும். அவளே முடிவுக்கு வந்து விட்டாள்.\nஅவளைப் பார்க்க இவளுக்குப் பொறாமை கூட வந்தது. பெருமூச்சு விட்டுவிட்டு அப்புத்தகத்தை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டுத் தன்னுடைய படத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கீழிறங்கினாள்.\nஒன்றைவிட நான்குக்குத் தானே மதிப்பதிகம் நான்கு படத்தில் இருக்கும் மதிப்புத் தன்னுடைய ஒரு படத்திற்கு இருக்காது என்பது அவளது எண்ணம்.\nஆனால் சக்திவேல் எதற்காகத் தன்னுடைய ஒரு புகைப்படத்தை வைத்திருக்கிறான�� என்பதை அவள் யோசிக்கவில்லை.\nசில நேரங்களில் கவலைகள் சிந்தனை செய்ய விடுவதில்லை தான் கண்டது தான் காட்சி என்றாகி விடுகிறது. காரணம்... தான் கண்ட காட்சியைத் தன்னுள்ளே நினைத்துப்பார்க்க வெளிச்சம் தேவையில்லை என்கிறதே மனம்\nஇந்த விசயத்தை அவளால் எளிதாக ஜீரணிக்க முடியவில்லை. யாரிடம் தன் வேதனையைப் பங்கு போட்டுக்கொள்ள முடியும்\nஊமை கண்ட கனவுதான் தனது காதல் முடிவு எடுத்தாள். தன் காதலை மனத்திலேயே விழுங்கி இதயத்தில் நினைவுசின்னமாக்கி விடுவது என்று\nகவலைகள் வந்தால் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். காரணம் முதல் கவலை இன்னும் ஜீரணம் ஆகாமல் இருந்ததால் அடுத்தது வரும் சாதாரண விசயம் கூட மிகப் பெரிய கவலையாகத் தெரியும். பெரிய கோட்டின் பக்கத்தில் சிறிய கொடு தத்துவம் தான்.\nஒருநாள் காலையில் அகிலாண்டேசுவரியும் சேகரின் அம்மாவும் எங்கோ சென்றுவிட்டுப் பொழுது சாய்ந்தபிறகு தான் வந்தார்கள்.\nமீனாவிற்கு இது அதிசயமாக இருந்தது. அதைவிட அதிசயம் என்னவென்றால்... அன்றைய நாளில் இருந்து அந்த அம்மாள் மீனாவைப் பார்க்கும் பார்வையில் வெறுப்பு கலந்திருந்தது தான்\nகாரணம் தெரியவில்லை என்றாலும் மீனா எப்பொழுதும் போலத்தான் நடந்து கொண்டாள். ஆனால் அவர் அதை விரும்பாதது அவளுக்கு மிக நன்றாகப் புரிந்தது. அகத்தின் அழகு முகத்தில் தெரியுமே...\nஅவள் மனத்தில் வெறுப்பு கலந்த சிரிப்பு தான் வந்தது... எந்த உறவுமே உலகத்தில் நிரந்தரம் இல்லையா... உலகமே நிரந்தரம் அற்றது என்னும் பொழுது உறவுக்குள் நிரந்தரமா...\nமீனா தன்னை நினைத்தாள். அவளுக்கு எந்த உரிமையான உறவும் நீடித்ததில்லை. அறிவழகியின் அன்பைத் தவிர\n வெறுப்பு வந்தால் அறுந்து விடுவது தான் அன்பு. அப்படியானால் உண்மையான தூய்மையான அன்பு என்று எதுவும் இல்லையா...\nஇல்லை தான். தேனோ, பாலோ, மலர்களோ ஏன் நீரும் கூட தூய்மையானது இல்லை என்னும் பொழுது அழுக்கடைந்த மனித மனம் மட்டும் தூய்மையானதாக இருக்கும் என்றா எதிர்பார்க்க முடியும்...\nகாய்ந்த மனத்தில் மலர்ந்த சிரிப்பு வெறுப்பு கலந்து உதிர்ந்தது அவளின் முகத்தில். மனத்திற்கு நீர்வார்க்க எந்த மனிதனால் முடியும்\nதன்னைவிட்டு ஒதுங்க நினைப்பவர்களை விட்டு நாமே ஒதுங்கி இருந்துவிட்டால்... அதனால் அவள் நாசுக்காக ஒதுங்கியே இருந்தாள்.\nமறுநாள் கல்லூரியில் கலைநி��ழ்ச்சி. அதில் மீனாவும் கண்மணியும் நடனம் ஆட ஒத்திகைப் பார்த்துத் தயாராக இருந்தார்கள்.\nஒரு விசயத்தில் தயாராக இருப்பது என்பது பாதிக்கிணறு தாண்டியதைப் போன்றது என்பார்கள்...\nமீனா அதற்காகத்தான் அன்று மஞ்சள் சாயம் ஏறிப்போன தன் சராரா உடையைத் துவைத்துக் கொண்டிருந்தாள். என்ன போட்டும் என்ன கசக்கியும் அதில் இருந்த கரை போகவில்லை. எல்லாம் வாழைமட்டை சாற்றுடன் கலந்த மஞ்சள் நீர் சாயம் என்பதால் அந்த உடையில் பட்டைப் பட்டையாகவும் சில இடங்களில் திட்டுத் திட்டாகவும் கரை அழுத்தமாகத் தெரிந்தது.\nஅவள் அதிக முயற்சி எடுத்துக் கசக்கினாள். ஊஹீம்... கரை போகவில்லை... அங்கே வந்த கமலாவிடம் விசயத்தைச் சொன்னாள்.\nஅவள் “மீனா... இந்த இடத்தில் நானா இருந்தா... நேரா அவருகிட்ட போயி உன்னால தான் என் டிரஸ் இப்படி ஆச்சி. எனக்கு இதே மாதிரி ஒரு டிரஸ் வாங்கிக் குடுன்னு கேட்டிருப்பேன்” என்றாள்.\nஇவள் உசுப்பிவிட்ட வேகம்... ஏற்கனவே எவ்வளவு துவைத்தும் கரை போகவில்லை என்ற ஆத்திரம்... மீனா சக்திவேலிடம் வந்தாள். அவன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான்.\nஅவன் அதிர்ச்சியுடன் இவளை நிமிர்ந்து பார்க்க அவள் கோபமெல்லாம் கரைந்து விட்டது\n“ அவன் குரலும் சற்றுக் கடுமையாக வந்தது.\n“வந்து... வந்து... நாளைக்கி சாய்ந்தரம் காலேஜில ஒரு புரோகிராம் நானும் கண்மணியும் சேர்ந்து ஒரு டான்சு ஆடப் போறோம். என்னோட டிரஸ்சை நீங்க மஞ்ச தண்ணி ஊத்தி சாயமாக்கிட்டீங்க. அதனால எனக்கு அதே மாதிரி ஒரு டிரெஸ் வேணும்...” மென்று விழுங்கிச் சொன்னாள்.\n அதெல்லாம் என்னால வாங்கித்தர முடியாது. படிக்க பணம் கட்டுறேன். சாப்பாடு, துணிமணி இவ்வளவு தான் என்னால முடியும். நீ கேக்கிற காஸ்ட்லி ஐட்டமெல்லாம் என்னால வாங்கித் தர முடியாது.“\nதொலைக்காட்சியில் இருந்து கண்களை எடுக்காமல் சொன்னான்.\nமீனா சற்று நேரம் நின்றிருந்தவள் நகர்ந்தாள். மனம் வலித்தது.\nதன் நிலையறிந்து தானம் கேட்பது முறையில்லை தானே... என்றது மனம்.\nவலிக்கும் மனத்திற்கு ஆறுதல் மொழிதான் மருந்து. ஆனால் அந்த மருந்தை அவளுக்குப் போட்டுவிடத்தான் யாருமில்லை. மீன் போல் அழுதாள்.\nகவிமனம் அருணா செல்வம் நேரம் 9/06/2012 10 comments :\nபோகப் போகத் தெரியும் -1\nதொடர் கதை பாகம் 1 அந்தி சாயும் நேரம் ஆதவன் தன் களைப்பு நீங்க கண்ணயர மேற்கே போனான். அவன் முகம் மஞ்சள�� பசிக்கொண்டதா...\nபோகப் போகத் தெரியும் - 37\nகதவைத் தட்டும் ஓசை ஏதோ கனவில் ஒலிப்பது போல் இருக்க.. மீனா மெதுவாகக் கண்களைத் திறந்தாள். இரவு வெகுநேரம் வரையில் உறக்கம் வர...\nபோகப் போகத் தெரியும் - 4\nதொடர்கதை பாகம் -4 அழுது கொண்டிருந்த சிறுவனைச் சமாதானப் படுத்தத் தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்த கணேசனைக் கை தட்டிக் கூப்பிட்டா...\nபோகப் போகத் தெரியும் - 59\nமீனா அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தாள். தான் காண்பது கனவா.. நினைவா.. குழந்தை தன் சின்ன உடலை முறுக்கி “ ங...\nபோகப் போகத் தெரியும் – 57\nஇரவு வெகுநேரம் கழித்துவிட்டு வீடு வந்த கணவனை மீனா ஆவலுடன் வரவேற்றாள். “ கையலம்பிவிட்டுச் சாப்பிட வாங்க..\" என்றாள். அ...\n“போகப் போகத் தெரியும்“ தொடர்கதையைத் தொடர்ந்து படித்துவரும் இரசிகர்களுக்கு வணக்கம். இந்தத் தொடர்கதை மணிமேகலை ப...\nபோகப் போகத் தெரியும் - 58\nசக்திவேல் மருத்துவமனைக்குள் நுழைந்தான். துளையிடப் பட்டப் பாலாபழத்தில் மொய்க்கும் ஈக்களின் கூட்டமாக மக்கள் கூட்டம். ...\nபோகப் போகத் தெரியும- 31\nபோகப் போகத் தெரியும் - 30\nபோகப் போகத் தெரியும் - 29\nபோகப் போகத் தெரியும் - 28\nபோகப் போகத் தெரியும் - 27\nபோகப் போகத் தெரியும் - 26\nபோகப் போகத் தெரியும் - 25\nபோகப் போகத் தெரியும் - 24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaimanai.in/2013/03/", "date_download": "2021-01-19T13:58:25Z", "digest": "sha1:MLGMPTWOAOTRLXTSY4UY7I2MXI6Z25D3", "length": 9685, "nlines": 95, "source_domain": "www.valaimanai.in", "title": "valaimanai: March 2013", "raw_content": "\nபரதேசி - வத்திக்குச்சி | வலைமனை\nஎஸ் 2 பெரம்பூர் திரையரங்கம் வரப்பிரசாதமாக இருக்கிறது. சிறந்த ஒலி ஒளி அமைப்புடனான திரையிடல், நல்ல இருக்கைகள் என சத்யம் சினிமாஸின் தரம் அப்படியே இருக்கிறது. முக்கியமான விஷயம் இணையத்தில் 150ரூபாய்க்கு பதிவு செய்யும் அவசியமில்லாமல் சனி, ஞாயிறுகளில் கூட நேராக சென்று 120க்கு டிக்கெட் எடுக்க முடிகிறது. முதன்முதலாக இங்கு கடல் பார்த்தபொழுதே முடிவு செய்துவிட்டேன். இனி வந்தால் இரண்டு படங்களாக பார்த்துவிடுவது என்று. அப்படியான உயர்ந்த கொள்கையை நடைமுறைப்படுத்தி நேற்று வத்திக்குச்சியும் பரதேசியும் பார்க்க நேரம் வாய்த்தது.\nஇயக்கமோ, தயாரிப்போ, ஏ.ஆர்.முருகதாஸ் பிராண்ட் நேமிற்கு ஏற்பட்டிருக்கும் முதல் சறுக்கல் வத்திக்குச்சி. நல்ல பில்ட் அப் சஸ்பென்ஸ் கொடுத்து ஆரம்பித்து, அதற்க��� மொக்கையாய் சிறுபிள்ளைத்தனமான காரணங்களை கூறி படத்தின் ஆணிவேரான ஸ்கிரிப்ட் அயர்ச்சி தருகிறது.\nஅஞ்சலிக்காக படம் பார்க்க போனால் அடுத்த அதிர்ச்சியே அஞ்சலிதான். ஆல்மோஸ்ட் ஆன்ட்டி போல் தோற்றமளிக்கிறார். இப்படியே போனால் அடுத்தடுத்த படங்களில் ஹன்சிகா போலாகிவிடுவது உறுதி.\nஇன்னும் மூன்று நான்கு படங்கள் அண்ணன் ஏ.ஆர்.முருகதாஸ் தம் கட்டினார் என்றால் நடைமுறைப்படி அவரது தம்பி திலீபனது முகம் மக்களுக்கு பழக்கமாகி தமிழ்த்திரையுலகில் ரிசர்வ்ட் கம்பார்ட்மென்ட்டில் ஹீரோவாக நிரந்தரமாக பயணிக்கலாம். மற்றபடி இந்தப்படத்தில் நாட் பேட் என சொல்லும் அளவிற்கு சமாளித்திருக்கிறார்.\nபாடல்கள் யாவும் நன்றாக இசையமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ஷாப்பிங் சாங் உட்பட, அவை ஆடியோவாக கேட்ட பொழுது மனதில் ஏற்படுத்திய ஆவலை காட்சியில் கட்டமைக்க தவறிவிட்டன.\nஜெகன் அண்ட் கோ ஹீரோவை கொல்ல அலையும் நோக்கம், ரஞ்சித் ஒரே நாளில் செல்வாக்கு இழப்பது, தெருவில் நின்றுக்கொண்டு ஒருவர் சத்தமாக கொலைத்திட்டத்தை விவரிப்பது, கிளைமேக்ஸ் சேஸிங்கில் ஹீரோ நன்றாக தூங்கி எழுவது, சாப்பிடுவது என படத்தின் முக்கிய கரு எல்லாமே செம காமெடியாக இருப்பதால், அதன் மீது என்னதான், பளிச் ஒளிப்பதிவு, நல்ல இசை, அஞ்சலி அன்ட் கோவின் ஸ்போக்கன் இங்கிலீஷ் நகைச்சுவை, ஸ்லோ ஷட்டர் ஆக்ஷன் காட்சிகளை வைத்து அடுக்கினாலும் சீட்டுக்கட்டு மாளிகை போல படம் வெலவெலத்து விழுகிறது.\nஅப்படியே அடுத்த ஸ்கீரினில் அடுத்தக்காட்சி சென்றால் பாலாவின் பரதேசி. ஒரு கதவடைத்தால் இன்னொரு கதவு திறக்கும் என்பதுபோல முதல் படம் கைவிட்ட நிலையில் இந்தப்படம் காப்பாற்றியது.\nகடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த ஒரு பகுதி தமிழ்ர்களின் வாழ்க்கை முறையையும் பிழைப்புக்காக கவரப்பட்டு டீ எஸ்டேட்டில் அவர்கள் படும் அவலங்களையும் நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் என மொத்த யூனிட்டும் சிரத்தையான உழைப்புடன் வெகு சிறப்பாக சொல்லியிருக்கிறார்கள்.\nபீரியட் படமான மதராசப்பட்டிணத்தில் செட், காஸ்ட்யூம்ஸ்களுக்காக மெனக்கெட்டிருந்தாலும் பேசும் மொழி கிட்டத்தட்ட இன்றைய தமிழ் போல்வே இருக்கும். ஆனால் பரதேசியில் படத்தின் கலர், டோன் உட்பட அனைத்து பிரிவுகளிலும் டீடெய்லிங் தரமாக, நேர்த்தியாக செதுக்கப்பட்டிருக்கிறது. இசை மட்டும் விதிவிலக்கு.\nபாலாவின் மாஸ்டர் பீஸ், தமிழின் சிறந்த படம் என்றெல்லாம் எனக்கு மதிப்பிட தெரியவில்லை அல்லது தோன்றவில்லை. ஆனால் நிச்சயமாக சுவாரஸ்யமான, பார்க்க வேண்டிய படமாக இருக்கிறது. தொண்டைக்குழியில் மூச்சடைக்க வைக்கும் குரூரங்கள் இல்லாத பாலா படம் என்கிற வகையில் கூடுதல் தைரியத்துடன் செல்லலாம்.\nLabels: சினிமா, திரை விமர்சனம், திரைப்படம், திரைவிமர்சனம், விமர்சனம்\nபரதேசி - வத்திக்குச்சி | வலைமனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/jeeva/", "date_download": "2021-01-19T16:10:48Z", "digest": "sha1:YPL37L4ZW4HK2GUBF6XIZKJ7B7AKIQHM", "length": 8719, "nlines": 61, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Jeeva - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Jeeva in Indian Express Tamil", "raw_content": "\nகலெக்‌ஷனில் தட்டித் தூக்கிய தர்பார்: புதுசா ரெக்கார்ட் இருந்தா கொண்டு வாங்கப்பா…\nDarbar Box Office Collection: முன்னெப்போதும் இல்லாத சாதனை வசூல். ஒரு தமிழ் படம் இந்த இலக்கை எட்டுகிறது என்றால், சூப்பர் ஸ்டாரால் நிகழ்கிற அதிசயம் தவிர வேறில்லை.- திராவிட ஜீவா\n ஏரியா வாரியாக தர்பார் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\nDarbar tamil movie Box Office Collection: வசூலில் தர்பார் தமிழக திரையுலக வரலாற்றில் புதிய இலக்கை எட்டிப் பிடிக்கும் என உறுதியாக நம்பலாம்.\n சென்னை பாக்ஸ் ஆபீஸில் புயலாக சீறும் தர்பார்\nDarbar Box Office Chennai Collection: தர்பார் படம் பாக்ஸ் ஆபீஸை சூறையாடும் என்று லைகா நிறுவனம் மகிழ்ச்சியாக இருக்கிறது. ரசிகர்களுக்கும் அதே.\nKee Movie: காஞ்சனா 3-ஐ தொடர்ந்து ‘கீ’ படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nKee full movie in tamilrockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் இந்தப் படத்தை ரசிகர்கள் மொய்ப்பதால் வசூல் ரீதியில் பாதிப்பு நிகழும் அபாயம் இருக்கிறது.\nநெகட்டிவ் விமர்சனம் இல்லாத ‘ஜிப்ஸி’ டீசர்\n50 ஆயிரம் பேர் லைக் செய்துள்ள இந்த டீசருக்கு 1000க்கும் குறைவானோரே டிஸ்லைக் செய்துள்ளனர்\nயோகி பாபுவுக்கு லிப் டு லிப் முத்தம் கொடுத்த கொரிலா \nஇயக்குநர் டான் சேண்டி இயக்கத்தில் நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே, யோகி பாபு உட்பட பலரும் நடித்துள்ள கொரில்லா படம் டீசர் வெளியாகியுள்ளது. கொரில்லா டீசர் : இந்த டீசரில், கொள்ளை கும்பலை சேர்ந்தவராக இருக்கிறார் ஜீவா. இவர் தனது கும்பலுடன் கொரில்லா குரங்கு போன்ற மாஸ்க் அணிந்து...\nபிரம்மிக்க வைத்த ஜிப்ஸி போஸ்டர்… இந்திய பியூட்டியுடன் ���ீவா ஜோடி\nஇயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிக்கும் புதிய படம் “ஜிப்ஸி”. இதன் முதல் இரண்டு போஸ்டர்கள் நேற்று வெளியானது. தோழர்களே… ‘ஜிப்ஸி’ First Look\nஜீவாவின் மிரட்டலான ‘கீ’ பட டீசர்\nகலீஸ் என்பவரது இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி, அனைகா சோதி, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்துள்ள சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் கீ. இணைய பயன்பாடுகள் மூலம் நடக்கும் தவறுகளை சுட்டிக் காட்டும் கதையம்சத்தில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கோவிந்த் பத்மசூர்யா என்பவர் இப்படத்தில் வில்லனாக அறிமுகமாகியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இப்படத்தின்...\nசக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nஇனிமே நீங்க டெபாசிட் செய்த பணத்தை எப்ப தேவையோ எடுத்துக்கலாம்.. எந்த வங்கியும் தராத சலுகை\nஅளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து\nவந்தாச்சு ‘நாகினி 5’: வெறித்தன காதலன் கலு ஆகாஷ்… பழிவாங்கும் நாகினி\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/12/breaking_30.html", "date_download": "2021-01-19T14:50:56Z", "digest": "sha1:PFPQ5JCTEIJLMESZHGF7SZ5QILMPLDCW", "length": 7646, "nlines": 118, "source_domain": "www.ceylon24.com", "title": "#Breaking:காத்தான்குடி முடக்கம் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஎதிர்வரும் ஐந்து தினங்களுக்கு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு தனிமைப்படுத்தல் முடக்கம் செய்யப்படுகிறது என அரசாங்க அதிபர் கே. கருனாகரன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலனிக் கூட்டம் இன்று மாவட்ட அரசாங்க அதிபர் கருனாகரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதனைத் தொர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமட்டக���களப்பு நகர்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் மற்றும் உரிமையாள்களுக்கு மேற்கொள்ளப்பட்ட 549 ரபிட் அன்டிஜன் பரிசோதனையின்போது 26 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 23 நபர்களும், ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும், மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இரவரும் இனங்காணப்பட்டுள்ளனர்.\nமேலும் காத்தான்குடி பிரதேசத்தின் பல பாகங்களிலும் மேற் கொள்ளப்பட்ட 665 ரபிட் அன்டிஜன் பரிசோதனைகளின் போது 27 நபர்கள் இணங்காணப்பட்டுள்ளனர். இவ்விரு பிரதேசங்களிலுமாக காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 50 நபர்களும் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த 9 நபர்களும் உள்ளடங்னுகின்றனர். இதற்கமைவாக இத்தொற்றாளர்களும், இவர்களுடன் நேரடித் தொடர்புடையவர் இனங்கண்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nஇதேவேளை நாளைதினம் மட்டக்களப்பு நகரிலுள்ள சகல வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டு சுகாதார தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் பலசரக்கு கடைகள் மற்றும் மருந்தகங்கள் மாத்திரம் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇவ்விசேட கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபர் லக்சிறி விஜயசேன, பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர். எஸ். மயூரன், மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவான், காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், இரானுவ உயர் அதிகாரி, மற்றும் சுகாதார திணைக்கள உயர் அதிகாரிகள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.\nஅக்கரைப்பற்று சகோதர் ரபாஸ் லண்டனில் காலமானார்\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nபாலியல் புகார், திஸர பெரேரா மீது ஷெஹான் ஜயசூரிய\nஅறக்கொட்டிப் பூச்சிக்கு; பெரும் அச்சத்தில்\nசாய்ந்தமருது,ஜனாஸா நீதிமன்ற கட்டளையால் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2019/11/4HRixy.html", "date_download": "2021-01-19T15:54:10Z", "digest": "sha1:OTXSCXX25O7L3TO4RYLFDYAU2HZSY6V4", "length": 4724, "nlines": 30, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "உறுப்பினராகச் சேரலாம் என கட்சி விதியில் திருத்தம்: ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த திருநங்கைகள்", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மன���தநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nஉறுப்பினராகச் சேரலாம் என கட்சி விதியில் திருத்தம்: ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த திருநங்கைகள்\nதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 10-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், கட்சி விதிகளிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி, திருநங்கைகளும் இனி உறுப்பினராகச் சேரலாம் என கட்சி சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. திமுகவின் இந்த முடிவை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், திருநங்கைகளும் உறுப்பினராகச் சேரலாம் என கட்சி விதியை மாற்றியதற்காக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, திருநங்கைகள் நேற்று (நவ.11) மாலை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்தனர். திமுகவில் திருநங்கைகளையும் உறுப்பினராகச் சேர்வதற்கு உரிய சட்டதிட்ட விதியைக் கொண்டு வந்தமைக்காக அவர்கள் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.\nஅ.தி.மு.க-வுக்குத் தலைமையேற்கும் `சசிகலா - ஓ.பி.எஸ்’ - குருமூர்த்தி பேச்சின் பின்னணி ரகசியங்கள்\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் பெற திடீர் நிபந்தனை : தகவல்களை கேட்பவர்கள் அதற்கான காரணத்தையும் குறிப்பிட உத்தரவு\nஇலவசமாக மது கேட்டதால் கட்டையால் தாக்குதல் .. மன உளைச்சலில் எஸ்.எஸ்.ஐ தற்கொலை\nசென்னையில் மனைவியின் தங்கையை கடத்தி பாலியல் பலாத்காரம்: போக்சோ சட்டத்தில் அக்காவின் கணவர் கைது\nநீதிபதிகள் நியமனம் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார் ஆடிட்டர் குருமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/05/15-KCojzA.html", "date_download": "2021-01-19T14:57:07Z", "digest": "sha1:S52I7SOQAQ5LXIOBJEO5MNFOKOSL5PRF", "length": 5819, "nlines": 34, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "ரூ.15 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்த பிரிண்ட் மீடியாக்கள்..", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nரூ.15 ஆயிரம் கோட��� இழப்பை சந்தித்த பிரிண்ட் மீடியாக்கள்..\nகொரொனாவில் இருந்து தப்பித்த ஒரே தொழில் மீடியா தான் என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பாக ஆன்லைன் மீடியாக்கள் மற்றும் தொலைக்காட்சி மீடியாக்கள் வழக்கம் போல் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது என்பதும் தற்போது அதன் வருவாய் அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது இரவு பகலாக கொரோனா குறித்த செய்திகளை ஆன்லைன் மீடியாக்கள் வெளியிட்டு வருகின்றன\nஇந்த நிலையில் மீடியா துறையிலும் பிரிண்ட் மீடியாக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பிரிண்ட் மீடியாக்கள் கிட்டத்தட்ட பிரிண்ட் செய்வதை நிறுத்தி விட்டதாகவும் பிரிண்ட் செய்து வரும் ஒருசில மீடியாக்களும் விற்பனை இல்லாமல் திணறி வருவதாகவும் கூறப்படுகிறது\nநாடு முழுவதும் பிரின்ட் மீடியாக்கள் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக 15,000 கோடி வரை இழப்பை சந்தித்துள்ளதாகவும், இந்த மீடியாக்கள் மீண்டு வர அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் பிரிண்ட் மீடியாக்கள் தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்\nஊரடங்கு உத்தரவு, சமூக இடைவெளி ஆகியவை காரணமாக செய்தித்தாள்களை வாங்குவதற்கு ஆள் இல்லை என்றும் வீட்டில் செய்தித்தாளில் போடுபவர்கள் கூட வெளியே செல்ல பயந்து கொண்டு வேலைக்கு செல்லவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஆன்லைன் மீடியாக்கள் அசுர பலம் பெற்றுள்ள இந்த நிலையில் பிரிண்ட் மீடியா அவற்றுக்கு தாக்கு பிடிக்குமா என்பதை பொறுத்திருந்துதன் பார்க்க வேண்டும்\nஅ.தி.மு.க-வுக்குத் தலைமையேற்கும் `சசிகலா - ஓ.பி.எஸ்’ - குருமூர்த்தி பேச்சின் பின்னணி ரகசியங்கள்\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் பெற திடீர் நிபந்தனை : தகவல்களை கேட்பவர்கள் அதற்கான காரணத்தையும் குறிப்பிட உத்தரவு\nஇலவசமாக மது கேட்டதால் கட்டையால் தாக்குதல் .. மன உளைச்சலில் எஸ்.எஸ்.ஐ தற்கொலை\nசென்னையில் மனைவியின் தங்கையை கடத்தி பாலியல் பலாத்காரம்: போக்சோ சட்டத்தில் அக்காவின் கணவர் கைது\nநீதிபதிகள் நியமனம் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார் ஆடிட்டர் குருமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/10/30-FpdNej.html", "date_download": "2021-01-19T15:22:12Z", "digest": "sha1:FYGZGEQVQLUVMDQGIYHV2JBQPPSZNNUR", "length": 9763, "nlines": 38, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "அட்டை கொடுத்து வீடு வீடாக ரூ. 30 ���ொட்டை..! ஒரே ரேசன் கார்டு பெயரில் மோசடி", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nஅட்டை கொடுத்து வீடு வீடாக ரூ. 30 மொட்டை.. ஒரே ரேசன் கார்டு பெயரில் மோசடி\nநாடு முழுவதும் ஒரே ரேசன் கார்டு திட்டம் என்று ஏமாற்றி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வீடு வீடாக சென்று பச்சை வண்ண அட்டை கொடுத்து 30 ரூபாய் வீதம் வசூலித்து பல ஆயிரம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கும்பலை கன்னியாகுமரி காவல்துறையினர் தேடி வருகின்றனர்.\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரம் சுற்று வட்டார பகுதிகளில் வியாழக்கிழமை காலையில் 3 பெண்கள் 2 ஆண்கள் என 5 பேர் கொண்ட கும்பல் வீடு வீடாகச் சென்று தங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வரும் அரசு ரேசன் அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்தியுள்ளனர்.\nஒவ்வொரு வீட்டிலிருந்தும் அவர்களது ஸ்மார்ட் ரேஷன் அட்டையை கேட்டுப் பெற்று ஆய்வு செய்வது போல நடித்து விட்டு, நாடு முழுவதும் ஒரே ரேசன் அட்டை திட்டத்தை செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வந்திருப்பதாக கூறி பச்சை வண்ண அட்டை ஒன்றை கதவிலக்கம் குறிப்பிட்டு கொடுத்துள்ளனர். ரேசன் கார்டுடன் இந்த அட்டையை கொடுத்தால் இந்தியாவில் எந்த ரேசன் கடையில் வேண்டுமானாலும் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.\nகவர்மெண்ட் ஆப் இந்தியா என்றும் நமது இந்தியா தூய்மை இந்தியா என்றும் குறிப்பிடப்பட்டிருந்த அந்த அட்டையை கொடுத்து விட்டு வீட்டுக்கு 30 ரூபாய் பணம் வசூல் செய்தனர்.\nபத்து ஆண்டுகளுக்கு இதே ரேஷன் அட்டையுடன் இதே பச்சை வண்ண அட்டையைப் பயன்படுத்தி ரேசன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வருவதாகக் கூறி தங்களை அறிமுகம் செய்து கொண்டதால், இவர்களின் பேச்சை நம்பிய பெண்கள் வீட்டிற்கு 30 ரூபாய் வீதம் பணம் கொடுத்துள்ளனர்.\n500க்கும் மேற்பட்ட வீட்டைச் சேர்ந்த பெண்கள் தலா 30 ரூபாய் வீதம் கொடுத்து பச்சை அட்டையை பெற்றுக் கொண்ட நிலையில் கதவிலக்கத்தை மட்டும் வைத்து எப்படி ரேசன் பொருள் தருவார்கள் என்று சிலரு���்கு சந்தேகம் எழுந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மாநகராட்சி அலுவலகத்திலும் விசாரித்தனர்.\nஇது போன்றதொரு பணிக்காக தாங்கள் அரசு ஊழியர்களை அனுப்பவில்லை என்று கூறியதால் தங்களுக்கு அட்டையை கொடுத்து ஒரு கும்பல் மொட்டையை போட்டு சென்றிருப்பதை தாமதமாக உணர்ந்துள்ளனர் அப்பகுதி பெண்கள். அதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சந்திப்பில் திரண்ட பொதுமக்கள் தங்களை ஏமாற்றி சென்ற மோசடி கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசம்பவ இடத்திற்கு வந்த கோட்டார் போலீசார் அட்டை கொடுத்து அரசு திட்டத்தின் பெயரில் மோசடியில் ஈடுபட்ட வலை வீசி தேடி வருகின்றனர். சிறிய தொகை என்பதால் யாரும் புகார் அளிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளனர்.\nஅதே நேரத்தில் அரசு அதிகாரிகள் என்று வீடுகளுக்கு வருபவர்களிடம் முறையான அடையாள அட்டை உள்ளதா என்றும் அவர்களிடம் விரிவாக விசாரித்து விவரங்களை சரிப்பார்த்துக் கொள்வது அவசியம், மேலும் புதிதாக ஒரு திட்டத்தின் பெயரை சொல்லி பணம் கேட்டால் அதனை கொடுக்காமல் இருப்பதே கூடுமானவரையில் நலம் பயக்கும் என்கின்றனர் காவல்துறையினர்.\nஅ.தி.மு.க-வுக்குத் தலைமையேற்கும் `சசிகலா - ஓ.பி.எஸ்’ - குருமூர்த்தி பேச்சின் பின்னணி ரகசியங்கள்\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் பெற திடீர் நிபந்தனை : தகவல்களை கேட்பவர்கள் அதற்கான காரணத்தையும் குறிப்பிட உத்தரவு\nஇலவசமாக மது கேட்டதால் கட்டையால் தாக்குதல் .. மன உளைச்சலில் எஸ்.எஸ்.ஐ தற்கொலை\nசென்னையில் மனைவியின் தங்கையை கடத்தி பாலியல் பலாத்காரம்: போக்சோ சட்டத்தில் அக்காவின் கணவர் கைது\nநீதிபதிகள் நியமனம் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார் ஆடிட்டர் குருமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C/", "date_download": "2021-01-19T14:09:57Z", "digest": "sha1:RZPFWUTM4F57LHGXOQXIVKYZF4Y363ID", "length": 8677, "nlines": 115, "source_domain": "www.patrikai.com", "title": "நேரு குப்பைகள்: அசாம் பாஜ எம்.பி.யின் அநாகரிக பேச்சு! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் ���ுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநேரு குப்பைகள்: அசாம் பாஜ எம்.பி.யின் அநாகரிக பேச்சு\nகாந்தி, நேரு குப்பைகள்: அசாம் பாஜ எம்.பி.யின் அதிர்ச்சி பேச்சு\nகவுகாத்தி, அசாமில் முதல்வராக சர்பானந்த சோனோவால் தலைமையிலான பாரதியஜனதா ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. இந்த மாநில எம்.பி.யாக இருப்பவர் கமாக்யா…\nகொரோனா, வவ்வால்களிடம் இருந்துதான் பரவியது வுகான் விஞ்ஞானிகளின் வீடியோ எழுப்பிய சர்ச்சை…\nபீஜிங்: உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து பரவி இருக்கலாம் என்பது உறுதியாகி உள்ளது. அங்குள்ள வவ்வால்களிடம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 543 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,866 பேர்…\nதமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,866 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,487…\nஉ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம்…\nகோவாக்சின் தடுப்பூசி யார் போட்டுக் கொள்ளக்கூடாது : பாரத் பயோ டெக் விளக்கம்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளக் கூடாது என அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம்…\nதிருவள்ளுவரை அவமதிக்கும் அதிமுக அரசு : கனிமொழி கடும் கண்டனம்\nசமயபுரம் மாரியம்மன் கோயில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்..\nகொரோனா, வவ்வால்களிடம் இருந்துதான் பரவியது வுகான் விஞ்ஞானிகளின் வீடியோ எழுப்பிய சர்ச்சை…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 152 பேருக்கு கொரோனா பா���ிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-19T15:16:32Z", "digest": "sha1:53TUJHO2GMXBPIONYABOEGZ6LS3REZJG", "length": 8741, "nlines": 113, "source_domain": "www.patrikai.com", "title": "மழையில் டான்ஸ் ஆடி வாக்கு சேகரிக்க கமலா ஹாரிஸ்! வைரலாகும் வீடியோ.. | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமழையில் டான்ஸ் ஆடி வாக்கு சேகரிக்க கமலா ஹாரிஸ்\nமழையில் டான்ஸ் ஆடி வாக்கு சேகரிக்கும் கமலா ஹாரிஸ்\nவாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், தேர்தல் பிரசாரத்தின் போது, மழையில்…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,294…\nகொரோனா, வவ்வால்களிடம் இருந்துதான் பரவியது வுகான் விஞ்ஞானிகளின் வீடியோ எழுப்பிய சர்ச்சை…\nபீஜிங்: உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து பரவி இருக்கலாம் என்பது உறுதியாகி உள்ளது. அங்குள்ள வவ்வால்களிடம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 543 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,866 பேர்…\nதமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,866 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,487…\nஉ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கி�� நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம்…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா உறுதி\nநாளை பதவி ஏற்கும் ஜோ பைடன் அதிக வயதான அமெரிக்க அதிபர்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் காமராஜூக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை…\nதிருவள்ளுவரை அவமதிக்கும் அதிமுக அரசு : கனிமொழி கடும் கண்டனம்\nசமயபுரம் மாரியம்மன் கோயில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/early-morning-rains-in-chennai-suburbs-motorists-suffer/", "date_download": "2021-01-19T15:59:01Z", "digest": "sha1:B7MFYGVBJF3LW25OIW6RPVNFU5HIEPBW", "length": 8574, "nlines": 96, "source_domain": "www.toptamilnews.com", "title": "சென்னை புறநகர் பகுதிகளில் காலை முதலே மழை : வாகன ஓட்டிகள் அவதி! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் சென்னை புறநகர் பகுதிகளில் காலை முதலே மழை : வாகன ஓட்டிகள் அவதி\nசென்னை புறநகர் பகுதிகளில் காலை முதலே மழை : வாகன ஓட்டிகள் அவதி\nசென்னை புறநகர் பகுதிகளில் காலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது.\nதமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழல் உண்டாகியுள்ளது. அத்துடன் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல ஏரிகள் நிரம்பி வருகின்றன. அத்துடன் சென்னையை பொறுத்தவரையில் லேசான மழை இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியது.\nஇந்நிலையில் சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், குரோம்பேட்டை, தாம்பரம் சானிடோரியம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். மழையால் சாலையில் நீர் தேங்கியுள்ளதால் அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nமுன்னதாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தமிழகத்தை பொறுத்தவரை 7 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமுடி வெட்டி கொண்டு பள்ளிக்கு வர ஆசிரியர் அறிவுறுத்தியதால் 12 வகுப்பு மாணவன் தற்கொலை\nசென்னையில் முடி வெட்டி கொண்டு பள்ளிக்கு வர வேண்டும் என ஆசிரியர் கண்டித்ததால் 12 ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை ச��ய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. மேற்கண்ட தொடர்கள் பிப்ரவரி 5-ம் தேதி...\nகேட்ட சரக்கு கிடைக்காததால் ஆத்திரம்… டாஸ்மாக் ஊழியர் மண்டையை உடைத்த போதை ஆசாமி…\nதிருப்பத்தூர் திருப்பத்தூர் அருகே கேட்ட மதுபானம் கிடைக்காத ஆத்திரத்தில், போதை ஆசாமி டாஸ்மாக் ஊழியரின் மண்டையை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஆணுக்கு பெண் சரி சமம் என்பதே அதிமுக ஆட்சி சசிகலா பக்கம் சாயும் ஓபிஎஸ்\nசென்னையில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம், “எம்ஜிஆர் அவர்களின் 104வது பிறந்தநாள் பொதுக்கூட்டமாக மாறி உள்ளது. தமிழ்நாடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/32-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/page/5/", "date_download": "2021-01-19T14:52:40Z", "digest": "sha1:CWG4KPH76MNJNHD3SCJWO6NDBAVHBU2I", "length": 8133, "nlines": 281, "source_domain": "yarl.com", "title": "மெய்யெனப் படுவது - Page 5 - கருத்துக்களம்", "raw_content": "\nமெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு\nமெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.\nஎனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.\nபகவத்கீதை கூறும், அற்புதமான வாழ்க்கை போதனை.....\n‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்\nகதிர்காம பள்ளிவாசலில் ஓங்கி ஒலித்த முருகனுக்கு அரோகரா.... தெரியாத பல காரணங்கள்\nகதிர்காமக் கந்தன் சேவற்கொடியை மறந்தார்\nஇலங்கையில்... இராஜ இராஜ சோழனினால் கட்டப்பட்ட சைவக்கோயில்.\nகாமன் திருவிழா எனும் காமடித் திருவிழா\nசைவ சித்தாந்தம் – ஒரு அறிமுகம்\nசகுனி...ப்ளீஸ் இனி மேல் யாரையும் சகுனி என்று சொல்லாதீங்கோ\nசில தமிழ் நண்பர்கள் குர்ஆனின் மீது வைக்கும் விமர்சனமும் அதற்கான அழகிய பதிலும்.\nதற்கொலை தாக்குதலிலும் அந்தோனியார் தேவாலயத்தில் நடந்த அதிசயம்\n���ாரம்பரிய பெருமை மிகுந்த காசி \nகற்பனை என்று எதுவுமில்லை எல்லோருக்கும் இனிய விகாரி வாழ்த்துக்கள்\nஇடிந்த நிலையில் சிவாலயம்... விக்கிரமசோழன் காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு\nயாழ்ப்பாணத்தில் சிவபூமி திருவாசக அரண்மனை\nமனமாற்றத்துக்கான அழைப்பு - சாம்பல் புதன்\nசைவத்திலிருந்தே பௌத்தம் தோற்றம் பெற்றது – ராகுல தேரர் விளக்கம்\nயாழ். கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா\nநவ திருப்பதிகள் – காலத்துக்கும் கடவுளுக்கும் இடையே\nமெய்யெனப் படுவது Latest Topics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/245487-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-19T14:20:10Z", "digest": "sha1:KXJGT7XQNDBLMW5QESXC5G75RDUCEYTC", "length": 16753, "nlines": 319, "source_domain": "yarl.com", "title": "காணாமல் போன உறவுகளும் அது தந்த வலிகளும் - கவிதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nகாணாமல் போன உறவுகளும் அது தந்த வலிகளும்\nகாணாமல் போன உறவுகளும் அது தந்த வலிகளும்\nபதியப்பட்டது July 16, 2020\nபதியப்பட்டது July 16, 2020\nகாணாமல் போன உறவுகளும் அது தந்த வலிகளும்\nநன்றி பகிர்வுக்கு. உங்கள் கவிதை படங்களுடன் நன்றாக. யார் வருவார் இனி நம்பிய அரசியல் வாதிகளும் தம் வங்கி கணக்கை உயர்தினார்களே தவிர, இவர்களை நினைத்தும் பார்த்தீரார்கள்\nநன்றி உங்கள் கருத்திற்கும் என் கவிதையை video ஆக பதிவேற்றியதற்கும். நான் அதற்கு முயற்சித்தேன் ஆனால் அதை என்னால் செய்ய முடியவில்லை. நன்றி ...ல்லதே நடக்கும் என்று நம்புவோமாக ...\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nநன்றி உங்கள் கருத்திற்கும் என் கவிதையை video ஆக பதிவேற்றியதற்கும். நான் அதற்கு முயற்சித்தேன் ஆனால் அதை என்னால் செய்ய முடியவில்லை. நன்றி ...ல்லதே நடக்கும் என்று நம்புவோமாக ...\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஅழகாக சொல்லி இருக்கிறீர்கள் .பாராட்டுக்கள்\nநல்ல கவிதை, நன்றி பகிர்வுக்கு nige ........\nஅழகாக சொல்லி இருக்கிறீர்கள் .பாராட்டுக்கள்\nநல்ல கவிதை, நன்றி பகிர்வுக்கு nige ........\nநடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் … மாப்பிள்ளை யார் தெரியுமா\nதொடங்கப்பட்டது October 6, 2020\n`சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பில்லை’ -அமித் ஷா, மோடி உடனான சந்திப்புக்குப்பின் முதல்வ��்\nதொடங்கப்பட்டது 2 hours ago\nஐசக் நியூட்டனும் - 17ம் நூறாண்டின் லொக்டௌனும்\nதொடங்கப்பட்டது வெள்ளி at 00:54\nபெற்றோர்களே உங்கள் பிள்ளைகளைப் எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறீர்கள்\nதொடங்கப்பட்டது 11 hours ago\nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\nதொடங்கப்பட்டது January 17, 2016\nநடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் … மாப்பிள்ளை யார் தெரியுமா\n`சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பில்லை’ -அமித் ஷா, மோடி உடனான சந்திப்புக்குப்பின் முதல்வர்\nமேசைக்கு கீழால்... தவண்டு போய் கும்பிட்டவர். 🤣 இப்போது... வேலையில் நிற்பதால், படம் இணைக்க முடியவில்லை. வீட்டிற்கு போனவுடன் இணைக்கின்றேன்.\nஐசக் நியூட்டனும் - 17ம் நூறாண்டின் லொக்டௌனும்\nஅப்படி இல்லையே. பிறக்கும் போது யாருமே திறமையுடன் வருவதில்லை. வளர்த்துக் கொள்வது. பிரிட்டிஷ் பணக்காரர், ரிச்சர்ட் பிரான்சன், தந்தை நீதிபதி, படித்த குடும்பம். அவர் 15 வயதில் சாதாரண தரம் கூட முடிக்காமல் வெளியேறினார். சுஜமாக உழைத்தார். இன்று உலகின் 10 சிறந்த பிராண்டுகளில் ஒன்றான வர்ஜின் பிராண்டின் உரிமையாளர். ஆனால் மகள் டாக்டர். பிரிட்டனின் சிறந்த பல்கலைக்கழகத்தில் படித்தார். **** IT துறையில் இருப்பதால், இணைய தளம் உருவாக்குத்தல், அது தொடர்பான, டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்த ஒரு புரிதல் உண்டு. ஒரு தமிழ் இளைஞர், பெரும் பணம், செலவு செய்து விளம்பரம் செய்துள்ளார். இணைய தளங்களை வடிவமைத்து தருவதாக. அந்த அன்பருடன் எதுவும் தெரியாதது போல பேசினேன். உண்மையிலேயே, அவருக்கு எதுவுமே தெரியவில்லை. ஈமெயில் மார்க்கெட்டிங் செய்ய உதவுவீர்களா என்றால், அவருக்கு தெரியவில்லை. ஜிமெயில், ஹொட்மெயிளிலும் பார்க்க நல்லது.... 15gb பிரீ ஸ்பேஸ் தருவார்கள். ஈமெயில் மார்கெட்டிங் சிறப்பாக செய்யலாம். என்கிறார், எந்த வித புரிதலும் இல்லாமல். சரி... வாடிக்கையாளர்கள் மெயில் ஐடி இல்லாமல், யாருக்கு, எப்படி அனுப்புவது என்றால், பதில், அப்பாவியாக வருகிறது. உங்களுக்கு தெரிஞ்ச ஆட்களுக்கு தானே அனுப்புவியல்.... அசந்து போய் விட்டேன் என்பதிலும் பார்க்க, அவர் குறித்து கவலை தான் வந்தது. முதலில், வாடிக்கையாளர்கள், கையில் மொபைலுடன், காதில் ஹெட் செட் உடன் இருக்கிறார்கள். அவர்களை ரேடியோ, டிவி மூலம் அணுக முடியுமா என்ற புரிதலே இல்லாவிடில் எப்படி இதனை தான், ஒரு வியா���ாரத்தின், big picture view இல்லாத நிலை என்பேன்.\nபெற்றோர்களே உங்கள் பிள்ளைகளைப் எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறீர்கள்\nமுதலில் நாம் பெற்றிருப்பது ஒரு பொம்மையல்ல உயிரோட்டமுள்ள பிள்ளை என்பதனையும் நாமும் இதே பாதையை கடந்து வந்தோம் என்பதனையும் நாம் வாழ்ந்த காலத்தைவிட இன்றைய சூழ்நிலை வேறு என்பதனையும் நாம் பெற்ற பிள்ளையை இந்த சமூகத்தில் நற்பிரசையாக நாம் வளர்ப்பதே நமது வாழ்க்கைப்பரீட்சையில் நாம் சித்தியடைய வழி என்பதனையும் பெற்றோர் புரிந்து கொண்டால்....\nநடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் … மாப்பிள்ளை யார் தெரியுமா\nவட்டிக்கு வைத்த நகையை கூட திருப்பி விடலாம்... உன் மீது வைத்த கண்களை தான் என்னால் திருப்பவே முடியவில்லை... ஒருவேளை... உன்னை காதலிக்கும்படி... நீயே எனக்கு.... செய்வினை வைத்திருப்பாயோ.. ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........\nகாணாமல் போன உறவுகளும் அது தந்த வலிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/42%20years?page=1", "date_download": "2021-01-19T16:02:34Z", "digest": "sha1:BBXM6FDMZ7XQEKYIGIW4NH5GSWFZU5NI", "length": 3359, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 42 years", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇந்தியாவிலிருந்து காணாமல் போன ரா...\nசினிமாத் துறையில் 42 ஆண்டுகளை பூ...\nசினிமாத்துறையில் 42 ஆண்டுகளை பூர...\nசினிமாத்துறையில் 42 ஆண்டுகளை பூர...\nPT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்\n'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்\nஅமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2011/10/blog-post.html", "date_download": "2021-01-19T14:42:17Z", "digest": "sha1:53JTVNR3IPFJEWUVKA5HC462XOTO3DNG", "length": 31161, "nlines": 356, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: ஏழாம் அறிவு", "raw_content": "\nபிரம்மாண்டமான எதிர்பார்ப்பைத் தூண்டியிருந்த ஏழாம் அறிவு , தமிழர்களின் பெருமையை உலகத்துக்குப் பறைசாற்றும் படைப்பா�� வெளிவந்திருக்கிறது.\n1600 ஆண்டுகளுக்கு முன், காஞ்சியை ஆண்ட பல்லவ வம்ச போதிவர்மன் (சூர்யா) , ராஜமாதாவின் உத்தரவுப்படி சீனாவுக்குச் செல்கிறான். அங்கு ஒரு கிராமத்தில் ஏற்பட்ட கொடிய நோயைத் தன் மூலிகை மருத்துவத்தால் தீர்க்கிறான். அதன் சூட்சுமத்தை சீன மருத்துவர்களுக்குக் கற்றும் கொடுக்கிறான். மேலும், சீன மக்களை எதிரிகளிடமிருந்து காத்து, தற்காப்புக்கலைகளை போதிக்கிறான். அவர்களால் போற்றப்பட்டு தாமோ என்று அழைக்கப்படும் குருவாகிறான். இந்தியா திரும்ப நினைக்கும்போது, சீனர்களின் ஆசைப்படி, அவர்கள் கொடுத்த நஞ்சு கலந்த உணவை உண்டு அங்கேயே அடக்கம் செய்யப்படுகிறான்.\nஅர்விந்த் என்ற சர்க்கஸ் கலைஞனாக சூர்யா அங்கு குரங்கு கேட்டு வரும் மரபணு அறிவியல் மாணவி சுபா (ஸ்ருதி)வைக் கண்டு மயங்கி, அவளைச்சுற்ற ஆரம்பித்து, சில சுவாரஸ்ய கலாட்டாக்களுக்குப்பிறகு தன் காதல் சொல்ல, அவள் மறுக்கிறாள்.\nசீனா, இந்தியாவில் ஆபரேஷன் ரெட் என்ற ஒரு தாக்குதலை திட்டமிடுகிறது. அதற்காக அவர்கள் நியமிக்கும் ஆள், டாங்.லீ.(ஜானி). அவன்மூலம் இந்தியாவில் 1600 ஆண்டுகளுக்கு முன் சீனாவில் வந்த கொடிய நோய்க்கிருமியை ஒரு நாய் மூலம் பரப்பி, இந்தியா கைபிசைந்து நிற்கும்போது, அதற்கான மருந்தைக் கொடுத்து, பதிலாக சீனா கேட்பதை இந்தியாவைச் செய்யவைக்கலாம் என்பதுதான் திட்டம். மேலும், இந்த மூலிகை ரகசியம் தெரிந்த, ஒரே ஆளான போதி தர்மரின் டி என் ஏ பற்றி ஆராய்ச்சி செய்து மீண்டும் அவரது வம்சாவளி மூலம் போதி தர்மரை கொண்டுவரும் முயற்சியில் இருக்கும் ஸ்ருதியைக் கொல்லும் பணியும் டாங் லீக்குத் தரப்படுகிறது.\nபோதிவர்மரின் வாரிசான அரவிந்தை , சுபா நீண்ட நாட்களாக திட்டமிட்டு பின் தொடர்ந்து, அவனது டி என் ஏவை எடுத்து ஆராய முயற்சிப்பது அவனுக்குத் தெரியவருகிறது. இது பற்றி அவன் சுபாவிடம் கேட்க, அவள் கூறும் தகவல்களில் பற்றிக்கொள்கிறது பரம்பரை டி என் ஏவுக்கும், அதை பலி வாங்க நினைக்கும் சீன டாங்குக்குமான பகை\nடாங்கின் மிகப்பெரும் சக்தி என்ன அரவிந்த்துக்கு போதி தர்மரின் ஆற்றல் வருவது எப்படி அரவிந்த்துக்கு போதி தர்மரின் ஆற்றல் வருவது எப்படி போன்ற சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் நிறைந்த காட்சிகளுடன், அறிவியல் கலந்து அழைத்துச்செல்கிறது மீதிக்கதை.\nதமிழன் கற்றுக்கொடுத்த வித்தையை , தமிழனுக்கு எதிராகவே பயன்படுத்தினால் என்ன ஆகும் என்பதுதான் அடிநாதம். அது மிகச்சிறிய முடிச்சில் ஆரம்பித்து, பிரம்மாண்டத்தைத்தொடுகிறது.\nஅதையும் மீறி, நம் தேசத்தின் அறிவியல் என்பது வாழ்வு சார்ந்தது. அதை நாம் காரணமே இல்லாமல் புறக்கணித்து இன்று வெளிநாடுகளில் கையேந்துகிறோம் என்று கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மூலம் இயல்பாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்\nஒரு புராணக்கதையுடன் , நிகழ்காலத்தைப் புனையும்போது ஒரு சமூகக்காரணம் இருந்தால்தான் வெற்றிபெறும் என்பது திரை நியதி அதை தெளிவாகப் பயன்படுத்தியிருக்கிறார். இயக்குநரின் பெயர் போடும்போது எழுந்த கைதட்டல் மற்றும் விசில் ஒலியே அவரைப்பற்றிய எதிர்பார்ப்பின் வெற்றி\nஷாவ்லின் கோவில் வரலாறு, குங்பூவில் சூறாவளி உருவாக்கும் முறை, பல்லவ, சீன கால உடைகளில் கவனம், போதிதர்மனின் குதிரைப்பயண நிலப்பரப்புகள் என பார்த்துப் பார்த்து செய்த குழு முயற்சியைப் பாராட்டவேண்டும்.\nஎல்லாக் கொலைகளையும் காட்டிக்கொண்டிருக்காமல், சிறு சிறு சுவாரஸ்யங்களில் புரியவைத்திருக்கிறார் இயக்குநர். கால்டாக்சி அலுவலகத்திலிருந்து கடலை தின்றுகொண்டே படியிறங்கி வருவது, பாலத்தில் அனைவரும் ஒருபக்கம் ஓடிப்போய் எட்டிப்பார்ப்பது என தமிழ் ரசிகனை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.\nபோதிதர்மனான சூர்யாவை சீன மக்கள் எதிரியாகப் பார்க்கும்போது, ஒரு தீர்க்கமான புன்னகையுடன் குதிரையைப்பிடித்துக்கொண்டு வெளியேறும் காட்சியில், அவமானப்படும்போது இருக்கவேண்டிய அமைதியைக் கண்முன்னே கொண்டுவந்திருக்கிறார் சூர்யா.. தமிழ், வீரம், துரோகம் பற்றிப்பேசும்போது காட்டும் உணர்ச்சிகளில் நடிப்பா, உண்மையா என்று இனம் காணமுடியவில்லை. சூர்யாவுக்கு அழுத்தமான வாய்ப்பு.. தமிழ், வீரம், துரோகம் பற்றிப்பேசும்போது காட்டும் உணர்ச்சிகளில் நடிப்பா, உண்மையா என்று இனம் காணமுடியவில்லை. சூர்யாவுக்கு அழுத்தமான வாய்ப்பு அவரது அறுபது வயதுக்குப் பின்னும் பேரன்களிடம் பெருமையாகச் சொல்லிக் கொள்ளும்படியான பாத்திரம்.\nவித்தியாசமான குரல் வளத்துடன், நல்ல தமிழ்பேசும் நாயகியாக ஸ்ருதிஹாசன் காட்சிப்பொருளாக வராமல் நன்றாகவே நடித்த��ருக்கிறார். அவர் தன் அப்பா பற்றி சொல்லும்போது தியேட்டரில் மிகப்பெரிய ஆரவாரம். காட்சிப்பொருளாக வராமல் நன்றாகவே நடித்திருக்கிறார். அவர் தன் அப்பா பற்றி சொல்லும்போது தியேட்டரில் மிகப்பெரிய ஆரவாரம். அவர் கூறுவது வேறு ஆனாலும் ஆடியன்ஸ் கமல், கமல் என்று கத்தாமல் அந்தக்காட்சி முடியவில்லை.\nபடத்தின் அடுத்த ஹீரோ...வில்லனான ஜானி சிறு கண்ணில் சீற்றம் காட்டி, தன் வித்தையை வெளிப்படுத்துவதில் பின்னுகிறார். ஒவ்வொருவராகப் பார்த்து அடிக்க அனுப்பும் காட்சியில் அவருக்கும் கைதட்டல் அள்ளுகிறது.\nஅந்தச் சாக்கடை அள்ளும் தொழிலாளியும், பை வைத்த பெண்ணும் குங்பூ சண்டை போடும்போது அதகளப்படுத்தியிருக்கிறார்கள்.\nஇன்னும் ஒரு ஹீரோவைப்பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். சண்டைப்பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன். விளையாடியிருக்கிறார் மனிதர். ஒரு தவம்போல் சண்டைக்காட்சி அமைத்திருப்பது தெரிகிறது. தமிழ்ப்படத்துக்கு இது மிகவும் புதிது. அந்நியனின் கராத்தேவும், 7ம் அறிவின் குங்பூவும் முழுக்க வேறு விதமாகத் தெரியவைத்திருக்கிறார்.\nஇசையில் கொஞ்சம் கஜினி வாசனை அதுவும் உன்னித்துப்பார்த்தால்(கேட்டால்)தான் தெரியும். நிறைய போலீஸைக் கொன்றவனை போலீஸ் தேடவே இல்லையா அதுவும் உன்னித்துப்பார்த்தால்(கேட்டால்)தான் தெரியும். நிறைய போலீஸைக் கொன்றவனை போலீஸ் தேடவே இல்லையா நாட்டைக் காட்டிக்கொடுக்கும் விஞ்ஞானியை மாணவி ஏன் அரசிடம் ஒப்படைக்கவில்லை நாட்டைக் காட்டிக்கொடுக்கும் விஞ்ஞானியை மாணவி ஏன் அரசிடம் ஒப்படைக்கவில்லை சர்க்கஸ் கலைஞர் பாதிப் படத்துக்குப்பின் ஏன் வேலைக்கே போவதில்லை சர்க்கஸ் கலைஞர் பாதிப் படத்துக்குப்பின் ஏன் வேலைக்கே போவதில்லை இடையில் ஏற்பட்ட கொலைகள் மற்றும் டாங் லீ பற்றி ஏதாவது விசாரணைக் காட்சிகள் இருந்திருக்க வேண்டாமா இடையில் ஏற்பட்ட கொலைகள் மற்றும் டாங் லீ பற்றி ஏதாவது விசாரணைக் காட்சிகள் இருந்திருக்க வேண்டாமா என சிறு சிறு கேள்விகள் எழுந்தாலும், சுவாரஸ்யமான திரைக்கதை தலையைத் தடவிக் கூட்டிச்செல்கிறது.\nஒரு முழுமையான பொழுதுபோக்குச் சித்திரத்தில் , அறிவியலும், அறிவுரையும் சுவாரஸ்யத்துடன் மிகச்சரியாகக் கலந்து கொடுக்கப்பட்டிருக்கிறது.\nஎதிர்பார்ப்பில்லாமல் போனால் ஒரு வித்தியாசமான புனைவுடன் கூடி��� பொழுதுபோக்குப்படம் பரிமாறப்படுகிறது.\n என்ஜாய் பண்ணி பாத்ருகீங்க போலசில பேரு மூட் அவுட் ல படம் பாத்துட்டு , நல்லா இல்லைங்கிறாங்கசில பேரு மூட் அவுட் ல படம் பாத்துட்டு , நல்லா இல்லைங்கிறாங்க என்ன கேட்டா, அந்த படத்தை பார்க்க போகும்போது,\nஎந்த எதிர்பார்ப்பும் இல்லாம போனாலே , படம் நல்லா தான் இருக்குங்குற பீல் கட்டாயம் வரும்.\nஅருமையான விமர்சனம். படத்தை நேரில் பார்ப்பது போஅல் இருக்கிறது. ஊன்றிக் கவனித்து, நினைவில் நிறுத்தி, எதனையும் விட்டு விடாமல் எழுதியமை பாராட்டுக்குரியது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nநல்ல விமர்சன... நல்ல பகிர்வு.\n//எல்லாக் கொலைகளையும் காட்டிக்கொண்டிருக்காமல், சிறு சிறு சுவாரஸ்யங்களில் புரியவைத்திருக்கிறார் இயக்குநர். கால்டாக்சி அலுவலகத்திலிருந்து கடலை தின்றுகொண்டே படியிறங்கி வருவது, பாலத்தில் அனைவரும் ஒருபக்கம் ஓடிப்போய் எட்டிப்பார்ப்பது என தமிழ் ரசிகனை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறார்//\nசுரேகா... இனிமேல் யுரேகா:-)) இதெல்லாம் அடுத்த கட்டமா...அவள் அப்படித்தான் படத்தில் வந்த யுக்தி இது...\nஇது முழுக்க முழுக்க என் பார்வைதான்.\nஉங்கள் அன்புக்கு மிக்க நன்றி\nஅதுக்கப்புறமும் நம்ப ஊர்ல,விளக்கமா கொலையைக் காட்டுறாங்கள்ல..\nஅதை சாதாரண ரசிகன் புரிஞ்சுக்கிறமாதிரி சிம்பிளா பண்ணியிருக்கார்ன்னு சொல்லவந்தேன்.\nநான் போன, கிராமத்து தியேட்டர் மனிதர்களே காட்சி புரிந்து ஆர்ப்பரிக்கிறார்கள். அதைத்தான் சொன்னேன்.\nநான் என்னதான் சொன்னாலும்.....நீங்க சொன்னா சரிதான்\nநலமா, 7 ஆம் அறிவு உங்களுக்கு வேலை செய்ஞ்சுடுச்சு போல :-)) நீங்களும் தெகாவும் நாணயத்தின் ரெண்டு பக்கமா அங்கே சிங்கம் சீறிடுச்சு இங்கே பூதூவிட்டிங்களே\nதமிழ், தமிழன், என்று ஜல்லி அடிக்காமல் தெளிவா திரைக்கதைல ஒரு கமெர்சியல் படமா குடுத்தா யாரும் தப்பா நினைக்கமாட்டாங்க, லாஜிக் எல்லாம் யார் பார்க்கப்போறா, அதிசயமா நாங்க படம் எடுக்கிறோம்னு சொன்னா ,அப்போ சரியா இருக்கானு உரசிப்பார்க்கத்தான் செய்வாங்க.\nமஞ்சளுக்கு வெளிநாட்டுக்காரன் பேடண்ட் வாங்க்கிட்டான்னு வசனம்லாம் பேசி உசுப்பேத்துறாங்களே, அந்த பேட்டண்ட் வாங்கியது யாருமில்ல, இந்தியாவில இருந்து அங்கே போய் செட்டில் ஆன இந்தியன�� தான், நம்மாளுங்க தான் நமக்கு ஆப்பு வைக்கிறது வெள்ளைக்காரன் கூட கொஞ்சமா தான் வைக்கிறான், அதே போல பாசுமதி அரிசியும் ரைஸ்டெக்னு இந்தியக்காரன் பண்ண வேலைதான்\nஎந்த ஒரு முன்னோட்டமும் தராம, பெரிசா பில்ட் அப் பண்ணாம இருந்திருக்கணும்.\nஅந்தப்படத்தின் வளர்ச்சியின்போது அந்த அலுவலகத்துக்கு வேறு வேலையாகச் சென்றுவந்தவன் என்ற முறையில்...\nஅவர்கள் படமாக்கியதில் பலவற்றை விட்டுவிட்டார்கள் என்று எண்ணுகிறேன்.\nமேலும்..இயக்குநருக்கு தெரிந்தவன் என்ற முறையில்...தவறுகளை அவரிடமே சொல்லும், மின்னஞ்சல் அனுப்பும் உரிமை இருப்பதால்...பொதுவெளியில் குறை சொல்லவேண்டிய தேவை எனக்கில்லை.\nஉண்மையில்..முதல்நாள், நான் பார்த்தபோது, கிராமத்து ரசிகர்கள் முழு திருப்தியுடன், சந்தோஷமாக, ரசித்துப் பார்த்தார்கள். அந்த அதிர்வைத்தான் பதிவு செய்தேன்.\n\"சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் நிறைந்த காட்சிகளுடன . . .\"\nவிமர்சனம் போல் இல்லை . . .\nதினத்தந்தி விளம்பரம் போல் இருக்கிறது\nவிஜய் படத்திற்க்கு தடை : ஜெ. அதிரடி\nஉளம் திறந்த பின்னூட்டத்துக்கு நன்றி\nகண்ணனும், கண்ணனும் (சவால் சிறுகதைப்போட்டி 2011)\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/05/Mahabharatha-Udyogaparva-Section83b.html", "date_download": "2021-01-19T16:07:13Z", "digest": "sha1:BMQUQKSGLIRMBVDZWUUWRY3CD5ZOXGKI", "length": 48023, "nlines": 109, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "குதிரைகளும் யானைகளும் மலஜலங்கழித்தன! - உ��்யோக பர்வம் பகுதி 83ஆ", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 83ஆ\nபதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன், பிற பாண்டவர்கள் மற்றும் மன்னர்கள் ஆகியோர் ஹஸ்தினாபுரம் செல்லும் கிருஷ்ணனைத் தொடர்ந்து செல்வது; யுதிஷ்டிரன் தனது தாய் குந்தி குறித்து வருந்தியது; அவளைத் தன் சார்பாக நலன்விசாரித்து ஆலிங்கணம் செய்யுமாறு கிருஷ்ணனிடம் யுதிஷ்டிரன் சொன்னது; முடிந்தவரை சமாதானம் பேசும்படியும், கௌரவர்கள் அதற்கு இணங்க மறுத்தால் க்ஷத்திரிய குலமே தன்னால் அழியும் என்றும் அர்ஜுனன் சொன்னது; அர்ஜுனனின் பேச்சைக் கேட்ட பீமன் பயங்கரமாகக் கர்ஜித்தது; பிறகு கிருஷ்ணனின் அனுமதியுடன் அவர்கள் அனைவரும் திரும்பியது; கிருஷ்ணன் பயணப்பட்ட வழியில் முனிவர்கள் அவனைச் சந்திப்பது; பரசுராமர் முனிவர்க்கூட்டத்தின் நோக்கத்தைக் கிருஷ்ணனிடம் சொல்வது....\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"அப்படிக் கிருஷ்ணன் சென்றபோது, குந்தியின் மகனான யுதிஷ்டிரரும், பீமன், அர்ஜுனன், மாத்ரியின் இரட்டை மகன்களான அந்த மற்ற பாண்டவர்களும் {நகுல சகாதேவர்களும்} அவனை {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்து சென்றனர். வீரமிக்கச் சேகிதானன், சேதிகளின் ஆட்சியாளனான திருஷ்டகேது, துருபதன், காசி மன்னன், பெரும் வலிமைமிக்கத் தேர்வீரனான சிகண்டி, திருஷ்டத்யும்னன், தனது மகன்களோடு கூடிய விராடன், கேகய இளவரசர்கள் ஆகிய இந்த க்ஷத்திரியர்கள் அனைவரும். அவனை {கிருஷ்ணனை} மதிக்கும் வகையில், அந்த க்ஷத்திரியக் குலத்துக் காளையைப் {யுதிஷ்டிரனைப்} பின் தொடர்ந்து சென்றார்கள்.\nஒப்பற்ற மன்னனும் நீதிமானுமான யுதிஷ்டிரன், சிறிது தூரத்திற்குக் கோவிந்தனைப் {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்து சென்று, அந்த மன்னர்கள் அனைவரின் முன்னிலையிலும் பேசினான். ஆசையினாலோ, கோபத்தினாலோ, அச்சத்தினாலோ, லாப நோக்கத்தாலோ சிறிய தவறைக் கூட இழைக்காதவனும், என்றும் உறுதியான மனம் படைத்தவனும், பேராசைக்கு அந்நியனும், அறநெறிகளை அறிந்தவனும், பெரும் புத்திக்கூர்மை மற்றும் ஞானத்தைக் கொண்டவனும், அனைத்து உயிரினங்கள���ன் இதயங்களையும் அறிந்தவனும், அனைவருக்கும் தலைவனும், தேவர்களுக்குத் தேவனும், நித்தியமாக நிலைத்திருப்பவனும், அனைத்து அறங்களைக் கொண்டவனும், தனது மார்பில் மங்கலக்குறியைக் கொண்டவனுமான அந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனை {கிருஷ்ணனை} குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்} அணைத்துக் கொண்டான். அவனை {கிருஷ்ணனை} அணைத்தவாறே, அவன் {கிருஷ்ணன்} என்ன செய்ய வேண்டும் என்பதை மன்னன் {யுதிஷ்டிரன்} குறிப்பிடத் தொடங்கினான்.\nயுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்} சொன்னான், \"குழந்தையாக இருந்ததில் இருந்து எங்களை வளர்த்தவளும்; உண்மைகளிலும், துறவு நோன்புகளிலும், தீயனத் தணிக்கும் சடங்குகளிலும் எப்போதும் ஈடுபடுபவளும்; தேவர்களையும், விருந்தினர்களையும் வணங்குவதில் அர்ப்பணிப்பு கொண்டவளும்; தனது மகன்களிடம் அன்போடிருக்கும் பெரியவர்களுக்காக எப்போதும் காத்திருப்பவளும்; தனது மகன்களிடம் எல்லையில்லா பாசம் கொண்டவளும், ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, எங்களால் எப்போதும் அன்போடு விரும்பப்படுபவளும்; ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, எங்களால் எப்போதும் அன்போடு விரும்பப்படுபவளும்; ஓ எதிரிகளைக் கலங்கடிப்பவனே {கிருஷ்ணா}, உடைந்த கப்பலில் இருக்கும் பயணிகளைப் பயங்கரக் கடலில் இருந்து காக்கும் படகைப் போல, துரியோதனனின் வலைகளில் இருந்து எங்களை எப்போதும் காத்தவளும், ஓ எதிரிகளைக் கலங்கடிப்பவனே {கிருஷ்ணா}, உடைந்த கப்பலில் இருக்கும் பயணிகளைப் பயங்கரக் கடலில் இருந்து காக்கும் படகைப் போல, துரியோதனனின் வலைகளில் இருந்து எங்களை எப்போதும் காத்தவளும், ஓ மாதவா {கிருஷ்ணா}, துன்புறத்தகாதவளும், எங்களின் நிமித்தமாக எண்ணற்ற துன்பங்களை அனுபவித்தவளுமான அந்த மங்கையிடம் {குந்தியாகிய எங்கள் தாயிடம்} நலன்விசாரித்து, அவளை {குந்தியை} வணங்கித் தழுவி கொண்டு, மகன்களின் நிமித்தமான அவளது துயரத்தில் இருந்து அவளுக்கு ஆறுதல் அளிப்பதற்காகப் பாண்டவர்களைக் குறித்து மீண்டும் மீண்டும் அவளிடம் {குந்தியிடம்} பேசுவாயாக.\nஎன்னதான் அவள் {குந்தி} துன்ப துயரத்தை அடையத் தகாதவள் என்றாலும், தனக்குத் திருமணம் ஆனது முதலே, தனது மாமனாரின் நடத்தையால் {griefs due to the conduct of her father-in-law} {மாமனார் விசித்திரவீரியன் வீட்டில்} அவற்றுக்குப் {துன்ப துயரங்களுக்குப்} பலியாகி வருகிறாள். பாடு என்பதே {கஷ்டப்படுதலே} அ��ளது நிலையாக இருக்கிறது. ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, எனது துயரங்கள் அனைத்தும் தீர்ந்து, துன்பமிக்க என் தாயை மகிழ்வுறச் செய்யும் நேரத்தை நான் காண்பேனா எதிரிகளைத் தண்டிப்பவனே {கிருஷ்ணா}, எனது துயரங்கள் அனைத்தும் தீர்ந்து, துன்பமிக்க என் தாயை மகிழ்வுறச் செய்யும் நேரத்தை நான் காண்பேனா {காண மாட்டேனா} நாங்கள் நாடுகடத்தப்பட்ட போது {வனவாசம் அனுப்பப்பட்ட போது}, தன் பிள்ளைகளின் மீது கொண்ட பாசத்தால் கசந்து அழுது, துயரத்தால் எங்கள் பின்னே ஓடி வந்தாள். ஆனால், அவளை {குந்தியை} விட்டுவிட்டு, நாங்கள் காட்டுக்குச் சென்றோம். துயரம் அவளைக் கொன்றிருக்காது {என நம்புகிறேன்}. எனவே, தன் மகன்களின் நிமித்தமாகத் துயரத்தில் இருந்தாலும், ஆனர்த்தர்களால் உற்சாகப்படுத்தப்படும் அவள் உயிரோடு இருக்கச் சாத்தியம் இருக்கிறது.\n மகிமைமிக்கக் கிருஷ்ணா, அவளையும் {குந்தியையும்}, மன்னன் திருதராஷ்டிரரையும், எங்கள் வயதைவிட முதிர்ந்த ஏகாதிபதிகள் அனைவரையும், பீஷ்மர், துரோணர், கிருபர், மன்னன் பாஹ்லீகர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்}, சோமதத்தர், உண்மையில் பாரதக் குலத்தவர் அனைவரையும், குருக்களின் ஆலோசகரும் {அமைச்சரும்}, ஆழ்ந்த அறிவு கொண்டவரும், அறநெறிகளை நுண்மையாக அறிந்தவரும், பெரும் ஞானம் கொண்டவருமான விதுரரையும் என்சார்பாக நீ வணங்கி, ஓ மதுவைக் கொன்றவனே {மதுசூதனா} அவர்கள் அனைவரையும் தழுவுவாயாக\" என்றான் {யுதிஷ்டிரன்}.\nமன்னர்களின் முன்னிலையில் இந்த வார்த்தைகளைக் கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} சொன்ன யுதிஷ்டிரன், கிருஷ்ணனின் அனுமதியுடன், அவனை {கிருஷ்ணனை} வலம் வந்து திரும்பினான். பிறகு, சில எட்டுகளை எடுத்து வைத்த அர்ஜுனன், தனது நண்பனும், மனிதர்களில் காளையும், எதிரி வீரர்களைக் கொல்பவனும், தாசார்ஹ குலத்தின் ஒப்பற்ற வீரனுமானவனிடம் {கிருஷ்ணனிடம்}, \"ஓ ஒப்பற்ற கோவிந்தா {கிருஷ்ணா}, ஆலோசனையின் போது, எங்கள் நாடு திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்று தீர்க்கப்பட்டதை மன்னர்கள் அனைவரும் அறிவார்கள். எங்களை அவமதிக்காமல், உன்னை மதித்து, நாங்கள் கோருவதை, நேர்மையாக அவர்கள் {கௌரவர்கள்} கொடுத்தார்களானால், ஓ ஒப்பற்ற கோவிந்தா {கிருஷ்ணா}, ஆலோசனையின் போது, எங்கள் நாடு திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்று தீர்க்கப்பட்டதை மன்னர்கள் அனைவரும் அறிவார்கள். எங்களை அவமதிக்காமல், உன்னை மதித்து, நாங்கள் கோருவதை, நேர்மையாக அவர்கள் {கௌரவர்கள்} கொடுத்தார்களானால், ஓ வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, எனக்கு மனநிறைவைக் கொடுத்து, பயங்கர ஆபத்தில் இருந்து அவர்கள் தப்புவார்கள். எனினும், எப்போதும் முறையற்ற வழிகளையே பின்பற்றும் திருதராஷ்டிரரின் மகன் {துரியோதனன்}, வேறுவிதமாக நடந்து கொண்டானேயானால், ஓ வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, எனக்கு மனநிறைவைக் கொடுத்து, பயங்கர ஆபத்தில் இருந்து அவர்கள் தப்புவார்கள். எனினும், எப்போதும் முறையற்ற வழிகளையே பின்பற்றும் திருதராஷ்டிரரின் மகன் {துரியோதனன்}, வேறுவிதமாக நடந்து கொண்டானேயானால், ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, பின்பு நான் க்ஷத்தரிய குலத்தையே அழிப்பேன் என்பது நிச்சயம்\" என்றான் {அர்ஜுனன்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"அர்ஜுனன் இவ்வார்த்தைகளைச் சொன்னபோது, விருகோதரன் {பீமன்} மகிழ்ச்சியால் நிறைந்தான். பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தொடர்ந்து கோபத்தால் நடுங்கினான், மேலும் மேலும் அவன் கோபத்தால் நடுங்கிக் கொண்டிருந்தாலும், தனஞ்சயனின் {அர்ஜுனனின்} வார்த்தைகள், தனது இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பியதால் பயங்கரமாகக் கர்ஜனை செய்தான். அவனது கர்ஜனையைக் கேட்ட வில்லாளிகள் அனைவரும் அச்சத்தால் நடுங்கினர். குதிரைகளும், யானைகளும் மலமும் சிறுநீரும் கழித்தன.\nகேசவனிடம் {கிருஷ்ணனிடம்} தனது தீர்மானத்தைக் குறித்துச் சொன்ன பிறகு, ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} தழுவி கொண்ட அர்ஜுனன், அவனது {கிருஷ்ணனின்} அனுமதியின் பேரில் திரும்பினான். மன்னர்கள் அனைவரும் அவனைத் {கிருஷ்ணனைத்} தொடர்வதை நிறுத்திய பின், சைப்யம், சுக்ரீவம் மற்றும் பிறவற்றால் இழுக்கப்பட்ட தேரில், உற்சாகம் நிறைந்த இதயத்துடன் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} புறப்பட்டான். {கிருஷ்ணனின் தேரோட்டியான} தாருகனால் உந்தப்பட்ட வாசுதேவனின் அந்தக் குதிரைகள், வானத்தை விழுங்கி, சாலையைக் குடித்தபடி தொடர்ந்து சென்றன.{And those steeds of Vasudeva, urged by Daruka, coursed onwards, devouring the sky and drinking the road.}\nஅப்படி வலிமை நிறைந்த கரங்களைக் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்} சென்று கொண்டிருந்த வழியில், சாலையின் இரு மருங்கிலும் அந்தணக் காந்தியுடன் சுடர்விட்டுக் கொண்டிருந்த முனிவர்களைக் கண்டான். விரைந்து தனது தேரைவிட்டு இறங்கி��� ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, அவர்களை மரியாதையுடன் வணங்கினான். அவர்களை முறையாக வழிபட்ட அவன் {கிருஷ்ணன்}, அவர்களிடம் {பிராமணர்களிடம்}, \"உலகம் அனைத்திலும் அமைதி இருக்கிறதா அறம் முறையாகப் பயிலப்படுகிறதா பிற மூவகையினரும் அந்தணர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறார்களா\" என்று கேட்டான். பிறகு அவர்களை முறையாக வழிபட்ட அந்த மதுவைக் கொன்றவன் {மதுசூதனன்}, மீண்டும் அவர்களிடம் {பிராமணர்களிடம்}, \"வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டீர்களா\" என்று கேட்டான். பிறகு அவர்களை முறையாக வழிபட்ட அந்த மதுவைக் கொன்றவன் {மதுசூதனன்}, மீண்டும் அவர்களிடம் {பிராமணர்களிடம்}, \"வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டீர்களா எங்கே எந்த நோக்கத்திற்காகச் செல்கிறீர்கள் எங்கே எந்த நோக்கத்திற்காகச் செல்கிறீர்கள் நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் எது உங்களைப் பூமிக்குக் கொண்டு வந்தது எது உங்களைப் பூமிக்குக் கொண்டு வந்தது\" என்று கேட்டான் {கிருஷ்ணன்}.\nஇப்படிச் சொல்லப்பட்டவரும், ஜமதக்னியின் மகனும், தேவர்கள் மற்றும் அசுரர்களுக்குத் தலைவனுமான பிரம்மனின் நண்பர் {பரசுராமர்}, மதுவைக் கொன்றவனான கோவிந்தரை அணுகி, அவனைத் தழுவி கொண்டு, \"தேவர்கள் மற்றும் அசுரர்களின் முந்தைய செயல்களை அறிந்தவர்களான நற்செயல்கள் புரியும் தெய்வீக முனிவர்களும், சாத்திரங்களைப் பரந்த அளவில் அறிந்த அந்தணர்களும், அரச முனிவர்களும் [1], ஓ தாசர்ஹா, ஓ ஒப்பற்றவனே, அனைத்துப் புறங்களில் இருந்தும் ஓரிடத்தில் கூடும் பூமியின் க்ஷத்திரியர்களையும், சபையில் அமர்ந்திருக்கும் ஆலோசகர்களையும் {அமைச்சர்களையும்}, மன்னர்களையும், ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, உண்மையின் உருவமான உன்னையும் காண விரும்புகிறார்கள். ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, உண்மையின் உருவமான உன்னையும் காண விரும்புகிறார்கள். ஓ கேசவா {கிருஷ்ணா}, அந்தப் பிரம்மாண்ட காட்சியைக் காண நாங்கள் அங்கே வருவோம்.\n[1] இந்த முனிவர்கள் கூட்டத்தில், அதஸ்சிரஸ், சர்ப்பமாலீ, பெரும் முனிவரான தேவலர், அர்வாவசு, சுஜானு, மைத்திரேயர், சனகர், பலி, பகர், தாலப்யர், ஸ்தூலசிரஸ், கிருஷ்ணத்வைபாயனர் {வியாசர்}, ஆபோத்தௌமியர், தௌமியர், ஆணிமாண்டவ்யர், கௌசிகர் {விஸ்வாமித்ரர்}, தர்மோஷணீஷர், பர்ணாதர், கடஜானுகர், மௌஞ்சாயனர், வாயுபக்ஷர், பாரா���ர்யர், சாலிகர், சீலவான், அசனி, தாதா, சூனியபாலர், அக்ருதவரணர், ஸ்வேதகேது, கஹோளர், பரசுராமர், நாரதர் ஆகியோர் இருந்ததாக ஒரு பதிப்பில் இருக்கிறது.\n மாதவா, மன்னர்கள் அனைவரின் முன்னிலையிலும், குருக்களிடம் நீ பேசப் போகும் அறம் மற்றும் பொருள் நிறைந்த பேச்சைக் கேட்க நாங்கள் ஆவலாக உள்ளோம். உண்மையில், பீஷ்மர், துரோணர் மற்றும் பிறரோடு ஒப்பற்ற விதுரன், மற்றும் யாதவர்களில் புலியான நீ ஆகிய அனைவரும் ஒன்றாகச் சபையில் கூடப் போகிறீர்கள். ஓ மாதவா {கிருஷ்ணா}, கேட்பதற்கு அருமையானதும், உண்மை நிறைந்ததும் நன்மைக்கு வழிவகுப்பதுமான உனது பேச்சையும், ஓ மாதவா {கிருஷ்ணா}, கேட்பதற்கு அருமையானதும், உண்மை நிறைந்ததும் நன்மைக்கு வழிவகுப்பதுமான உனது பேச்சையும், ஓ கோவிந்தா {கிருஷ்ணா}, அவர்கள் பேசும் பேச்சையும் கேட்க நாங்கள் விரும்புகிறோம். ஓ கோவிந்தா {கிருஷ்ணா}, அவர்கள் பேசும் பேச்சையும் கேட்க நாங்கள் விரும்புகிறோம். ஓ வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, எங்கள் நோக்கத்தை இப்போது உன்னிடம் தெரிவித்து விட்டோம். உன்னை நாங்கள் மீண்டும் சந்திக்கிறோம். ஓ வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, எங்கள் நோக்கத்தை இப்போது உன்னிடம் தெரிவித்து விட்டோம். உன்னை நாங்கள் மீண்டும் சந்திக்கிறோம். ஓ வீரா {கிருஷ்ணா}, நீ அங்கே பாதுகாப்பாகச் செல்வாயாக. உனது ஆற்றல், வலிமை ஆகியவற்றைச் சேகரித்து, சபைக்கு மத்தியில் அற்புதமான இருக்கையில் அமர்ந்திருக்கும் உன்னைக் காண்போம் என நாங்கள் நம்புகிறோம்\" என்றார் {பரசுராமர்}.\nLabels: அர்ஜுனன், உத்யோக பர்வம், கிருஷ்ணன், பகவத்யாந பர்வம், பரசுராமர், பீமன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆ���்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன��� சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/astrology/tamil-panchangam/today-tamil-panchangam-26-11-2020/28090/", "date_download": "2021-01-19T13:56:58Z", "digest": "sha1:VECSAS54P5YTIDLBCXAG3Y3QRUYPEG7P", "length": 15651, "nlines": 280, "source_domain": "seithichurul.com", "title": "இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/11/2020) | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (19/01/2021)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/11/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/11/2020)\nநவம்பர் 26 – 2020\nஏகாதசி காலை மணி 7.40 வரை பின்னர் துவாதசி\nரேவதி இரவு மணி 11.55 வரை பின்னர் அசுபதி\nவிருச்சிக லக்ன இருப்பு: 3.40\nராகு காலம்: மதியம் 1.30 – 3.00\nஎமகண்டம்: காலை 6.00 – 7.30\nகுளிகை: காலை 9.00 – 10.30\nஇன்று சம நோக்கு நாள்.\nதிருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலநாயகர் மஹா ரதோற்சவம்.\nதிருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் மயில் வாகனத்தில் திருவீதிவுலா.\nஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தன மண்டபம் அலங்காரத் திருமஞ்சன சேவை.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/11/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (25/11/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (19/01/2021)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (18/01/2021)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (17/01/2021)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (16/01/2021)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/01/2021)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/01/2021)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (19/01/2021)\nஷஷ்டி பகல் மணி 1.10 வரை பின்னர் ஸப்தமி\nஉத்திரட்டாதி பகல் மணி 12.11 வரை பின்னர் ரேவதி\nமகர லக்ன இருப்பு: 1.45\nராகு காலம்: மதியம் 3.00 – 4.30\nஎமகண்டம்: காலை 9.00 – 10.30\nகுளிகை: மதியம் 12.00 – 1.30\nஇன்று மேல் நோக்கு நாள்.\nதிருவிடைமருதூர், குன்றக்குடி, கழுகுமலை இத்தலங்களில் ஸ்ரீமுருகப்பெருமான் உற்சவாரம்பம்.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (18/01/2021)\nபஞ்சமி பகல் மணி 11.37 வரை பின்னர் ஷஷ்டி\nபூரட்டாதி காலை மணி 10.10 வரை பின்னர் உத்திரட்டாதி\nமகர லக்ன இருப்பு: 1.49\nராகு காலம்: காலை 7.30 – 9.00\nஎமகண்டம்: காலை 10.30 – 12.00\nகுளிகை: மதியம் 1.30 – 3.00\nஇன்று கீழ் நோக்கு நாள்.\nமதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் பூத வாகனத்தில், அம்பாள் அன்ன வாகனத்திலும் திருவீதிவுலா.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (17/01/2021)\nசதுர்த்தி காலை மணி 10.30 வரை பின்னர் பஞ்சமி\nசதயம் காலை மணி 8.34 வரை பின்னர் பூரட்டாதி\nமகர லக்ன இருப்பு: 1.54\nராகு காலம்: மாலை 4.30 – 6.00\nஎமகண்டம்: மதியம் 12.00 – 1.30\nகுளிகை: மதியம் 3.00 – 4.30\nஇன்று மேல் நோக்கு நாள்.\nமதுரை மீனாக்ஷி சொக்கநாதர் தெப்போத்ஸவாரம்பம்.\nதிருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் தொட்டி திருமஞ்சனம்.\nஇரவு குதிரை வாகனத்தில் பவனி.\nசினிமா செய்திகள்54 mins ago\nசர்வதேச அளவில் தளபதி விஜயின் ‘மாஸ்டர்’ புதிய சாதனை..\nசசிகலா ரீ-என்ட்ரிக்கு end card போட்ட எடப்பாடி பழனிசாமி… இப்படி சொல்லிப்புட்டாரே\nபிக்பாஸ் 4 பார்ட்டியில் கலந்து கொண்ட லாஸ்லியா… மேடைக்கு வந்த கவின் பார்ட்டிக்கும் வந்தாரா\nசினிமா செய்திகள்1 hour ago\nவெளிய வந்த அடுத்த நாள் புதுப்படத்துக்கான பூஜை… பிஸியான பிக்பாஸ் ஆரி\nஇந்திய மருந்தக ஆணையத்தில் வேலைவாய்ப்பு\n“அவரு சும்மா தெறிக்க விட்டாப்ல”- Pantக்கு ஸ்டீவ் ஸ்மித்தின் புகழாரம்\nஇந்திய வன சேவை ஆணையகத்தில் வேலைவாய்ப்பு\n10ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nINDvAUS – 32 ஆண்டுகளுக்குப் பின் ஆஸி., மண்ணில் இந்தியா நிகழ்த்திய சாதனை; வெற்றி பெற்ற அந்த கணம்..\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்2 weeks ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\nவிஜய பிரபாகரன் பாடி நடித்த #என்உயிர்தோழா தனி இசைப்பாடல்\nDegree படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/phonepe-achieved-6-fold-growth-in-digital-gold-sales-021451.html", "date_download": "2021-01-19T14:14:24Z", "digest": "sha1:SEG3VIMPOHCKG25B2CT5Y3HUWINWZGF4", "length": 24767, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மாஸ் காட்டும் போன்பே.. தங்கத்தில் டக்கரான பிஸ்னஸ்..! | Phonepe achieved 6 fold growth in digital gold sales - Tamil Goodreturns", "raw_content": "\n» மாஸ் காட்டும் போன்பே.. தங்கத்தில் டக்கரான பிஸ்னஸ்..\nமாஸ் காட்டும் போன்பே.. தங்கத்தில் டக்கரான பிஸ்னஸ்..\nஉலகமே தடுமாறும் நிலையில் சீனா மட்டும் அசத்துகிறது..\n18 min ago உலகமே தடுமாறும் நிலையில் சீனா மட்டும் அசத்துகிறது..\n48 min ago அமெரிக்காவில் புதிய குடியுரிமை மசோதா.. ஜோ பிடன் அதிரடி திட்டம்.. இந்தியர்களுக்கு கைகொடுக்குமா\n59 min ago புதிய தொழிலாளர் சட்டம்: ஊழியர்களுக்கும், நிறுவனங்களுக்கும் என்ன லாபம்..\n3 hrs ago உச்சத்தில் பெட்ரோல் டீசல் விலை.. உற்பத்தி குறைவு தான் காரணம்.. தர்மேந்திர பிரதான்..\nNews கலவரத்தோடு கலவரமாக... சபாநாயகரின் லாப்டாப்பை ஆட்டையைப் போட்ட பெண்\nSports இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்\nAutomobiles மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...\nLifestyle 'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா\nMovies கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்காவின் மாபெரும் ரீடைல் வர்த்தகச் சாம்ராஜ்ஜியமான வால்மார்ட் இந்தியாவில் தனது வர்த்தகத்தைப் பிளிப்கார்ட் மூலம் விரிவாக்கம் செய்து வரும் நிலையில், பிளிப்கார்ட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான போன்பே டிஜிட்டல் பேமெண்ட் துறையில் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கம் செய்து வரும் நிலையில் தற்போது டிஜிட்டல் கோல்டு விற்பனையிலும் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது.\nஇந்தியாவில் இந்தப் பண்டிகை காலத்தில் பெருமளவிலான மக்கள் தங்களது ஷாப்பிங்-ஐ ஆன்லைனில் செய்து வரும் நிலையில், போன்பே தனது தங்க விற்பனைக்கு முக்கியத்துவம் கொடுத்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தது.\nஇதன் வாயிலாகத் தீபாவளி மற்றும் நவராத்திரி பண்டிகை காலத்தில் (21 நாட்கள்) ஆன்லைன் தங்க விற்பனையில் சுமார் 6 மடங்கு வளர்ச்சியை அடைந்துள்ளது.\nமக்கள் மத்தியில் டிஜிட்டல் பேமெண்ட் சேவையில் பெரிய அளவிலான நம்பிக்கையை ஏற்படுத்திய ஃபோன்பே மக்களை இத்தளத்தில் தங்கத்தை வாங்கவும் தூண்டியதோடு நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. இதனால் ஃபோன்பே தளத்தில் தங்கம் விற்பனை இந்த விழாக்காலத்தில் 6 மடங்கு வளர்ச்சியைக் கண்டுள்ளது.\nசமீபத்தில் ஃபோன்பே தனது வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் தங்கம் வாங்குவதை நினைவு செய்யும் வகையில் Notification-களைத் தொடர்ந்து அனுப்பி வந்துள்ளது. இதன் மூலம் மக்கள் ஃபோன்பே தளத்தில் இத்தகையைச் சேவை இருப்பதை உணர்ந்து விழாக்காலத்தில் அதிகளவிலான விற்பனையைப் பதிவு செய்துள்ளது.\nஃபோன்பே தளத்தில் 2017ஆம் ஆண்டு துவங்கப்பட்ட டிஜிட்டல் தங்க விற்பனை சேவை, இந்நிறுவன வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இத்தளத்தில் விற்பனை செய்யப்படும் தங்கம் அனைத்தும் safegold மற்றும் MMTC-PAMP தளத்துடன் இணைந்து விற்கப்படும் காரணத்தால் தங்கத்தின் தரம் மீது மக்களுக்கு எவ்விதமான சந்தேகமும் இல்லை.\nஇந்தியாவில் வர்த்தகம் செய்தும் பேமெண்ட் நிறுவனங்கள் அனைத்தும் பெரு நகரங்களைக் குறிவைத்து மட்டுமே வர்த்தகத்தை மேம்படுத்தி வரும் நிலையில் ஃபோன்பே ஆரம்பம் முதல் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் குறிவைத்து\nவாடிக்கையாளர்களைச் சேர்க்க பணியாற்றி வருகிறது\nஇதனால் மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் ஃபோன்பே நிறுவனத்திற்கு 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம்.\nஇந்தப் பண்டிகை காலத்தில் ஃபோன்பே தளத்தில் சுமார் 18,500 பின்கோடில் இருந்து வாடிக்கையாளர்கள் தங்கத்தை வாங்கியுள்ளனர். இதில் 60 சதவீத வாடிக்கையாளர்கள் சிறிய டவுன் மற்றும் நகரங்களில் இருந்து வந்தவர்கள் எனப்\nஇதேபோல் டிஜிட்டல் கோல்டு விற்பனையில் ஃபோன்பே நிறுவனத்தின் சகபோட்டி நிறுவனமான பேடிஎம் கடந்த 6 மாதத்தில் 2 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது.இதேபோல நடப்பு நிதியாண்டில் பேடிஎம் தளத்தில் வாடிக்கையாளர் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளதாலும், ஆர்டர் மதிப்பு 60 சதவீதம் அதிகரித்துள்ளதாலும், இத்தளத்தில் 5,000 கிலோ தங்கத்தைப் பேடிஎம் விற்பனை செய்து அசத்தியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூ.1,868 கோடி நஷ்டம்.. சோகத்தில் அமேசான்..\n போன்பே-ல் 3 மாதத்தில் 700 பேருக்கு வேலை..\nவந்தாச்சு வாட்ஸ்அப் பே.. இனி கூகிள் பே, போன்பே எல்லாம் அரோகரா தான்..\n1.4 பில்லியன் டாலர் முதலீடு.. கூகிள் பே, பேடிஎம், போன்பே-வுக்குச் செக் வைக்கும் அமேசான்..\nஅலிபாபா-வாக மாறும் டாடா, அப்போ அம்பானி.. இனி ஆட்டம் வேற லெவல்..\nபோன்பே அதிரடி.. 10 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் ஐபிஓ வெளியிட திட்டம்..\nஐபிஎல்-க்கு கெட்ட காலம்.. 1,200 கோடி ரூபாய் கேள்விக்குறி..\nகூகிள் பே-விற்கு இனி கெட்ட காலம்.. களத்தில் இறங்கும் வாட்ஸ்அப்..\nஇரு மடங்காக அதிகரித்த நஷ்டம்.. கவலையில் போன் பே..\nநஷ்டத்தில் 165% உயர்வு.. படுமோசமான நிலையில் பேடிஎம் காரணம் கூகிள்..\nபிளிப்கார்ட் ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..\nஇனி வாட்ஸ்அப் மூலம் தங்கத்தை அனுப்பலாம்.. டிஜிட்டல் உலகின் புதிய சேவை..\nநரேந்திர மோடியின் செம அறிவிப்பு.. புதிய தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி..\nரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..\nரெயில்டெல்-ன் சூப்பர் திட்டம்.. செலவே இல்லாமல் கிராமங்க��ுக்கு பிராட்பேண்ட், வைஃபை சேவை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/literature/ilakiya-saral/2019/10/52654/", "date_download": "2021-01-19T15:47:53Z", "digest": "sha1:JE7B7B6QSQ6ZTFNC7Z2YRQWHEGB4T2WP", "length": 55111, "nlines": 452, "source_domain": "vanakkamlondon.com", "title": "கவிதை | குர்து மலைகள் | தீபச்செல்வன் - Vanakkam London", "raw_content": "\nகுருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் வெளிப்படையான இன அழிப்பு | ஸ்ரீதரன்\nமுல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் நாடாளுமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.\nமுல்லைத்தீவில் ஊடுருவி வட- கிழக்கு நில இணைப்பினை உடைக்கும் சதித்திட்டமே இது\nவடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான நில இணைப்பின் தொடர்ச்சியை, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடுருவி உடைக்கும் சதித்திட்டமே தற்போது பேரினவாதத்தினால் அரங்கேறியுள்ளதென தமிழ்த் தேசியக் கட்சியின்...\nஅமெரிக்க அதிபராக பிடென் நாளை பதவியேற்பு: ராணுவ கட்டுப்பாட்டில் வாஷிங்டன்\nவாஷிங்டன்: அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பிடென் நாளை பதவியேற்க உள்ளார். வன்முறை, பதட்டங்களுக்கு மத்தியில் நடக்கும் பதவியேற்பு என்பதால், தலைநகர் வாஷிங்டனில் 25,000 பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்....\nமுல்லைத்தீவு பிரதேசத்தில் தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமிப்பு\nதமிழ் மக்களுக்கு சொந்தமான புராதன ஆதிசிவன் அய்யனார் ஆலயம் அமைந்துள்ள வயல் நிலங்கள்காணிகள், உள்ளடங்கிய குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை மற்றும் மணலாறு...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 20 | பத்மநாபன் மகாலிங்கம்\nஇலங்கையில் ஆதியில் இயக்கர், நாகர், வேடர் வாழ்ந்ததாக வரலாறு கூறுகின்றது. விஜயனும் தோழர்களும் வந்த வரலாறும் உண்டு. மகிந்தரும் சங்கமித்தையும் வெள்ளரசு மரக்கிளையை கொண்டு வந��திருக்கிறார்கள். தமிழ் நாட்டிலிருந்து சேர,...\nஅழிக்கபட்ட ஒரு நினைவுச் சின்னமும் அழிக்கப்பட முடியாத நினைவுகளும் | நிலாந்தன்\nகடந்த கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் சின்னம் உடைக்கப்பட்டமை நன்மையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது.முதலாவது நன்மை தூங்கிக் கிடந்த பல்கலைக்கழகத்தை அது துடித்தெழ வைத்திருக்கிறது.யாழ்...\nவிடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் | முருகபூபதி\nபொலிஸாரின் அராஜகமும் இயக்கங்களின் அறச்சீற்றமும் விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் \nகொரோனா தடுப்பு மருந்து ஏற்றியவர்கள் ஒரு மாதத்துக்கு மதுவை தொட முடியாது\nகொரோனா தடுப்பூசி போட்டு விட்டு மதுபானம் அருந்தாதீர் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி எதிர்வரும் 16ம் திகதி முதல் போடப்பட...\nவிலகிப் போகும் வாழ்க்கை | கவிதை | சல்மா\nஇன்றும்ஒருவரைஎன்னை விட்டுவழியனுப்ப நேர்கிறதுநேற்றும்அதற்கு முன்பும் கூடநீங்கள்நினைப்பது போலஇது வாசல் வரை சென்றுவெறுமனே கையசைத்துத் திரும்புதல் அல்ல ஒவ்வொரு வழியனுப்புதலும்வயதை...\n16 ஆண்டுகளில் 97ஆயிரம் ஆவணங்கள் | நூலகம் பவுண்டேசனின் சாதனை\n16 ஆண்டுகளில் 97ஆயிரம் புத்தகங்களை டிஜிட்டல் ஆவணவமாக பதிவாகியுள்ளது நூலகம் பவுண்டேசன். உலகின் பல்வேறு நாடகளில் இருந்தும் தமிழ் நூல்களை இணைய நூலகத்தில்...\nகட்டிக்கரும்பு வெளஞ்சிருக்குகாடெல்லாம் செழிச்சிருக்குதைமாசம் பொறக்கையிலேமனசெல்லாம் நெறஞ்சிருக்கு பச்சைப்போர்வை போர்த்திநிக்கும்நெல்வயல் அங்கே.. இன்னும்சிலநாளில் தலகுனியும்கதிர் முதிர்ந்தாலே..\nசந்தியாராகத்தின் கவிதைச்சரம் – 2021 | மூத்தோரின் அசத்தல் கவிதைகள்\nகனடா விலா கருணா மூத்தோர் காப்பகத்தின் சந்தியாராகம் நிகழ்வின் ஒரு அங்கமாக கவிதைச்சரம் நிகழ்வு நேற்று மாலை (01. 10. 2021) நடைபெற்றது.\nமாஸ் காட்டும் மாஸ்டர் | திரை விமர்சனம்\nநடிகர்விஜய்நடிகைமாளவிகா மோகனன்இயக்குனர்லோகேஷ் கனகராஜ்இசைஅனிருத்ஓளிப்பதிவுசத்யன் சூரியன் மதுவுக்கு அடிமையாக இருக்கும் இளம் பேராசிரியரான விஜய், ஒரு கல்லூரியில் பணியாற்றுகிறார். அங்கு ஏற்படும்...\nசிவகார்த்திகேயனை பிரிட்டிஷ் இங்கிலீஷ் பேச வைத்த பிரபல நடிகை\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனை பிரபல நடிகை ஒருவர் பிரிட்டிஷ் இங்கிலீஷ் பேச வைத்திருக்கிறார். இன்று நேற்று நாளை பட இயக்குனர்...\nபிக்பாஸ் வின்னர் ஆரி-க்கு தேடிவந்த போலீஸ் பட வாய்ப்பு\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டு கோப்பையை வென்ற ஆரிக்கு, போலீஸ் பட வாய்ப்பு தேடி வந்துள்ளது. தமிழ் பிக்பாஸ்...\nபிகினி உடையில் பிக்பாஸ் பிரபலம்\nதமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஒருவர் பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.\nகுருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் வெளிப்படையான இன அழிப்பு | ஸ்ரீதரன்\nமுல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் நாடாளுமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.\nமுல்லைத்தீவில் ஊடுருவி வட- கிழக்கு நில இணைப்பினை உடைக்கும் சதித்திட்டமே இது\nவடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான நில இணைப்பின் தொடர்ச்சியை, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடுருவி உடைக்கும் சதித்திட்டமே தற்போது பேரினவாதத்தினால் அரங்கேறியுள்ளதென தமிழ்த் தேசியக் கட்சியின்...\nஅமெரிக்க அதிபராக பிடென் நாளை பதவியேற்பு: ராணுவ கட்டுப்பாட்டில் வாஷிங்டன்\nவாஷிங்டன்: அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பிடென் நாளை பதவியேற்க உள்ளார். வன்முறை, பதட்டங்களுக்கு மத்தியில் நடக்கும் பதவியேற்பு என்பதால், தலைநகர் வாஷிங்டனில் 25,000 பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்....\nமுல்லைத்தீவு பிரதேசத்தில் தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமிப்பு\nதமிழ் மக்களுக்கு சொந்தமான புராதன ஆதிசிவன் அய்யனார் ஆலயம் அமைந்துள்ள வயல் நிலங்கள்காணிகள், உள்ளடங்கிய குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை மற்றும் மணலாறு...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 20 | பத்மநாபன் மகாலிங்கம்\nஇலங்கையில் ஆதியில் இயக்கர், நாகர், வேடர் வாழ்ந்ததாக வரலாறு கூறுகின்றது. விஜயனும் தோழர்களும் வந்த வரலாறும் உண்டு. மகிந்தரும் சங்கமித்தையும் வெள்ளரசு மரக்கிளையை கொண்டு வந்திருக்கிறார்கள். ��மிழ் நாட்டிலிருந்து சேர,...\nஅழிக்கபட்ட ஒரு நினைவுச் சின்னமும் அழிக்கப்பட முடியாத நினைவுகளும் | நிலாந்தன்\nகடந்த கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் சின்னம் உடைக்கப்பட்டமை நன்மையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது.முதலாவது நன்மை தூங்கிக் கிடந்த பல்கலைக்கழகத்தை அது துடித்தெழ வைத்திருக்கிறது.யாழ்...\nவிடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் | முருகபூபதி\nபொலிஸாரின் அராஜகமும் இயக்கங்களின் அறச்சீற்றமும் விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் \nகொரோனா தடுப்பு மருந்து ஏற்றியவர்கள் ஒரு மாதத்துக்கு மதுவை தொட முடியாது\nகொரோனா தடுப்பூசி போட்டு விட்டு மதுபானம் அருந்தாதீர் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி எதிர்வரும் 16ம் திகதி முதல் போடப்பட...\nவிலகிப் போகும் வாழ்க்கை | கவிதை | சல்மா\nஇன்றும்ஒருவரைஎன்னை விட்டுவழியனுப்ப நேர்கிறதுநேற்றும்அதற்கு முன்பும் கூடநீங்கள்நினைப்பது போலஇது வாசல் வரை சென்றுவெறுமனே கையசைத்துத் திரும்புதல் அல்ல ஒவ்வொரு வழியனுப்புதலும்வயதை...\n16 ஆண்டுகளில் 97ஆயிரம் ஆவணங்கள் | நூலகம் பவுண்டேசனின் சாதனை\n16 ஆண்டுகளில் 97ஆயிரம் புத்தகங்களை டிஜிட்டல் ஆவணவமாக பதிவாகியுள்ளது நூலகம் பவுண்டேசன். உலகின் பல்வேறு நாடகளில் இருந்தும் தமிழ் நூல்களை இணைய நூலகத்தில்...\nகட்டிக்கரும்பு வெளஞ்சிருக்குகாடெல்லாம் செழிச்சிருக்குதைமாசம் பொறக்கையிலேமனசெல்லாம் நெறஞ்சிருக்கு பச்சைப்போர்வை போர்த்திநிக்கும்நெல்வயல் அங்கே.. இன்னும்சிலநாளில் தலகுனியும்கதிர் முதிர்ந்தாலே..\nசந்தியாராகத்தின் கவிதைச்சரம் – 2021 | மூத்தோரின் அசத்தல் கவிதைகள்\nகனடா விலா கருணா மூத்தோர் காப்பகத்தின் சந்தியாராகம் நிகழ்வின் ஒரு அங்கமாக கவிதைச்சரம் நிகழ்வு நேற்று மாலை (01. 10. 2021) நடைபெற்றது.\nமாஸ் காட்டும் மாஸ்டர் | திரை விமர்சனம்\nநடிகர்விஜய்நடிகைமாளவிகா மோகனன்இயக்குனர்லோகேஷ் கனகராஜ்இசைஅனிருத்ஓளிப்பதிவுசத்யன் சூரியன் மதுவுக்கு அடிமையாக இருக்கும் இளம் பேராசிரியரான விஜய், ஒரு கல்லூரியில் பணியாற்றுகிறார். அங்கு ஏற்படும்...\nசிவகார்த்திகேயனை பிரிட்டிஷ் இங்கிலீஷ் பேச வைத்த பிரபல நடிகை\nதமிழ��� சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனை பிரபல நடிகை ஒருவர் பிரிட்டிஷ் இங்கிலீஷ் பேச வைத்திருக்கிறார். இன்று நேற்று நாளை பட இயக்குனர்...\nபிக்பாஸ் வின்னர் ஆரி-க்கு தேடிவந்த போலீஸ் பட வாய்ப்பு\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டு கோப்பையை வென்ற ஆரிக்கு, போலீஸ் பட வாய்ப்பு தேடி வந்துள்ளது. தமிழ் பிக்பாஸ்...\nபிகினி உடையில் பிக்பாஸ் பிரபலம்\nதமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஒருவர் பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.\nசம்மாந்துறையில் கலை இலக்கியப் போட்டி வெற்றிகளுக்கு பரிசளிப்பு\nசம்மாந்துறையில் கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பும் \"இலக்கியம்” நினைவு மலர் வெளியீடும். நிரூபர் நூருல் ஹுதா...\nதொ.பரமசிவன் எழுதிய புத்தக பட்டியல்\nஅண்மையில் காலமான தொ. பரமசிவன், தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க ஆய்வாளர் மற்றும் பேராசிரியர். இவர் எழுதிய புத்தகங்களின் பட்டியலை கீழே தருகிறோம்.\nமணிப்புலவர் மருதூர் ஏ மஜீத் காலமானார் \nநூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலைய முன்னாள் கல்விப் பணிப்பாளர் சாய்ந்தமருதை சேர்ந்த மணிப்புலவர் மருதூர் ஏ...\nபண்பாட்டு ஆய்வாளரும் மூத்த எழுத்தாளருமான தொ.பரமசிவன் காலமானார்\nதமிழகத்தில் பண்பாட்டு ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை முன்வைத்து ஆய்வுலகின் கவனத்தை ஈர்த்தவர் ஆய்வாளர் பேராசிரியர் தொ.பரமசிவன். திருநெல்வேலியில் பாளையங்கோட்டையில் வசித்து வந்தார். தமிழ்...\nதமுஎகச மாநில துணை பொதுச்செயலாளர் கருப்பு கருணா மாரடைப்பால் காலமானார்\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) மாநில துணைப் பொதுச்செயலாளர் கருப்பு கருணா மாரடைப்பால் காலமானார். தமிழ்நாடு...\n‘அழைத்தார் பிரபாகரன்’ நூலை எழுதிய அப்துல் ஜபார் காலமானார்\nதமிழின் மூத்த அறிவிப்பாளரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான அப்துல் ஜபார் காலமானார். தமிழ் நாட்டில் பிறந்து இலங்கை வானொலி வாயிலாகவும்...\nகவிதை | குர்து மலைகள் | தீபச்செல்வன்\nஎமது தேசமும் ஒர்நாள் விடியும்\nஎமது கைகளிலும் கொடி அசையும்\nஎம் கனவை உம் விழிகளிலும்\nஎம் தாகத்தை உம் இருதயத்திலும்\nகெரில்லாக்களைப் போன்ற குர்து மலைகள்\nPrevious articleவிடுதலை பு���ிகள் அமைப்புடன் தொடர்புடைய மேலும் ஐவர் மலேசியாவில் கைது\nNext articleமுப்படையுடன் சுயாட்சி செய்தனர் விடுதலைப் புலிகள்: அனுரகுமார\n16 ஆண்டுகளில் 97ஆயிரம் ஆவணங்கள் | நூலகம் பவுண்டேசனின் சாதனை\n16 ஆண்டுகளில் 97ஆயிரம் புத்தகங்களை டிஜிட்டல் ஆவணவமாக பதிவாகியுள்ளது நூலகம் பவுண்டேசன். உலகின் பல்வேறு நாடகளில் இருந்தும் தமிழ் நூல்களை இணைய நூலகத்தில்...\nசந்தியாராகத்தின் கவிதைச்சரம் – 2021 | மூத்தோரின் அசத்தல் கவிதைகள்\nகனடா விலா கருணா மூத்தோர் காப்பகத்தின் சந்தியாராகம் நிகழ்வின் ஒரு அங்கமாக கவிதைச்சரம் நிகழ்வு நேற்று மாலை (01. 10. 2021) நடைபெற்றது.\nதிருகோணமலையில் சோழர் | டாக்டர் ஜீவராஜின் புதிய நூல்\nஇலங்கையில் சோழர்களது 77 வருட கால ஆட்சியில் அவர்களது தலைநகரமாக பொலன்னறுவை என்கின்ற ஜனநாதமங்கலம் இருந்தபோதிலும் அவர்களது செயற்பாட்டுப் பிரதேசமாக திருகோணமலையே முக்கியத்துவம் பெற்றிருந்தது. திருகோணமலையில்...\nபோரியல் வாழ்வை திரைக்குள் வரைந்த கலைஞன் | கேசவராஜனுக்கு மாமனிதர் விருது\nநிதர்சனம் நிறுவனத்தின் திரைப்பட இயக்குநர்களில் ஒருவராக பல ஈழத் திரைப்படங்களை உருவாக்கிய திரைப்பட இயக்குநர் மாமனிதர் நவரட்ணம் கேசவராஜன் அவர்கள் 09.01.2021 அதிகாலை 02.30 மணியளவில் மாரடைப்பு காரணமாக காலமானார். ஈழத் திரைப்பட இயக்குனர் கேசவராஜனுக்கு விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகம் மாமனிதர் விருது அறிவித்துள்ள நிலையில், புலிகளின்...\nஈழத் திரைப்பட இயக்குனர் கேசவராஜன் காலமானார்\nஈழத்தின் முதன்மையான திரைப்பட இயக்குனர் நா. கேசவராஜன் மாரடைப்பால் இன்று காலமானார். ஈழத் திரையுலகத்தை பெரும் சோகத்தில்...\nசாதனைத் தமிழன் விருது பெற்ற பேராசிரியர் சி.மௌனகுரு\nநாடக அரங்கப்பணிகளை மக்கள் மயப்படுத்தியும் உயர்கல்விக்குரிய ஆய்வுப் பொருளாக்கியும் உயிர்ப்புடன் செயற்படும் ஓய்வுநிலைப் பேராசிரியர் சின்னையா மௌனகுரு அவர்களுக்கு டான் தொலைக்காட்சியின் 2020ஆம் ஆண்டுக்கான...\nகனடா இயல் விருது தீபச்செல்வன்\nவிலகிப் போகும் வாழ்க்கை | கவிதை | சல்மா\nஇன்றும்ஒருவரைஎன்னை விட்டுவழியனுப்ப நேர்கிறதுநேற்றும்அதற்கு முன்பும் கூடநீங்கள்நினைப்பது போலஇது வாசல் வரை சென்றுவெறுமனே கையசைத்துத் திரும்புதல் அல்ல ஒவ்வொரு வழியனுப்புதலும்வயதை...\nகட்டிக்கரும்பு வெளஞ்சிரு���்குகாடெல்லாம் செழிச்சிருக்குதைமாசம் பொறக்கையிலேமனசெல்லாம் நெறஞ்சிருக்கு பச்சைப்போர்வை போர்த்திநிக்கும்நெல்வயல் அங்கே.. இன்னும்சிலநாளில் தலகுனியும்கதிர் முதிர்ந்தாலே..\nபாலென காதல் பொங்கும் | கவிதை | குடந்தை பரிபூரணன்\nமுன் புற மாடி வீட்டின்முன்றலில் ஓர் இ ளைஞன்மின் கதிர் பார்வை யாலென்மீன் விழி துடிக்கச் செய்வான் அன்...\nபிகினி உடையில் பிக்பாஸ் பிரபலம்\nசினிமா பூங்குன்றன் - January 19, 2021 0\nதமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஒருவர் பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.\nபிக் பேஷ் | மெக்டர்மோட்டின் அதிரடியால் ஹோபர்ட் அணி மகத்தான வெற்றி\nசெய்திகள் பூங்குன்றன் - January 19, 2021 0\nபிக் பேஷ் ரி-20 தொடரின் 43ஆவது லீக் போட்டியில், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி, 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. கன்பெர்ரா மைதானத்தில்...\nமுல்லைத்தீவு பிரதேசத்தில் தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமிப்பு\nஇலங்கை பூங்குன்றன் - January 19, 2021 0\nதமிழ் மக்களுக்கு சொந்தமான புராதன ஆதிசிவன் அய்யனார் ஆலயம் அமைந்துள்ள வயல் நிலங்கள்காணிகள், உள்ளடங்கிய குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை மற்றும் மணலாறு...\nபோதைப்பொருள் கடத்தல்காரர் சித்திக்கின் சகாக்கள் கைது\nஇலங்கை பூங்குன்றன் - January 13, 2021 0\nகிரேண்ட்பாஸ் பகுதியில் போதைப் பொருள் கடத்தல் ஊடாக சேர்த்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி 26 இலட்சத்து 43 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 40 பவுன் தங்கத்துடன் இருவர் கைது...\nவெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் ட்ரம்ப் புளோரிடா செல்வார்\nஅமெரிக்கா பூங்குன்றன் - January 17, 2021 0\nஎதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் 46ஆவது அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கவுள்ளார். துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ்...\nஆஸி டெஸ்டில் மழையின் குறுக்கீடால் ஆட்டம் பாதிப்பு\nசெய்திகள் பூங்குன்றன் - January 16, 2021 0\nஇந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இடைவேளைக்கு பிறகு மழைக்குறுக்கிட்டதால்,...\n35.75 மில்லியன் யூரோ மானியத்தை இலங்கைக்கு வழங்கிய ஐரோப்பிய ஒன்றியம்\nஇலங்கை பூங்குன்றன் - January 13, 2021 0\nஐரோப்பிய ஒன்றியம் 35.75 மில்லியன் யூரோ (8.26 பில்லியன் ரூபா) மதிப்புள்ள இலங்கைக்கான மூன்று மானியங்களை வழங்கியுள்ளது. இது இலங்கையின்...\nபிரதி தவிசாளர் மீது வாள் வெட்டு தாக்குதல்\nஇலங்கை பூங்குன்றன் - January 15, 2021 0\nபொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றிரவு 7.00 மணியளவில் பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள்...\nஐ. நா. உறுப்பினர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல்\nஉலகம் பூங்குன்றன் - January 18, 2021 0\nஐ. நா. சபையின் உறுப்பினர்கள் சென்ற வாகனம் மீது நடந்த தாக்குதலில் எகிப்து நாட்டைச்சேர்ந்த அமைதி காப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டார்.\nடி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ரஹானே\nசாம்பியன் கோப்பையை பெற்ற ரஹானே, டி நடராஜனை அழைத்து கோப்பையை ஏந்தும்படி கேட்டுக்கொண்டது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி...\nகுருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் வெளிப்படையான இன அழிப்பு | ஸ்ரீதரன்\nமுல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் நாடாளுமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.\nமுல்லைத்தீவில் ஊடுருவி வட- கிழக்கு நில இணைப்பினை உடைக்கும் சதித்திட்டமே இது\nவடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான நில இணைப்பின் தொடர்ச்சியை, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடுருவி உடைக்கும் சதித்திட்டமே தற்போது பேரினவாதத்தினால் அரங்கேறியுள்ளதென தமிழ்த் தேசியக் கட்சியின்...\nஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான ஒருநாள் தொடரை சமநிலைப்படுத்தியது அயர்லாந்து அணி\nஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், அயர்லாந்து அணி 113 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள்...\nஅமெரிக்க அதிபராக பிடென் நாளை பதவியேற்பு: ராணுவ கட்டுப்பாட்டில் வாஷிங்டன்\nவாஷிங்டன்: அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பிடென் நாளை பதவியேற்க உள்ளார். வன்முறை, பதட்டங்களுக்கு மத்தியில் நடக்கும் பதவியேற்பு என்பதால், தலைநகர் வாஷிங்டனில் 25,000 பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்....\nமாஸ் காட்டும் மாஸ்டர் | திரை விமர்சனம்\nந��ிகர்விஜய்நடிகைமாளவிகா மோகனன்இயக்குனர்லோகேஷ் கனகராஜ்இசைஅனிருத்ஓளிப்பதிவுசத்யன் சூரியன் மதுவுக்கு அடிமையாக இருக்கும் இளம் பேராசிரியரான விஜய், ஒரு கல்லூரியில் பணியாற்றுகிறார். அங்கு ஏற்படும்...\n16 ஆண்டுகளில் 97ஆயிரம் ஆவணங்கள் | நூலகம் பவுண்டேசனின் சாதனை\nஇலக்கியச் சாரல் பூங்குன்றன் - January 15, 2021 0\n16 ஆண்டுகளில் 97ஆயிரம் புத்தகங்களை டிஜிட்டல் ஆவணவமாக பதிவாகியுள்ளது நூலகம் பவுண்டேசன். உலகின் பல்வேறு நாடகளில் இருந்தும் தமிழ் நூல்களை இணைய நூலகத்தில்...\nநடிகை ராதா பற்றி ஓர் கவர் ஸ்டோரி\n\"13 வயசுல ஹீரோயின்... 10 வருஷ மேஜிக்... இப்ப பிசினஸ் ஸ்டார்\" - நடிகை ராதா ஷேரிங்ஸ் 1980-களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி...\n‘பிக்பாஸ் 4’-ல் பணப் பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் இவரா\nசினிமா பூங்குன்றன் - January 13, 2021 0\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளர் ஒருவர் பிக்பாஸ் வழங்கும் பணப் பெட்டியுடன் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் இறுதி வாரத்தை...\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு\nவிளையாட்டு கனிமொழி - January 13, 2021 0\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடருக்கான 22 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்துள்ள இங்கிலாந்து அணி இரண்டு...\nமாஸ்டர் படத்தை பார்த்த ஈஸ்வரன் இயக்குனர், என்ன சொன்னார் தெரியுமா\nசினிமா பூங்குன்றன் - January 13, 2021 0\nசிம்புவை வைத்து ஈஸ்வரன் படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர், மாஸ்டர் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்து கருத்து தெரிவித்து இருக்கிறார்.\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்கொரோனா வைரஸ்வைரஸ்தீபச்செல்வன்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்இன்றைய ராசிபலன்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/03/blog-post_136.html", "date_download": "2021-01-19T15:48:12Z", "digest": "sha1:K47IY7URD3NIG6GFRWGNO2S2SRPGHTTD", "length": 11962, "nlines": 99, "source_domain": "www.ilaingarindia.com", "title": "நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம்: ஒப்பந்தத்தில் மத்திய அரசு நாளை கையெழுத்து? - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / தலைப்பு செய்திகள் / HLine / நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம்: ஒப்பந்தத்தில் மத்திய அரசு நாளை கையெழுத்து\nநெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம்: ஒப்பந்தத்தில் மத்திய அரசு நாளை கையெழுத்து\nஅனைத்துக்கட்சிகள், பொதுமக்களின் எதிர்ப்புகளை மீறி, நெடுவாசல் மற்றும் காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.\nடெல்லியில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் தனியார் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. இதையடுத்து, மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோ கார்பன் திட்டம் முன்னெடுக்கப்படாது என மத்திய, மாநில அரசுகள் உறுதியளித்தன. இந்த நிலையில், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற இருக்கும், ஜெம் லெபாரட்டரீஸ் நிறுவனத்தோடு, டெல்லியில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் நாளை மத்திய அரசு கையெழுத்திட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற இருக்கும் ஜெம் லெபாரட்டரீஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கையெழுத்திட உள்ளதாக, பெட்ரோலியத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நெடுவாசலில் நிலக்கரி படுகை மீத்தேன் அல்லது ஷேல் கேஸ் எடுக்கப்பட மாட்டாது என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏற்கனவே தெரிவித்திருந்தார். திட்டத்தை நிறைவேற்ற இருந்தால், மக்களிடம் கருத்துக்கேட்ட பின்னரே, திட்டத்தை முன்னெடுக்க மத்திய அரசு ஆவண செய்யும் என்றும் தர்மேந்திர பிரதான் உறுதியளித்திருந்தார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\n��ந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/saravanan-said-about-why-he-not-participated-in-biggboss-finale-tamilfont-news-245640", "date_download": "2021-01-19T16:09:34Z", "digest": "sha1:H5JTPBX5JJPK3PC52TZK662TTIDRDITS", "length": 13516, "nlines": 138, "source_domain": "www.indiaglitz.com", "title": "Saravanan said about why he not participated in Biggboss finale - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » பிக்பாஸ் பைனலுக்கு ஏன் போகவில்லை: சரவணன் விளக்கம்\nபிக்பாஸ் பைனலுக்கு ஏன் போகவில்லை: சரவணன் விளக்கம்\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான சரவணன், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியதால் திடீரென பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போதும் அவர் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல், பேட்டியும் அளிக்காமல் இருந்தார். மேலும் தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது அளித்த போது கூட அவர் பிக்பாஸ் குறித்து செய்தியாளர்களிடம்எந்த கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்\nஇந்த நிலையில் சமீபத்தில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பைனல் நிகழ்ச்சியில் சரவணன் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களாக வெளியேற்றப்பட்ட சரவணன் மற்றும் மதுமிதா ஆகிய இருவருமே பைனலில் கலந்து கொள்ளவில்லை\nஇந்த நிலையில் இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சரவணன், 'பிக்பாஸ் நிகழ்ச்சியில் குறித்து பேச வேண்டாம் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், பைனல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது தனக்கு ஒரு விஷயமே இல்லை என்றும், பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தாண்டி தன்னுடைய வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்\nமேலும் தற்போது பாரதிராஜாவின் உதவியாளர் இயக்கத்தில் 'மருத' என்ற படத்தில் நடித்து வருவதாகவும் இந்த படத்தில் தான் அண்ணனாகவும் ராதிகா தங்கையாகவும் நடிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் ஒரு சில படங்களின் தான் நடித்து வருவதாகவும், மீண்டும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்\nமாற்றுத்திறனாளி ரசிகரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி அளித்த நடிகை: வீடியோ வைரல்\nநட்டியின் நடத்தையில் சந்தேகம்: வாங்கி கட்டிக்கொண்ட வார்னே\nபிக்பாஸ் டைட்டிலுக்கு பின் ஆரி ஒப்பந்தமான முதல் படம்\nஒரே ஒரு ஷாட்டுக்கு வெயிட்டிங்: படப்பிடிப்புக்கு போகாமல் கிரிக்கெட் பார்த்து கொண்டிருந்த நடிகர்\nபிக்பாஸ் சோம்சேகரை வரவேற்கும் க்யூட் வீடியோ வைரல்\nவரிப்பிடித்தம் போக டைட்டில் வின்னர் ஆரிக்கு கிடைத்த மொத்த தொகை எவ்வளவு\nடுவிட்டரில் இணைந்த தமிழ் நடிகையின் மகள்: முதல் பதிவில் தளபதி விஜய்\nபிக்பாஸ் வீட்டில் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட அந்த வார்த்தை தவறு: ஜேம்ஸ் வசந்தன்\n'வாடி ராசாத்தி' பாடலுடன் கேபியை வரவேற்றவர் யார் தெரியுமா\nபிக்பாஸ் சோம்சேகரை வரவேற்கும் க்யூட் வீடியோ வைரல்\nசில ஜோக்கர்கள் என் இன்ஸ்டாகிராமை முடக்கிவிட்டார்கள்: தமிழ் நடிகை\nஒரே ஒரு ஷாட்டுக்கு வெயிட்டிங்: படப்பிடிப்புக்கு போகாமல் கிரிக்கெட் பார்த்து கொண்டிருந்த நடிகர்\nசிவகார்த்திகேயனை பிரிட்டிஷ் இங்கிலீஷ் பேச வைத்த பிரபல நடிகை\nசோனு சூட் ஆரம்பித்து வைத்த அடுத்த பொதுசேவை: இரண்டு மாநில மக்கள் மகிழ்ச்சி\nபிக்பாஸ் டைட்டிலுக்கு பின் ஆரி ஒப்பந்தமான முதல் படம்\nஏ.ஆர்.ரஹ்மானுக்காக சிறப்பு வீடியோவை வெளியிட்ட 'பத்து தல' டீம்\nவரிப்பிடித்தம் போக டைட்டில் வின்னர் ஆரிக்கு கிடைத்த மொத்த தொகை எவ்வளவு\nமாற்றுத்திறனாளி ரசிகரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி அளித்த நடிகை: வீடியோ வைரல்\nகமல்ஹாசன் உடல்நிலை குறித்து ஸ்ருதிஹாசன்-அக்சராஹாசன் வெளியிட்ட அறிக்கை\nமேளதாளத்துடன் வரவேற்பு: ரம்யா பாண்டியனின் வரவேற்பு வீடியோ வைரல்\nமத்திய மாநில அரசு விருதுகளை திருப்பி தருகிறேனா\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரியின் முதல் வீடியோ\nகவர்ச்சி உடையில் மீண்டும் சமூக வலைத்தளத்தில் ஷிவானி: ஆரிக்கு அளித்த மெசேஜ்\nஎன் தோல்விக்கான காரணம் இதுதான்: பாலாஜி முருகதாஸ்\nகடற்கரையில் கருப்பு உடையில் கவர்ச்சியில் கலக்கும் பிக்பாஸ் ஜூலி: வைரல் புகைப்படங்கள்\nதமிழகத்தில் அதிமுக 3 ஆவது முறையாக ஆட்சி அமைக்கும்- டெல்லி சென்ற முதலமைச்சர் நம்பிக்கை\nநட்டியின் நடத்தையில் சந்தேகம்: வாங்கி கட்டிக்கொண்ட வார்னே\nபிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியாவின் வெற்றிக்கு குவிந்து வரும் வாழ்த்துக்கள்\nஆஸ்திரேலிய வரலாற்றுச் சாதனையில் இந்தியக் கேப்டன் செய்த ஒரு அசத்தல் காரியம்… குவியும் பாராட்டு\nபிரதமர்-தமிழக முதல்வர் சந்திப்பில் பேசப்பட்டது என்ன முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nஅதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை- தமிழக முதல்வர் திட்டவட்டம்\nதல தோனி சாதனையை முறியடித்த இந்திய கிரிக்கெட் வீரர்… ஆஸ்திரேலியா களத்தில் அதிரடி\nகொரோனாவுக்கு பயந்து 3 மாதமா விமான நிலையத்தில் பதுங்கிய விசித்திர மனிதன்\nபாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 49 ஆண்டு சிறை… தட்டிக் கேட்காத தலைமை ஆசிரியருக்கும்\nபொங்கல் இனிப்பு சாப்பிட்ட 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு… சோகச் சம்பவம்\nபொருட்களோடு சேர்த்து 100 பேருக்கு கொரோனாவை விற்று சென்ற சேல்ஸ் மேன்\nசென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் சாந்தா காலமானார்: பொதுமக்கள் அஞ்சலி\nமணிரத்னம் உள்பட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு: மத்திய அமைச்சர் விளக்கம்\n'மிக மிக அவசரம்' ரிலீஸில் திடீர் மாற்றம்\nமணிரத்னம் உள்பட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு: மத்திய அமைச்சர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.greetings.pics/ta/most-rated.php", "date_download": "2021-01-19T15:59:23Z", "digest": "sha1:7BN44WSV4EX4OGA5LOTIUD4YPITTNPNJ", "length": 2939, "nlines": 20, "source_domain": "www.greetings.pics", "title": "அழகான வாழ்த்து கவிதைகள், இமேஜ்கள், போட்டோக்கள்", "raw_content": "\nஅழகான வாழ்த்து கவிதைகள், இமேஜ்கள், போட்டோக்கள்\nஇந்த பக்கத்தில் பல்வேறு தருணங்கள் மற்றும் பண்டிகைகளைக் கருத்தில் கொண்டு நங்கள் பற்பல வகை வகையான வாழ்த்து அட்டைகள் மற்றும் படங்களை சமர்பித்துள்ளோம். இங்கு பிறந்தநாள், காதல், திருமணம், புத்தாண்டு, காதலர் தினம் போன்ற பல இனிய தருணங்களைக் கருத்தில் கொண்டு வாழ்த்துக் குறுஞ்செய்திகள் மற்றும் இமேஜ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற இனிய தருணங்களைக் கடந்து வெறுப்பு, ஆன்மீகம், கடவுள், தனிமை உணரல் போன்ற பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் அட்டைகளை இங்கு காண முடியும்.\nNext : இனிய தீபாவளி வாழ்த்துகள்\nஉங்களின் அன்பிற்குரியவர்கள் அனைவரையும் இந்த வண்ணமயமான வகை வகையான வாழ்த்து அட்டைகளைக்கொண்டு வாழ்த்தி மகிழுங்கள். இந்த வாழ்த்துக் குறுஞ்செய்திகள் மற்றும் கவிதைகளை உங்களின் நண்பர்களின் பிறந்தநாள், திருமணம், காதல் வெற்றி போன்ற பல தருணங்களின் பகிர்ந்து அவரைகளை மகிழ்ச்சியடைய செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakarvu.com/tag/minister-of-fisheries/", "date_download": "2021-01-19T14:50:42Z", "digest": "sha1:HONAISBQ4KZLAS2VAXUUXEJ7BYT7MCQD", "length": 5274, "nlines": 77, "source_domain": "www.nakarvu.com", "title": "#Minister of Fisheries Archives - Nakarvu", "raw_content": "\nகொன்றேன், கொல்வேன் என்று பகிரங்கமாக சொல்பவர் தான் இலங்கை நாட்டின் ஜனாதிபதி: சபையில் சிறீதரன் எம்.பி\nகாலியில் அழிவடைந்திருக்கும் தொண்டேச்சரத்தை ஆய்வு செய்ய இலங்கை தொல்லியல் துறை தயாராஅண்மையில் அம்பாறையில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்று இழுத்துவந்ததாக தெரிவித்தார். அதனை அடிப்படையாக...\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி விமான நிலையத்தில் கைது\nகொரோனா தொற்றின் புதிய அறிகுறி\nகொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’ என்ற அறிகுறி தற்போது உலகளவில் பரவி வருவதாக விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.குறித்த நோய் அறிகுறி மூலம் நபரொருவரின் நாக்கு தொற்றுக்கு உள்ளாவதுடன், நாக்கிற்கு...\n7,727 பேர் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரிஷாட் முறைப்பாடு\nவட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்களில் 7,727 பேர் வாக்காளர் இடாப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், இலங்கை மனித...\nமின்சாரம் தாக்கி குடும்பப் பெண் உயிரிழப்பு\nஜாஎல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.உயிரிழந்த பெண்ணின் கணவர் வீட்டிற்கு முன்னால் உள்ள அறையில் விழுந்த நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக அவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.எனினும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-19T15:37:32Z", "digest": "sha1:ERBQYIJOMWLYYZC44YKARFIRQYERM7YF", "length": 8887, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "வெள்ள நிவாரண சந்திப்பின் பொழுது உணவு பொட்டலத்தை அலட்சியமாக வீசி எறிந்த அமைச்சர்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவெள்ள நிவாரண சந்திப்பின் பொழுது உணவு பொட்டலத்தை அலட்சியமாக வீசி எறிந்த அமைச்சர்\nவெள்ள நிவாரண சந்திப்பின் பொழுது உணவு பொட்டலத்தை அலட்சியமாக வீசி எறிந்த அமைச்சர்\nவெள்ள நிவாரண சந்திப்பின் பொழுது உணவு பொட்டலத்தை அலட்சியமாக வீசி எறிந்தாக கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சரும், முதல்வர் குமாரசாமியின் சகோதரருமான…\nகொரோனா : கேரளாவில் இன்று 6,186 – டில்லியில் 231 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 6,186. மற்றும் டில்லியில் 231 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,294…\nகொரோனா, வவ்வால்களிடம் இருந்துதான் பரவியது வுகான் விஞ்ஞானிகளின் வீடியோ எழுப்பிய சர்ச்சை…\nபீஜிங்: உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து பரவி இருக்கலாம் என்பது உறுதியாகி உள்ளது. அங்குள்ள வவ்வால்களிடம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 543 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,866 பேர்…\nதமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,866 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,487…\nநெருங்கும் கேரளா சட்டசபை தேர்தல்: 10 பேர் கொண்ட தேர்தல் மேலாண்மை குழுவை அறிவித்தது காங்கிரஸ்\nகுட்கா வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல்: முன்னாள் அமைச்சர் ரமணா உள்ளிட்ட 29 பெயர்கள் சேர்ப்பு\nகொரோனா : கேரளாவில் இன்று 6,186 – டில்லியில் 231 பேர் பாதிப்பு\nஇன்று மகாராஷ்டிராவில் 2,294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா உறுதி\nநாளை பதவி ஏற்கும் ஜோ பைடன் அதிக வயதான அமெரிக்க அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/public-policy-director/", "date_download": "2021-01-19T15:23:18Z", "digest": "sha1:YWPCMBWLEYTNQUVBYAHWZXNL4CV6PLR7", "length": 8221, "nlines": 115, "source_domain": "www.patrikai.com", "title": "public policy director | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமுகநூல் பொதுக் கொள்கை இயக்குநர் அன்கி தாஸ் பதவி விலகல்\nடில்லி முகநூல் நிறுவனத்தின் இந்தியா, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் பொது கொள்கை இயக்குநர் அன்கி தாஸ் பதவியை ராஜினாமா…\nகொரோனா : கேரளாவில் இன்று 6,186 – டில்லியில் 231 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 6,186. மற்றும் டில்லியில் 231 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,294…\nகொரோனா, வவ்வால்களிடம் இருந்துதான் பரவியது வுகான் விஞ்ஞானிகளின் வீடியோ எழுப்பிய சர்ச்சை…\nபீஜிங்: உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து பரவி இருக்கலாம் என்பது உறுதியாகி உள்ளது. அங்குள்ள வவ்வால்களிடம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 543 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,866 பேர்…\nதமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,866 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,487…\nகொரோனா : கேரளாவில் இன்று 6,186 – டில்லியில் 231 பேர் பாதிப்பு\nஇன்று மகாராஷ்டிராவில் 2,294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா உறுதி\nநாளை பதவி ஏற்கும் ஜோ பைடன் அதிக வயதான அமெரிக்க அதிபர்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் காமராஜூக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை…\nதிருவள்ளுவரை அவமதிக்கும் அதிமுக அரசு : கனிமொழி கடும் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.redrosemediaist.com/p/blog-page.html", "date_download": "2021-01-19T14:39:11Z", "digest": "sha1:EGP5LETSFU4LGVE6KGX6CJGCDJUEM5WF", "length": 6423, "nlines": 82, "source_domain": "www.redrosemediaist.com", "title": "என்னைப்பற்றி", "raw_content": "\nஇலங்கையிலிருந்து இணையத்தினூடாக நேயர்களின் நெஞ்சங்களின் இடம்பிடித்த புன்னகை வானொலி 24 மணிநேரமும் இசையாலும் நிகழ்ச்சிகளாலும் சொந்தங்களின் விருப்பத்திற்கேற்றவாறு புதுமைகள் படைக்க காத்திருக்கிறது. இளம் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் துடிப்போடு என்றும் உங்களுக்காய் படைப்புக்கள் பலவற்றால் காதோரம் தேனிசைக்கிறார்கள். புன்னகையோடு புன்னகை வானொலி கேட்டுக்கொண்டே இருங்க..\n24 மணி நேரம் தமிழ் இசை மற்றும் பேச்சு நிகழ்ச்சி. புன்னகை எஃப்எம் வானொலி மற்றும்மிகுந்த ஆர்வத்துடன், ஒவ்வொரு நாளும், எஃப்.எம்.எல் ஆகியவற்றைப் பொறுத்தவரையில்,அவர்கள் நிறைய கேட்பவர்களுடன் ரேடியோவை விரும்புகிறார்கள்.புன்னகை எஃப்எம் ஒளிபரப்பப்படுகிறது.\n2020 தேர்தல் உத்தியோகபூர்வ முடிவுகள்\nBIG BOSS THUSHA இசைவரிசை பாடல்களில் உங்கள் மனதுக்கு பிடித்த பாடலுக்கு வாக்குகளை வழங்குங்கள்\nஅன்பே அன்பே நீ என்பிள்ளை\nபட்டு பூவே மெட்டுப் பாடு\nஇலங்கையிலிருந்து இணையத்தினூடாக நேயர்களின் நெஞ்சங்களின் இடம்பிடித்த புன்னகை வானொலி 24 மணிநேரமும் இசையாலும் நிகழ்ச்சிகளாலும் சொந்தங்களின் விருப்பத்திற்கேற்றவாறு புதுமைகள் படைக்க காத்திருக்கிறது. இளம் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் துடிப்போடு என்றும் உங்களுக்காய் படைப்புக்கள் பலவற்றால் காதோரம் தேனிசைக்கிறார்கள். புன்னகையோடு புன்னகை வானொலி கேட்டுக்கொண்டே இருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/zincovit-beats-diabetes-medicines.html", "date_download": "2021-01-19T15:12:16Z", "digest": "sha1:FI2FUPOF6IKQYDA3FP3T3ILXTJJQFLLC", "length": 10146, "nlines": 54, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - நீங்க Zincovit மாத்திரை சாப்பிட்டீங்களா? அப்டீன்னா இதுக்கு நீங்களும் காரணம்!", "raw_content": "\nகிரிக்கெட்: இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் விவாதத்துக்கு வரத்தயாரா 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் விவாதத்துக்கு வரத்தயாரா ஜெயக்குமார் பிரம்மாண்ட ட்ராக்டர் பேரணிக்கு தடை விதிக்க மறுப்பு ஜெயக்குமார் பிரம்மாண்ட ட்ராக்டர் பேரணிக்கு தடை விதிக்க மறுப்பு புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் வெற்றி பெறாவிட்டால் தற்கொலை செய்வேன்:ஜெகத்ரட்சகன் இண்டர்நேஷனல் ஹிட் அடித்த 'மாஸ்டர்' வேளாண் சட்டங்களுக்கு முன் பலதரப்பிலும் ஆலோசனை நடத்தியதா புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் வெற்றி பெறாவிட்டால் தற்கொலை செய்வேன்:ஜெகத்ரட்சகன் இண்டர்நேஷனல் ஹிட் அடித்த 'மாஸ்டர்' வேளாண் சட்டங்களுக்கு முன் பலதரப்பிலும் ஆலோசனை நடத்தியதா அரசு பொய் சொல்கிறது: ப.சிதம்பரம் விமர்சனம் காலில் அறுவை சிகிச்சை.. சில நாட்கள் ஓய்வு தேவை - கமல்ஹாசன் தமிழகத்தில் வீடில்லாத ஏழைகளுக்கு இலவச வீடு - முதலமைச்சர் வாராக் கடன்களை சமாளிக்க BAD BANK திட்டம் - ரிசர்வ் வங்கி நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்குக: மு.க. ஸ்டாலின் ஆட்சி செய்பவர்கள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை அரசு பொய் சொல்கிறது: ப.சிதம்பரம் விமர்சனம் காலில் அறுவை சிகிச்சை.. சில நாட்கள் ஓய்வு தேவை - கமல்ஹாசன் தமிழகத்தில் வீடில்லாத ஏழைகளுக்கு இலவச வீடு - முதலமைச்சர் வாராக் கடன்களை சமாளிக்க BAD BANK திட்டம் - ரிசர்வ் வங்கி நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்குக: மு.க. ஸ்டாலின் ஆட்சி செய்பவர்கள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை காங். எம்.பி கேள்வி சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை: அமைச்சர் தகவல் தடுப்பூசி போட்டுக் கொண்ட 2783 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 101\nஅப்பா – கொஞ்சம் நிலவு\nபதவி அல்ல, பொறுப்பு – மு.க.ஸ்டாலின்\nசெய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது\nசெய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..\nஇந்தச் செய்தியின் நகலை எனக்கு அனுப்பவும்\nசெல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nகாற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்\nஅதிகபட்ச வரம��பான 200 எழுத்துக்குறியை மீறியது\nநீங்க Zincovit மாத்திரை சாப்பிட்டீங்களா அப்டீன்னா இதுக்கு நீங்களும் காரணம்\nகொரோனா பரவல் காரணமாக விட்டமின், தாது சத்துக்களை அதிகப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட சின்கோவிட் (Zincovit) மாத்திரைகள் கடந்த அக்டோபர் மாதத்தில்…\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.\nநீங்க Zincovit மாத்திரை சாப்பிட்டீங்களா அப்டீன்னா இதுக்கு நீங்களும் காரணம்\nகொரோனா பரவல் காரணமாக விட்டமின், தாது சத்துக்களை அதிகப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட சின்கோவிட் (Zincovit) மாத்திரைகள் கடந்த அக்டோபர் மாதத்தில் மற்ற மாத்திரைகளைவிட அதிகம் விற்பனையாகியிருக்கிறது.\nஇந்திய அளவில் நீரிழிவுக்கான மாத்திரைகளே இதுநாள் வரை அதிக அளவில் விற்பனையாகி வந்தன. ஆனால் கொரோனா பரவல் காலத்தில் எதிர்பாற்றலை மேம்படுத்துவதற்காக, மல்டிவிட்டமின் மாத்திரைகளை மக்கள் அதிகம் நாடியுள்ளனர்.\nஉள்நாட்டு சில்லறை மருந்து விற்பனையில் கடந்த அக்டோபர் மாதத்தின்போது, சின்கோவிட் மருந்து அதிகளவில் விற்பனையாகியிருக்கிறது. அபெக்ஸ் லேப்ஸ் மூலம் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டில் இந்த சின்கோவிட் மாத்திரையின் விற்பனை கடந்த அக்டோபரில் 50 கோடி என கணக்கிடப்பட்டிருக்கிறது.\nஇதற்கு முன்னர் அதிகளவில் விற்பனையான மருந்து என்கிற இடத்தை ஹியுமன் மிக்ஸ்டர்டின் (இன்சுலின்) தக்கவைத்திருந்தது. இம்மருந்து அக்டோபரில் 47 கோடிக்கு விற்பனையாகியிருந்து. ஆனால் வரலாற்றில் பிற தேவைக்கான மருந்துகளைவிட மல்டி வைட்டமின் 50 கோடிக்கு விற்பனையாகியிருப்பது இதுதான் முதல்முறை.\nநோய்த்தொற்று காலத்தில் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்துவதற்கு மல்டிவிட்டமின் மாத்திரைகள் உதவுமென பரவலாக கருத்து நிலவியதன் மூலம் இவ்வாறு விற்பனை ஆகியிருக்கிறது.\nஜனவரி 1 முதல் பாஸ்டேக் கட்டாயம் – மத்திய அரசு அறிவிப்பு\n25 சதவீத பங்குகளை விற்ற ஜூனியர் குப்பண்ணா\nஆசிய - பசிபிக் பொருளாதார ஒப்பந்தம் : இந்தியா கையெழுத்திடவில்லை\n2 கோடி பயனாளர்களைத் தொட்டது பாஸ்ட்டேக்\nலக்கேஜ் டிரான்ஸ்போட்டுக்கு ‘பேக்ஸ் ஆன் வீல்ஸ்’. ரயில் பயணிகளுக்கான புதிய திட்டம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/kalam-kadantha-pinnae/", "date_download": "2021-01-19T14:44:01Z", "digest": "sha1:NN2O2WBMD2OSOKVWNSKZUPF5MQRAWIH3", "length": 6153, "nlines": 84, "source_domain": "freetamilebooks.com", "title": "காலம் கடந்த பின்னே – சிறுகதைகள் – நிர்மலா ராகவன்", "raw_content": "\nகாலம் கடந்த பின்னே – சிறுகதைகள் – நிர்மலா ராகவன்\nநூல் : காலம் கடந்த பின்னே\nஆசிரியர் : நிர்மலா ராகவன்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 477\nநூல் வகை: சிறுகதைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: சீ.ராஜேஸ்வரி, த.சீனிவாசன் | நூல் ஆசிரியர்கள்: நிர்மலா ராகவன்\nகாலம் கடந்த பின்னே .. புத்தக விமர்சனம் | தமிழில் December 21, 2018 at 8:50 pm . Permalink\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/iroppiya4898432/", "date_download": "2021-01-19T14:20:11Z", "digest": "sha1:ZD5PQEDO7WY2W6J6YNQNVXMF2DR6TZIY", "length": 9198, "nlines": 95, "source_domain": "orupaper.com", "title": "ஐரோப்பிய ஒன்றியம் – பிரித்தானியா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டது. | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் ஐரோப்பிய ஒன்றியம் – பிரித்தானியா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டது.\nஐரோப்பிய ஒன்றியம் – பிரித்தானியா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டது.\nஐரோப்பிய ஒன்றியம் – பிரித்தானியா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டது.\nஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் பிரெக்சிற்றுக்குப் பின்னரான ��ர்த்தக ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், மீன்பிடி உரிமைகள் மற்றும் எதிர்கால வர்த்தக விதிகள் குறித்த பலமாத கருத்து வேறுபாடுகள் இன்றுடன் (வியாழக்கிழமை) முடிவுக்கு வந்துள்ளன.இதுகுறித்து, டவுனிங் ஸ்ட்ரீற் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், சட்டங்கள் மற்றும் விதியின் கட்டுப்பாட்டை திரும்பப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்.\nஅத்துடன், வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் கடுமையானவை என்றாலும், இது முழு ஐரோப்பாவிற்கும் நல்லதொரு ஒப்பந்தம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, இந்த ஒப்பந்தம் நியாயமான மற்றும் சீரானது என ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் கூறியுள்ளார்.\nபிரஸ்ஸல்ஸில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பிரித்தானியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் நீண்ட மற்றும் நெருக்கடியான நிலையை அடைந்தததாகவும், எனினும் தற்போது நல்ல ஒப்பந்தம் கிடைத்துள்ளதாகவும் லேயன் குறிப்பிட்டுள்ளார்.\nபிரெக்சிட்டின் முக்கிய பிரச்சினைகளான வரி விதிப்பு இல்லாத ஒற்றைச் சந்தை அனுமதி, ஐரோப்பிய நீதிமன்றத்திற்கு அடிபணியத் தேவையின்மை என பிரித்தானியா விரும்பியது போலவே உருவாக்கப்பட்டுள்ளது.\nஇப்போதைய கொரோனா குழப்பத்தின் மத்தியில் இன்னொரு குழப்பம் நேராமல் இது தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், ஒப்பந்தம் முடிவடைந்தது என பிரதமர் போரிஸ் ஜோன்சன் டுவீட் செய்துள்ளார், இங்கிலாந்து ஐரோப்பாவின் நட்பு நாடாகவும் முதலிட சந்தையாகவும் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறுகையில், நாங்கள் இறுதியாக ஓர் ஒப்பந்தத்தைக் கண்டுபிடித்துள்ளோம். இது ஒரு நீண்ட மற்றும் முடிவில்லா சாலையாக இருந்தது.\nஆனால் அதன் முடிவில் எங்களுக்கு ஒரு நல்ல ஒப்பந்தம் கிடைத்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleபிரான்ஸின் இன்றைய கொரோனா நிலவரம்\nNext articleதலைவர் பிரபாகரனின் விடுதலை போராட்ட வரலாறு\nபிரித்தானியாவில் இலையுதிர் காலம் வரை கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.\nதாயக கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்\nRER-D யில் விபத்து – தடைப்பட்டுள்ள போக்குவரத்து\nஇலக்கு வைக்கப்பட���ட 20 மாவட்டங்கள் – மேலும் கட்டுப்பாடுகள்\nபிரான்சில் வீட்டு வாடகை உதவிப்பணம் இனிமேல் மூன்று மாதத்துக்கு ஒருமுறை\nபிரித்தானியாவில் இலையுதிர் காலம் வரை கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.\nசுகம் வரும் ஆனால் ஆள் தப்பாது சிங்கள பேரினவாதம் முனுமுனுப்பு\nதாயக கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்\nதமிழர்களுக்கு தீர்வு வழங்குவது சிறிலங்கா அரசின் சொந்த விருப்பம் முருங்கை மரத்தில் ஏறிய இந்தியா\nRER-D யில் விபத்து – தடைப்பட்டுள்ள போக்குவரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/529773", "date_download": "2021-01-19T15:59:29Z", "digest": "sha1:GYD7KMWLSJVYNDGNCJRNRFER26IL63IG", "length": 3302, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பிரித்தானிய வெப்ப அலகு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பிரித்தானிய வெப்ப அலகு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபிரித்தானிய வெப்ப அலகு (தொகு)\n15:06, 26 மே 2010 இல் நிலவும் திருத்தம்\n46 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n18:07, 20 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nசெல்வா (பேச்சு | பங்களிப்புகள்)\n15:06, 26 மே 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-01-19T16:04:27Z", "digest": "sha1:7ZRJ5MXBIO7IRVLXZN5BA4UUVZAMBWYD", "length": 4898, "nlines": 99, "source_domain": "ta.wiktionary.org", "title": "தூண்டு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகிளப்பி விடு, . சாம்பிராணி போடு\nவிளக்குத் தூண்டுதல், தூபம் போடு\nஎனது கோபத்தைத் தூண்டினார் (he roused my anger)\nஎங்களறிவினைத் தூண்டி நடத்துக என்பதோர் நல்ல (பாரதியார்)\nதூண்டி யசுடர் போலொக்குஞ் சோதியான் (தேவாரப் பதிகங்கள்)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 28 ஏப்ரல் 2020, 00:54 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/pavithra-lakshmi-bio-date-cooku-with-comali-pugazh-viral-star-vijay-tv-tamil-news-235594/", "date_download": "2021-01-19T14:35:19Z", "digest": "sha1:67HSGPTU6FVTWJNUC4YZTR573B2C6CBW", "length": 10661, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘ஹலோ சீனியர்’ வைரல் ஸ்டார் குக்கு வித் கோமாளியில் – யார் இந்த பவித்ரா லக்ஷ்மி", "raw_content": "\n‘ஹலோ சீனியர்’ வைரல் ஸ்டார் குக்கு வித் கோமாளியில் – யார் இந்த பவித்ரா லக்ஷ்மி\nPavithra Lakshmi Bio இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கெனவே இளைஞர்களின் மத்தியில் ட்ரெண்ட் செட் செய்தவர்தான்.\nCooku with Comali Pavithra Lakshmi Tami News : சமையலோடு நகைச்சுவையையும் கலந்து கொடுத்து சூப்பர்ஹிட் அடித்திருக்கும் ரியாலிட்டி ஷோ, குக்கு வித் கோமாளி. கடந்த சீஸனின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த ஆண்டு இரண்டாவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. சென்ற சீசனைவிட இந்த சீசனில் தர்ஷா, அஷ்வின் என இளசுகளின் வருகை அதிகமாக உள்ளது. அந்த வரிசையில் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்து, வைரல் ஸ்டாராக உருவாகி வருகிறார் பவித்ரா லக்ஷ்மி.\nஇவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கெனவே இளைஞர்களின் மத்தியில் ட்ரெண்ட் செட் செய்தவர்தான். ‘ஹெலோ சீனியர்’ என்ற வாக்கியம்தான் அந்த ட்ரெண்ட் மார்க். ஆம், இதே குக்கு வித் கோமாளி 2-வில் இன்னொரு போட்டியாளராக இருக்கும் அஷ்வினோடு இணைந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘3 சீன்ஸ் ஆஃப் ஹிஸ் லவ் ஸ்டோரி (3 Scenes of his Love story)’ என்கிற வைரல் குறும்படத்தில் நடித்தவர்தான் இந்த பவித்ரா.\nஇவர் நடிகை மட்டுமல்ல. ஃபேஷன் டிசைனர், மாடல், டான்சர் என பன்முகத் திறமை வாய்ந்தவர். ஒரு பெரிய நடனக்கலைஞராக உருவாக்க வேண்டுமென விரும்பிய பவித்ராவின் தாய், அவருக்கு இரண்டு வயதாக இருக்கும்போதே நடன பயிற்சிக்கு அனுப்பிவிட்டாராம். தன்னை ஒரு மாடல், நடிகை என்று சொல்வதைவிட, ‘டான்சர்’ என்று சொல்லுவதுதான் பவித்ராவுக்கு மிகவும் பிடிக்குமாம்\nஇதனைத் தொடர்ந்து 2010-ல் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபு தேவா’ நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டார். கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்தவருக்குச் சென்னை புதிதென்பதால், ஆரம்பத்தில் ஏராளமான தடுமாற்றங்களைச் சந்தித்திருக்கிறார். இதுவே, அந்த நிகழ்ச்சியில் டாப் 20 வரை வந்தாலும், பயம் மற்றும் பதற்றம் காரணமாக தன் சொந்த ஊருக்கே சென்றிருக்கிறார்.\nஆனால், மனம் தளராத பவித்ரா மீண்டும் முயற்சி செய்து ‘மானாட மயிலாட’ பத்தாம் சீசனில் கலந்துகொண்டு மூன்றாம் இடத்தையும் பெற்றார். இதனைத் தொடர்ந்து மாடலிங் உலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார். 2014-ம் ஆண்டு ‘ஃபேஸ் ஆஃப் சென்னை’, 2015-ம் ஆண்டு ‘மிஸ் மெட்ராஸ்’, 2017-ம் ஆண்டு ‘குயின் ஆஃப் மெட்ராஸ்’ உள்ளிட்ட டைட்டில்களை அள்ளி சென்றிருக்கிறார்.\nபோன சீசனில் ரம்யா பாண்டியனோடு இணைந்து ஷோவை வேற லெவலுக்கு எடுத்துச் சென்ற ‘கோமாளி’ புகழ், இந்த சீசனில் டார்கெட் செய்திருப்பது பவித்ராவைதான். இதனாலேயே ஏராளமான ரசிகர்கள் உருவாகியிருக்கின்றன. சோஷியல் மீடியாவில் எப்போதும் பிஸியாக இருக்கும் பவித்ரா, அவ்வப்போது அழகு குறிப்புகளையும் பகிர்ந்து வருகிறார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nவாழ்த்துக்கள் வீரர்களே…. பிரதமர் நரேந்திர மோடியின் அசத்தல் ட்விட்\nவரலாற்று வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசு என்ன தெரியுமா\nஇனிமே நீங்க டெபாசிட் செய்த பணத்தை எப்ப தேவையோ எடுத்துக்கலாம்.. எந்த வங்கியும் தராத சலுகை\nவாழ்த்துக்கள் வீரர்களே…. பிரதமர் நரேந்திர மோடியின் அசத்தல் ட்விட்\nவந்தாச்சு ‘நாகினி 5’: வெறித்தன காதலன் கலு ஆகாஷ்… பழிவாங்கும் நாகினி\nவரலாற்று வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசு என்ன தெரியுமா\nதடுப்பூசி விழிப்புணர்வு: கேரளா, தமிழ்நாடு மோசம்; மத்திய அரசு அலர்ட்\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=577724", "date_download": "2021-01-19T15:01:37Z", "digest": "sha1:L67S44YJ2YHW7FCUPWMDZ54A7KDVL5FX", "length": 7096, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "கொரோனா குறித்த சந்தேகங்களை தீர்க்க புதிய செயலி: நாளை அறிமுகம் செய்கிறார் முதல்வர் பழனிசாமி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\n��டங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nகொரோனா குறித்த சந்தேகங்களை தீர்க்க புதிய செயலி: நாளை அறிமுகம் செய்கிறார் முதல்வர் பழனிசாமி\nசென்னை: கொரோனா குறித்த சந்தேகங்களை மக்கள் கேட்டு தெளிவுபடுத்த புதிய செயலி நாளை அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய செயலியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை அறிமுகம் செய்து வைக்கிறார்.\nகொரோனா புதிய செயலி முதல்வர் பழனிசாமி\nபெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து ஜனவரி 27 காலை 10 மணிக்கு சசிகலா விடுதலை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் விரைந்து முழு நலன் பெற விழைகிறேன்: மு.க.ஸ்டாலின் ட்விட்\nவரும் 22 ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக மும்பையில் ஜனவரி 23 ம் போராட்டம்: விவசாயிகள் சங்கம்\nஅண்ணா பல்கலைக்கழக பொறியியல் செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு தீவிர சிகிச்சை\nஎடப்பாடி தொகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று இனி முதல்வர் பழனிசாமி என்றுதான் அழைப்பேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு\n72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் மருத்துவர் சாந்தாவின் உடல் தகனம்\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு\nமார்ச் மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்\nகாட்டுப்பள்ளி துறைமுகம் தொடர்பாக நடைபெறவிருந்த கருத்துக்கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநேதாஜி பிறந்த தினமான ஜன.23-ம் தேதி, பராக்கிரம தினமாக கொண்டாடப்படும்.: மத்திய அமைச்சர் பிரகலாத் சிங்\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்\nகொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..\nதமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..\n3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலக��் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்\n19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/anjiyo/", "date_download": "2021-01-19T15:03:44Z", "digest": "sha1:L3LLTIRVMQCEVOF7NEBNXX7HEWGAJPTB", "length": 8356, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "anjiyo | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசென்னை, முதல்வருக்கு இதய ரத்தநாள அடைப்பை சரிசெய்ய ஆஞ்ஜியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த செப்டம்பர் 22ந்தேதி…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,294…\nகொரோனா, வவ்வால்களிடம் இருந்துதான் பரவியது வுகான் விஞ்ஞானிகளின் வீடியோ எழுப்பிய சர்ச்சை…\nபீஜிங்: உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து பரவி இருக்கலாம் என்பது உறுதியாகி உள்ளது. அங்குள்ள வவ்வால்களிடம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 543 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,866 பேர்…\nதமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,866 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,487…\nஉ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம்…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா உறுத��\nநாளை பதவி ஏற்கும் ஜோ பைடன் அதிக வயதான அமெரிக்க அதிபர்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் காமராஜூக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை…\nதிருவள்ளுவரை அவமதிக்கும் அதிமுக அரசு : கனிமொழி கடும் கண்டனம்\nசமயபுரம் மாரியம்மன் கோயில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscfreetest.in/2020/07/blog-post_50.html", "date_download": "2021-01-19T13:59:19Z", "digest": "sha1:TKZFJFTJG3CERU44R6BUN6IEZBWKVXSK", "length": 7460, "nlines": 195, "source_domain": "www.tnpscfreetest.in", "title": "இராமன் எந்த வில்லுடைக்கும் போட்டியில் வென்று சீதையை மணந்தார்? - WWW.TNPSCFREETEST.IN", "raw_content": "\nஇராமன் எந்த வில்லுடைக்கும் போட்டியில் வென்று சீதையை மணந்தார்\nAஇ ஆ ஈ அ\nB இ ஈ அ ஆ\nC ஆ ஈ இ அ\nD ஈ ஆ இ அ\nA உ ஆ இ அ ஈ\nB ஆ இ அ ஈ ஆ\nC இ அ ஈ ஆ உ\nD இ ஈ உ அ ஆ\n93........... பகுதியை ஆட்சி செய்த பிரவாஹன ஜெய்வலி பின் வேத காலத்தில் தலைசிறந்த அரசனான்\n95.சதபத பிராமணம் என்ற நூல் எந்த யாகத்தைப்பற்றி விளக்குகிறது\nA இ ஆ ஈ அ\nB ஆ இ ஈ அ\nC ஆ ஈ அ இ\nD ஈ அ இ ஆ\nA இ ஈ அ ஆ\nB ஆ இ அ ஈ\nC ஈ இ ஆ அ\nD ஆ அ ஈ இ\n99.இராமன் எந்த வில்லுடைக்கும் போட்டியில் வென்று சீதையை மணந்தார்\nA ஈ உ இ ஆ அ\nB உ ஈ அ இ ஆ\nC இ ஆ உ அ ஈ\nD ஆ இ அ ஈ உ\n1. சரியான கூற்றை தேர்ந்தெடு. a. தூய்மை பாரத வரி 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் நாள் தொடங்கப்பட்டது. b.இதன் வரி விகிதம் 0.5% ஆகும். c. ...\n A.ஏகார்னியா B.ஏசெபாலியா C.ஏப்டீரியா D.ஏசிலோமேட்டா 2. தோல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/2-tons-of-gutka-siezed/", "date_download": "2021-01-19T14:20:34Z", "digest": "sha1:UEBC4SWZSN6XRD7FBKAYDP2DAQWPBVXB", "length": 9041, "nlines": 96, "source_domain": "www.toptamilnews.com", "title": "தேனி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் போதைப்பொருட்கள் பறிமுதல்! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் தேனி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் போதைப்பொருட்கள் பறிமுதல்\nதேனி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் போதைப்பொருட்கள் பறிமுதல்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு புறம் அதிகரித்து வரும் நிலையில் மறுபக்கம் போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குட்காவுக்கான மதிப்பும் வரவேற்பும் அதிகமாக இருப்பதால், பெரும்பாலும் குட்காவே கடத்தப்படுகின்றன. சமீபத்தில் கடலூர் மாவட்டம் கே.என் பேட்டையில் 8 டன் குட்காவும்வேலூர் மாவட்டம் கொணவட்டம் பகுதியில் 50 மூட்டை குட்காவும் பறிமுத���் செய்யப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர், சென்னை திருநின்றவூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 329 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில், தேனி அருகே வெங்கலா கோயில் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போதை பொருட்கள் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி, திடீர் சோதனை மேற்கொண்ட போலீசார் அங்கு குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து அவை அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார் கணேசன், மணிகண்டன், ராஜாகுரு ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.\nசசிகலா விடுதலை குறித்து வரும் 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம்\nசட்டப்பேரவைத் தேர்தல் குறித்து அதிமுக வருகிற 22 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளது. முதல்வர் இன்று டெல்லி பயணம் மேற்கொண்ட நிலையில் பாஜகவுடனான தொகுதி பங்கீடு பற்றி ஆலோசனை...\nஎம்ஜிஆர் பெயரை சொன்னால்தான் ஸ்டாலினால் அரசியல் செய்ய முடியும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஎம்ஜிஆர் பெயரை சொன்னால் தான் அரசியல் நடத்த முடியும் என்ற நிலைக்கு மு.க.ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார் என அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூரில்...\nஎஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு… சகாபுதீன் உள்பட இருவருக்கு, 5 நாள் போலீஸ் காவல்…\nசென்னை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதான சகாபுதீன் உள்ளிட்ட இருவரை 5 காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ-வுக்கு, சிறப்பு நீதிமன்றம் அனுமதி...\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்: மீண்டும் அணிக்கு திரும்பும் இந்திய வீரர்கள் யார்\nஇங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டிக்காக விராட் கோலி, இஷாந்த் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பார்டர்-கவாஸ்கர் தொடர் தற்போது நடந்துமுடிந்துள்ளது. இதையடுத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/controversy/nithyananda-and-osho-a-small-flashback-on-rajneeshpuram", "date_download": "2021-01-19T15:02:41Z", "digest": "sha1:4ETWTDMF2CW2GQWJIWH3QWDZZ2TNBL2K", "length": 21182, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "ஓஷோ பாணியில் நித்யானந்தா... அமெரிக்காவில் ஓஷோ செய்தது என்ன? - ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக்! | Nithyananda and Osho - A small flashback on rajneeshpuram", "raw_content": "\nஓஷோ பாணியில் நித்யானந்தா... அமெரிக்காவில் ஓஷோ செய்தது என்ன - ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக்\n`ஓஷோ' என்றழைக்கப்பட்ட ரஜ்னீஷைப் போலவே, பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானவர் நித்யானந்தா. தற்போது அவர், ரஜ்னீஷ் பாணியில் தனக்கென்று ஒரு `கம்யூன்' உருவாக்கி, அதைத் தனி நாடாக அறிவிக்க இருக்கிறார். அமெரிக்காவில் ரஜ்னீஷ் தனக்கென்று `கம்யூன்; உருவாக்கியபோது என்ன செய்தார்\nஇருபதாம் நூற்றாண்டின் இறுதியில், மேற்கத்திய உலகைக் கலக்கிய இந்திய சாமியாரின் பெயர். தனது பிற்காலத்தில் `ஓஷோ' என்றழைக்கப்பட்ட ரஜ்னீஷ், தனது அமெரிக்க சீடர்களால் `பகவான்' எனறு அழைக்கப்பட்டார். தற்போது நித்யானந்தா, ஈக்வடார் நாட்டிற்குச் சொந்தமான தீவு ஒன்றை விலைகொடுத்து வாங்கியிருப்பதோடு, அதைத் தனி நாடாக அறிவிக்கப்போவதாகவும் தெரியவந்துள்ளது. தனது பேச்சுகளில் ஓஷோவை காப்பியடிப்பதாக நித்யானந்தா மீது குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், தற்போது ஓஷோ பாணியில் தனக்கென்று தனியாக `கம்யூன்' ஒன்றை உருவாக்க இருக்கிறார் நித்யானந்தா. இந்த வாரத்தின், ஜூனியர் விகடன் இதழில் இதைப் பற்றிய கட்டுரையைப் படிக்கலாம்.\n`ஓஷோ' என்று அழைக்கப்பட்ட ரஜ்னீஷ், அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர். ரஜ்னீஷின் சீடர்கள், அமெரிக்க அரசால் கிரிமினல் வழக்குகளில் கைதுசெய்யப்பட்டனர். சர்ச்சைகளின் முடிவில், ரஜ்னீஷ் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டு, மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது உயிர் இந்தியாவில் பிரிந்தது.\nஅமெரிக்காவில் ரஜ்னீஷ் செய்தது என்ன\nஅமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்திலுள்ள சிறிய கிராமம், ஆன்டெலோப். அந்தச் சிறிய கிராமத்தின் மக்கள்தொகை, வெறும் 60 பேர் மட்டுமே. ஆன்டெலோப் அருகில் இருந்த பெரும் நிலப்பரப்பை விலைகொடுத்து வாங்கியது ரஜ்னீஷின் ஆசிரமம். 64,000 ஏக்கர் நிலம், ஏறத்தாழ 5.7 மில்லியன் டாலர்களுக்கு வாங்கப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு, ஏறத்தாழ 8,000 கோடி ரூபாய்.\nஅந்தப் பெரும் நிலப்பரப்பில், ரஜ்னீஷுக்காக ஆசிரமம் கட்டப்பட்டது. மேலும், சீடர்கள் தங்குவதற்கான இடம், தனியாக காவல்துறை, தீயணைப்புத் துறை, உணவகங்கள், மால்கள் முதலானவை கட்டப்பட்டன. வெறும் 60 பேர் மட்டுமே வாழ்ந்துகொண்டிருந்த ஆன்டெலோப் கிராமத்தில், ரஜ்னீஷ் சீடர்கள் படிப்படியாகக் குடியேறினர். இந்தக் குடியேற்றம், அந்தப் பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அந்த நிலப்பரப்பு `ரஜ்னீஷ்புரம்' என அறிவிக்கப்பட்டதோடு, சில நாள்களிலேயே தனது 7 ஆயிரம் சீடர்களோடு அங்கு குடியேறினார் ரஜ்னீஷ். தன் சீடர்களைச் சந்திக்க, 1980-களிலேயே, ரோல்ஸ் ராய்ஸ் காரில் தான் வருவார் `பகவான்' ரஜ்னீஷ்.\nஆன்டெலோப் கிராம மக்களின் பதற்றம் காலப்போக்கில் அதிகரிக்கத் தொடங்கியது. கிராம உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட ரஜ்னீஷின் சீடர்கள், `ஆன்டெலோப்' கிராமத்தின் பெயரை, `ரஜ்னீஷ்புரம்' என அதிகாரபூர்வமாக மாற்றினர். ஆன்டெலோப்பின் குடிமக்களின் வரிப்பணத்தில் `ரஜ்னீஷ்புரம்' அதிகாரபூர்வமாக உதயமானது. ஆன்டெலோப் கிராமத்தில் ரஜ்னீஷின் சீடர்கள் பல்வேறு கட்டுமானங்களைச் செய்தனர். உதாரணமாக, ரஜ்னீஷ் ஆசிரம நிலத்தில் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவுக்கு விமான ரன்வே ஒன்று அமைக்கப்பட்டது; கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ஹிட்லரின் பெயர் சூட்டப்பட்டது.\nரஜ்னீஷ் ஆசிரமத்தின் நடவடிக்கைகளை ஒரேகான் மாகாணத்தின் பல்வேறு சிவில் அமைப்புகள் எதிர்க்கத் தொடங்கின. 1984-ம் ஆண்டு, ரஜ்னீஷ் ஆசிரமம் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள, தேர்தலில் வெற்றிபெறுவது மட்டுமே உதவும் என்ற முடிவுக்குவந்தனர். ரஜ்னீஷ்புரம் கிராமம் இருந்த வாஸ்கோ என்ற மண்டலத்தின் ஆட்சியாளர்களாக மாறுவது என்று தீர்மானம் செய்தபோதும், ரஜ்னீஷ் சீடர்களுக்கு யார் வாக்கு செலுத்துவார்கள் என்ற கேள்வி அவர்கள் முன் நின்றது. ஏனெனில், மொத்த வாஸ்கோவிலும் ரஜ்னீஷ் சீடர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகக்குறைவு.\nராதாவாக மாறிய சப் இன்ஸ்பெக்டர் மாதவி அக்னிஹோத்ரி... தாதாவைப் பிடிக்க காதல் வியூகம்\nஇதைச் சரிசெய்ய, சட்டவிரோத நடவடிக்கைகளில் இறங்கினர் ரஜ்னீஷ் சீடர்கள். இதை முன்னின்று நடத்தியவர், ரஜ்னீஷின் தனிச்செயலாளரும் முதன்மைச் சீடருமான மா அனந்த் ஷீலா. வாஸ்கோ மக்கள், தேர்தலில் வாக்கு செலுத்த வரக்கூடாது என முடிவுசெய்து திட்டம் தீட்டினர். அதன்படி, ரஜ்னீஷ் சீடர்கள் பொது மக்கள் பயன்படுத்தும் 10 ரெஸ்டாரன்ட்டுகளைத் தேர்ந்தெடுத்தனர். ஒவ்வொரு ரெஸ்டாரன்டாகச் சென்று, `சால்மோனெல்லா' எனப்படும் பாக்டீரியா நிரம்பிய திரவம் ஒன்றை உணவில் கலந்துவிட, மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். உயிர்ப்பலி எதுவும் இல்லையென்றபோதிலும், மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிந்தன.\n`அமெரிக்க வரலாற்றின் மிகப்பெரிய உயிரியல் தாக்குதல்' என வர்ணிக்கப்படும் இந்தத் தாக்குதலால், 751 பேர் பாதிக்கப்பட்டனர்.\nஒரு பக்கம், சால்மோனெல்லா தாக்குதல் நடந்துகொண்டிருக்க, மறுபக்கம் நாடு முழுவதும் வீடற்றவர்களைத் தேடிய ரஜ்னீஷ் சீடர்கள், `வீட்டைப் பகிர்வோம்' என்ற மனிதாபிமான நோக்கத்தில் திட்டம் அறிவித்து நாடு முழுவதும் ஏறத்தாழ 2,500 பேரைப் பேருந்தில் அழைத்துவந்தனர். வீடற்றவர்களுக்கு தங்குமிடம் அளிக்கும் திட்டமாக வெளியில் தெரிந்தாலும், இவர்களைப் பதிவுசெய்வதன் மூலம் தங்களுக்கான வாக்காளர்களை உருவாக்குவதே ரஜ்னீஷ் ஆசிரமத்தின் பிரதான நோக்கமாக இருந்தது.\nபோலி வாக்காளர்கள் உருவாவதை அறிந்த அமெரிக்க அரசு, வாஸ்கோ பகுதிக்கு `எமர்ஜென்சி' அறிவித்து, தேர்தலைத் தடைசெய்தது. சால்மோனெல்லா விவகாரமும் போலி வாக்காளர் விவகாரமும் ஊடகங்களை ஈர்க்க, சர்ச்சை உருவானது. மா அனந்த் ஷீலாவும் அவரது கூட்டாளிகளும் தனி விமானம் ஒன்றில் அமெரிக்காவை விட்டு வெளியேறினர். ரஜ்னீஷ் ஊடகங்களை அழைத்து, தான் மிகவும் நம்பிய ஷீலா தனக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகவும் பேட்டியளித்தார்.\nரஜ்னீஷ் - மா அனந்த் ஷீலா\nசொந்தமாக தனித்தீவு... `தனிநாடு' ப்ளான்... மத்திய அரசை அதிரவைத்த நித்தி\nஎனினும், ரஜ்னீஷுக்கு 4 லட்சம் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டதோடு, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். மேற்கு ஜெர்மனியில் இருந்த ஷீலா, அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியா திரும்பிய ரஜ்னீஷ், சில நாள்களில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். தனது ஆன்மிக பாணியில் மாற்றங்களைப் புகுத்தியதோடு, தன் பெயரையும், `ஓஷோ' என்று மாற்றிக்கொண்டார்.\nரஜ்னீஷ், மா அனந்த் ஷீலா, அமெரிக்காவில் நிகழ்ந்த சர்ச்சைகள் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட ஆவணப்படம் ஒன்றை சில ஆண்டுகள் முன்பு வெளியிட்டது `நெட்ஃப்ளிக்ஸ்' நிறுவனம். `Wild wild Country' என்ற தலைப்பில் வெளிவந்த அந்த ஆவணப்படம், ரஜ்னீஷ்புரத்தின் அன்றைய கால வீடியோக்களைக் கொண்டதோடு, மா அனந்த் ஷீலாவுடனா�� உரையாடலையும் கொண்டிருக்கிறது. இந்த ஆவணப்படம் பலரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.\n`இந்த விளையாட்டில் வெற்றி, தோல்வி இல்லை; அழிவு மட்டுமே\nரஜ்னீஷைப் போலவே, பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானவர் நித்யானந்தா. ரஜ்னீஷ் ஆசிரமங்கள்மீது வைக்கப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள், நித்யானந்தாவின் ஆசிரமங்கள் மீதும் உண்டு. தற்போது நித்யானந்தா, ரஜ்னீஷ் பாணியில் தனக்கென்று `கம்யூன்' உருவாக்கி, அதைத் தனி நாடாக அறிவிக்க இருக்கிறார் என்பது ரஜ்னீஷின் கால சர்ச்சைகளை மீண்டும் உருவாக்கவே வாய்ப்புகள் அதிகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinibook.com/irandam-ulaga-porin-kadaisi-gundu-director-cheran-review", "date_download": "2021-01-19T15:37:33Z", "digest": "sha1:Z7WMUEZZHEZNOTCA64ZQBV2ET4LUDN2G", "length": 13209, "nlines": 223, "source_domain": "www.cinibook.com", "title": "'அட்டக்கத்தி' பொறுக்கிகளின் திரைப்படம்னு சொன்ன சேரன் - இப்பொது குண்டு படத்தை பற்றி சொன்னதை பாருங்கள்..!", "raw_content": "\n‘அட்டக்கத்தி’ பொறுக்கிகளின் திரைப்படம்னு சொன்ன சேரன் – இப்பொது குண்டு படத்தை பற்றி சொன்னதை பாருங்கள்..\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தை பற்றி சேரன் சொன்னதை பாருங்கள்..\n‘அட்டக்கத்தி’ பொறுக்கிகளின் திரைப்படம்னு சொன்ன சேரன் இன்றைக்கு ‘குண்டு’ திரைப்படம் பார்த்துட்டு தரமான திரைப்படம்னு சொல்றார்.\nஇப்படி ஒரு விமர்சனம் கொடுத்துவிட்டு தற்போது குண்டு திரைப்படத்தினை பார்த்துவிட்டு தன் விமர்சனத்தை இவ்வாரு குறிப்பிட்டுள்ளார் .\nமிக முக்கியமான தமிழ் சினிமா..\nஇயக்குனர் அதியன்ஆதிராவின் தனிமுத்திரை.. நேர்த்தியான உருவாக்கம்.. இந்த படம் பேசும் அரசியல் உலக அரசியல்… ஜாதியஅரசியல்.. பொருளாதார அரசியல்.. முதலாளித்துவ அரசியல்…\nமக்களின் ஏமாளித்தனத்தை விழிப்புணர்வின்மையை அப்பாவித்தனத்தை அப்படியே பதிவு செய்திருக்கிறது.\nபாராட்டுக்கள் இயக்குனரும் தயாரிப்பாளருமான ரஞ்சித் அவர்களுக்கு.\n@beemji @AthiraiAthiyan சிறந்த படைப்பு.. புதிய கோணம்.. கதை சொன்ன யுக்தி.. எடுத்துக்கொண்ட களம்.. எல்லாமே அருமை..\nநாம் வரி கட்டி வாழும் நம் நாட்டில் நம்மை சுற்றி நிகழும் அரசியலும் ஆபத்தும் தெரியாமலே வாழும் மக்களில் நாமும் ஒருவராக இருக்கிறோம் என்பதை திரைப்படம் உணரவைக்கிறது. pic.twitter.com/uJdnqI5GfB\nPrevious story இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – முதல் பார்வை\nபொங்கலுக்கு ரிலீஸ் ஆகும��� மாஸ்டர்\nSPB பெயரில் இசைப்பள்ளி- கௌரவித்த அரசு..\nசித்ராவின் மரணம் குறித்து பல திடுக்கிடும் தகவல்..\nபாண்டியன் ஸ்டார் நடிகை சித்ரா திடீர் மரணம்.. கொலையா\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து வெளியேறிய சமந்தா..\nவலிமை படத்தில் அஜித்துக்கு இப்படி ஒரு கெட்டப்பா\nபொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா மாஸ்டர்\nSPB பெயரில் இசைப்பள்ளி- கௌரவித்த அரசு..\nசித்ராவின் மரணம் குறித்து பல திடுக்கிடும் தகவல்..\nபாண்டியன் ஸ்டார் நடிகை சித்ரா திடீர் மரணம்.. கொலையா\nசனி வியாழனை வானில் பார்க்கலாம் – 397வருடங்களுக்கு பிறகு\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nமாடர்ன் சிலுக்கு சுமிதாவின் குறும்புத்தனத்தை பாருங்கள்\nமீரா மிதுன் அரைகுறை ஆடைகளுடன் ஆடும் ஆட்டத்தை பாருங்கள்\nசித்ராவின் மரணம் குறித்து பல திடுக்கிடும் தகவல்..\nபாண்டியன் ஸ்டார் நடிகை சித்ரா திடீர் மரணம்.. கொலையா\nசனி வியாழனை வானில் பார்க்கலாம் – 397வருடங்களுக்கு பிறகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.slmmf.org/2019/09/blog-post_90.html", "date_download": "2021-01-19T15:59:47Z", "digest": "sha1:U43JE6QZFTPV33RQMJFJHGWMC4VCM6EI", "length": 3628, "nlines": 44, "source_domain": "www.slmmf.org", "title": "அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு சமூக ஊடகங்கள் தொடர்பில் விழிப்புணர்வு | SRI LANKA MUSLIM MEDIA FORUM", "raw_content": "\nHome Gallery News அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு சமூக ஊடகங்கள் தொடர்பில் விழிப்புணர்வு\nஅம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு சமூக ஊடகங்கள் தொடர்பில் விழிப்புணர்வு\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் vikalpa.org ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு செயலமர்வு (2019.09.28) சனிக்கிழமை நிந்தவூரில் இடம்பெற்றது.\n\"சமூக ஊடகங்களும் - ஒழுக்க நெறியும்\" எனும் தொனிப்பொருளில் இந்த செய்லமர்வு இடம்பெற்றது.\nvikalpa.org பிரதம ஆசிரியர் சம்பத் சமரக்கோன், ட்ரான்ஸ்பேரன்சி இன்ரநெசனல் நிறுவனத்தின் தகவல் தொழில்நூட்ப முகாமையாளர் ஹரித்த தஹாநாயக்க ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு சமூக ஊடங்ககளை சிறந்த முறையில் பொறுப்புடன் எவ்வாறு கையாள்வது பற்றியும் அதன் நன்மை, தீமைகள் ஆகிய விடயங்களை எடுத்துரைத்தனர்.\nஇந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளர் ஸாதிக் ஷிஹான்,\nதேசிய அமைப்பாளர் எம்.எப்.றிபாஸ் மற்ற���ம் விகல்ப இணையத்தளத்தின் இணை ஆசிரியர் இஷாரா தனசேகர ஆகியோர் இந்நெறியை நெறிப்படுத்தினர்.\nஇந்த ஒரு நாள் செயலமர்வில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அச்சு, இலத்திரனியல், இணைய ஊடகவியலாளர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2019/02/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2021-01-19T14:03:48Z", "digest": "sha1:EFEP6HZQJZLH7CY67CQTJHPB4EMGAM3E", "length": 21675, "nlines": 157, "source_domain": "www.tamilhindu.com", "title": "தமிழ் மரபின் தலைமைப் பண்புகளும் திராவிடக் கட்சிகளும் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதமிழ் மரபின் தலைமைப் பண்புகளும் திராவிடக் கட்சிகளும்\nதலைமைத்துவம் தமிழ் மரபில் நான்கு குணங்களைக் கொண்டது. இவற்றையே தமிழ் இலக்கியங்கள் அனைத்தும்\nதலைமைப் பண்புகள் என்று குறிப்பிடுகின்றன.\nதிராவிட இயக்க அரசியல் இந்த நான்கையும் எப்படி சித்தரிக்கிறது என பார்க்கலாம்.\nதிராவிட அரசியல் என்பது தேச பிரிவினை , மக்கள் புலபெயர்வு, அந்நியர் தாக்குதல் ஆகியவற்றை அதன் நிலபரப்பில் பெருமளவு சந்திக்கவில்லை. ஒட்டு மொத்த பொது எதிரி என எதுவும் பெரிதாக இல்லை. ஹைதராபாத் ராசாக்கர்கள், மாப்பிளா கலவரம், இந்திய பாகிஸ்தான் பிரிவினை , நேரடி முகலாயர் ஆட்சி , போர்சசுகீசியர் ஆட்சி என எந்த பொது நியாபகமும் இல்லை. தமிழகம் முழுதும் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்தது ஒட்டு மொத்தமாக தொகுக்கப்பட்ட நேரேட்டிவ் ஆகவில்லை. ஆகவே அஞ்சாமை என்பதை பெரிய குறியீடாக ஆகவில்லை. சுதந்திரத்துக்கு பின்னரே மத்திய அரசை சீண்டுதல் அஞ்சாமை என பழக்கப் படுத்தப்பட்டது. மக்களிடம் தலைமைத்துவ பண்பான அஞ்சாமை குறித்து இயல்பான எதிர்பார்ப்பு உண்டு. யார் ஒன்றுமே செய்ய மாட்டார்களோ அவர்களுக்கு நேராக செய்வது நல்லது என்ற நோக்கில் திராவிடம் மத்திய அரசை நோக்கி புஜம் மடிப்பது மோஸ்தரானது. பொதுவாக திருப்பி்அடிக்கும் தரப்புகளிடம் குனிந்தும், ஒன்றும் செய்யாதென உறுதி படுத்தப்பட்ட தரப்பிடம் கொந்தளிப்பதும் திராவிட மரபு.\nபுதிதாக உள்ளே வரும் கட்சிகள் (எ.கா: பா.ஜ.க) தங்களது அஞ்சாமை குணங்களைக் காட்ட வேண்டுமெனில் அஞ்சக்கூடிய எதிரி யார் என்பதை நிறுவி மக்களின் பொதுமனதில் கொண்டு சேர்க்கவேண்டும்.\nஈகை தமிழ் மன தொல் தொன்மம். வறியவருக்குப் பொருள��� கொடுக்கக் கூடிய மனநிலை குறித்து மக்களிடம் எதிர்பார்ப்பு உண்டு.\nதிராவிட கட்சிகள் இந்த எதிர்பார்ப்பினை பூரணமாக உணர்ந்தவை. ரூபாய்க்கு மூன்று படி அரிசி முதல், அம்மா உணவகம் வரை அதைக் காணலாம். திராவிட கட்சிகள் ஈகை என்பதை கொச்சையாக்கி , ஊழலுக்கு அதை மக்களின் பலவீனமான பேராசையை நோக்கி திருப்பினார்கள். பிறர் பொருளை விரும்புதல் குற்றமில்லாத அறிவு என்பதை விரித்து, கிடைப்பதை எடுப்பது புத்திசாலித்தனம் என ஆக்கினர். அதை ஈகை என நிறுவினர்.\nபுதிதாக உள்ளே வரும் கட்சிகள் தங்களது ஈகையை நிரூபிக்க வேண்டும். அதை targeted ஈகை என மாற்றுவது அவசியம்.\nதன் பொருள் அல்லாதது ஆக்கம் தரும் என்றாலும் விரும்பாது இருக்கும் குணத்தினை சமூகத்தில் மீட்டெடுக்க வேண்டும். சர்க்கார் படம் நினைவுக்கு வரலாம்.\nஎது தேவை , எது தேவையில்லை என அறிந்து ஆற்றும் விவேகம் வேண்டும்.\nதிராவிட கட்சிகளின் விவேகம் என்னவெனில். தமிழரை ஜாதிக்குழுக்களாய் சேராது நிர்வாகம் செய்தல். பின்னர் சேராது இருப்பதையே தாங்கள் ஆள்வதற்கான காரணமாக சொல்லுதல். ஆட்சியை கைக்கொள்ள எது தேவை, எது தேவையில்லை என அறிவர்.ஆழமுள்ள நீரில் முதலை வெல்லும், ஆனால் நீரை நீங்கினால் முதலையை பிற உயிர்கள் வெல்லும். ஜாதிக்குழுக்களாக சிதறடிக்கும் இடத்தில் தங்களை வைத்துக்கொண்டு அதிகாரத்தை தக்க வைக்க வேண்டுமென்ற விவேகம் திராவிட கட்சிகளுக்கு உண்டு.\nபொருளாதார முன்னேற்றம் என்பது முன்னேற்றம் இல்லை என நிறுவுதல் இன்னொரு திராவிட இயக்க ஸ்பெஷல் அம்சம். அவர்களுக்கு அதுவே தேவை. சமூக முன்னற்றம் என்பதும் 500 முதல் 5000 ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்ட ஒன்றாகவும் நிறுவி உள்ளார்கள். திராவிட கட்சிகளின் இந்த விவேகம் அசர வைப்பது. மார்க்கெட் (சந்தை) பொருளாதாரம் உலகெங்கும் பரவலாக உள்ள சூழலில், “பொருளாதார முன்னேற்றம் முன்னேற்றம் ஆகாது” என சித்தாந்தம் உருவாக்குதல் எளிதல்ல.\nஅதானாலேயே அவர்கள் புதிதாக வரும் கட்சிகளையும் தாங்கள் பலம் கொண்ட விவாத வடிவில்தான் அணுகுவார்கள்.\nபுதிதாக வரும் கட்சிகள் தாங்கள் பலம் கொண்ட இடத்துக்கு திராவிட கட்சிகளை இழுக்கும் விவேகம் கொண்டால் விவாதம் (நேரேட்டிவ்) சூடு பிடிக்கும். வேல் ஏந்திய வீரர்களை தாக்கும் யானையும் சேற்றில் சிக்கினால் நரிக்கு இரையே.\nபல வருடம் பதவி சுகம் இல்லாத பொழுதும் ஊக்கத்தினை இழக்காது சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கையிலும், நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையிலும் அடித்தளத்தில் செயலை நிலைக்கொள்ள செய்தல் தலைமை பண்பாகும். திராவிட தலைமைகள் விரிவான தொண்டர் படையை கொண்டவை. இணையத்துக்கு வெளியேயான அவர்களது சமூக வலைத்தளம் (சோசியல் நெட்வொர்க்) செயல்படும் விதம் படு திறமையானது. இதனை, இதனால், இவன் முடிக்கும் என ஆய்ந்து செயல்படுவர். தேமுதிக, மதிமுக என போட்டிக்கு வந்த கட்சிகளை உடைத்த பாங்கு மற்ற கட்சிகளிடத்து அந்த திறமை இல்லை என்பதை காட்டும். மீடியா, நீதித் துறை, போலீஸ் , அரசூழியர் என எல்லா இடத்திலும் ரிஸ்க் எடுத்து செயல்படும் ஆட்களை உருவாக்கி உள்ளனர்.\nபுதிதாக வரும் கட்சிகள் மிகப்பெரிய களப்பணி (க்ரவுண்ட் வொர்க்) இல்லாத வெறும் இரண்டாம் மட்ட, மூன்றாம் மட்ட தலைமைகளோடு் திராவிட கட்சிகளிடம் சென்றால் எளிதில் கரைய வாய்ப்புண்டு. அடிமட்ட தொண்டர்களிடத்து நீடித்த செயலூக்கம் உருவாக்குதல் எளிதல்ல. திராவிட கட்சிகளுக்கும் சமீபத்தில் இந்த சவால் உண்டு . ஆகவேதான் அவர்கள் சர்ச், ஜமாத் என ஓட்டு வங்கிகளை அணுகுகிறார்கள். அந்த இடத்தில் செயலூக்கத்தை திராவிட கட்சிகள் விதைக்க வேண்டியது இல்லை. அதை அந்த மத அமைப்புகளே பார்த்துக் கொள்ளும். திராவிட கட்சிகள் மொத்த பேரம் பேசினால் போதும். வாக்குகளுக்கு திராவிட கட்சிகள் காசு தருவதும் அவர்கள் உருவாக்கிய செயலூக்க வடிவத்தையே காட்டுகிறது. இப்போதைக்கு வாக்குக்கு காசு விநியோகம் செய்பவரின் செயலூக்கம் போதும், காசு வாங்குபவரின் செயலூக்கம் நிர்வாகத்துக்கு வெளியேயானது என்ற நிலையை பரிசீலிக்கின்றனர்.\nஒருமித்த சமுதாய நோக்கம் (Shared purpose) என்பதன் வழியே செயலூக்கம் உருவாக்குவது எளிதல்ல. புதிய கட்சிகளுக்கு இது அவசியமாக இருக்கலாம். ஆனால் திராவிட கட்சிகள் இருப்பதை நிர்வாகம் செய்து அடுத்தவர் வளராமல் பார்க்கவே முயல்வார்கள்.\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் - 1\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் - 3\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் - 4\nதிராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்\nகீழ்விஷாரம்: சொந்த மண்ணில் திம்மிகளாக வாழ மறுத்த…\nTags: அதிமுக அரசியல் தலைவர் அரசியல்வாதிகள் அறிஞர் அண்ணா எம்.ஜி.ஆர் எம்.ஜி.ராமசந்திரன் கருணாநிதி குடும்பம் சி.என். அண்��ாத்துரை ஜெயலலிதா தமிழக அரசியல் தமிழ்நாடு தலைமை பண்புகள் தலைமைப் பண்புகள் திமுக திராவிட இயக்கப் பொய்கள் திராவிட இயக்கம் திராவிட மாயை திராவிடக் கட்சி பாணி திராவிடக் கட்சிகள் மு. கருணாநிதி\n← இந்து மதம்: நேற்று இன்று நாளை – புத்தக அறிமுகம்\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 5 →\nமோடி ஏன் பிரதமராக வேண்டும்: ஜோ டி குரூஸ்\nதேர்தல் களம்: வீரத்துறவியுடன் ஒரு பேட்டி\nசைக்கிள் முதல் சம்ஸ்கிருதம் வரை: தலித் உரிமைக்கான இந்துத்துவ வெளி\n‘சும்மா இரு சொல் அற’\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nதமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 3 (தீயசக்தி ம.ந.கூ)\nகைகொடுத்த காரிகை: மாற நாயனார் மனைவி\nதரையைத் தொடாமல் வரும் கங்கை\nமோடியின் அமெரிக்கப் பயணம்-2.0 : ஒரு தொகுப்பு\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 8\nதேசிய நீதி ஆணையம்: காலத்தின் கட்டாயம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thebridge.in/latest-tamil/isl-dindigul-alexander-romario-jesuraj-stars-yesterdays-fcgoa-win/", "date_download": "2021-01-19T14:17:56Z", "digest": "sha1:CRKETUHVDKKE26AXOI5L7PM7GJEQTJES", "length": 16995, "nlines": 173, "source_domain": "tamil.thebridge.in", "title": "ஐஎஸ்எல்: நேற்றைய போட்டியில் கோவா அணியில் கலக்கிய திண்டுக்கல் வீரர் ரோமெரியோ!", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, ஜனவரி 19, 2021\nHome அண்மை செய்திகள் ஐஎஸ்எல்: நேற்றைய போட்டியில் கோவா அணியில் கலக்கிய திண்டுக்கல் வீரர் ரோமெரியோ\nஐஎஸ்எல்: நேற்றைய போட்டியில் கோவா அணியில் கலக்கிய திண்டுக்கல் வீரர் ரோமெரியோ\nஐஎஸ்எல் தொடரில் முதன் முறையாக விளையாடும் தமிழக வீரர் அலெக்சாண்டர் ரோமாரியோ ஜேசுராஜ், தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பினையே வீணாக்காமல் சிறப்பாக விளையாடி அசத்தியுள்ளார்.\nதமிழக வீரர் அலெக்சாண்டர் ரோமாரியோ ஜேசுராஜ் (நிழற்படம்: ஐஎஸ்எல்)\nஇந்தியா கால்பந்து உலகில் மிகப்பெரிய அங்கமான இந்தியன் சூப்பர் லீக் தொடரின் ஏழாவது சீசன் கடந்த வெள்ளியன்று கோவாவில் தொடங்கியது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து போட்டிகளும் இங்கு நடைபெற இருக்கும் நிலையில், நேற்று நடந்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த எப் சி கோவா மற்றும் பெங்களூரு எப் சி அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு அணி இரண்டு கோல்களை அடித்து கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்தது. அப்போது கோவா அணியின் பயிற்சியா��ர் ஒரு வீரரை களமிறக்கினார். அவர் வந்த பிறகு அணி புத்துணர்ச்சியுடன் விளையாடி இரண்டு கோல்களை அடித்து ஆட்டத்தை சமன் செய்தது. குறிப்பாக இரண்டாவது கோலுக்கு நேரடியாக அஸிஸ்ட் செய்த அந்த வீரரின் பெயர் நிச்சயம் தமிழக கால்பந்து ரசிகர்களுக்கு பரிச்சயமான ஒன்றாகும். அலெக்சாண்டர் ரோமாரியோ ஜேசுராஜ்.\nதிண்டுக்கல் பையன் அடுத்த போட்டியின் Starting XIல் தனது இடத்தை பூட்டி விட்டார் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள் 💐#Romario#BFCvsFCGoa\nஇது இவரது கால்பந்து கரியருக்காக திண்டுக்கல்லிருந்து சென்னைக்கு வந்த அவரது குடும்பத்தினருக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. குறிப்பாக அவரது மாமாவிற்கு, அவர் தான் சிறு வயது முதலே ரோமாரியோவினை ஒரு கால்பந்து வீரர் ஆக்கவேண்டும் என கனவு கண்டார். மேலும் புகழ்பெற்ற பிரேசில் வீரர் ரோமாரியோவின் பெயரை இவருக்கு சூட்டியது குறிப்பிடத்தக்கது. தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் வரலாற்று சிறப்புமிக்க சென்னை சிட்டி எப் சி அணியின் 2018- 19 ஐ லீக் பட்டம் வென்ற வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். நடுகள ஆட்டக்காரரான இவரது அதிரடி ஆட்டங்களை கண்டு ரசிகர்கள் நமது நெய்மார் எனச் செல்லப் பெயர் வைத்தனர்.\nஇதனை தொடர்ந்து எப் சி கோவா அணியினால் வாங்கப்பட்ட இவர் அங்கிருந்து பழைமை வாய்ந்த மோகன் பகான் அணிக்காக விளையாட லோனில் அனுப்பப்பட்டார். அங்கும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி மீண்டும் 2019-20 ஐ லீக் பட்டம் வென்றார். தற்போது ஐஎஸ்எல் தொடரில் முதன் முறையாக விளையாடும் இவர், தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பினையே வீணாக்காமல் சிறப்பாக விளையாடி அசத்தியுள்ளார். இதேபோல் இவரது அதிரடி ஆட்டங்களை தொடர்ந்து காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.\nமேலும் படிக்க: ஐஎஸ்எல் 2020 – 21: சென்னையின் எப் சி அணி – ஒரு பார்வை\n‘காபாவிலிருந்து வணக்கம்’- பெயினுக்கு அஸ்வின் கொடுத்த பதிலடி \nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. விறுவிறுப்பாக நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று...\nதந்தை இறப்பு, இனவெறி தாக்குதல் டூ 5 விக்கெட்- முகமது சிராஜின் எழுச்சிப் பயணம்\nஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந��தப் போட்டியின் நான்காவது நாளான இன்று இந்திய வீரர் முகமது சிராஜ் சிறப்பாக பந்துவீசி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்...\nபேட்ஸ்மென் வாஷிங்டனை அன்றே கணித்த ராகுல் திராவிட்\nஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் அறிமுக வீரராக களமிறங்கி அசத்தி வருகிறார். இவர் முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சில்...\nஆஸி.-இந்தியா பிரிஸ்பேன் டெஸ்ட்: வர்ணனையில் விவாத பொருளான ‘சக்கரை பொங்கல்’\nஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான நான்கவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸை ஆடி வரும் இந்திய அணி வாஷிங்டன் சுந்தர் மற்றும் சர்தல் தாகூர் ஆகியோரி சிறப்பான ஆட்டத்தால்...\nபிரிஸ்பேனில் 2003ல் ஆஸி.யை வெளுத்து வாங்கிய கங்குலியை போல் நாளை யார் செய்வார்\nஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனைத்...\n- ட்விட்டரில் ரோகித் சர்மாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள் \nஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய...\nஜல்லிக்கட்டு டூ வழுக்கு மரம் ஏறுதல் – பொங்கலும் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளும் \nதமிழர் பாரம்பரியங்களுடன் மிகவும் ஒன்று இருக்கும் ஒரு பண்டிகை என்றால் அது பொங்கல் தான். உழவர் திருநாளான இன்று தமிழ் மக்கள் அனைவரும் மதபேதமின்றி தங்கள் வீட்டுகளில் பொங்கல் வைத்து மகிழ்வார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த பொங்கல் பண்டிகையின் போது உழவர்கள் தங்களின் அறுவடைக்கு பிறகு விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்று மகிழ்வார்கள். இதற்காக நமது தமிழ் பண்பாட்டில் பல பாரம்பரிய விளையாட்டுகள் உள்ளன....\n‘காபாவிலிருந்து வணக்கம்’- பெயினுக்கு அஸ்வின் கொடுத்த பதிலடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/113426?ref=archive-photo-feed", "date_download": "2021-01-19T14:34:31Z", "digest": "sha1:CEJ3FQVUG3OLSSJ6PWQP5CGYJBKMOELN", "length": 5381, "nlines": 66, "source_domain": "www.cineulagam.com", "title": "லேட்டஸ்ட் விளம்பரத்தில் செம்ம கலக்கல் புடவையில் நயன்தாரா, இதோ - Cineulagam", "raw_content": "\nவளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய்: நெட்டிசன்கள் அதிர்ச்சி\nபிக்பாஸ் 4வது சீசன் பிரபலங்களின் பார்ட்டியில் கலந்துகொண்ட லாஸ்லியா- யாரும் பார்த்திராத புகைப்படம்\nசர்க்கரை நோயை விரட்டியடிக்க இந்த ஒரே ஒரு இனிப்பு கிழங்கு போதும்… இனி தேடி தேடி சாப்பிடுங்க\nசூப்பர் சிங்கர் சரித்திரத்திலேயே இல்லை, யாரும் செய்யாத ஒரு சாதனை- புத்தம் புதிய நிகழ்ச்சி, வெளிவந்த புரொமோ\nநிறைமாத கர்ப்பிணியாக குக் வித் கோமாளி தர்ஷா குப்தா, வெளியான புகைப்படங்களால் அதிருப்தியில் ரசிகர்கள்..\nபிக்பாஸ் குழுவினரின் உண்மையான சம்பளமே இதுதான்- அதிகம் வாங்கியது யார் தெரியுமா\nஅவ என்னோட தோழி.. மோசமாக கமெண்ட் பண்ணாதீங்க: பாலாவின் வேதனையான பதிவு\nஈஸியான முறையில் உடல் எடையை எப்படி குறைக்கலாம்\nபிக்பாஸ் வெற்றிக் கொண்டாட்டத்தில் லொஸ்லியா... பாலா செய்த காரியத்தைப் பாருங்க\nபிக்பாஸ் டைட்டிலை வென்ற ஆரி வெளியிட்ட முதல் கருத்து... கொண்டாடும் ரசிகர்கள்\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி புகழ் கனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nபிக்பாஸ் 4 டைட்டிலை வென்ற நடிகர் ஆரியின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஅழகிய புடவையில் நடிகை Champikaவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் புகழ் நடிகை ஜனனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசிமெண்ட் கலர் மாடர்ன் உடையில் நடிகை பிரியா பவானி ஷங்கர் எடுத்த போட்டோ ஷுட்\nலேட்டஸ்ட் விளம்பரத்தில் செம்ம கலக்கல் புடவையில் நயன்தாரா, இதோ\nசினிமா புகைப்படங்கள் July 18, 2020 by Tony\nலேட்டஸ்ட் விளம்பரத்தில் செம்ம கலக்கல் புடவையில் நயன்தாரா, இதோ\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி புகழ் கனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nபிக்பாஸ் 4 டைட்டிலை வென்ற நடிகர் ஆரியின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salamathbooks.com/index.php?route=product/category&path=61_261", "date_download": "2021-01-19T15:15:51Z", "digest": "sha1:2QFDNRHEQR4337CKGJERAUDM3BZQQRT7", "length": 13860, "nlines": 371, "source_domain": "salamathbooks.com", "title": "Thafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்", "raw_content": "\nAfzalul Ulama - அஃப்ஜலுல் உலமா\nDawath Thableek - தஃவத் தப்லீக் கிதாபுகள்\nEluththup Payirchchi - எழுத்துப் பயிற்சி\nFiqh - Masayil - ஃபிக்ஹ் மஸாயில்\nFor Chiristian - கிருஸ்துவர்களுக்கு\nHaj Kithab - ஹஜ் விளக்க நூல்கள்\nIhya - இஹ்யா உலூமுத்தீன்\nJanasa Tholukai - ஜனாஸா தொழுகை முறை\nKelvi Bathil - கேள்வி பதில்கள்\nKulanthai Valarppu - குழந்தை வளர்ப்பு\nMaranam Marumai - மரணமும் மறுமையும்\nMedicine Books Quranran Hadees - மருத்துவ நூல் குர்ஆன் ஹதீஸ்\nMedicine Books Gendral - மருத்து நூல்கள் பொது\nMuslimkal Aatchchi - முஸ்லிம்கள் ஆட்சி\nNabimarkal Varalaru - நபிமார்கள் வரலாறு\nNakaichchuvai - நகைச்சுவை நூல்கள்\nNew Muslim - புதிதாக இஸ்லாத்தில் வந்தவர்களுக்கு\nNikkah - திருமண நூல்கள்\nPada Nool - பாட நூலகள்\nPenkalukkana Nool - பெண்களுக்கான நூல்கள்\nIslamiya Peyarkal - இஸ்லாமிய பெயர்கள்\nPocket Size - பாக்கெட் சைஸ் நூல்கள்\nPothu Arivu - பொது அறிவு நூல்கள்\nSamayal Kalai - சமையல் கலை நூல்கள்\nSirappukal - சிறப்புகள் நூல்கள்\nSiruvar Sirumikalukkana Nool - சிறுவர் சிறுமிகளுக்கான நூல்\nSoorakkal Tharjama - சூராக்கள் தர்ஜமா\nSuthanthiram - சுதந்திர வீரர்கள்\nSuvarkkam,Narakam - சுவர்க்கம் நரகம்\nTamil - பிற நூல்கள்\nTamil Quran - தமிழ் குர்ஆன்\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nAl Quran Virivurai 1 (Soorathul Fathiha & Alif Laam Meem) - அல்குர்ஆன் விரிவுரை 1 (சூரத்துல் ஃபாத்திஹா & அலிஃப் லாம் மீம்)\nIrainambikkai Kondore - இறைநம்பிக்கை கொண்டோரே\nKalbul Quran Yaseen Soora Virivurai - கல்புல் குர்ஆன் யாசீன் சூரா விரிவுரை\nMuthal Aththiyayam Al Fathiha Thotrtruvai - முதல் அத்தியாயம் அல் ஃபாத்திஹா தோற்றுவாய்\nSoora Yaseen Thafseer ibnu Abbas (Rali) - சூரா யாசீன் தஃப்சீர் இப்னு அப்பாஸ் (ரலி)\nSoorathul Fathiha - சூரதுல் ஃபாத்திஹா\n“வான்மறை அல்குர்ஆனிலுள்ள அத்தியாயங்களிளேயே மிகச் சிறந்தோர் அத்தியாயத்தை உனக்கு நான் அறிவிக்கட்டுமா\nThiru Maraiyin Thortrvai - திருமறையின் தோற்றுவாய்\nThiru Quran Nilalil - திரு குர்ஆன் நிழலில்\nThiru Quran Then Thulikal 1 - திருக் குர்ஆன் தேன்துளிகள் 1\nThiru Quran Then Thulikal 2 - திருக் குர்ஆன் தேன்துளிகள் 2\nThiru Quran Then Thulikal 3 - திருக் குர்ஆன் தேன்துளிகள் 3\nThiru Quran Then Thulikal 4 - திருக் குர்ஆன் தேன்துளிகள் 4\nAl Quran Virivurai 1 (Soorathul Fathiha & Alif Laam Meem) - அல்குர்ஆன் விரிவுரை 1 (சூரத்துல் ஃபாத்திஹா & அலிஃப் லாம் மீம்)\nIrainambikkai Kondore - இறைநம்பிக்கை கொண்டோரே\nKalbul Quran Yaseen Soora Virivurai - கல்புல் குர்ஆன் யாசீன் சூரா விரிவுரை\nMuthal Aththiyayam Al Fathiha Thotrtruvai - முதல் அத்தியாயம் அல் ஃபாத்திஹா தோற்றுவாய்\nSoora Yaseen Thafseer ibnu Abbas (Rali) - சூரா யாசீன் தஃப்சீர் இப்னு அப்பாஸ் (ரலி)\nSoorathul Fathiha - சூரதுல் ஃபாத்திஹா\nThiru Maraiyin Thortrvai - திருமறையின் தோற்றுவாய்\nThiru Quran Nilalil - திரு குர்ஆன் நிழலில்\nThiru Quran Then Thulikal 1 - திருக் குர்ஆன் தேன்துளிகள் 1\nThiru Quran Then Thulikal 2 - திருக் குர்ஆன் தேன்துளிகள் 2\nThiru Quran Then Thulikal 3 - திருக் குர்ஆன் தேன்துளிகள் 3\nThiru Quran Then Thulikal 4 - திருக் குர்ஆன் தேன்துளிகள் 4\nQuran Box - குர்ஆன் பாக்ஸ்\nQuran Cover - குர்ஆன் கவர்\nVaralaru - வரலாறு நபி (ஸல்) மணைவியர\nVaralaru Kaleefakkal - வரலாறு கலீஃபாக்கள்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjama English - தர்ஜமா ஆங்கிலம்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/pon-radhakrishnan-108-statement/", "date_download": "2021-01-19T14:34:42Z", "digest": "sha1:5YR4T4TBGKZOOYLK6RSPSSCT5LMTDAOW", "length": 9451, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "108 -ஆம்புலன்ஸ்சில் பணம் கடத்தபடுகிரது; பொன்.ராதாகிருஷ்ணன் |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\n108 -ஆம்புலன்ஸ்சில் பணம் கடத்தபடுகிரது; பொன்.ராதாகிருஷ்ணன்\nதிமுக. தலைவர் கருணாநிதி வாகனசோதனை செய்து பொதுமக்களையும் வியாபாரிகளையும் தொந்தரவு செய்வதாக அறிக்கை விட்டுள்ளார். பொதுமக்களும் வியாபாரிகளும் கொண்டு-செல்லும் பணத்திற்கு ஆவணம் வைத்துக்கொள்ள வேண்டும் என சொல்லும்-அதிகாரிகள் அவர்களை துன்புறுத்தாமல் தங்களது கடமையை செய்ய பா ஜ க கேட்டு கொள்கிறது.\nஆளும் கட்சியும் கருணாநிதியும் 108 -ஆம்புலன்ஸ் சேவையை தவறாகபயன்படுத்தி பணத்தை ஒருசில அதிகாரிகளின் துணையோடு கடத்துவதாக தெரிகிறது . அதுமட்டும் இல்லாமல் ஏற்கனவே அரசின்-கையாலாகாத தனத்தால் உருவாகும் மின்வெட்டையும் பயன்படுத்தி, மேலும் வேண்டும்மேன்றே மின்வெட்டை உருவாக்கி தமிழகம் இருளில் மூழ்கியுள்ள நேரத்தில் வாக்குகளைகவர இலவச பொருட்களும், பணமும் கடத்தப்படுகிறது.\nஇதன்காரணமாக தேர்தல்கமிஷன் 108 ஆம்புலன்ஸ் வண்டிகளை நன்றாக முழுவதுமாக சோதனை செய்ய வேண்டும் , மின்வெட்டை தேர்தல் முடியும் வரையாவது உடனடியாக நீக்க வேண்டும் என பாரதீய ஜனதா கட்சி கேட்டுக்கொள்கிறது.என்று பொன்.ராதாகிருஷ்ணன் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார் .\nரஜினியுடன் பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு\n20-ம் தேதி தமிழக பாஜக சார்பில் மாவட்ட தலை…\nதி.மு.க. கூட்டணி, பண்டம் இல்லாத காலி டப்பா\nதமிழகம் வளர��ச்சிப்பாதையில் செல்லாவிடில் பெரும்…\nகாவிரி மேலாண்மை வாரியம் சித்தராமை யாவை, முக.…\nஅதிகாரிகள், அறிக்கை விட்டுள்ளார், அவர்களை, ஆவணம், கருணாநிதி, கேட்டு கொள்கிறது, செய்ய, தங்களது கடமையை, திமுக தலைவர், துன்புறுத்தாமல், தொந்தரவு, பணத்திற்கு, பா ஜ க, பொதுமக்களும், பொதுமக்களையும், வாகனசோதனை, வியாபாரிகளும், வியாபாரிகளையும், வைத்துக்கொள்ள\nசென்ற இடங்களில் எல்லாம் மக்களின் பேரா� ...\nஅடுத்தடுத்து பிரபலங்கள் அதிர்ச்சியில� ...\nவீடுகள் தோறும் கந்தசஷ்டி ஒலிக்கசெய்து ...\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை ...\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநா ...\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்ப� ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nஅயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்துக்கு ...\nநாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர� ...\nகீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, ...\nதொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் ...\nபாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/23929/", "date_download": "2021-01-19T14:23:00Z", "digest": "sha1:TYWNGMDVGEXPVA5R3FMZOCFJPALVSGYI", "length": 16382, "nlines": 266, "source_domain": "www.tnpolice.news", "title": "சிவகங்கையில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு – POLICE NEWS +", "raw_content": "\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு சிறைத்தண்டனையும் ரூ.45,000/- அபராதமும் பெற்றுத்தந்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்\nபொங்கல் தினத்தன்று முதியவர்களுக்கு உதவிய சென்னை போக்குவரத்து போலீசார்\nஅரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது\nஏழைக்கு உதவி செய்த காவல்துறையினர்\nஇனிப்பு சாப்பிட்ட குழந்தைகள் பலி\nகாவல்துறைக்கு வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பனி நியமன ஆணை வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட SP\nபயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது ஒருவர் ஓட்டம்\nகஞ்சா விற்பனை செய்த நபர், S-6 சங்கர் நகர் காவல் துறையினரால் கைது\nமக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் + உடன் கைகோர்த்து உணவு வழங்கிய உதவி ஆணையர் திரு.K.N. சுதர்சனம்\nசேவல் சண்டை சூதாட்டம், கோவை போலீசார் வழக்கு\nசெய்தியாளரை தாக்கிய கட்சி நிர்வாகிகள் 5 பேர் கைது\nசிவகங்கையில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு\nசிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி சிவகங்கை நகர் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் திரு. பாலசுப்பிரமணியன் அவர்கள் சிவகங்கை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.\nமேலும் சாலை விதிகளை கடைப்பிடிப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு எளிதாக புரியும்படி எடுத்துரைத்தார். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டாம் என அறிவுரை வழங்கி பொதுமக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.\nசிவகங்கை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது\n107 சிவகங்கை : சிவகங்கை திருப்பாச்சேத்தி காவல் நிலையம் குற்ற எண். 01/2020 u/s 392,397,506(ii) IPC Act என்ற குற்ற வழக்கின் எதிரியான சுள்ளான் கருப்பையா […]\nதனியார் நிறுவன ஊழியருக்கு பாராட்டிய திருச்சி காவல் ஆணையர்\nகடலூர் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nகாட்டூர் காவல் நிலையம் சார்பாக தொழிலாளர்களுக்கு மளிகை பொருட்கள்\nசென்னை காவல்துறையினருக்கு கிடைத்த ஸ்காட்ச் தங்க விருதிற்கு தமிழக முதல்வர் பாராட்டு\n1098 என்ற உதவி எண் குழந்தைகளுக்காக மட்டுமே தவறான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த காவல்துறையினர்\nதிருநெல்வேலியில் மனநலம் பாதிக்கப்பட்டவரை உரிய இடத்தில் சேர்த்த மனிதநேயமிக்க காவல் உதவி ஆய்வாளர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,035)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,578)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,174)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,905)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,826)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,812)\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு சிறைத்தண்டனையும் ரூ.45,000/- அபராதமும் பெற்றுத்தந்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்\nபொங்கல் தினத்தன்று முதியவர்களுக்கு உதவிய சென்னை போக்குவரத்து போலீசார்\nஅரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது\nஏழைக்கு உதவி செய்த காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-01-19T15:22:06Z", "digest": "sha1:HY5BWHNJ5LHWA2XU5EPRQ5REG35NJKSX", "length": 7448, "nlines": 115, "source_domain": "www.thamilan.lk", "title": "கனடா செல்லவிருந்த மைத்ரி - ரணிலின் டிப்ளொமசியால் தடைப்பட்டது ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nகனடா செல்லவிருந்த மைத்ரி – ரணிலின் டிப்ளொமசியால் தடைப்பட்டது \nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எதிர்வரும் 29 ஆம் திகதி கனடாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவிருந்தார். ஆனால் அந்த பயணம் தடைப்பட்டுள்ளதாக தெரிகிறது .\nமாநாடு ஒன்றில் கலந்து கொள்ள அவர் ஒட்டாவா செல்லவிருந்தார்.ஆனால் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ருடோவை சந்திக்க நேரம் கிடைக்காத காரணத்தினால் இந்த பயணத்தையே மைத்ரி நிறுத்தியுள்ளதாக தெரிகிறது.\nகனேடிய பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்காததன் பின்னணியில் பிரதமர் ரணில் இருக்கலாமென ஜனாதிபதி தரப்பு கருதுகிறது.\nதற்போதைய அரசியல் சூழ்நிலையில் – மைத்ரி சீனாவுடன் நெருக்கமாக செயற்பட்டு வரும் இந்த சந்தர்ப்பத்தில் மேற்குலக நாடுகளுக்கு பிரதமர் ரணில் தரப்பு வழங்கும் அழுத்தங்களின் ஒரு அம்சமாகவே இந்த செயற்பாடு இடம்பெற்றிருக்கலாமென ஜனாதிபதி தரப்பு கருதுவதாக அறியமுடிந்தது.\nஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் சில மாதங்களே இருப்பதால் அவரை சந்திப்பதில் பெரிதும் பயன் ஏற்படப்போவதில்லை என்ற தகவலை இராஜதந்திர ரீதியாக பிரதமர் தரப்பு வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் கூறிவருவது தொடர்பிலும் ஜனாதிபதி தரப்பு கடும் விசனம் கொண்டுள்ளது.\nதி��்ஸ அத்தநாயக்க எழுதிய இரண்டு நூல்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க எழுதிய “நொகியு கதா“ (சொல்லப்படாத கதைகள்) நூல் நேற்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையள\nமைத்ரி – கோட்டா முக்கிய சந்திப்பு \nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் ,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்குமிடையில் விசேட சந்திப்பொன்று நடந்துள்ளது.\nதேங்காய் விற்பனை தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு\nநாளாந்தம் 2,500 சுற்றுலா பயணிகளை அழைத்துவர நடவடிக்கை- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க\nமிஹிந்தலை பிரதேச சபை உறுப்பினர் கைது\nதென்னாபிரிக்கா செல்லும் “வலிமை” படக்குழு\nஜீவா-அருள்நிதி நடித்த ‘களத்தில் சந்திப்போம்’ வெளியாகும் திகதி அறிவிப்பு\nதேங்காய் விற்பனை தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு\nநாளாந்தம் 2,500 சுற்றுலா பயணிகளை அழைத்துவர நடவடிக்கை- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க\nமிஹிந்தலை பிரதேச சபை உறுப்பினர் கைது\nசட்டமா அதிபரினால் ஜனாதிபதி செயலாளருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு\nஅஜித் பிரசன்ன பிணையில் விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/07/13/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-01-19T13:51:18Z", "digest": "sha1:NXZF5JYOY4NMCOQCVEEAEAXZ4PGS5XZI", "length": 13426, "nlines": 113, "source_domain": "ntrichy.com", "title": "பக்தியும் சேவையுமே நாட்டுக்கு நல்லது! – ஸ்ரீரங்கம் சுந்தர் பட்டர். – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nபக்தியும் சேவையுமே நாட்டுக்கு நல்லது – ஸ்ரீரங்கம் சுந்தர் பட்டர்.\nபக்தியும் சேவையுமே நாட்டுக்கு நல்லது – ஸ்ரீரங்கம் சுந்தர் பட்டர்.\nஇந்த கலியுகத்தில் நாடும், வீடும் நன்றாக இருக்க வேண்டுமானால் சேவை மனப்பான்மை வளர வேண்டும். பக்தியும், சேவையுமே நாட்டுக்கு நல்லது செய்யும் என்கிறார் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் மிராசு பட்டர் என்றழைக்கப்படும் சுந்தர் பட்டர்.\nஇவரது இயற்பெயர் சுந்தர்பட்டர் (எ) சீனிவாஸராகவ பட்டர்). குளித்தலையில் ஜுன் மாதம் 21ம் நாள் 1959ல் பிறந்தார். தனுசு ராசியில் (மூல நட்சத்திரம்) பிறந்தவர். பெரம்பலூர் அம்மாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எல்.எல்.சி. வரை பயின்றுள்ளார். இவரது தந்தையார் வாசுதேவ அய்யங்கார். இவர் பெரம்பலூர் வரதராஜ பெருமாள் கோவில் அர்ச்சகராக இருந்தவர். தாயார் ருக்மணி அம்மாள்.\nவேதங்களை ஸ்ரீரங்கம் சிங்கம் அய்யங்கார் பாடசாலையில் பயின்றார். பயின்ற வருடம் 1977-1984. ஆகமம், வேதம், பிரபந்தங்களை கற்றவர்.\nபடித்து முடித்தவுடன் தனது 15-வது வயதில் 1977ல் ஸ்ரீரங்கம் கோவிலில் உதவி அர்ச்சகராக பணியில் அமர்ந்தார். அப்போது தலைமை அர்ச்சகராக சீமாபட்டர், கிருஷ்ணபட்டர் ஆகியோர் பதவியில் இருந்தனர். அவர்களிடம் 7 வருடங்கள் உதவி அர்ச்சகராக பணிபுரிந்தார். 2014-ல் தலைமை அர்ச்சகராக பணி உயர்வு பெற்றார்.\nயாத்ரீக பயணமாக 108 திவ்ய தேசங்களில் 90 திவ்ய தேசங்களை தரிசித்துள்ளார். இதில் பத்ரிநாத், பஞ்ச துவாரகை, மதுரா, பிருந்தாவன், கோகுலம், காட்மண்ட் (நேபாளம்) இவையும் அடங்கும்.\nவாழ்வின் சாதனையாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு 3 முறை மகா சம்ப்ரோக்ஷணம் நடத்தியதையும், உப கோவில்கள் சிங்கர்பெருமாள் கோவில், நாச்சியார் கோவில், அன்பில் சுந்தர்ராஜ்பெருமாள் கோவில் கும்பாபிஷேகங்களையும் செய்துள்ளார்.\nஅவர் பெற்ற பட்டங்கள்: ஸ்ரீரங்க கைங்கர்ய ரத்னா (வியாசராசர் மடம், பெங்களூரு, ஸ்ரீராமானுஜ சேவாஸ்ரீ, ஸ்ரீரங்க கைங்கர்ய துரந்தரா.\n1984 ஏப்ரல் 12-ல் மயிலாடுதுறையைச் சேர்ந்த ஜெயந்தியை திருமணம் செய்து கொண்டார். 3 மகள்கள் உண்டு. மூத்த மகள் விஸ்வ ஜனனியை மதுரையைச் சேர்ந்த சுந்தர் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். இருவரும் ஐதராபாத்தில் பணிபுரிகின்றனர்.\nஇளைய மகள் ஸ்ரீரஞ்சனியை திருவாரூரைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். இருவரும் சென்னையில் பணிபுரிகின்றனர்.\nகடைசி மகள் ஸ்ரீநிதியை ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஸ்ரீசரன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். இருவரும் லண்டனில் பணியாற்றிய பின் தற்போது சென்னையில் பணிபுரிகின்றனர்\n2 பேரன்களும் 2 பேத்திகளும் உள்ளனர்.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவை மிகவும் பிடிக்கும் என்று கூறும் இவர், தனது மகள் ஸ்ரீரஞ்சனியின் திருமணத்தையொட்டி ஜெயலலிதா தனது போயஸ்கார்டன் வீட்டிற்கு சுந்தர்பட்டரின் குடும்பத்தினரை அழைத்து விருந்து அளித்ததை வாழ்வில் மறக்க முடியாது என்று கூறுகிறார்.\nஸ்ரீரங்கம் பெருமா���் மீது அதிக ஆர்வமும், விசுவாசமும் கொண்டவர். வேதம், பிரபந்தம், பெருமாள் பற்றி சொல்வதை விருப்பமாக கேட்பார்.\nஇன்றைய தலைமுறையினருக்கு அவர் கூறுவது ஆன்மீகம் தான் வெற்றி பெறும். இந்த கலியுகத்தில் நாடும், வீடும் நன்றாக இருக்க வேண்டுமானால் சேவை மனப்பான்மை வளர வேண்டும். பக்தியும், சேவையுமே நாட்டுக்கு நல்லது செய்யும். ஆண்டாள் கூறியதைப் போல் வாயினால் பாடி மனதினால் சிந்திக்க வேண்டும். பக்தி மார்க்கம் ஒன்றே சிறந்தது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முன்னோர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு இவை இரண்டையும் தவறாது கற்றுக் கொடுக்க வேண்டும்.\nஅரியாளும் அரியணையில் ஒரு நரி ஆளும் என்று கீதையில் சொல்லி இருப்பதால், கலியுகத்தின் தாக்கத்தை குறைக்க வேண்டுமெனில் நாம் தர்மங்களும் நல்ல காரியங்களுமே செய்ய வேண்டும் என்கிறார் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர்.\nமணப்பாறை அருகே குடிநீர் தொட்டிக்குள் அடை காத்த கருநாகம்\nதிருச்சியில் சிலை திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது\nதிருச்சி அருகே கோவில் இடிக்கப்பட்டதாக நடிகர் மீது புகார்\nநாளை (20.01.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:\nதிருச்சியில் 32ம் ஆண்டு சாலை பாதுகாப்பு மாத விழா\nதிருச்சியில் குறைதீர் முகாமில் வாட்ஸ்அப் மூலம் 271 மனுக்கள்:\nதிருச்சி அருகே கோவில் இடிக்கப்பட்டதாக நடிகர் மீது புகார்\nபிரம்மாண்டமாக தயாராகும் திமுகவின் மாநாடு, பார்வையிட்ட மு.க‌…\nநாளை (20.01.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:\nதிருச்சியில் 32ம் ஆண்டு சாலை பாதுகாப்பு மாத விழா\nதிருச்சியில் குறைதீர் முகாமில் வாட்ஸ்அப் மூலம் 271 மனுக்கள்:\nதிருச்சி அருகே கோவில் இடிக்கப்பட்டதாக நடிகர் மீது புகார்\nபிரம்மாண்டமாக தயாராகும் திமுகவின் மாநாடு, பார்வையிட்ட மு.க‌…\nநாளை (20.01.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:\nதிருச்சியில் 32ம் ஆண்டு சாலை பாதுகாப்பு மாத விழா\nதிருச்சி அருகே கோவில் இடிக்கப்பட்டதாக நடிகர் மீது புகார்\nபிரம்மாண்டமாக தயாராகும் திமுகவின் மாநாடு, பார்வையிட்ட மு.க‌…\nநாளை (20.01.2021) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:\nதிருச்சியில் 32ம் ஆண்டு சாலை பாதுகாப்பு மாத விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/baakiyalakshmi-serial-ezhil-vijay-tv-baakiyalakshmi-serial-ezhil-vj-vishal-baakiyalakshmi-hotstar-235596/", "date_download": "2021-01-19T15:50:39Z", "digest": "sha1:LDCQ2FK4NLZYNMCLFLZARB4SAGCPRN7Q", "length": 10045, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "செழியன் கல்யாணம் முடிஞ்ச கையோட அப்பாவும் மாட்டிப்பாரு போல!", "raw_content": "\nசெழியன் கல்யாணம் முடிஞ்ச கையோட அப்பாவும் மாட்டிப்பாரு போல\nஒரு மணி நேரத்தில் வீட்டிற்கு வரவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன்\nbaakiyalakshmi serial ezhil vijay tv : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கிய லட்சுமி’ சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு ஏராளம். ஒரு பெண்ணுக்கு, அம்மாவாக, மனைவியாக, மருமகளாக இருக்கும் சவால்களை மையப்படுத்திய கதை.\nபாக்கிய லட்சுமியின் மகன் செழியன், ஜெனி என்ற பெண்ணை காதலிக்கிறான். இதற்கிடையே பிரின்ஸுடன் அவளுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. இதனால் கோபமடைந்த அவள், தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக செழியனுக்கு வீடியோ அனுப்புகிறாள்.\n”திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது, நீ என்னிடம் பேசுவதில்லை, நம்பரையும் பிளாக் செய்து விட்டாய், ஒரு மணி நேரத்தில் வீட்டிற்கு வரவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன்” என அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார் ஜெனி.\nவீடியோவை பார்த்து பதறிப்போன செழியன், ஜெனி வீட்டிற்கு கிளம்புகிறார். அதை பார்த்த பாக்கியலட்சுமி என்னவென்று கேட்க, விஷயத்தைக் கூறுகிறார் செழியன். உடனே இருவரும் ஜெனி வீட்டிற்கு செல்கிறார்கள்.\nசெழியனும், பாக்யாவும் வருவதை பார்த்த மரியா இங்கு எதற்கு வந்தீர்கள் என கேட்கிறார். உடனே மரியாவிடம் அந்த வீடியோவை காட்டுகிறார்கள். அதை பார்த்து பதறிப் போய் கதவை தட்டுகிறார். வெகுநேரம் கதவைத் திறக்காததால், பாக்கியலட்சுமியும், செழியனும் ஜெனியிடம் கதவை திறக்கச் சொல்கிறார்கள்.\nஆனால் ஜெனியோ, செழியனுக்கும், எனக்கும் திருமணம் செய்து வைப்பதாக வாக்கு கொடுத்தால் மட்டுமே கதவை திறப்பேன் இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்கிறாள். வேறு வழியில்லாத பாக்கியலட்சுமி உங்கள் இருவருக்கும் நான் திருமணம் செய்து வைக்கிறேன் என ஜெனிக்கு வாக்கு தருகிறார்.\nவாக்கின் படி கல்யாணமும் அரங்கேறியது. இந்து முறைப்படி ஏற்கனவே திருமணம் முடிந்த நிலையில், இப்போது கிறிஸ்துவ முறைப்படி திருமணம். அதுமட்டுமில்லை திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் உள்ளது. அங்கு தாப் ட்விஸ்டே..\nபாக்கியலட்சுமி – திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 ���ணிக்கு நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi #VijayTelevision pic.twitter.com/wSmDknI1Xv\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nஇவருக்கு செல்ல பெயர் சிலுக்.. ஆனால் இவரின் குழந்தைக்கு பெயர் வைத்ததோ ஆர்யா\nதமிழகத்தில் திமுக ஆட்சி; அதிமுக அணிக்கு 68 இடங்கள்: லேட்டஸ்ட் சர்வே\nஸ்டார்க் பந்தை எதிர்கொண்டது எப்படி நடராஜனிடம் தமிழில் பேசிய அஸ்வின்\nவீடே மணக்கும் வித்தியாசமான கொத்தமல்லி துவையல்\nஇலங்கை மீது சர்வதேச குற்றவியல் விசாரணை: தமிழ் அமைப்புகள் கடிதம்\nஇதுதான் விஜய்: ஹேட்டர்களின் சவாலுக்கு சரியான பதிலடி\nசித்ரா கொலை வழக்கில் திடீர் திருப்பம் – வசமாக சிக்கிக்கொண்ட ஹேமந்த்\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nஇனிமே நீங்க டெபாசிட் செய்த பணத்தை எப்ப தேவையோ எடுத்துக்கலாம்.. எந்த வங்கியும் தராத சலுகை\nஅளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து\nவந்தாச்சு ‘நாகினி 5’: வெறித்தன காதலன் கலு ஆகாஷ்… பழிவாங்கும் நாகினி\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilebooks.org/ebooks/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-ebook/", "date_download": "2021-01-19T14:21:14Z", "digest": "sha1:BFPLOITVXWZYHXO5ONQNYZPBDNPVBWXR", "length": 13538, "nlines": 187, "source_domain": "tamilebooks.org", "title": "பாரதியார் கவிதைகள் - Tamill eBooks Org", "raw_content": "All categoriesஅரசியல்அறிவியல்ஆன்மிகம்இலக்கியம்கதை புத்தகங்கள்கவிதைகள்குடும்பம் & உறவுகள்புதினம்/நாவல்\nAll categoriesஅரசியல்அறிவியல்ஆன்மிகம்இலக்கியம்கதை புத்தகங்கள்கவிதைகள்குடும்பம் & உறவுகள்புதினம்/நாவல்\nபாரதியார் கவிதைகள் eBook Free Download\nபாரதியார் கவிதைகள் PDF (Computer)\nபாரதியார் கவிதைகள் ePub (Android, iPhone)\nபாரதியார் கவிதைகள் MOBI (Kindle Reader)\nபாரதியார் கவிதைகள் மற்றும் தமிழ் மீது அவற்கொண்ட காதல் பற்றி புரி���்துகொள்ள பாரதியின் ஒரு கவிதை இதோ..\n“ தேடிச் சோறு நிதந் தின்று\nபல சின்னஞ் சிறு கதைகள் பேசி\nமனம் வாடித் துன்பமிக உழன்று\nபிறர் வாடப் பல செயல்கள் செய்து\nநரை கூடிக் கிழப்பருவம் எய்தி\nகொடுங் கூற்றுக் கிரை யெனப்பின் மாயும்\nபல வேடிக்கை மனிதரைப் போலே\nநான் வீழ்வே னென்று நினைத்தாயோ\nபாரதியார் தம் தாய்மொழி தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்” எனக் கவிபுனைந்தார்.\nசமற்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின் மீது தனி ஈடுபாடு கொண்டவர்.\nஅழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர் என்று அறியப்படுகின்றார். தேசியக் கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர் என்றும், அண்மைக்காலத் தமிழின் தன்னிகரற்ற கவியேறு என்றும் பலர் கருதுகின்றனர்.\nதேசிய கீதங்கள் – பாரத நாடு (பாரதியார் கவிதைகள்)\n10 வெறி கொண்ட தாய்\n11 பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி\n12 பாரத மாதா நவரத்தின மாலை\n13 பாரத தேவியின் திருத் தசாங்கம்\n14 தாயின் மணிக்கொடி பாரீர்\n15 பாரத ஜனங்களின் தற்கால நிலைமை\n16 போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்\nதேசிய கீதங்கள் தமிழ்நாடு (பாரதியார் கவிதைகள்)\n4 சுதந்திர தேவியின் துதி\nஞானப் பாடல்கள் (பாரதியார் கவிதைகள்)\n3 சிட்டுக் குருவியைப் போலே\n14 சித்தாந்தச் சாமி கோயில்\nபல்வகைப் பாடல்கள் (பாரதியார் கவிதைகள்)\n3 பெண்கள் விடுதலைக் கும்மி\nசின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட���டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார்.\nபாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதையை தமது குருவாகக் கருதினார்.\nகவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி\nநமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்\nBe the first to review “பாரதியார் கவிதைகள்” மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசாதி ஒழிப்பு கவிதைகள் – பாவலரேறு பெருஞ்சித்திரனார்\nரமணிச்சந்திரன் புதிய நாவல்கள் PDF\nநூல்களை எவ்வாறு படிக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/generalmedicine/2020/12/21135842/2180543/tamil-news-Loss-of-Taste.vpf", "date_download": "2021-01-19T15:20:58Z", "digest": "sha1:LUXCS7K7CXYQJOPZEHSBGV4PYSVDW4MF", "length": 18449, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "ருசி போயிடுச்சா.. அப்ப இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம் || tamil news Loss of Taste", "raw_content": "\nசென்னை 19-01-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nருசி போயிடுச்சா.. அப்ப இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம்\nஉணவு ருசியாக இல்லை என்றால் அவரது நாக்கு ருசியின் தன்மையை அறிய முடியாமல் மரத்துப்போயிருக்கலாம். அப்படி மரத்துப்போவது சில நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம்.\nருசி போயிடுச்சா.. அப்ப இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம்\nஉணவு ருசியாக இல்லை என்றால் அவரது நாக்கு ருசியின் தன்மையை அறிய முடியாமல் மரத்துப்போயிருக்கலாம். அப்படி மரத்துப்போவது சில நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம்.\nஐம்பது வயதைக் கடந்த கணவர் அவ்வப்போது, மனைவி சமைக்கும் உணவு ருசியாக இல்லை என்று கூறினால், அவர் மீது கோபம் கொள்ள வேண்டியதில்லை. ஏன்என்றால் அவரது நாக்கு ருசியின் தன்மையை அறிய முடியாமல் மரத்துப்போயிருக்கலாம். அப்படி மரத்துப்போவது சில நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம்.\nருசியை உணர ம���டியாத நிலை ஏற்படும்போது அவர்கள் சாப்பிடும் உணவின் அளவு குறைந்துகொண்டிருக்கும். அதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். உடல் எடையும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டிருக்கும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் உடல் ஆரோக்கியம் குறைவது போன்று அவர்களது மன ஆரோக்கியமும் குறையும். மனந்தளர்ந்து போவார்கள். இதுபற்றிய உலகளாவிய ஆய்வு ஒன்று, ‘ருசியின்மையால் அவதிப்படுகிறவர்களில் 15 சதவீதம் பேர் மட்டுமே, அதற்குரிய சிகிச்சையை பெற்றுக்கொள்வதாக’ கூறுகிறது.\nநாக்கில் ருசியை உணர்த்துகின்ற திசுக்கள் ஏராளமாக உள்ளன. அவை சுவை அரும்புகள் என்று சொல்லப்படும் ‘டேஸ்ட் பட்ஸ்’களில் காணப்படுகின்றன. அந்த அரும்புகள், நாக்கில் இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதை நம்மால் காணமுடியும். வயதாகும்போது சுவை அரும்புகளின் எண்ணிக்கை குறையும்.\nநாம் நாக்கு மூலம் உணவின் ருசியை நன்றாக உணரவேண்டுமானால் அதற்கு மூக்கின் ஆரோக்கியமும் அவசியமாக இருக்கிறது. ஜலதோஷம், தும்மலால் பாதிக்கப்பட்டிருக்கும்போது சாக்லேட் சாப்பிட்டால் நாக்கிற்கு அதன் இனிப்பு சுவை மட்டுமே தெரியும். மூக்கு ஆரோக்கியமாக இல்லாததால் சாக்லேட்டின் மணம் தெரியாது. மணமும், சுவையும் ஒன்றானால்தான் முழுமையான ருசியை அனுபவிக்க முடியும். அதனால்தான் ஜலதோஷம் இருக்கும்போதும் உணவின் முழு ருசியை அனுபவிக்க முடியாமல் தவிப்போம்.\nருசியின்மை வேறுசில நோய்களின் அறிகுறியாகவும் இருக்கிறது. காது, வாய், தொண்டையில் ஏற்படும் பாதிப்புகளும், புற்றுநோயும் ருசியின்மையை உருவாக்கும். இந்த உறுப்புகளில் ஏற்படும் நோய்க்கு கதிரியக்க சிகிச்சை அளித்தாலும் ருசியின்மை தோன்றும். தலையில் ஏற்படும் பலத்த காயங்கள், சிலவகை மருந்துகளின் பயன்பாடு, காது-மூக்கு-தொண்டையில் ஏற்படும் நோய்களுக்கான அறுவை சிகிச்சைகள் போன்றவைகளும் ருசியின்மைக்கு காரணம். பற்களில் ஏற்படும் பாதிப்புகள், ஈறு நோய்கள், வாய் சுத்தமின்மை போன்றவற்றாலும் ருசியின்மை அதிகரிக்கும்.\nருசியின்மையின் காரணத்தை அறிய காது-மூக்கு-தொண்டை நிபுணர், பற்சிகிச்சை நிபுணர், நரம்பியல் நிபுணர் ஆகியோரின் ஆலோசனை தேவைப்படும்.\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்���ாடி பழனிசாமி\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nதமிழகம் வர பிரதமர் மோடிக்கு அழைப்பு- டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nபிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்- சிறப்பு நிதிகளை வழங்க கோரிக்கை\nடாக்டர் சாந்தா உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: ஆர்வமுடன் வந்த மாணவ-மாணவிகள்\nபள்ளிக்கு வரத்தொடங்கிய 10, 12ம் வகுப்பு மாணவ-மாணவிகள்\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nசத்துக்களை இழக்காமல் சமையல் செய்வது எப்படி\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nபுளி ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா\nமுகக்கவசம் அணியும் போது பொதுவாக செய்யக்கூடிய தவறுகள்\nமூல நோய்க்கான காரணமும்.. அதனால் ஏற்படும் தொல்லைகளும்...\n‘இயர்போன்’ பயன்படுத்தினால் இந்த பிரச்சனைகள் வருமா\nநுரையீரல் ஆரோக்கியத்தை காக்க இதை செய்யலாம்\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nடி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ரஹானே\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம் - அதிர்ச்சி சம்பவம்\nடிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு- திருமண விழாவில் அசத்திய மணமக்கள்\nபிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு - வைரலாகும் வீடியோ\nபிப்ரவரி 1-ந் தேதி முதல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு தட்கல் திட்டம் அமல்\nஆரியின் டுவிட்டர் பதிவால் நெகிழ்ந்து போன ரசிகர்கள்\n4 ஆயிரம் கி.மீ பைக் டிரிப் சென்ற அஜித்... எங்கு போனார் தெரியுமா\nஉலக அளவில் வசூலில் மகுடம் சூடிய ‘மாஸ்டர்’\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://salamathbooks.com/index.php?route=product/category&path=61_262", "date_download": "2021-01-19T15:07:26Z", "digest": "sha1:RGGZW6JZGA5VIWAQR7D2NWB2BTV665SL", "length": 14432, "nlines": 382, "source_domain": "salamathbooks.com", "title": "Thafseer Tamil - தஃப்சீர் தமிழ்", "raw_content": "\nAfzalul Ulama - அஃப்ஜலுல் உலமா\nDawath Thableek - தஃவத் தப்லீக் கிதாபுகள்\nEluththup Payirchchi - எழுத்துப் பயிற்சி\nFiqh - Masayil - ஃபிக்ஹ் மஸாயில்\nFor Chiristian - கிருஸ்துவர்களுக்கு\nHaj Kithab - ஹஜ் விளக்க நூல்கள்\nIhya - இஹ்யா உலூமுத்தீன்\nJanasa Tholukai - ஜனாஸா தொழுகை முறை\nKelvi Bathil - கேள்வி பதில்கள்\nKulanthai Valarppu - குழந்தை வளர்ப்பு\nMaranam Marumai - மரணமும் மறுமையும்\nMedicine Books Quranran Hadees - மருத்துவ நூல் குர்ஆன் ஹதீஸ்\nMedicine Books Gendral - மருத்து நூல்கள் பொது\nMuslimkal Aatchchi - முஸ்லிம்கள் ஆட்சி\nNabimarkal Varalaru - நபிமார்கள் வரலாறு\nNakaichchuvai - நகைச்சுவை நூல்கள்\nNew Muslim - புதிதாக இஸ்லாத்தில் வந்தவர்களுக்கு\nNikkah - திருமண நூல்கள்\nPada Nool - பாட நூலகள்\nPenkalukkana Nool - பெண்களுக்கான நூல்கள்\nIslamiya Peyarkal - இஸ்லாமிய பெயர்கள்\nPocket Size - பாக்கெட் சைஸ் நூல்கள்\nPothu Arivu - பொது அறிவு நூல்கள்\nSamayal Kalai - சமையல் கலை நூல்கள்\nSirappukal - சிறப்புகள் நூல்கள்\nSiruvar Sirumikalukkana Nool - சிறுவர் சிறுமிகளுக்கான நூல்\nSoorakkal Tharjama - சூராக்கள் தர்ஜமா\nSuthanthiram - சுதந்திர வீரர்கள்\nSuvarkkam,Narakam - சுவர்க்கம் நரகம்\nTamil - பிற நூல்கள்\nTamil Quran - தமிழ் குர்ஆன்\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nAl Quran Virivurai 1 (Soorathul Fathiha & Alif Laam Meem) - அல்குர்ஆன் விரிவுரை 1 (சூரத்துல் ஃபாத்திஹா & அலிஃப் லாம் மீம்)\nAnwarul Quran Amma Juzu - அன்வாருல் குர்ஆன் அம்ம ஜுஸ்வு\nJavahirul Quran 2 - ஜவாஹிருல் குர்ஆன் 2\nJavahirul Quran 3 - ஜவாஹிருல் குர்ஆன் 3\nJavahirul Quran 4 - ஜவாஹிருல் குர்ஆன் 4\nJavahirul Quran 5 - ஜவாஹிருல் குர்ஆன் 5\nJavahirul Quran 6 - ஜவாஹிருல் குர்ஆன் 6\nThafseer Ibnu Kaseer 3 Tamil (Big) - தஃப்சீர் இப்னு கஸீர் 3 தமிழ் (பெரியது)\nThafseer Ibnu Kaseer 4 Tamil (Big) - தஃப்சீர் இப்னு கஸீர் 4 தமிழ் (பெரியது)\nAl Quran Virivurai 1 (Soorathul Fathiha & Alif Laam Meem) - அல்குர்ஆன் விரிவுரை 1 (சூரத்துல் ஃபாத்திஹா & அலிஃப் லாம் மீம்)\nAnwarul Quran Amma Juzu - அன்வாருல் குர்ஆன் அம்ம ஜுஸ்வு\nJavahirul Quran 2 - ஜவாஹிருல் குர்ஆன் 2\nJavahirul Quran 3 - ஜவாஹிருல் குர்ஆன் 3\nJavahirul Quran 4 - ஜவாஹிருல் குர்ஆன் 4\nJavahirul Quran 5 - ஜவாஹிருல் குர்ஆன் 5\nJavahirul Quran 6 - ஜவாஹிருல் குர்ஆன் 6\nThafseer Ibnu Kaseer 3 Tamil (Big) - தஃப்சீர் இப்னு கஸீர் 3 தமிழ் (பெரியது)\nThafseer Ibnu Kaseer 4 Tamil (Big) - தஃப்சீர் இப்னு கஸீர் 4 தமிழ் (பெரியது)\nQuran Box - குர்ஆன் பாக்ஸ்\nQuran Cover - குர்ஆன் கவர்\nVaralaru - வரலாறு நபி (ஸல்) மணைவியர\nVaralaru Kaleefakkal - வரலாறு கலீஃபாக்கள்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjama English - தர்ஜமா ஆங்கிலம்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/special-astro-predictions/let-s-find-out-about-the-beneficiaries-of-navarathri-fasting-120100700054_1.html", "date_download": "2021-01-19T15:20:05Z", "digest": "sha1:YCEKRSE2VULXR3BCY7CTWCF5VMFJC6YO", "length": 12532, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "நவராத்திரி விரதம் இருந்து பலன் பெற்றவர்கள் பற்றி தெரிந்துகொள்வோம் !! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநவராத்திரி விரதம் இருந்து பலன் பெற்றவர்கள் பற்றி தெரிந்துகொள்வோம் \nநவராத்திரியின் சிறப்பே ஒன்பது நாட்களும் வைக்கப்படும் கொலு தான். இந்த கொலுவிற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது.\nமகிஷாசுரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக, துர்க்கையிடம் தங்களின் ஆயுதங்களை சக்திகளை எல்லாம் கொடுத்துவிட்டு பொம்மைப் போல நின்றதை குறிப்பிடும் வகையில் கொலு அமைக்கப்படுகிறது.\nஇதே போல இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் சக்தியின் வடிவம் தான் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் கொலு வைக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.\nசீதையை ராவணன் தூக்கிச் சென்ற போது நாரதர் ராமரை சந்தித்து, இந்த அவதாரத்தின் நோக்கம் ராவணனை வதம் செய்வதே இந்த அவதாரத்தின் நோக்கம், அதனை அடைய பகவதி தேவியின் அருள் வேண்டி நவாரத்திரி விரதம் அனுஷ்டித்தால் நல்ல பலன் உண்டு என்று சொல்கிறார். நாரதரின் வழிகாட்டுதலின்படி மிகவும் சிரத்தையுடன் விரதத்தை அனுஷ்டித்தார் ராமர்.\nஅஷ்டமி அன்று இரவில் அம்பிகை சிம்ம வாஹினியாக காட்சி தந்து அருளினார். அதோடு, ஸ்ரீ ராமரின், முந்தைய அவதாரங்களான, மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம அவதாரங்களை நினைவுபடுத்தி, தேவர்களின் அம்சங்களை உடைய வானரர்கள் உனக்குத் துணை செய்வார்கள்.\nஆதிசேஷனின் அம்சமான, உன் இளவல் லக்ஷ்மணன் இந்திரஜித்தை வதம் செய்வான். இராவணன் உன்னால் கொல்லப்படுவான் என்றுரைத்தார்.\nஇந்த விரதத்தை திரிபுரர்களைச் சம்ஹாரம் செய்யும் பொருட்டு சிவனும், விருத்திராசுரனைக் கொல்வதற்காக, இந்திரனும், மதுராவை சம்ஹாரம் செய்வதற்காக, நாராயணனும், அனுஷ்டித்தனர். சப்த ரிஷிகளும், இந்த விரதத்தை அனுஷ்டித்துப் பலன் அடைந்திருக்கின்றனர்.\nபஞ்சமி திதியில் வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் \nசெவ்வாய் ஹோரையில் தீபம் ஏற்றுவதால் இத்தனை நன்மைகள் உள்ளதா....\nஎண்ணெய் தேய்த்து குளிக்க ஏற்ற தினங்கள் மற்றும் பலன்கள் \nவெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவதால் உண்டாகும் பலன்கள் \nவிரதம் இருப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/3479", "date_download": "2021-01-19T14:50:10Z", "digest": "sha1:NDADRC7LEH24CMIQNVOCUVE54ED37HG7", "length": 6826, "nlines": 48, "source_domain": "www.allaiyoor.com", "title": "வேலணை சாட்டிக் கடலில் பெண்களுடன் சேட்டைவிட்ட——– | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nவேலணை சாட்டிக் கடலில் பெண்களுடன் சேட்டைவிட்ட——–\nதென்பகுதியில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளுடன் வேலணை சாட்டிக் கடற்கரையில் சேட்டை விட்ட ஏழு இளைஞர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.\nசுற்றுலாப் பயணிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கூடும் முக்கிய சுற்றுலாத்தளமான சாட்டி கடற்கரைப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தவர்களுடன் பெண்கள் குளித்துக் கொண்டிருந்த போது நீருக்கடியில் நீந்திச் சென்று சேட்டை புரிந்தனர் இளம் வாலிபர்கள். இவர்களின் அட்டகாசம் பொறுக்க முடியாது குளிப்பதையும் கைவிட்டு வெளியே வந்த சில குடும்பத்தவர்கள் சம்பவம் பற்றி அங்கு கடமையில் நின்றிருந்த காவல்துறையினருக்கு அறிவித்தனர். அதற்கிடையில் அவ்விளைஞர்கள் தென்பகுதியில் இருந்து வந்திருந்த சிங்கள யுவதிகளுக்கும் தங்களது வித்தைகளை காட்டவே இவர்களின் அட்டகாசம் மிறிவிட்டதை உணர்ந்த பொலிசார் கடலுக்குளேயே ஏனைய பொதுமக்களுடன் சேர்ந்து துரத்தி துரத்தி இவர்களில் மூவரை கைது செய்தனர். பின்னர் அவர்களுடன் வந்த ஏனைய நால்வரையும் இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தன���். இவர்களில் மூவர் 17 வயதான மாணவர்கள் என்பதை கருத்தில் கொண்ட நீதிபதி மிகவும் கடுமையாக எச்சரித்து விடுதலை செய்தார். ஏனைய நால்வரையும் தண்டப் பணம் கட்டி பிணையில் விடுவிக்கும் படி உத்தரவு இடப்பட்டுள்ளது. சாட்டி கடற்கரை மற்றும் கசூரினா கடற்கரை போன்ற சுற்றுலாத் தளங்களில் நடைபெறும் இவ்வாறான சேட்டைகளை கட்டுப்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nPrevious: சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மூன்று கோடி ரூபாய் செலவில் சிறுவர் —-\nNext: பாரீஸ் ஈபிள் கோபுரத்தில் வெடிகுண்டு எச்சரிக்கை – மக்கள் வெளியேற்றப்பட்டனர்\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/former-ias-officer-santosh-babu-joins-kamal-makkal-needhi-maiam.html", "date_download": "2021-01-19T14:01:02Z", "digest": "sha1:U5YYCL3DWAXW2OTCUOT7P3GOUT4US4BF", "length": 11194, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Former ias officer santosh babu joins kamal makkal needhi maiam | Tamil Nadu News", "raw_content": "\nகமல் கட்சியில் இணைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி.. இணைந்த உடனேயே பொதுச்செயலாளர் பதவி.. இணைந்த உடனேயே பொதுச்செயலாளர் பதவி\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஅண்மையில் விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்.\n1995-ஆம் ஆண்டு பேட்ச் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் சந்தோஷ் பாபு திடீரென்று விருப்ப ஓய்வு அறிவித்தார். இது பல யூகங்களுக்கு வழிவகுத்தது.\nதகவல் தொழில் நுட்பத் துறையின் அரசு செயலாளராக இருக்கும் இவரின் கீழ்தான், தமிழ்நாடு கண்ணாடி வலையமைப்பு நிறுவனம் - 12,524 கிராம பஞ்சாயத்து அமைப்புகள், 528 பேரூராட்சிகள், 124 நகராட்சிகள் மற்றும் 15 மாநகராட்சிகளில் அதிவேக அலைக்கற்றை மற்றும் தடையில்லா இணைப்புக்கான உட்கட்டமைப்பை இணைக்கும் 2,441 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டம் செயல்படுத்தப்பட இருந்தது.\nஇது குறித்து அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின், மூத்த ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் சந்தோஷ்பாபு திடீரென விருப்ப ஓய்வில் செல���ல விண்ணப்பித்து இருப்பதன் பின்னணி என்ன\nஇந்நிலையில், சந்தோஷ்பாபு தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார். இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் முன்னிலையில் அவர் தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.\nகட்சியில் இணைந்த உடனேயே அவரை பொதுச்செயலாளராக நியமித்து கமல்ஹாசன் உத்தரவிட்டார்.\n'டீம்ல இடம் கிடைச்சும் ஏன் இப்படி'... 'எல்லாத்துக்குமே கோலியோட அந்த பிளான்தான் காரணமா'... 'எல்லாத்துக்குமே கோலியோட அந்த பிளான்தான் காரணமா'... 'அப்போ அடுத்த போட்டி'... 'அப்போ அடுத்த போட்டி\nகொரோனாவை பத்தி செய்தி வந்ததும் மக்கள் விழுந்து விழுந்து தேடுன ‘ஒரே’ வார்த்தை.. இந்த வருசம் அதுதான் ‘டாப்’\n'நான் பாஜகவில் சேர போகிறேனா'... 'வரும் சட்டமன்ற தேர்தலில் நிலைப்பாடு என்ன'... 'வரும் சட்டமன்ற தேர்தலில் நிலைப்பாடு என்ன'... மு.க அழகிரி பரபரப்பு பேட்டி\nஒரே ஒரு ஃபோட்டோ எடுத்தா போதும்’... ஆள் யார்னு மொத்த ஜாதகமும் தெரிஞ்சுடும்.. ‘வேற லெவல்’ ஆப் ... உண்மையிலே இதுதான் காவல்துறையின் நண்பன்\n‘அரசக் குடும்பத்தை சேர்ந்த ஆள் இல்ல’... ‘ஆனாலும், நீண்ட நாட்களாக பிடிவாதமாக இருந்த காதலர்கள்’... ‘கடைசியில் கிடைத்த கிரீன் சிக்னல்’...\nபேருந்து, ரயில் மீது கற்கள் வீசி... போக்குவரத்தை முடக்கி... பாமகவினர் திடீர் போராட்டம்\n'ரஜினியைத் தொடர்ந்து கமல்'... சூடு பிடிக்கும் தமிழக அரசியல்.. மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nநோட்டாவுக்கு அதிக ‘ஓட்டு’ விழுந்தால் தேர்தலை ரத்து செய்யணும்.. பாஜக மூத்த தலைவர் உச்சநீதிமன்றத்தில் மனு..\n'இது விவாதம் இல்ல.. நாட்டின் இப்போதைய தேவையே இதுதான்'.. தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடியின் புதிய ‘கொள்கை'.. தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடியின் புதிய ‘கொள்கை\n.. 'போனது போச்சு... ஆக வேண்டியத பாருங்க'.. டிரம்ப் எடுத்த அதிசய முடிவு.. டிரம்ப் எடுத்த அதிசய முடிவு.. ஜோ பைடன் ஹேப்பி அண்ணாச்சி\nஎலெக்சனில் நிற்கும் 'பெண்' வேட்பாளர்,,.. \"அவங்களோட பேர வெச்சே 'ஃபேமஸ்' ஆயிடுவாங்க போல... அது தான் மிகப் பெரிய 'ஹைலைட்'\"\nமு.க.ஸ்டாலின் நிற்கும் தொகுதியில் எதிர்த்து போட்டியா சீமான் ‘அதிரடி’ பதில்.. பரபரக்கும் தேர்தல் களம்..\n‘குடும்பம் வேற, கட்சி வேற’.. தேர்தலில் அம்மாவை எதிர்த்து மகன் போட்டி.. எகிறும் எதிர்பார்ப்பு..\nதொடர் தோல்வி��ளை சந்திக்கும் காங்கிரஸ்... பீகாரில் பொய்த்துப்போன தேர்தல் வியூகம்.. என்ன காரணம்\n''இத' செய்திருந்தா டிரம்ப் தோல்வி அடைந்திருக்க மாட்டார்.. தேர்தல் பின்னடைவுக்கு... புதிய லாஜிக் சொன்ன காங்கிரஸ் தலைவர்.. தேர்தல் பின்னடைவுக்கு... புதிய லாஜிக் சொன்ன காங்கிரஸ் தலைவர்\n.. இந்தியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. ஒரே கல்லில் 2 மாங்காய்.. ஒரே கல்லில் 2 மாங்காய்.. வெளியான பரபரப்பு தகவல்\n”.. அமெரிக்காவின் புதிய அதிபர் ‘ஜோ பைடனின்’.. இந்தியர்கள், முஸ்லிம்கள், H1B விசா தொடர்பான முக்கிய முடிவு\n'வாழ்க்கை ஒரு வட்டம்'... 'அதிபர் தேர்தலில் இது மட்டும் நடந்துச்சு'... டிரம்ப்க்கு காத்திருக்கும் சோதனை\n'அவங்க ஜெயிச்சு வந்து... 'இத' செய்வாங்கனு நம்புறோம்'.. மன்னார்குடி கிராம மக்களின் ஆசையை நிறைவேற்றுவாரா கமலா ஹாரிஸ்'.. மன்னார்குடி கிராம மக்களின் ஆசையை நிறைவேற்றுவாரா கமலா ஹாரிஸ்\n'அமெரிக்க அதிபர் தேர்தல்'... 'அசத்தல் வெற்றியை பெற்றுள்ள தமிழர்'... அவர் யார் தெரியுமா\n'இவருக்கு இதே வேலையா போச்சு'.. திரும்பவும் சர்ச்சைக்குள்ளான ‘ட்ரம்ப்’ ட்வீட்.... திரும்பவும் சர்ச்சைக்குள்ளான ‘ட்ரம்ப்’ ட்வீட்.... ‘ஆக்‌ஷனில்’ இறங்கிய ட்விட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/cricket-news-updates/ms-dhoni-joins-army-troops-in-militancy-infested-south-kashmir-119080100035_1.html", "date_download": "2021-01-19T14:27:51Z", "digest": "sha1:DJFQUSMZTNFDJQ2H5K2X2AYWY73XARLG", "length": 10559, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரோந்துப் பணியில் மகேந்திர சிங் தோனி!! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரோந்துப் பணியில் மகேந்திர சிங் தோனி\nபாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள கிரிக்கெட் வீரர் தோனி 2 வாரங்களுக்கு ரோந்து பணியில் ஈடுப்பட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக இந்திய அணி சென்றுள்ள நிலையில், தோனி ராணுவப் பயிற்சியை மேற்கொள்ள சென்றுள்ளார். காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் இணைந்து அவர் பயிற்சி பெற்று வருகிறார்.\nஇதையடுத்து பாராசூட்டில் இருந்து கீழே குதிப்பதற்கான பயிற்சியை தோனி பலமுறை மேற்கொண்டார். இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரில் உள்ள விக்டர் படையுடன் தோனி இணைந்துள்ளார்.\nவருகிற 15 ஆம் தேதி வரை அவர் காஷ்மீரில் பணியில் ஈடுபட உள்ளார். ரோந்து செல்லுதல், பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை மற்ற வீரர்களுடன் இணைந்து அவர் மேற்கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.\nடியுஷன் வந்த மாணவியைக் கர்பமாக்கிய ஆசிரியர் \nஅமர்நாத் பனிக்குகையில் 2 லட்சத்துக்கு மேல் மக்கள் தரிசனம்\nஜம்முவில் கவிழ்ந்த பேருந்து: 24 பேர் பலி\nதண்ணீர் பிரச்சனையை விட காவி ஜெர்ஸி பிரச்சனை பெரிதா கேள்வி எழுப்பிய முன்னாள் முதல்வர்\nகாஷ்மீரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/next-to-the-coding-in-cow-dung-father-gifted-father-with-car-120010800054_1.html", "date_download": "2021-01-19T15:54:48Z", "digest": "sha1:K52RNIR6ZWU4SI3ZBA66CHKRRHKZOXW4", "length": 10828, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "மாட்டுச் சாணத்தில் கோடிங் அடித்து... மகளுக்கு கார் பரிசளித்த தந்தை ! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமாட்டுச் சாணத்தில் கோடிங் அடித்து... மகளுக்கு கார் பரிசளித்த தந்தை \nதிருமணம் ஆகப்போகின்ற மகளுக்கு பெற்றோரின் சார்பில் பரிசுப் பொருள் வழங்குவர். அந்தவகையில், மும்பையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தனது மகளின் திருமணத்துக்கு மாட்டுச் சாணத்தால் கோடிங் அடிக்கப்பட்ட ஒரு வாகனத்தை பரிசளித்துள்ளார்.\nமஹாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் வசித்து வருபவர் நவ்நாத் டுதால். இவர் மருத்துவராக பணியாற்றுகிறார். இவர் தனது மகளின் திருமணத்துக்கு மாட்டுச் சாணதால் கோடிங் செய்யப்பட்ட ஒரு காரை பரிசளித்துள்ளார்.\nமாட்டுச் சாணத்தில் நன்மையை மற்றவர்களுக்கும், தெரியப்படுத்த வேண்டும் என்பதற்குத்தான் இந்த வித்தியாசமான சிந்தனை செய்ததாகக் கூறியுள்ளார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.\nபொடுதலை கீரை எதற்கு பயன்படுகிறது அதன் பயன்கள் என்ன தெரியுமா....\nதிருமணத்திற்கு முந்தைய நாள் திடீரென அமெரிக்கா பறந்த மணமகள்: காரணம் கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்\nஏர்போர்டில் ரசிகருடன் பிறந்தநாள் கொண்டாடிய பிரபல நடிகை \nயுவராஜ் சிங் போன்று 6 பந்தில் 6 சிக்ஸர் விளாசிய வீரர் \nதியானம் செய்யும் புத்த துறவி; டிஸ்டர்ப் செய்யும் பூனை.. வைரல் வீடியோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/hole-puzhal-lake-water-115111900033_1.html", "date_download": "2021-01-19T14:52:13Z", "digest": "sha1:XP3ZTGWWPKPXQPSXSSWOCZQOTNI7SNMP", "length": 10987, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "புழல் ஏரியில் ஏற்பட்ட துளையிலிருந்து வெளியேறும் தண்ணீர்: பொதுமக்கள் பீதி | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 19 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபுழல் ஏரியில் ஏற்பட்ட துளையிலிருந்து வெளியேறும் தண்ணீர்: பொதுமக்கள் பீதி\nபுழல் ஏரியில் ஏற்பட்டுள்ள துளை காரணமாக நீர் வெளியேறி, சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nசமீபத்தில் பெய்த கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிடட்ட மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. ஏராளமான ஏரிகள் உடைந்துள்ளன.\nஇதனால், செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஆகிய பெரிய நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், புழல் ஏரியில் ஒரு துளை ஏற்பட்டுள்ளதால், அந்த துளையில் இருந்து தண்ணீர் வெளியேறி வருகின்றது.\nஇந்த நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் அந்தத்துளையை அடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும், அப்பகுதி பொதுமக்கள் அச்சமைடைந்துள்ளனர். புழல் ஏரியின் நீர் மட்டம் 2,228 கன அடியாக உள்ள நிலையில்,ஏரிக்கு1,191 கன அடி நீர் வந்துகொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிட மத்திய குழுவை அனுப்ப வேண்டும்: ஜெயலலிதா கோரிக்கை\nபஞ்சாங்கம் கூறுவதுபோல் பலத்த மழை வருமா\nதமிழக மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் கைது\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.com/2020/08/19/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-01-19T13:54:39Z", "digest": "sha1:SLIGSGPBID6FYUHR4IVJ4XSZ3QEGEIYC", "length": 53312, "nlines": 476, "source_domain": "vimarisanam.com", "title": "தொலைவு – இந்திரா பார்த்தசாரதி | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← ஜெயிக்கவே வாழ்க்கை ….\n“ப்ரோசேவா வரேவரு ரா” … →\nதொலைவு – இந்திரா பார்த்தசாரதி\nகும்பகோணத்தில் 1-7-1930-இல் பிறந்தவர். ‘இ.பா’\n(இயற் பெயர் – ஆர். பார்த்தசாரதி) டில்லிப் பல்கலைக்\nகழகத்தில் தமிழ்ப் பேராசிரியர், வைணவ சித்தாந்தம் குறித்த\nஆராய்ச்சிக்காக டாக்டர் பட்டம் பெற்றவர்.\nஅறுபதுகளில் எழுதத் தொடங்கிய இவர் நாவல், சிறுகதை,\nநாடகம், இலக்கியத் திறனாய்வு ஆகிய பல துறைகளில்\nசாதனை புரிந்து ‘குருதிப்புனல்’என்னும் நாவலுக்காக\n1978-இல் சாகித்ய அகாதமி விருது பெற்றார்.\nநூலுருவில் பதினைந்து���்கு மேல் இவருடைய படைப்புகள்\nவெளிவந்துள்ளன. அங்கதச்சுவை பரிமளிக்கும் உரைநடை\nஇவருடைய தனிச்சிறப்பு. ஆங்கிலம் மற்றும் பிற இந்திய,\nஉலக மொழிகளில் இவருடைய படைப்புகள்\nதொலைவு –சிறுகதை – இந்திரா பார்த்தசாரதி\nஜன்பத் போக்குவரத்துத் தீவு. பச்சை ஒளி தந்த\nஅநுமதியில் அதுவரையில் சிலையாய் நின்ற ராட்சஸ\n“அப்பா, அதோ “*ஸ்கூட்டர்…” என்று கூவியவாறே\nவாசுவின் பாதுகாப்பிலிருந்து விடுவித்துக்கொண்டு சிவப்பு\nஒளியையும் பாராமல் வீதியின் குறுக்கே ஓடினாள் கமலி.\n” என்று கத்தினான் வாசு.\nஅவள் ஏமாற்றத்துடன் திரும்பிப் பார்த்தாள்.\nவாசு அவள் கையைப் பற்றி வேகமாகப் பின்னால்\n“வாக்’னு வந்தப்புறந்தான் போகணும்னு நான் எத்தனை\n“அந்த ஸ்கூட்டர் காலியாயிருக்கு. யாரானும்\nஏறிடுவாப்பா.” “ஏறிட்டுப் போகட்டும். ரோடை இப்போ\nகிராஸ் பண்ணக் கூடாது.” (தில்லியில் ஆட்டோ ரிக்‌ஷாவை\n“ஸ்கூட்டர்” என்று குறிப்பிடுவது வழக்கம்.,,)\n“ஒத்தர் தப்புப் பண்ணினா எல்லாரும் பண்ணணுமா\nகமலிக்கு அப்பாவின் பேரில் கோபம் கோபமாக வந்தது.\nஅரை மணி நேரமாக இருவரும் ஸ்கூட்டருக்காக\nஅலைகிறார்கள். ப்ளாசாவி லிருந்து அவளை இதுவரை\nநடத்தியே அழைத்து வந்துவிட்டான் வாசு.\nஅவர்கள் பஸ்ஸில் போயிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு\nபஸ்ஸிலும் கூட்டம் பொங்கி வழிந்தது. குழந்தையையும்\nஇழுத்துக் கொண்டு முண்டியடித்து ஏற முடியுமா\nவாசுவால் இதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.\nடாக்சியில் போகலாமென்றால் அதற்கு வசதியில்லை.\nலோதி காலனி போவதற்கு நாலு ரூபாய் ஆகும்.\nஇடைக்கால நிவாரணம் கொடுக்கப் போகிறார்கள்;\nவாஸ்தவந்தான். போன மாதம் அக்காவுக்கு உடம்பு\nசரியில்லை என்று அவன் பம்பாய் போய் வரும்படியாக\nஅதற்கு வாங்கிய கடன் தீர வேண்டும்.\nகடன் வாங்குவது என்பது அவனுக்குப் பிடிக்காத காரியம்.\nஆனால் திடீர் திடீரென்று செலவுகள் ஏற்படும்போது\n“அப்பா, அந்த ஸ்கூட்டரிலே யாரோ ஏறிட்டா” என்று\nஅலுத்துக் கொண்டே சொன்னாள் கமலா.\nகுழந்தையின் எரிச்சல் அவனுக்குப் புரிந்தது. ஆனால்\n சாயந்திரம் ஐந்து மணிக்கு மேல்\nஆகிவிட்டால் ஒரு ஸ்கூட்டர் கூடக் கனாட் பிளேசில்\nகிடைக்காது. கிடைப்பதும், கிடைக்காமல் இருப்பதும்\nதனக்கு என்றுமே அதிர்ஷ்டம் கிடையாது என்று\nநினைத்தான் வாசு. அவன் மெடிக்கல் காலேஜில்\nசேரவேண்டுமென���று ஆசைப் பட்டான். அதற்கு வேண்டிய\nநல்ல மார்க்கும் வாங்கியிருந்தான். ஆனால்\nஇரண்டாண்டுகளுக்கு முன் எவ்வளவு அங்குலம்\n” என்று கேட்ட போது, அவனுக்குப்\nஅதற்கு அடுத்த வருஷம், “உலகம் நெடுக எங்கெங்கு\nபற்றியெல்லாம் அலசி ஆராய்ந்து விட்டு, இண்டர்வியூவுக்கு\n‘மெக்ஸிகோவில் மத்தியான வேளைகளில் மக்கள் என்ன\n” என்று கேட்டார்கள். அந்த வருஷமும்\nஅவனுக்கு இடம் கிடைக்கவில்லை. பி. ஏ. படித்து விட்டுத்\nதில்லியில் மத்திய அரசாங்கத்தில் வேலை செய்ய\nஅவன் தலையில் எழுதியிருந்தது –\nஅப்படித்தான் அவன் அதை ஏற்றுக்கொண்டான்.\n“சரி, கையைப் பிடி. ஓடாதே” ஸிந்தியா ஹவுஸ் பக்கம்\n“காலை வலிக்கிறது” என்றாள் கமலை. மரீனா\nஹோட்டலருகே நின்று கொண்டிருந்த ஸ்கூட்டரில்\nஏறியிருந்தால் இத்தனை நேரம் அவர்கள் வீட்டுக்குப்\nபோயிருக்கலாம். அந்த ஸ்கூட்டர்காரனும் லோதி\nகாலனிப் பக்கம் போக வேண்டியவன்தான் போல்\nஇருக்கிறது. வாசுவை ஏற்றிக்கொள்ள இணங்கினான்.\nஆனால் ஒரு பெண் கோபமாக வந்து, அந்த ஸ்கூட்டரை,\nதானே முதலில் கூப்பிட்டதாகச் சொன்னாள்.\nஸ்கூட்டர்காரன் அவள் எங்கே போகவேண்டுமென்று\nகேட்டான். அந்த பெண் கர்ஸன் ரோட் போகவேண்டும்\nஎன்றாள். நடந்தே போய்விடலாம் என்று யோசனை\nசொன்னான் ஸ்கூட்டர்காரன். அந்தப் பெண் முதலில்\nகூப்பிட்டிருந்தால் அவள் கோபம் நியாயமானது என்றே\nஅவளை அழைத்துப் போகும்படி சொல்லிவிட்டு\nவிலகிக்கொண்டான். அந்த பெண் நன்றியைச் சொல்லாமல்\nஉரிமைப் போராட்டத்தில் வெற்றி அடைந்தது போல்\nஏறிக்கொண்டாளே என்ற வருத்தம் இல்லாமல் இல்லை.\nநியாயத்தைப் பற்றி அப்பொழுது அவன் அவ்வளவு\nவாழ்க்கையில் அடிப்படையான சில விஷயங்களுக்கு\nமதிப்பு அளிக்காவிட்டால், சமுகத்தில் வாழ்ந்து\nபிளாசா அருகே மூன்று ஸ்கூட்டர்கள் காலியாக\nநின்றுகொண்டிருந்தன. வாசு கமலியின் கையைப்\nஒருவராவது அவனை ஏறிட்டுப் பார்க்கவில்லை.\nவாசு, கால் மேல் கால் போட்டுக்கொண்டு சிகரெட் பிடித்துக்\nகொண்டிருந்த ஒருவனைப் பார்த்துச் சொன்னான்:\nஅவன் வாசுவைப் பார்க்காமலே கேட்டான்:\nஅவன் பதில் சொல்லவில்லை. சிகரெட்டைப் பலமாக\nஇழுத்துப் புகையை விட்டான். இன்னொருவன் வாசு\nசெங்கோட்டை வருவதாக இருந்தால் அங்கு அழைத்துப்\nபோவதாகப் கூறினான். லோதி காலனிக்குப் பதிலாகச்\nசெங்கோட்டைக்கு அருகில் தான் இருந்திருக்கக் கூடாதா\nஅப்பொழுது சுவரருகே நின்றுவிட்டுப் பைஜாமாவை\nஇருக்கக் கட்டிக்கொண்டே வந்த ஒருவன், நாலு ரூபாய்\nகொடுப்பதானால் லோதி காலனிக்கு வருவதாகச் சொன்னான்.\nடாக்ஸிக்கே நாலு ரூபாய்தான் ஆகும். அந்த வசதி இருந்தால்\nகோபம் வந்தது. யார் மீது என்று அவனுக்கே புரியவில்லை.\n“அப்பா, அதோ ஸ்கூட்டர்” என்றாள் கமலி.\nமேற்புறம் திறந்து வெயிலுக்குச் சௌகரியமாய்,\nகாற்றோட்டமாய் இருந்தது அந்த ஸ்கூட்டர். சார்ட்டைப்\nலட்சியமே கைகூடி விட்டாற்போல் ஓடினான் வாசு.\nஆனால் இரண்டு தடவை கேட்டும் ஸ்கூட்டர்காரன் பதில்\nசொல்லவில்லை. மூன்றாம் தடவை கேட்டும்\nஸ்கூட்டர்காரன் பதில் சொல்லவில்லை. சீறி விழுந்தான்.\n“ரேடியேட்டர் சூடாகிவிட்டது. இன்னும் ஒரு மணி\nநேரத்துக்கு எங்கும் போவதாக இல்லை.” ரேடியேட்டரைக்\nகாட்டிலும் அவன்தான் சூடாயிருந்தான் என்று\nதனக்கு மிகவும் பிடித்திருந்த ஸ்கூட்டர் கிடைக்கவில்லையே\nஎன்று எரிச்சலாக வந்தது, வாசுவுக்கு. புதிய கட்டணம்\nஅமலுக்கு வந்து ஆறு மாதமாகிறது. முக்கால்வாசி\nஸ்கூட்டர்களில் சார்ட் தான் தொங்குகிறது;\nகணக்குப் பார்த்துக் கொடுப்பதற்கு ஒருவன் தன் சிந்தனை\nமுழுவதையும் ஒருமைபடுத்தியாக வேண்டும். \\\nஇல்லாவிட்டால் ஏமாற்றி விடுவார்கள். புதிய மீட்டரில்\nபழைய மீட்டரைக் காட்டிலும் அதிகமாகக்\nகொடுத்தாலும் பரவாயில்லை. பழைய மீட்டரில்\nஏமாறாமலிருப்பதுதான் தீய எதிர்ச் சக்திகளினின்றும்\nதன்னைக் காப்பாற்றிக் கொள்வது போலாகுமென்று\nதில்லி போன்ற நகரங்களில் ஒருவனுக்குத்\nதான் ஏமாறாமல் இருக்கவேண்டுமென்ற ஜாக்கிரதை உணர்வே\nமுழு நேரக் காரியமாக இருந்தால், அவன் ஆக்கப் பூர்வமாக\n” என்று கேட்டாள் கமலி.\nஅவளுக்குக் கால் வலிக்கிறது என்ற பிரத்தியட்ச\nஉண்மையைத் தவிர, மாதத்துக் கடைசி வாரத்தில்\nமத்திய சர்க்கார் அஸிஸ்டெண்டால் இதைப் பற்றி யோசித்துப்\nபார்க்க முடியுமா என்ற பொருளாதாரப் பிரச்னையைப் பற்றிக் கவலையில்லை.\nஇப்போது அவனால் அது முடியாது என்பது இருக்கட்டும்;\nமாத முதல் வாரத்தில் கூட என்றைக்காவது குற்ற உணர்ச்சி\nஇல்லாமல் அவனால் டாக்ஸியில் போக முடிவதில்லை.\nபொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட இயந்திர\nபூர்வமாகிவிட்ட சமுகத்தின் ஒழுக்க நியதிகள், ஒருவனைக்\nகுற்ற உணர்ச்சியால் அவஸ்தைப்படும் நிலைக்���ுக் கண்டிஷன்\n“ஸ்கூட்டரே கிடைக்காது”என்று சாபம் கொடுப்பது போல்\n” அப்பா தன்னை டாக்ஸியில்\nஅழைத்துச் செல்ல தயாராக இல்லை என்பது அவளுக்குப்\nபுரிந்து விட்டது.ஸ்கூட்டரே குறிக்கோளாகய் அலைவதைக்\nகாட்டிலும் பஸ்ஸில் போகலாமே என்று அவளுக்குத்\n“கூட்டத்திலே ஏற முடியுமா உன்னாலே\nஇக்கேள்வி ஒரு பயங்கரமான எதிர்காலத்தை அவன்\nமனக் கண் முன்பு நிறுத்தியது. ஸ்கூட்டரே கிடைக்காமல்\nஸ்கூட்டரைத் தேடி இருவரும் வாழ்நாள் முழுவதும்\nகனாட் பிளேஸில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.\nஅவன் கிழவனாகி விடுகிறான். கமலியும் வளர்ந்து பெரிய\nபெண்ணாகி விடுகிறாள். ஸ்கூட்டர்க்காரர்களின் அடுத்த\nதலைமுறையும் அவர்களை ஏற்றிச் செல்ல மறுத்துவிடுகிறது.\n” அப்பா, இதோ பஸ் காலியா வரது.போயிடலாம்.”\nவாசு திரும்பிப்பார்த்தான், பஸ் காலியாகத்தான் இருந்தது.\nஆனால் லோதி காலனி செல்லும் பஸ் அல்ல; அது மதராஸ்\nஹோட்டலுடன் நின்றுவிடும். அதனால்தான் கூட்டமே இல்லை.\n” இந்தப் பஸ் லோதி காலனி போகாது” என்றான் வாசு.\n“ஏன் எல்லாப் பஸ்ஸையும் லோதி காலனிக்கு\nஇந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்லுவது\nலோதி காலனி ரோம் அல்ல, எல்லா சாலைகளும்\nஅரசாங்கம் பஸ் போக்குவரத்து நடத்துவதன் நோக்கம்\nஎன்ன என்று கமலிக்கு விளங்க வைக்க முடியுமாவென\nஒரு கணம் யோசித்தான். சமூகத்தைப் பற்றிக் கவலைப்படும்\nசர்க்காருக்குத் தான் தனி மனிதனைப்பற்றி\nஅக்கறை இல்லை. தனி மனிதன் தன் உரிமைகளைத்\nதியாகம் செய்யத் தயாராக இருந்தால்தான் சமூகம் என்ற\nகருத்துப் பிறக்கிறது. இது கமலிக்குப் புரியுமா\nஅவளுக்கு என்ன, இது யாருக்குத்தான் புரிகிறது\nதனிமனிதன் சமூகத்துக்குள் புகுந்துகொள்வதே, சமூகம்\nஎன்ற மானசீகத்தைத் தனக்குச் சௌகரியமாகப் பயன்படுத்திக்\nகொள்ளத்தான் என்று தோன்றுகிறது. இதில் வெற்றியடையும்\nசிலரே தங்களை அத்தகைய ‘ஃப்ராங்கென்ஸ்டீன்’\nபூதமாக்கிக்கொண்டு தனி மனிதனை மேய்ந்து வருகிறார்கள்.\nஆனால் தன்ன‌ளவில் ஒரு கட்டுப்பாட்டுக்குள் அடங்கி,\nசமூகத்தில் ஒழுக்க விதிகளைப் பின்பற்றுவதே இந்த\nஸ்தாபனத்தின் யந்திரக் குரூரத்தை ஓரளவு எதிர்த்துப்\nஹரிச்சந்திரன் உண்மையைத் தவிர வேறு\n“அப்பா,அதோ மூர்த்தி மாமா போறா\nவாசு திரும்பிப் பார்த்தான்.கமலியின் குரலைக் கேட்டதும்,\nமூர்த்தி காரை நிறுத்தினா��்.அவன் வாசுவோடு படித்தவன்.\nகல்லூரியில் படிக்கும் போது அவன் பெயர் கோபாலன்.\nபெயர் வைத்த தோஷமோ என்னவோ,வெண்ணெய்க்குப்\nபதிலாக அவன் மற்ற மாணவர்களின் சைக்கிள்களையெல்லாம்\nதிருடி விற்றுவிடுவது வழக்கம். ஒரு நாள் அகப்பட்டுக்\nகொண்டான்.அவனும் நாதன் என்ற இன்னொரு பையனுமாகச்\nசேர்ந்து அந்தக் களவைச் செய்து வந்தார்கள்.இரண்டு\nபேருக்கும் ஆறுமாதச் சிறைத் தண்டனை கிடைத்தது.\nநாதன் இப்போது சென்னையில் பிரபல கிரிமினல் வக்கீல்.\nகோபாலனோ மூர்த்தியாகி, தில்லியில் ஒரு கம்பெனியில்\nலையாசான் ஆபீஸராக இருந்து வருகிறான்.\nஇரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் மூர்த்தியை\nஉத்தியோக் பவனில் வாசு பார்த்தான்.”கோபாலன்” என்று\nகூப்பிட்டதும் ஓரளவு திடுக்கிட்டு அவன் திரும்பிப் பார்த்தான்.\nபிறகு வாசுவைத் தெரிந்த மாதிரியே அவன் காட்டிக்\nகொள்ளவில்லை.”என் பெயர் மூர்த்தி, கோபாலன் இல்லை;\nவாசுவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.இப்படி\nஇரண்டு நாள் கழித்து வாசுவின்\nவீட்டைத் தேடி வந்து அவன் சொன்ன பிறகுதான் விஷயம்\nபுரிந்தது.”என் பெயர் இனிமே மூர்த்தி தான்;கோபாலனை\nமறந்துடு. இங்கே ஏதோ நல்லபடியா இருக்கேன்.\nகிட்டத்தட்ட காலேஜ்லே செஞ்சிண்டிருந்த வேலை\nமாதிரி தான். ஆனா அப்போ நாதன் பார்ட்னர்.\nகார் வெச்சிண்டிருக்கேன்.சுந்தர் நகர்லே வீடு.\nஆத்துக்கு வாயேன் ஒரு நாள்.”\nஉத்தியோக் பவனில் வேலை பார்க்கும் தன்னைப்\nபயன்படுத்திக் கொள்ள‌ப் பார்க்கிறான் என்பது வாசுவுக்கு\nஅவன் வீட்டுக்குப் போன பிறகுதான் புரிந்தது. போவதை\nநிறுத்திவிட்டான்.ஆனால் அவன் வாசுவின் வீட்டுக்கு\nஐந்தாறு தடவை வந்து போயிருக்கிறான்.\n“ஆத்துக்குத்தான்”என்று சொல்லிக் கொண்டே வாசுவை\nஸ்கூட்டர் கிடைக்கவில்லையே, இவனுடன் போய்விடலாமா\nஎன்று ஒரு கணம் சிந்தித்தான் வாசு. கூடாது:\nதான் அவனுக்கு ஒரளவு கடமைப்பட்டிருக்கிறோம் என்ற\nஉணர்வு தனக்கு ஏற்படக் கூடாது. இந்த உணர்வே\nசால்ஜாப்பாக, அவனிடமிருந்து வேறு பல சௌகரியங்கள்\nஎதிர்பார்க்கக்கூடிய இச்சை ஏற்படக்கூடும். தனக்கு\nஅப்படி ஏற்படவேண்டும் என்றுதான் மூர்த்தி எதிர்பார்க்கிறான்.\nஓருவருடன் ஒருவர் இணைந்து வாழ்வதுதான் சமுகம்\nஎன்ற கருத்து, எப்படி ஒருவரையொருவர் பயன்படுத்திக்\nகொண்டு சமுகம் தரும் வாய்ப்புக்களை யெல்லாம் தங்களுக்கு\nஉரிமையாக்கிக் கொள்வது என்று ஆகிவிட்டது\nமூர்த்தியுடன் போனால் தானும் இந்தக் கருத்துக்கு உடன்பட்டது\nபோலாகும். உடனடியான சௌகரியத்துக்காகக் கொள்கையைத்\n“நான் வல்லே, நீ போ” என்றான் வாசு.\n“லோதி காலனிப் பக்கந்தான் நான் போறேன், வா\n“நீ எதிர்த் திசையிலே போறே, லோதி காலனிப் பக்கந்தான்\n“இங்கே ஒத்தரைப் பார்த்துட்டு, லோதி காலனி போகணும், வா.”\n“நீ சுந்தர் நகரிலே இருக்கே. லோதி காலனி வழியாச் சுத்திண்டு\n – நீ போ. தாங்க் யூ\n“என்ன இவ்வளவு ‘பிகு’ பண்ணிக்கிறே\nபவனுக்கு வந்து உன்னைத் தொந்தரவு பண்ணமாட்டேன்,\n ஐ நோ லாட்ஸ் ஆஃப் அதர் பீபிள் இன்\n – ‘நீ உன் ஆபிஸில்\nஅற்ப மானவன். உன் உதவி தேவையில்லை’\n அல்லது, ‘யார் யாருக்கோ நான்\nபணம் தரத் தயராக இருக்கும்போது என்னுடன் படித்த நீ\nஏன் இப்படி அப்பாவியாய் இருக்கிறாய்\nபணத்தினால் எதைத்தான் சாதிக்க முடியாது\nஇதோ, இப்பொழுது இவனுடைய அந்தரங்கத்தை\nஆராய்ந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.\nஏன், சொந்தக் காரே வைத்திருக்கலாம்.\n“நோ… ப்ளீஸ்…” கமலியின் கையை இழுத்துக்கொண்டு\nவேகமாக நடந்து சென்றான் வாசு.\nகமலி கோபத்தில் வாசுவின் கைகளை உதறினாள்.\nவாசு அவள் கோபத்தைப் புரிந்து கொண்டான்.\n‘ஸிந்தியா ஹவுஸ்’எதிரே இரண்டு ஸ்கூட்டர்கள் நின்று கொண்டிருந்தன.\nஒரு ஸ்கூட்டரின் அருகே போய் நின்று சுற்று முற்றும்\nபார்த்தான் வாசு.அப்பொழுது கமலி ‘ஹார்ன்’ அடித்தாள்.\nஎங்கிருந்தோ ஒரு டிரைவர் அப்பொழுது அங்கே திடீரென்று\nடிரைவர் பதில் கூறாமல் பீடியைப் பற்றவைத்துக் கொண்டான்.\n“என் நம்பர் இப்பொ‌ழுது இல்லை.\nஇத‌ற்குள் ஐந்தாறு பேர்க‌ள் ஸ்கூட்டருக்காக அங்கு வ‌ந்து\nஅந்த‌ ஸ்கூட்ட‌ர்கார‌ன் கால்ம‌ணி க‌ழித்து வ‌ந்தான்.\nவாசு அவ‌னிட‌ம் ஓடினான்.”லோதி கால‌னி\nஅப்பொழுது ஓர் அழ‌கானப் பெண்.க‌ண்க‌ளால் சிரித்துக்\nகொண்டே கேட்டாள்.”காக்கா ந‌க‌ர் போக‌வேண்டும்.\nஸ்கூட்டர்கார‌ன் அந்த‌ப் பெண்ணை ஏற‌ச்சொன்ன‌தும்\nவாசு கூறினான்:”நான் இங்கே கால்ம‌ணி நேர‌மாக‌க்\nஅந்த‌ ஸ்கூட்ட‌ர்கார‌ன் த‌ன்னைச் சாட்சிக்கு அழைத்த‌தும்\nவேறு ப‌க்க‌ம் திரும்பிக்கொண்டு விட்டான்.\nவாசு விட‌வில்லை. “யார் முத‌லில் வ‌ந்தார்க‌ள்\nபோய்விட்டான் ”என்று சிரித்துக் கொண்டே சொன்னான்,\nஅந்த‌ப் பெண் ‘டாடா,பைபை’சொல்லாத‌ குறை\nஸ்கூட்ட‌ர் போய்விட்ட‌து.அவ‌ன் உட‌ம்பு கோப‌த்தால் ஆடிய‌து.\nஎல்லாவற்றையும் அடித்து நொறுக்கிவிட வேண்டுமென்ற\nஅவன் பத்து வருஷத்துக்கு முன்னால் பஸ்ஸையோ,\nஸ்கூட்டரையோ அல்லது டாக்சியையோ எதிர்ப்பார்த்து\n – தன்னால் இப்பொழுது கமலியைத்\nகமலி தூக்கக்கூடாது என்று முரண்டு பிடிக்கலாம்.\nஅவளைச் சமாதானப்படுத்தித் தூக்கிக்கொண்டு போகலாம்\nஎன்றாலும், அவனுக்குப் பைத்தியக்காரன் என்ற பட்டந்தான்\nகிடைக்கும். சிக்கலாகிவிட்ட சமூகத்தில் ஒருவன்,\n‘சமுகம் என்றால் தன்னைத் தவிர மற்றவர்கள்’ என்ற பிரக்ஞையோடு\nஅவர்கள் அபிப்பிராயத்துக்கு இசைந்து வாழவேண்டியிருக்கிறது. ஆனால்\n“கமலி வா, நடந்தே போயிடலாம்” என்றான் வாசு.\n” என்று அவள் திகைத்தாள்.\n“நடக்க முடியலேன்னா சொல்லு, தூக்கிண்டு போறேன்”\nவரிசை வரிசையாகக் கார்களும், டாக்ஸிகளும்\nவாசுவும் கமலியும் இன்னும் வெகுதூரம் போகவேண்டும்.\nஅரசு ஊழியர்கள் அனைவருக்கும், வாசுவின் இந்த\nமனோதிடம் மட்டும் இருந்தால், அரசியல்வாதிகளின்\nஊழல்களில் பெரும்பகுதி தடுக்கப்பட்டு விடும்.\nஅரசு உத்தியோகத்தில் இருந்துகொண்டு –\nலஞ்சம் வாங்கத் தயாராக இல்லாததாலும்,\nசகவாசம் வைத்துக்கொள்வதற்கே தயாராக இல்லாததாலும் –\nஇந்த வாசுவைப்போல், நானும் பல சங்கடங்களை\nஎதிர்நோக்கியதுண்டு. அவற்றில் சில இப்போது\nஆனால், அப்போது – சற்றேனும் நான் தளர்ந்திருந்தால் –\nஉள் மனதின் ஓரத்திலிருந்து, சாகும் வரை –\nஒரு முள் உறுத்திக்கொண்டே இருந்திருக்கும்…\nஇன்றைக்கு – இந்த வயதில் – எனக்கு கிடைக்கும்\nமனநிம்மதியும், நிறைவும், மகிழ்ச்சியும் –\nநிச்சயம் கிடைத்திருக்காது என்பது தான் உண்மை.\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nThis entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← ஜெயிக்கவே வாழ்க்கை ….\n“ப்ரோசேவா வரேவரு ரா” … →\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஎன் விருப்பம் - மேடையில் சில மெல்லிய பாடல்கள்கள்....\nஅம்பை'யின் சிறுகதை - பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர் ....\nதுக்ளக் ஆண்டு விழாவில் \"சோ\" ....\nபூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் \n3 முடிச்சு, முத்து - பாலசந்தர் மனோ நிலை பற்றி - ரஜினி....\nதென் கச்சி சொன்ன குரு நானக் கதை....\nடெல்லியின் நடுங்கும் குளிரில்… இல் சாமானியன்\nஎன் விருப்பம் – மேடையில்… இல் Raghuraman\nஎன் விருப்பம் – மேடையில்… இல் Kamali\nஎன் விருப்பம் – மேடையில்… இல் புதியவன்\nஎன் விருப்பம் – மேடையில்… இல் vimarisanam - kaviri…\nஎன் விருப்பம் – மேடையில்… இல் புதியவன்\nஎன் விருப்பம் – மேடையில்… இல் atpu555\nதுக்ளக் ஆண்டு விழாவில் “… இல் புதியவன்\nபொங்கல் நல்வாழ்த்துகள்….… இல் சைதை அஜீஸ்\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் vimarisanam - kaviri…\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் புதியவன்\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் Venkataramanan\nதென் கச்சி சொன்ன குரு நானக்… இல் புதியவன்\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் vimarisanam - kaviri…\nஅவ்வளவு ஆழமான தொடர்பா… க… இல் PK\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎன் விருப்பம் – மேடையில் சில மெல்லிய பாடல்கள்கள்…. ஜனவரி 14, 2021\nதுக்ளக் ஆண்டு விழாவில் “சோ” …. ஜனவரி 14, 2021\nபொங்கல் நல்வாழ்த்துகள்….. ஜனவரி 14, 2021\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilavanji.com/2008/06/blog-post.html", "date_download": "2021-01-19T16:01:09Z", "digest": "sha1:NW2CGQPNKJMMYEZ2FWVQEJZUW6BXHM5X", "length": 61455, "nlines": 944, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): அடங்கியிருக்கும் டோண்டு... அடங்க மறுத்து எல்லை மீறும் உண்மைத்தமிழன்!!!", "raw_content": "புதன், ஜூன் 04, 2008\nஅடங்கியிருக்கும் டோண்டு... அடங்க மறுத்து எல்லை மீறும் உண்மைத்தமிழன்\nஇருவருமே நீளமாகத்தான் வைத்திருக்கிறார்கள் என்றாலும் உண்மைத்தமிழன் மட்டும் ஏன் இப்படி\n இப்படி எல்லைமீறுவதன் மூலம் தமிழ்மணத்தை இடதுபுறம் தள்ளுவதை கண்கூடாக பாருங்கள் இதன்மூலம் மொத்த தமிழ்மணத்தினையும் அவர் இடதுசாரி சிந்தனைகளுக்கு சிம்பாலிக்காக தள்ளுகிறார் என நாம் ஏன் குற்றம் சாட்டக்கூடாது இதன்மூலம் மொத்த தமிழ்மணத்தினையும் அவர் இடதுசாரி சிந்தனைகளுக்கு சிம்பாலிக்காக தள்ளுகிறார் என நாம் ஏன் குற்றம் சாட்டக்கூடாது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவடுவூர் குமார் புதன், ஜூன் 04, 2008 7:57:00 முற்பகல்\nகுசும்பன் கீழே இருப்பது எங்களுக்கு தெரிகிறது.\nஉண்மைத்தமிழன் புதன், ஜூன் 04, 2008 8:03:00 முற்பகல்\nஎன்னுடைய செட்டிங்ஸில் font size-ஐ கூட்டி வைத்துள்ளேன். அதனால்தான்..\nஇதுக்கெல்லாம் ஒரு பதிவு.. அதுவும் ரெண்டு வரில..\nமுருகா.. எனக்கு மட்டும் ஏன் இந்த அறிவு வர மாட்டேங்குது..\nபெயரில்லா புதன், ஜூன் 04, 2008 8:12:00 முற்பகல்\nசுஜாதாவின் ‘பாய்ஸ்' மாதிரி இருக்குது இந்தப் பதிவு இளவஞ்சி :(\nILA (a) இளா புதன், ஜூன் 04, 2008 8:29:00 முற்பகல்\nகணக்கு அதில்லீங்கண்ணா. பின்னூட்ட கணக்க வெச்சிதான் அளவு மாறுபடும்.\nILA (a) இளா புதன், ஜூன் 04, 2008 8:29:00 முற்பகல்\nஇராம்/Raam புதன், ஜூன் 04, 2008 8:30:00 முற்பகல்\nஅதிக மறுமொழிகள் இட்டவங்களை வித்தியாசப்படுத்த எழுத்து பெரிதாக தெரியுது.... அவ்வளவுதானே\nபெயரில்லா புதன், ஜூன் 04, 2008 8:33:00 முற்பகல்\nமுருகா.. எனக்கு மட்டும் ஏன் இந்த அறிவு வர மாட்டேங்குது..\nஇந்த ஜென்மத்தில் முடியாது அடுத்த ஜென்மத்தில் போதிய அறிவை தருகிறோம் .\nஉண்மைத்தமிழன் புதன், ஜூன் 04, 2008 8:42:00 முற்பகல்\nஇதுல உள்குத்து, வெளிகுத்து எதுனாச்சும் இல்லியே..\nஉண்மைத்தமிழன் புதன், ஜூன் 04, 2008 8:44:00 முற்பகல்\n///முருகப்பெருமான் c/o பழனி said...\n//முருகா.. எனக்கு மட்டும் ஏன் இந்த அறிவு வர மாட்டேங்குது..\nஇந்த ஜென்மத்தில் முடியாது அடுத்த ஜென்மத்தில் போதிய அறிவை தருகிறோம்.///\nஇளவஞ்சி.. இதை நீங்க பதிவிலேயே எழுதியிருக்கலாம்..\nஉண்மைத்தமிழன் புதன், ஜூன் 04, 2008 8:45:00 முற்பகல்\nகணக்கு அதில்லீங்கண்ணா. பின்னூட்ட கணக்க வெச்சிதான் அளவு மாறுபடும்.///\nநன்றி இளா.. நான் font size-ஐ வைத்துத்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்..\nஎழுத மேட்டரும் நேரமும் இருந்தா நல்ல பதிவா போட மாட்டனா\nரொம்பநாளா பதிவுகில இல்லாம இருக்கற மாதிரி ஒரு ஃபீலிங்கு. ச்ச்சும்மா ”உள்ளேன் அய்யா” சொல்லறதுக்காச்சும் ஒரு மொக்கை பதிவை போடலாம்னுதான் இது.. ஹிஹி...\nமொக்கைன்னாலும் இதுல ஏதாச்சும் தப்பா இருந்தா மாப்பு\n// இளவஞ்சி.. இதை நீங்க பதிவிலேயே எழுதியிருக்கலாம்..//\n இதுவரை நான் இந்த போலிப்பின்னூட்ட வேலை செஞ்சதே இல்லைன்னு சொன்னா நம்பனும்\nவால்பையன் புதன், ஜூன் 04, 2008 8:59:00 முற்பகல்\nநான் தான் நல்ல பையன். இருக்குற இடமே தெரியல பாருங்க\n// திக மறுமொழிகள் இட்டவங்களை வித்தியாசப்படுத்த எழுத்து பெரிதாக தெரியுது.... அவ்வளவுதானே\nஅது பிரச்சனையில்லை... 'ம' திரட்டி பெட்டியின் எல்லையை (பார்டர்.. ) மீறியிருக்கிறது... அதுதான் மேட்டர்\nவால்பையன் புதன், ஜூன் 04, 2008 9:00:00 முற்பகல்\nஇது பின்னூட்டத்தை மெயிலில் பெற\n# * # சங்கப்பலகை அறிவன் # * # புதன், ஜூன் 04, 2008 9:01:00 முற்பகல்\nகணக்கு அதில்லீங்கண்ணா. பின்னூட்ட கணக்க வெச்சிதான் அளவு மாறுபடும்.////\nகணக்கு அதில்லீங்கண்ணா. பின்னூட்ட கணக்க வெச்சிதான் அளவு மாறுபடும்.///\nநன்றி இளா.. நான் font size-ஐ வைத்துத்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்../////\nயோசிப்பவர் புதன், ஜூன் 04, 2008 9:09:00 முற்பகல்\nபயங்கரமான ஆராய்ச்சி பதிவா இருக்கே\nஉண்மைத் தமிழனுக்கும் இன்னும் பலருக்கும் டிஸ்ப்ளே பெயருடன் அடைப்புக் குறிகளுக்குள் பிளாக்கர் எண்ணை போடச் சொன்னதே நான்தான். இதைத்தான் குருவை மிஞ்சிய சிஷ்யன்னு எங்கூர்ல சொல்லுவாங்க. :-))\nபெயரில்லா புதன், ஜூன் 04, 2008 9:14:00 முற்பகல்\nஇளவஞ்சி.. இதை நீங்க பதிவிலேயே எழுதியிருக்கலாம்..\nபக்தா உண்மைத்தமிழா இளவஞ்சியை சந்தேகிக்காதே\nநான் ஒரிஜினல் அக்மார்க் முருகனடா\nஐடி கார்டை வீட்டில் வைத்துவிட்டேன் அடுத்த முறை காட்டுகிறேன்.\nஇராம்/Raam புதன், ஜூன் 04, 2008 9:19:00 முற்பகல்\n/அது பிரச்சனையில்லை... 'ம' திரட்டி பெட்டியின் எல்லையை (பார்டர்.. ) மீறியிருக்கிறது... அதுதான் மேட்டர்\nம்ம்ம்.... அர்த்தாகிது.... அடிச்சி ஆடுங்க..... :))\nமுரளிகண்ணன் புதன், ஜூன் 04, 2008 9:30:00 முற்பகல்\nவர வர உள்ளேன் ஐயா பதிவுகள் அதிகமாகி கொண்டு வருதே\nபெயரில்லா புதன், ஜூன் 04, 2008 9:43:00 முற்பகல்\n// ஐடி கார்டை வீட்டில் வைத்துவிட்டேன்\n இப்படி எல்லைமீறுவதன் மூலம் தமிழ்மணத்தை இடதுபுறம் தள்ளுவதை கண்கூடாக பாருங்கள் இதன்மூலம் மொத்த தமிழ்மணத்தினையும் அவர் இடதுசாரி சிந்தனைகளுக்கு சிம்பாலிக்காக தள்ளுகிறார் என நாம் ஏன் குற்றம் சாட்டக்கூடாது இதன்மூலம் மொத்த தமிழ்மணத்தினையும் அவர் இடதுசாரி சிந்தனைகளுக்கு சிம்பாலிக்காக தள்ளுகிறார் என நாம் ஏன் குற்றம் சாட்டக்கூடாது\nவிவகாரமா எதாச்சும் எழுது எனக்கு ஏனுமைய்யா உலை வைக்கிறீர்\nஇதுவும் கூடாதுன்னா அப்பறம் நான் என்னத்தை எழுத\nபினாத்தல் சுரேஷ் புதன், ஜூன் 04, 2008 10:27:00 முற்பகல்\n//'ம' திரட்டி பெட்டியின் எல்லையை (பார்டர்.. ) மீறியிருக்கிறது... அதுதான் மேட்டர்\nஅபி அப்பா புதன், ஜூன் 04, 2008 3:26:00 பிற்பகல்\nஇதிலிருந்து ஒண்ணே ஒண்ணு தெரியுது நீங்க புல்லட்டிலே காலை தேச்சுகிட்டே பிரேக் போடுவீங்கன்னு நீங்க பு��்லட்டிலே காலை தேச்சுகிட்டே பிரேக் போடுவீங்கன்னு\nகோபிநாத் புதன், ஜூன் 04, 2008 7:12:00 பிற்பகல்\nஉள்ளேன் அய்யா பதிவுக்கு...நானும் ஒரு உள்ளேன் அய்யா போட்டுகிறேன்...;))\nஆனாலும் ரொம்ப தான் ஆராய்ச்சி பண்ணியிருக்கிங்க...ஆசானே ;))\nலக்கிலுக் வியாழன், ஜூன் 05, 2008 1:05:00 முற்பகல்\n//உண்மைத் தமிழனுக்கும் இன்னும் பலருக்கும் டிஸ்ப்ளே பெயருடன் அடைப்புக் குறிகளுக்குள் பிளாக்கர் எண்ணை போடச் சொன்னதே நான்தான். இதைத்தான் குருவை மிஞ்சிய சிஷ்யன்னு எங்கூர்ல சொல்லுவாங்க. :-))//\nநல்ல சிஷ்யன், நல்ல குரு :-(\nஉண்மைத்தமிழன் வியாழன், ஜூன் 05, 2008 1:39:00 முற்பகல்\nஉண்மைத் தமிழனுக்கும் இன்னும் பலருக்கும் டிஸ்ப்ளே பெயருடன் அடைப்புக் குறிகளுக்குள் பிளாக்கர் எண்ணை போடச் சொன்னதே நான்தான். இதைத்தான் குருவை மிஞ்சிய சிஷ்யன்னு எங்கூர்ல சொல்லுவாங்க.:-))//\nஇது இப்ப ரொம்ப அவசியம்..\nஅவனவன் எத்தனை பேர் பல்லுல நம்ம பேர் படுதேன்னு வயித்தெரிச்சல்ல இருக்கான்.. இதுல நீங்க வேறங்க..\nஉண்மைத்தமிழன் வியாழன், ஜூன் 05, 2008 1:42:00 முற்பகல்\n///முருகப்பெருமான் c/o பழனி said...\n//முருகா.. எனக்கு மட்டும் ஏன் இந்த அறிவு வர மாட்டேங்குது..\nஇந்த ஜென்மத்தில் முடியாது அடுத்த ஜென்மத்தில் போதிய அறிவை தருகிறோம்.///\nமுருகா.. கேட்கவே சந்தோஷமாக உள்ளது..\nஅடுத்த ஜென்மத்திற்குத் தயாராக காத்திருக்கிறேன். எப்பொழுது வருகிறாய் என்னை அழைத்துப் போக..\nஉண்மைத்தமிழன் வியாழன், ஜூன் 05, 2008 1:44:00 முற்பகல்\nநான்தான் நல்ல பையன். இருக்குற இடமே தெரியல பாருங்க..//\nஇருக்கிற இடம்தானே தெரியல.. ஆனா 'வாலு'ன்ற பேர் மட்டும் போற இடமெல்லாம் தெரியுதே..\nஉண்மைத்தமிழன் வியாழன், ஜூன் 05, 2008 1:45:00 முற்பகல்\n இதுவரை நான் இந்த போலிப்பின்னூட்ட வேலை செஞ்சதே இல்லைன்னு சொன்னா நம்பனும் ஆமா\nஇப்படித்தான் இங்க இருக்குற அத்தனை பேரும் சொல்லிக்கிட்டிருக்காங்க.. ஆனா அனானி கமெண்ட்டுகள் நிக்க மாட்டேங்குதே..\nநீங்களும் போடலைன்னா வேற யார்தான் போடுறா..\nஉண்மைத்தமிழன் வியாழன், ஜூன் 05, 2008 1:47:00 முற்பகல்\nஅறிவன் ஸார்.. கூடமாட ஹெல்ப்புக்கு வராம தப்பிக்கிறீங்களே..\nஉண்மைத்தமிழன் வியாழன், ஜூன் 05, 2008 1:48:00 முற்பகல்\nபயங்கரமான ஆராய்ச்சி பதிவா இருக்கே\nபின்ன.. தாய்லாந்து போய் ரூம் போட்டு யோசிச்சிட்டு வந்து எழுதிருக்காருல்ல..\nஉண்மைத்தமிழன் வியாழன், ஜூன் 05, 2008 1:50:00 முற்பகல்\n//முருகப்பெருமான் c/o திருப்பரங்குன்றம் said...\nபக்தா உண்மைத்தமிழா இளவஞ்சியை சந்தேகிக்காதே. நான் ஒரிஜினல் அக்மார்க் முருகனடா. ஐ.டி. கார்டை வீட்டில் வைத்துவிட்டேன் அடுத்த முறை காட்டுகிறேன்.//\nஐ.டி. கார்டு இல்லாமல் வெளியில் ஊர் சுற்றுவது தப்புன்னு தெரியாதா முருகா..\nஇந்த லட்சணத்துல 'பெருமான்'னு பேர் வேற..\nஉண்மைத்தமிழன் வியாழன், ஜூன் 05, 2008 1:51:00 முற்பகல்\nவர வர உள்ளேன் ஐயா பதிவுகள் அதிகமாகி கொண்டு வருதே..//\n'வலைப்பாசம்' ஜாஸ்தியாகிகிட்டே போகுதுன்னு அர்த்தம்..\nஉண்மைத்தமிழன் வியாழன், ஜூன் 05, 2008 1:52:00 முற்பகல்\n//ஐடி கார்டை வீட்டில் வைத்துவிட்டேன்//\nதிருப்பரங்குன்றம் முருகா.. ஓடி வந்து பதில் சொல்லு..\nஅநேகமா வள்ளி வீட்லதான் இருக்கணும்னு நினைக்கிறேன்.. ஏன்னா குசும்பெல்லாம் அங்கேயிருந்துதான் கிளம்புமாம்..\nஉண்மைத்தமிழன் வியாழன், ஜூன் 05, 2008 1:55:00 முற்பகல்\nஇராயல், அப்டேட்டட் படம் பாருங்க... இப்ப நம்பறீங்களா இப்படி எல்லை மீறுவதன் மூலம் தமிழ்மணத்தை இடதுபுறம் தள்ளுவதை கண்கூடாக பாருங்கள் இப்படி எல்லை மீறுவதன் மூலம் தமிழ்மணத்தை இடதுபுறம் தள்ளுவதை கண்கூடாக பாருங்கள் இதன் மூலம் மொத்த தமிழ்மணத்தினையும் அவர் இடதுசாரி சிந்தனைகளுக்கு சிம்பாலிக்காக தள்ளுகிறார் என நாம் ஏன் குற்றம் சாட்டக்கூடாது இதன் மூலம் மொத்த தமிழ்மணத்தினையும் அவர் இடதுசாரி சிந்தனைகளுக்கு சிம்பாலிக்காக தள்ளுகிறார் என நாம் ஏன் குற்றம் சாட்டக்கூடாது\nஅடப்பாவிகளா.. நம்பரை இத்தாந்தண்டி நீட்டத்துக்கு வெச்சுக் கொடுத்ததே பிளாக்கர்காரங்கதான்.. இதுல என்னைய எதுக்குய்யா இழுக்குறீக..\n அப்படீன்னா.. நமக்கு வலது சாரி.. இடது சாரியெல்லாம் தெரியாதுங்கோ ஸார்.. நமக்குத் தெரிஞ்சது ஒரே ஸேரிதான்..\nஉண்மைத்தமிழன் வியாழன், ஜூன் 05, 2008 1:56:00 முற்பகல்\n//'ம' திரட்டி பெட்டியின் எல்லையை (பார்டர்.. ) மீறியிருக்கிறது... அதுதான் மேட்டர்\nபெனாத்தலு.. டாப் கிளாஸ் கும்மி சிந்தனை..\nஉண்மைத்தமிழன் வியாழன், ஜூன் 05, 2008 2:17:00 முற்பகல்\n//உண்மைத் தமிழனுக்கும் இன்னும் பலருக்கும் டிஸ்ப்ளே பெயருடன் அடைப்புக் குறிகளுக்குள் பிளாக்கர் எண்ணை போடச் சொன்னதே நான்தான். இதைத்தான் குருவை மிஞ்சிய சிஷ்யன்னு எங்கூர்ல சொல்லுவாங்க.:-))//\nநல்ல சிஷ்யன், நல்ல குரு:-(///\nஉன்னைத்தான்டா தேடினேன் ராசா.. \"அவனுக்கேத்த கமெண்ட் ஒண்ணு இருக்கே.. பய இன்னும் வர��ம இருககானே\"ன்னு.. வந்துட்டியா.. போட்டுட்டியா.. திருப்தியா.. நூறு வயசு நல்லா இரு..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆனந்தவிகடனும் ஒரு விமர்சன எரிச்சலும்\nகர்நாடகா பயணமும் என் புகைப்படப் பெட்டியும்...\nஅடங்கியிருக்கும் டோண்டு... அடங்க மறுத்து எல்லை மீற...\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nவேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.\nஅழிவை நோக்கி செல்லும் நாவலின் பாத்திரங்கள்\nமால்பே கடற்கரை | Malpe Beach\nஇயற்கை வரலாற்றில் செந்தடம் பதித்த ரோமுலஸ்\n1147. DHARUMI'S PAGE - பிரபஞ்சன் - அப்பாவின் வேஷ்டி\nபரோபகாரம் – கொடுக்கும் வழக்கு\nகதம்ப நிகழ்வுகளும் என் எண்ணங்களும் - 1\nதமிழீழத்தின் முன்னோடித் திரைப் படைப்பாளி நா.கேசவராஜன் அண்ணா மறைந்தார்\nஎஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 32 ஏ.ஆர்.ரஹ்மானின் புத்திசை உலகில் எஸ்பிபி\nஇளங்கோவின் ‘மெக்ஸிக்கோ’ நாவல் குறித்து - Shathir Ahamed\nநூறாண்டு கண்ட ஐக்கூ கவிதைச் சிந்தனைகள் ((நன்றி- கணையாழி-டிச.2020))\nஜூமாயணம் - ஆதவன் தீட்சண்யா\nசோசலிச எதார்த்த எழுத்தின் நண்பர் வல்லிக்கண்ணன்\nகள்ளி நாவல் -ஒரு மதிப்பீடு\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nநவராத் கொலு என்ற சனாதன பொம்மைக்கடை & கீழடி தமிழர் கொலு\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்\nகணம் 1 – சுழி போட்டு\nவாக்குச்சீட்டு எனும் கேலிச்சித்திரம் - Secret Ballot (2001)\nஅனாதையின் காலம் | பகுதி 7 | கர்மவினை | நீள் கவிதை\nதெலுங்கு ஒருங்குறியில் தமிழ் ழ, ற சேர்க்கப்படாது. சேர்த்தியம் அறிவிப்பு.\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமாபெருங் காவியம் - மௌனி\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nகவின் மலர் Kavin Malar\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: nicolas_. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/12-07-16/", "date_download": "2021-01-19T14:40:31Z", "digest": "sha1:N357N7PPDO5AYIQUKR75JD3HGLJ722M2", "length": 9216, "nlines": 122, "source_domain": "www.patrikai.com", "title": "12.07.16 | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇன்று: இருபது வயதில் உலகை திரும்பிப்பார்க்க வைத்த கவிஞன்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nபாப்லோ நெருடா பிறந்தநாள் ( 1904) பாப்லா நெருடா என்ற புனைப்பெயர் கொண்ட ரிக்கார்டோ இலீசர் நெப்டாலி ரீயஸ் பொசால்தோ,…\nஇன்றைய ராசி பலன்: 12.07.16\n5 years ago டி.வி.எஸ். சோமு\nமேஷம்– நன்மை ரிஷபம் – பதவி உயர்வு மிதுனம் – சூழ்ச்சி முறியடிப்பு கடகம் –முக்கியமுடிவு எடுத்தல் சிம்மம் —…\nஇந்த நாள் இனிய நாள் : 12.07.16\n5 years ago டி.வி.எஸ். சோமு\nசெவ்வாய்கிழமை சூரிய உதயம் 05.49.20 am சூரிய அஸ்தமனம் 18.40.16 நல்லநேரம் காலை– 07.45-8.45 am மாலை 4.45-5.45pm கெளரி…\nகொரோனா, வவ்வால்களிடம் இருந்துதான் பரவியது வுகான் விஞ்ஞானிகளின் வீடியோ எழுப்பிய சர்ச்சை…\nபீஜிங்: உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து பரவி இருக்கலாம் என்பது உறுதியாகி உள்ளது. அங்குள்ள வவ்வால்களிடம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 543 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,866 பேர்…\nதமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,866 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,487…\nஉ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம்…\nகோவாக்சின் தடுப்பூசி யார் போட்டுக் கொள்ளக்கூடாது : பாரத் பயோ டெக் விளக்கம்\nடில்லி கோவாக்சின் தடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளக் கூடாது என அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம்…\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட���ள்ள அமைச்சர் காமராஜூக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை…\nதிருவள்ளுவரை அவமதிக்கும் அதிமுக அரசு : கனிமொழி கடும் கண்டனம்\nசமயபுரம் மாரியம்மன் கோயில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்..\nகொரோனா, வவ்வால்களிடம் இருந்துதான் பரவியது வுகான் விஞ்ஞானிகளின் வீடியோ எழுப்பிய சர்ச்சை…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/nithyananda/", "date_download": "2021-01-19T15:03:03Z", "digest": "sha1:YZQAEF27OB2IXRBSL4CVGTA6QWAJC42M", "length": 15446, "nlines": 164, "source_domain": "www.patrikai.com", "title": "Nithyananda | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகைலாசா நாட்டு நாணயம் ரெடி, இ-பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்…\nகைலாசா: ஆகஸ்டு 22ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று முக்கிய அறிவிப்பு வெளியிடப்போவதாக தலைமறைவாக உள்ள நித்யானந்தா அறிவித்த நிலையில், இன்று …\n56 நாடுகளுடன் வர்த்தகம்: கைலாசாவில் வர்த்தகத்திற்கு தங்க நாணயம்\nகைலாசா: ஆகஸ்டு 22ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று முக்கிய அறிவிப்பு வெளியிடப்போவதாக அறிவித்துள்ள நித்யானந்தா , தற்போது கைலாசா நாட்டில்…\nகைலாசா நாடு ரெடி: ஆகஸ்டு 22ந்தேதி அன்று முக்கிய அறிவிப்பு வெளியிடும் நித்யானந்தா\nகைலாசா: ஆகஸ்டு 22ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று முக்கிய அறிவிப்பு வெளியிடப்போவதாக தலைமறைவாக உள்ள நித்யானந்தா சுவாமிகள் அறிவித்து உள்ளார்….\nநித்திக்கு எதிராக ‘புளு கார்னர்’ நோட்டீஸ்\nடெல்லி: பிரபல சாமியார் நித்தியானந்தாவுக்கு எதிராக சர்வதேச விசாரணை அமைப்பான இன்டர்போல் புளு கார்னர் நோட்டீஸ் வெளியிட்டு உள்ளது. சர்ச்சை…\nஆசிரம சொத்துகளை உயில் எழுதி வைத்துவிட்டேன்\nசென்னை: தலைமறைவாக இருந்து வரும், நித்தியானந்தா, தினசரி ஒவ்வொரு வீடியோவாக யுடியூடிபில் வெளியிட்டு காமெடி செய்து வருகிறார். இந்த நிலையில்,…\nமுதல்வர் கனவு காணும் ஸ்டாலின் நித்யானந்தா போல தீவு வாங்கி முதல்வராகலாம்\nசென்னை: முதல்வர் கனவு காணும் ஸ்டாலின் நித்யானந்தா போல தீவு வாங்கி, அங்கு முதல்வராகலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் நக்கல்…\n‘கைலாசா’ நாடு அமையக் காரணம் யார் : நித்தியானந்தா\n2003ல் தன்னை பற்றி வந்த செய்தியும் தனக்கு நீதி மறுக்கப்பட்டதுமே ‘கைலாசா’ நாடு அமையக் காரணம் :…\nநித்தியானந்தாவிற்கு ‘புளு கார்னர்’ நோட்டீஸ்\nஅகமதாபாத்: பல்வேறு பாலியம் சம்பந்தமான புகார்களில் சிக்கி தலைமறைவாக உள்ள நித்தியானந்தாவை, கைது செய்ய குஜராத் காவல்துறையினர் புளு கார்னர்…\nநித்யானந்தாவின் கைலாசம் தீவுக்கு விசா எடுக்கும் வழிமுறை என்ன : ரவிச்சந்திரன் அஸ்வின் கிண்டல்\nநித்யானந்தாவின் கைலாசம் தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன என்று கிண்டலடிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்…\nநித்யானந்தாவின் தனி நாடு கைலாசா : புதிய தகவல்கள்\nஈகுவடார், தென் அமெரிக்கா தென் அமெரிக்காவில் உள்ள ஈகுவடாரில் ஒரு தனித் தீவு வாங்கிய நித்தியானந்தா அதைத் தனது தனி…\nகுஜராத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமம் மூடல்\nஅகமதாபாத் : குழந்தைகள் கடத்தல் வழக்கில் சிக்கி தலைமறைவாக உள்ள சுவாமி நித்தியானந்தாவின் குஜராத் ஆசிரமம் மூடப்பட்டு உள்ளது. அங்கிருந்த…\nநித்தியானந்தா வெளிநாடு தப்பி சென்றுவிட்டார் மன்னார்குடி ராமானுஜ ஜீயர் தகவல்\nசென்னை: குழந்தை கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள நித்தியானந்தா, நேபாளம் வழியாக வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டதாக மன்னார்குடி ராமானுஜ ஜீயர் தெரிவித்து…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,294…\nகொரோனா, வவ்வால்களிடம் இருந்துதான் பரவியது வுகான் விஞ்ஞானிகளின் வீடியோ எழுப்பிய சர்ச்சை…\nபீஜிங்: உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து பரவி இருக்கலாம் என்பது உறுதியாகி உள்ளது. அங்குள்ள வவ்வால்களிடம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 543 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 152 பேர் பாதிக்கப்��ட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,866 பேர்…\nதமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,866 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,487…\nஉ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம்…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா உறுதி\nநாளை பதவி ஏற்கும் ஜோ பைடன் அதிக வயதான அமெரிக்க அதிபர்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் காமராஜூக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை…\nதிருவள்ளுவரை அவமதிக்கும் அதிமுக அரசு : கனிமொழி கடும் கண்டனம்\nசமயபுரம் மாரியம்மன் கோயில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/10/blog-post_93.html", "date_download": "2021-01-19T15:26:14Z", "digest": "sha1:2WP4U5V4PFCILEWT7JP2KNOKT6SNVMV5", "length": 5484, "nlines": 140, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: பள்ளிகல்வித் துறை புதிய மாதிரி படிவங்கள் - உயர் நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணி வரன் முறை படிவம் / தகுதிகாண் பருவம் படிவம் /தேர்வு நிலை படிவம் /சிறப்பு நிலை படிவம் / மற்றும் அதனுடன் இணைக்க வேண்டிய படிவங்கள் -", "raw_content": "\nபள்ளிகல்வித் துறை புதிய மாதிரி படிவங்கள் - உயர் நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணி வரன் முறை படிவம் / தகுதிகாண் பருவம் படிவம் /தேர்வு நிலை படிவம் /சிறப்பு நிலை படிவம் / மற்றும் அதனுடன் இணைக்க வேண்டிய படிவங்கள் -\nClick here to download -பணி வரன் முறை படிவம் / தகுதிகாண் பருவம் படிவம் /தேர்வு நிலை படிவம் /சிறப்பு நிலை படிவம் / மற்றும் அதனுடன் இணைக்க வேண்டிய படிவங்கள்\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/corona-distribution-in-the-oceania-continent", "date_download": "2021-01-19T14:40:54Z", "digest": "sha1:JY4RMQMB2CZG6GT6MT7Y73AAPTRJ3UD7", "length": 7618, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 19, 2021\nஓசியானியா கண்ட பகுதியில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது...\nபசிபிக் பெருங்கடலையும் அதனைச் சூற்றியுள்ள பகுதியில் அமைந்துள்ள தீவுகளையும் ஓசியானியா என்றும் ஆஸ்திரேலிய கண்டம் எனவும் அழைக்கப்படுகிறது. உலகில் உள்ள 6 கண்டங்களில் இதுவும் ஒன்று. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பிஜி, பப்புவா நியூ கினியா போன்ற நாடுகளும், 10-க்கும் மேற்பட்ட குட்டித்தீவுகளும் உள்ளன.\nஉலகில் உள்ள 5 கண்டங்களை கொரோனா வைரஸ் புரட்டியெடுத்து வரும் நிலையில், ஓசியானியா கண்ட பகுதி மட்டும் கம்பீரமாக கொரோனா பரவலை ஒழித்து வருகிறது. இதற்கு முக்கிய பங்காற்றிய நாடு ஆஸ்திரேலியா தான். கொரோனா எழுச்சி பெற்ற காலத்திலேயே தன்னுடைய நாட்டின் எல்லையை அதிரடியாக மூடியது. தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் அதனைச் சுற்றியுள்ள குட்டி நாடுகள் கடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாகவே ஓசியானியாவில் கொரோனா பரவல் மிக குறைவாக உள்ளது. தற்போதைய நிலையில், அந்த மண்டலத்தில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பிரெஞ்சு போலிநேசியா, பப்புவா நியூ கினியா, நியூ காலேடோனியா ஆகிய நாடுகளில் மட்டுமே கொரோனா பரவியுள்ளது. மற்ற நாடுகளில் கொரோனா பரவல் இல்லை.\nஓசியானிய கண்டத்தில் ஆஸ்திரேலியாவில் 6 ஆயிரத்துக்கும் பாதிக்கப்பட்டு, 79 பேர் பலியாகியுள்ளனர். நியூஸிலாந்தில் 1,456 பேர் பாதிக்கப்பட்டு 17 பேர் பலியாகியுள்ளனர். மற்ற பகுதிகளில் கொரோனா பாதிப்பு சுமாராக இருந்தாலும் பலி எண்ணிக்கை இல்லை. உலகமே கொரோனவை எதிர்த்துப் போரிட்டு வரும் நிலையில், ஆஸ்திரேலிய கண்டம் கொரோனவை கட்டிப்���டுத்தி புதிய வரலாறு படைத்துள்ளது.\nTags ஓசியானியா கண்ட பகுதியில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது Corona distribution Oceania continent\nஓசியானியா கண்ட பகுதியில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது...\nஅரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nமருத்துவர் சாந்தா மறைவு- சிபிஎம் இரங்கல்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதிருப்பூரில் மாற்று இடத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டித் தர நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தொழிற்சங்கத்தினர் நேரில் மனு\nஆஸி., அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்... இந்திய அணி வரலாற்று சாதனை...\nஉதகை: காதில் காயம் அடைந்த காட்டு யானை உயிரிழப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/peta-protests-against-jallikattu-in-tamil-nadu.html", "date_download": "2021-01-19T14:33:17Z", "digest": "sha1:FVEJWLYKFJAQEIDRPNA2KV76ZOFNV2ZD", "length": 14350, "nlines": 196, "source_domain": "www.galatta.com", "title": "“ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கக் கூடாது” பீட்டா அமைப்பு மீண்டும் போர்க்கொடி..", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் திரை விமர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\n“ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கக் கூடாது” பீட்டா அமைப்பு மீண்டும் போர்க்கொடி..\n“ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அனுமதியைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்” என்று, பீட்டா அமைப்பு மீண்டும் வலியுறுத்தி உள்ளது.\nகடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை, இந்த உலகம் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. அந்த மெரினா பற்ற வைத்த ஜல்லிக்கட்டு போராட்டம் என்னும் புரட்சித் தீ, தமிழ்நாட்டையும் தாண்டி, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் எதிரொலித்தது. குறிப்பாக, ஒட்டு மொத்த உலக நாடுகளிலும் எதிரொலித்த நிலையில், ஐ.நா. சபையில் அந்த குரல் எதிரொலிக்கத் தொடங்கியது.\nஅதன் தொடர்ச்சியாகத் தான், தமிழ��த்தில் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் விதமாகக் காலம் காலமாகத்\nதிருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பான, இதற்கென்று நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.\nஅந்த வகையில் வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின் போது, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பல கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்குத் தமிழக அரசு தற்போது அனுமதி அளித்து உள்ளது. இந்தப் போட்டிகளை நடத்துவதற்கும், பங்கேற்பதற்கும் சில கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதித்துள்ளது.\nஅதன் படி, மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.\nஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பான பணிகளை மதுரை மாவட்டத்தில் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.\nஇந்த நிலையில், “தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கக் கூடாது” என்று, பீட்டா அமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.\nபீட்டாவின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கும் வகையில், 50 மருத்துவர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.\nஇது தொடர்பாக பீட்டா அமைப்பின் இந்திய இணை ஆராய்ச்சியாளர் டாக்டர் அங்கிதா பாண்டே வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜல்லிக்கட்டு போட்டிகளை நிறுத்தாவிட்டால், கொரோனா காரணமாகவும் மக்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது” என்று கூறியுள்ளார்.\nமேலும், “ஜல்லிக்கட்டு தேவையற்ற கூட்டங்களுக்கு வழிவகுக்கும் என்றும், ஜல்லிக்கட்டு ஒரு அத்தியாவசியமற்ற விளையாட்டு எனவும், கோவிட் 19 விரைவாகப் பரவுவதைத் தடுக்கவும், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் ஜல்லிக்கட்டை அனுமதிக்கக் கூடாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், “மாடு பிடிப்பவர்கள் கோவிட் 19 டெஸ்ட் எடுத்து நெகட்டிவ் சான்றிதழ்கள் பெற்றிருந்தாலும், பார்வைய���ளர்களின் வெப்ப பரிசோதனை பரிசோதித்தல்\nபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் ஜல்லிக்கட்டை அனுமதித்தாலும், இவையெல்லாம் வைரஸ் பரவுவதைத் தடுக்க போதுமானதாக இல்லை” என்றும், அந்த அறிக்கையில் பீட்டா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.\nஇதனிடையே, கடந்த 2017 ஆம் ஆண்டு, ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்ய பீட்டா நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அவை அனைத்தும், இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டத்தால் அப்படியே முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nவாடகைக்கு இருப்பவர்களை வெளியேற்றுமாறு நடிகர் விஜய் காவல் நிலையத்தில் புகார்.\nயார் தவறிழைத்தாலும் அதிமுக சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்- எடப்பாடி பழனிசாமி\n காதலர்களிடையே வாக்குவாதம்.. பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை\n10 ஆம் தேதி ரஜினி ரசிகர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட போவதா தகவல்.. “ரஜினியை அரசியலில் ஈடுபட சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம்” என வேண்டுகோள்..\nமீண்டும் பள்ளிகளை திறக்க 70 சதவீத பெற்றோர்கள் ஆதரவு.\nஇடத்தை குறியுங்கள்; தனியாக வருகிறேன் - முதல்வர் பழனிசாமியின் சவாலை ஏற்ற ஸ்டாலின்.\nமக்களிடம் கொள்ளை அடிக்கும் கொள்ளையர்களுக்கு ஓட்டு போடுவதை தவிர்க்க வேண்டும்- கமல்\nஅஞ்சல் துறை தேர்வில் தமிழ் இனி இல்லை- விசிக கண்டனம்\nபிக்பாஸ் 4 : ரம்யாவுக்கு ஆரி தந்த நோஸ்கட் \nராக்கி திரைப்படத்தின் டீஸர் வெளியீடு \nதீயாய் பரவும் ஷ்ரேயாவின் லிப்லாக் புகைப்படம் \nகே.ஜி.எப் 2 பட டீசரை பாராட்டிய சிவகார்த்திகேயன் \nதெலுங்கில் ரிலீஸிற்கு தயாராகும் தளபதியின் மாஸ்டர் \nசினம் படத்தின் டீஸர் ரிலீஸ் குறித்த தகவல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/kamal-and-vairamuthu-condemned-to-ayush-ministry-secretary-tamilfont-news-268014", "date_download": "2021-01-19T14:52:20Z", "digest": "sha1:VJNKF2S7ACAIO6ASIHQKQXB5OM6TXLYO", "length": 15252, "nlines": 144, "source_domain": "www.indiaglitz.com", "title": "Kamal and Vairamuthu condemned to Ayush ministry secretary - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » இந்தி தெரியாதவர்கள் விலக வேண்டுமா\nஇந்தி தெரியாதவர்கள் விலக வேண்டுமா\nசமீபத்தில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் ஆன்லைன் மூலம் யோகா நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nதமிழகத்திலிருந்து 37 மருத்துவர்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 350 மருத்துவர்களும் இதில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடாஜா அவர்கள் இந்த பயிற்சியின்போது ஹிந்தியில் பேசினார். அப்போது தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் ஆங்கிலத்தில் உரையாடும்படி கோரிக்கை விடுத்தனர். ஆனால் தனக்கு ஆங்கிலம் சரளமாக தெரியாது என்றும் ஹிந்தி தெரியாதவர்கள் பயிற்சியில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தார்.\nஆயுஷ் அமைச்சக செயலாளரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுகுறித்து கமல்ஹாசன் மற்றும் வைரமுத்து ஆகியோர் கண்டனம் தெரிவித்து தங்களது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:\nகமல்ஹாசன்: ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் தமிழ் புரியாமல் எப்படி எங்கள் மருத்துவத்தைப் புரிந்து கொள்வர் என்ற கேள்வி எழுப்பாதது எம் மருத்துவர்களின் பெருந்தன்மை. அனைவருக்கும் புரியும் மொழியில் இயங்கவேண்டியது அரசின் கடமை. இது இந்தி அரசல்ல. இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம். வாழிய பாரதமணித்திருநாடு.\nவைரமுத்து: இந்தி அறியாதார் யோகா பயிற்சியிலிருந்து வெளியேறலாம் என்று இந்திய அமைச்சகச் செயலாளர் அவமதித்திருப்பது அதிர்ச்சி தருகிறது. யோகா இந்திக்கு மட்டுமே சொந்தமா அல்லது இந்தியாவுக்கு\nஇந்தி மட்டுமே சொந்தமா என்ற கேள்விகள் இதயத்தில் அறைவதை நிறுத்துங்கள்.\nஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் தமிழ் புரியாமல் எப்படி எங்கள் மருத்துவத்தைப் புரிந்து கொள்வர் என்ற கேள்வி எழுப்பாதது எம் மருத்துவர்களின் பெருந்தன்மை. அனைவருக்கும் புரியும் மொழியில் இயங்கவேண்டியது அரசின் கடமை.இது இந்தி அரசல்ல.இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம்.வாழிய பாரதமணித்திருநாடு\nஇந்தி அறியாதார் யோகா பயிற்சியிலிருந்து வெளியேறலாம் என்று இந்திய அமைச்சகச் செயலாளர் அவமதித்திருப்பது அதிர்ச்சி தருகிறது. யோகா இந்திக்கு மட்டுமே சொந்தமா அல்லது இந்தியாவுக்கு\nஇந்தி மட்டுமே சொந்தமா என்ற கேள்விகள் இதயத்தில் அறைவதை நிறுத்துங்கள்.#yoga\nவரிப்பிடித்தம் போக டைட்டில் வின்னர் ஆரிக்கு கிடைத்த மொத்த தொகை எவ்வளவு\nஒரே ஒரு ஷாட்டுக்கு வெயிட்டிங்: படப்பிடிப்புக்கு போகாமல் கிரிக்கெட் பார்த்து கொண்டிருந்த நடிகர்\nச���வகார்த்திகேயனை பிரிட்டிஷ் இங்கிலீஷ் பேச வைத்த பிரபல நடிகை\nபிக்பாஸ் டைட்டிலுக்கு பின் ஆரி ஒப்பந்தமான முதல் படம்\nசென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் சாந்தா காலமானார்: பொதுமக்கள் அஞ்சலி\nமேளதாளத்துடன் வரவேற்பு: ரம்யா பாண்டியனின் வரவேற்பு வீடியோ வைரல்\n'வாடி ராசாத்தி' பாடலுடன் கேபியை வரவேற்றவர் யார் தெரியுமா\nபிக்பாஸ் சோம்சேகரை வரவேற்கும் க்யூட் வீடியோ வைரல்\nசில ஜோக்கர்கள் என் இன்ஸ்டாகிராமை முடக்கிவிட்டார்கள்: தமிழ் நடிகை\nஒரே ஒரு ஷாட்டுக்கு வெயிட்டிங்: படப்பிடிப்புக்கு போகாமல் கிரிக்கெட் பார்த்து கொண்டிருந்த நடிகர்\nசிவகார்த்திகேயனை பிரிட்டிஷ் இங்கிலீஷ் பேச வைத்த பிரபல நடிகை\nசோனு சூட் ஆரம்பித்து வைத்த அடுத்த பொதுசேவை: இரண்டு மாநில மக்கள் மகிழ்ச்சி\nபிக்பாஸ் டைட்டிலுக்கு பின் ஆரி ஒப்பந்தமான முதல் படம்\nஏ.ஆர்.ரஹ்மானுக்காக சிறப்பு வீடியோவை வெளியிட்ட 'பத்து தல' டீம்\nவரிப்பிடித்தம் போக டைட்டில் வின்னர் ஆரிக்கு கிடைத்த மொத்த தொகை எவ்வளவு\nமாற்றுத்திறனாளி ரசிகரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி அளித்த நடிகை: வீடியோ வைரல்\nகமல்ஹாசன் உடல்நிலை குறித்து ஸ்ருதிஹாசன்-அக்சராஹாசன் வெளியிட்ட அறிக்கை\nமேளதாளத்துடன் வரவேற்பு: ரம்யா பாண்டியனின் வரவேற்பு வீடியோ வைரல்\nமத்திய மாநில அரசு விருதுகளை திருப்பி தருகிறேனா\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரியின் முதல் வீடியோ\nகவர்ச்சி உடையில் மீண்டும் சமூக வலைத்தளத்தில் ஷிவானி: ஆரிக்கு அளித்த மெசேஜ்\nஎன் தோல்விக்கான காரணம் இதுதான்: பாலாஜி முருகதாஸ்\nகடற்கரையில் கருப்பு உடையில் கவர்ச்சியில் கலக்கும் பிக்பாஸ் ஜூலி: வைரல் புகைப்படங்கள்\nதேசியவிருது பெற்ற இயக்குனரின் அடுத்த படத்தில் யோகிபாபு\nஆஸ்கார் நாயகன் பாணியில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரியின் முதல் டுவீட்\nதமிழகத்தில் அதிமுக 3 ஆவது முறையாக ஆட்சி அமைக்கும்- டெல்லி சென்ற முதலமைச்சர் நம்பிக்கை\nநட்டியின் நடத்தையில் சந்தேகம்: வாங்கி கட்டிக்கொண்ட வார்னே\nபிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியாவின் வெற்றிக்கு குவிந்து வரும் வாழ்த்துக்கள்\nஆஸ்திரேலிய வரலாற்றுச் சாதனையில் இந்தியக் கேப்டன் செய்த ஒரு அசத்தல் காரியம்… குவியும் பாராட்டு\nபிரதமர்-தமிழக முதல்வர் சந்திப்பில் பேசப்பட்டது என��ன முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nஅதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை- தமிழக முதல்வர் திட்டவட்டம்\nதல தோனி சாதனையை முறியடித்த இந்திய கிரிக்கெட் வீரர்… ஆஸ்திரேலியா களத்தில் அதிரடி\nகொரோனாவுக்கு பயந்து 3 மாதமா விமான நிலையத்தில் பதுங்கிய விசித்திர மனிதன்\nபாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 49 ஆண்டு சிறை… தட்டிக் கேட்காத தலைமை ஆசிரியருக்கும்\nபொங்கல் இனிப்பு சாப்பிட்ட 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு… சோகச் சம்பவம்\nபொருட்களோடு சேர்த்து 100 பேருக்கு கொரோனாவை விற்று சென்ற சேல்ஸ் மேன்\nசென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் சாந்தா காலமானார்: பொதுமக்கள் அஞ்சலி\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை: சென்னை தின சிறப்பு கட்டுரை\n'சூனா பானா'வுக்கு இபாஸ் கொடுத்த மதுரை மாவட்ட நிர்வாகம்: பரபரப்பு தகவல்\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை: சென்னை தின சிறப்பு கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/bigg-boss-kavin-lockdown-look/", "date_download": "2021-01-19T15:16:31Z", "digest": "sha1:QQ3UVUCUZE7PCFWUJ76MC3BQKZ4VUW5E", "length": 6681, "nlines": 141, "source_domain": "www.tamilstar.com", "title": "பிக்பாஸ் கவினா இது, லாக் டவுனில் இப்படி மாறிட்டாரே?- புகைப்படம் பாருங்க - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nபிக்பாஸ் கவினா இது, லாக் டவுனில் இப்படி மாறிட்டாரே\nNews Tamil News சினிமா செய்திகள்\nபிக்பாஸ் கவினா இது, லாக் டவுனில் இப்படி மாறிட்டாரே\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலரும் மக்களிடம் பிரபலமாகியுள்ளனர். அதில் ஒருவர் தான் கவின், இவர் இந்நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே பிரபலம்.\nஎப்படி என்றால் எல்லாம் சரவணன்-மீனாட்சி சீரியல் தான், எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அதில் நல்ல பெயரை சம்பாதித்த அவர் பிக்பாஸில் வந்து கொஞ்சம் நிலை மாற தன் பெயரை கெடுத்துக் கொண்டார் என்றே கூறலாம்.\nஇப்போது அவர் பிக்பாஸ் தாக்கம் எல்லாம் ஓய்ந்து தனது ச���னிமா பயணத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.\nஇந்த நிலையில் கொரோனா லாக் டவுனுக்கு பிறகு புதிய லுக்கில் காணப்படுகிறார் கவின். அவர் லாக் டவுன் முன்பு அதன் பின் என புதிய புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார்.\nஅதைப்பார்த்ததும் ரசிகர்கள் லாக் டவுனில் என்ன இப்படி ஆகிவிட்டார் என கமென்ட் செய்கின்றனர்.\nகாலில் பாம்பை சுற்றி பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா எடுத்த வீடியோ- ரசிகர்கள் ஷாக்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்டாரா நடிகை ரம்யா பாண்டியன்\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/minister-pandiarajan-press-meet-3/", "date_download": "2021-01-19T15:34:15Z", "digest": "sha1:UA4EUQ3475WIBXMJWGC5SIPYENRAW7NI", "length": 9637, "nlines": 96, "source_domain": "www.toptamilnews.com", "title": "முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ்- ஐ அறிவித்ததால் கட்சிக்குள் அதிருப்தியா?: அமைச்சர் பாண்டியராஜன் - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome அரசியல் முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ்- ஐ அறிவித்ததால் கட்சிக்குள் அதிருப்தியா\nமுதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ்- ஐ அறிவித்ததால் கட்சிக்குள் அதிருப்தியா\nதமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவில் நீடித்து வந்த முதல்வர் வேட்பாளர் சர்ச்சை முடிவுக்கு வந்திருக்கிறது. நான் தான் போட்டியிடுவேன் என ஈபிஎஸ் உடன் சண்டையிட்ட, ஓபிஎஸ்ஸே அடுத்த முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான் என அறிவித்து விட்டார். அதே போல, ஓபிஎஸ் முன்வைத்த கோரிக்கையான 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்படுவது நிறைவேற்றப்பட்டது.\nஇந்நிலையில் ஆவடியில் அமைச்சர் பாண்டியராஜன், “தொல்லியல் துறை பட்டய மேற்படிப்பில் புராதன மொழிகளில் தமிழ்மொழியை குறிப்பிடாதது குறித்து மத்திய பண்பாட்டு அமைச்சகத்திற்கு எடுத்துக்கூறி, தமிழ்மொழியும் இடம்பெற விரைவில் தீர்வு காணப்படும். ஈபிஎஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தளுக்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு கட்சியிப்பணிகள் முடிக்கிவிடப்பட்டுள்ளது. மற்ற அனைத்து காட்சிகளையும் விட முன்னணியாக தேர்தல்பணியை அதிமுக செய்துவருகிறது. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்ததில் கட்சியில் யாருக்கு��் அதிருப்தியோ மன வருத்தமோ இல்லை.\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தேர்வில் குழப்பங்கள் நீடித்து வந்த சூழலில் ஈபிஎஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படத்தன் மூலம் இந்த பிரச்னையில் குளிர்காய நினைத்த கட்சிகளுக்கு சம்மட்டி அடியாக இந்த அறிவிப்பு உள்ளது. குறிப்பாக திமுக அமமுக கட்சிகளுக்கு இந்த விஷயத்தில் ஏமாற்றமே கிடைத்துள்ளது” என சாடினார்.\nஆணுக்கு பெண் சரி சமம் என்பதே அதிமுக ஆட்சி சசிகலா பக்கம் சாயும் ஓபிஎஸ்\nசென்னையில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம், “எம்ஜிஆர் அவர்களின் 104வது பிறந்தநாள் பொதுக்கூட்டமாக மாறி உள்ளது. தமிழ்நாடு...\nகுடும்ப தகராறில் மனைவி வெட்டிக்கொலை… கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு…\nதிண்டுக்கல் நிலக்கோட்டை அருகே குடும்ப தகராறில் மனைவியை வெட்டிக்கொன்ற இளநீர் வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\nவரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை உறுதியானது\n2021 சட்டப்பேரவை தேர்தல் வரும், ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளை தமிழகத்தின் பிரதான கட்சிகள் தொடங்கி நடத்தி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்,...\nஈரோட்டில் +2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை\nஈரோடு ஈரோட்டில் 12ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு குமலன்குட்டை கணபதி நகரைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/category/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-01-19T16:06:46Z", "digest": "sha1:UMVD4YETMWFRCOPHCJYWDS6JKKDR43XI", "length": 2503, "nlines": 74, "source_domain": "jesusinvites.com", "title": "கத்தோலிக் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஎல்லா மதமும் ஒரு கொள்கையைதானே சொல்கிறது\nபைபிளின் கூற்றில் இயேசு விபச்சாரம் செய்தாரா\nஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.bangaloretamilsangam.org/helping-chennai-dec-2015.html", "date_download": "2021-01-19T15:09:45Z", "digest": "sha1:XZUPZ2V2GANPCZBKZS6G57QOEGLYFMHU", "length": 5797, "nlines": 40, "source_domain": "www.bangaloretamilsangam.org", "title": "கடலூர் வாழ் மக்களுக்கு, ரூ.10 இலட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள். – Bangalore Tamil Sangam", "raw_content": "\nகடலூர் வாழ் மக்களுக்கு, ரூ.10 இலட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள்.\nபெங்களூர்த் தமிழ்ச் சங்கத்திலிருந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் வாழ் மக்களுக்கு, ரூ.10 இலட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள்.\nதமிழ் நாட்டில் கடந்த 100 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மிக அதிகமான மழை தொடர்ந்து பெய்த காரணத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் டெல்டா மாவட்டங்கள் எனப் பல மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அப்பகுதிகளில் வாழும் இலட்சக் கணக்கான மக்கள் தங்களுடைய வீடு. உடமைகள் அனைத்தையும் இழந்துள்ளனர். விவசாயிகள் தங்கள் நிலங்களில் வளர்ந்த பயிர்கள் எல்லாம் தண்ணீரில் மூழ்கியதால் உழைப்பும் பொருட்களும் இழந்து மிகவும் வருந்தித் தவிக்கின்றனர்.\nகருநாடகத்தில் வாழுகின்ற தமிழர்கள் சார்பாக, பாதிக்கப்பட்ட மக்களின் உடனடித் தேவைக்காக நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்று நினைத்த பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் உலகத்தமிழ்க் கழகம், கருநாடக இந்து நாடார் சங்கம், எம். வி. ஜே. பள்ளிக் குழுமம், பி.எம். பள்ளி, பால்டுவின் பள்ளி, பொதுமக்கள் மற்றும் பல நன்கொடையாளர்களின் உதவியோடு சுமார் 10 இலட்சம் ரூபாய் மதிப்பிலான புடவை, வேட்டி, லுங்கி, டீ சர்ட், பேண்ட், பெட்சீட், துண்டு, பெண்களுக்கான நைட்டீஸ், கம்பளம், அரிசி, கோதுமைமாவு, பால் பெளவுர், மெழுகுவர்த்தி, மருந்து பொருட்கள், பிரஷ், பேஸ்ட், ரொட்டி, பிஸ்கெட், பெண்களுக்கான நாப்கீன்ஸ், கொசுவத்தி, எனச் சேகரிக்கப் பட்ட உதவிப் பொருட்கள் அனைத்தையும் 09-12-2015 புதன்கிழமை இரவு 10-00 மணியளவில் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் நேரடியாக விநியோகம் செய்ய புறப்பட்டனர்.\nபொருட்களை கன்டெய்னர் லாரியில் ஏற்றிய பின்னர், நாடர் சங்க தலைவர்கள் – பழனிச் சாமி நாடார், பாலசுந்தர நாடார், பி.எம். பள்ளி சுப்பிரமணி, எம்.ஜே. மோகன் மற்றும��� சங்க நிர்வாகிகள் கொடியசைத்து ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.\nநன்கொடையாளர்களுக்கு பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் மனமார்ந்த நன்றியனைத் தெரிவித்துக் கொள்கின்றது.\nகற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் (more..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=18590", "date_download": "2021-01-19T14:17:46Z", "digest": "sha1:A5SUFTGVTEYFXLHBEO3556X2FL55FMPM", "length": 6835, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "காந்தியடிகளும் ஆங்கிலமும் » Buy tamil book காந்தியடிகளும் ஆங்கிலமும் online", "raw_content": "\nஎழுத்தாளர் : ம.பொ. சிவஞானம்\nபதிப்பகம் : பூங்கொடி பதிப்பகம் (Poonkodi Pathippagam)\nகம்பரிடம் யான் கற்ற அரசியல் .ஆங்கிலம் வளர்த்த மூடநம்பிக்கை\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் காந்தியடிகளும் ஆங்கிலமும், ம.பொ. சிவஞானம் அவர்களால் எழுதி பூங்கொடி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ம.பொ. சிவஞானம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nதிசையெல்லாம் திரியலாம் உங்களுக்கான சுற்றுலா கையேடு\nஅறிவை வளர்க்கும் அரிய செய்திகள்\nமுடிவில் ஒரு திருப்பம் - Mudivil Oru Thiruppam\nபிரபாத் பட்நாயக்கின் மார்ச்சிய உள்ளொளியில் உலக நிதிமூலதனம்\nஅசோகர் கல்வெட்டுகள் - Ashokar Kalvettugal\nதலைமை தாங்க சக்ஸ்ஸ் ஃபார்முலா - Thalamai Thaanga Success Formula\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநாயக்கர் மக்கள் - Naayakkar Makkal\nபாரதி புகழ் பரப்பிய ராஜாஜி\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2021-01-19T16:13:34Z", "digest": "sha1:45IYDQQKTLV4WHLHENFMHCCNNGS3M7CM", "length": 21533, "nlines": 268, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒமுவாமுவா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிண்மீனிடைப் பொருள் ஒமுவாமுவா சூரியக் குடும்பத்தில் இருந்து விலகிச் செல்லும் காட்சி (ஓவியரின் கைவண்ணத்தில்) (animation)\nகாலகட்டம்2 நவம்பர் 2017 (JD 2458059.5)\nஒமுவாமுவா (ʻOumuamua, /oʊˌmuːəˈmuːə/ ( கேட்க)) என்பது சூரியக் குடும்பத்தின் வழியாகச் சென்ற ஒரு விண்மீனிடைப் பொருளைக் குறிக்கும். இதனை 2017 அக்டோபர் 19-இல் இது சூரியனுக்குக் கிட்டவாகச் சென்ற 40-வது நாளில் க��டிய இயற்பியலாளர் இராபர்ட் வெரிக் என்பவர் அவாய், அலேக்காலா வான்காணகத்தில் கண்டுபிடித்தார். இதனை இவர் கண்டபோது, அது புவியில் இருந்து ஏறத்தாழ 33,000,000 கிமீ (21,000,000 மைல்; 0.22 வாஅ) தூரத்தில், சூரியனை விட்டு விலகிச் சென்று கொண்டிருந்தது.\nகருஞ் சிவப்பு நிறம் கொண்ட இந்த விண்மீனிடைப் பொருளின் அளவு: 100 மீ–1,000 மீ × 35 மீ–167 மீ × 35 மீ–167 மீ ஆகும்.[9] எரி விண்மீனைப் போன்று வால் எதுவும் ஒமுவாமுவாவுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. (அப்படி இருந்திருந்தால் சூரியனுக்கு அருகில் போகும்போது அது தெரிந்திருக்கும்.)[19][20][21] இதில் மாழைப் பொருட்கள் மிகுதியான அளவில் இருக்குமெனத் தெரிகின்றது. இதன் இயக்கம் சீரான சுழற்சியாக இல்லாமல், புரளுகின்ற ஒரு பொருள்போல இயங்கியதாலும், மிக வேகமாக சூரியனைக் கடந்து சென்றதாலும், இது சூரிய மண்டலத்தைச் சேர்ந்த ஒரு பொருள் போலத் தெரியவில்லை. எனவே, இது சூரியனைச் சுற்றி இயங்கும் ஒரு பொருளாக இருக்க வாய்ப்பில்லை. இது இறுதியாக சூரிய மண்டலத்தை விட்டு வெளியே சென்று, விண்மீனிடை வெளியில் உலாவும் என்று கருதலாம். மேலும், ஒமுவாமுவா எங்கு தோன்றியது, அங்கிருந்து சூரிய மண்டலத்திற்கு வர எத்தனை ஆண்டுகள் ஆயின என்பன ஒன்றும் தெரியவில்லை.\nநாம் அறிந்த வரையில், ஒமுவாமுவா ஒன்றுதான் சூரிய மண்டலத்திற்கு வெளியில் இருந்த வந்த ஒரு பொருள். இது ஒரு எரி விண்மீன் என்று கருதி C/2017 U1 என்ற பெயர் சூட்டப் பட்டது. பின் அது ஒரு நுண்கோள் (asteroid) என்று அறிந்த பிறகு, A/2017 U1 என்று பெயர் சூட்டப் பட்டது. அவாயி மொழியில் ஒமுவாமுவா (ʻoumuamua) என்றால் \"தொலைவில் இருந்து வந்த முதல் தூதுவர்\" என்று பொருள்படும்.[5][22] இந்த நுண்கோளுக்கு ராமா என்று வைக்கலாமா என்றும் கருதப்பட்டு, பின் கைவிடப்பட்டது.[23]\nஒமுவாமுவாவைப் பற்றிய செய்திகள், விளக்கங்கள், தரவுகள் ஆகியன Pan-STARRS1, Canada-France-Hawaii, Gemini South (சிலி என்ற நாட்டில் உள்ளது) ஆகிய தொலைநோக்கிகள் வழியாகக் கிடைத்தன [24] இந்த நுண்கோள் வேகா (Vega) என்ற விண்மீன் உள்ள திசையில் இருந்து வந்ததுபோல் தெரிகின்றது.[25]\nஇதன் பாதை மிகைவளையப் (hyperbolic ) பாதையாக இருக்கலாம். இதன் விரைவு 26.33 km/s என்று கணக்கிடப்பட்டுள்ளது. சூரியனின் புவிஈர்ப்பு விசையினால் இந்தக் கல்லின் விரைவு 87.71 km/s (315,800 km/h) வரை அதிகமாயிற்று [Note 3].\nஒமுவாமுவா சூரியமண்டலத்தின் வழியாகச் செல்லும் அசைவுப் படம்\nஇது வேகா என்ற விண்மீன் மண்டலத்தில் இருந்து வந்து இருக்குமேயானால், நம் சூரிய மண்டலம் வந்து சேர்ந்து அடைய இதற்கு 600,000 ஆண்டுகள் ஆகி இருக்கும். இதன் வேகத்தைப் பார்த்தால், நம் பால் வெளியில் பல இடங்களில் சுற்றி விட்டு, பின் நம் சூரிய மண்டலத்திற்குள் நுழைந்தது போல் தெரிகின்றது. பால் வெளியில் கோள் ஏதேனும் சிதைந்து அதிலிருந்து ஒமுவாமுவா வந்திருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது.[26]\nJPL 14 (Solution date: 2017-Nov-21) பரணிடப்பட்டது 22 நவம்பர் 2017 at the வந்தவழி இயந்திரம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 15:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/canada/", "date_download": "2021-01-19T15:48:17Z", "digest": "sha1:2GW7M55QYKFEKZCTKGCSDEA4HQPOTSHZ", "length": 8603, "nlines": 70, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Canada - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Canada in Indian Express Tamil", "raw_content": "\nகனடாவின் முதல் பெண் நிதி அமைச்சர் : பொருளாதார நெருக்கடியை சமாளிப்பாரா க்றிஸ்டியா\nவெளியுறவுத்துறை, சர்வதேச வர்த்தகம் மற்றும் உள்நாட்டு அரசியல் உறவுகள் போன்ற துறையில் சிறப்பான பங்களிப்பை தந்துள்ளார் க்றிஸ்டியா.\nகறுப்பின மக்களுக்கு ஆதரவு : சாலையில் மண்டியிட்டு போராட்டத்தில் பங்கேற்ற கனடா பிரதமர்\nஅவர் இந்த நிகழ்வில் பேசவில்லை. இருப்பினும் மற்ற பேச்சாளர்களின் கருத்தை ஆதரிக்கும் வகையில் கைகளை தட்டி ஆரவாரப்படுத்தினார்.\nட்ரம்ப் வருகை: கை மேல் ‘பலனாக’ 6 அணு உலைகள், தயாராகும் ஆந்திரா\nவெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் இணைந்து ஆறு அணுசக்தி உலைகளை அமைப்பதற்கான 'திட்ட முன்மொழிவு'(project proposal) குறித்த அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.\nகனடாவில் படித்து வந்த தமிழக மாணவிக்கு கத்திக்குத்து – ஐசியுவில் தீவிர சிகிச்சை\nகனடாவில் படித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது பெண் அடையாளம் தெரியாத மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடந்தைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் திவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபரபரப்பான சாலையைக் கடந்த முதலை; வைரல் வீடியோ\nகனடாவில் வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள பரபரப்பான சாலையை முதலை ஒன்று சாதாரணமாக கடந்து சென்றுள்ளது. முதலை சாலையை கடக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆகியுள்ளது.\nகடும் குளிரில் அவதிப்பட்ட பூனைக் குட்டிகளுக்கு தாயாக மாறிய தெரு நாய்…\nஅந்த நாயும் பூனைகளும் பாதுகாப்பு மையத்தில் தற்போது நலமாக இருக்கின்றன\nViral Video : ஃப்ளைட்ல போன இந்த விசயத்தை கனடா மக்களை போல ஃபாலோ பண்ணுங்க\nகனடா மக்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள இன்னும் என்னவெல்லாம் இருக்கின்றதோ என்று கேள்வியே எழுப்புகின்றார்கள் நெட்டிசன்கள்...\nஒரு பெண்ணால் இப்படி கூட சேவை செய்ய முடியுமா\nஉன்னுடைய குழந்தையை பெற்று யாரிடமோ தருகிறாயே\nகனடாவின் இறக்குமதி வரி விதிப்பினால் அமெரிக்காவிற்கு எந்த நஷ்டமும் இல்லை – வெள்ளை மாளிகை\nஇதனால் கனடாவிற்கு எந்த ஆதாயமும் கிடைக்கப்போவதில்லை என அமெரிக்கா அரசின் செய்தித்தொடர்பாளர் சாரா சேண்டர்ஸ் தகவல்\nகனாடாவில் பதற்றம்: இந்திய ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nவிபத்து மூலம் 10 பேர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nசித்ரா கொலை வழக்கில் திடீர் திருப்பம் – வசமாக சிக்கிக்கொண்ட ஹேமந்த்\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nஇனிமே நீங்க டெபாசிட் செய்த பணத்தை எப்ப தேவையோ எடுத்துக்கலாம்.. எந்த வங்கியும் தராத சலுகை\nஅளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து\nவந்தாச்சு ‘நாகினி 5’: வெறித்தன காதலன் கலு ஆகாஷ்… பழிவாங்கும் நாகினி\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/netflix-anthology-fim-pavakarthaigal.html", "date_download": "2021-01-19T14:06:03Z", "digest": "sha1:BHZFMW4YLDSRNR5GVGEF4QAV4S3CRHDP", "length": 9070, "nlines": 52, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - டிசம்பரில் வெளியாகும் ‘பாவக்கதைகள்’ : நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படம்", "raw_content": "\n��ிரிக்கெட்: இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் விவாதத்துக்கு வரத்தயாரா 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் விவாதத்துக்கு வரத்தயாரா ஜெயக்குமார் பிரம்மாண்ட ட்ராக்டர் பேரணிக்கு தடை விதிக்க மறுப்பு ஜெயக்குமார் பிரம்மாண்ட ட்ராக்டர் பேரணிக்கு தடை விதிக்க மறுப்பு புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் வெற்றி பெறாவிட்டால் தற்கொலை செய்வேன்:ஜெகத்ரட்சகன் இண்டர்நேஷனல் ஹிட் அடித்த 'மாஸ்டர்' வேளாண் சட்டங்களுக்கு முன் பலதரப்பிலும் ஆலோசனை நடத்தியதா புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் வெற்றி பெறாவிட்டால் தற்கொலை செய்வேன்:ஜெகத்ரட்சகன் இண்டர்நேஷனல் ஹிட் அடித்த 'மாஸ்டர்' வேளாண் சட்டங்களுக்கு முன் பலதரப்பிலும் ஆலோசனை நடத்தியதா அரசு பொய் சொல்கிறது: ப.சிதம்பரம் விமர்சனம் காலில் அறுவை சிகிச்சை.. சில நாட்கள் ஓய்வு தேவை - கமல்ஹாசன் தமிழகத்தில் வீடில்லாத ஏழைகளுக்கு இலவச வீடு - முதலமைச்சர் வாராக் கடன்களை சமாளிக்க BAD BANK திட்டம் - ரிசர்வ் வங்கி நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்குக: மு.க. ஸ்டாலின் ஆட்சி செய்பவர்கள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை அரசு பொய் சொல்கிறது: ப.சிதம்பரம் விமர்சனம் காலில் அறுவை சிகிச்சை.. சில நாட்கள் ஓய்வு தேவை - கமல்ஹாசன் தமிழகத்தில் வீடில்லாத ஏழைகளுக்கு இலவச வீடு - முதலமைச்சர் வாராக் கடன்களை சமாளிக்க BAD BANK திட்டம் - ரிசர்வ் வங்கி நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்குக: மு.க. ஸ்டாலின் ஆட்சி செய்பவர்கள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை காங். எம்.பி கேள்வி சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை: அமைச்சர் தகவல் தடுப்பூசி போட்டுக் கொண்ட 2783 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 101\nஅப்பா – கொஞ்சம் நிலவு\nபதவி அல்ல, பொறுப்பு – மு.க.ஸ்டாலின்\nசெய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது\nசெய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் க��ித்து முயற்சிக்கவும்..\nஇந்தச் செய்தியின் நகலை எனக்கு அனுப்பவும்\nசெல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nகாற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்\nஅதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது\nடிசம்பரில் வெளியாகும் ‘பாவக்கதைகள்’ : நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படம்\nபல முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி திரைப்படமான ‘பாவக்கதைகள்’ டிசம்பர் 18-ஆம் தேதி ரிலீஸாகும்…\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.\nடிசம்பரில் வெளியாகும் ‘பாவக்கதைகள்’ : நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படம்\nபல முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி திரைப்படமான ‘பாவக்கதைகள்’ டிசம்பர் 18-ஆம் தேதி ரிலீஸாகும் என நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசுதா கொங்காரா, கெளதம் மேனன், வெற்றிமாறன் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து நெட்ஃபிளிக்ஸிக்கான படத்தை இயக்கி வந்தனர். ‘பாவக்கதைகள்’ என்ற பெயருடன் உருவாகியுள்ள இந்தப் படம் காதல், அந்தஸ்து, கெளரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை பற்றி பேசுகிறது. நான்கு குறுங்கதைகளாக உருவாகியுள்ள ’பாவக்கதைகள்’ தமிழில் நெட்ஃபிளிக்ஸ் வெளியிடும் முதல் ஆந்தாலஜி திரைப்படமாகும். ’பாவக்கதைகள்’ திரைப்படத்தை நெட்ஃப்ளிஸ் நிறுவனம் தங்களது தளத்தின் மூலமாக 190 நாடுகளில் வருகிற டிசம்பர் 18 – ஆம் தேதி வெளியிட போவதாக அறிவித்துள்ளது.\n’பாவக்கதைகள்’ படத்தின் டிரெய்லரை பார்க்க : https://www.youtube.com/watch\n'ஈஸ்வரன்’ பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாவது உறுதி - படக்குழு\n‘காடன்’ ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு\n‘பத்து தல’ படத்தில் இணையும் டீஜே, மனுஷ்யபுத்திரன்\nதிரையரங்குகளில் 50% பார்வையாளர்களை அனுமதிப்பதே சிறந்தது - அரவிந்த் சாமி\nஓடிடி ரிலீஸில் விஜய் சேதுபதியின் ‘முகிழ்’\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2021-01-19T14:38:50Z", "digest": "sha1:PYJ7MO7I25LPBPOSDAGHYMNIVTVYLEQ3", "length": 9197, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "ஜெயலலிதா கைரேகை சர்ச்சை டாக்டரை பதவ��� நீக்கக் கோரும் வழக்கு: அக்.9-ல் உத்தரவு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nசசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்\nராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை\n‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்\nகொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு \nகாலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு \n* வரைப்படத்தில் பிழை: உலக சுகாதார நிறுவனம் மீது இந்தியா கடும் அதிருப்தி * இந்திய பவுலர்கள் நிதானம்: லபுசேன் சதம் * கொரோனா தடுப்பூசி: கோவின் (Co-Win) செயலி இருந்தாலே சாத்தியம் - எப்படி பதிவு செய்வது * Ind Vs Aus 4வது டெஸ்ட்: இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி நடராஜன் அதிரடி\nஜெயலலிதா கைரேகை சர்ச்சை டாக்டரை பதவி நீக்கக் கோரும் வழக்கு: அக்.9-ல் உத்தரவு\nஜெயலலிதாவின் கைரேகை குறித்து சான்றளித்த மருத்துவர் பாலாஜியை, தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலராக நியமித்ததை எதிர்த்து பாடம் நாராயணன் தொடர்ந்த வழக்கு குறித்த உத்தரவு வரும் 9-ம் தேதி வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nமுதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தேர்தல் முறைகேடு காரணமாக நிறுத்தப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி மற்றும் உறுப்பினர் உயிரிழந்த திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்த தேர்தல், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நேரத்தில் நடந்தது.\nஜெயலலிதாவை யாரும் பார்க்க இயலாத நேரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கிய ஒரு படிவத்தில் ஜெயலலிதா கையெழுத்தும் மற்றொரு படிவத்தில் விரல் ரேகையும் வைக்கப்பட்டிருந்தது. அது ஜெயலலிதாவின் விரல் ரேகைதான் என்று மருத்துவர் பாலாஜி சான்றளித்திருந்தார்.\nஅவர் சான்றளித்த சில நாட்களில் தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தை ரத்து செய்யக் கோரி மாற்றம் இந்தியா அமைப்பு இயக்குனர் பாடம் நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்��து. அப்போது, ஏற்கனவே உறுப்பினர் செயலராக இருந்த அமலோர்பவ நாதனை நீக்கிவிட்டு, பாலாஜியை நியமித்துள்ளதாகவும், மூத்த மருத்துவர்கள் பலர் இருக்க விதி முறைகளை மீறி ஜூனியரான டாக்டர் பாலாஜி நியமிக்கப்பட்டதாகவும் வாதிடப்பட்டது. அதேபோல ஆணைய செயற்குழு மற்றும் பொதுக் குழு உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல் பாலாஜியை நியமித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.\nஅனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனு மீதான உத்தரவை நேற்று பிறப்பிப்பதாக தெரிவித்திருந்தனர்.\nஆனால் திடீரென அக்டோபர் 9 ஆம் தேதி தீர்ப்பை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர். வரும் 9-ம் தேதி வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/reason-behind-the-karuppan-offer-for-lakshmi-menon/", "date_download": "2021-01-19T14:31:35Z", "digest": "sha1:GCKQFSDCFRWZE6ZIIPOJVHY2TCFDJPDW", "length": 4624, "nlines": 53, "source_domain": "www.behindframes.com", "title": "Reason behind the ‘Karuppan’ offer for Lakshmi menon…!", "raw_content": "\n2:05 PM நெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n5:41 PM குத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\n10:03 PM அதிமுகவின் கொடிகாத்த குமரன்\n11:30 AM இசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\n1:38 PM வீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nரஜினிகாந்த் பிறந்தநாள் விழா; கலைகட்டிய திருவிழா; ரசிகர்கள் கொண்டாட்டம்\nவரி இல்லா மாநிலமாக மாற்றுவோம் தமிழகத்தை; உருவானது “மை இந்தியா பார்ட்டி”\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/06/01/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-01-19T15:43:44Z", "digest": "sha1:AV2NBUTX7M4FIBCSE66DMJELKAB5BUZH", "length": 9010, "nlines": 133, "source_domain": "makkalosai.com.my", "title": "அவள் அப்படித்தான் ரீமேக் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சுருதிஹாசன் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome சினிமா அவள் அப்படித்தான் ரீமேக் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சுருதிஹாசன்\nஅவள் அப்படித்தான் ரீமேக் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சுருதிஹாசன்\nரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடித்து ருத்ரய்யா இயக்கத்தில் 1978ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையில் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘அவள் அப்படித்தான்.‘ இதில் ஸ்ரீப்ரியா கதாநாயகியாக நடித்து இருந்தார். ரஜினிகாந்த் விளம்பர நிறுவனம் நடத்துபவராகவும் அவரது அலுவலகத்தில் வேலை பார்ப்பவராக ஸ்ரீப்ரியாவும், கமல்ஹாசன் ஆவணப்பட இயக்குனராகவும் நடித்து இருந்தனர்.\nவாழ்க்கையில் விரக்தியாக இருக்கும் ஸ்ரீப்ரியா மீது கமல்ஹாசனுக்கு மலரும் காதலும் அது நிறைவேறியதா என்பதும் கதை. படத்தில் இடம் பெற்ற உறவுகள் தொடர்கதை, பன்னீர் புஷ்பங்களே ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. இந்த படத்துக்கு தமிழக அரசின் விருது கிடைத்தது. ஸ்ரீப்ரியாவும் விருது பெற்றார். அவள் அப்படித்தான் படத்தை ரீமேக் செய்யப்போவதாக இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் அறிவித்து உள்ளார். இவர் அதர்வா, சமந்தா ஜோடியாக நடித்த பாணா காத்தாடி படத்தை இயக்கியவர்.\nதற்போது பிளான் பண்ணி பண்ணனும் படத்தை டைரக்டு செய்து வருகிறார். பத்ரி வெங்கடேஷ் கூறும்போது, “அவள் அப்படித்தான் படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும். இதில் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் சிம்புவையும் கமல்ஹாசன் கதாபாத்திரத்தில் துல்கர்சல்மான், ஸ்ரீப்ரியா வேடத்தில் சுருதிஹாசன் ஆகியோரையும் நடிக்க வைக்க விருப்பம் உள்ளது. கதையின் ஜீவன் கெடாமல் இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப மாற்றம் செய்து திரைக்கதை உருவாக்கி உள்ளேதாகவும். இளையரா��ா இசையமைத்தால் படத்துக்கு பெரிய பலமாக அமையும் என்றார் அவர்.\nPrevious articleஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: ஊரடங்கை மீறி வலுக்கும் போராட்டங்கள்\nNext articleகொரோனாவில் ஐரோப்பிய நாடுகளை முந்தும் இந்தியா.\nமதுபான கடையில் ரஜினிகாந்த்: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமதுபான கடையில் ரஜினிகாந்த்: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933\nதற்காலிக குடியிருப்பில் தீ: இருவர் பலி\nசாப்பாட்டுக்கே வழியில்லை – வில்லன் நடிகர்\nஇந்த அறிகுறி உள்ள குழந்தைகளுக்கு உடனடி சிகிச்சை தேவை\nமுடி யாது என்பது முடி யும் என்றானது\nகோவிட்-19 : புதிய சம்பவங்கள் 22 – மரணம் 113ஆக நீட்டிக்கிறது\nசாதிப் பெயரை வாகனத்தில் பொறித்தால் தண்டனை\nவேறுபாடுகளை மறந்து கோவிட் தொற்றினை எதிர்த்து போராடுவோம் – மாமன்னர் வலியுறுத்தல்\nமுன்னணி பணியாளர்களுக்கு பிபிஇ ஆடை தயாரிப்பதாக பொய்யுரைத்த நிறுவனம் மூடல்\nஉணவகங்கள் அதிக நேரம் செயல்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்படும்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nதளபதி 65 படம் பற்றிய மாஸ் அப்டேட்\nராகவா லாரன்ஸ் படத்தில் இணைந்த ஜி.வி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/09/22/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-19T14:27:17Z", "digest": "sha1:ACBADW2G6SNIX4DVVJBBMDITX74AGNEO", "length": 25150, "nlines": 138, "source_domain": "makkalosai.com.my", "title": "புற்றுநோயை வெல்வோம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் புற்றுநோயை வெல்வோம்\nஇந்த நாளைப் புற்றுநோயுற்றவர்களுக்கு நம்பிக்கையூட்டும் நாளாக உலகம் நினைவு கூர்கிறது.\nஇன்று மலரும் ரோஜா மலர் தன் மணத்தால், அழகால் காண்பவருக்கு மகிழ்வூட்டுவது போல் வாழும் நாளில் பிறருக்கு நன்மையும், மகிழ்வும் தந்து வாழ வேண்டும் என்பதையே சொல்கிறது. நாளை உதிர்வது இயற்கை. ஆனால், அதை நினைத்து, வாழும் நாளைத் துயரமாக்காதே என்பதை இந்த நாள் உணர்த்துகிறது. ஆனால் நாள்கணக்கில், வாரக்கணக்கில் அழகுடன் சிரிக்கும் மொட்டவிழாத ரோஜா மலர்கள் உருவாக்கப்படும் காலம் இது. அவற்றைப் போல நீங்களும் நீண்டகாலம் மகிழ்வுடன் வாழலாம் எனும் நம்பிக்கைச் செய்தி சொல்லும் நாள் என இதற்குப் புதிய பொருளும் கொள்ளலாம்.\nஉலகம் கொரோனா அச்சத்தில் உறைந்து கிடக்கிறது. ஏன், எப்படி இந்த நோய் வருகிறது, என்ன மருந்து, என்ன தடுப்பு மருந்து, எத்தனை நாள் வாழ்வர் என்கிற எதையும் உலக சுகாதார நிறுவனம்கூட உறுதியுடன் கூற முடியாத, நித்திய கண்டம் பூரண ஆயுசு என உலகம் நாள்களைக் கடத்திக் கொண்டுள்ளது.\nபுற்றுநோய் என்று சொன்னால் கேட்கவும், அஞ்சி விலகி ஓடி விலக்கி வைத்த காலம் அல்ல இது. மனிதனை மனிதன் பார்க்காமல், நெருங்காமல், பேசாமல், விலகியும், விலக்கியும் வாழ அரசே வலியுறுத்தும் கொடிய கரோனாவுடன் ஒப்பிடும்போது தடுப்பு மருத்துவம், பூரண குணம் கொண்ட புற்றுநோய் அச்சம் தரும் மரண நோயல்ல, தொற்றும் நோயுமல்ல.\nபுற்றுநோயை வராமல் தடுக்கும் வாழ்வு முறை உண்டு. துவக்கத்தில் கண்டறியும் அதிநவீனப் பரிசோதனைகள் உண்டு. முற்றாகக் குணப்படுத்தும் மருத்துவ முறைகளும் உண்டு. ஆரோக்கியமான புதிய வாழ்வுக்கான வழிகாட்டுதல் உண்டு என மருத்துவ உலகம் புதிய நம்பிக்கையை ஊட்டியுள்ளது.\nதேவதாசி முறையை, கல்வி மறுப்பு, ஏற்றத்தாழ்வு, பெண்ணடிமைத் தனம் எனும் பல சமூக நோய்களை ஒழிக்கப் போராடிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, புற்றுநோய்க்கான மருத்துவம் பெறுவதற்கான அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை 1954 ஜூன் மாதம் 18ம் தேதி துவங்கினார்.\nரேடியத்தைப் பிரித்து, அதைத் தன் மீதே பரிசோதித்து, புற்றுநோய் போக்கும் கதிர்வீச்சுச் சிகிச்சைக்கு வித்திட்டவரும் மேரி கியூரியெனும் ஒரு பெண் அறிஞரே. அதற்கு நன்றிக்கடனாகத் தானோ என்னவோ, பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய் போன்றன நூற்றுக்கு நூறு குணமாக்கப் படுகிறது.\nபுற்றுநோய்க்கு எதிரான மருத்துவ, சமூகப் போராட்டத்திலும், இன்று பெண்கள் பலர் முன்னிற்க காண்கிறோம். நூறு வயதை நெருங்கும் முதுமையிலும் துடிப்புடன் செயல்பட்டு வரும் டாக்டர் சாந்தா, இளம் புற்றுநோய் மருத்துவர்களுக்கு நம்பிக்கை ஒளிவிளக்காக வழிகாட்டி வருகிறார். அழகுசாதன அடிமைகளாக்கப்பட்டு வரும் சமுதாயத்தில், இளம் பெண்களில் சிலர் முடியற்ற தலையுடன் காட்சி தரும் புகைப்படங்களைப் பெருமையுடன் வெளியிடுவதை அவ்வப்போது ஏடுகளில் பார்க்கிறோம். கோவிலுக்கு முடியிறக்கிய பெண்கள் இன்று, கீமோதெரபியால் முடிகொட்டிப் போன சகோதரிகளுக்கு, முடிக்கவசம் தர முடி தானம் செய்யும் புதுமையைச் செய்து வருகின்றனர்.\nமார்பகப் புற்றுநோயிலிருந்தும், கருப்பைப் புற்றுநோயிலிருந்தும் விடுதலை பெற்ற பெண்கள் தமது போராட்ட வெற்றி வரலாற்றை நூலாக்கிப் பெண்ணினத்திற்கே நம்பிக்கையூட்டி வருவதையும் காண்கிறோம்.\nபுற்றுநோய்க்கான மருத்துவத்தின் முன்னேற்றம் மட்டுமின்றி, புற்றுநோய்க்கான சிகிச்சைகள் அனைத்தும் பெற்றபின், அவர்களுக்கான கவனிப்பை வழங்கும் HOSPICE எனும் மறுவாழ்வுக் காப்பகங்கள் அதிகளவில் துவக்கப்பட்டு வருகின்றன.\nபுற்றுநோயாளிகளை வீட்டிலிருந்தே கனிவாகக் கவனிப்பு, வலி போக்கல் போன்று புதிய மருத்துவ அணுகுமுறையை வழங்குவதில் கேரளம் உலகின் முன்னோடியாக வளர்ந்து வருகிறது. அதில் உள்ளூர் இளம் பெண்கள் பெரும் பங்கேற்று சேவைகளை செய்து வருகின்றனர்.\nமரணம் நம் பிறப்புடன் பிறக்கும் வாழ்வின் மறுபக்கம். இதை மறந்து மரணமில்லா பெருவாழ்வைப் பெற்று சிரஞ்சீவியாக வாழ விரும்புவதே வேதனைகளுக்குக் காரணம். மரணமில்லாத வீட்டிலிருந்தே கடுகு வாங்கி வா என்ற புத்தரின் போதனையின் சாரம் புரியாமல் இன்றும் அலைகிறோம். எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பதல்ல, எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியம் என்பதை உணர்ந்து வாழும் கலை கற்போம்.\nதெரிபாக்ஸ் என்கிற கனடாவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் தனது கால் எலும்பில் புற்றுநோய்க்கான சிகிச்சையைப் பெற்றார். அமெரிக்காவிலேயே OSTEO CLARLOMA என்ற அந்த நோய்க்கான மருத்துவம் எதுவும் இல்லாத காலம் அது. தனது ஒரு கால் நீக்கப்பட்ட நிலையிலும், அவர் செயற்கைக் காலுடன் கனடாவின் ஒரு மூளையிலிருந்து, மறுமுனைக்கு 3000 கிலோ மீட்டர் ஓட்டத்தைத் துவக்கினார். தனக்கு மருத்துவம் இல்லை என்ற நிலை போக்கி எலும்புப் புற்றுநோய்க்கான ஆராய்ச்சி மையத்தை உருவாக்க நிதி திரட்டுவதே அவனது ஓட்டத்தின் லட்சியமாக இருந்தது. தனது லட்சிய ஓட்டத்தின் இடையிலேயே மரணம் அவனை அணைத்துக் கொண்டது. லட்சியவாதிகள் சாகலாம். ஆனால் லட்சியங்கள் சாவதில்லை. அவனது மரணத்திற்குப் பின்னும் நிதி குவிந்தது, ஆராய்ச்சி மையம், புதிய மருந்துகள் உருவாக்கப்பட்டன. மருத்துவமற்ற நோய்க்கான விதையாக அவன் தன்னை விதைத்துக் கொண்டான்.\nஇயற்கையைக் காப்போம்… புற்றுநோயை வெல்வோம்.\nமருந்தென வேண்டாம் என நமது தமிழ்முனி வள்ளுவர் சொல்கிறார். வாழும் வாழ்வு சரி��ானால் நோய்களின் வாய்ப்புகள் அரிது. காடுகளை அழித்தோம். காடுகளிலிருந்த கொசுக்கள் நாட்டுக்குள் புகுந்து மலேரியா தந்தன. இயற்கை அழிப்பே கரோனாவுக்கும் காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள். அணுவுலைகள், மாசுபடுத்தும் ஆலைகள், கரிப்புகை கக்கும் கார்கள், களங்கப்பட்ட தண்ணீர், ரசாயனங்கள் இவையே புற்றுநோய்க்கும், மலட்டுத்தன்மைக்கும் காரணம் என்கின்றனர். முதலாளித்துவம், பேராசைப் பொருளாதாரம், எதை இழந்தும் லாபம் எனச் சில மைதாஸ்களை உருவாக்கி வருகிறது. சிலர் வாழப் பலர் அழிக்கப்படுவதைக் காண்கிறோம். நிம்மதியற்ற மரண நோய்களுக்குக் காரணமான பேராசைப் பொருளாதாரம் ஒழிக்கப்படுவதே முதல் தேவை.\nநமது நாடு தனது நிதியில் மூன்றில் ஒரு பங்கை ராணுவம், ஆயுதம் ஆகியவற்றிற்கும், மாற்றொரு பங்கை அரசுத் துறை பணியாளர்களுக்குச் சம்பளமாகவும் தந்து, மீதமுள்ள மூன்றில் ஒரு பங்கையே மக்கள் நலனுக்குச் செலவிடுகிறது. அதிலும் 1.25 விழுக்காடு உள்நாட்டு உற்பத்தியை மருத்துவத்திற்கு ஒதுக்குகிறது. நாட்டின் 80 விழுக்காடு மருத்துவம் தனியார் லாபநோக்கு மருத்துவத்தாலேயே வழங்கப்படுகிறது. இதில் அரசின் பங்கு வெறும் 20 விழுக்காடு மட்டுமே. இதனால்தான் கரோனா பாதிப்பில் இந்தியா உலகின் இரண்டாம் பெரும் பாதிப்பு நிலைக்கு உள்ளாக்கியுள்ளது. மருத்துவத்திற்கான ஒதுக்கீட்டை அரசு இரட்டிப்பாக்கிவிட்டால் போதும், அரசு மருத்துவமனைகளை தனியார் மருத்துவமனைகளைவிடச் சிறப்பாக்கிவிட முடியும். ஏன் நடக்கவில்லை, மக்கள் கேட்கவில்லை. ஜனநாயக நாட்டில் நல்லொரின் மெளனமே பெரும் தேசத்துரோகமாகும்.\nநவீன அலோபதி மருத்துவத்துடன் ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி எனப் பிற மருத்துவ முறைகளை இணைத்தால்தான் கரோனாவை வெல்ல முடியும் என்கிறது நமது அனுபவம். பல ஆயிரம் கால மனித அனுபவ அறிவின் எந்தப் பங்களிப்பையும் ஒதுக்குவது, மதவெறி போன்ற பயனற்ற அழிவேயாகும். அலோபதி மருத்துவத் துறையின் பேராசிரியர் ஹெக்டே, கதிர்வீச்சு மருத்துவத்தில் 60 ஆண்டு கால அனுபவம் பெற்ற டாக்டர் மாத்யூ போன்றோர் இந்தக் கூட்டு மருத்துவமுறையே நன்மை பயக்கும் என்கின்றனர். ஆனால், அதற்கு எதிர்ப்பும், அச்சுறுத்தலும் எழுவதைக் காண்கிறோம். மிகை நாடி மிக்க கொளல் எனும் தமிழின் அறிவுறுத்தலை ஏற்பதே பயன் தரும்.\nஏற்றத்தாழ்வு மிகுந்த சமூகத்தில் அரசை மட்டும் முழுமையாக நம்பியிராமல், சமூகத்தில் உயர்ந்த வசதி பெற்றோர், தமது சிறிய சிறிய பங்களிப்பின் மூலம் மக்கள் மருத்துவமனைகளை உருவாக்க முன்வர வேண்டும். தென் தமிழகத்தில் மூன்றரை லட்சம் பீடித் தொழிலாளர்கள் உள்ளனர். பிற்பட்ட, சிறுபான்மைச் சமூகத்தினரான அவர்களே புற்றுநோயால் பெரும் அவதிப் படுபவர்களாக உள்ளனர். இவர்களின் உரிமைக்குப் போராடுவது மட்டுமல்ல. இவர்களின் உடல்நலத்தைப் பாதுகாக்க புகைக்காத வாழ்வுமுறையைப் போதிப்பதும், இவர்களின் பங்களிப்புடன் புற்றுநோய்க்கான இலவசச் சிகிச்சை பெற மக்கள் மருத்துவமனைகளை உருவாக்குவதை தொழிற்சங்கள் பொறுப்பு ஏற்க வேண்டும். இதற்குத் தொழிலதிபர்களும், வசதி பெற்றோரும் சி.எஸ்.ஆர். மூலம் உதவ முன்வர வேண்டும்.\nகுடியால் பாதிக்கப்பட்டோருக்கு நம்பிக்கையூட்டி புதிய வாழ்வு பெற வழிகாட்டும் சேவையை சென்னை ரங்கநாதன் அறக்கட்டளையினர் உலகம் முழுவதும் AA எனும் குடியை நிறுத்தியோர் குழுக்கள் மூலம் உதவி வருகின்றன. இதுபோல புற்றுநோயிலிருந்து விடுதலை பெற்றோர், மருத்துவர்கள், சமூக சேவையாளர்களுடன் கூடி நம்பிக்கைக் குழுக்களை உருவாக்கி வழிகாட்டுவதும், உதவுவதும் பெரும் பலனைத் தரும்.\nஇந்த ‘ரோஸ் டே’ புற்றுநோயாளிகளின் நலனைச் சிந்தித்து, நம்பிக்கையூட்டும் ஒரே நாளாகக் கழிந்து போகாமல், தொடர்ந்து புற்றுநோய் விழிப்புணர்வு, வழிகாட்டுதல் முறைகள், வாழ்வுமுறை மாற்றம், கூட்டு மருத்துவம், மக்கள் மருத்துவமனைகள் உருவாக்கம், நம்பிக்கைக் குழுக்கள் உருவாக்கம் என அனைத்தையும் ஆண்டு முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ள உறுதியேற்கும் நாளாக்குவோம். புற்றுநோயை வெல்வோம்.\nPrevious article5 மாதத்தில் 100 கிலோ எடையை 79 கிலோ ஆக்கிய ஹீரோ\nகழுதை பாலுக்கு திடீரென அதிகரித்த டிமாண்ட்’ : மவுசு உயரக் காரணம் இது தான்\n157 முறை தோல்வி; 158ல் வெற்றி\nமிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை..\nவேறுபாடுகளை மறந்து கோவிட் தொற்றினை எதிர்த்து போராடுவோம் – மாமன்னர் வலியுறுத்தல்\nமுன்னணி பணியாளர்களுக்கு பிபிஇ ஆடை தயாரிப்பதாக பொய்யுரைத்த நிறுவனம் மூடல்\nஉணவகங்கள் அதிக நேரம் செயல்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்படும்\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/241/articles/41-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-19T14:39:38Z", "digest": "sha1:UACJONCUEEVJC7YDZ3UKY6GHAM3A5MGK", "length": 46685, "nlines": 171, "source_domain": "www.kalachuvadu.com", "title": "காலச்சுவடு | ‘திரைகள் ஆயிரம்’: கண்ணுக்குத் தெரியாத காட்சிகள்", "raw_content": "\nஅஞ்சலி: நஞ்சுண்டன் (1961 - 2019)\nஞானாம்பாள் சமேத பிரதாப முதலியார் சரித்திரம்\nபெண்ணியக் கருத்தியலின் முதல் வித்து\nசுகுண சுந்தரி (சில பகுதிகள்)\nஊர் வந்து சேர்ந்தேன்; என்றன் உளம் வந்து சேரவில்லை\nசம்ஸ்கிருத உறவோடு வளர்ந்த ஈழத்தமிழர் மரபுகள்: சில சான்றுகள்\nதமிழ் வடமொழி உறவு: வரலாற்றின் வழியே ஒரு காதல் - மோதலின் கதை\nதமிழ் - சமஸ்கிருத உறவு: சங்ககாலம்\nதமிழிலக்கண உருவாக்கத்தில் சமஸ்கிருதத்தின் நிலை\nதமிழ், சமஸ்கிருதம், பாலி இலக்கண உறவு\nகிறிஸ்தவத் திருமறையும் வடசொல் கலப்பும்\nதிருவள்ளுவரின் ‘இல்வாழ்வான்’ என்ற கருத்துருவாக்கம்\nசங்க இலக்கியங்களில் வைதிகநெறியின் சூழலும் செல்வாக்கும்\nபண்பாட்டுத் தளத்தில் தமிழ்மரபும் வடமரபும்\n‘சிறிய ஆனால் திடமான குரல்’\nகாந்தி - வைதிகர் உரையாடல்\nசென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஇஸ்தான்புல், 2017 ஆகஸ்ட் 26\n‘திரைகள் ஆயிரம்’: கண்ணுக்குத் தெரியாத காட்சிகள்\nகாலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:\nமுதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.\nகாலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.\nஇப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.\nஅடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.\nஇங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.\nஇனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்\nதனி இதழ் ரூ. 50\nஆண்டுச் சந்தா ரூ. 425\nஇரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 725\nஐந்தாண்டுச் சந்தா ரூ. 1500\nகாலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 4,000\nவெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது\nசந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.\nகாலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.\nமேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.\n(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)\nகாலச்சுவடு ஜனவரி 2020 புத்தகப் பகுதி ‘திரைகள் ஆயிரம்’: கண்ணுக்குத் தெரியாத காட்சிகள்\n‘திரைகள் ஆயிரம்’: கண்ணுக்குத் தெரியாத காட்சிகள்\n‘திரைகள் ஆயிரம்’: கண்ணுக்குத் தெரியாத காட்சிகள்\nகாலச்சுவடு வெளியீடாக வரவுள்ள பெருந்தேவியின் ‘உடல் பால் பொருள்’ நூலில் இடம்பெறும் கட்டுரை.\nசுந்தர ராமசாமியின் (1966 - 2008) ‘திரைகள் ஆயிரம்’ குறுநாவல் பாலியல் வன்முறையின் சொல்லாடல் களத்தில் பெண்ணொருத்தியின் சித்திரத்தைத் தரும் பிரதி. தலைப்பே முழுக்கத் தெரிந்துகொண்டுவிட முடியாத உண்மையை எடுத்துரைப்பது. ‘உண்மை’ ஒரு இளம்பெண் எதிர்கொண்டதாக ஊர் முழுக்கப் பேசப்பட்ட, ஒரு பத்திரிகையில் வெளிவந்த தொடர் வல்லுறவைப் பற்றியது. குறுநாவலின் முதல் சில பக்கங்களிலேயே ‘உண்மையைக்’ கறுப்பாகவோ வெள்ளையாகவோ தெரிந்துகொண்டுவிட முடியாது என்பது ஒரு சுவர்க்கோல வருணனையில் காட்டப்பட்டுவிடுகிறது.\nஏழைப் பெண் மரியம்மை உள்ளூர் ‘சர்வதேச நட்புறவு சங்க’த்தில் இருபத்தொரு நாள் சிறைவாசத்தில் அகப்பட்டுக் ‘குதறப்பட்டதை’ திருவிதாங்கூர் நேசன் பத்திரிகையில் வந்த செய்தியைக் கதைசொல்லி படிக்கிறான். ‘மரியம்மையின் முகம் பார்க்கப் பார்க்கப் பரிதாபமாகக் காட்சி தந்துகொண்டிருந்தது,’ என்று சொல்லப்பட்டவுடன் அவன் சிறுதூக்கம் போட்டுவிட்டுக் கண்விழித்தவுடன் காணும் காட்சி, “எதிர் சுவரில் சப்போட்டா மரத்தின் கொத்து இலைகளில் நிழலும் ஒளியுமான கோலம்.”1 “காற்றில் மரம் லேசாக அசைய நிழலும் ஒளியும் இழைத்த சுவர்க்கோலம் படபடவென்று விறைத்த கணப்பொழுதில் நூறாயிரம் தினுசுகளில் உருமாறித் தோன்றும் காட்சி” என விவரணை தொடர்கிறது. “மனசுக்குள் வகைப்படுத்த முடியாதபடி நிமிஷத்திற்கு நிமிஷம் அழகு அழகாக உருமாறும்” அந்தக் காட்சியின் “சஞ்சலப் புத்தி”யும் அதனாலேயே அதற்கு உண்டான “கவர்ச்சி”யும் கூறப்படுகின்றன.2\nசுவர்க் காட்சி இன்றியமையாத தொடக்க உருவகமாகக் குறுநாவலின் கதையாடல் திசையை இறுதிவரை தீர்மானிக்கிறது. கதையாடலில் உருமாறும் காட்சிகள் மரியம்மை துன்புறுத்தப்பட்டாளா, சம்மதித்தாளா, தொடர் வல்லுறவுக்காகப் போடப்பட்ட வழக்கு நீதிக்காகவா, பண வசூலுக்கா, மரியம்மை வெகுளியா, பாலியலை முன்வைத்துப் பேரம் பேசியவளா எனப் பற்பல சந்தேகங்களைக் கதைசொல்லிக்குத் தருகின்றன. மட்டுமல்லாமல் அவனோடு அடையாளம் காணக்கூடிய வகையில் வாசகரிடத்திலும் ஏற்படுத்துகின்றன. இவை ஒருபுறம் இருக்க மரியம்மை நல்லவளா கெட்டவளா என்பதைக் குறித்த கதாபாத்திரங்களின் சஞ்சலம் மரியம்மையின் ‘கவர்ச்சி’யோடும் அலங்காரத்தோடும் தொடர்புகொண்டதாக உள்ளது.\nமரியம்மை ‘வசீகரமான’வளாக ‘மதமதவென்று’ இருக்கிறாள், ‘பெண்மையின் வடிவத்திற்கு இலக்கண’மெனச் சொல்லத்தக்கதைப் போல.3 பத்திரிகையில் வந்த புகைப்படத்துக்கும் அவளது நிஜ உருவுக்கும் சம்பந்தமேயில்லாமல். கதைசொல்லி அதைப் பற்றி விசாரிக்கும்போது புகைப்படம் எடுத்த அன்று தான் ‘டிரஸ்’ பண்ணிக்கொள்ளவில்லை, தலை வாரவில்லை, பொட்டிடவில்லை, சேலை மாற்றிக்கொள்ளவில்லை, வக்கீல் திடீரென்று வெயிலில் போய் நில் என்றவுடன் தான் போய் நின்றுவிட்டதால் புகைப்படம் “இருட்டாட்டு எடுத்துப் போட்டான்” என வருத்தப்படுகிறாள்.4 பத்திரிகையில் வந்த புகைப்படத்தில் அவள் ‘பறட்டைத் தலையுடன்,’ ‘சாதுத்தனத்தோடு,’ ‘பரிதாபமாகக்’ காட்சியளிக்கிறாள்.5 அதாவது குதறலுக்கு ஆளாகக்கூடிய அபலைக் கோலத்தில். ஆனால் நேரிலோ ��ேர் எதிரான தோற்றம். ஒரு பக்கம் அவள் சந்தித்த பாலியல் வன்முறை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் அவளோ அந்த வழக்குக்குத் தோதாக இருக்கக்கூடிய பலியான தோற்றத்தை, அபலைத் தோற்றத்தைக் கைக்கொள்ள மறுக்கிறாள். ‘அழகான ஸாரி’ கட்டிக்கொண்டு, தலைமுடியை ‘நேர்த்தியாய்ப் பின்னி,’ ‘சிரத்தையுடன்’அலங்காரம் செய்துகொள்ளும் அவளைக் கண்டு கதைசொல்லியின் மனைவி ஊர் பேசுமே என அச்சப்படுகிறாள்: “சொல்லணும் அவகிட்டே. என்னா இப்பொ அவ இந்த மாதிரி பண்ணிண்டா பலவிதமான பேச்சுக் கிளம்பிடும். ஒண்ணும் தெரியமாட்டேன் என்கிறது அதுக்கு.”6 மரியம்மையைப் பாராட்டி கூட தங்கவைத்துக்கொண்ட பொன்னம்மையே பிறகு மரியம்மையை அவள் ‘நடத்தைக்காகத்’ தூற்றுகிறாள். அதிலும் அந்தப் பெண்ணின் அலங்காரம் விமர்சிக்கப்படுகிறது. பவுடர் டப்பாவை அவள் அங்கே இங்கே போட்டுக்கொண்டு காலியாக்குவதும் டிரங்குப் பெட்டியில் அவள் அடுக்கி வைத்திருக்கும் ‘சிலுக்குச் சேலை’களும் சுட்டிக் காட்டப்படுகின்றன.7\nஇங்கே ஒன்றைக் கூற வேண்டும். நம் சமூகத்தில் பாலியல் வன்முறையைச் சந்திக்கும் பெண்கள் அந்த அனுபவம் தரும் சித்ரவதையை, கொடும் நினைவை மாத்திரம் சுமப்பதில்லை. அவர்களிடம் வேறொரு உழைப்பு கோரப்படுகிறது. பாலியல் வன்முறையைச் சந்தித்ததன் அடையாளத்தை வெளிப்படையாகச் சுமக்க அவர்கள் கோரப்படுகிறார்கள். மோசமான அனுபவத்தின் விளைவாக அவர்கள் தோற்றத்தில் அதற்கான அடையாளம் ‘உருவாகலாம்’ என்ற சாத்தியத்திலிருந்து அந்த அடையாளம் அவர்களிடம் ‘இருக்க வேண்டும்’ என்ற நிபந்தனைக்கு நகரும் உழைப்புக் கோரல் அது. அலங்கரித்துக்கொள்ள அவகாசம் தராமல் ‘பறட்டைத் தலையோடு’ மரியம்மை புகைப்படம் எடுக்கப்படுவதன் பின்னணியில், கதைசொல்லியின் மனைவி அவள் அலங்காரத்தைப் பற்றி வரக்கூடிய ஊர் அலர் குறித்து யோசிப்பதன் பின்னணியில் பொன்னம்மை அவளது அலங்காரத்தைக் குறை கூறுவதன் பின்னணியில் சமூகத்தின் இந்த உழைப்புக் கோரல் வெளிப்படுகிறது.\nதோற்ற அலங்காரம் என்றில்லை, பொதுவாகவே பாலியல் தாக்குதலுக்கு, துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்கள் அவர்களுக்குப் பழகிய ‘இயல்பு’ வாழ்க்கையில் இருந்தபடி அதைப் பற்றிப் புகார் தரும்போது, அத���க் கேட்பவர்கள் மத்தியில் அதன் நம்பகத்தன்மை குறைவதைப் பார்க்கிறோம். பழகிய ‘இயல்பு’ வாழ்க்கை என நான் குறிப்பிடுவது பாலியல் புகாரைக் கூறும்வரை பாதிக்கப்பட்டவர் தன்னைத் துன்புறுத்தியவரோடு ‘இயல்பாக’ப் பணி, கல்வி, தொழில் இடங்களில் இருக்க நேர்வது, அவரோடு பொதுவெளி நாகரிகத்தைப் பேணுவது ஆகியவற்றையும் சேர்த்துத்தான். இவ்விடத்தில் ‘National Public Radio’ எனும் அமெரிக்க ஊடகத்தின் தலைமை வர்த்தக எடிட்டர் பல்லவி கோகாய், முன்னாள் பத்திரிகையாளர் தூஷிதா படேல் ஆகியோர் பத்திரிகைத் துறையில் தங்களுக்கு மேல்நிலையில் பணியாற்றிய எம்.ஜே. அக்பர் மீது வைத்த வல்லுறவு புகார் தொடர்பான ஒரு விஷயம் இணைத்துப் பார்க்கத் தக்கது. அந்தப் புகார் சார்ந்து அக்பரை ஆதரித்துப் பேசிய அவரது மனைவி மல்லிகா ஜோசப் ‘பாலியல் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களைப் போல பேயறைந்த தோற்றத்தில்’ அப்பெண்கள் காணப்படவில்லை என வாதிட்டார்.8 மேலும் அந்தப் பெண்கள் தங்களின் வீட்டுக்கு வந்து உண்டனர், குடித்தனர் என்றும் கூறினார். பாலியல் தாக்குதலுக்கு உள்ளானவர்கள், பழகிய ‘இயல்பு’ வாழ்க்கையை வாழ முனையமாட்டார்கள் என்ற பண்பாட்டு எதிர்பார்ப்பின் வெளிப்பாடு இது. போலவே திரைப் பாடகர் சின்மயி பாடலாசிரியர் வைரமுத்துவின் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் வைத்தபோது சின்மயி ஏன் தனது திருமணத்துக்கு வைரமுத்துவை அழைத்தார், மேடையில் அவர் காலில் ஏன் விழுந்தார் என்றெல்லாம் கேள்வி கேட்கப்பட்டது. அவர் முன்வைத்த புகார் விசாரிக்கப்படுவதற்கு முன்பே அதன் நம்பகத்தன்மையைக் குலைக்கப் பலரும் பாடுபட்டனர்.9 தனது திருமணத்துக்கு பி.ஆர்.ஓக்கள் மூலமாகப் பத்திரிகை தர வேண்டியிருந்தது, திரைப்படத் துறையில் முதன்மையான பாடலாசிரியர் வைரமுத்து என்பதால் தந்தேன், மேடையில் பலர் காலில் விழுந்ததைப் போலத்தான் அவர் காலிலும் விழுந்தேன் என்றெல்லாம் சின்மயி விளக்கம் தரவேண்டியிருந்தது. ஒருவேளை சின்மயியே வைரமுத்துவைத் தன் திருமணத்துக்கு அழைத்திருந்தாலும் அவரது பாலியல் புகார் விசாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அது குறைத்துவிடாது, அந்தப் புகாரைத் தள்ளிவிட எந்த விதத்திலும் அது முகாந்திரமாகிவிடாது.10\n‘திரைகள் ஆயிர’த்தில் மரியம்மை தன் இயல்பில் இருக்கிறாள��. அவளைப் பார்க்க ஆண்கள் பலர் வருகிறார்கள் என்று பொன்னம்மை கதைசொல்லியின் மனைவியிடம் குறைபட்டுக்கொள்கிறாள். கேட்டால் அண்ணன், தம்பி, மாமா என உறவுமுறை சொல்கிறாள், சிரித்துச் சிரித்துப் பேசுகிறாள் எனக் குற்றஞ்சாட்டுகிறாள்.11 மரியம்மை நல்லவள் இல்லை என்று பொன்னம்மை கூறுவதை கதைசொல்லியின் மனைவி நம்பத் தொடங்குகிறாள்.12\nஉண்மையில் மரியம்மை சரியானவளா, சரியில்லாதவளா இங்கும் அங்கும் ஊசலாடும் ‘திரைகள் ஆயிர’த்தின் கதையாடலின் முள் கடைசியில் ஒரு பக்கத்தில் வந்துநிற்பதுபோலத் தெரிகிறது. கதையாடலின் இறுதிப் பகுதியில் மரியம்மையின் வழக்கு பற்றிய தகவல்களைக் கதைசொல்லி தேடுகிறான். ‘திருவிதாங்கூர் நேசன்’ வழக்கின் தகவல்களைத் தருவதை நிறுத்திவிட்டிருக்கிறது. பத்திரிகை அலுவலகத்துக்கே நேரே சென்றாலும் பலனில்லை. மரியம்மை விவகாரத்தைப் பற்றி எழுதிய பத்திரிகையாளன் இசக்கியும் ஊருக்குச் சென்றுவிட்டதாகத் தகவல் கிடைக்கிறது. கதைசொல்லிக்கு எல்லாம் ஒரே மர்மமாக இருக்கிறது.13 ஆனால் அதன் பின்னர், மரியம்மையை ஆரம்பத்தில் ‘சர்வ தேச நட்புறவு சங்க’த்துக்கு அழைத்துச் சென்ற குஞ்சுபிள்ளையை அவன் சந்திக்கிறான். வழக்கு முடிந்துவிட்டதை, பத்திரிகையின் வாய் அடைக்கப்பட்டதைத் தெரிந்துகொள்கிறான்.\nகதையாடலின் முடிவில் மரியம்மை விரும்பித்தான் இணங்கினாள் என்றுதான் ஒரு வாசகருக்கு எண்ணத் தோன்றும். ஏனெனில் குஞ்சுபிள்ளை கதைசொல்லியிடம் கூறும் மரியம்மை வழக்கின் கதை, வழக்கு சீக்கிரம் முடிந்துவிட்டதென்றும் மரியம்மைக்குப் பணம் தரப்பட்டதென்றும் கூறும் கதை வாசகருக்கும் சொல்லப்படுவதாக இருக்கிறது. அதை நம்பும் கதைசொல்லியைப் போல மரியம்மை பாலியல் தொழில் செய்தாள் என்ற முடிவுக்குத்தான் நாமும் வர முடியும். ஒரு பெண் பழிபோடும்போது நம்பாமல் இருக்கமுடிவதில்லை, ஆனால் குஞ்சுபிள்ளை கூறும் கதையைப் போல பின்னால் இருப்பதெல்லாம் யாருக்குத் தெரியும் திரைகள் ஆயிரத்தில் குஞ்சுபிள்ளை விலக்கும் இப்படியான திரை ஒன்று.\nபிறர் வாயிலாக வல்லுறவுக் குற்றச்சாட்டுக்குப் பின்னால் வேறு ஏதோ நடந்திருப்பதைத் தெரிந்துகொள்ளும்போது, அதை நம்பிவிட்டதைப் பற்றி ஒரு உறுத்தல் உண்டாகிறது. கதைசொல்லியின் மனைவி, பொன்னம்மையின��� வாயிலிருந்து மரியம்மையின் நடத்தை பற்றி கேள்விப்பட்டதிலிருந்து அவள் பெயரையே எடுப்பதில்லை. அவள் மனத்தில் மரியம்மையின் விஷயம் ஊமைக் காயமாக நீலம் பாரித்துவிட்டிருக்கிறது.14 அதே நேரத்தில் கதைசொல்லியும் ஒரு அடியை உணர்கிறான். அவன் நண்பரான நாவலாசிரியர், மரியம்மையோடு அவன் ஒருநாள் தங்கியிருந்திருந்தால் அவள் விஷயம் அவனை இத்தனை அலட்டியிருக்காது எனக் கூறும்போது அவனுக்கே தன்னைக் குறித்துச் சந்தேகம் ஏற்படுகிறது.15\nகதாபாத்திரங்களின் மனத்தில் மரியம்மையைச் ‘சரியில்லாதவளாக’ எது நினைக்க வைத்தது அபலை அடையாளத்தோடு பொருந்தாமல் மரியம்மை இருப்பதால் பொன்னம்மை கூறுவதை உண்மை என நம்புகிறாள் கதைசொல்லியின் மனைவி. கதைசொல்லியோ தான் மகா அயோக்கியன் ஆனால் மற்றவர்கள் தன்னை யோக்கியன் என்று சொல்ல வேண்டும் என்ற ஆசை சற்றும் கிடையாது என்று குஞ்சுபிள்ளை கூறியவுடன் அவனை நம்பத் தொடங்கிவிடுகிறான்.16 இத்தனை வெளிப்படையாக இருப்பவனிடமிருந்து “அரிய உண்மைகள்” கிடைக்கும் என்று கதைசொல்லிக்கு உடனே தோன்றிவிடுகிறது. ஒரே ஒரு கூற்றில் தன்னை அயோக்கியன் என்று அழைத்துக்கொள்ளும் இடைத் தரகனான ஆண் மரியம்மையைப் பற்றிய மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பவனாக மாறிவிடுகிறான்.\nஆனால் குஞ்சுபிள்ளை தரும் ‘உண்மைகள்’ உண்மைகள் தானா அல்லது இன்னொரு திரையைக் கட்டுகிறதா கதையாடல் உண்மையில் மரியம்மை சரியானவளா, சரியில்லாதவளா உண்மையில் மரியம்மை சரியானவளா, சரியில்லாதவளா இரண்டாவது முறையாக இக்கேள்வியை நாம் கேட்கும்போது கதையாடலின் முள் தடக்கென்று எதிர்த்திசைக்குப் போய்விடுகிறது; கதையாடலில் ஒரு இடம் வருகிறது, மரியம்மை தான் பலவந்தப்படுத்தப்பட்டதைப் பற்றி விவரிக்கும்போது தன் ‘தாடையில் ஒரு அங்குலத்திற்கு’ப் பொருக்காடியிருந்த காயத்தைக் கதைசொல்லியிடம் காட்டும் இடம். தன்னைப் பிடித்துத் தள்ளியதால் கட்டில் காலில் பட்டு ரத்தம் வந்ததாகக் கூறுகிறாள்.17 ஆனால், அதன் பின் அவளின் காயத்தைப் பற்றிக் கதையாடல் ஒன்றுமே சொல்வதில்லை. ஒரு அறிகுறியாக இந்தக் காயம் கதையாடலில் தனித்து இருக்கிறது. ஓரிடத்தில் மட்டுமே வந்துபோகும் மரியம்மையின் காயம். அது நாம் புரிந்துகொண்டிருக்கும் கதையாடலின் போக்கை, அதன் ஓர்மையைப் பாதிப்பதாக உள்ளது. சொல்லப்போனால் மரியம்மையின் பொருக்காடிய காயத்தின் வாயிலாகக் கதையாடல் தன்னைச் சற்றே திறந்து தன் ரத்தத்தையும் சதையையும் காட்டுகிறது எனலாம். திரைகள் ஆயிரத்தில் மிக முக்கியமான ஒரு திரை விலகும் இடம் இது.\nஒரே ஒரு தரம் காட்டப்பட்டுக் கதையாடலே மறந்துவிடும் மரியம்மையின் காயம். அந்தக் கணத்தில் மாத்திரம் பேசப்பட்டு, சமூகக் கூட்டு மறதிக்குத் தரப்பட்டுவிடும் பாலியல் வன்முறையின் அறிகுறியும்தானே அது. உண்மையில் மரியம்மைக்கு என்ன நடந்திருக்கலாம் நடைமுறையில் நம் ஊரில் பாலியல் வன்முறை வழக்கு விசாரணைகளில் நடப்பதைப் போல மரியம்மையிடம் சமரசம் பேசப்பட்டிருக்கலாம்.18 அவள் பிறழ்சாட்சியாக மாறியிருக்கலாம். மிரட்டப்பட்டிருக்கலாம். வழக்கின் மூலம் அவள் கேட்ட தொகையைவிடக் குறைவாகப் பேரம்பேசி வல்லுறவாளர்கள் அவளைத் துரத்திவிட்டிருக்கலாம். கதையாடலில் அனாதரவாக விடப்படும் மரியம்மையின் காயம் ஒரு தடயம் போல நம் கண்களிலிருந்து கதையாடல் திரைபோட்டு மறைத்திருக்கக்கூடிய பல காட்சிகளை யூகிக்கக் கேட்கிறது. சாதாரணத் தகவலைப் போல ஓரிரு வரிகளில் வந்துவிட்டுப் போகும் அவள் காயத்தைக் குறித்து யோசித்துப் பார்க்கும்போது கதையாடலின் ஓட்டத்துக்குள் எதிரோட்டம் ஒன்றை உணர முடிகிறது. உண்மையில் மரியம்மைக்கு என்ன நடந்தது நடைமுறையில் நம் ஊரில் பாலியல் வன்முறை வழக்கு விசாரணைகளில் நடப்பதைப் போல மரியம்மையிடம் சமரசம் பேசப்பட்டிருக்கலாம்.18 அவள் பிறழ்சாட்சியாக மாறியிருக்கலாம். மிரட்டப்பட்டிருக்கலாம். வழக்கின் மூலம் அவள் கேட்ட தொகையைவிடக் குறைவாகப் பேரம்பேசி வல்லுறவாளர்கள் அவளைத் துரத்திவிட்டிருக்கலாம். கதையாடலில் அனாதரவாக விடப்படும் மரியம்மையின் காயம் ஒரு தடயம் போல நம் கண்களிலிருந்து கதையாடல் திரைபோட்டு மறைத்திருக்கக்கூடிய பல காட்சிகளை யூகிக்கக் கேட்கிறது. சாதாரணத் தகவலைப் போல ஓரிரு வரிகளில் வந்துவிட்டுப் போகும் அவள் காயத்தைக் குறித்து யோசித்துப் பார்க்கும்போது கதையாடலின் ஓட்டத்துக்குள் எதிரோட்டம் ஒன்றை உணர முடிகிறது. உண்மையில் மரியம்மைக்கு என்ன நடந்தது\n1. சுந்தர ராமசாமி 2008, 12.\n2. சுந்தர ராமசாமி, 12.\n3. சுந்தர ராமசாமி, 20-21.\n4. சுந்தர ராமசாமி, 23.\n5. சுந்தர ராமசாமி, 10-12.\n6. சுந்தர ��ாமசாமி, 47.\n7. சுந்தர ராமசாமி, 51.\n9. ஆ. சாந்தி கணேஷ், “‘வைரமுத்துவை ஏன் என் திருமணத்துக்கு அழைத்தேன்\n10. மேலும் தமிழ்த் திரைப்படத் துறையில் சின்மயி, வைரமுத்து ஆகியோரின் இடங்கள் அதிகாரத்தில் சமமானவை அல்ல. அவர் முன்வைத்த புகாரால் தமிழ்நாடு பீuதீதீவீஸீரீ கலைஞர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார் பல பணி வாய்ப்புகளை அவர் இழந்ததாகக் கூறியிருக்கிறார். பார்க்க Abira Dhar and Pankhuri Shukla, “A Year Later, Here’s How #MeToo Has Affected These Four Women,” The Quint, November 18, 2019. https://www.thequint.com/voices/women/me-too-affect-on-sona-mohapatra-chinmayi-sripaada-vinta-nanada-rituparna-chatterjee\n11. சுந்தர ராமசாமி, 48-49.\n12. சுந்தர ராமசாமி, 48, 51-52.\n13. சுந்தர ராமசாமி, 53.\n14. சுந்தர ராமசாமி, 57-58.\n15. சுந்தர ராமசாமி, 58.\n16. சுந்தர ராமசாமி, 54.\n17. சுந்தர ராமசாமி, 26.\n18. வல்லுறவு வழக்கு விசாரணைகளின்போது குற்றஞ்சாட்டப் பட்டவர்களின் வழக்கறிஞர்கள், பாதிக்கப்பட்டவர்களும் புகாரளித்தவர்களும் சாட்சியம் தருகையில் அதை மாற்றித்தர அவர்களுக்கு அழுத்தம் தரும் வகையில் சமரசத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது நடைமுறையில் சகஜம். பார்க்க ஙிணீஜ்வீ 2010, 210\nஉதவிய ஆய்வுக் கட்டுரை, புனைவாக்கம்\nசுந்தர ராமசாமி. 1966. ‘திரைகள் ஆயிரம்’. நாகர்கோவில்: காலச்சுவடு, 2008.\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/10-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-01-19T15:52:07Z", "digest": "sha1:ET6ATCP7FBJFKFBJ2OQG7LHUJX5Q2M25", "length": 8580, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "10 மடங்கு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமொபைல் இணைய கட்டணங்கள் 10 மடங்கு வரை அதிகரிக்குமா\nடில்லி இந்திய மொபைல் இணையக் கட்டணங்கள் 5 முதல் 10 மடங்கு வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொபைல்…\nகொரோனா தடுப்பூசி ஏழை நாடுகளுக்கு சரிவர கிடைப்பதில்லை : உலக சுகாதார நிறுவனம்\nஜெனிவா உலக நாடுகளுக்கிடையே கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் ஏற்றத் தாழ்வு நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம் கவலையுடன் தெரிவித்துள்ளது. உலகெங்கும்…\nகொரோனா : கேரளாவில் இன்று 6,186 – டில்லியில் 231 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 6,186. மற்றும் டில்லியில் 231 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,294…\nகொரோனா, வவ்வால்களிடம் இருந்துதான் பரவியது வுகான் விஞ்ஞானிகளின் வீடியோ எழுப்பிய சர்ச்சை…\nபீஜிங்: உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து பரவி இருக்கலாம் என்பது உறுதியாகி உள்ளது. அங்குள்ள வவ்வால்களிடம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 543 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,866 பேர்…\nகொரோனா தடுப்பூசி ஏழை நாடுகளுக்கு சரிவர கிடைப்பதில்லை : உலக சுகாதார நிறுவனம்\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகள் – இந்திய அணி அறிவிப்பு\nநெருங்கும் கேரளா சட்டசபை தேர்தல்: 10 பேர் கொண்ட தேர்தல் மேலாண்மை குழுவை அறிவித்தது காங்கிரஸ்\nகுட்கா வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல்: முன்னாள் அமைச்சர் ரமணா உள்ளிட்ட 29 பெயர்கள் சேர்ப்பு\nகொரோனா : கேரளாவில் இன்று 6,186 – டில்லியில் 231 பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-01-19T15:49:56Z", "digest": "sha1:6LNS6MKARJ233VSQS27M4COM6HUNDC75", "length": 10899, "nlines": 96, "source_domain": "www.toptamilnews.com", "title": "நியூசிலாந்து தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகல் – என்ன காரணம்? - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome விளையாட்டு கிரிக்கெட் நியூசிலாந்து தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகல் – என்ன காரணம்\nநியூசிலாந்து தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகல் – என்ன காரணம்\nஇந்தியா – நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் தொடரில் இருந்து இந்திய பேட்ஸ்மேன் ஷிகர் தவான் விலகியுள்ளார்.\nமும்பை: இந்தியா – நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் தொடரில் இருந்து இந்திய பேட்ஸ்மேன் ஷிகர் தவான் விலகியுள்ளார்.\nஇந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த ஒருநாள் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி அபாரமாக வென்றது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அட்டகாசமாக இந்திய அணியை வென்றது. ஆனால் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்ட இந்திய அணி அடுத்தடுத்து இரு போட்டிகளிலும் வென்று கோப்பையை தட்டிச் சென்றது. அதன்படி இரண்டாவது ஒருநாள் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்திலும், நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் ஆஸி.,யை வீழ்த்தி இந்திய அணி சாதனை படைத்தது.\nஇந்நிலையில், வெற்றி பெற்ற கையோடு நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு இந்திய கிரிக்கெட் அணி புறப்படுகிறது. அந்நாட்டில் ஐந்து டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்தை எதிர்த்து இந்திய அணி விளையாட இருக்கிறது. அதற்காக இன்று பெங்களூருவில் இருந்து நியூசிலாந்துக்கு இந்திய அணி புறப்படுகிறது. சிங்கப்பூர் மார்க்கமாக நியூசிலாந்தின் ஆக்லாந்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். இவ்விரு அணிகளுக்கிடையே முதல் டி20 போட்டி வருகிற 24-ந்தேதி அங்கு நடைபெறவுள்ளது.\nஇந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின்போது ஏற்பட்ட காயம் குணமடையாததால் நியூசிலாந்து தொடரில் இருந்து விலகியுள்ளார் தவான். அந்த போட்டியில் தவான் பீல்டிங் செய்தபோது இடது கை தோ���்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரால் தொடர்ந்து பீல்டிங்கும் செய்ய இயலவில்லை, பேட்டிங்கும் செய்யவில்லை. முன்னதாக தவானின் ஸ்கேன் பரிசோதனை அறிக்கையை பொறுத்தே அவரது காயம் குறித்து தெரியவரும் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. மேற்கண்ட தொடர்கள் பிப்ரவரி 5-ம் தேதி...\nகேட்ட சரக்கு கிடைக்காததால் ஆத்திரம்… டாஸ்மாக் ஊழியர் மண்டையை உடைத்த போதை ஆசாமி…\nதிருப்பத்தூர் திருப்பத்தூர் அருகே கேட்ட மதுபானம் கிடைக்காத ஆத்திரத்தில், போதை ஆசாமி டாஸ்மாக் ஊழியரின் மண்டையை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஆணுக்கு பெண் சரி சமம் என்பதே அதிமுக ஆட்சி சசிகலா பக்கம் சாயும் ஓபிஎஸ்\nசென்னையில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம், “எம்ஜிஆர் அவர்களின் 104வது பிறந்தநாள் பொதுக்கூட்டமாக மாறி உள்ளது. தமிழ்நாடு...\nகுடும்ப தகராறில் மனைவி வெட்டிக்கொலை… கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு…\nதிண்டுக்கல் நிலக்கோட்டை அருகே குடும்ப தகராறில் மனைவியை வெட்டிக்கொன்ற இளநீர் வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnnews24.com/2021/01/08/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2021-01-19T14:27:55Z", "digest": "sha1:GHVC7ZWLYI2JY62KZXGQKSDQUOJCW6ZO", "length": 4499, "nlines": 65, "source_domain": "tnnews24.com", "title": "சருமம் பளபளக்க… ஃபேஸ் பேக் | Tnnews24", "raw_content": "\nசருமம் பளபளக்க… ஃபேஸ் பேக்\nசருமம் பளபளக்க… ஃபேஸ் பேக்\nதக்காளி மற்றும் தயிர் இரண்டையும்\nநன்றாக அரைத்து முகத்தில் பேக் ஆக\nசெய்து போட்டு கொள்ளவும். சிறிது\nநேரம் மசாஜ் செய்து, பின், இந்த\nபேக்கை 15 முதல் 20 நிமிடம் கழித்து\nஉள்ள தழும்புகள் மறைத்து சருமத்தை\nதக்காளியில் உள்ள ப்ளீச்சிங் தன்மை\nமற்று தயிரில் உள்ள லாட்டிக் அமிலம்\nமேலும் சில செய்திகள் :\nஎலும்பு பிரச்சனை மற்றும் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு\nசேர்ப்பது நல்ல தீர்வு. உதரணமாக, மூட்டு\nவலி, வீக்கத்தை குறைக்க கேழ்வரகு\nமற்றும் கம்பு உதவுகிறது. அழற்சியை\nநீக்கி, எலும்புகளை உறுதி ஆக்குகிறது.\nஇவற்றை ரொட்டி, கஞ்சி, கிச்சடி,\nசாலட் என எதேனும் ஒரு விதத்தில்\nகடின உழைப்பு செய்வோருக்கு ஏற்ற\nமேலும் சில செய்திகள் :\nபெறலாம். இதில் நோயை எதிர்த்து\nஉள்ளதால், வயிற்று வலி, உடல் சோர்வால்\n← எலும்பு பிரச்சனை மற்றும் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை →\nஅரசியல் சினிமா சார்ந்த செய்திகள் கருத்துக்களை தமிழகத்தின் பார்வையில் கொடுக்க முயலும் முதல்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/nakshatra-dosha-for-death-tamil/", "date_download": "2021-01-19T15:47:59Z", "digest": "sha1:NYUDKZVM7ZXP25IV4BPBSAZXI6KZOVZG", "length": 11108, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "பாத நட்சத்திர தோஷம் | Nakshatra dosha for death in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் பாத நட்சத்திரங்களில் இறந்தவர்களால் ஏற்படும் தோஷம் நீங்க பரிகாரம் இதோ\nபாத நட்சத்திரங்களில் இறந்தவர்களால் ஏற்படும் தோஷம் நீங்க பரிகாரம் இதோ\nபிறப்பு என்பது எப்படி இயற்கையானதோ அதே போல இறப்பு என்பதும் இயற்கையின் நியதியாகும். நாம் எங்கே எப்போது, எப்படி பிறக்கிறோம் என்பது எப்படி நாம் தீர்மானிப்பதில்லையோ அதே போன்று நாம் எங்கே எப்போது எப்படி இறப்போம் என்பதும் நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் ஒரு சிலர் கர்ம வினை காரணமாக சில குறிப்பிட்ட நட்சத்திரங்களின் தினத்தில் இறந்து விடுவதால், நட்சத்திர பாத தோஷம் ஏற்பட்டு, இறந்தவர்களின் வீட்டில் வசிப்பவர்கள் பல இன்னல்கள் அனுபவிக்க நேரிடுகிறது. இதற்கான எளிய பரிகாரங்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nஅவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆறு மாத பாதம் கொண்ட நட்சத்திரங்கள் ஆகும். ரோகிணி நான்கு மாத பாதம் கொண்ட நட்சத்திரமாகவும், கார்த்திகை, உத்திரம் மூன்று மாத பாதம் கொண்ட நட்சத்திரமாகவும், மிருகசீரிடம், புனர்பூசம், சித்திரை, விசாகம், உத்திராடம் போன்ற நட்சத்திரங்கள் இரண்டு மாதம் பாதம் கொண்ட நட்சத்திரங்களாக இருக்கிறது.\nஇத்தகைய நட்சத்திரங்களில் இறந்தவர்களால் வீட்டில் வசிப்பவர்களுக்கு தோஷங்களும், கண்டங்களும் ஏற்படாமல் தடுக்க சில எளிய பரிகார வழிகளை பின்பற்ற வேண்டும். அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி போன்ற நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் இறந்த இடத்தை ஆறு மாதங்கள் மூடி வைக்க வேண்டும். ரோகிணி நட்சத்திரத்தில் இறந்தவர்கள் வீட்டில் உயிர் நீத்த இடத்தை நான்கு மாதங்கள் பூட்டி வைக்க வேண்டும். கார்த்திகை, உத்திரம் நட்சத்திரங்களில் இறந்தவர்கள் இறந்த இடத்தை மூன்று மாதங்கள் பூட்டி வைக்க வேண்டும்.\nமிருகசீரிடம், புனர்பூசம், சித்திரை, விசாகம், உத்திராடம் போன்ற நட்சத்திரங்களில் இறந்தவர்களின் வீட்டில் அவர்கள் இறந்த இடம், அறை போன்றவற்றை இரண்டு மாதங்கள் பூட்டி வைக்க வேண்டும். மேலே கூறப்பட்ட நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் அவர்கள் இறந்த இடத்தில் ஒரு வெண்கல கிண்ணத்தில் நல்லெண்ணெய் வைத்து, இறந்த நட்சத்திரத்திற்க்கு சொல்லபட்ட பாத தோஷம் தீரும் காலம் வரை மாலையில் கற்பூரம் ஏற்ற வேண்டும். பாத தோஷ பரிகார காலம் முடிந்ததும் நல்லெண்ணெய் உடன் கூடிய வெண்கல கிண்ணத்தை கோவில் தெப்பக்குளம் தவிர்த்து கண்மாய், குளம் போன்றவற்றில் போட்டு விடுவதால் பாத நட்சத்திரத்தில் இறந்தவர்களின் பாத தோஷம் விலகும்.\nவாழ்க்கை துணை கண்டங்கள் தடுக்கும் பரிகாரம்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்தது கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nபிரிந்த கணவன் மனைவியை ஒன்று சேர்க்க, இந்த 2 பொருளை, 2 கையில் எடுத்து நெருப்பில் போட்டாலே போதுமே எல்லோரும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய அந்த 2 பொருள் என்னென்ன\nசிக்கலான பிரச்சனைக்கு, சுலபமான தீர்வை கொடுக்கும் குருபகவான் வழிபாடு 13 நாட்களில் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் குழப்பங்கள் அத்தனையும் நீங்கும்.\n1 வெள்ளிக்கிழமை இதை மட்டும் செய்தால் போதும் வருடம் முழுவதும் தடையில்லா பணப்புழக்கம் உங்களிடம் இருக்கும்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/gastronomia-cucina-tipica-dolci-momenti-messina", "date_download": "2021-01-19T15:57:18Z", "digest": "sha1:2X35MBS4LWM6PTHIVERPB6LUUJ2SSEYL", "length": 12750, "nlines": 99, "source_domain": "ta.trovaweb.net", "title": "பார் காஸ்ட்ரோனமி மற்றும் வழக்கமான உணவு - மெசினா", "raw_content": "\nஇனிப்புகள் மற்றும் காபி - உணவு\nபார் காஸ்ட்ரோனமி மற்றும் வழக்கமான உணவு - மெசினா\nபாரம்பரிய சிசிலியன் உணவுகள் மற்றும் காலமற்ற நன்மை\n4.7 /5 மதிப்பீடுகள் (61 வாக்குகள்)\nகாஸ்ட்ரோனமி மற்றும் வழக்கமான சிசிலியன் உணவு அவை எழுப்பும் கருத்துக்கள் சுவையான உணவுகள், வாசனை திரவியங்கள் மற்றும் தலைசிறந்த நறுமணம். வெரிகட்டாவை யாருக்கு நன்றாகத் தெரியும் தீவு காஸ்ட்ரோனமிக் பாரம்பரியம், எந்த சுவையான சிறப்புகள் மற்றும் பேராசை தெரியும் வழக்கமான உணவுகள் வழங்குகிறது காப்பி குடிக்கும் கடை பட்டியில் a சிசிலி.\nகாஸ்ட்ரோனமி மற்றும் வழக்கமான சிசிலியன் உணவு வகைகள் - பார் என்பது மெசினாவில் உள்ள குளுட்டன்களின் இராச்சியம்\nLa சிசிலியன் நுகர்வு சிறப்புகளின் புதையல் மார்பு மற்றும் வழக்கமான உணவுகள் என்ற தீவு உணவு இது இளம் மற்றும் வயதானவர்களின் அரண்மனையை மயக்கும். தி காஸ்ட்ரோனமி பார், இதயத்தில் தளம் சிசிலி, சிறந்த சாட்சி வழக்கமான சிசிலியன் சமையல் e சிசிலி நல்ல மற்றும் உண்மையான விஷயங்களை மட்டுமே ருசிக்க விரும்பும் அனைத்து நல்ல உணவை சுவை அறிந்து சொல்வதில் வல்லவர். இங்கே ஒவ்வொரு நாளும் நீங்கள் பலவற்றைக் காண்பீர்கள் பேராசையை எதிராக, உணவுகள் e மிட்டாய் இது அனைவரையும் உண்மையில் வெல்லும்: வழக்கமான வாடிக்கையாளர்கள் முதல் அறைக்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகள் வரை நல்ல நறுமணத்தால் ஈர்க்கப்படுகிறார்கள் மெசினா உணவு.\nவழக்கமான சிசிலியன் உணவு மற்றும் காஸ்ட்ரோனமி: பட்டியில் உங்களை ஆச்சரியப்படுத்தும் வழக்கமான உணவுகள் மற்றும் இனிப்புகள்\nசந்திப்பு அது இதயத்தில் சிசிலி பலருடன் முதல் படிப்புகள், முக்கிய படிப்புகள் e இனிப்புகள் அது அனைத்தையும் வெல்லும். இங்கே நீங்கள் எல்லா வகையான இன்னபிறங்களையும் அனுபவிக்க முடியும்: வாருங்கள் வழக்கமான சிசிலியன் இனிப்புகள் பசி தூண்டும் வரை aperitifs. காலை முதல் மாலை வரை திறந்திருக்கும் காப்பி குடிக்கும் கடை பட்டியில் அதன் வாடிக்கையாளர்களின் அனைத்து நல்ல தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. இங்கே நீங்கள் ஒரு சுவையான ஒன்றை செய்யலாம் காலை காபியுடன், காப்புசினோ e croissant. ஆனால் நீங்கள் நல்லவற்றையும் காண்பீர்கள் முதல் மற்றும் இரண்டாவது படிப்புகள் ஒரு அடிப்படையில் இறைச்சி e மீன்.\nமணம் நிறைந்த பிரேக்ஃபாஸ்ட்ஸ் மற்றும் டான்டலைசிங் அபெரிசேனா: மெசினாவில் உள்ள பார், எந்த நேரத்திலும் உங்களை கவர்ந்திழுக்கும்\nI வழக்கமான சிசிலியன் இனிப்புகள் முன்மொழியப்பட்ட சமையல் உணவகத்தின் சிறிய உணவுகள் உங்கள் காலை உணவை மகிழ்விக்கும். இருந்து பாதாம் பேஸ்ட் வரை வழக்கமான மெசினா பிஸ்கட் என piparelli, கிளாசிக் வழியாக செல்கிறது Cornetto: இங்கே எல்லாம் ஆர்வத்துடன் தயாரிக்கப்படுகிறது உண்மையான பொருட்கள். பல்வேறு வகைகள் மாவு அவை வெவ்வேறு சிறப்புகளைத் தயாரிக்கப் பயன்படுகின்றன. போது உங்களை மகிழ்வித்த பிறகு மதிய உணவு இடைவேளை உடன் சிறந்த முதல் மற்றும் இரண்டாவது படிப்புகள், வரையறைகள் இ பழமையான, காஸ்ட்ரோனமி பார் இது மாலையில் உங்களை அழைக்கும் மற்றும் நேர்த்தியுடன் உற்சாகப்படுத்துகிறது apericena. நல்லது நுகர்வு மற்றும் வழக்கமான உணவு எல்லா படிப்புகளையும் இணைக்கும் பொதுவான நூல் இங்கே.\nஒழுங்கு மற்றும் கேட்டரிங் சேவையில் பழமையானது: உங்கள் வீட்டிற்கு வரும் நல்ல காஸ்ட்ரோனமி\nயார் நல்லதை நேசிக்கிறார்கள் வழக்கமான உணவு சிசிலி உங்கள் சொந்த வீட்டின் அமைதியில் அதை அனுபவிக்க விரும்பினால், வீட்டு விநியோகத்திற்கு நன்றி செய்யலாம். சேவையின் கோரிக்கையிலும் கிடைக்கிறது கேட்டரிங் நிகழ்வுகள் மற்றும் ஆண்டுவிழாக்களுக்கு, இது சாத்தியத்தை அனுமதிக்கிறது தனிபயன் மெனுக்கள். மேலும், அனைத்து பழமையான என்ற சிசிலியன் ரோடிசெரி ஆர்டர் செய்ய கிடைக்கிறது: அரான்சினி, கரோசாவில் மொஸரெல்லே, pidoni மேலும் பல. இன் சுவைகள் நுகர்வு e சிசிலி வழக்கமான சமையலறை இங்கே அவர்கள் மிகவும் பணக்காரர் மற்றும் பேராசை கொண்டவர்கள், அவர்கள் தினமும் நகரத்திற்கு வருகை தரும் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறார்கள். அவர்கள் நான் செய்தார்கள் வழக்கமான உணவுகள் டெல் பார் முழு நகரத்திலும் ஒரு நிறுவனம். மாணவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் உள்ளன.\nபதிப்புரிமை © 2020 ட்ரோவாவெப் எஸ்ஆர்எல் - அன்சால்டோ பட்டி வழியாக, 28/30 - 98121 மெசினா (எம்இ) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%81", "date_download": "2021-01-19T16:37:07Z", "digest": "sha1:K7R2OLKBF23HTNQFREFZHGSH5OBUC5DX", "length": 14838, "nlines": 217, "source_domain": "ta.wikipedia.org", "title": "பி உயிரணு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎதிர்ப்பான்களை உருவாக்கும் நோயெதிர்ப்புத் தொகுதியின் உயிரணுக்கள்.\nபி உயிரணுக்கள் அல்லது பி செல்கள் என்பவை மாறும் நோயெதிர்ப்புத் அமைப்பின் தாதுசார் நோயெதிர்ப்புத் திறன் பணிகளில் மையமாகப் பணியாற்றும் நிணநீர்க் குழிய வகைகளுள் (வெண்குருதியணு) ஒன்றாகும். இச்செல்களின் வெளிப்பரப்பிலுள்ள புரதமான பி உயிரணு ஏற்பிககளைக் (BCR) கொண்டு பிற நிணநீர்க் குழியங்களிலிருந்து (\"டி\" உயிரணுக்கள், இயற்கையாகக் கொல்லும் உயிரணுக்கள்) இவற்றை வேறுபடுத்தி அறியலாம். இத்தகு சிறப்பு ஏற்பிகள் இருப்பதால் பி உயிரணுக்கள் குறிப்பட்ட எதிர்ப்பிகளுடன் பிணைவதற்கு ஏதுவாகின்றது. பறவைகளில் ஃபப்ரிசியசின் இழைமப்பையில் (bursa of Fabricius) \"பி\" செல்கள் முதிர்வடைகின்றன[1]. பாலூட்டிகளில் முதிர்வடையாத \"பி\" செல்கள் எலும்பு மச்சையில் உருவாகின்றன[2].\nநோய் எதிர்ப்பாற்றல் முறைமை - மாறும் நோயெதிர்ப்புத் திறன் (Adaptive Immunity), நிரப்புப்புரத அமைப்பு\nஎதிர்ப்பி · மீவீரிய எதிர்ப்பி · ஒவ்வாப்பொருள் · Hapten ·\nஎதிர்ப்பானாக்கப் பொருள் (Epitope) · நேரோட்ட எதிர்ப்பானாக்கப் பொருள் · அமைப்புவச எதிர்ப்பானாக்கப் பொருள் · Mimotope\nஎதிர்ப்பி முன்நிலைப்படுத்தல்/தேர்ந்த எதிர்ப்பி முன்நிலைப்படுத்திகள் (Professional APCs): கிளையி உயிரணு · பெருவிழுங்கி · பி செல் · எதிர்ப்பாற்றல் ஊக்கி (Immunogen) ·\nஎதிர்ப்பான் · ஓரின எதிர்ப்பான்கள் · பல்லின எதிர்ப்பான்கள் (Polyclonal antibodies) · தன்னெதிர்ப்பான் (Autoantibody) · நுண்ம எதிர்ப்பான் (Microantibody) · பல்லின பி செல் துலங்கல் வகைகள் (polyclonal B cell responses) · எதிர்ப்பாலின எதிர்ப்புரதம் (Immunoglobulin allotype) · ஒரினவகை (Isotype) · தன்வகை (idiotype) · நோயெதிர்ப்பிகளின் தொகுதி (Immune complex) · Paratope ·\nசெயற்படுதல்: நோயெதிர்ப்புத் திறன் · தன்னெதிர்ப்பு (Autoimmunity) · மாற்றுநோயெதிர்ப்புத் திறன் (Alloimmunity) · ஒவ்வாமை · மிகையுணர்வூக்கம் · அழற்சி · ஊடுவினை (Cross-reactivity) · செயற்படாமை: நோயெதிர்ப்புப் பொறுதி · மையப் பொறுதி (Central tolerance) · புற பொறுதி (Peripheral tolerance) · படியாக்க வலுவிழப்பு (Clonal anergy) · படியாக்க நீக்கம் (Clonal deletion) · கர்ப்பத்‌தில் நோயெதிர்ப்புப் பொறுதி (Immune tolerance in pregnancy) · நோயெதிர்ப்புக் குறைபாடு (Immunodeficiency) ·\nஈர்ப்பு முதிர்வு · (உடற்செல் மிகுமாற்றம் · படியாக்கத்தேர்வு) · மெய்யிய மீளிணைவு · சந்திப்புப் பன்மயம் (Junctional diversity) · எதிர்ப்பான்களின் ஒரினவகை மாற்றம் (Immunoglobulin class switching) · முக்கிய திசுப்பொருத்தக் கூட்டமைவு (MHC)/மனித வெள்ள��யணு எதிர்ப்பி (HLA) ·\nசெல்சார் நோயெதிர்ப்புத் திறன் (CMI) · தாதுசார் நோயெதிர்ப்புத் திறன் (HI) · இயற்கையாகக் கொல்லும் உயிரணுக்கள் (NK cell) · டி உயிரணுக்கள் · பி உயிரணுக்கள்\nசைடோகைன்கள் (உயிரணு தொடர்பிகள்/செயலூக்கிகள்) · விழுங்கற்பதமி (Opsonin) · கலம் அழிப்பான் (Cytolysin) ·\nகாப்பு எதிர் நஞ்சு · நிரப்புப்புரத சவ்வுதாக்குத்தொகுதி ·\nஇரண்டாம் நிலை நிணநீரக உறுப்புகள்\nஅமைப்பு: மண்ணீரக நுழைவுப் பகுதி [Splenic hilum]\nமண்ணீரக இணைப்புத் திசு(Trabeculae of spleen)\nசெந்நிற மச்சை (Red pulp)\nகுருதியோட்டம்: இணைப்புத் திசுத் தமனிகள் (Trabecular arteries)\nஇணைப்புத் திசுச் சிரைகள் (Trabecular veins)\nஅண்ண அடிநாச் சுரப்பி (Palatine tonsil)\nநாக்கின் அடிநாச் சுரப்பி (Lingual tonsils)\nதொண்டைக்குரிய அடிநாச் சுரப்பி (Pharyngeal tonsil)\nகுழாய் அடிநாச் சுரப்பி (Tubal tonsil)\nஅடிநாச் சதைக் குழிகள் (Tonsillar crypts)\nநிணநீரோட்டம்: உட்செல்லும் நிணநீர் நாளங்கள்\nடி செல்கள்: அகவணி நுண்சிரைகள்\nபி செல்கள்: முதன்மை முண்டு (Primary follicle)/\nகவச மண்டலம் (Mantle zone)\nவிளிம்பு மண்டலம் (Marginal Zone)\nஅடுக்குகள்: உறை/இணைப்புத் திசுக்கள் (Trabeculae)\nபேயரின் நிணநீர் முண்டுகள் (Peyer's patch)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/top-chemicals-tobacco-coal-pump-company-share-details-as-on-20-october-2020-021063.html", "date_download": "2021-01-19T14:46:53Z", "digest": "sha1:RVG4ILHTU66J3NKMZ3VCPNLX3NBPT4TE", "length": 21500, "nlines": 222, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரசாயனம், புகையிலை, நிலக்கரி, பம்ப் கம்பெனி பங்குகள் விவரம்! 20.10.2020 நிலவரம்! | Top chemicals tobacco coal pump company share details as on 20 October 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n» ரசாயனம், புகையிலை, நிலக்கரி, பம்ப் கம்பெனி பங்குகள் விவரம்\nரசாயனம், புகையிலை, நிலக்கரி, பம்ப் கம்பெனி பங்குகள் விவரம்\nகூகுள்-ஐ தோற்கடித்த போன்பே.. மாஸ்காட்டும் இந்திய நிறுவனம்..\n5 min ago கூகுள்-ஐ தோற்கடித்த போன்பே.. மாஸ்காட்டும் இந்திய நிறுவனம்..\n9 min ago முகேஷ் அம்பானிக்கு ஜாக்பாட் தான்.. இரண்டே நாளில் ரிலையன்ஸ் 5% ஏற்றம்..\n51 min ago உலகமே தடுமாறும் நிலையில் சீனா மட்டும் அசத்துகிறது..\n1 hr ago அமெரிக்காவில் புதிய குடியுரிமை மசோதா.. ஜோ பிடன் அதிரடி திட்டம்.. இந்தியர்களுக்கு கைகொடுக்குமா\nNews விருந்து இல்லை;விழா இல்லை... எல்லா நா���ும் அன்பும்-தொண்டும்... இது தியாகச்சுடர் சாந்தாவின் கதை..\nMovies அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்\nSports இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்\nAutomobiles மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...\nLifestyle 'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய பங்குச் சந்தையில் எத்தனை ரசாயனம், புகையிலை, நிலக்கரி, பம்ப் கம்பெனிகள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றனவோ, அவைகளின் சந்தை மதிப்பு (Market Capitalization), பங்குகளின் 52 வார உச்ச விலை, 52 வார குறைந்த விலை மற்றும் குளோசிங் விலை விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்களுக்கு நல்ல பங்குகளாகத் தோன்றினால் முதலீடு செய்து லாபம் பாருங்களேன்.\nஎப்போதும் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன், இந்த பங்குகளைப் பற்றி நன்கு படித்து தெரிந்து கொண்டு பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்ளவும். அவசரப்பட்டு, யாரோ ஒருவர் சொல்லும் பங்குகளில் முதலீடு செய்து உங்கள் பணத்தை இழக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.\nஇந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு இருக்கும் ரசாயனம், புகையிலை, நிலக்கரி, பம்ப் கம்பெனி பங்குகள் விவரம்\nவ. எண் நிறுவனங்களின் பெயர் குளோசிங் விலை (ரூ) மாற்றம் (%) 52 வார அதிக விலை (ரூ) 52 வார குறைந்த விலை (ரூ) 20-10-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்)\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரிலையன்ஸை பின்னுக்கு தள்ளிய டிசிஎஸ்.. அடுத்த இடத்தில் இன்ஃபோசிஸ்..\n2020ல் தூள் கிளப்பிய டாப் 5 நிறுவனங்கள்.. பட்டியல் இதோ..\nரிலையன்ஸ் இடத்தை பிடித்த ஹெச்டிஎஃப்சி.. 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் தான் மிக மோசமாக பாதிப்பு..\nடாடா-வா.. ஹெச்டிஎஃப்சி-யா.. $200 பில்லியன் சந்தை மூலதனத்தினை யார் முதலில் தொடுவார்கள்..\nவீட்டுக் குடியிருப்பு & வணிக கட்டுமான கம்பெ���ி பங்குகள் விவரம்\nரியல் எஸ்டேட் கட்டுமான கம்பெனி பங்குகள் விவரம்\nஇன்ஃப்ராஸ்ட்ரக்சர் கட்டுமான கம்பெனி பங்குகள் விவரம்\nகமாடிட்டி கெமிக்கல்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\nசெராமிக், க்ரானைட், மார்பிள், சானிட்டரி வேர் கம்பெனி பங்குகள் விவரம்\nசிமெண்ட் & கார்பன் பிளாக் கம்பெனி பங்குகள் விவரம்\nகேபிள் டி2ஹெச் கம்பெனி பங்குகள் விவரம் 16 அக்டோபர் 2020 நிலவரம்\nஒரே நாளில் 3.25 லட்சம் கோடி ரூபாய் காலி வருத்தத்தில் முதலீட்டாளர்கள் & வர்த்தகர்கள்\nஅதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..\nமுகேஷ் அம்பானி சம்பந்திக்கு அடித்த ஜாக்பாட்.. DHFL-ஐ கைப்பற்றும் பிராமல் குரூப் ரூ.37,250 கோடி டீல்\nதங்கம் விலை 49,000 ரூபாய்க்கு கீழ் சரிவு.. தொடரும் வீழ்ச்சி.. இன்னும் குறைய வாய்ப்பு இருக்கு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/special/08/109704", "date_download": "2021-01-19T15:26:36Z", "digest": "sha1:6N2TQWVWQOTCACDUCPLT6Z22SXR7PCSB", "length": 5734, "nlines": 74, "source_domain": "www.cineulagam.com", "title": "எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பாதியில் நின்ற மாஸ் ஹீரோக்களின் படங்கள் - Cineulagam", "raw_content": "\nகுக் வித் கோமாளி புகழ் அஸ்வின் அம்மாவை பார்த்துள்ளீர்களா\nசூப்பர் சிங்கர் சரித்திரத்திலேயே இல்லை, யாரும் செய்யாத ஒரு சாதனை- புத்தம் புதிய நிகழ்ச்சி, வெளிவந்த புரொமோ\n14 வயதில் நடிக்க வந்த ராதாவின் மகள் துளசியா இது கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் எப்படி ஆகிட்டாங்க பாருங்க : தீயாய் பரவும் புகைப்படம்\nபிக்பாஸ் டைட்டிலை வென்றார் ஆரி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மனைவி\nபிக்பாஸ் வெற்றிக் கொண்டாட்டத்தில் லொஸ்லியா... பாலா செய்த காரியத்தைப் பாருங்க\nசாலையோரக் கடையில் மாஸ்க் அணிந்து சென்ற அஜீத்... விரும்பி சாப்பிட்ட உணவை என்ன செய்தார் தெரியுமா\nஉடல் அளவில் துன்புறுத்தப்பட்ட சித்ரா... கணவர் குறித்து நண்பர் வெளியிட்ட பகீர் உண்மை\nபிக்பாஸ் புகழ் பாலாஜி முருக���ாஸின் முதல் பதிவு: என்ன சொல்லியிருக்கிறார்\nவளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய்: நெட்டிசன்கள் அதிர்ச்சி\n5 நாளில் விஜய்யின் மாஸ்டர் பட மொத்த வசூல் விவரம்- மாநில வாரியான விவரம் இதோ\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி புகழ் கனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nபிக்பாஸ் 4 டைட்டிலை வென்ற நடிகர் ஆரியின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஅழகிய புடவையில் நடிகை Champikaவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் புகழ் நடிகை ஜனனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசிமெண்ட் கலர் மாடர்ன் உடையில் நடிகை பிரியா பவானி ஷங்கர் எடுத்த போட்டோ ஷுட்\nஎதிர்பார்ப்பை ஏற்படுத்தி பாதியில் நின்ற மாஸ் ஹீரோக்களின் படங்கள்\nஎதிர்பார்ப்பை ஏற்படுத்தி பாதியில் நின்ற மாஸ் ஹீரோக்களின் படங்கள்\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி புகழ் கனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nபிக்பாஸ் 4 டைட்டிலை வென்ற நடிகர் ஆரியின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2020/12/21125905/2180531/tamil-news-Thiruvabharanam-procession-to-Sabarimala.vpf", "date_download": "2021-01-19T16:00:39Z", "digest": "sha1:L5R6DVR3MKI7W7UHLX45ZN5SHMTJ4BXA", "length": 19626, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "சபரிமலை: திருவாபரண பெட்டி ஊர்வலத்தில் 100 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி || tamil news Thiruvabharanam procession to Sabarimala", "raw_content": "\nசென்னை 19-01-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசபரிமலை: திருவாபரண பெட்டி ஊர்வலத்தில் 100 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி\nசபரிமலை மகரவிளக்கு பூஜை காலத்தில் நடக்கும் திருவாபரண பெட்டி ஊர்வலத்தில் 100 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வரவேற்பு அளிக்க, தீபாராதனை காட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதிருவாபரண பெட்டி ஊர்வலம்(கோப்பு படம்)\nசபரிமலை மகரவிளக்கு பூஜை காலத்தில் நடக்கும் திருவாபரண பெட்டி ஊர்வலத்தில் 100 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வரவேற்பு அளிக்க, தீபாராதனை காட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசபரிமலை ன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரு வார்கள். கொரோனா காரணமாக இந்த ஆண்டு பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன.\nமேலும் தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனும��ி வழங்கப்பட்டு வருகிறது. மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் வழக்கமான நாட்களை விட கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nமண்டல பூஜையை முன்னிட்டு சுவா மிக்கு தங்கஅங்கி அணி விக்கப்படும். அதே போல் மகரவிளக்கு பூஜை தினத் தில் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். னுக்கு அணிவிக்கப்படும் திருவாப ரணங்கள் பந்தளம் அரண்மனையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வரு கின்றன.\nகொரோனா கட்டுப்பாடு காரணமாக மண்டல பூஜை தினத்தில் னுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதே போல் திருவாபரண பெட்டி ஊர்வலத்திற்கும் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டிருக் கின்றன.\nஇதுகுறித்து தேவசம் போர்டு தலைவர் வாசு கூறியதாவது:-\nதிருவாபரண பெட்டி ஊர்வலம் இந்த ஆண்டு ஜனவரி 12-ந்தேதி பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்படுகிறது. கடந்த ஆண்டு களை போன்று இந்த ஆண்டு ஊர்வலத்தில் பங்கேற்க அனைவருக்கும் அனுமதி இல்லை.\nஊர்வலத்தில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படு வார்கள். ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் உள்ளிட்ட அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக எடுத்திருக்க வேண்டும்.\nதிருவாபரண பெட்டிக்கு வழக்கமாக பல இடங்களில் வரவேற்பு கொடுக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு எந்த இடத்திலும் வரவேற்பு அளிக் கக்கூடாது. மேலும் தீபாரா தனையும் காட்டக்கூடாது. அவற்றிக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. திருவாபரண பெட்டியை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை.\nபந்தளத்தில் இருந்து புறப்படும் திருவாபரண பெட்டி ஊர்வலம் நேராக பம்பைக்கு செல்லும். வேறு எங்கும் தங்காது. மகர விளக்கு பூஜை முடிந்து திரும்பி வரும்போது பெரு நாடு காக்காடு கோயக்கல் கோவிலில் மட்டும் தீபா ராதனை காட்டப்படும்.\nடிசம்பர் 31-ந்தேதி முதல் சபரிமலைக்கு வரும் பக்தர் களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பரிசோதனைக்கு பின் கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்படும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப் படுவார்கள்.\nதரிசனத்துக்கு 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனைக் கான நெகட்டிவ் சான்றிதழை பக்தர்கள��� கட்டாயம் கொண்டுவரவேண்டும். டிசம்பர் 31-ந்தேதி முதல் ஜனவரி 19-ந்தேதி வரை இந்த நடைமுறை பின்பற்றப் படும்.\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nதமிழகம் வர பிரதமர் மோடிக்கு அழைப்பு- டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nபிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்- சிறப்பு நிதிகளை வழங்க கோரிக்கை\nடாக்டர் சாந்தா உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: ஆர்வமுடன் வந்த மாணவ-மாணவிகள்\nபள்ளிக்கு வரத்தொடங்கிய 10, 12ம் வகுப்பு மாணவ-மாணவிகள்\nநாகராஜா கோவிலில் தை திருவிழா 20-ந்தேதி தொடங்குகிறது\nசோலைமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழா 19-ந்தேதி தொடங்குகிறது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேர் திருவிழாவுக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது\nமருதமலை முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் ரத்து: பக்தர்களுக்கும் தடை\nஅருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்திலேயே நடந்த தீர்த்தவாரி\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மட்டும் பக்தர்களுக்கு அனுமதி\nசபரிமலையில் திருவாபரண அலங்காரத்தில் ஐயப்பனை நாளை வரை தரிசிக்கலாம்\nபொன்னாம்பலமேட்டில் ஜோதி தரிசனம்: சரண கோஷம் எழுப்பி பக்தர்கள் பரவசம்\nசபரிமலை கோவிலில் மகரவிளக்கு பூஜை நாளை நடக்கிறது\nமகரஜோதி தரிசனத்தை பார்க்க 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nடி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ரஹானே\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம் - அதிர்ச்சி சம்பவம்\nடிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு- திருமண விழாவில் அசத்திய மணமக்கள்\nபிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு - வைரலாகும் வீடியோ\nபிப்ரவரி 1-ந் தேதி முதல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு தட்கல் திட்டம் அமல்\nஆரியின் டுவிட்டர் பதிவால் நெகிழ்ந்து போன ரசிகர்கள்\n4 ஆயிரம் கி.மீ பைக் டிரிப் சென்ற அஜித்... எங்கு போனார் தெரியுமா\nஉலக அளவில் வசூலில் மகுடம் சூடிய ‘மாஸ்டர்’\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/06/blog-post_48.html", "date_download": "2021-01-19T15:47:38Z", "digest": "sha1:2EWGD3HJ2ZL6OIE3A2N2WRMM2WNYUGKM", "length": 10754, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "அரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / அரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்\nவாதவூர் டிஷாந்த் June 20, 2019 இலங்கை\nஅரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்களின் ஒன்றியத்தின் தலைவர் கி.லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு கோரி மதத்தலைவர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் பிரதேச செயலகம் முன்பாக 4ஆவது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) தொடர்கிறது.\nஇந்நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அரச அதிகாரிகளோ அரசியல்வாதிகளோ இன்னும் சாதகமான பதிலைத் தரவில்லை. நாங்கள் வாக்களித்து அனுப்பிய அரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே தற்போது இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமாகும்.\nஇந்த விடயத்தை நாங்கள் ஆழமாக சிந்தித்து பார்க்கின்றபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தமையே இந்த பிரதேச செயலகம் இதுவரை தரமுயர்தப்படாமைக்கான காரணம் என நாங்கள் உணர்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்\nமணியம்தோட்டம் மாதா சொரூபம் உடைப்பு: மக்கள் விசனம்\nயாழ்ப்பாணம், மணியம்தோட்டம் பகுதியிலிருந்த மாதா சொரூபம் இனந்தெரியாத சந்தேகநபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சொரூ���ம் இன்று (திங்கட்...\nசுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் நேற்று முந்தினம் (25) படுகொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜினாவின் இறுதிக் கிரியைகள் நேற்று (26) மாலை இடம்பெற்ற...\nகல்முனை மதகுருமார்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்\nம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி, மதகுருமார்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். குறித்...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\nமன்னார் புதைகுழி: ஊடகவியலாளர்களிற்கு தடையில்லை\nமன்னார் புதைகுழி பகுதிகளில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க எந்தவிதமான தடையுமில்லையென மன்னார் நீதிபதி அறிவித்துள்ளார்.இலங்கை காவல்துறையினரால்...\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\n28 ஆண்டுகள் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் யேர்மனி தமிழாலயங்கள்\nயேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப்பண்...\nஇராஜ் எழுதிய ''தூத்துக்குடியில்.. தமிழர் இரத்தப் படையல்..''\nதூத்துக்குடியில் ஊற்றெடுத்த.. உணர்வுகளை துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்து.. கொலைத்தன\nஅதிகாரப் பகிர்வும் அரசியல் தீர்வும் கதிரை ஓட்டத்தில் ஊஞ்சலாடுகிறது\nவடமாகாண முதலமைச்சரை பதவியிழக்க தமிழரசுக்கட்சி எடுத்த முயற்சியும், யாழ். மாநகரசபையில் தமிழ் காங்கிரசின் மணிவண்ணனை பதவி நீக்க எடுக்கப்படும் சட...\nஜிம்பாப்வே - பங்களாதேஷ் 143 ஓட்டங்களுடன் சுருண்டது பங்களாதேஷ்\nஜிம்பாப்வே, வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சில்ஹட் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் பு��ம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/chennai-port-maduravoyal-higher-bridge-trichy-siva-mp-question-in-lok-sabha/", "date_download": "2021-01-19T15:58:36Z", "digest": "sha1:76POFJACKGVB2WRLT4ELA7SFFJPOWQRY", "length": 14029, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "\"சென்னை துறைமுகம் - மதுரவாயல் உயர் மேம்பாலம் எப்போது கட்டப்படும்! மக்களவையில் திருச்சி சிவா கேள்வி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசென்னை துறைமுகம் – மதுரவாயல் உயர் மேம்பாலம் எப்போது கட்டப்படும் மக்களவையில் திருச்சி சிவா கேள்வி\n“சென்னை துறைமுகம் – மதுரவாயலுக்கிடையே உயர் மேம்பாலம் எப்போது கட்டப்படும்” என நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா எம்.பி. கேள்விஎழுப்பினார்.\nஅதற்கு மத்திய அமைச்சர் பதில் அளித்தார். அதன்படி, இந்தத் திட்டம் முதலில் 6.1.2009 அன்று கட்டி, செயல்பட்டு ஒப்படைப்பு (பி.ஓ.டி) அடிப்படையில் துவங்கப்பட்டது. இலவச நிலம், கூவம் நதியின் மேல் கட்ட வேண்டி உள்ளதால், எதிர்ப்பில்லாச் சான்றிதழ் தர தமிழக அரசு தர மறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்தத் திட்டம் 8.4.2016 அன்று கைவிடப்பட்டது.\nஅதன் பின்னர் இந்தத் திட்டம் மறு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கூவம் நதிக்கரைப் பகுதி சீரமைப்பு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மாற்று இடம் தருதல், சுற்றுச் சூழல் ஒப்புதல் உள் ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தமிழக அரசு சரி செய்ய ஒப்புக் கொண்டுள்ளது. அதையடுத்து விரிவான திட்ட அறிக்கை 20.5 கி.மீ. நிலத்திற்கானது தயாரிக்கப் பட்டுள்ளது.\nஅண்மையில் இந்தத் திட்டத்தை பொறியியல் கொள்முதல் கட்டுமான அடிப்படையில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி டெண்டர்கள் கோரும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் கட்டிட நடவடிக்கைகள், இலவச நிலம் பெறுதல், சிவில் கட்டுமானப் பணிகள் உள்ளிட்டவை முடிந்தவுடன் இந்தத் திட்டத்திற்கான பணிகள் ஒப்படைக்கப்படும்.\nஇவ்வாறு மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.\nமாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: திருச்சி சிவா உள்பட திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் தமிழ்நாட்டில் மேலும் 3 ஹைட்ரோகார்பன் திட்டங்கள் மத்தியஅமைச்சர் தர்மேந்திர பிரதான் திருச்சி மாவட்டச் செயலாளர்களாக அன்பில் மகேஷ் உள்பட 3 பேர் நியமனம்\nTags: திமுக, திருச்சி சிவா, பாராளுமன்றம்\nPrevious காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரிய போராட்டம்: ஸ்டாலின் மீதான வழக்கு விசாரணைக்கு ஹைகோர்ட் தடை\nNext இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் புறக்கணிப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம்\nகுட்கா வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல்: முன்னாள் அமைச்சர் ரமணா உள்ளிட்ட 29 பெயர்கள் சேர்ப்பு\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் காமராஜூக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை…\nதிருவள்ளுவரை அவமதிக்கும் அதிமுக அரசு : கனிமொழி கடும் கண்டனம்\nகொரோனா தடுப்பூசி ஏழை நாடுகளுக்கு சரிவர கிடைப்பதில்லை : உலக சுகாதார நிறுவனம்\nஜெனிவா உலக நாடுகளுக்கிடையே கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் ஏற்றத் தாழ்வு நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம் கவலையுடன் தெரிவித்துள்ளது. உலகெங்கும்…\nகொரோனா : கேரளாவில் இன்று 6,186 – டில்லியில் 231 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 6,186. மற்றும் டில்லியில் 231 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,294…\nகொரோனா, வவ்வால்களிடம் இருந்துதான் பரவியது வுகான் விஞ்ஞானிகளின் வீடியோ எழுப்பிய சர்ச்சை…\nபீஜிங்: உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து பரவி இருக்கலாம் என்பது உறுதியாகி உள்ளது. அங்குள்ள வவ்வால்களிடம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 543 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 543 பே��் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,866 பேர்…\nகொரோனா தடுப்பூசி ஏழை நாடுகளுக்கு சரிவர கிடைப்பதில்லை : உலக சுகாதார நிறுவனம்\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகள் – இந்திய அணி அறிவிப்பு\nநெருங்கும் கேரளா சட்டசபை தேர்தல்: 10 பேர் கொண்ட தேர்தல் மேலாண்மை குழுவை அறிவித்தது காங்கிரஸ்\nகுட்கா வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல்: முன்னாள் அமைச்சர் ரமணா உள்ளிட்ட 29 பெயர்கள் சேர்ப்பு\nகொரோனா : கேரளாவில் இன்று 6,186 – டில்லியில் 231 பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-01-19T15:19:42Z", "digest": "sha1:5OOACSYURF6UMVSREPN5ARZUADQSATCZ", "length": 9516, "nlines": 121, "source_domain": "www.patrikai.com", "title": "பி எப் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபி.எப்., பணத்தை வைத்து, சூதாட.. நீங்கள் யார்\nபுதுதில்லி: ஊழியர்களின் சேமிப்பு பணத்தை வைத்து சூதாட நீங்கள் யார் என்று மத்திய அரசை நோக்கி ஆவேசமாக கேட்டார்…\nவரி விதிக்கப்பட்டால் பி.எப்., பணம் எவ்வளவு கிடைக்கும்\nடெல்லி: வரி விதிக்கப்பட்டால் பி.எப்., பணம் எவ்வளவு கிடைக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர். தொழிலாளர் வருங்கால வைப்பு…\nபட்ஜெட்: பி.எப்., கணக்கில் 40%க்கு மேல் பணம் எடுக்கும் தொழிலாளிக்கு வரி\nடெல்லி: பி.எப்., கணக்கில் இருந்து 40 சதவீதத்துக்கு மேல் பணம் எடுத்தால் வரி விதிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதிய…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,294…\nகொரோனா, வவ்வால்களிடம் இருந்துதான் பரவியது வுகான் விஞ்ஞானிகளின் வீடியோ எழுப்பிய சர்ச்சை…\nபீஜிங்: உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து பரவி இருக்கலாம் என்பது உறுதியாகி உள்ளது. அங்குள்ள வவ்வால்களிடம்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவ��ம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 543 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,866 பேர்…\nதமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,866 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,487…\nஉ.பி.யைத் தொடர்ந்து, கர்நாடகாவிலும் ஒருவர் பலி: கொரோனா தடுப்பூசி மரணம் 2ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16ந்தேதி தொடங்கிய நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் மரணம்…\nஇன்று மகாராஷ்டிராவில் 2,294, கர்நாடகாவில் 645 பேருக்கு கொரோனா உறுதி\nநாளை பதவி ஏற்கும் ஜோ பைடன் அதிக வயதான அமெரிக்க அதிபர்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் காமராஜூக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை…\nதிருவள்ளுவரை அவமதிக்கும் அதிமுக அரசு : கனிமொழி கடும் கண்டனம்\nசமயபுரம் மாரியம்மன் கோயில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/01/blog-post_20.html", "date_download": "2021-01-19T15:58:52Z", "digest": "sha1:OZHD5UPLUYNZMGUXYTVGWJJ55HCSETWI", "length": 12779, "nlines": 97, "source_domain": "www.thattungal.com", "title": "முக்கிய பதவிக்கு தமிழரை நியமித்தார் மஹிந்த! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுக்கிய பதவிக்கு தமிழரை நியமித்தார் மஹிந்த\nஇன்று(வெள்ளிக்கிழமை) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.\nவேலுப்பிள்ளை கணநாதன் உகாண்டாவில் இலங்கையின் கௌரவ தூதுவராகக் கடமையாற்றும் அதேவேளை அவர் உகண்டாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர் ஸ்தானிகராவார்.\nபிரபல தொழிலதிபரான கணநாதன், உகாண்டாவை வதிவிடமாகக் கொண்டுள்ளார்.\nஇவர் பண்டாரவளை புனித தோமஸ் கல்லூரி மற்றும் புனித ஜோசப்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nகோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா\n(க.ஜெகதீஸ்வரன்) தமிழர்பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கல் நிகழ்வு வருடாவருடம் நடைபெற்று வருவது வழக்கமாகும். அந்தவகையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொ...\n——— நமசிவாய வாழ்க ——— விடைப்பாகன் பெயரதனை விழிப்புடனே சொல்லி விஸ்வேசன் வழியேகி தினம் நானும்செல்ல வியாழன் எனும் குருபகவான் தன்னருளை...\nஅர்ப்பணமுள்ள வாழ்வு அனைவருக்குமே பொதுவானது. கடவுளை நம் வாழ்வில் முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளுகின்ற தவ வாழ்வு அது. தவ வாழ்வு எனும்போது கடும...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.trichyoutlook.com/post/things-we-need-to-remember-for-memory", "date_download": "2021-01-19T14:38:21Z", "digest": "sha1:RPMAMCHWNVGFFSNIODGTQZFVHNS24AWR", "length": 4759, "nlines": 46, "source_domain": "www.trichyoutlook.com", "title": "நினைவாற்றலுக்கு நாம் நினைவில் கொள்ள வேண்டியவை!!!", "raw_content": "\nநினைவாற்றலுக்கு நாம் நினைவில் கொள்ள வேண்டியவை\nநினைவாற்றலை அதிகரிக்க நிறைய வழிகள் உள்ளன..\nகாலையில் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யலாம்,\nவால்நட் பாதாம் போன்றவற்றை சாப்பிடலாம்,\nவெண்டைக்காய் சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும்,\nமாலையில் நன்கு விளையாட வேண்டும்,\nபடங்களைப் புரிந்துக் கொண்டு படித்தால் மறக்கவே மறக்காது.\nகுழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கணினியும் கைப்பேசியும் கொடுத்து அவர்களின் நினைவாற்றல் திறனைக் குறைந்து விடுகிறோம். அதனை மேம்படுத்த வீட்டிலேயே வார்த்தைகளை வரிசைப்படுத்துதல், ஒரு படத்தின் பாகங்களைக் கொடுத்து அதை வரிசைப்படுத்துதல் போன்ற விளையாட்டுகளைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கலாம்.\nநம் கிராமத்து விளையாட்டுகளான தாயம், பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம் போன்றவை வெறும் விளையாட்டு மட்டுமல்ல.. அவற்றால் குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்தலாம். வீட்டில் காய்களைச் சிறு சிறு துண்டுகளாக்கி அதைப் பி��்ளைகளிடம் கொடுத்து எண்ணச் சொன்னால் அங்கு எண்களை எளிதாகக் கற்றுக் கொண்டு விடுவார்கள்\nபள்ளிப்பாடங்களை நம் வாழ்வியலோடு இணைத்துக் கூறுங்கள். உங்கள் குழந்தை மறக்கவே மறக்காது.\nசதுரங்க விளையாட்டுக் குழந்தைகளின் நினைவாற்றலைப் பெருக்கும். நினைவாற்றலை மேம்படுத்த பிள்ளைகளை திட்டமிட பழக்குங்கள். வாய்ப்பாடு படித்தது நினைவு இருக்கிறதா. இன்று குழந்தைகள் அதை மனப்பாடம் செய்கிறார்கள். அதை எளிய முறையில் படித்தால் காலத்துக்கும் அது மறக்கவே மறக்காது.\nசிறு குவளையில் மட்டும் தண்ணீரை அடைக்காதீர்கள்\n440 ரூபாய் மாஸ்க் வைரஸை கொல்லுமா\nமுழு உருளைக்கிழங்க கேக்குல மறைக்காதீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/sasikala-release-ammk-planning.html", "date_download": "2021-01-19T15:19:28Z", "digest": "sha1:PC5QSBY6KFSLO6D5J2WXTGRRTKAE7WSS", "length": 8589, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சசிகலாவை வரவேற்க தயாராகும் சொகுசு விடுதி!", "raw_content": "\nகிரிக்கெட்: இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் விவாதத்துக்கு வரத்தயாரா 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் விவாதத்துக்கு வரத்தயாரா ஜெயக்குமார் பிரம்மாண்ட ட்ராக்டர் பேரணிக்கு தடை விதிக்க மறுப்பு ஜெயக்குமார் பிரம்மாண்ட ட்ராக்டர் பேரணிக்கு தடை விதிக்க மறுப்பு புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் வெற்றி பெறாவிட்டால் தற்கொலை செய்வேன்:ஜெகத்ரட்சகன் இண்டர்நேஷனல் ஹிட் அடித்த 'மாஸ்டர்' வேளாண் சட்டங்களுக்கு முன் பலதரப்பிலும் ஆலோசனை நடத்தியதா புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் வெற்றி பெறாவிட்டால் தற்கொலை செய்வேன்:ஜெகத்ரட்சகன் இண்டர்நேஷனல் ஹிட் அடித்த 'மாஸ்டர்' வேளாண் சட்டங்களுக்கு முன் பலதரப்பிலும் ஆலோசனை நடத்தியதா அரசு பொய் சொல்கிறது: ப.சிதம்பரம் விமர்சனம் காலில் அறுவை சிகிச்சை.. சில நாட்கள் ஓய்வு தேவை - கமல்ஹாசன் தமிழகத்தில் வீடில்லாத ஏழைகளுக்கு இலவச வீடு - முதலமைச்சர் வாராக் கடன்களை சமாளிக்க BAD BANK திட்டம் - ரிசர்வ் வங்கி நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்குக: மு.க. ஸ்டாலின் ஆட்சி செய்பவர்கள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை அரசு பொய் சொல்கிறது: ப.சிதம்பரம் விமர்சனம் காலில் அறுவை சிகிச்சை.. சில நாட்கள் ஓய்வு தேவை - கமல்ஹாசன் தமிழகத்தில் வீடில்லாத ஏழைகளுக்கு இலவச வீடு - முதலமைச்சர் வாராக் கடன்களை சமாளிக்க BAD BANK திட்டம் - ரிசர்வ் வங்கி நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்குக: மு.க. ஸ்டாலின் ஆட்சி செய்பவர்கள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை காங். எம்.பி கேள்வி சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை: அமைச்சர் தகவல் தடுப்பூசி போட்டுக் கொண்ட 2783 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 101\nஅப்பா – கொஞ்சம் நிலவு\nபதவி அல்ல, பொறுப்பு – மு.க.ஸ்டாலின்\nசெய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது\nசெய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..\nஇந்தச் செய்தியின் நகலை எனக்கு அனுப்பவும்\nசெல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nகாற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்\nஅதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது\nசசிகலாவை வரவேற்க தயாராகும் சொகுசு விடுதி\nவிடுதலையாகி வெளியே வரும் சசிகலாவுக்கு கர்நாடக தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வரவேற்பு அளிக்க,…\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nசசிகலாவை வரவேற்க தயாராகும் சொகுசு விடுதி\nவிடுதலையாகி வெளியே வரும் சசிகலாவுக்கு கர்நாடக தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வரவேற்பு அளிக்க, அமமுக நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.\nசசிகலாவின் தண்டனை காலம் முடிவடைய உள்ள நிலையில், வருகிற 27-ஆம் நாள் விடுதலையாகிறார். விடுதலையாகி வெளியே வரும் சசிகலாவுக்கு கர்நாடக தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வரவேற்பு அளிக்க, அ.ம.மு.க., நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.தமிழக எல்லைக்கு வருவதற்கே, இரவு வெகு நேரம் ஆகிவிடும் என்பதால், சசிகலா, சென்னை செல���லாமல், ஓசூரிலுள்ள தனியார் சொகுசு விடுதியில் அல்லது சூளகிரி அருகே உள்ள ஓட்டல் ஒன்றில், தங்க வாய்ப்புள்ளதாக அமமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.\nஅமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nஜெயலலிதா நினைவிடம் ஜனவரி 27-ஆம் தேதி திறப்பு\nபட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 29-ஆம் தேதி தொடக்கம்\nபுதுவையில் முதல்வர் நாராயணசாமி சாலையில் அமர்ந்து தர்ணா\nபிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்தியா\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolveli.com/main.php?cat=13&pgno=23", "date_download": "2021-01-19T13:58:58Z", "digest": "sha1:PR7JRYGL3U6DN4CRLXD63W24IO4FIQWI", "length": 14072, "nlines": 105, "source_domain": "noolveli.com", "title": "நியூஸ் பிட்ஸ் | Noolveli - Tamil Books | Tamil Novels | Tamil Stories", "raw_content": "\nதமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமத்தின் சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 2017, ஜூலை 21 முதல் 31 வரை மூன்றாவது மாபெரும் சென்னை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் 250க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இந்தியா முழுவதுமிருந்து இருநூற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகங்கள்\nபாலபுரஷ்கார் - யுவபுரஷ்கார் விருதுகள் அறிவிப்பு\nஇந்த வருடத்திற்கான சாகித்ய அகாடமியின் பாலபுரஷ்கார் மற்றும் யுவபுரஷ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.@Image@‘ஆதிக் காதலின் நினைவுக்குறிப்புகள்’ என்கிற கவிதை தொகுப்பிற்காக மனுஷி பாரதி என்கிற ஜெ.ஜெயபாரதிக்கு யுவபுரஷ்கார் விருதும், குழந்தை இலக்கியத்திற்கான பங்களிப்பிற்காக வேலு சரவணனுக்கு பால புரஷ்கார் விருதும்\nஉயிர்த்தெழுதலின் கடவுச் சொல் - நூல் அறிமுக கூட்டம்\nஜெயந்தன் சிந்தனைக் கூடல் அமைப்பின் சார்பாக, தமிழ் மணவாளன் எழுதிய ‘உயிர்த்தெழுதலின் கடவுச் சொல்' என்கிற கவிதைத் தொகுப்பின் அறிமுகக் கூட்டம் வருகிற சனிக்கிழமை (24.6.17) அன்று நடைபெற இருக்கிறது.\nவேர் பிடித்த விளைநிலங்கள் வெளியீட்டு விழா..\nஎழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் எழுதிய அவரது ஐந்தாவது புத்தகமான ‘வேர்பிடித்த விளைநிலங்கள்’ கடந்த ஞாயிற்றுக்கிழமை (18.06.17) அன்று வெளியிடப்பட்டது. புத்தகத்தை எழுத்தாளர் கரு.ஆறுமுகத்தமிழன் வெளியிட இயக்குநர் ஆடம் தாசன், எழுத்தாளர் பாக்கியம் சங்கர் மற்றும் பத்திரிகையாளர் ரோகினி ஆகியோர் பெற்றுக்கொண்ட���ர்.எழுத்தாளர் பாக்கியம் சங்கர்\nபொலிவு பெறும் அண்ணா நூற்றாண்டு நூலகம்\nஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் என்று பெயர் பெற்றது அண்ணா நூற்றாண்டு நூலகம். தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட இந்நூலகம், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பல பிரச்னைகளை சந்தித்தது. நூலக பராமரிப்பு பணிகளில் இருந்து மேம்பாட்டு பணிகள் வரைக்கும் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது.@Image@தற்போதிருக்கும் அ.தி.மு.க ஆட்சியிலும்\nஎழுத்துலகில் பிரபஞ்சன் - 55\nஎழுத்தாளர் பிரபஞ்சன் தமிழ் இலக்கிய வரம்பில் எழுதத் தொடங்கி 55-ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, அவரது பிறந்தநாளான வரும் ஏப்ரல்-29ம் நாளன்றுதமிழ் படைப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து பிரபஞ்சனுக்கு விழா எடுக்கவிருக்கிறார்கள். சென்னையிலுள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் முழுநாள் விழாவாக காலை 10.மணியிலிருந்து, மாலை 9-மணிவரை இந்நிகழ்வு\nஅரசியை கொன்றோம் - புத்தக வெளியீடு\nஎழுத்தாளர் தமயந்தி எழுதிய ‘கொன்றோம் அரசியை’ நூலை இயக்குனர் மீரா கதிரவன் வெளியிட ஊடகவியலாளர் இ.மாலா பெற்றுக்கொண்டார். உடன் ஓய்வுபெற்ற நீதிபதி சந்த்ரு மற்றும் தயமந்தி.\nபாப் டிலனும் நோபல் பரிசும்\n2016ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு, யாருக்கு கிடைக்கப் போகிறது என்று, ஒட்டுமொத்த இலக்கிய ஆர்வலர்களும் காத்திருந்தனர். அத்தனை பேரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது அந்தச் செய்தி. அமெரிக்காவின் கவிதை முகத்தையே மாற்றியமைத்தவரும், கிடார் நரம்புகளின் அதிர்வுகளால், தன் எதிர்ப்புக் குரலை பாடல்களின் வழியாகப் பதிவு செய்து\nவிருதை திருப்பிக் கொடுத்த எழுத்தாளர்\nஎழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமாருக்கு கடந்த வருடம் சாகித்ய அகாடமியின் யுவ புரஷ்கார் விருது வழங்கப்பட்டது. கடந்த மாதம் சென்னையில் நடந்த மாணவர்கள் - இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவருக்கு வழங்கப்பட்ட விருதை திருப்பி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியபோது “காலம் காலமாக தமிழ் சமூகம் ஒடுக்கப்பட்டு வருகிறது.\nநேஷனல் புக் டிரஸ்ட் - பெரம்பலூர் மக்கள் பன்பாட்டு மன்றம் இணைந்து நடத்தும் ‘பெரம்பலூர் புத்தக கண்காட்சி’ ஜனவரி 27ம் தேதி தொடங்கியது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் நடைபெறும் இந்த கண்காட்சியில் 122 அரங்குகள் அம��க்கப்பட்டுள்ளன. அவைகளில் 90 பதிப்பகங்களைச் சேர்ந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள்\nவாசக சாலை கதையாடல் நிகழ்வு\nவாசகசாலையின் 'கதையாடல்' எட்டாம் நிகழ்வு இன்று மாலை சரியாக 5 மணிக்கு எக்மோர் கன்னிமாரா நூலகத்தில் நடைபெற உள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள இதழ்கள் தவிர, டிசம்பர் மாதத்தில் ஏனைய இதழ்களில் வெளிவந்த கதைகள் குறித்தும், வாசித்த நண்பர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு,உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம்.\nமேலும் முதல் பக்க செய்திகள்\n‘புகை பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும்’ , ‘புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்’ போன்ற போதனைகளையும் பயமுறுத்தல்களையும் அன்றாடம் கேட்டிருப்போம். அது போன்ற மேலோட்டமான அறிவுரைகள் இல்லாமல் புகைப்பழக்கம்,\nகறிச்சோறு நாவல் குறித்த கலந்துரையடல்\nதஞ்சை வாசகசாலையின் ஐந்தாம் நிகழ்வு தஞ்சை பெசன்ட் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எழுத்தாளர் சி.எம்.முத்துவின் கறிச்சோறு நாவல் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக இரா.எட்வின்\nசித்ராக்கா கோவாவில் இருந்து வந்து இறங்கினாள். அம்மாவும் நானும் தான் அழைத்துவரப் போனோம். உள்நாட்டு விமான முனையம் போய் காத்திருந்தோம். அப்படி ஒரு சோர்வோடு வெளிவே வந்தார் அக்கா. அம்மாவுக்குத்தான் மனசே ஆறவில்லை.\nதேவி மகாத்மியம் - சுகுமாரன் கவிதைதெய்வமானாலும் பெண் என்பதால்செங்ஙன்னூர் பகவதிஎல்லா மாதமும் தீண்டாரி ஆகிறாள்ஈரேழு உலகங்களையும் அடக்கும்அவள் அடிவயிறுவலியால் ஒடுங்குகிறது; கனன்று எரிகிறதுவிடாய்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-07-06-16-40-39/", "date_download": "2021-01-19T15:50:43Z", "digest": "sha1:6AGZXRUEMU67MJ2K6RMOAYCVAMFDIHRG", "length": 9630, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "மத்திய அரசின் விடாத முயற்சியால் தான் நர்ஸ்களை மீட்க்க முடிந்தது |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nமத்திய அரசின் விடாத முயற்சியால் தான் நர்ஸ்களை மீட்க்க முடிந்தது\nமத்திய அரசின் விடாத முயற்சியால் தான் ஈராக்கில் இருந்து நர்ஸ்களை பத்திரமாக அழைத்து வரமுடிந்தது” என கேரள முதல்வர் உம்மன்சாண்��ி தெரிவித்துள்ளார். ஈராக்கில் இருந்து மீட்கப்பட்ட 46 நர்ஸ்கள் தனிவிமானம் மூலம் நேற்று கொச்சி அழைத்து வரப்பட்டனர். இவர்களை கேரளமுதல்வர் உம்மன் சாண்டியும், அமைச்சர்களும் விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.\nபின்னர், உம்மன்சாண்டி கூறியதாவது:ஈராக்கில் இருந்து நர்ஸ்களை பாதுகாப்பாக அழைத்துவருவதற்காக நானும் அமைச்சர்கள் சிலரும் 2 நாட்களாக டில்லியில் முகாமிட்டு இருந்தோம். நானும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மாசுவராஜும் பலமுறை ஆலோசனை நடத்தினோம். முடிவில் மத்திய அரசின் தீவிர முயற்சியின் காரணமாக நர்ஸ்கள் பத்திரமாக மீட்கப் பட்டனர். சுஷ்மா சுவராஜின் கடும்முயற்சி பாராட்டத்தக்கதாகும்.\nஒருகட்டத்தில் இந்தியர்களை அழைத்துவர சென்ற ஏர் இந்தியா விமானத்தை ஈராக்கின் இர்பில் விமான நிலையத்தில் இறக்கமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால், விமானத்தை இந்தியாவிற்கு திருப்பி கொண்டுவரும் நிலை உருவானது. ஆனால், மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை காரணமாக விமானத்தை இறக்கி நர்ஸ்களை மீட்டுவரமுடிந்தது. கேரளா திரும்பியுள்ள நர்ஸ்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும். அவர்களுக்கு உடனடியாக வேலைகொடுப்பது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது. என்று உம்மன்சாண்டி கூறினார்.\nவிமான நிலையத்தில் அனைவரும் பார்க்கும் இடத்தில்…\n38 இந்தியர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு\nதோல்விக்கு மத்திய அரசின் செயல்பாடுகள் காரணம் அல்ல\nஅனைவருக்கும் வீடு என்பதுதான் மத்திய அரசின் தாரகமந்திரம்\nகடந்த 4 ஆண்டுகளில் 5 கோடிபேர், வறுமையில் இருந்து மீட்ப்பு\nவாரணாசியில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி…\nகேரளத்தில் பிரதமர் பேசிய விஷயங்கள் தவ� ...\nஉம்மன் சாண்டிக்கு கறுப்புகொடி காட்டிய ...\nஉம்மன் சாண்டி பதவி விலககோரி பாஜக.,வும், � ...\nஉம்மன்சாண்டியின் சோலார் பேனல் ஊழல்\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை ...\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநா ...\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்ப� ...\nஉலகின் மிகப் பெரிய கொரோன�� கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nஅயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்துக்கு ...\nநாம் யாரைநோக்கி செய்கிறோமோ, நாமும் அவர� ...\nகருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது \nகருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான ...\nடீ யின் மருத்துவ குணம்\nடீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ...\nவேப்பம் பூவின் மருத்துவக் குணம்\nவேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2016/03/4.html", "date_download": "2021-01-19T14:03:47Z", "digest": "sha1:G2I5Q3HDEXTMCX5BFABPKOCMR62WTX4T", "length": 18526, "nlines": 74, "source_domain": "www.kannottam.com", "title": "தமிழ்நாடு அரசின் செயலற்ற தன்மைக்கு 4 மாதம் தள்ளிப் போனது.பெ. மணியரசன் கண்டனம். - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / அறிக்கை / கண்டனம் / காவிரி உரிமை / செய்திகள் / பெ. மணியரசன் / தமிழ்நாடு அரசின் செயலற்ற தன்மைக்கு 4 மாதம் தள்ளிப் போனது.பெ. மணியரசன் கண்டனம்.\nதமிழ்நாடு அரசின் செயலற்ற தன்மைக்கு 4 மாதம் தள்ளிப் போனது.பெ. மணியரசன் கண்டனம்.\nதமிழ்நாடு அரசின் செயலற்ற தன்மையால்கா விரி வழக்கு 4 மாதம் தள்ளிப் போனது காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கண்டனம்\nகாவிரி வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் சூலை 19 ஆம் நாளுக்கு ஒத்திவைத்து விட்டது என்ற செய்தி டெல்டா மாவட்டங்களின் உழவர்கள் தலையில் இடி விழுந்தது போல் அதிர்வை உண்டாக்கி விட்டது. சூன் மாதம் தொடங்கும் குறுவைப் பட்டத்தில் இவ்வாண்டாவது சாகுபடி தொடங்கலாம் என்றிருந்த உழவர்களின் எதிர்பார்ப்பைப் பொசுக்குவது போல் உள்ளது இந்த ஒத்திவைப்பு.\n2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் நாள் காவிரி இறுதித் தீர்ப்பு வந்தது. இன்றுவரை அத்தீர்ப்பைச் செயல்படுத்த முடியாது என்று மறுக்கிறது கர்நாடக அரசு, காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு தொடர்பாகத் தமிழ்நாடு, கர்நாடம், கேரளம் ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் அதே 2007 இல் வழக்குத் தொடுத்���ன. ஒன்பதாண்டுகள் கடந்தும் இதுவரை உச்ச நீதிமன்றம் அவ்வழக்கை விசாரித்துத் தீர்ப்பு வழங்கவில்லை.\n2013 பிப்ரவரி 19 ஆம் நாள் இந்திய அரசு காவிரித் தீர்ப்பைத் தனது அரசிதழில் வெளியிட்டது. அத்தீர்ப்பைச் செயல்படுத்தும் பொறியமைவுகளான காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைக்காமல் ஏட்டுச் சுரைக்காய்போல் வஞ்சகமாக அரசிதழில் வெளியிட்டது அன்றைய காங்கிரசு ஆட்சி.\n2013 மார்ச்சு மாதம் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைக்க இந்திய அரசுக்குக் கட்டளை இடுமாறு கோரியது. அவ்வழக்கு இதுவரை விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.\nஇந்திய அரசு மறைமுகமாகக் கொடுத்த துணிச்சலில் ஊக்கம் பெற்று காவிரி இறுதித் தீர்ப்பை நிறைவேற்ற மறுத்து வந்த கர்நாடக அரசுக்கு, உச்ச நீதிமன்றம் காலவரம்பற்று விசாரணையைத் தள்ளி வைத்தது மேலும் ஊக்கம் கொடுத்தது. அந்தத் துணிச்சலில் கர்நாடக அரசு மேக்கேதாட்டுப் பகுதியில் காவிரியில் புதிதாக மூன்று அணைகள் கட்டி 50 ஆமிக (டிஎம்சி) அளவிற்குத் தண்ணீர் தேக்கத் திட்டமிட்டு உலக அளவில் ஏலம் கோரி – அவ்வேலையில் மும்முரம் காட்டியது.\nகர்நாடகம் காவிரியில் புதிய அணைகள் கட்டத் தடை கோரித் தமிழ்நாடு அரசு 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டது. அவ்வழக்கும் விசாரிக்கப் படாமல் நிலுவையில் உள்ளது.\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்த கர்நாடகத்தின் அப்போதைய ப.ச.க. முதலமைச்சர் செகதீசு செட்டர், இப்போதைய காங்கிரசு முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் மீது தமிழ்நாடு அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்தது. அவ்வழக்குகளும் விசாரிக்கப்படாமல் ஊறப் போடப்பட்டன.\nகடந்த 19.03.2016 அன்று உச்ச நீதிமன்றம் காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளையும் தொடர்ந்து விசாரித்து விரைந்து தீர்ப்பளிக்க நீதிபதி ஜே. செலமேசுவர் தலைமையில் நீதிபதி ஆர்.கே. அகர்வால், நீதிபதி அபய் மனோகர் சப்ரே ஆகியோரைக் கொண்ட மூன்று நீதிபதிகள் அமர்வை அமைத்து, அது 28.03.2016 அன்று விசாரணையைத் தொடங்கும் என்று அறிவித்தது.\n28.03.2016 அன்று இந்த மூன்று நீதிபதிகள் அமர்வு கூடி வழக்கு விசாரணையை 2016 சூலை 19 ஆம் நாளுக்குத் தள்ளி வைத்து விட்டது. வழக���கு விசாரணையைத் தள்ளி வைக்கும் மனநிலையில் நீதிபதிகள் மூவரும் இருந்துள்ளார்கள். வேறொரு முக்கிய வழக்கு இருப்பதாகக் கூறியுள்ளார்கள். கர்நாடக வழக்கறிஞர் பாலி நாரிமன் வழக்கைத் தள்ளி வைக்கலாம் என்று கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் அவ்வழக்கில் நேர்நின்ற மூத்த வழக்கறிஞர் ராகேசு துவேதி எந்த மறுப்பும் சொல்லவில்லை. நீதிபதிகள் சூலை 19 க்கு வழக்கைத் தள்ளி வைத்து விட்டார்கள். தமிழ்நாடு வழக்கறிஞர் குறுவை சாகுபடி அவசரத்தைச் சுட்டிக் காட்டி கடுமையாக வாதிட்டிருந்தால் 4 மாதங்களுக்கு வழக்கை ஒத்தி வைக்கும் அவலம் நேர்ந்திருக்காது.\nகாவிரி டெல்டாவில் சூன் மாதம் குறுவை சாகுபடி ஐந்து இலட்சம் ஏக்கரில் தொடங்க வேண்டிய அவசர அவசியம் இருக்கும் போது, குடிநீருக்குக் கூட மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் எடுக்க முடியாத அளவிற்கு நீர்மட்டம் அன்றாடம் வேகமாகக் குறைந்து வரும் நிலையில் (28.03.2016 நீர்மட்டம் 58 அடி ) மூன்றரை மாதங்களுக்கு மேல் சூலை 19 க்கு வழக்கைத் தள்ளி வைப்பதைத் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் எப்படி ஏற்றுக் கொண்டார் தமிழ்நாடு அரசின் வழிகாட்டல் இதில் என்னவாக இருந்தது\nதமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு வேளாண் அமைச்சர், தமிழ்நாடு தலைமைச் செயலாளர், பொதுப் பணித்துறைச் செயலாலர் ஆகியோரே டெல்ட்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடி பாதிக்கப்படுவதற்குப் பொறுப்பேற்க வேண்டிவர்கள்.\nகாவிரிச் சிக்கலில் தமிழ்நாடு அரசின் செயலற்ற தன்மையைக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் விரைவு மனுப்போட்டு கோடைக் கால விடுமுறைக்கு முன் வழக்கை விசாரித்துத் தீர்ப்பு வழங்கிட ஏற்பாடு செய்திடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nஅறிக்கை கண்டனம் காவிரி உரிமை செய்திகள் பெ. மணியரசன்\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\nவேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்களே உச்ச நீதிமன்றத்தின் ஆய்வுக்குழுவினர் நீதிக்கு முரண்பாடு - ஐயா பெ. மணியரசன் அறிக்கை\n”வரலாறு அறியாவிட்டால் உதிரிகள் ஆகிவிடுவோம்” தமிழிய ஆய்வாளர் ம.சோ. விக்டர் நூல் வெளியீட்டு விழாவில் - ஐயா கி. வெங்கட்ராமன் உரை\n\"2021 சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவு\" பேசு தமிழா பேசு' ஊடகத்துக்கு - ஐயா பெ. மணியரசன் நேர்காணல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?4765-Lyrics-queries-and-meaning-Tamil&s=ec283fb2f9b588e2cb7f9b396fc63f0f&p=1119830", "date_download": "2021-01-19T14:31:06Z", "digest": "sha1:ALGXVRMG443X6EMSWMGMJK773PRQGYAR", "length": 13054, "nlines": 398, "source_domain": "www.mayyam.com", "title": "Lyrics,queries and meaning - Tamil - Page 5", "raw_content": "\nசெந்தில் மேவும் தேவ தேவா - வர்ணம்\nபாடல்: செந்தில் மேவும் தேவ தேவா\nசெந்தில் மேவும் தேவ தேவா சிவ பாலா\nசிந்தை இரங்கி என்னை ஆளவா வேலவா\nஎந்த வேளையும் உனையன்றி வேறோர் எண்ணமுண்டோ\nஎந்தன் உள்ளம் நீ அறியாயோ\nகனிந்து வந்திடாவிடில் நான் என் செய்குவேன்\nஒரு கணமேனும் மறந்தறியா இவ்விளம் பேதை மகிழ\nமுழுமதி முகமதில் குறுநகையொடு கருணை பொழிய வா\nஅருளே தருக வா, திருமால் மருகா\nவா வா ஆடும் மயில் மீது வா அழகா முருகா நீ\nஉன் வடிவழகைக் காண என் முன் நீ\nஉருகி உருகி உளம் ஊண் உறக்கமும் இன்றி\nபெருகி பெருகி விழி உடலது சோர்ந்திட\nஆவலோடு உனை நாடி எங்கும் தேடினேன்\nமனம் வாடினேன் துயர் ஓடிடவே வா\nஅன்றே ஒரு நாளும் உனை கைவிடேன் என அன்புடனே ஆதரவாய்\nசொன்னதும் மகிழ்வுடன் கலந்ததும் விந்தை சிறிதும் நினைவில்லையா\nபரம தயையும், பரிவும், உறவும் மறையுமோ\nவர்ணம் - சல்லாபம் - ஆதி\nமுரளிதரனின் முக வண்ணம் கண்டேன்\nஇக பர சுகம் எல்லாம்\nஈடில்லா கீதை தன்னை அருளிய,\nஜகம் இயங்கிடவே ஈரேழு உலகையும்,\nநோக்கும் இடம் எங்கும் அவனே\nஈர்க்கும் மதி முகம் தனை\nகலந்தவனை, என் அகம் மலர்ந்தவனை,\nஇதமாய் வரும் தென்றலில் மகிழ்ந்து\nபதமாய், பல விதமாய், என் உளமாய்\nஅவன் முக மாமலர் காண விழைந்தேன்\nகட்டழகன் என் மனம் கவர்ந்தானடி\nசுற்றி என் வளைக்கரம் பற்றி இழுக்கையிலே\nநெற்றித் திலகம் இதழ்ப் பட்டு இழைந்ததடி\nஎன்றும் அவன் நினைவு சகியே மறக்கவில்லை\nமுற்றும் மறந்தானோ முகுந்தனவன் எனையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://filmcrazy.in/sakshi-agarwal-stunning-stills/", "date_download": "2021-01-19T13:51:02Z", "digest": "sha1:RXVYHRDUXP3WO33ZWBG5MDNNHZFD5555", "length": 4930, "nlines": 101, "source_domain": "filmcrazy.in", "title": "சாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் அட்டகாச படங்கள் - Film Crazy", "raw_content": "\nHome Actress சாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் அட்டகாச படங்கள்\nசாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் அட்டகாச படங்கள்\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...\nPrevious article‘தற்கொலை பண்ணிகொள்ளும் எண்ணங்கள் வந்தது’ யுவன் ஷங்கர் ராஜா\nNext articleசுஷாந்த் சிங் நடிப்பில் ‘தில் பெச்சாரா’ திரைப்பட டிரைலர் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் படங்கள் | keerthy suresh\nசவுந்தர்யா நஞ்சுண்டன் லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Soundariya Nanjundan\nகிரிக்கெட் அணி போன்று ஒரு டஜன் பிள்ளைகள் பெற்றுக்கொள்ள ஆசை\nகீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் படங்கள் | keerthy suresh\nசவுந்தர்யா நஞ்சுண்டன் லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Soundariya Nanjundan\nகிரிக்கெட் அணி போன்று ஒரு டஜன் பிள்ளைகள் பெற்றுக்கொள்ள ஆசை\n“அதுபோன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன்” கீர்த்தி சுரேஷ் ஆவேசம்\nஅப்படி ஒரு கருத்தை நான் சொல்லவே இல்லை” இளையராஜா வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/here-you-see-soundless-marina-beach-chennai-new-year-2021.html", "date_download": "2021-01-19T14:53:55Z", "digest": "sha1:ML763T2KH6XKEWXD5E2MKOXDI5G5XCGX", "length": 13107, "nlines": 61, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Here you see Soundless Marina Beach Chennai New Year 2021 | Tamil Nadu News", "raw_content": "\n'எத்தன நியூ இயரை பாத்துருக்கும்'.. ‘இப்படி வெறிச்சோடி கடக்குதே’.. ஆமா.. சென்னை மெரினா பீச் தான்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபுத்தாண்டு என்றாலே சென்னைவாசிகளை பொறுத்தவரை சென்னை மெரினா பீச் தான். இரவு முழுவதும் பாடல் , பேச்சு, கதை என நள்ளிரவு 12 மணி வரை நவீன கதாகலாட்சேபம் செய்து கொண்டிருப்பார்கள்.\nபுது வருடம் பிறந்ததும் இரவு 12 மணி ஆனவுடன் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடியும், ஆரவாரத்துடன் கூச்சல் போட்டும் முன்பின் தெரியாதவர்களுக்கு அன்பின்பால் இனிப்புகளை பகிர்ந்து, புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்லி நெகிழ்ந்து, கட்டி அணைத்தும் கைகுலுக்கியும் மகிழுந்து புதுவருடத்தை வரவேற்பார்கள்.\nALSO READ: ஹேப்பி நியூ இயர் 'நம்மதாம்ல லேட்டு'.. இங்கெல்லாம் ஆல்ரெடி புத்தாண்டு பிறந்தாச்சு... ஆனா ‘கட்டக் கடைசியாக’ புத்தாண்டு பிறக்கப் போவது இவங்களுக்கு தான்\nஇப்படி ஒவ்வொரு புத்தாண்டின் வரவேற்பறையாக திகழும் சென்னை மெரினா கடற்கரை இந்த வருடம்\nகொரோனா பரவல் தடுப்பு காரணமாக, புத்தாண்டு கொண��டாட்டத்திற்கு வழியின்றி தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇதன்காரணமாக 2021 ஜனவரி 1-ஆம் நாள் தொடங்கியும் நள்ளிரவில், வழக்கமான புத்தாண்டுகளில் ஆரவாரமாக திகழும் மெரினா பீச்சில், ஆளரவம் இல்லாத நிலை காணப்படுகிறது.இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.\nTags : #சென்னை #கடற்கரை #புத்தாண்டு #கொண்டாட்டம் #CHENNAI #MARINA #BEACH #NEWYEAR2021 #HAPPYNEWYEAR #மெரினா #மெரீனா\n.. இங்கெல்லாம் ஆல்ரெடி புத்தாண்டு பிறந்தாச்சு... ஆனா ‘கட்டக் கடைசியாக’ புத்தாண்டு பிறக்கப் போவது இவங்களுக்கு தான்\n'டவுட் வராம இருக்க வெளிய பேரிச்சம்பழ பாக்கெட்...' 'ஆனா உள்ள இருந்தது பேரிச்சம்பழம் மட்டும் இல்ல...' - சினிமால கூட இந்த மாதிரி சீன் வரலையே...\n'தமிழகத்தின் இன்றைய (31-12-2020) கொரோனா நிலவரம்...' பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா... - முழு விவரம் உள்ளே...\n'கடைசி ரெண்டு மேட்ச்ல உமேஷ் யாதவ் விளையாடல...' - அவருக்கு பதிலா இவங்க ரெண்டு பேரு தான் விளையாட போறாங்க...\nரசிகர்களின் அபிமான ‘ஹீரோக்களின்’ படங்கள் ரிலீஸ்.. '100% தளர்வுடன் திரையரங்குகள் இயங்குமா'.. அமைச்சர் கூறிய முக்கிய தகவல்\n“புத்தாண்டு பரிசாக... இந்திய மக்களுக்கு தடுப்பூசி தொடர்பாக” - அரசு தரப்பிலிருந்து வெளியான ‘நம்பிக்கை’ தரும் 'அறிவிப்பு'\n\"இது வருஷக் கணக்கா போராடின பெண்களுக்கு கிடைச்ச வரலாற்று வெற்றி\".. கட்டிப்பிடித்து அழுது.. சாலையில் திரண்டு சந்தோஷத்தை வெளிப்படுத்திய பெண்கள்\n‘ஒரு தடவை திரும்பினா’.. ‘ஒரு புடவை அபேஸ்’.. சிசிடிவியில் தென்பட்ட அதிர்ச்சி காட்சி... ‘பண்டிகையைக் குறிவைத்து.. சம்பவம் பண்ண வந்த பெண்கள்’.. சிசிடிவியில் தென்பட்ட அதிர்ச்சி காட்சி... ‘பண்டிகையைக் குறிவைத்து.. சம்பவம் பண்ண வந்த பெண்கள்\n\"காற்றுக்காக கதவைத் திறந்து வைத்து தூங்கிய ஐ.டி ஊழியர்கள்\".. தொடர்ச்சியாக காணாமல் போன லேப்டாப், செல்போன்கள்\".. தொடர்ச்சியாக காணாமல் போன லேப்டாப், செல்போன்கள்.. சிசிடிவி சோதனையில் சிக்கிய ‘திடுக்கிடும்’ பின்னணி\nஆண் நண்பரின் மனைவியை ‘பழிவாங்க’ பெண் செஞ்ச காரியம்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..\n'தட்டு நிறைய சீர்வரிசை'... 'ஜோராக நடந்த வளைகாப்பு'... 'மூக்கு மேல் விரல் வைத்த உறவினர்கள்'... சென்னையில் நடந்த விசித்திரம்\n.. அப்போ கூகுள் பே-ல அனுப்பு'.. நூதன முறையில் வழிப்பறி'.. நூதன முறையில் வழிப்பறி.. 'இது என்னங்க டா புது ட்ரெண்டா இருக்கு\n'சென்னையில் 'போலீஸ் ரோந்து' வண்டியை கடத்திய டாக்டர்'... 'இப்படி ஒரு காரணமா'... சென்னையை கலங்க வைத்த நள்ளிரவு சேஸிங்\n\"இடையில் புகுந்து பலன் பெறலாம் என நினைகிறார்கள்..\" - 'அதிரடி சவால்... ஆவேச பேச்சு'... கூட்டணி கட்சிகளுக்கும் 'எச்சரிக்கை' விடுத்த... அதிமுக தலைவர்கள்...\nபுத்தாண்டு கொண்டாட்டத்தில் மிரட்டும் ‘பைக் ரேஸ்’.. இனி அந்த ‘தண்டனை’ தான்.. போலீசார் அதிரடி..\nரொம்ப ரொம்ப ‘Rare’.. இந்த எக்ஸாம்ல இவ்ளோ ‘மார்க்’ எடுக்குறது சாதாரண விஷயமில்ல.. திரும்பிப் பார்க்க வச்ச சென்னை மாணவர்..\n\"10 நாளா புடிச்சுட்டு இருக்கோம்\".. உயிருக்கு ஆபத்தான ‘ராட்சத பம்பர்’ பொருத்திய வாகன ஓட்டிகளுக்கு விதித்த அபராதம் மட்டும் இத்தனை லட்சமா\".. உயிருக்கு ஆபத்தான ‘ராட்சத பம்பர்’ பொருத்திய வாகன ஓட்டிகளுக்கு விதித்த அபராதம் மட்டும் இத்தனை லட்சமா .. “சோதனை தொடரும்” - சென்னை, கோவை போலீஸார் அதிரடி\nதமிழக அரசின் பொங்கல் பரிசு மற்றும் ரூ.2500 பணம்.. பெறுவதற்கான 'டோக்கன்' பற்றிய முக்கிய தகவல்\n“கிருஸ்துமஸ், புத்தாண்டில் விதிகளை மீறினா எங்களுக்கு போன் பண்ணாதீங்க” .. ஜெர்மனியில் போலீஸாரின் ‘வியக்க வைக்கும்’ வேண்டுகோள்\n'... 9 ஆயிரத்து 217 பேர் சிகிச்சையில்... ‘தமிழகத்தில்’ இன்றைய (2020, டிச.24) கொரோனா பாதிப்பு\n‘இந்த ஆயிலை வாங்கி தர முடியுமா’.. பேஸ்புக்கில் வந்த பெண்ணின் ‘மெசேஜ்’.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..\n‘VJ சித்ரா’ மரணத்துக்கு காரணம் ‘வரதட்சணை கொடுமையா’.. ஒருவழியாக முடிந்த RDO விசாரணை.. அவிழுமா மர்ம முடிச்சுகள்’.. ஒருவழியாக முடிந்த RDO விசாரணை.. அவிழுமா மர்ம முடிச்சுகள் தயாரான 250 பக்க ‘பரபரப்பு’ அறிக்கை\n'இனி சென்னை அணியில்'... 'அவர் விளையாடுவாரா, மாட்டாரா'... 'ரெய்னா குறித்து'... 'CSK நிர்வாகம் கொடுத்த முக்கிய அப்டேட்'... 'ரெய்னா குறித்து'... 'CSK நிர்வாகம் கொடுத்த முக்கிய அப்டேட்\n’.. ‘குப்பை கட்டணத்துக்கு குட் பை’ - மின்னல் வேகத்தில் சென்னை மாநகராட்சியிடம் இருந்து வந்த அடுத்த அறிவிப்பு\n‘சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும்’... ‘நடக்கப் போகும் டி20 உலகக் கோப்பை போட்டி’... ‘வெளியான தகவல்’...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/tks.html", "date_download": "2021-01-19T15:58:31Z", "digest": "sha1:U4ZS3PVXTHCYPONIB4W3ZONDWIGGNQTJ", "length": 6366, "nlines": 155, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டி கே எஸ் (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nடி கே எஸ் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். ReadMore\nடி கே எஸ் இந்திய திரைப்பட நடிகர் ஆவார்.\nDirected by ரத்ன குமார்\n'என்னை எப்போதும் நல்ல விஷயங்களுக்கு..' காதல் கணவருக்கு நன்றி சொல்லும் முன்னாள் ஹீரோயின்\nநயன்தாராவுக்கு ரெஸ்ட் கொடுத்துடலாம் போலயே.. சம்யுக்தாவின் பர்ஃபாமன்ஸை பாராட்டும் ரசிகர்கள்\nவிஜய்யின் 'மாஸ்டர்'தமிழ் சினிமாவுக்கு புதிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.தயாரிப்பாளர் சிவா பேச்சு\nவிரைவில் அறிவிப்பு வருமாம்.. ஹீரோயின் ஆகிறார் ஶ்ரீதேவியின் 2 வது மகள்.. போனிகபூர் தகவல்\n‘களத்தில் சந்திப்போம்’ தைப்பூசத்தன்று ரிலீஸ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு\nகப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்\nடி கே எஸ் கருத்துக்கள்\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/dhosa-variety-dhosa-recipes-in-tamil-dhosa-recipes-masala-dhosa-making-video-233387/", "date_download": "2021-01-19T15:56:40Z", "digest": "sha1:LZFXSJS4DRG24YREYKROMTC5N6HZLESI", "length": 8649, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "குட்டீஸ் ஃபேவரெட்… உருளைக்கிழங்கு தோசை!", "raw_content": "\nகுட்டீஸ் ஃபேவரெட்… உருளைக்கிழங்கு தோசை\nதோசையுடன் கார சட்னி வைத்து சாப்பிட்டால் ருசி அலாதியாக இருக்கும்.\ndhosa variety dhosa recipes in tamil dhosa: உருளைக்கிழங்கு மசாலா உள்ளே வைக்கப்பட்டு முறுகளாக சுட்டு எடுக்கப்படும் இந்த மைசூர் மசாலா தோசையுடன் கார சட்னி வைத்து சாப்பிட்டால் ருசி அலாதியாக இருக்கும். கர்நாடகா மாநிலம் உடுப்பியை பிறப்பிடமாக கொண்ட இந்த மசாலா தோசையை வெங்காயம், உருளைக்கிழங்கு, மசாலா பொருட்கள், கறிவேப்பிலை, கடுகு போன்றவை சேர்த்து எப்படி செய்வதென்று பார்ப்போம்.\nதோசை மாவு தயார் செய்து வைக்கவும்.\nஉருளைக்கிழங்கு : 250 கிராம்\nமிளகாய் : 4 நறுக்கியது\nவெங்காயம் : 3 கருவேப்பிலை, மல்லிச்செடி சிறிதளவு\nஇஞ்சி : ஒரு சிறு துண்டு\nபொரிகடலை : 2 மேஜைக் கரண்டி\n(நைசாக பொடி செய்து கொள்ளவும்)\nஉருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து அரை குறையாக உதிர்த்து வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை போட்டு தாளித்து சிறிது தண்ணீர் விட்டு இலேசாக வெங்காயத்தை வேக விடவும். மஞ்சள் தூளும் உப்பும் சேர்த்துக் கொள்ளவும்.\nதண்ணீர் சற்று வற்றியதும் உருளைக்கிழங்கு, மல்லிச்செடி சேர்த்துக் கிளறி சற்று புரட்டினாற் போல் இறக்கி, பொரிகடலை மாவைத் தூவி கிளறி வைக்கவும். தோசைக் கல்லில் தோசை மாவை ஊற்றி நைஸாக விரித்து திருப்பிப்போட்டு பின் எடுக்கும் சமயம் பாதி தோசையில் ஒரு கரண்டி மசால் கிழங்கையும் சட்னியையும் விரித்து வைத்து மறுபாதி தோசையினால் மூடவும். சுவையான மசாலா தோசை ரெடி\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nஇவருக்கு செல்ல பெயர் சிலுக்.. ஆனால் இவரின் குழந்தைக்கு பெயர் வைத்ததோ ஆர்யா\nதமிழகத்தில் திமுக ஆட்சி; அதிமுக அணிக்கு 68 இடங்கள்: லேட்டஸ்ட் சர்வே\nஸ்டார்க் பந்தை எதிர்கொண்டது எப்படி நடராஜனிடம் தமிழில் பேசிய அஸ்வின்\nவீடே மணக்கும் வித்தியாசமான கொத்தமல்லி துவையல்\nஇலங்கை மீது சர்வதேச குற்றவியல் விசாரணை: தமிழ் அமைப்புகள் கடிதம்\nஇதுதான் விஜய்: ஹேட்டர்களின் சவாலுக்கு சரியான பதிலடி\nசித்ரா கொலை வழக்கில் திடீர் திருப்பம் – வசமாக சிக்கிக்கொண்ட ஹேமந்த்\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nஇனிமே நீங்க டெபாசிட் செய்த பணத்தை எப்ப தேவையோ எடுத்துக்கலாம்.. எந்த வங்கியும் தராத சலுகை\nஅளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து\nவந்தாச்சு ‘நாகினி 5’: வெறித்தன காதலன் கலு ஆகாஷ்… பழிவாங்கும் நாகினி\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/24314", "date_download": "2021-01-19T15:19:13Z", "digest": "sha1:MFIOM2TRCXXTDHSOPYEGLETEW7P4SRHR", "length": 12672, "nlines": 98, "source_domain": "www.kirutamilnews.com", "title": "ஆபத்தான குப்பைகளை உண்ணும் யானைகள் – அம்பாறையில் அவலம். – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉ���்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஆபத்தான குப்பைகளை உண்ணும் யானைகள் – அம்பாறையில் அவலம்.\nதாவர உண்ணியான காட்டு யானைகள், குப்பைகள் , பொலீத்தீன்கள் , பிளாஸ்ரிக் பொருட்கள் உள்ளிட்ட கழிவு பொருட்களை உட்கொள்வதனால் யானைகளின் இறப்பு வீதம் அதிகரித்து வருகின்றது.\nஇலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் பெருமளவான காட்டு யானைகள் குப்பை மேடுகளை தேடி உணவுக்காக வருகின்றன.\nசம்மாந்துறை, கல்முனை, காரைத்தீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய பகுதிகளில் சேகரிப்படும் குப்பைகளை அஷ்ரப் நகருக்கு அருகில் உள்ள பகுதியில் கொட்டி வருகின்றனர்.\nகுறித்த குப்பை மேடு உள்ள பகுதிக்கு அதனை அண்டிய காட்டுப்பகுதியில் இருந்து தினமும் சுமார் 40 யானைகள் குப்பைகளை உணவாக உட்கொள்ள வருகின்றன.\nமுன்னர் குறித்த குப்பை மேட்டினை அண்டிய பகுதியில் யானை பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்த போதிலும் , அவற்றை யானைகள் சேதமாக்க்கியுள்ளன. அதனால் தற்போது யானைகள் எவ்வித தடையுமின்றி குப்பை மேடுகளுக்கு வந்து உணவுகளாக கழிப்பொருட்களை உட்கொள்கின்றன. அங்கே ஆபத்தான பிளாஸ்ரிக் பொருட்கள் உட்பட உடைந்த கண்ணாடி போத்தல்கள் உள்ளிட்ட ஆபத்தான பொருட்களும் காணப்படுகின்றன.\nயானை நாளொன்றுக்கு சுமார் 150 கிலோ உணவை உட்கொள்வதாகவும் , 160 லீட்டர் தண்ணீரையும் குடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகாடழிப்பு காரணமாக யானைகள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி உணவுகளை தேடி அலையும் நிலை காணப்படுகின்றன. அதனால் குப்பை மேட்டை தேடி உணவுக்காக வரும் யானைகள் பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள மக்களின் விவசாய நிலங்களை நோக்கி நகர்ந்து விவசாய நிலங்களை நாசம் செய்வதுடன் , ஊர் மனைக்குள் புகுந்து மனிதர்களுக்கும் ஆபத்து விளைவிக்கின்றன. அதனால் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையில் மோதல்களும் ஏற்படுகின்றன.\nஇலங்கையில் சுமார் 6500 யானைகளே உள்ளதாக கணக்கெடுக்கப்பட்ட நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு சுமார் 311 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் , யானைகள் தாக்கியதில் 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஆண்டிற்கு சுமார் 250 யானைகள் உயிரிழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனவே யானைகளை ப��துகாக்க வேண்டிய தேவை உள்ளது.\nயானைகள் உணவை தேடி குப்பை மேடுகளுக்கு வந்து ஆபத்தான உணவுகளை உட்கொள்கின்றன. அவற்றுக்கு உணவினை பெற்றுகொள்வதற்கான வழிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.\nகழிவு பொருட்களை உட்கொண்டு இறந்த யானைகளின் மரண பரிசோதனையின் போது , அவற்றின் வயிற்றில் இருந்து உக்காத பொலித்தீன்கள், பிளாஸ்ரிக் பொருட்கள் உள்ளிட்ட ஆபத்தான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.\nஇவ்வாறு குப்பை மேடுகளை நாடி வரும் யானைகளை தடுக்கும் முகமாக ” கழிவு பொருட்களை வெளியேற்றும் இடங்களில் யானைகள் சுற்றி திரிவதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல்” எனும் தலைப்பில் கடந்த 2017 ஆண்டு யூன் மாதம் 7ஆம் திகதி அமப /17/1057/708/014 எனும் அமைச்சரவை விஞ்ஞாபனம் ஒன்றும் வழங்கப்பட்டது.\nஅதன் பிரகாரம் கழிவு பொருட்களை கொட்டும் இடங்களுக்கு யானைகளை வராமல் தடுப்பதற்கு மின்சார வேலிகளை நிர்மாணிப்பது எனவும் , அதற்கு உள்ளூராட்சி சபைகளுடன் தொடர்பை ஏற்படுத்தி உரிய வேலை திட்டங்களை முன்னெடுப்பது எனவும் கூறப்பட்டது. ஆனால் அது உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை.\nஅதேவேளை இலங்கையில் வனஜீவராசி வலயத்திற்கு அண்மையான பகுதிகளில் சுமார் 54 இடங்களில் கழிவுகள் கொட்டப்படுவதாகவும் அவற்றை சூழவுள்ள பகுதிகளில் 300 யானைகள் சுற்றி திரிவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.\nபுகையிரத விபத்துக்கள் , ஏனைய விபத்துக்களால் ஏற்படும் காயங்கள் , சட்டவிரோதமான முறையில் யானை , குட்டிகளை பிடித்தல் வறட்சியான கால பகுதயில் போதிய நீராகாரம் , உணவுகள் இல்லாமை , காடழிப்பின் போது, யானைக்கூட்டங்கள் பிரிந்து செல்லல் போன்ற காரணங்களால் யானையின் இறப்பு வீதம் அதிகரித்து செல்கின்றன.\nஇந்நிலையிலேயே கழிவு பொருட்களை உண்டு உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கின்றன.\nஅம்பாறை குப்பை மேட்டில் கழிவு பொருட்களை உட்கொண்டு யானைகள் உயிரிழப்பை தடுப்பதற்கு குறைந்த பட்சம் அம்பாறை மக்கள் கழிவு பொருட்களை தரம் பிரித்து கொட்டுவதன் மூலம் உள்ளூராட்சி சபை ஊழியர்களும் குப்பைகளை தரம் பிரிக்க இலகுவாக இருக்கும். அதனால் ஆபத்தான உக்காத பொலித்தீன் , பிளாஸ்ரிக், காண்ணாடி பொருட்களை தரம் பிரிப்பதன் ஊடாக யானைகளின் உயிர்களை பாதுக்காப்பது மட்டுமின்றி சுற்று சூழல் பாதுகாப்பையும் உறுதி ச��ய்துகொள்ள முடியும்.\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க நிதி உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை\nவவுனியாவில் மேலும் 20 பேருக்கு கொரோனா\nமாணவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை – வதந்தியால் சம்மாந்துறையில் பதற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/man-died-after-thuckalay-government-hospital-securities-attack-alleges-relatives", "date_download": "2021-01-19T15:39:56Z", "digest": "sha1:V43LJYNWYJXSSKEIECBUEVLVMGQZ4TBF", "length": 12402, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "தக்கலை அரசு மருத்துவமனையில் கொலைவெறித் தாக்குதல்! செக்யூரிட்டிகளால் தொழிலாளிக்கு நேர்ந்த கதி| Man died after Thuckalay government hospital securities attack, alleges relatives", "raw_content": "\nதக்கலை அரசு மருத்துவமனையில் கொலைவெறித் தாக்குதல் செக்யூரிட்டிகளால் தொழிலாளிக்கு நேர்ந்த கதி\nசெக்யூரிட்டிகள் தாக்கியதில் மரணமடைந்த மரிய சுரேஷ்\nமருத்துவமனை வார்டிலிருந்து வெளியே வந்த மரிய சுரேஷை 4 செக்யூரிட்டிகளும் சேர்ந்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மரிய சுரேஷ் சுருண்டு கீழே விழுந்துள்ளார்.\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த மாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் மரிய சுரேஷ் (40). கட்டடப் பணியில் சித்தாள் வேலைக்குச் சென்றுவந்தார். இவரது மாமியார், உடல்நலக் குறைவு காரணமாக தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவரைப் பார்ப்பதற்காக மரிய சுரேஷ், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தக்கலை அரசு மருத்துவமனைக்கு மனைவி கஸ்தூரியுடன் சென்றுள்ளார். அப்போது மரிய சுரேஷ் தனது மனைவியைத் திட்டியபடி சென்றுள்ளார்.\nதக்கலை காவல் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டவர்கள்\nஉடனே, அங்கு பணியில் இருந்த தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த செக்யூரிட்டி, ரெத்தினராஜ், `எதற்காகத் திட்டுகிறாய்' எனக் கேட்டதாகச் சொல்கிறார்கள். அதற்கு மரிய சுரேஷ் பதிலுக்கு ஏதோ கூற இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது மரிய சுரேசின் மனைவி செக்யூரிட்டியிடம், `அவர் என்னைத்தானே திட்டினார். நீங்கள் எதற்கு பிரச்னை செய்கிறீர்கள்' எனக் கேட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அந்த சமயத்தில் இருவரும் அமைதியாகியிருக்கிறார்கள். மரிய சுரேஷும் அவரது மனைவியும் மருத்துவமனைக்குள் சென்றுவிட்டனர்.\nதாய் - சேய் மரணம்; மருத்துவர்கள், செவிலியர்கள் அலட்சியம் - ராமநாதபுரம் அரசு மருத்துவமனை சர்ச்சை\nஅதற்குள் செக்யூரிட்டி ரெத்தினராஜ், தன்னுடன் மேலும் மூன்று செக்யூரிட்டிகளைச் சேர்த்துள்ளார். பின்னர், மருத்துவமனை வார்டிலிருந்து வெளியே வந்த மரிய சுரேஷை 4 செக்யூரிட்டிகளும் சேர்ந்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மரிய சுரேஷ் சுருண்டு கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்தபிறகும் அவரை விடாமல் ஷூ காலால், வயிற்றில் மிதித்ததாகக் கூறப்படுகிறது. இதில் மரிய சுரேசுக்கு வயிற்றுப் பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டு, அவர் மயக்கமடைந்திருக்கிறார்.\nஇதைப் பார்த்த அங்கிருந்த சிலர், அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மரிய சுரேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து மரியசுரேசின் மனைவி கஸ்தூரி தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கொலை வழக்கு பதிவு செய்த தக்கலை போலீஸார், தலைமறைவான காவலாளி ரெத்தினராஜ் உள்ளிட்டவர்களைத் தேடி வருகின்றனர்.\nஇதற்கிடையில் தக்கலை காவல் நிலையம் முன் குவிந்த மரிய சுரேசின் உறவினர்கள், கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரியும், இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் கேட்டும் நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதில் குற்றவாளியைக் கைது செய்த பின்னர் உடலைப் பெற்றுக்கொள்வதாகக் கூறி மறியலை அவர்கள் கைவிட்டனர். அரசு மருத்துவமனைக்குச் சென்ற தொழிலாளியை செக்யூரிட்டிகள் மிதித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519395.23/wet/CC-MAIN-20210119135001-20210119165001-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}