diff --git "a/data_multi/ta/2021-04_ta_all_0180.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-04_ta_all_0180.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-04_ta_all_0180.json.gz.jsonl" @@ -0,0 +1,529 @@ +{"url": "http://www.thinappuyalnews.com/archives/170903", "date_download": "2021-01-16T23:31:22Z", "digest": "sha1:I77BPPHCJQ63RB7FQ7ZGCTNWMKRKRGFG", "length": 4406, "nlines": 62, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "பூசணியில் இவ்வளவு நன்மைகளா? | Thinappuyalnews", "raw_content": "\nபூசணியானது அதிகளவில் வைட்டமின்களைக் கொண்டது, இருப்பினும் அதன் கலோரிப் பெறுமானம் மிகக் குறைவு.\nஎனினும் பீட்டாக் கரோட்டின் எனப்படும் அன்ரியொக்சிடனை அதிகளவில் கொண்டுள்ளது.\nஇவ் பீட்டாக் கரோட்டினே பூசணிக்குரிய செம்மஞ்சள் நிறத்தைக் கொடுக்கின்றது, அதேநேரம் இது புற்று நோய்க்கெதிராகவும் செயற்படக்கூடியது எனவும் சொல்லப்படுகின்றது.\n2016 இல் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வொன்று இவ் பீட்டாக் கரோட்டினானது நோய் அபாயங்களை பாரியளவில் குறைப்பதாக வெளிப்படுத்தியிருந்தது.\nபீட்டாக் கரோட்டினானது வைட்டமின் – ஏ ஆக மாற்றப்பட்டு பார்வைத் தொழிற்பாடு, இனப்பெருக்கத் தொகுதியின் தொழிற்பாடு, நோயெதிர்ப்புத் தொகுதியின் தொழிற்பாடுகளை விருத்திசெய்கின்றது.\nமேலும் இவை சிறுநீர்ப் பை, நுரையீரல், இதயம் போன்றன சிறப்பாக தொழிற்பட உதவுகின்றன எனவும் சொல்லப்படுகின்றது.\nஅதேபோல இவற்றின் விதைகள் மற்றும் பூக்களும் ஊட்டச்சத்து நன்மைகளைத் தரக்கூடியன என தெருவிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2021-01-16T23:07:20Z", "digest": "sha1:DCNAB64KN5MCYVCFQQYG6WVMJFPAEQAK", "length": 11393, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "சிவனையும் புத்தரையும் சாத்தான்கள் என கூறவில்லை – யாழ். கிறிஸ்தவ சபைகள் ஸ்தாபனம் விளக்கம் | Athavan News", "raw_content": "\nநாட்டில் இன்றுமட்டும் 700இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஇந்தியாவில் வெற்றிகர ஆரம்பம்: முதல்நாளில் 165,714 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nவடக்கில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று\nமேல் மாகாணம் தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புகளுக்கு அனுமதி\nகொரோனா தடுப்பூசித் திட்டம்: தமிழகத்தில் முதல்நாளில் 2,783 பேருக்கு தடுப்பூசி\nசிவனையும் புத்தரையும் சாத்தான்கள் என கூறவில்லை – யாழ். கிறிஸ்தவ சபைகள் ஸ்தாபனம் விளக்கம்\nசிவனையும் புத்தரையும் சாத்தான்கள் என கூறவில்லை – யாழ். கிறிஸ்தவ சபைகள் ஸ்தாபனம் விளக்கம்\nபிற மதங்களை இழிவுபடுத்தும் வகையில் தாம் செயற்படவில்லை என்றும் அதற்கான ���ேவை தமக்கு இல்லை எனவும் யாழ்ப்பாணம் கிறிஸ்தவ சபைகள் ஸ்தாபனங்கள் ஐக்கியம் தெரிவித்துள்ளனர்.\nயாழ்.மாநகர சபை மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் இன்று (புதன்கிழமை) வரையில் நடைபெறும் மத நிகழ்வில், ஏனைய மதங்களை நேரடியாக இழிவு படுத்தபடுகின்றது எனவும், சிவனையும் புத்தரையும் சாத்தான்கள் என பரப்புரை செய்கிறார்கள் எனவும் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தன் பொலிஸாரிடம் முறையிட்டிருந்தார்.\nமேலும் இதன் காரணமாக அந்த நிகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து விளக்கமளிக்கும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.\nமேலும், “நாம் எந்த மதத்தையும் இழிவு படுத்தவில்லை. அதற்கான தேவையும் எமக்கு இல்லை. பிற மதங்களை இழிவுபடுத்தும் எந்த செயற்பாட்டிலும் நாம் ஈடுபடவில்லை. பிற மதங்களை இழிவுபடுத்தும் எந்த கருத்துக்களையும் நாம் வெளியிடவில்லை. உரிய தரப்பினர்களிடம் உரிய அனுமதிகளை பெற்றே நிகழ்வுகளை நடாத்தினோம். திட்டமிட்டபடி எமது நிகழ்வுகள் நடைபெற்றன” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டில் இன்றுமட்டும் 700இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 371 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று மட்டும் 715 பேருக்கு வை\nஇந்தியாவில் வெற்றிகர ஆரம்பம்: முதல்நாளில் 165,714 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nகொரோனா தடுப்பூசித் திட்டத்தின் முதல்நாளில் நாடு முழுவதும் ஒரு இலட்சத்து 65ஆயிரத்து 714 முன்களப் பணிய\nவடக்கில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று\nவடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசா\nமேல் மாகாணம் தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புகளுக்கு அனுமதி\nமேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புகளை இம்மாதம் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு\nகொரோனா தடுப்பூசித் திட்டம்: தமிழகத்தில் முதல்நாளில் 2,783 பேருக்கு தடுப்பூசி\nதமிழ்நாட்டில், கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் முதல் நாளான இன்று, இரண்டாயிரத்து 783 பேருக்கு தடுப்பூச\nஜேர்மனியில் அ���்கெலா மேர்க்கல்லின் கட்சிக்கு புதிய தலைவர் தெரிவானார்\nஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU) தலைவராக சென்ட்ரிஸ்ட் அர்மின் லாசெட் (Centrist Armin La\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கை- முழு விபரம்\nதமிழ் மக்கள் சார்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள\nநாட்டில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nபனை, தென்னை வள சங்கத்தினரின் கோரிக்கைகள் குறித்து சாதகமான தீர்மானங்கள்\nபனை வள உற்பத்திகள் மேம்பாடு, பனைவளத் தொழில் வல்லுநர்களது நிலையான வாழ்வாதாரங்கள் தொடர்பாக கடற்றொழில்\nஇரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பொங்கல் விழா\nஇரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, வருடாந்த பொங்கல்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கை- முழு விபரம்\nநாட்டில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபனை, தென்னை வள சங்கத்தினரின் கோரிக்கைகள் குறித்து சாதகமான தீர்மானங்கள்\nஇரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பொங்கல் விழா\nவவுனியாவில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cidm.pt/ta/%E0%AE%AE-%E0%AE%9F", "date_download": "2021-01-17T00:46:37Z", "digest": "sha1:YKEFUKZUPMPGT7HELVHEYDSPT3ZDW3PE", "length": 6894, "nlines": 32, "source_domain": "cidm.pt", "title": "முடி > முன்னர் மற்றும் பின்னர் படங்கள் வெளிப்படுத்தப்பட்டன | தவறுகளை தவிர்க்கவும்!", "raw_content": "\nஎடை இழந்துவிடகுற்றமற்ற தோல்வயதானஅழகுதள்ளு அப்Celluliteபாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதாரமுடிஇலகுவான தோல்சுருள் சிரைபொறுமைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்இனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்அதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மை\nமுடி > முன்னர் மற்றும் பின்னர் படங்கள் வெள���ப்படுத்தப்பட்டன | தவறுகளை தவிர்க்கவும்\nஇது இந்தப் பக்கத்தில் உள்ள ஒவ்வொரு தயாரிப்பின் முழுமையான மதிப்பாய்வு அல்ல. கூந்தலுக்கு சிறந்தது என்று நான் கருதும் தயாரிப்புகளைப் பற்றி எழுதுவேன். அழகான கூந்தலுக்கு பல்வேறு தயாரிப்புகள் உள்ளன, அவற்றில் ஒரு பகுதியை மட்டுமே நான் சேர்த்துள்ளேன். நான் சுமார் ஒரு தசாப்தமாக அழகு துறையில் ஈடுபட்டுள்ளேன். நான் கல்வி மருத்துவத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக செலவிட்டேன், மேலும் தோல் மருத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்ற மருத்துவராகவும் இருக்கிறேன். சல்பேட் இல்லாத சோப்புகள் மற்றும் ஷாம்புகள் போன்ற தயாரிப்புகளைப் பயன்படுத்துவதில் எனக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது, மேலும் செயலில் மற்றும் செயலற்ற முடி பராமரிப்பு இரண்டிலும் எனக்கு விரிவான அனுபவம் உள்ளது. முடி வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு நிறைய தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன, ஆனால் எல்லா தயாரிப்புகளும் வேலை செய்யாது. எனக்கு உதவியாக இருக்கும் தயாரிப்புகளின் பட்டியல் கீழே உள்ளது, ஆனால் வெவ்வேறு முடி வகைகளுக்கு வேலை செய்யும் பிற தயாரிப்புகள் உள்ளன. நான் ஒரு மருத்துவ மருத்துவர் அல்ல, நான் ஒரு மருத்துவமனையில் வேலை செய்யவில்லை. எனக்கு மருத்துவ பயிற்சி இல்லை, எனவே உங்கள் முடி வகைக்கு என்ன வேலை செய்கிறது என்பதற்கான மருத்துவ ஆலோசனையை என்னால் வழங்க முடியாது. நான் முடி பராமரிப்பு மருத்துவர் மற்றும் முடிவுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறேன். உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து என்னை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.\nForso A+ உடன் அதிக முடி வளர்ச்சி அடையப்படுகிறது. முடி வளர்ச்சியை மேம்படுத்துவது மிகவும் எளிமையானது ...\nஅதிக முடி வளர்ச்சிக்கு Hair Megaspray தீர்வு. பல மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள் இதைத்தான் செய்கிறார்...\nProvillus For Men பற்றி மேலும் மேலும் கவர்ச்சிகரமான பேச்சு மற்றும் Provillus For Men பயன்பாட்டின் ப...\nஉரையாடல் Revitol Hair Removal Cream வளர்ச்சியைச் சுற்றியுள்ளவுடன், Revitol Hair Removal Cream தவிர்...\nஅதிக முடி வளர்ச்சி Asami வேகமாக அடையப்படலாம். முடி வளர்ச்சியை வலுப்படுத்துவது மிகவும் எளிதானது என்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-01-17T01:10:50Z", "digest": "sha1:OSUR5YROGHPJEYLJNERWPYE46JBSXQTL", "length": 12364, "nlines": 280, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீரடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீரடி (Shirdi, உச்சரிப்பு (உதவி·தகவல்)) இந்திய மாநிலம் மகாராட்டிரத்தில் அகமதுநகர் மாவட்டத்தில் ரகதா வட்டதைச் சேர்ந்த சீரடி நகரப் பஞ்சாயத்து நராட்சி எல்லைக்குள் அமைந்த பகுதியாகும். இது அகமதுநகர் - மன்மாட் மாநில நெடுஞ்சாலையில் அகமத்நகரிலிருந்து 83 கிமீ தொலைவில் உள்ளது. இவ்விடம் 19ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்றிருந்த சீரடி சாயி பாபா வாழ்ந்த இடம் என்பதால் பெரிதும் அறியப்படுகிறது. இங்கு அவர் வாழ்ந்த இடங்களும் சமாதி அடைந்த இடமும் வழிபாட்டுத் தலங்களாகவும் சுற்றுலாத் தலங்களாகவும் மாற்றம் பெற்று பலர் வருகின்ற ஊராக முன்னேறி உள்ளது. மும்பை, புனே போன்ற நகரங்களிலிருந்து நாளும் பல சுற்றுலாப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பல தங்குவிடுதிகளும் ஆன்மிக ஓய்வகங்களும் இங்கு கட்டமைக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் பிற பெருநகரங்களுடன் தொடர்வண்டி இணைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nதலைநகரம்: மும்பை இரண்டாவது தலைநகரம்: நாக்பூர்\nசுற்றுலா & ஆன்மிகத் தலங்கள்\nமகாராட்டிர மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2020, 10:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%88%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-01-17T01:08:08Z", "digest": "sha1:YZWNQ7APOX7377LXZKTT6DR6SBKQN7RJ", "length": 5124, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "லாங்கன்ஷைடைட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலாங்கன்ஷைடைட்டு (Langenscheidt) என்பது செருமனி நாட்டை சேர்ந்த ஒரு பதிப்பக நிறுவனம். தனியார் நிறுவனமான இது மொழி தொடர்பான புத்தகங்களையும், அகராதிகளையும் பதிப்பிக்கின்றது.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2014, 12:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/evm-participate-janani-talk-about-the-show/articleshow/64029967.cms", "date_download": "2021-01-17T00:27:29Z", "digest": "sha1:DYUMAPMHJOYKRPJE2L6SOME35AKACDYL", "length": 10995, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "ஜனனி: ஆர்யாவின் நிகழ்ச்சி பெண்களை அவமானப்படுத்தும் விதத்தில் இருந்தது: போட்டியாளர் ஜனனி - evm participate janani talk about the show\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஆர்யாவின் நிகழ்ச்சி பெண்களை அவமானப்படுத்தும் விதத்தில் இருந்தது: போட்டியாளர் ஜனனி\nஆர்யாவின் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி எல்லா பெண்களையும் அவமானப்படுத்தும் விதத்தில் இருந்ததாக போட்டியாளர் ஜனனி கூறியுள்ளார்.\nஆர்யாவின் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி எல்லா பெண்களையும் அவமானப்படுத்தும் விதத்தில் இருந்ததாக போட்டியாளர் ஜனனி கூறியுள்ளார்.\nநடிகர் ஆர்யா, தன்னுடைய வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சித்தான் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’. இந்த நிகழ்ச்சிக்கு இடையில் பல்வேறு எதிர்ப்புகளை மாதர் சங்கத்தின் தெரிவித்தனர். சென்ற மாதம்தான் இந்த நிகழ்ச்சி முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் 16 பெண்கள கலந்து கொண்டனர். இறுதியில் நடிகர் ஆர்யா எந்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தனக்கு இன்னும் சில காலம் அவகாசம் வேண்டும் என கூறி இதிலிருந்து நழுவினார் நடிகர் ஆர்யா.\nஇந்த நிகழ்ச்சி பற்றி இதில் கலந்து கொண்ட பெண்களில் ஒருவரான ஜனனி கூறுகையில், “இந்த நிகழ்ச்சியின் இறுதியில் நான் இருந்து ஆர்யா என்னை தேர்ந்தெடுத்திருந்தால் நான் அவரை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க மாட்டேன். காமராவுக்கு பின் இருக்கும் உண்மையான ஆர்யாவை நான் தெரிந்து கொள்ள போதிய அவகாசம் வேண்டும் என்றுதான் கேட்டிருப்பேன். மேலும் மேலும் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி எல்லா பெண்களை அவமானப்படுத்தும் விதத்தில் இருந்தது, ஏதோ 16 பெண்களை சந்தையில் ஏலம் விடுவது போல இருந்தது’’ என ஜனனி கூறியுள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில�� நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\n‘கா’ படத்திற்காக தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஆண்ட்ரியா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஜனனி கலர்ஸ் தமிழ் எங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யா Janani evm Enga Veetu Mappillai colors tamil arya\nடெக் நியூஸ்ஜன.20 - 24 வரை அள்ளும் ஆபர் ; புது போன் வாங்க சரியான வாய்ப்பு\nமர்மங்கள்Unsinkable Women : இந்த பெண் பயணித்த டைட்டானிக் உட்பட 3 கப்பலும் நடுக்கடலில் மூழ்கிவிட்டன... ஆனால் இந்த பெண் மட்டும் அத்தனையிலிருந்தும் உயிர் தப்பிவிட்டார் எப்படி தெரியுமா\nமகப்பேறு நலன்குழந்தைகள் இருமும் போது கவனிச்சாலே அது என்னன்னு கண்டுபிடிச்சிடலாம் தெரியுமா\nபரிகாரம்சனி பகவான் நம் உடலின் எந்த பகுதியை பாதிப்பார்... அவரின் குணநலன்கள் இதோ\nஆரோக்கியம்சூரியகாந்தி எண்ணெய் யூஸ் பண்ணுங்களேன் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமாம்\nபொருத்தம்யாருக்கு தங்க நகை, வைர ஆபரண யோகம் உண்டாகும்\nடெக் நியூஸ்ஜன.20 முதல் அமேசானில் ஆபர் மழை; என்ன மொபைல்களின் மீது\nமத்திய அரசு பணிகள்ECIL வேலைவாய்ப்பு 2021\nஇதர விளையாட்டுகள்கோல் மழை பொழிந்த வொல்வர்ஹாம்ப்டன், வெஸ்ட் ப்ராம் ஆட்டம்\nமதுரைஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு கோயில்... சிலை பிரதிஷ்டை செய்து அபிஷேகம்\nகன்னியாகுமரிஎஸ்கேப்பான முன்கள பணியாளர்கள்... கெத்தாக கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட எலக்ட்ரீசியன்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Grand Finale: 6 மணி நேர பிரம்மாண்ட ஷோ.. கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகோயம்புத்தூர்பொள்ளாச்சி ஜெயராமனை ஃபேஸ்புக்கில் தவறாக சித்தரித்த திமுக நிர்வாகிகள் கைது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2663654", "date_download": "2021-01-17T01:43:04Z", "digest": "sha1:VBFE6CU3IQI6KV354DDBEMZJVIAKP5X3", "length": 22169, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவது பற்றி அரசு பேசவில்லை: சுகாதாரத்துறை செயலர்| Dinamalar", "raw_content": "\nஇ-கேட்டரிங் முறையில் பயணியருக்கு உணவு தயாரித்து ...\nஜன.,17 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n‛விஞ்ஞானிகளை ராகுல் பாராட்டாதது ஏன்; பா.ஜ., கேள்வி 2\n'ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் பாத���ப்பை குறைக்க ...\nமீட்சி கண்டு வரும் விமான போக்குவரத்து 2\nபணிந்தது 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் புதிய கொள்கை ... 3\n'நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார்'க்கு கட்டுப்பாடு: ... 1\nஇது உங்கள் இடம் : பெண்களின் தார்மீகக் கடமை\nஇந்திய வீரர்கள் செயல்திறன்: ராஜ்நாத் பாராட்டு\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nஅனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவது பற்றி அரசு பேசவில்லை: சுகாதாரத்துறை செயலர்\nபுதுடில்லி: ஒட்டுமொத்த மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவது பற்றி ஒருபோதும் அரசு பேசவில்லை என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் சோதனையில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவிலும் 3 தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ளன. மேலும், ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: ஒட்டுமொத்த மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவது பற்றி ஒருபோதும் அரசு பேசவில்லை என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் சோதனையில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவிலும் 3 தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ளன. மேலும், ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தடுப்பு மருந்தை வாங்குவது தொடர்பாகவும் இந்திய அரசு பேசி வருகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து முதலில் யாருக்கு வழங்குவது என்பது தொடர்பாக அரசு ஒரு முன்னுரிமை பட்டியலை வெளியிட்டிருந்தது.\nஅதில் சுமார் 1 கோடி சுகாதார பணியாளர்கள், போலீஸ் மற்றும் ஆயுதப்படை வீரர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 50 வயதிற்குட்பட்ட இணை நோய்கள் உள்ளவர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாட்டில் உள்ள அனைவருக்கும் எப்போது கொரோனா தடுப்பூசி போடப்படும்\nஇதற்கு பதிலளித்த ராஜேஷ் பூஷன், 'ஒட்டுமொத்த மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்,' என்றார்.\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் த��ைவர் பலராம் பார்கவா கூறுகையில், 'கொரோனா தடுப்பூசி இயக்கத்தின் நோக்கம், வைரஸ் பரவல் சங்கிலியை உடைப்பதுதான். கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளவர்களுக்குத் தடுப்பு மருந்து செலுத்துவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவல் சங்கிலியை உடைக்க அரசு விரும்புகிறது. வைரஸ் பரவும் ஆபத்தில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி போட முடிந்து, பரவல் சங்கிலியை உடைக்க முடிந்தால், ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி போட வேண்டிய அவசியம் இருக்காது,' எனக்கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபயங்கரவாதிகளின் சுரங்கப்பாதை வழியாக பாக்., எல்லைக்குள் நுழைந்த இந்திய வீரர்கள்(25)\nதொடரும் விவசாயிகள் போராட்டம்: அமித்ஷா மீண்டும் ஆலோசனை(15)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅனைவருக்கும் வேண்டாம். முதலில் இதை கண்டுபிடித்தவருக்கும், அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கும், பிறகு மக்களின் நலனுக்காக உழைக்கிற சவுக்கிதாருக்கும் ஜனாதிபதிக்கும், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், மத்திய மாநில அனைத்து துறை அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் உபயோகியுங்கள்.\nஇவுரு சொன்னதுக்கு எதிர்ப்பு வலுத்தா இவரோட சொந்தக் கருத்துன்னு சொல்லிட்டு இவரை தூக்கிடுவாங்க.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகி��ோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபயங்கரவாதிகளின் சுரங்கப்பாதை வழியாக பாக்., எல்லைக்குள் நுழைந்த இந்திய வீரர்கள்\nதொடரும் விவசாயிகள் போராட்டம்: அமித்ஷா மீண்டும் ஆலோசனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/50937037/notice/114647?ref=canadamirror", "date_download": "2021-01-16T23:49:33Z", "digest": "sha1:NGRCZFKNGACPZD56LMYRH3BG7NWFTIWE", "length": 10097, "nlines": 179, "source_domain": "www.ripbook.com", "title": "Mylvaganam Ramanathan (நாதன்) - Obituary - RIPBook", "raw_content": "\nதிரு மயில்வாகனம் இராமநாதன் (நாதன்)\nநவிண்டில்(பிறந்த இடம்) Scarborough - Canada\nமயில்வாகனம் இராமநாதன் 1962 - 2021 நவிண்டில் இலங்கை\nபிறந்த இடம் : நவிண்டில்\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.\nயாழ். நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் இராமநாதன் அவர்கள் 10-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார���, காலஞ்சென்ற மயில்வாகனம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஇந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,\nநிரேஸ், நித்தியா, காலஞ்சென்ற நிதர்சன், நிசாந்தன், நிறோசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nசெந்தில் அவர்களின் அன்பு மாமனாரும்,\nபுலேந்திரன், தேம்பாமலர், காந்திமலர், சோதிமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஇந்திராணி, இந்திரராஜா, இந்திரசிங்கம், இந்திராதேவி, இந்திரலிங்கம், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, வன்னியசிங்கம், மின்னல்கொடி, நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nலவீனா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vellaiyai-manam-song-lyrics/", "date_download": "2021-01-17T00:20:12Z", "digest": "sha1:OA2A5SAKTI3R6MOZHBF7XIOHXWKDE77Z", "length": 6065, "nlines": 179, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vellaiyai Manam Song Lyrics", "raw_content": "\nபாடகிகள் : ஸ்வர்ணலதா, சுஜாதா மோகன்\nபெண் : { வெள்ளையாய் மனம்\nநீ அல்லவா தந்தை தாய் என\nநீ அல்லவா } (2)\nபெண் : தூசி புயல் வீசி அந்த\nதடை வந்தும் நீ எப்போவும்\nபெண் : முல்லை பூவா நீ\nபெண் : வெள்ளையாய் மனம்\nநீ அல்லவா தந்தை தாய் என\nபெண் : வேரு விட்ட ஆலமரம்\nதான் கொடுத்த என்றும் என்றும்\nஆண் : நந்தவன பூக்களென\nமலர்ந்து நாம் சிரிக்கும் நேரம்\nபெண் : உங்கள் ஊர்கோல\nஎன் கண்ணார நான் காண\nஆண் : உள்ளம் துள்ளும்\nபெண் : வெள்ளையாய் மனம்\nபெண் : தந்தை தாய் என\nபெண் : தூசி புயல் வீசி\nபெண் : நூறு தடை வந்தும்\nஆண் : உந்தன் சோகம்\nபெண் : வெள்ளையாய் மனம்\nநீ அல்லவா தந்தை தாய் என\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.tyo.ch/ta/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2021-01-17T00:24:28Z", "digest": "sha1:A655AKJI66C4BWTJ4HYW6YV7SZWMS64G", "length": 11034, "nlines": 94, "source_domain": "www.tyo.ch", "title": "தமிழீழத்தின் தேசியக்குரலான புலிகளின்குரல் வானொலியின் மாவீரர்வார சிறப்பு ஒலிபரப்புக்கள் - Tamil Youth Organization", "raw_content": "\nநிதி உதவி வழங்கும் திட்டம்\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nஉயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.\n24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திர��க்கையாளர் மாநாட்‌டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்\nகொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்\nயாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்\nசுவிஸ் கூட்டாட்சி அரசாங்கத்தின் (16.04.2020 ) வியாழக்கிழமை 15:15 நடைபெற்ற நேரலையின் போது குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் மற்றும் தீர்மானங்கள்..\nஏப்ரல் -26ம் திகதிவரை அவசரகாலநிலை நீடிக்கப்பட்டுள்ளது.\nYou are at:Home»செய்திகள்»ஈழம்»தமிழீழத்தின் தேசியக்குரலான புலிகளின்குரல் வானொலியின் மாவீரர்வார சிறப்பு ஒலிபரப்புக்கள்\nதமிழீழத்தின் தேசியக்குரலான புலிகளின்குரல் வானொலியின் மாவீரர்வார சிறப்பு ஒலிபரப்புக்கள்\nBy 27/11/2009 கருத்துகள் இல்லை\nதமிழீழத்தின் தேசியக்குரலான புலிகளின்குரல் வானொலியின் மாவீரர்வார சிறப்பு ஒலிபரப்புக்களை அனைத்துலகத்திற்கும் ஒலிக்கும் வண்ணம் புலிகளின்குரல் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது என அறிவித்துள்ளனர்.\nதமிழீழத்தின் தேசியக்குரலான புலிகளின்குரல் வானொலியின் மாவீரர்வார சிறப்பு ஒலிபரப்புக்களை அனைத்துலகத்திற்கும் ஒலிக்கும் வண்ணம் புலிகளின்குரல் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது என அறிவித்துள்ளனர்.\nஅவர்கள் வெளியிட்ட அறிக்கையின் விபரம் வருமாறு:\nமதிப்புக்குரிய தமிழீழ மக்களே, தமிழக உறவுகளே, புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களே,\nஉலகவாழ் எம்முறவுகளே தமிழீழத்தின் தேசியக்குரலான புலிகளின்குரல் வானொலியின் மாவீரர்வார சிறப்பு ஒலிபரப்புக்களை அனைத்துலகத்திற்கும் ஒலிக்கும் வண்ணம் புலிகளின்குரல் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.\nஅந்த வகையில், எமது இணையதளத்திலும், செய்கோள் ஊடாகவும் 24மணி நேரமும் புலிகளின்குரல் வானொலியினை நீங்கள் கேட்கலாம். மாவீரர் வார சிறப்பு ஒலிபரப்புகளை தாயக நேரம் அதிகாலை 5மணி தொடக்கம் 22மணி வரை ஒலிக்கவுள்ளது\nஅதே நேரம் புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சிற்றலையுடாக தமிழீழம், சிறிலங்கா, இந்தியா மற்றும் அனைத்து ஆசியா நாடுகளுக்கும் ஒலிக்கவுள்ளது அதன் அலைவரிசை விபரம் இங்கு தரப்பட்டுள்ளது.\nபுதன், வியாழன் ஆகிய நாட்களில் தாயக நேரம் 15.30மணி தொடக்கம் 18.30மணிவரை 17560 என்ற (16 meters) அலைவரிசையிலும், 18.30மணி தொடக்கம் 19.30மணிவரை 11510 என்ற (25 meters) அலைவரிசையில் எமது சிறப்பு ஒலிபரப்புக்க��ை கேட்கலாம்.\nமாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்பினை பிற்பகல் 15.30மணி தொடக்கம் 18.30மணிவரை 17560 என்ற (16 meters) அலைவரிசையிலும்18.30மணி தொடக்கம் 20.30மணி வரை 11510 என்ற (25meters) அலைவரிசையிலும்20.30மணி தொடக்கம் 23.30மணி வரை 6225 என்ற ( 49 meters ) அலைவரிசையில் மாவீரர் நாள் ஒலிபரப்புக்கள் ஒலித்து நிறைவு பெறும்.\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nயாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்\nவைரஸ் சார்ந்த அவசர தொடர்பு\nநிதி உதவி வழங்கும் திட்டம்\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nஉயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.\n24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாளர் மாநாட்‌டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்\nகொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=42%3A%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF&id=6420%3A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-THE-NEW-COLLEGE&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=66", "date_download": "2021-01-16T23:30:39Z", "digest": "sha1:4SAYT24JZLHYHVWSRFV2GKNIXEEHG7G2", "length": 6968, "nlines": 17, "source_domain": "nidur.info", "title": "சென்னை புதுக் கல்லூரி- THE NEW COLLEGE", "raw_content": "சென்னை புதுக் கல்லூரி- THE NEW COLLEGE\nசென்னை புதுக் கல்லூரி - THE NEW COLLEGE\nசென்னையில் உள்ள பழமையான கல்லூரிகளில் சென்னையின் முக்கியமான கல்லூரிகளின் வரிசையில் புது கல்லூரிக்கு என்று ஒரு தனி இடம் உண்டு என்று அங்கு பயின்றவர்கள் கூறுகிறாகள்.\nஅந்த கல்லூரியே பற்றி இங்கே பார்ப்போம்\nஇதன் பெயரிலேயே புதுமை புகுந்து இருக்கிறது. ஆம்.. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கூட அப்போதும் இது புதுக் கல்லூரியாகத் தான் நிலைத்திருக்கும். சென்னையின் இதயப் பகுதியாகக் கருதப்படும் ஆயிரம் விளக்குப் பகுதியையும், இராயப் பேட்டை சந்திப்பையும் இணைக்கும் பீட்டர்���் சாலையில், இக்கல்லூரி (MEASI) அமைப்பினரால் கடந்த 1951 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது.\nசென்னை பல்கலைகழகத்தின் அங்கீகாரம் பெற்ற பழமையான கல்லூரிகளில் இதுவும் ஒன்று. இன்றும் அரை நூற்றாண்டுகளை கடந்த கம்பீரத்தோடு இளமையோடு வீற்றிருக்கிறது.\nதமிழகத்தில் கல்விக்கு ஒளியேற்றும் வகையில் உயர் நோக்கில் துவங்கப்பட்டு, வெற்றி நடை போட்டு வரும் இந்த புதுக் கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் சார்ந்த 12 இளங்கலை பட்டங்கள், 14 முதுகலை பட்டங்கள், 6 முனைவர் பட்டங்கள் என்று 2007 ஆம் ஆண்டு முதல் தன்னாட்சி அதிகாரம் பெற்று சிறப்புற செயலாற்றி வருகிறது.\nஇது தவிர மாலை கல்லூரியும் ஆயிரக்கணக்கான மாணவர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. மேலும் New College Institute of Management என்கிற மேலாண்மை படிப்புகளுக்கான கல்வி நிறுவனம், MEASI Institute of Information Technology என்கிற கணினி தொழில் நுட்பத்திற்கான கல்வி கூடம்,\nMEASI Academy of Architecture என்கிற கட்டிடக் கலை வரைபட வல்லுனர்களை உருவாக்கும் கல்விப் பாசறை போன்ற அத்தனையும் ஒரே குடையின் கீழ் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.\nஇன்றைய புதிய தலைமுறையினரை உருவாக்கியதில் பெரும் பங்காற்றி இருக்கிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த மிகுதியானவர்கள், புதுக்கல்லூரியிலேயே பயின்று பட்டம் பெற்று இருக்கிறார்கள் பசுமை நிறைந்த கல்லூரியின் நினைவலைகளோடு, பாடித் திரிந்த இலட்சக்கணக்கான சுதந்திரப் பறவைகளான இதன் முன்னாள் மாணவர்கள், இன்று உலகம் முழுவதும் அறிவில் வார்த்தெடுத்த, தங்கள் கால் தடங்களை பதித்து, சாதனைகள் பல படைத்து வருகிறார்கள்.\nஇக்கல்லூரியிலுள்ள மஸ்ஜிதின் மினாரா மதினாவிலுள்ள மஸ்ஜிதுன் நபவியின் அதே மினாரா அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎழிலான வகுப்பறை கட்டிடங்கள், கை தேர்ந்த பேராசிரியப் பெருமக்கள், விசாலமான விளையாட்டு மைதானம், சுற்றிலும் அசைந்தாடும் நிழல் தரம் மரங்கள், கலகலப்பான கல்லூரி விடுதி, சுவை மிகுந்த கேரளத்து ‘குட்டன்’ சேட்டனின் கனிவான கவனிப்பில் சாப்பாடு என்று என்றும் பொலிவுடன் புதுக் கல்லூரி இளமை மாறாமல் காட்சியளிக்கிறது.\nபுதுக் கல்லூரி தன் மாணாக்கர்களுக்கு புத்தக பாடங்கள் மட்டுமின்றி, வாழ்க்கை தத்துவங்களையும், பேச்சாற்றலையும், எழுத்தாற்றலையும், புத்தாக்கம் புனையும் யுக்திகளையும், புடம் போட்டிருக்கிறது. இன்றும் பலர் சென்னை புதுக் கல்லூரியில் பயின்று பட்டம் பெறுவதை பெருமையாகவே கருதுகின்றனர்.\nநன்றி : இன்று ஒரு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-16T23:49:42Z", "digest": "sha1:2YI7QPUV3HASHIXG7EQJMLJCRJZOXTUE", "length": 8566, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "மான்மியம் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஅனாதைக்கு ஈமச்சடங்கு செய்த அடியார்\nby முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி • December 8, 2010 • 13 Comments\nநீ யாவன் எந்த சாதியில் வந்து பிறந்துளாய் இறந்து போன சண்டாளன் எந்தச் சாதியோ இறந்து போன சண்டாளன் எந்தச் சாதியோ என்ன குலத்தவனோ, அவனது உடலைத் தாயாதிபோலச் சுமந்து கொண்டுபோய்ச் சுடலை சேர்த்த்துத் தகனமும் செய்.தாய். அப்படிச் செய்ததனால் நீசத்துவம் அடைந்து விட்ட நீ, எங்கள் வீட்டு வாசலின் முன்வருதற்குக் கூடத் தகுதி யில்லை. அப்படி இருக்க, எப்படி எங்கள் வீட்டினுள் வரலாம், வந்து உன் வீட்டில் உணவுண்ண அழைக்கலாம் உன்னுடன் பேசியதற்கே நாங்கள் பிராயச் சித்தம் செய்ய வேண்டும் என்று அறிவாயாக உன்னைப் போல ஒழுக்கம்( உன்னுடன் பேசியதற்கே நாங்கள் பிராயச் சித்தம் செய்ய வேண்டும் என்று அறிவாயாக உன்னைப் போல ஒழுக்கம்() நிறைந்தவன் இல்லத்தில் காகம் கூட இரை எடுக்காது, அப்படியிருக்க நாங்கள் வந்து உண்போம் என நினைக்கின்றாயா) நிறைந்தவன் இல்லத்தில் காகம் கூட இரை எடுக்காது, அப்படியிருக்க நாங்கள் வந்து உண்போம் என நினைக்கின்றாயா பேசாமல் வந்தவழி பார்த்துப் போ’ எனப் பழித்தும் இழித்தும் கடுமொழி சிந்தினர் [..]\nநீதிக்கட்சிக்கு ஐயப்பன் அருள் [புத்தக விமர்சனம்]\nதையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று\nசுவாமி சித்பவானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு\nபாரதி கவி தரிசனத்தை இசைத்திடும் அறிவியல்\nமாமிதன் மகன், தழிஞ்சி: ஸ்ரீஆண்டாள் பாசுர அனுபவம்\nஐ.மு.கூ ஆட்சி: பத்து வருட பகாசுர ஊழல்கள் – 2\nமதர் தெரசா: ஒரு பார்வை\nதஞ்சைப் பெரிய கோயில்: ஆயிரம் ஆண்டு அற்புதம்\nதிருவாரூரில் பாரம்பரிய நெல் திருவிழா\nவங்கதேச கலவரமும், இந்து மனசாட்சியும்\nதியாகத்தை அவமதித்தல் : வாஞ்சிநாதனை முன்வைத்து\nதேசத்தின் கண்கள் மகதம் நோக்கி..\nநான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 3 (இறுதி)\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (257)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/06/blog-post_598.html", "date_download": "2021-01-16T23:23:39Z", "digest": "sha1:SSPQPNT7SCP4EHGJCFQXFTFJNV7KARNM", "length": 13044, "nlines": 68, "source_domain": "www.uktamil.co.uk", "title": "தம்பியை காப்பாற்ற பாய்ந்த அண்ணன் - இருவரும் பலியான சோகம் - உடல்களை பொறுக்கி எடுத்த பாட்டி - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » தம்பியை காப்பாற்ற பாய்ந்த அண்ணன் - இருவரும் பலியான சோகம் - உடல்களை பொறுக்கி எடுத்த பாட்டி\nதம்பியை காப்பாற்ற பாய்ந்த அண்ணன் - இருவரும் பலியான சோகம் - உடல்களை பொறுக்கி எடுத்த பாட்டி\nஅண்மையில் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் சகோதரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர்.\nவெளிநாடொன்றிலிருந்து இலங்கை வந்த சகோதரனும் அவரை அழைத்துச் செல்ல வந்த அவரின் தம்பியுமே இவ்வாறு உயிரிழந்திருந்தனர்.\nசெல்பி புகைப்படம் எடுக்க முயற்சித்த வேளையில் இருவரும் ரயிலில் மோதுண்டு அகால மரணமடைந்தனர்.\nஇந்நிலையில் செல்பி எடுக்க முயற்சித்து உயிரை பறிகொடுத்த சகோதரர்கள் பற்றி, அவர்களின் பாட்டி கண்ணீருடன் ஊடகம் ஒன்றுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.\nஅதில், “ரயில் ஒன்று வருவதாக கூறி கடைசி மகனுக்கு நான் சத்தமிட்டேன். இதன்போது திடீரென சிறிய மகன் ரயில் வீதியில் பாய்ந்து அண்ணன் இருக்கும் இடத்திற்கு வந்தார்.\nவர வேண்டாம் என கூறிய நிலையில் தம்பியை காப்பாற்றுவதற்கு மூத்த மகன் பாய்ந்த போது இருவரும் ரயிலில் மோதுண்டுள்ளனர்.\nஇராணுவத்தில் சேவை செய்து ஓய்வு பெற்ற கோப்ரலான 49 வயதுடைய பிரசந்த பிரியங்கர ரணவீர மற்றும் ஓய்வு பெண் சிப்பாயான ஆ.ஏ.பண்டார மெனிக்கே தம்பதியினரின் மூன்று பிள்ளைகளில் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.\nஇந்த விபத்தில் உயிரிழந்த அநுராதபுரம் தூய ஜோசப் வித்தியாலயத்தில் கல்வி கற்ற ஷஷி மதுஷான் ஹோட்டல் முகாமைத்துவ கற்கை நெறிக்காக சிங்கபூர் நோக்கி சென்றார். இந்த நிலையில் மூன்று வருடங்களின் பின்னர் நாட்டுக்கு வருகை தந்திருந்தார்.\nதனது மகன் சிங்கபூரில் கற்கைகளை நிறைவு செய்து விட்டு சான்றிதழுடன் நாட்டுக்கு வருகின்றார். அவரை அழைத்து வருவதற்காக தாய், தந்தை, சகோதரர்கள், பாட்டி உட்பட உறவினர்கள் அந்த பயணத்தில் இணைந்துள்ளனர்.\nஅவர்கள் கட்டுநாயக்கவில் இருந்து அதிவேக வீதி ஊடாக கொழும்பி���்கு வந்து காலிமுகத்திடலில் நேரத்தை செலவிட்டுள்ளனர்.\nபின்னர் கொள்ளுப்பிட்டியிலுள்ள சித்தியின் வீட்டிற்கு செல்வதற்கு அவர்கள் ஆயத்தமாகியுள்ளனர். அதன்போது கடற்கரைக்கு அருகில் ரயில் பயணிக்கும் இடத்தில் புகைப்படம் எடுப்பதற்காக வேனை நிறுத்துமாறு சிறிய மகன் தந்தை உட்பட அனைவரையும் கேட்டுள்ளார்.\n“சிறிய மகன் தான் புகைப்படம் எடுக்க வேண்டும் என வாகனத்தை நிறுத்தினார். எனினும் நாங்கள் விரும்பவில்லை. பின்னர் வாகனத்தில் இருந்து இறங்கி அண்ணனும் தம்பியும் புகைப்படம் எடுத்து கொண்டனர்.\nநானும் அந்த இடத்திற்கு சென்றேன். அதன் போது நேரம் 5.45 ஆகும். மின்விளக்குடன் ரயில் வருவதனை அவதானித்தேன். கடல் அலைகளின் சத்தம் காரணமாக ரயில் அருகில் வரும் வரை ரயில் சத்தம் கேட்கவில்லை.\nரயில் வருவதாக சிறிய மகனுக்கு நான் கூச்சலிட்டேன். இதன் பின்னர் சிறிய மகன் அண்ணன் இருக்கும் இடத்திற்கு வந்துள்ளார். வரவேண்டாம் என கூறிய நிலையில் தம்பியை காப்பாற்றுவதற்கு ஷஷி முயற்சித்த போது ரயிலில் மோதுண்டனர்.\nஅதன் பின்னர் இருவரும் அந்த இடத்தில் விழுந்து கிடந்தனர். சிறிது நேரம் செல்லும் வரை அவர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு ஒருவரும் முன்வரவில்லை. பெரிய மகனின் கால்கள் வேறு வேறாக கிடந்தன. ஒரு காலை எடுத்து நான் முச்சக்கர வண்டியில் வைத்தேன்.\nபாட்டி ஒருவரால் இதனை தாங்கிக் கொள்ள முடியுமா சிறிய மகனின் தலை பகுதியை காணவில்லை. அம்மாவும் அப்பாவும் இதனை பார்த்து அழுதார்கள்.\nசான்றிதழ் பெற்று வந்து அதனை எங்களிடம் காட்டாமலே எங்கள் பிள்ளை எங்களை விட்டு சென்று விட்டார்.. என அழுதவாறு பாட்டி சம்பவத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார்.\nஅனுராதபுரத்தை சேர்ந்த ஷஷி மதுஷான் ரணவீர என்ற 24 வயது இளைஞனும் தீக்ஷன ஷக்ஷான் ரணவீர என 12 வயது சிறுவனும் இவ்வாறு உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாதுகாப்பற்ற இடங்களில் பொறுப்பற்ற வகையில் செல்பி புகைப்படங்கள் எடுப்போருக்கு இவர்களின் மரணம் ஒரு பாடமாக இருக்கும் என்பது உண்மை\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம��\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nவடக்கு,கிழக்கில் பெரும்பான்மை சபைகள் தமிழ் கூட்டமைப்பு வசம்\nவடக்கு, கிழக்கில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு பெரும்­பான்­மை­யான சபை­களை வெற்­றி­கொண்­டுள்ள போதிலும் யாழ்.மாவட்­டத்தில் அகில இலங்கை தமி...\nபங்களாதேஷ் வீரர்களின் செயற்பாட்டால் கிரிக்கெட் உலகம் அதிருப்தி\nபங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இன்ற...\nஜனாதிபதி வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நம்புகின்றோம்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்\nஜனாதிபதி எமக்கு வழங்கிய வாக்குறுதியின் படி சரணடைந்தோர் பட்டியல், தடுப்பு முகாம்களில் இருந்தோர், இருப்போர் உள்ளிட்ட பட்டியல்கள் உடனடியாக வெள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/sonu-sood-department-of-arts-and-humanities-in-andhra-institute-tamilfont-news-275395", "date_download": "2021-01-17T01:10:42Z", "digest": "sha1:ND4Q24DNFQX6I77CMTHF2Q4AD2S6ZEVN", "length": 13574, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "Sonu Sood Department of Arts and Humanities in Andhra institute - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » மனிதநேயத்திற்கு கிடைத்த வெற்றி… பாராட்டு மழையில் நனையும் நடிகர் சோனு சூட்\nமனிதநேயத்திற்கு கிடைத்த வெற்றி… பாராட்டு மழையில் நனையும் நடிகர் சோனு சூட்\nநடிகர் சோனுசூட்டின் மனித நேயத்தைப் பாராட்டி மகிழும் விதமாக ஆந்திராவில் உள்ள ஒரு கல்லூரி நிர்வாகம், அங்குள்ள ஒரு துறைக்கு நடிகர் சோனுசூட்டின் பெயரை வைத்து இருக்கிறது. இது தனக்கு பெருமை அளிப்பதோடு மகிழ்ச்சியை கொடுப்பதாகவும் நடிகர் சோனு சூட் தெரிவித்து இருக்கிறார்.\nகொரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு விதிமுறைகள் அமலில் இருந்தபோது, போக்குவரத்து எதுவும் இன்றி புலம்பெயர் தொழிலாளர்கள் பலர், தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர். அப்போது நடிகர் சோனு சூட், தனது சொந்த செலவில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பத்திரமாக அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். வேலையிழந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார்.\nமேலும் விவசாயம் புரிய வசதியின்றி சொந்த மகள்களை வைத்தே நிலத்தை உழு��� விவசாயிக்கு டிராக்டர் ஒன்றை அனுப்பி வைத்தார். செல்போன் இல்லாததால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளாமல் இருந்த ஏழை மாணவர்களுக்கு செல்போன்களை வாங்கி அனுப்பி வைத்தார். நெட்வொர்க் வசதி இல்லாமல் இருந்த ஒரு மலைக் கிராமத்திற்கு சொந்தமாக ஒரு செல்போன் டவரையே உருவாக்கி கொடுத்தார். இப்படி சோனு சூட்டின் மனிதநேய செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.\nநடிகர் சோனு சூட்டின் மனித நேயத்தை கவுரவிக்கும் வகையில் ஐ.நா சபை சஸ்டைனபிள் டெவலப்மெண்ட் கோல்ஸ் விருதினை வழங்கியது. அதேபோல தற்போது ஆந்திர மாநிலத்தில் செயல்பட்டு வரும் சரத்சந்திரா கல்லூரி நிர்வாகம் இவரது பெயரை ஒரு துறைக்கே வைத்து கவுரவித்து இருக்கிறது. இதுகுறித்து பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.\n'வலிமை' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் எப்போது படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்த தகவல்\nவிராட் கோலி பேபியை கொஞ்சும் அமுல் பேபி… வைரல் டிவிட்\nஅடுத்த படத்தில் சரி செய்து கொள்வேன்: 'மாஸ்டர்' நெகட்டிவ் விமர்சனம் குறித்து லோகேஷ்\nஎனக்கும் ஆரிக்கும் நடந்த உரையாடல்: சுரேஷ் தாத்தாவின் டுவீட் வைரல்\nஆரி தான் டைட்டில் வின்னர்: எத்தனை லட்சம் வாக்குகள் லீடிங் தெரியுமா\n'மாஸ்டர்' பார்க்க வந்த ஏழைப்பெண்ணுக்கு திரையரங்கு ஊழியர் தந்த இன்ப அதிர்ச்சி: வைரல் வீடியோ\nஎன் தாய் எங்களுக்கு சொல்லிக் கொடுத்த முக்கியமான பாடம்: செல்வராகவன் உருக்கமான டுவீட்\nசிம்புவின் 'பத்து தல' படத்தின் பொங்கல் ஸ்பெஷல் அறிவிப்பு\nஅடுத்த படத்தில் சரி செய்து கொள்வேன்: 'மாஸ்டர்' நெகட்டிவ் விமர்சனம் குறித்து லோகேஷ்\nநாளை பிக்பாஸ் நிகழ்ச்சி எத்தனை மணி நேரம்: கமல்ஹாசன் அறிவிப்பு\n'வலிமை' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் எப்போது படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்த தகவல்\nவெற்றிப்பட இயக்குனருடன் மூன்றாவது முறையாக இணையும் நயன்தாரா\nஅப்செட்டா இருந்துச்சு, கஷ்டமா இருந்துச்சு: கமல்ஹாசனிடம் புலம்பிய ரம்யா, ரியோ\nபட ரிலீசுக்கு முன்பே புற்றுநோயால் உயிரிழந்த அறிமுக ஹீரோ… படக்குழுவினர் இரங்கல்\nஆரியின் வெற்றியை மேடையில் வேடிக்கை பார்க்க போகிறார் ரியோ: பிரபலத்தின் பதிவு\nவெற்றிமாறன் படத்தில் இணையும் பிரபல இசையமைப்பாளரின் தங்கை\nஇன்னும் ஒரு திருப்பம் பாக்கியிருக்கிறது: கமல் வைத்த டுவிஸ்ட்\n'மாஸ்டர்' இந��தி ரீமேக்: விஜய், விஜய்சேதுபதி கேரக்டர்களில் நடிப்பது யார்\n6 மொழிகளில் தயாராகும் விஜய்சேதுபதியின் அடுத்த படம்: டைட்டில் அறிவிப்பு\n'மாஸ்டர்' படம் பார்த்து குஷ்பு கூறியது என்ன தெரியுமா\nமூன்றே நாட்களில் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த 'மாஸ்டர்': மொத்த வசூல் எவ்வளவு\nஇனிமேல் இதுபோன்று செய்ய மாட்டேன்: பிறந்த நாளில் வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி\nஆரி தான் டைட்டில் வின்னர்: எத்தனை லட்சம் வாக்குகள் லீடிங் தெரியுமா\n'மாஸ்டர்' பார்க்க வந்த ஏழைப்பெண்ணுக்கு திரையரங்கு ஊழியர் தந்த இன்ப அதிர்ச்சி: வைரல் வீடியோ\nநடிப்பு நாயகன் விஜய்சேதுபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 23 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் தகவல்\nசொத்து கைக்கு வந்தவுடன் பெற்றோரை ஒதுக்கிய பிள்ளை… பின்பு நடந்த பெரிய டிவிஸ்ட்\nதமிழகத்தில் பயன்பாட்டுக்கு வந்த கொரோனா தடுப்பூசி… நானும் போட்டுக் கொள்வேன் தமிழக முதல்வர் நம்பிக்கை\nஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.1 லட்சம் நிதி உதவியா வியக்க வைக்கும் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட கொரோனா தடுப்பூசி\nபெங்களூரில் கைது செய்யப்பட்ட பிட்காயின் ஹேக்கர்… அரசாங்க வலைத் தளத்திலும் கைவரிசையா\nநடராஜனுக்கு தமிழில் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த இன்னொரு இந்திய வீரர்… விழிபிதுங்கும் ரசிகர்கள்\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமானார்\nசொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி…\nகர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடக்கூடாதா\nஆளுமை மிக்க தலைவர் எடப்பாடி பழனிசாமி… ஜே.பி.நட்டா புகழாராம்\nஇரட்டைக் குழல் துப்பாக்கி போல அதிரடி காட்டும் ஈபிஎஸ்-ஓபிஎஸ்\nஆரியை மாறி மாறி வறுத்தெடுக்கும் அனிதா-பாலாஜி\nஅப்படி கேளு அனிதா, யாருகிட்ட கோர்த்து விட பாக்குற\nஆரியை மாறி மாறி வறுத்தெடுக்கும் அனிதா-பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/kapil-dev-hospital-treatment-photo-released", "date_download": "2021-01-17T01:05:16Z", "digest": "sha1:I7DJUGVNVJ37YRLUWK6J32T7U6BSW4UL", "length": 9488, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கபில் தேவ் புகைப்படம் வெளியீடு! | kapil dev hospital treatment photo released | nakkheeran", "raw_content": "\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்��ுள்ள கபில் தேவ் புகைப்படம் வெளியீடு\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ், 1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியை வழிநடத்தியவர் ஆவார். கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஓய்வு பெற்ற அவர், கிரிக்கெட் போட்டிகளுக்கான வர்ணனை செய்வதில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், 62 வயதான கபில் தேவுக்கு நேற்று முன்தினம் லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும், கபில் தேவ் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிக்கை வெளியிட்டது.\nஇந்நிலையில், கபில் தேவ் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"என்னுடைய நாயகன்...\" தமிழக வீரருக்குப் புகழாரம் சூட்டும் கபில்தேவ்\nஇந்திய அணிக்கு இரு கேப்டன்களா\nவீடு திரும்பிய கபில் தேவ்\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த நடராஜன்...\nசதம் அடித்த லபுஷேன்... விக்கெட் வீழ்த்திய நடராஜன்..\nகடைசி டெஸ்ட் போட்டி.. களமிறங்கும் தமிழக வீரர் நடராஜன்..\nவிராட் கோலி - அனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது\nரசிகர்களுக்கு சிம்பு கொடுத்த அடுத்த சர்ப்ரைஸ்...\nஅந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துகிறேன்'' - சீமான் பாராட்டு\n'கே.ஜி.எஃப் 2' பட டீசருக்கு தடை\nபட்டாக் கத்தியில் வெட்டிய சர்ச்சைக்கு விளக்கமளித்த விஜய் சேதுபதி\n\"எனக்கு முதல் சம்பளம் கொடுத்தவர்\" - ஞானதேசிகன் குறித்த நினைவுகளைப் பகிரும் வானதி சீனிவாசன்...\n70 அடி பள்ளத்தில் பாய்ந்த மோட்டார் சைக்கிள்; இளம்பெண் பலி; கணவருக்கு தீவிர சிகிச்சை\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த நடராஜன்...\nகுருமூர்த்தி கருத்துக்கு டி.டி.வி தினகரன் பதிலடி...\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\nகுழந்தையின்மையால் 15 சதவீத தம்பதியினர் பாதிப்பு: என்ன காரணம்\nநீங்கள் குறைந்த செலவில் சுற்றுலா செல்ல வேண்டுமா இந்தியாவைச் சுற்றியுள்ள அழகிய 5 நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/07/watch-sun-tv-thirumathi-selvam-20-07.html", "date_download": "2021-01-17T01:06:47Z", "digest": "sha1:BABFGMB33EVANCPN6PW3K5CG4I7FXC4G", "length": 6076, "nlines": 100, "source_domain": "www.spottamil.com", "title": "Watch Sun TV Thirumathi Selvam 20-07-2011 - Tamil Serial திருமதி செல்வம் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nThirumathi Selvam திருமதி செல்வம்\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/a-long-wait-ends-what-pm-modi-said-at-the-ayodhya-ram-mandir-bhoomi-pujan-ceremony-050820/", "date_download": "2021-01-17T00:26:36Z", "digest": "sha1:FYJEYNY2ZWH3HKUFTJJJMHTMUUZ5I2JC", "length": 20347, "nlines": 203, "source_domain": "www.updatenews360.com", "title": "முடிவுக்கு வந்த நீண்ட கால காத்திருப்பு..! பூமி பூஜையில் மோடி பேசியது என்ன..? முழு விபரம் உள்ளே..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nமுடிவுக்கு வந்த நீண்ட கால காத்திருப்பு.. பூமி பூஜையில் மோடி பேசியது என்ன.. பூமி பூஜையில் மோடி பேசியது என்ன..\nமுடிவுக்கு வந்த நீண்ட கால காத்திருப்பு.. பூமி பூஜையில் மோடி பேசியது என்ன.. பூமி ��ூஜையில் மோடி பேசியது என்ன..\nபிரதமர் நரேந்திர மோடி இன்று அயோத்தியில் ஒரு பிரமாண்டமான ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார்.\nபூமி பூஜை விழாவில் கலந்து கொண்ட மோடி, அயோத்தியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினார். பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :\nஜெய் ஸ்ரீ ராம் : இந்த முழக்கம் அயோத்தி நகரத்தில் மட்டுமல்ல, இன்று உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது. இன்றைய புனிதமான சந்தர்ப்பத்தில் இந்த தேசத்தின் அனைத்து குடிமக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோருக்கும், ராமரின் பக்தர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதுவரை ஒரு கூடாரத்தில் தங்கியிருந்த நம் ராம் லல்லாவுக்கு இப்போது ஒரு பெரிய கோவில் கட்டப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக நீடித்த ராம் ஜென்மபூமி பிரச்சினை இத்தோடு முடிவுக்கு வருகிறது. இது முழு நாட்டிற்கும் ஒரு உணர்ச்சிகரமான தருணம். ஒரு நீண்ட காத்திருப்பு இன்று முடிவடைகிறது.\nஇந்த வரலாற்று தருணத்தை காண நான் அழைக்கப்பட்டிருப்பது எனது நல்ல அதிர்ஷ்டம். கன்னியாகுமரி முதல் க்ஷிர்பவானி வரை, கோடேஷ்வர் முதல் காமக்யா வரை, ஜெகந்நாத் முதல் கேதார்நாத் வரை, சோம்நாத் முதல் காஷி விஸ்வநாத் வரை, இன்று நாடு முழுவதும் ராமரில் மூழ்கியுள்ளது.\nராமர் கோவில் நமது மரபுகளின் நவீன அடையாளமாக மாறும். இது நமது பக்தியின் அடையாளமாக, நமது தேசிய உணர்வாக மாறும். இந்த கோவில் கோடிக்கணக்கான மக்களின் கூட்டுத் தீர்மானத்தின் சக்தியையும் குறிக்கும். இது எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கமளிக்கும்\nஇந்த கோவில் கட்டப்படுவதால், வரலாறு உருவாக்கப்படுவது மட்டுமல்லாமல், மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது. பழங்குடியினருக்கான படகு வீரர்கள் ராமருக்கு உதவியது, குழந்தைகள் கிருஷ்ணர் கோவர்தன் மலையை உயர்த்த உதவியது, இதேபோல், அனைவரின் முயற்சியும் கோவில் கட்டுமானத்தை நிறைவடையச் செய்யும்.\nராமரின் சக்தியைப் பாருங்கள். கட்டமைப்புகள் இடிக்கப்பட்டன, அவருடைய இருப்பை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் ராமர் தொடர்ந்து நம் இதயத்தில் வாழ்கிறார். அவர் தான் நம் கலாச்சாரத்தின் அடித்தளம்.\nமனிதகுலம் ராமரை நம்பும்போதெல்லாம் முன்னேற்றம் ஏற்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் பாதையிலிருந்து விலகிய போதெல்லாம், அழிவுக்கான கதவுகள் திறந்தன. அனைவரின் உணர்வுகளையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். அனைவரின் ஆதரவையும் நம்பிக்கையையும் கொண்டு அனைவரின் வளர்ச்சியையும் உறுதி செய்ய வேண்டும்.\nராமர் கோவில் கட்டுமானம் நாட்டை ஒன்றிணைக்கும் கருவியாகும். அயோத்தியில் ராமர் கோவிலின் கட்டுமானம் முழு பிராந்தியத்தின் பொருளாதாரத்தையும் உயர்த்தும்.\nசமூக நல்லிணக்கம் என்பது ராமரின் ஆட்சியின் முக்கிய கொள்கையாகும். பரஸ்பர அன்பு, சகோதரத்துவத்துடன் ராமர் கோவில் கட்டுவதற்கு நாம் கற்களைப் போல் ஒன்றிணைய வேண்டும்.\nராமர் எல்லா இடங்களிலும் இருக்கிறார். அவர் அனைவருக்கும் சொந்தமானவர்.\nராமர் கோவில் இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை குறிக்கிறது. இது முழு மனிதகுலத்திற்கும் உத்வேகமாக இருக்கும்.\nஇந்தோனேசியா, மலேசியா, ஈரான் போன்ற ஒரு 12’க்கும் மேற்பட்ட நாடுகளில் ராமாயண கதைகள் இன்றும் நிலவுகிறது. ராமர் கோவிலின் கட்டுமானத்தின் தொடக்கத்தைக் கண்டு அங்குள்ள மக்களும் மகிழ்ச்சியடைவார்கள் என்று நான் நம்புகிறேன்.\nபகவான் ராமர் காலத்துடன் இணைந்து முன்னேற கற்றுக்கொடுக்கிறார். அவர் மாற்றம் மற்றும் நவீனத்துவத்தை விரும்புகிறார்.\nஎனக்கு நம்பிக்கை உள்ளது, நாம் அனைவரும் முன்னேறுவோம். நாடு முன்னேறும். இறைவன் ராமரின் இந்த ஆலயம் பல நூற்றாண்டுகளாக மனிதகுலத்தை தொடர்ந்து ஊக்குவிக்கும். அவர்களுக்கு சரியான பாதையை காண்பிக்கும்.\nTags: அயோத்தி ராமர் கோவில், மோடி உரை, ராமர் கோவில் பூமி பூஜை\n கீழே விழுந்த செல்போனை பிடிக்க சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி.\nNext மானம், ரோஷம் இருக்கா.. எஸ்.வி. சேகருக்கு அமைச்சர் ஜெயக்குமார் ‘நச்’ கேள்வி\n“எங்களுக்கும் விரைவாக தடுப்பூசி கொடுங்க”.. இந்தியாவிடம் உரிமையோடு கேட்ட நேபாளம்..\nஜம்மு காஷ்மீர் நெடுஞ்சாலையில் 60 மணி நேரத்தில் புதிய பாலம்..\nபிடென் பதவியேற்பை முன்னிட்டு அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் அவசர நிலை பிரகடனம் அமல்..\nஅழகிரியுடன் கைகோர்க்கும் ரஜினி ரசிகர்கள் : கலக்கத்தில் கழகத் தலைவர் ஸ்டாலின்\nஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு 1,000 கோடி ரூபாய் சிறப்பு நிதி..\nபற்களால் காரை கடித்து இழுத்து சென்ற புலி : வைரல் வீடியோ\nகனடாவின் காலிஸ்தான் சார்பு சீக்கிய அமைச்சர் ராஜினாமா.. ஊழல் குற்றச்சாட்டு அம்பலமானதால் விலகல்..\nகொரோனா தடுப்பூசி மையத்தை அடித்து நொறுக்கிய வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டக்காரர்கள்..\nநார்வேயில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 23 பேர் உயிரிழப்பு : மருத்துவர்கள் அதிர்ச்சி\n“எங்களுக்கும் விரைவாக தடுப்பூசி கொடுங்க”.. இந்தியாவிடம் உரிமையோடு கேட்ட நேபாளம்..\nQuick Shareகொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றதை நேபாளம் வாழ்த்தியதுடன், தடுப்பூசிகளை…\nஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு 1,000 கோடி ரூபாய் சிறப்பு நிதி..\nQuick Shareபிரதமர் நரேந்திர மோடி ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தங்கள் தொழில்களை அமைப்பதற்கும் வளர்ப்பதற்கும் ரூ 1,000 கோடி மதிப்புள்ள ஸீட் நிதியை…\nகனடாவின் காலிஸ்தான் சார்பு சீக்கிய அமைச்சர் ராஜினாமா.. ஊழல் குற்றச்சாட்டு அம்பலமானதால் விலகல்..\nQuick Shareஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடாவின் சீக்கிய அமைச்சர் நவ்தீப் பெய்ன்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்து, தனிப்பட்ட காரணங்களுக்காக அரசியலில்…\nகொரோனா தடுப்பூசி மையத்தை அடித்து நொறுக்கிய வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டக்காரர்கள்..\nQuick Shareஹரியானாவின் கைத்தாலில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க வேளாண் சட்ட எதிர்ப்பாளர்கள் சிலர் முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தடுப்பூசி…\nநார்வேயில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 23 பேர் உயிரிழப்பு : மருத்துவர்கள் அதிர்ச்சி\nQuick Shareபைசர் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டதால், பக்கவிளைவுகள் ஏற்பட்டு 23 பேர் உயிரிழந்த சம்பவம் நார்வேயில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/karunanithi-son-mk-alagiri-announce-new-party-soon-210820/", "date_download": "2021-01-16T23:07:14Z", "digest": "sha1:XT4X33SZ26RQT55RNNC6OFCNPHOCWZ2W", "length": 15081, "nlines": 176, "source_domain": "www.updatenews360.com", "title": "உதயமாகும் க.தி.மு.க : மு.க.அழகிரி தலைமையில் புதிய கட்சி!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஉதயமாகும் க.தி.மு.க : மு.க.அழகிரி தலைமையில் புதிய கட்சி\nஉதயமாகும் க.தி.மு.க : மு.க.அழகிரி தலைமையில் புதிய கட்சி\nமறைந்த கலைஞர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி தலைமையில் புதிய கட்சி உருவாகவுள்ளது.\nதமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது. ஆட்சியை பிடிக்க அரசியல் கட்சிகளின் பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது. அதிமுக, திமுக கட்சிகள் நிர்வாக அமைப்புகளை மாற்றி வருகின்றன.\nஒரு பக்கம் தேர்தல் பணிகளும், மறுபக்கம் கட்சி விட்டு கட்சி மாறும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.\nஇந்த நிலையில் எந்த சத்தமும் இல்லாமல் இருந்த மு.க.அழகிரி தற்போது தேர்தல் கோதாவில் இறங்கியுள்ளார். கருணாநிதி இருந்த போது திமுகவில் இணைய பல முயற்சிகளை கையாண்ட அழகிரி, கருணாநிதி மறைந்த பின் அந்த முயற்சியில் இருந்து பின் வாங்கிவிட்டார். அவ்வப்போது டிவிட்டர் பக்கத்தில் தலை காட்டிய மு.க.அழகிரி தற்போது முழு வீச்சில் தேர்தல் பணிகளில் இறங்கவுள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் படு குஷியில் உள்ளனர்.\nரஜினி கட்சி, பாஜக என தன்னை சுற்றி வந்த வதந்திக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு வந்துள்ள செய்தி மு.க.அழகிரி ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மு.க.அழகிரி தலைமையில் கலைஞர் திமுக நிச்சயம் துவங்கும் என்றும் அதற்கான நேரத்தை மு.க.அழகிரி குறித்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.\nஎந்த கட்சிக்கும் செல்லாமல் இருந்த அழகிரியை தொடர்பு கொண்டு அவரது ஆதரவாளர்கள் கட்சியை தொடங்க வேண்டும் என சமீபகாலமாக கேட்டு வந்துள்ளனர். தற்போது அதற்கான நேரம் வந்து விட்டது என அழகிரி கூறியுள்ளது அவரது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் வருவதற்குள் தமிழக அரசியலில் பல திருப்பங்களுக்கும், பரபரப்புகளுக்கு நிச்சயம் பஞ்சமிருக்காது.\nTags: ஆதரவாளப்கள் உற்சாகம், புதிய கட்சி, மு.க.அழகிரி\nPrevious இன்பம் பெருகி, நலமும் வளமும் பெற்று மகிழ்வுடன் மக்கள் வாழ வாழ்த்துக்கள் – முதல்வர் பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து..\nNext வளமான எதிர்காலம் அமைய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து\nபெண்ணின் கையெழுத்த�� போட்டு மோசடி : வங்கியில் ரூ.3 லட்சம் கையாடல் செய்தவன் கைது\nஒசூர் அருகே கண்டெய்னர் லாரி மோதி சரிந்து விழுந்த யானை : இரண்டு கால்கள் செயலிழந்த சோகம்\nபழவேற்காடு அருகே வந்த துர்நாற்றம் : ஆளே இல்லாத கரையில் கிடந்த ஆளுயர மீன்\nஆரணி ஆற்றில் மீன் பிடித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி : காணும் கொண்டாட்டத்தின் போது சோகம்\nகாதல் திருமணம் செய்த வாலிபர் திடீர் தற்கொலை : மனைவி வீட்டில் தூக்கிட்ட சோகம்\nமாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள் : வழிநெடுக பார்வையாளர்கள் உற்சாகம்\nபுதுச்சேரியில் களைகட்டிய மஞ்சுவிரட்டு : தமிழர் பாரம்பரிய உடையில் பங்கேற்ற வெளிநாட்டினர்\nபோட்டு வைத்த திருட்டு திட்டம் : 5 பேரை அலேக்காக தூக்கிய போலீசார் .\nபுகழ் பெற்ற ஆல்கொண்டமால் கோவிலில் கால்நடை திருவிழா : அமைச்சர் பங்கேற்று சிறப்பு வழிபாடு\n“எங்களுக்கும் விரைவாக தடுப்பூசி கொடுங்க”.. இந்தியாவிடம் உரிமையோடு கேட்ட நேபாளம்..\nQuick Shareகொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றதை நேபாளம் வாழ்த்தியதுடன், தடுப்பூசிகளை…\nஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு 1,000 கோடி ரூபாய் சிறப்பு நிதி..\nQuick Shareபிரதமர் நரேந்திர மோடி ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தங்கள் தொழில்களை அமைப்பதற்கும் வளர்ப்பதற்கும் ரூ 1,000 கோடி மதிப்புள்ள ஸீட் நிதியை…\nகனடாவின் காலிஸ்தான் சார்பு சீக்கிய அமைச்சர் ராஜினாமா.. ஊழல் குற்றச்சாட்டு அம்பலமானதால் விலகல்..\nQuick Shareஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடாவின் சீக்கிய அமைச்சர் நவ்தீப் பெய்ன்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்து, தனிப்பட்ட காரணங்களுக்காக அரசியலில்…\nகொரோனா தடுப்பூசி மையத்தை அடித்து நொறுக்கிய வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டக்காரர்கள்..\nQuick Shareஹரியானாவின் கைத்தாலில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க வேளாண் சட்ட எதிர்ப்பாளர்கள் சிலர் முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தடுப்பூசி…\nநார்வேயில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 23 பேர் உயிரிழப்பு : மருத்துவர்கள் அதிர்ச்சி\nQuick Shareபைசர் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டதால், பக்கவிளைவுகள் ஏற்பட்டு 23 பேர் உயிரிழந்த சம்பவம் நார்வேயில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….\nதன்னலமற்ற, சார்புகளற்ற ச��ூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/04/02/kashmir-killings-2/", "date_download": "2021-01-16T23:44:38Z", "digest": "sha1:B64QSOL5UQYDRCEWWW65ZQM2GBF6XQSS", "length": 101350, "nlines": 536, "source_domain": "www.vinavu.com", "title": "காஷ்மீர்: அரசுப் படைகளின் கொலைவெறி! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துத்துவக் கும்பலைக் கண்டு அஞ்சும் ஆப்பிரிக்க முசுலீம் அகதிகள் \nவேளாண் சட்டங்கள் நிறுத்திவைப்பு : உச்சநீதிமன்றத்தின் நரித்தனமும் மிரட்டலும் \nவேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற கார்ப்பரேட்டுகளின் அடிமடியில் கை வைப்போம் \nடெல்லி சலோ : பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியை வீழ்த்திய நிலமற்ற தலித் கூலி விவசாயிகள்…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nடிக் டாக் இலக்கியாவும் ஜி.பி முத்துவும்தான் நம் கலாச்சார மனநிலையின் அடையாளங்களா \nகும்பல் வன்முறையாக உருமாறும் ஆணவக்கொலை களம் \nஅதிமுக பொதுக்குழு கூட்டம் : போலீஸ் அடாவடித்தனத்தை முறியடித்த பொதுமக்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை\nநூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nகேரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்\nநூல் அறிமுகம் : ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள் || குரோவர் ஃபர்\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் \nசென்னை – தூத்துக்குடி : ஐ.ஓ.சி. எரிவாயு குழாய் பதிப்பு || மதுரை விவசாயிகள்…\nவேளாண் மசோதா : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – ஜியோ அலுவலக முற்றுகை ||…\nதீவுத்திடல் குடிசைகள் இடிப்பு : எடப்பாடி அரசின் அடாவடித் திமிரும் தீண்டாமையும்..\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் \nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nமுகப்பு போலி ஜனநாயகம் இராணுவம் காஷ்மீர்: அரசுப் படைகளின் கொலைவெறி\nபோலி ஜனநாயகம்இராணுவம்கட்சிகள்காங்கிரஸ்புதிய ஜனநாயகம்களச்செய்திகள்போராடும் உலகம்போலீசு\nகாஷ்மீர்: அரசுப் படைகளின் கொ��ைவெறி\nகாஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்திலுள்ள போனியார் என்ற நகர்ப்புறத்தில் கடந்த ஜனவரி மாதம் மத்திய தொழிற்பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அல்டாஃப் அகமது ஸூத் என்ற 25 வயது இளைஞர் சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்து போனார்; 70 வயதான அப்துல் மஜித் கான் என்ற முதியவரும், பர்வாயிஸ் அகமது கான் என்ற மற்றொரு இளைஞரும் காயமடைந்தனர். இத்துப்பாக்கிச் சூடு துணை இராணுவப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலோ அல்லது காஷ்மீரின் விடுதலையைக் கோரும் ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையோ அல்ல. “தங்கள் பகுதிக்குத் தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும்” என்ற சாதாரணமான, அதேசமயம் அடிப்படைத் தேவைக்கான கோரிக்கையை முன்வைத்து ஊரி மின்சார நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த வந்த பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலாகும்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த பொதுமக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஐநூறுதான் எனப் பத்திரிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. அதேசமயம், அம்மின்சார நிலையத்தைப் பாதுகாத்து வந்த மத்திய தொழிற்பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிப்பாய்களின் எண்ணிக்கையோ ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காகத் திரண்டிருந்த பொதுமக்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருந்ததையும் அச்சிப்பாய்கள் நிராயுதபாணியாக ஆர்ப்பாட்டம் நடத்த வந்த மக்கள் மீது துப்பாக்கியால் பல ரவுண்டுகள் சுட்டுத் தள்ளியதையும் அப்படையின் தலைமை அதிகாரி என்.ஆர். தாஸ் பத்திரிக்கையாளர்களிடம் எவ்விதக் குற்ற உணர்வுமின்றி அகங்காரத்தோடு விவரித்திருக்கிறார். “ஆர்ப்பாட்டக்காரர்களைச் சுட்டுக் கொல்ல வேண்டும்” என்ற கொலைவெறியோடுதான் இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை.\nகாஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள இராணுவமும் துணை இராணுவப் படைகளும் காஷ்மீரைச் சேர்ந்த முசுலீம் மக்களை எந்த அளவிற்குப் புழுபூச்சிகளைவிடக் கீழாக மதிக்கிறார்கள் என்பதற்கு இந்தத் துப்பாக்கிச் சூடு மற்றொரு உதாரணமாகும். துணை இராணுவப் படையால் இந்த ஆர்ப்பாட்டத்தை மூடிமறைக்க முடிந்திருந்தால், சுட்டுக் கொல்லப்பட்ட அல்டாஃப் அகமதுவும் காயம்பட்ட இருவரும் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டிருப்பார்கள்.\nஇப்படுகொலை தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஐந்து சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, கொல்லப்பட்ட அல்டாப் அகமதுவின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் சொன்ன கையோடு, “இந்த ஐந்து பேருக்கும் தக்க தண்டனை வாங்கிக் கொடுப்பேன்” எனச் சவால்விட்டுள்ளார்.\nஆனால், இந்தக் கைதும், காஷ்மீர் முதல்வரின் சவடாலும் ஊரை ஏய்க்கும் நாடகம் என்பது காஷ்மீர் மக்களுக்குத் தெரியாத விசயமல்ல. காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள இராணுவமும் துணை இராணுவப் படைகளும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம், கலவரப் பகுதிச் சட்டம், மத்திய ரிசர்வ் படைச் சட்டம் ஆகிய கருப்புச் சட்டங்களால் பாதுகாக்கப்படுகின்றன. இச்சட்டங்கள் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, கொட்டடிச் சித்திரவதை, ஆள் கடத்தல், சட்டவிரோத துப்பாக்கிச் சூடு என அனைத்துவிதமான மனித உரிமை மீறல்கள், அட்டூழியங்களை காஷ்மீர் மக்களின் மீது ஏவிவிடும் அதிகாரத்தையும், ஆணவத்தையும் இந்திய இராணுவத்திற்கும் துணை இராணுவப் படைகளுக்கும் வழங்கியுள்ளன. மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இராணுவ, துணை இராணுவப் படை சிப்பாய்கள், அதிகாரிகளின் மீது காஷ்மீர் மாநில அரசு வழக்குத் தொடுக்க வேண்டுமென்றால்கூட, அதற்கு மைய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற நிபந்தனை ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்திலும் மத்திய ரிசர்வ் போலீசு சட்டத்தின் 17ஆவது பிரிவிலும் உள்ளது.\nகாஷ்மீரில் பாகிஸ்தானால் தூண்டிவிடப்படும் பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டுமென்றால் தமக்கு இப்படிபட்ட அதிகாரமும் பாதுகாப்பும் வேண்டுமென இராணுவம் கூறி வருகிறது. இச்சட்டத்தில் சில்லறை சீர்திருத்தங்களைச் செய்வதற்குக்கூட காங்கிரசும், பா.ஜ.க.வும், இராணுவமும் சம்மதிப்பதில்லை. ஏதோ தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்காகத்தான் இராணுவத்திற்கு இந்த அதிகாரமும் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதைப் போல நம்மை நம்பவைக்க ஆளும் கும்பல் முயன்று வருகிறது. ஆனால், இது அப்பட்டமான பொய்; அரசியல் உரிமைகளுக்காகப் போராடும் காஷ்மீரிகளை மட்டுமல்ல, தெருவில் நடந்துபோவோரைக்கூடச் சுட்டுக் கொல்வதற்கும் இராணுவம் இச்சட்டத்தைப் பயன்படுத்தி வருகிறது என்பது பல நூறு முறை அம்பலமாகியிருக���கிறது.\nகிரிக்கெட் விளையாடிவிட்டுத் திரும்பிவந்த 16 வயதான ஜாஹித் ஃபரூக், 14 வயதான வாமிக் ஃபரூக், 16 வயதான பஷாரத் அகமது, 14 வயதான முஷ்டாக் அகமது மிர் உள்ளிட்டு எண்ணற்ற சிறுவர்களை இச்சட்டத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு அரசுப் படைகள் சுட்டுக் கொன்றுள்ளன. காஷ்மீரின் பாரமுல்லா, பண்டிபோரா, ஹந்த்வாரா, குப்வாரா ஆகிய நான்கு மாவட்டங்களில் அரசுப் படைகளால் கொல்லப்பட்டு, இரகசியமாகப் புதைக்கப்பட்ட 2,730 சடலங்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த இரகசியக் கல்லறைகள் குறித்து காஷ்மீர் மாநில அரசின் மனித உரிமை ஆணையம் நடத்திய ஆய்வில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டுப் புதைக்கப்பட்ட இவர்களுள் 574 பேர் உள்ளூர்வாசிகள் என்பது தெரியவந்துள்ளது. இப்படி அப்பட்டமாக அம்பலமான மனித உரிமை மீறல் வழக்குகளில்கூட இராணுவத்தினர் தண்டிக்கப்படுவதை இச்சட்டத்தைப் பயன்படுத்தித் தடுத்து வருகிறது, மைய அரசு.\nகாஷ்மீர் மாநில அரசு இந்திய இராணுவ, துணை இராணுவப் படைகள் மீது 50 மனித உரிமை மீறல் கிரிமினல் வழக்குகளைத் தொடுத்து, அவற்றில் தொடர்புடைய சிப்பாய்கள்/அதிகாரிகளை விசாரிப்பதற்கான அனுமதி வழங்கக் கோரி மைய அரசிடம் விண்ணப்பித்திருந்தது. இந்த 50 வழக்குகளில் 31 வழக்குகள் பாலியல் வன்முறை மற்றும் கொலை தொடர்புடையவை; 11 வழக்குகள் சட்டவிரோதக் கைது, சித்திரவதை தொடர்பானவை. இவ்வழக்குகள் குறித்து காஷ்மீர் மாநில போலீசு விசாரணை நடத்தி, அதில் உண்மை இருப்பதைக் கண்டுபிடித்து ஏற்றுக்கொண்டு, அதன்பிறகுதான் மைய அரசிடம் குற்றமிழைத்த இராணுவத்தினரை விசாரிப்பதற்கு அனுமதி கோரியது.\nஇதில் ஒரு கொலை வழக்கு 1991 ஆம் ஆண்டு நடந்ததாகும். பட்வாரா என்ற ஊரைச் சேர்ந்த முகம்மது ஆயுப் பட் என்ற அப்பாவியை இந்திய இராணுவம் கொலை செய்து, அவரது சடலத்தை தால் ஏரியில் வீசியெறிந்தது. இப்படுகொலையை அப்பொழுது சிறீநகர் பகுதியில் பணியாற்றிவந்த பிரிகேடியர் குல்ஷன் ராவ்தான் செய்தார் என்பது காஷ்மீர் மாநில போலீசு நடத்திய விசாரணையில் அம்பலமானது. கொலை நடந்து பதினெட்டு ஆண்டுகள் கழித்து, மார்ச் 3, 2009 அன்று அந்த அதிகாரியை விசாரிக்க அனுமதிக்க முடியாது என அறிவித்தது மைய அரசு.\nபீர்வாஹ் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை மேஜர் பதவியிலிருந்த இராணு�� அதிகாரி பாலியல் பலாத்காரப்படுத்த முயன்ற சம்பவம் 1997ஆம் ஆண்டு நடந்தது. நான்கு ஆண்டுகள் கழித்து, 2001இல்தான் குற்றவாளியை அடையாளம் காண முடிந்தது. இதற்குப் பின் பத்து ஆண்டுகள் கழித்து, குற்றவாளியான அந்த இராணுவ மேஜரை விசாரிக்க அனுமதிக்க முடியாதென செப்.12, 2011இல் அறிவித்தது, மைய அரசு. பல ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டு வைத்திருந்த இந்த 50 வழக்குகளில் 42 வழக்குகளைக் கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் ஒவ்வொன்றாக எடுத்து, “ஆதாரம் இல்லை’’, “விசாரணை மேலோட்டமாக நடத்தப்பட்டுள்ளது’’, “இராணுவத்தின் மரியாதையைக் கெடுக்கும் வண்ணம் புனையப்பட்ட பொய்க் குற்றச்சாட்டு” என்ற மொன்னையான காரணங்களைக் கூறி, அந்த வழக்குகளில் சம்மந்தப்பட்ட இராணுவ, துணை இராணுவத்தினரை விசாரிக்க அனுமதிதர மறுத்துவிட்டது,மைய அரசு.\nஅப்பாவிகளை எல்லைப்புறத்திற்குக் கடத்திக் கொண்டு போய் போலி மோதலில் சுட்டுக் கொல்வது மட்டுமல்ல, மோதல் நடந்திருப்பதாகப் பொய்க் கணக்குக் காட்டி பரிசுப் பணத்தைச் சுருட்டிக் கொள்வது, பதவி உயர்வுகளைப் பெறுவது என இராணுவமும் துணை இராணுவமும் காஷ்மீரில் நடத்தியிருக்கும் கிரிமினல் குற்றங்களுக்கும் மோசடிகளுக்கும் அளவே கிடையாது. 1990ஆம் ஆண்டு தொடங்கி 2007ஆம் ஆண்டு முடியவுள்ள பதினேழு ஆண்டுகளில் காஷ்மீரில் ஏறத்தாழ 70,000 பேர் துப்பாக்கிச் சூடு, போலி மோதல், கொட்டடிக் கொலைகள் ஆகிய அரசு பயங்கரவாத அட்டூழியங்களுக்குப் பலியாகியுள்ளனர். அரசுப் படைகளால் விசாரணைக்கு இழுத்துச் செல்லப்பட்ட 8,000 பேர் காணாமல் போயிருப்பதாக மற்றொரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. காஷ்மீரிலிருந்து இராணுவத்தை விலக்கவும், ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கவும் கோரி கடந்த 2010ஆம் ஆண்டு காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். காஷ்மீரில் அரசுப் படைகள் நடத்தியிருக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து அம்மாநில மனித உரிமை ஆணையத்திடம் மட்டும் கடந்த 14 ஆண்டுகளில் 5,699 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nஉண்மை இவ்வாறிருக்க, கடந்த இருபது ஆண்டுகளில் வெறும் 50 வழக்குகளில் மட்டுமே குற்றமிழைத்த இராணுவத்தினரை விசாரிக்க மைய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த 50 வழக்���ுகளில் தற்பொழுது 42 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. தப்பித்தவறி மீதமுள்ள எட்டு வழக்குகளில் அனுமதி வழங்கப்பட்டாலும், வழக்கு விசாரணையை சிவில் நீதிமன்றங்களில் நடத்த மைய அரசு சம்மதிக்காது. உண்மையும் நீதியும் இராணுவ நீதிமன்றங்களில் புதைக்கப்படும். இந்த அநீதியைத் தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் காஷ்மீரிகள் ஏன் சகித்துக் கொள்ள வேண்டும்\n– புதிய ஜனநாயகம், மார்ச் – 2012\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் +’ஸில் வினவை தொடர\nஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அரசு பயங்கரவாதத்தின் கேடயம் \n“எங்கள் வேதனையை உணருங்கள்” என்கிறார்கள் காஷ்மீர் மக்கள் – நிருபமா சுப்ரமணியன்\nகாஷ்மீர், ஈழம் : பிணங்கள் பேசுகின்றன \nகாஷ்மீர், அப்சல் குரு…. இந்திய அரசின் பயங்கரவாதம் \nஒமர் கய்யாமுக்கு…. கொலை செய்த நாட்டிலிருந்து ஒரு கடிதம்\nகாஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை\nஇந்திய இராணுவத்தால் கற்பழிக்கப்படும் காஷ்மீர்\nகாஷ்மீர்: இந்திய இராணுவமே வெளியேறு\nகாஷ்மீர் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் தினமணி\n“காஷ்மீரில் சுயமரியாதை உள்ளவனைக் கண்டதும் சுடு\nஸ்வயம் சேவக் அண்ணா ஹசாரே ஜீ \nகாஷ்மீர்: தலித் குடும்பத்திற்கு பெண் கொடுக்காதவன் தேசத் துரோகி \nகாஷ்மீர் : காங்கிரசு – பா.ஜ.க.வின் கள்ளக்கூட்டு \nகாஷ்மீர் சலுகைத் திட்டம் : மீண்டுமொரு மோசடி நாடகம்\nஅமெரிக்கா ஊற்றி வளர்த்த ஜிகாதிப் பயங்கரவாதம் \nவந்தே மாதரமும் – தேசபக்தி வெங்காயமும் \nசசியின் டைரி : காஷ்மீர் : சுயநிர்ணயத்தில் இருந்து ஜிகாத் வரை\nஅசுரன் – காஷ்மீர் விடுதலைப் போராட்டம் வெல்க\nசட்ட விரோதப் படுகொலைகளை நிறுத்துக– இந்தியாவுக்கு ஐ நா சபை அறிவுறுத்தல்\nஞாயிறு, 01 ஏப்ரல் 2012 09:03\nடெல்லி:”காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க வேண்டும்’ என இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.\nமனித உரிமை மீறல்கள் தொடர்பான குறச்சாட்டுகள் வரும் நாடுகளுக்குச் சென்று, உண்மை நிலவரங்களைக் கண்டறிந்து அறிக்கை தருவதற்காக ஐ நாடுகள் சபைப் பொதுச் செயலரால் ஒரு பிரதிநிதி நியமிக்கப்படுவார்.\nஅவர் குற்றச்சாட்டுக்குள்ளான நாட்டிற்குச் சென்று, அங்கு மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்��னவா எனக் க்கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்தால்,தக்க நடவடிக்கை எடுக்கும்படி ஐ.நா., சார்பில் சம்பந்தப்பட்ட நாடு கடிதம் மூலம் கேட்டுக் கொள்ளப்படும்.\nஅந்த முறையில், காஷ்மீரில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்திய ஐ.நா., பிரதிநிதி ஹெய்னஸ் தம் விசாரணை பற்றிக் கூறினார்.\nகாஷ்மீரில் வன்முறையில் ஈடுபடுவோரைச் சுட்டுக் கொல்ல ராணுவத்திற்குச் சிறப்பு அதிகாரம் தரப்பட்டுள்ளது.\nஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் என்ற சட்டம் இதற்காக அமலில் உள்ளது. இந்தியாவைப் போன்ற ஜனநாயக நாடுகளில் இதுபோன்ற சட்டங்களுக்கு இடமில்லை.\nஅந்தச் சட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும்.\nநான் காஷ்மீரில் விசாரணை நடத்தியபோது, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் கொடுமையானது, வெறுக்கத்தக்கது என்றே மக்கள் கருத்துத் தெரிவித்தனர்..\nஇப்படிப்பட்ட ஒரு கடுமையான சட்டம் அமலில் இருப்பது சர்வதேசச் சட்ட விதிகளுக்கு முரணானது.\nஅரசியல் சட்ட ரீதியான உத்தரவாதங்கள் இருந்த போதும் வலுவான மனித உரிமைச் சட்டங்கள் அமலில் இருக்கும்போது, இந்தியாவில் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன..\nஇது கவலை தரும் விஷயம் என்று ஹெய்னஸ் கூறியுள்ளார்.\nஆயுதப் படை சிறப்பு அதிகாரத்தை, ரத்து செய்ய வேண்டும் எனக் காஷ்மீர் முதலமைச்சர் உட்படப் பலரும் கோரி வரும் நிலையில் ஐ.நா.சபை இவ்வாறு கூறியுள்ளது அதிக முக்கியத்துவம் பெறுகிறது..\nsource: சட்ட விரோதப் படுகொலைகளை நிறுத்துக– இந்தியாவுக்கு ஐ நா சபை அறிவுறுத்தல் [4074] | இந்திய செய்திகள் | செய்திகள் at\n முதல்ல தீவீரவாதிக்கும், பாக்கிஸ்தானிக்கும் ஒத்து ஊதரத அந்த ஊர்க்காரன் நிறூத்தட்டும், அப்புறம் பாக்கலாம்…இவனுங்கள என்ன பண்ரதுன்னு…\nமுதல்ல தீவீரவாதிக்கும், பாக்கிஸ்தானிக்கும் ஒத்து ஊதரத அந்த ஊர்க்காரன் நிறூத்த வேண்டுமா வேண்டாமா\nசின்ன சின்ன சந்தேகங்கள் 1) இந்தியா வல்லரசு ஆகிடும் ஆனா ஆயுதங்கள் மட்டும் தனியார் நிறுவனத்தில் வாங்கும், தயாரிக்க முடியாது ஏன்2)உடனடியாக போர் நடந்தால் போதுமான ஆயுதங்கள் கையிருப்பில் இல்லை நிஜமா2)உடனடியாக போர் நடந்தால் போதுமான ஆயுதங்கள் கையிருப்பில் இல்லை நிஜமா 3)காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானதல்ல என்று தோழர்.அருந்ததி ராய் சொன்னபோது அவரை தேசதுரோ��� வழக்கில் கைது செய்வதாக ஒரு பில்டப் கொடுத்து பிறகு பம்முனது ஏன்\nகாஷ்மேர் யாருக்கு சொந்தம் அப்போ\nமுஸ்லீம்களை உசிப்பிவிட்டு அவர்களை நாட்டு துரோகிகலாக்கிவருகிரீர்கள் இது போல் முன்பு “பிரபாகரனை” உசிப்பிவிட்டு அவரை கொடுமையாக கொல்லப்ப்படும்வரை அவரை ஆதரித்தீர்கள். காஷ்மீரில் முஸ்லீம்களின் அட்டகாசம் பாகிஸ்தான் ஆதரவுடன் கொடுமையாக உள்ளது. இதனை ஆதரிப்பது தேசத்துரோகம். உங்களுக்கு தேசத்துரோகம் செய்வது அல்வா சாப்பிட்டது போல். “உதயகுமாரை” உசிப்பி விட்டு அவர் இப்போது எங்கு உள்ளார் என்றே தெரியவில்லை. எங்கும் கலவரத்தை உருவாக்கி அதில் குளிர் காய நினைக்கிறீர்கள்\nஅட விடுங்க பாஸ். இதெல்லாம் இவங்களுக்கு சகஜம் தானே ஒன்னு இவங்களுக்கு கலகம் வேண்டும். இருந்தால் உபயோகப்படுத்திக் கொள்வார்கள். இல்லை என்றால் உருவாக்கிக்கொள்வார்கள்.\nகலவரம் வரட்டும் னு பாக்கிஸ்தான் கொடிய தாசில்தார் ஆபிஸ்ல பறக்க உட்டது யாரு\nஇந்தியா பக்கிஸ்த்தான் கிரிக்கெட் போட்டியில, பக்கிஸ்த்தான் ஜெயிச்சா பட்டாசு வெடிக்கிற அதே பக்கிகள் தான்…\nபறக்கவிட்ட பக்கிங்க யாருன்னு தெரிஞ்சிருந்தும் பொய் சொல்ற பாரு அதுனாலதன் பார்ப்பான்னு கட்டம் கட்ட வேண்டியிருக்கு.\nஎதோ ஒன்னு ரெண்டு பேரு தான் அவாள்கள் இங்கே கமெண்டு போடுறாங்க… இப்படி வாங்கு வாங்குனு வாங்கினா அவாளும் ஓடிசப் போறா…. 🙂 🙂\nபொன்ராசு பதட்டத்தில ஒளரப்படாது, பேசுரத தெளிவாப் பேசனும் சரியா…\nஅது என்ன, விவாதம் பண்ணத்தெரியாட்டி, பிராமின், பார்ப்பன்னுன்னு திட்டீட்டு அப்பீட்டாகப்படாது…\n//பொன்ராசு பதட்டத்தில ஒளரப்படாது, பேசுரத தெளிவாப் பேசனும் சரியா…//\nயஏன் நீங்க அவருக்கு பதில் சொல்ல மட்டெஙுரேங\nபதில் தெரிந்தால் தான அவர் சொல்வார், பதில் தெரியாட்டி பார்ப்பன் என்பார், திட்டுவார், பீப் சாப்பிட சொல்வான், சிரிப்பு சமிக்கைகள் இடுவான்….ரெண்டு மூண் பேர் சேர்ந்து கேள்வி கேட்டாலோ, பதில் சொல்லத்தெரியாவிட்டாலோ அப்பீட்டு….அப்பீட்டு….\nஅதுலயும் கலகத்த உண்டாக்கிவிடுவதில் வினவிற்க்கு ஒரு அலாதிப்பிரியம், கூடங்குளம் விசயம் முடிந்தவுடன் இப்ப திருப்பவும் இந்து முஸ்லீம் கலவரக் கட்டுரைகள்…\nஅட யாராச்சும் தண்ணி வைங்கப்பா….\nசரி பொன்னு ராசுக்குத் தண்ணீயும் புல்லும் வைங்க…\nஅப்படியே நம்ம பையாவுக்கு, ஒரு பிளேட் அக்மார்க் கோவில் பசு பீப் பிரை வைங்க….\nதிருப்பித்திருப்பி அய்யரு, பீப் பிரைன்னு உள்றாதே…னான் உனக்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் ….//அது என்ன, விவாதம் பண்ணத்தெரியாட்டி, பிராமின், பார்ப்பன்னுன்னு திட்டீட்டு அப்பீட்டாகப்படாது…//\n நல்லா காமெடி பண்றேள் போங்கோ….\nமுஸ்லீம்கள பத்தி எழுதனாலே நீ ஏன் கலவரமா ஆகுறே\nWe should first analyze whether this is true… If true and if you still say our military is right…. (பக்கத்து நாட்டுல நடந்தா தான் குரல் கொடுக்க முடியாது…நம்ம நாட்டுல நடக்குது.. இதுக்கும் குரல் கொடுக்க கஷ்டம்னா… கொய்ய்யால எதுக்கு நமக்கு எல்லாம் ட்ரெஸ்… அவுத்துட்டு திரியலாம்…)\nகச்சத்தீவை கொடுத்த மாதிரி, ஜஸ்ட் லைக் தட் காஷ்மீரையும் கொடுத்திட வேண்டியது தானே எதுக்கு இந்தியா முரண்டு பிடிக்குது எதுக்கு இந்தியா முரண்டு பிடிக்குது காஷ்மீர் ஒன்னும் இந்தியாவோட பகுதி கிடையாதே காஷ்மீர் ஒன்னும் இந்தியாவோட பகுதி கிடையாதே தன்னுடைய பகுதியாக இல்லாத ஒரு இடத்தை எதுக்கு இவ்ளோ முட்டுகொடுத்து,கொடுமை செய்து இந்தியா பேணி( தன்னுடைய பகுதியாக இல்லாத ஒரு இடத்தை எதுக்கு இவ்ளோ முட்டுகொடுத்து,கொடுமை செய்து இந்தியா பேணி(\nஅப்படிக்கொடுத்தா, ப்ரீயா உன்னையும் கொடுத்துடுவோம்…\n//அப்படிக்கொடுத்தா, ப்ரீயா உன்னையும் கொடுத்துடுவோம்…//\nஎன்னையும், என் மண்ணையும் பிரியா கொடுக்க நீங்க யாருடா\nஉன் மண்ணா அப்படி என்ரால் என்ன\nபாக்கிச்தான் மேல இவ்லொ பாசம் இருந்தல் சுகமா பொக வென்டியது தானெ\nகோபப்படாத பொன்ராசு, உன்ன ப்ரீயா தருகிறோம் என்றவுடனே கோபம் வருகிறதல்லவா…எனது நாட்டை நீ ஒரு தீவிரவாத நாட்டிற்கு பிரியா கொடுக்க பொன்ராசன்னே யாருங்கோ..\nனீ சொன்னது ..//{காஷ்மீர் ஒன்னும் இந்தியாவோட பகுதி கிடையாதே தன்னுடைய பகுதியாக இல்லாத ஒரு இடத்தை எதுக்கு இவ்ளோ முட்டுகொடுத்து,கொடுமை செய்து இந்தியா பேணி( தன்னுடைய பகுதியாக இல்லாத ஒரு இடத்தை எதுக்கு இவ்ளோ முட்டுகொடுத்து,கொடுமை செய்து இந்தியா பேணி() பாதுகாக்கணும்\nஇதுவும்நீதான் சொன்னது…//என்னையும், என் மண்ணையும் பிரியா கொடுக்க நீங்க யாருடா\nகாஸ்மீர் இந்தியாவின் பகுதி கிடையாது என்கிறாய், திடீர்ன்னு உன்னுடைய மண் என்கிறாய்…சற்று ஓய்வு எடு……\nஅம்பிகளா, பொன்ராஜ் என்னையும் என் மண்ணையும் னு சொல்றதுக்கு அர்த்தம் புரியலையா.தமிழன்,தமிழ் நாடு ங்கிறதுதா அதன் பொருள்.காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமில்லேன்னு சொல்றவரு அதனை எப்படி என் மண் என சொல்வார்.இது கூட புரியாத உங்கள என்ன சொல்றது.\nஎன்ன அன்பு, பொன்னுக்கு ஆதரவா பேசுங்க, ஆனா அவர் பேசுனது சரீன்னு மட்டும் சொல்லாதீர்கள், அவரது கருத்துக்கள் முரண்பாடானது, அவருக்குச் சற்று ஓய்வு தேவை..\nகாஷ்மீரோட வரலாறு தெரியாமல் கொங்ஜ்சம் கூட வெக்கமே இல்லாம அதே பல்லவியை பாடும் பையா மட்டுமே ரொம்ப ரொம்ப விவரமா பேசுறாராம்…. எனக்கு ஒன்னு மட்டும் புரியல… காஷ்மீர் பத்தி கமெண்டு போடவே இப்படி டாவு நோவுதே, வினவு போன்ற தளங்கள் எப்படி தான் சலிக்காம மீண்டும் மீண்டும் உண்மை கட்டுரைகளை எழுதுதோ தெரியலை…. வினவுக்கே இது தான் கதி…நான்,அன்பு போன்றவர்களெல்லாம் பையா கோஷ்டிக்கு முன்னாடி எம்மாத்திரம் எனக்கு ஒன்னு மட்டும் புரியல… காஷ்மீர் பத்தி கமெண்டு போடவே இப்படி டாவு நோவுதே, வினவு போன்ற தளங்கள் எப்படி தான் சலிக்காம மீண்டும் மீண்டும் உண்மை கட்டுரைகளை எழுதுதோ தெரியலை…. வினவுக்கே இது தான் கதி…நான்,அன்பு போன்றவர்களெல்லாம் பையா கோஷ்டிக்கு முன்னாடி எம்மாத்திரம் என்ன அடுத்த ரவுண்டா பையா…. ஆரம்பிங்க…. “காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி”….\nபையா அரிக்குமார் மற்றும் காஷ்மீர் என்னோட நாடுன்னு இங்கே சவுண்டு கொடுக்கிற பாரத மாதா புத்திரர்களே,\nகாஷ்மீர் எப்படி இந்தியாவோட ”இணைந்தது” ங்கிற விவரத்த கொஞ்சம் சொல்றீங்களா.அத நீ சொல்லேன்னு புத்திசாலித்தனமா பதில் சொல்லாம உங்க விஷய ஞானத்த காட்டுற மாதிரி ஒரு நாலு வரி எழுதுங்க.எப்படி காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமில்லைன்னு நாங்க சொல்றோம்.\n1947-ல் காஷ்மீர் இந்தியாவுடன் ”இணைந்த” நாள் முதல் 1957-வரை பாரத மாதாவின் யோக்கிய புத்திரர்கள் ஒருமுறை கூட காஷ்மீர் இந்தியாவோட ஒருங்கினைந்த பகுதின்னு சொன்னதில்ல தெரியுமா.காரணம் என்னன்னு தெரிஞ்சுக்க கொஞ்சம் வரலாற்ற புரட்டி பார்க்கணும்.\n1846 -ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவின் ஆட்சியாளர்கள் ஆங்கிலேயருக்கும் ஜம்மு பகுதியின் மன்னர் ராஜா குலாப் சிங்குக்கும் ஏற்பட்ட அமிர்தசரசு ஒப்பந்தப்படி கசுமீரை அதன் மக்களோடு சேர்த்து ஆங்கிலேயர்கள் அந்த மன்னருக்கு விற்றனர்.(கசுமீர் என்ன கடைச்சரக்கா அல்லது ஆங்கிலேயனின் அப்பன் வீட்டு சொத்தா விற்பதற்கும் வாங்குவதற்கும்.கசுமீர் மக்கள் என்ன ஆடு மாடுகளா அடைத்து வைத்த பட்டியோடு சேர்த்து விற்பதற்கு)ஆகவே டோங்கிரியா பரம்பரை காசுமீரின் ஆட்சி உரிமையை பெற்றதே மோசடியானது.\nடோங்கிரியா மன்னர்கள் கசுமீரில் கொடுங்கோல் ஆட்சியே நடத்தி வந்தனர்.மக்கள் தொகையில் பெரும்பான்மையாக இருந்த கசுமீர் முசுலிம்கள் அரசுப்பணி,காவல்துறை,ராணுவம் என்று எதிலுமே இடம் பெற விடாமல் வகுப்புவாத வெறி கொண்டு ஆட்சி நடத்தினர்.அவர்களது ஆட்சியின் கீழ் பசு மாட்டை தோலுக்காகவோ,இறைச்சிக்காகவோ அறுப்பது சாவுத்தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது.ஒரு மனித உயிரும் ஒரு மாட்டின் உயிரும் ஒன்றா என யாரும் கேள்வி கேட்க முடியாது.(2002 -ல் அரியானா மாநிலம் லச்சார் நகரத்தில் ஒரு பசு மாட்டின் தோலை உரித்ததற்காக ஐந்து தலித் இளைஞர்கள் (காந்தியாரின் கடவுளின் குழந்தைகள் தத்துவப்படி அவர்களும் இந்துக்கள்தான்) சங் பரிவார் காலிகளால் காவல்நிலையம் எதிரிலேயே அடித்தே கொல்லப்பட்ட நிகழ்வு உங்களுக்கு நினைவுக்கு வரலாம்.அந்த காலிகளுக்கும் டோங்கிரியா மன்னர்களுக்கும் ஏதேனும் வேறுபாடு இருக்க முடியுமா.\nடோங்கிரியா மன்னர்களின் கொடுங்கோன்மைக்கு எதிராக கசுமீர் மக்கள் போராடி வந்த நிலையில் 1947 ஆட்சி மாற்றம் நிகழ்கிறது.\nஆட்சி மாற்றம் தவிர்க்கவியலாமல் இந்தியா,பாகிசுதான் என்ற இரண்டு தனிநாடுகளை கொண்டுவந்தது.முசுலிம்கள் கூடுதலாக வாழும் பகுதிகள் பாகிசுதான் என்ற நாடாகவும் ஏனைய பகுதிகள் இந்தியா என்ற நாடாகவும் உருப்பெற்றன.அப்போது இந்திய துணைக்கண்ட நிலப்பரப்பில் 500-க்கும் மேற்பட்ட மன்னராட்சி பகுதிகள் இருந்தன.அவை இந்தியாவுடனோ அல்லது பாகிசுதானுடனோ இணைந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.ஆட்சியாளர்கள் விருப்பமே முதன்மையான பங்கு வகித்தாலும் புவியியல் காரணங்களும் மக்களின் விருப்பமும் தவிர்க்க முடியாத பங்காற்றின.அவ்வாறே முசுலிம்கள் பெரும்பான்மை கொண்ட மன்னராட்சி பகுதிகள் பாகிசுதானோடு இணைந்தன.இந்துக்கள் பெரும்பான்மை கொண்ட மன்னராட்சி பகுதிகள் இந்தியாவோடும் இணைந்தன.மன்னரின் விருப்பமும் மக்களின் விருப்பமும் முரண்படுமாயின் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி எந்த நாட்டுடன் இணைவது என்று முடிவு செய்து கொள்ளல��ம் என அறிவிக்கப்பட்டது.அதை இந்தியாவும் பாகிசுத்தானும் ஏற்றுகொண்டன.இதன்படிதான் ஹரிகுமார் copy paste செய்துள்ள செய்தியில் வரும் ஜுனாகட் இந்தியாவுடன் இணைந்தது.மன்னர் முஸ்லிம்.மக்கள் இந்துக்கள்.வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மக்கள் விருப்பப்படி இந்தியாவுடன் சேர்ந்தது.\nஅப்போது கசுமீர் டோங்கிரியா பரம்பரையின் கடைசி மன்னர் மகாராஜா அரிசிங்கின் ஆட்சியின் கீழ் இருந்தது.கசுமீர் முசுலிம்கள் பெருவாரியாக வாழும் பகுதி என்பதால் தன்னோடு இணைய வேண்டும் என்று பாகிசுதான் வலியுறுத்தி வந்தது. பெரும்பான்மையான கசுமீர் மக்கள் கசுமீர் மன்னராட்சியிலிருந்து விடுபட்டு தனி நாடாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர் . ஆட்சியிலிருந்த இந்து மன்னரான அரிசிங் எந்த நாட்டுடனும் இணையாமல் காலம் கடத்தி வந்தார். இந்தியா கசுமீர் தன்னோடு இணைய வேண்டுமென உள்ளூர விரும்பியது.அதற்கான திரைமறைவு வேலைகளையும் செய்து வந்தது.இந்த நிலையை பயன்படுத்திக் கொண்டு அரிசிங் தொடர்ந்து ஆட்சியில் ஒட்டிக்கொண்டு இருப்பதற்கான எத்தணிப்புகளை செய்து வந்தார்.\nஇந்த நிலையில் பாகிசுதான் தனது வடமேற்கு பகுதியில் வாழும் பழங்குடியினருக்கு ஆயுதங்கள் அளித்து கசுமீரை ஆக்ரமிக்க ஏவிவிட்டது.அவர்களோடு பாகிசுதான் ராணுவத்தினரும் ஆக்கிரமிப்பு போரில் ஈடுபடுத்தப்பட்டனர்.வலு குறைந்த படையே கொண்டிருந்த அரிசிங் ஆக்கிரமிப்பு படைகளை எதிர்கொள்ள முடியாமல் இந்தியாவிடம் ராணுவ உதவி கோரினார்.அரிசிங்கின் இக்கட்டான நிலையை பயன்படுத்திக் கொண்ட இந்தியா அவர் இந்தியாவுடன் கசுமீரை இணைப்பதாக ஒப்பந்தம் போட்டால் மட்டுமே படைகளை அனுப்பமுடியும் என்று அழுத்தம் கொடுத்தது.வேறு வழி ஏதுமின்றி அரிசிங் இணைப்பு ஒப்பந்தத்தில் 26 -10-1947-ல் கையெழுத்திட்டார்.இந்தியப்படைகள் கசுமீரில் போய் இறங்கின.முதல் இந்தியா-பாகிசுதான் போர் வெடித்தது.\nஇப்படித்தான் கசுமீர் இந்தியாவுடன் இணைந்தது.தெற்காசியாவின் புற்று நோயான கசுமீர் பிரச்னை வேர்விட்டது.\nபோர் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த நிலையில் போரை நிறுத்தி கசுமீர் பிரச்னையை தீர்க்க உதவுமாறு இந்தியா 01 -01 -1948 அன்று ஐக்கிய நாடுகள் அவையில் முறையிட்டது. ஐ.நா.வின் சமாதான முயற்சியின் பலனாக 01 -01 -1949 அன்று போர் நிறுத்தம் ஏற்பட்டது.ஐ.நா.வின் சமாதான ஏற்பாடு பின்வரும் அம்சங்களை கொண்டிருந்தது.\n1. கசுமீர் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டு.\n2. போரை நிறுத்திக்கொண்டு இந்தியாவும் பாகிசுதானும் கசுமீரிலிருந்து படைகளை விலக்கிக் கொள்ளவேண்டும்.\n3.போரை நிறுத்தும்போது இந்திய,பாக்.படைகள் நிலைகொண்டிருந்த பகுதிகள் அந்தந்த நாடுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்.\n4.படைகள் விலக்கப்பட்டு அமைதி திரும்பியபின் கசுமீர் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் கசுமீர் இந்தியாவுடன் இணைவதா,பாகிசுதானுடன் இணைவதா,இந்த இரண்டுமின்றி கசுமீர் ஒரு தனிநாடாக இருப்பதா என்பது தீர்மானிக்கப் படவேண்டும்.\nஇந்த அம்சங்கள் அனைத்தையும் இந்தியாவும் பாகிசுதானும் ஏற்று கொண்டு போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது.போர் நிறுத்த ஏற்பாட்டை ஏற்றுக்கொண்ட அன்றே காஷ்மீர் மன்னர் இந்தியாவுடன் செய்து கொண்ட இணைப்பு ஒப்பந்தம் ரத்து ஆகி விடுகிறது என்பதுதானே பொருள்.ஆனால் இன்று வரை இந்தியாவும் பாக்-கும் வாக்குறுதி எதையும் நிறைவேற்றாமல் கசுமீர் மக்களுக்கு துரோகம் செய்து கசுமீரை தங்கள் ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க தகிடுதத்தங்களை செய்து வருகின்றன.\nபாக்.தனது கட்டுப்பாட்டில் உள்ள கசுமீர் பகுதியை ”ஆசாத் கசுமீர்”(விடுதலை பெற்ற கசுமீர்)என அறிவித்துள்ளது.பாக்.ன் அரசியல் சட்டப்படி கசுமீர் அதன் மாநிலங்களில் ஒன்றல்ல என்றாலும் தனது படைகளை விலக்கிக்கொள்ளாமல் ஆக்கிரமிப்பை தொடர்கிறது.அதன் மூலம் பொது வாக்கெடுப்புக்கு தடையாக இருக்கிறது.\nபோர் முடிவுற்றபின் சிறிது காலம் வாக்கெடுப்புக்கு அணியமாக இருப்பது போலும் வாக்கெடுப்புக்கு ஏற்பாடு செய்யபோவது போலும் பம்மாத்து காட்டிவந்த இந்தியா நாளடைவில் கசுமீரை தன்னுடன் வைத்திருப்பதற்கான மோசடிகளை செய்யத்துவங்கியது.தனது அரசியல் சட்டம் 370-வது பிரிவின் மூலம் காசுமீருக்கு சிறப்பு நிலை வழங்கியுள்ளது.அதன்படி\n1.கசுமீர் தனியொரு நாடு போன்று தனித்த அரசியல் அமைப்பு சட்டம் ஒன்றை கொண்டு இயங்கும்.\n2.அந்த அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்ற அரசியல் அமைப்பு அவை தேர்ந்தெடுக்கப்படும்.\n3.காசுமீரின் முதல் அமைச்சர் பிரதமர் என்றே அழைக்கப்படுவார்.\n4.கசுமீர் தனித்த அரசியல் சட்டம் கொண்டது என்பதால் அது பிற இந்திய மாநிலங்களை போன்றதல்ல.எனவே கசுமீரில் அந்நாட்டை சேராத இந்தியர்கள் யாரும் சொத்து வாங்க முடியாது.\n5.வெளியுறவு,பாதுகாப்பு.நாணயம் ஆகிய துறைகள் இந்திய அரசு வசம் இருக்கும்.நாட்டு நிர்வாகம்,நீதி பரிபாலனம் என அரசு நிர்வாகம் முழுவதும் கசுமீர் அரசு வசம் இருக்கும்.\nபொது வாக்கெடுப்பு உள்ளிட்டு அனைத்து வாக்குறுதிகளையும் (பிற மாநிலத்தவர்கள் சொத்து வாங்க முடியாது என்பதை தவிர) இந்தியா காற்றில் பறக்க விட்டு விட்டது. இந்தியா கசுமீரில் துப்பாக்கியின் நிழலில் நடத்தும் தேர்தல்களை பொது வாக்கெடுப்புக்கு இணையானது என மாய்மாலம் செய்து வருகிறது.கசுமீருக்கான தனித்த அரசியல் சட்டம் வகுக்கப்படவில்லை.அதற்கான அவையும் அமைக்கப்படவில்லை.1953- ல் இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தின் ஆளுகை எல்லைக்குள் (jurisdiction limit)கசுமீரும் அடங்கும் என அறிவித்ததின் மூலம் இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றுதான் கசுமீர் என மறைமுகமாக அறிவித்தது.இந்த துரோகங்களின் தொடர்ச்சியாகத்தான் 1957-முதல் கசுமீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என இந்திய ஆட்சியாளர்கள் வெளிப்படையாகவும் அடாவடியாகவும் கூறுகின்றனர்.\nஆகவே மனசாட்சியுள்ள மனிதர்கள் யார் பக்கம் நிற்க வேண்டும்.இந்திய பாகிஸ்தான் ஆளும் வர்க்கங்களால் ஏமாற்றப்பட்டு நாட்டை இழந்து உரிமைகளை இழந்து நிற்கின்ற, நாட்டை மீட்க இன்னுயிரை பணயம் வைத்து போராடுகின்ற காஷ்மீர் மக்களின் பக்கமா. அநியாய ஆக்கிரமிப்பாளர்கள் பக்கமா.\nஆர்.எஸ்.எஸ். கும்பலிடம் நல்லாவே பயிற்சி எடுத்துருக்கீங்க.முதல்ல எதிராளி சொல்றது சரிதான்னு சொல்லி அவன கூல் பண்ணிட்டு நைசா உங்க நச்சுக்கருத்துக்களை அவன் மண்டையில ஏத்துறது.நாம இப்ப காஸ்மீர் இந்தியாவுக்கு உரிமையான பகுதியா இல்லையான்னு விவாதம் பண்ணிக்கிட்டு இருக்கோம்.இல்லன்னு அழுத்தம் திருத்தமா வாதங்களை சொல்லி இருக்கிறேன்.அதுக்கு பதில் சொல்ல முடியாம mass conversions and slaughtering of the hindus.ன்னு வாதத்த திசை திருப்புவது யோக்கியமான செயல் இல்லை.\nஅது அவனோட கவலை.தனியா போறேன்னு சொல்றவன் வாழ தெரியாமயா தனி நாடு கேட்கிறான்.உங்களுக்கு ஏன் அந்த கவலை.land locked நாடுகள்ள வாழ்றவனுக்கெல்லாம் வாழ்க்கை ஒன்னும் air lock ஆயிடாது.\nஉங்க துட்ட நீங்களே வச்சுகய்யா.அவன் ஒன்னும் உங்க துட்டையும் உதவியையும் வேண்டி நிக்கல.அவன் நாட்ட அவன் கிட���ட கொடுங்க.அவன் பிழைத்துக் கொள்வான்.\nஇதை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே.ஆமா,இந்திய துணைக்கண்டத்தை காலனியாக்கி அடக்கி ஆண்ட வெள்ளையர்களும் இப்படித்தான் ஊளையிட்டுக் கொண்டிருந்தார்கள்.\nஜெனரல் டயரும் இப்படித்தான் சொல்லியிருப்பான்.அப்புறம் அவனும் அவனுக்கு ”உரியதை” பெற்றுக் கொண்டான்.\nஅப்புறம் ஒரு வேண்டுகோள்.இது மாதிரி இங்கிலிபிஸ்சுல பின்னூட்டம் போடுறவுங்க தமிழ்ல எழுதுங்க.இது தமிழ் இணைய தளம்.ஆங்கிலம் தெரியாத அன்பர்களும் இதை படிப்பார்கள்தானே. உங்க கருத்துக்களை அவர்களும் தெரிந்து கொள்வார்கள்.\nஅரிக்குமார் NASA வுல அல்லது அமெரிக்க வெளியுறவு துறையில வேல செய்ய தகுதியான ஆளு.ஆக்கிரமிப்புக்கு புது புது காரணமா கண்டு புடுச்சு சொல்றாரே.\nதன்னோட நாட்டுல ஓடுற நதியின் நதிமூலம் ஆக்ரமிக்கப் பட வேண்டியது.\nஆனா ஒரு விசயத்த ஒத்துக்கிட்டாரு,காஷ்மீர இந்தியா ”occupy” பன்னிருக்குங்கிரத.அதுக்கு நன்றி.\nஒரு விசயத்த மறந்துட்டாரு.சத்யமேவ ஜெயதே.வரலாற்றில் அநீதி நிரந்தரமா வென்றது கிடையாது.\nஎன்னத்தை சொல்லி, என்ன ஆக போகுது அன்பு…. கங்கா ஸ்நாணம் பண்ணிட்டு திரும்ப வேற எதாவது கட்டுரையில் இதே கேள்விகளை தான் பையா கோஷ்டி வைக்க போகுது…. 🙂\nஅதென்னப்பா காஷ்மீருக்கு ஒரு நியாயம், கச்ச தீவுக்கு ஒரு நியாயம் பேசுறீங்க\nஏன் இவ்வளவு சுத்தி வளைக்கனும்.சுருக்கமா அகண்ட பாரதம் தான் ஆசைன்னு சொல்ல வேண்டியதுதான.என்னதான் முயற்சி பண்ணாலும் கொண்டைய மறைக்க மறந்துட்டீங்க. தூக்குல போட கூட்டிட்டு போறப்ப பயத்தில் கால்கள் துவண்டு தடுமாற அதை மறைக்க கோட்சே அகண்ட பாரத் அமர் ரஹே ன்னு போட்ட கோஷம்தானே.\nஅப்புறம் ஏன் இலங்கையின் வடபகுதியின் மீது மட்டும் ஆசை.எப்பவுமே தமிழன் உடமையைத்தான் ஆட்டைய போடணுமா.\nஒன்னு தெரிஞிசிக்கிங்க அரிகுமார். இலங்கை தமிழரை பொருத்தமட்டில் இந்தியாவின் பார்வை என்பது முழுக்க முழுக்க பொருளாதார நலன் மட்டுமே சம்பந்தபட்டது. அவர்கள் மீது பாசமோ,பரிவோ சுத்தமா கிடையாது. கடலில் இந்திய மீனவன் சுடப்படும்போது காக்க மறந்த இந்தியாவா, யாழ்ப்பாணத்தை தூக்கி கொடுத்தவுடன் தமிழனை ஒரே தாங்கா தாங்க போகுது இது மாதிரி ஆயிரம் உதாரணம் சொல்லலாம். அதனால் கொஞ்சம் நிதானித்து பேசுங்களேன் இது மாதிரி ஆயிரம் உதாரணம் சொல்லலாம். அதனால் கொஞ்சம் ந���தானித்து பேசுங்களேன் \nஇது உங்களுடைய கருத்தாக இருக்கலாம் அரிகுமார் அண்ணே. ஆனால் உம்மாளோட கருத்து அது தானா என்பது தான் கேள்வி. அதற்கு சரியான உதாரணம் நம்ம பையா சார். காஷ்மீர் என்றதும் பொங்கும் இந்துத்துவ கோஷ்டிகள் கச்சதீவு பற்றி வாயை திறந்ததாக நீங்கள் கேள்விப பட்டதுண்டா அட ராமர் பாலம் வரைக்கும் கூட போயாச்சு. ஆனால் அந்தாண்ட ‘க்ச்சதீவு’ பத்தி ஊகூம்……\nமன்னிக்கவும். இதன் அர்த்தம் உங்களை பிராமின் என்றி விளிப்பது அல்ல. உம்மை போன்ற ஒத்த கருத்துடையவர்கள் என்று பொருள்கொள்ளுமாறு வேண்டுகிறேன்.\nகாணமல் போனோர் பற்றிய அறிவிப்பு:\nவயது: இசுகூல் பையன் வயது\nநிறம்: நாலு வர்ணத்தில் எதோ ஒன்னு.\nநேரம்: அன்பு அவர்களுடன் காஷ்மீர் பற்றி பேசிகொண்டிருக்கும் போது.\nகாணாமல் போன அன்று அரைக்கால் டவுசரும், (டவுசரை யாரும் உருவிடாமல் இருக்க) குறுக்கே வெள்ளை நிறத்தில் பெல்ட்டும் அணிந்திருந்தார். கண்டு பிடித்து தருவோருக்கு (அடங்)கோ தானம் தரப்படும். அனுக வேண்டிய முகவரி: அன்பு இல்லம், வினவு நகர், ஐயனாவரம், மொன்னை – 600 420.\nநண்பர் பொன்ராசு. பையாரை பிடித்து வினவு பக்கம் கூட்டியாருங்கள். பையாவை பார்க்காமல் ஏக்கமாக உள்ளது.\nஅடிக்கடி நாலு அப்பாவிய போட்டுத்தள்ளினாதான்பா நாம வல்லரசுன்னு பீத்திக்கலாம்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2020/05/blog-post_46.html", "date_download": "2021-01-16T23:15:11Z", "digest": "sha1:KDXIH3TCGT4MMG2EYZZYCKFZLBIZ5R3N", "length": 8637, "nlines": 69, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "வீடியோ கால் பேசும் பேது நிர்வாண புகைப்படம்... அம்மாவுக்கு நோய்! காசி இளம் பெண்களை மயக்கியது இப்படி தானாம்", "raw_content": "\nவீடியோ கால் பேசும் பேது நிர்வாண புகைப்படம்... அம்மாவுக்கு நோய் காசி இளம் பெண்களை மயக்கியது இப்படி தானாம்\nதமிழகத்தில் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த காசியைப் பற்றி அடுத்தடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nநாகர்கோவிலை சேர்ந்த கா���ி என்ற சுஜி, பள்ளி மாணவிகள் முதல் பெண் மருத்துவர் வரை என பல பெண்களிடம் நெருக்கமாக இருந்து, அதை புகைப்படமாக எடுத்து, மிரட்டி பணம் பறித்து வந்துள்ளான்.\nஇவனின் ஆட்டம் எல்லை மீறி சென்றதால், குறித்த சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க காசி செய்யப்பட்டான்.\nஇதையடுத்து பொலிசார் அவனை காவலில் எடுத்து விசாரித்தனர். அதில் அவனுக்கு உடந்தையாக இருந்த நண்பனையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.\nஇன்றோடு விசாரணைக்கான அவகாசம் முடிவதால், பொலிசார் மேலும் விசாரணைக்கு அவகாசம் கேட்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் காசி பெண்களை எப்படி மயக்குவான் அதன் பின் என்ன செய்வான் என்பது குறித்த பல தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகாசி தான் பார்க்கும் பெண்களை ஏமாற்ற நினைத்தால், மிகவும் வேதனையாக ஒரு கண்ணீர் கதையை செல்வானாம் , பெண்களிடம் அவன் பயன்படுத்தும் முக்கிய ஆயுதமே அன்பாக பேசுவது தானாம், எந்த பெண்ணாக இருந்தாலும் அன்பு, கரிசனம், அக்கறை உள்ளவர் போலவே பேச்சை தொடங்கி தொடர்வதுதான் பழக்கமே.\nஅதன் பின், அவனை நம்பி செல்போன் நம்பர்களை பெண்கள் தர ஆரம்பிக்க, பிறகு வாட்ஸ்அப் சேட்டிங், வீடியோ கால் என உடல்ரீதியான நெருக்கம் வரை கொண்டு சென்றுவிடுவானாம்.\nவீடியோ சாட் செய்யும்போது, நிர்வாண புகைப்படங்களை ஸ்கிரீன் ஷாட்கள் எடுத்து அதனை தன்னுடைய செல்போனில் பத்திரமாக வைத்து வந்துள்ளான்.\nபெரும்பாலும் பணம் பறிக்க காசி சொல்லும் காரணம், அம்மாவுக்கு புற்று நோய் என்பது தான், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயங்கள் காசி பற்றி வெளியே வந்தாலும், அதன் உண்மை தன்மையை நாகர்கோவில் அனைத்து மகளிர் பொலிசார் கண்டறிய முயன்றுள்ளனர்.\nகாசியிடம் இருந்து பெறப்பட்டு வரும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டு வருகிறது. காசியிடம் ஏமாந்த பெண்கள் தொடர்பான பட்டியல் தயாராகி வருகிறது. காசிக்கு பின்னணியில் ஒரு பெரிய கும்பலே இருக்கும் என்பதால் இந்த 3 நாள் விசாரணைக்கு பிறகுதான் அவர்கள் யார் யார் என்ற விவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேல துணியே இல்லாத நடிகை- இருக்கி அணச்ச இளம் நடிகர்\nகொழும்பில் கடும் பதற்றம்; மூடப்படுகின்றன அரச மற்றும் தனியார் நிறுவனங்கள்\nமனைவியுடன் உறவில் இருந்த வீடியோவை நண்பருக்கு அ��ுப்பிய காதல் கணவன்..\nஇரண்டாம் கணவருடன் சேர்ந்து எல்லைமீறி முகம் சுகிக்க வைக்கும் புகைப்படத்தை வெளியிடும் நடிகை..\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nநிர்வாண நிலையில் தூக்கில் தொங்கிய பிரபல நடிகை... 4 ஆண்டுகளுக்கு பின்பு காரணத்தினை வெளியிட்ட தோழி\nபெற்ற தாயை பலாத்காரம் செய்த மகன்: நேரில் பார்த்த 7 வயது சிறுவன் செய்த செயல்\nஅவர் மூலமாக என்னை ப டுக்கைக்கு அ ழைக்கிறார்கள்.. – “நான் சீரியலுக்கு போ ய்விடுகிறேன்” – நடிகை வாணி போஜனுக்கு நடந்த கொ டுமை.\nவிடுதலை புலிகளை பாராளுமன்றத்தில் பெருமையாக நினைத்த மஹிந்த\n15 வயது மகளை அடித்து உடையை கிழித்து அரைநிர்வாணமாக்கிய தந்தை.. பதறவைக்கும் வீடியோ வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2019/05/blog-post_11.html", "date_download": "2021-01-16T23:18:34Z", "digest": "sha1:RRI2Z4BCYIRUWIOVTVWAHMB62VJMG4OI", "length": 34785, "nlines": 243, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: இலங்கை குண்டுத் தாக்குதல்களின் பின்னணியும் பின்நோக்கும் என்ன?", "raw_content": "\nஇலங்கை குண்டுத் தாக்குதல்களின் பின்னணியும் பின்நோக்கும் என்ன\nஇலங்கையில் கிறிஸ்தவர்களின் பெருநாளான ஈஸ்டர் – ஏப்ரல் 21ந் திகதி – ஞாயிற்றுக்கிழமையன்று சில தேவாலயங்களிலும், தலைநகர் கொழும்பிலுள்ள சில நட்சத்திர விடுதிகளிலும் பயங்கரவாத சக்திகளினால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் – தற்கொலைத் தாக்குதல் உட்பட – முன்னூறுக்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், ஐநூறுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.\nஇந்த விவகாரம் குறித்து ஆராயப் புகுமுன்னர், இந்த மிலேச்சத்தனமான தாக்குதலில் கொல்லப்பட்ட, காயமடைந்த அனைத்து மக்களுக்கும் அவர்களின் உறவுகளுக்கும் ‘வானவில்’ சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஇந்த தாக்குதலை நடத்தியவர்கள் இலங்கையின் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் தெரிய வந்துள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த இரு சகோதரர்கள் கிழக்கு மாகாணம் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்களே இந்த தாக்குதல்களின் சூத்திரதாரிகள் என்றும் சொல்லப்படுகிறது. இவர்கள் காத்தான்குடியில் பெரும்பான்மையான முஸ்லீம் மக்கள் பின்பற்றும் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு விரோதமாக இன்னொரு மதக் கோட்பாட்டைப் பின்���ற்றும் ஒரு பள்ளிவாயிலை அங்கு நடத்தி வந்ததாகவும், அங்கு வைத்தே சிலருக்கு பயங்கரவாதப் பயிற்சி வழங்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.\nஇந்த தாக்குதல்கள் முழுக்க முழுக்க உள்ளுர் செயற்பாடு என சில அமைச்சர்கள் உட்பட பலர் ஆரம்பத்தில் கருத்து வெளியிட்டனர். ஆனால் இந்த தாக்குதல்களுக்கு “ஐ.எஸ்” என்ற சர்வதேச பயங்கரவாத அமைப்பு உரிமை கோரிய பின்னரே, பிரதமர் ரணில விக்கிரமசிங்க, கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவர் உட்பட பலர் இந்த தாக்குதல்களுக்கு சர்வதேச பின்னணி இருக்கலாம் எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.\nஇந்த ஐ.எஸ். என்ற பயங்கரவாத அமைப்பு உலகம் முழுவதையும் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் கொண்டு வருவதற்காகப் போரிடும் ஓர் அமைப்பு எனக் கூறப்படுகிறது. இவ்வமைப்பில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். இவர்கள் பல நாடுகளில் செயற்படுவதுடன், சிரியாவில் ஆசாத்தின் அரசாங்கத்துக்கு எதிராக கடுமையாகப் போரிட்டு அதில் அண்மையில் தோல்வியும கண்டுள்ளனர்.\nஉலகில் இஸ்லாமியர்களுக்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்த காரணத்தால் விரக்தியும் கோபமும் அடைந்த இஸ்லாமிய தீவிரவாதிகளால் ஐ.எஸ். அமைப்பு உருவாக்கப்பட்டது என்ற ஒரு கருத்து இருக்கிறது. அதேநேரத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் சவூதி அரேபியாவும் இணைந்து தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஐ.எஸ். அமைப்பை உருவாக்கியிருக்கக்கூடும் என்ற இன்னொரு கருத்தும் இருக்கிறது.\nஎது எப்படியிருந்த போதிலும் ஐ.எஸ். அமைப்பு என்பது நாசகரமான ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதில் இரண்டு கருத்துக்கு இடம் இல்லை. ஏனெனில் அவர்களின் குறி எப்பொழுதும் அப்பாவிப் பொதுமக்களாகத்தான் இருந்து வந்திருக்கிறது. கடந்த வருடமும் இந்த அமைப்பு இந்தோனேசியாவிலும், பிலிப்பைன்சிலும் தேவாலயங்களில் குண்டுத் தாக்குதல்களை நடத்தி பலரைக் கொலை செய்தது. மறுபக்கத்தில் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் உடன் பிறப்பாக ‘வெள்ளை பயங்கரவாதமும்’ பிறப்பெடுத்திருப்பதை அண்மையில் நியூசிலாந்தில் இரு முஸ்லீம் பள்ளிவாசல்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களும், அமெரிக்காவில் அடிக்கடி நடக்கும் குண்டுத் தாக்குதல்களும், ஐரோப்பாவின் சில நாடுகளில் நடந்த தாக்குதல்களும் நிரூபித்து நிற்கின்றன.\nஇந்த தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றவுடன் இதை யார் செய்திருப்பார்கள் என்பது பற்றி அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் பலவிதமான கருத்துக்கள் வலம் வரத்தொடங்கின. சிலர் அமெரிக்காதான் இதன் பின்னணியில் உள்ளது என ஊகம் வெளியிட்டனர். வேறு சிலர் இந்தியாதான் பின்னணியில் இருந்திருக்கலாம் என கருத்து வெளியிட்டனர். இன்னும் சிலர் பாகிஸ்தானை சந்தேகித்தனர். இந்த ஊகங்களில் ஒரு வேடிக்கை என்னவெனில், நாய்க்கு எங்கு அடித்தாலும் அது காலைத்தான் தூக்கும் என்ற கணக்காக, எதற்கெடுத்தாலும் ராஜபக்சாக்கள் மீது பழிபோடும் தமிழ் தேசியத்தில் ஊறித்திளைத்த ‘கல்தோன்றி மண் தோன்றாத காலத்தில் தோன்றிய’ நமது மூத்த தமிழ் குடியின் சில வீரர்கள் இந்த தாக்குதல்களையும் ராஜபக்சாக்கள்தான் (நல்லவேளையாக டக்ளசை இதில் சேர்க்கவில்லை) பின்னணியிலிருந்து செய்திருக்கின்றனர் என டமாரம் அடித்தனர்.\nஅதற்கு அவர்கள் சொன்ன காரணம் என்னவெனில், தாக்கப்பட்ட மூன்று தேவாலயங்களான கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயம், நீர்கொழும்பு சென் செபஸ்தியன் தேவாலயம், மட்டக்களப்பு சியோன் ஆலயம் என்பன தமிழ் கிறிஸ்தவர்கள் அதிகம் செல்லும் ஆலயங்கள் என்பதாகும். எதற்nடுத்தாலும் ஒரு இனவாதக் கண்ணோட்டத்துடன் அணுகுவதை பாரம்பரிய நடைமுறையாக வரித்துக் கொண்ட வியாதி இது.\nஆனால் வெறுமனே இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் இந்தத் தாக்குதலைச் செய்திருந்தாலும், இதற்கு ஒரு சர்வதேசப் பின்னணி இருந்திருக்கிறது என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது. அந்த சர்வதேச சக்தி ஐ.எஸ்.தான் என்றாலும் கூட, அந்த அமைப்புக்கும் பின்புலமாக சில வல்லமை வாய்ந்த உலக சக்திகள் செயற்படுகிறார்கள் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. ஏனெனில் ஐ.எஸ்சை பின்னணியில் இருந்து இயக்குபவர்கள் யார் என்ற விடயம் அவர்கள் சிரியாவில் ஆசாத்தின் அரசாங்கத்துக்கு எதிராகப் போரிட்ட போது அம்பலத்துக்கு வந்தது.\nஇந்த தாக்குதலின் பின்னணியில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் பழிதீர்க்கும் எண்ணம் மட்டும் இருந்ததாக நாம் கருதிவிட முடியாது. இதன் உண்மையான நோக்கம் இலங்கையில் இன – மத முரண்பாடுகளைத் தோற்றுpவிப்பதன் மூலமும், இலங்கைக்கு வருவாய் ஈட்டித்தரும் உல்லாசப் பிரயாணத்துறையை சீர்குலைப்பதன் மூலமும் இலங்கையை நிலைகுலைய வைப்பதாகும்.\nஇத்தகைய செயற்பாடுகள் இன்றுமட்டும் புதிதாக ஏற்பட்டவை அல்ல. இலங்கையில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையில் 1956 இல் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசாங்கம் ஒன்று என்று ஏற்பட்டதோ அன்றே ஆரம்பித்துவிட்டது. தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களைப் பார்த்தால் அது தெரிய வரும்.\nதீவிர ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகள் எடுத்ததிற்காக 1959 இல் பண்டாரநாயக்க கொலை செய்யப்பட்டார்.\nபண்டாரநாயக்க கொலை செய்யப்பட்ட பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அவரது துணைவியார் சிறீமாவோ பண்டாரநாயக்கவின் அரசை இராணுவச்சதி மூலம் கைப்பற்றுவதற்கு 1962 இல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.\nஇலங்கைப் பத்திரிகைத்துறையில் ஏகபோகம் வகித்த லேக்ஹவுஸ் நிறுவனத்தை (இன்றைய பிரதமர் ரணிலின் குடும்ப சொத்து) தேசியமயமாக்க முயன்றபோது 1964 இல் சிறீமாவோவின் அரசு நாடாளுமன்ற சதி மூலம் கவிழ்க்கப்பட்டது.\n1970 இல் மக்களின் அமோக ஆதரவு பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த இடதுசாரிகளையும் உள்ளடக்கிய சிறீமாவோ தலைமையிலான அரசை ஆயுதக் கிளர்ச்சியின் மூலம் தூக்கி எறிவதற்கு ஜே.வி.பி. இயக்கத்தின் போர்வையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.\nஅந்த முயற்சி தோல்வியடைந்த பின்னர், தமிழ் பிற்போக்கு தலைமைகளின் மூலம் தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டம் முடுக்கிவிடப்பட்டு நாடு 30 வருடப் பேரழிவைச் சந்தித்தது.\nமிகக்கடுமையான பிரயத்தனங்களின் மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவந்த பின்னர், போரை முடிவுக்குக் கொண்டு வந்த ராஜபக்ச அரசை கவிழ்ப்பதற்கு ஐ.நா. மனித உரிமைப் பேரவையைப் பயன்படுத்தி பலமான முயற்சி எடுக்கப்பட்டது.\nஇந்த முயற்சிகளுக்கெதிராக ராஜபக்ச அரசு உறுதியாக நிற்பதைக் கண்ட வல்லாதிக்க சக்திகள் அவரது அரசில் பிளவை ஏற்படுத்தி 2015 இல் நடைபெற்ற ஜனதிபதித் தேர்தலைப் பயன்படுத்தி ராஜபக்ச அரசை வீழ்த்தினர்.\nஆனால், சதிகாரர்களின் சூழ்ச்சியை மக்கள் ஏற்கவில்லை என்பதை அதன்பின் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களும் எடுத்துக்காட்டின. அதுமட்டுமல்ல, ராஜபக்சவிடமிருந்து பிரித்தெடுத்து ஜனாதிபதியாக்கிய மைத்திரிபால சிறிசேனவே நாட்டு மக்களின் மனநிலையை உணர்ந்து திரும்பவும் ஏகாதிபத்திய அடிவருடியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான தனது அணிக்கு வந்துவிட்டார்.\nஇந்தச் சூழ்நிலையில் அடுத்து வர இருக்கின்ற மூன்று தேர்தல்களிலும் – மாகாணசபைத் தேர்தல், ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என்பவற்றில் தற்போதைய ஐ.தே.க. அரசாங்கத்தை மக்கள் தோற்கடித்து, மகிந்த ராஜபக்ச தலைமையிலான தேசபக்த சக்திகளின் அரசாங்கமொன்றை உருவாக்குவார்கள் என்ற நிலை தெளிவாகத் தோன்றியுள்ளது.\nஇந்தச் சூழ்நிலையில் நாட்டில் பயங்கரவாதச் செயற்பாடுகளைக் கட்டவிழ்த்துவிட்டு, அழிவுகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி, மக்களை அச்சத்தில் ஆழ்த்தி, நாட்டில் இராணுவ ஆட்சியொன்றுக்கு அடித்தளம் இடுவதே தற்போது இலங்கையில் நடத்தப்பட்டுள்ள குண்டுத் தாக்குதல்களின் பின்னணியும் நோக்கமுமாகும் என்பதில் எள்ளளவும் சந்தேமில்லை. சில சர்வதேச சக்திகள் இன்றைய சூழலைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கைக்கு உதவுவதாக நாட்டுக்குள் நுழைய முற்படுவதையும், இலங்கை எதிர்நோக்கும் பிரச்சினைகளை இலங்கையர்களான எம்மாலேயே தீர்த்துக்கொள்ள முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கூறியிருப்பதையும் பார்க்கையில் சில வெளிநாட்டுச் சக்திகளின் நோக்கம் தெளிவாகின்றது.\nஆனால், சதிகாரர்களின் சூழ்ச்சியை மக்கள் ஏற்கவில்லை என்பதை அதன்பின் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களும் எடுத்துக்காட்டின. அதுமட்டுமல்ல, ராஜபக்சவிடமிருந்து பிரித்தெடுத்து ஜனாதிபதியாக்கிய மைத்திரிபால சிறிசேனவே நாட்டு மக்களின் மனநிலையை உணர்ந்து திரும்பவும் ஏகாதிபத்திய அடிவருடியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான தனது அணிக்கு வந்துவிட்டார்.\nஇந்தச் சூழ்நிலையில் அடுத்து வர இருக்கின்ற மூன்று தேர்தல்களிலும் – மாகாணசபைத் தேர்தல், ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என்பவற்றில் தற்போதைய ஐ.தே.க. அரசாங்கத்தை மக்கள் தோற்கடித்து, மகிந்த ராஜபக்ச தலைமையிலான தேசபக்த சக்திகளின் அரசாங்கமொன்றை உருவாக்குவார்கள் என்ற நிலை தெளிவாகத் தோன்றியுள்ளது.\nஇந்தச் சூழ்நிலையில் நாட்டில் பயங்கரவாதச் செயற்பாடுகளைக் கட்டவிழ்த்துவிட்டு, அழிவுகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி, மக்களை அச்சத்தில் ஆழ்த்தி, நாட்டில் இராணுவ ஆட்சியொன்றுக்கு அடித்தளம் இடுவதே தற்போது இலங்கையில் நடத்தப்பட்டுள்ள குண்டுத் தாக்குதல்களின் பின்னணியும் நோக்கமுமாகும் என்பதில் எள்ளளவும் சந்தேமில்லை. சில சர்வதேச சக்திகள��� இன்றைய சூழலைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கைக்கு உதவுவதாக நாட்டுக்குள் நுழைய முற்படுவதையும், இலங்கை எதிர்நோக்கும் பிரச்சினைகளை இலங்கையர்களான எம்மாலேயே தீர்த்துக்கொள்ள முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கூறியிருப்பதையும் பார்க்கையில் சில வெளிநாட்டுச் சக்திகளின் நோக்கம் தெளிவாகின்றது.\nஇதிலிருந்து இலங்கை பாதுகாப்புத்துறையில் பெரும் ஓட்டை இருப்பது தெரிகிறது. சமீபத்தைய குண்டு வெடிப்பின் பின்னர் நாட்டின் பல பாகங்களில் தொடர்ந்து வெடிப்பொருட்கள் மீட்கப்படுவதாகச் செய்திகள் வருகின்றன. அப்படியானால் இதற்கு முன்னர் ஏன் அவைகள் பாதுகாப்புத்துறையினரால் கண்டறியப்படவில்லை. பாதுகாப்புத்துறையில் ஓட்டை இருந்ததால் தானே அவை கண்டறியப்படவில்லை\nஎனவே, இப்பொழுது செய்ய வேண்டிய விடயம், முதலாவது, இந்தத் தாக்குதல்களின் அரசியல் நோக்கம் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும். இரண்டாவது விடயம், இலங்கையின் பாதுகாப்புத்துறையில் உள்ள குறைபாடுகள் களையப்பட வேண்டும். மூன்றாவது விடயம், தற்போதைய சம்பவங்களை வைத்து மக்கள் மீது கெடுபிடிகளை அதிகரித்து அவர்களை அச்சத்தில் ஆழ்த்துவதற்குப் பதிலாக அவர்களது பூரண ஒத்துழைப்புடன் இன – மத நல்லிணக்கத்தை உருவாக்கி எதிர்காலத்தில் எந்தவொரு பயங்கரவாதச் செயலும் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஇந்த மாபெரும் கடமையை ஏகாதிபத்திய சக்திகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, போதை வஸ்துக் கும்பலுடனும், பயங்கரவாத அமைப்புகளுடனும் கூடிக்குலாவும் இன்றைய ஐ.தே.க. அரசால் ஒருபோதும் செய்ய முடியாது.\nபரந்துபட்ட மக்கள் இயக்கம் ஒன்றை உருவாக்குவதின் மூலமாகவும், அந்த இயக்கத்தின் ஊடாக ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதின் மூலமாகவுமே இதைச் சாதிக்க முடியும்.\nமூலம்: வானவில் இதழ் 100 -2019\n எஸ். எம் .எம் . பஷீர்\nநல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ சொல்லுநீ , இறையோனே - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராய...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புக��ை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nபுல்லுச் சாகாமல் நடந்ததும், புலிகளுக்கு இரையாகிப் போனதும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு . ” ( குறள் ) திருகோணமலை மாவட்ட மற...\nஜனநாயகத்தை நசுக்கவும் மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவ...\nஇலங்கை குண்டுத் தாக்குதல்களின் பின்னணியும் பின்நோக...\nகாட்டுமிராண்டித்தனமான புதிய பயங்கரவாதத் தடைச் சட்ட...\nசர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகள் இலங்கைக்கு பயனள...\nமன்னார் மனிதப் புதைகுழி அளித்த ஏமாற்றம்\nஅர்ஜூனா மகேந்திரனின் பிரச்சினையில் தமிழ் கட்சிகளின...\nநேஸ்பி பிரபு (Lord Naseby) சொல்வது சரியானதா\nமுஸ்லீம் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் நன்கு திட்...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.defence.lk/Profile_Tamil/primeminister", "date_download": "2021-01-16T23:41:15Z", "digest": "sha1:W4CFOAAPOZDNCSXFWQZSO23SAPI5SFYA", "length": 13800, "nlines": 92, "source_domain": "www.defence.lk", "title": "பாதுகாப்பு அமைச்சு - இலங்கை | இலங்கை செய்தி", "raw_content": "\nபாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் செய்திகள்\nரணவிரு சேவா அதிகார சபை\nதேசிய பாதுகாப்பு கற்கை நிலையம்\nமாண்புமிகு மஹிந்த ராஜபக்ஷ 2019 நவம்பர் 21 அன்று இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமராக பதவியேற்றார்.\nமஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் ஐந்தாவது ஜனாதிபதியாவார். ஜனவரி 26, 2010இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது தடவையாக அவர் தெரிவுசெய்யப்பட்டமை, தமிழீழ விடுதலைப் புலிகளின் (எல்ரிரிஈ) பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவித்து, நாட்டின் பாதையை சமாதானம், பலமான ஜனநாயகம், துரித பொருளாதார அபிவிருத்தி நோக்கிச் செலுத்திய தேசியத் தலைவராக அவரை இலங்கையின் வாக்காளர்கள் அங்கீகரித்ததைக் காட்டியது. மே 2009இல் எல்ரிரிஈ இயக்கம் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெற்ற முதலாவது நாமுழுவதற்குமான தேர்தலில் மற்றும் இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னராக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வாக்காளர்கள் சுதந்திரமாகப் பங்குபற்றிய தேர்தலிலிய��� மஹிந்த ராஜபக்‌ஷவின் மீள்தேர்வு இடம்பெற்றது.\nஆறு சகோதரர்களையும் மூன்று சகோதரரிகளையும் கொண்ட குடும்பத்தில் இரண்டாவதாக மஹிந்த ராஜபக்‌ஷ, இலங்கையின் ஆழ் தெற்கில் வீரகெட்டியவில் நவம்பர் 18, 1945இல் பிறந்தார். அவரது ஆரம்பக் காலத்திலிருந்து அவர் சிங்கள – பௌத்த பாரம்பரியங்களுக்கு ஏற்றவாறு வளர்க்கப்பட்டார். அரசியலில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்‌ஷவின் தந்தை டி.ஏ. ராஜபக்‌ஷ, மாமா, மைத்துனர்கள் போன்றோரும் கல்விகற்ற தெற்கு நகரான காலியின் றிச்மொன்ட் கல்லூரியில், அவரும் ஆரம்பக் கல்வி கற்றமையூடாக, பாடசாலை செல்லலிலும் அவரது குடும்ப பாரம்பரியம் காணப்பட்டது. அவரது கல்வி, அதன் பின்னர் கொழும்பிலுள்ள நாலந்தாக் கல்லூரி, தேர்ஸ்டன் கல்லூரி ஆகியவற்றுக்கு பின்னர் மாற்றப்பட்டது.\nமஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் முதன்முதலில் தனது 24 வயதில் ஶ்ரீசுக-இன் அங்கத்தவராக பெலியத்த தேர்தல் தொகுதியிலிருந்து 1970ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்குத் தெரிவானார். அவர் அப்போதைய நிலையில் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகிய இளைய பாராளுமன்ற உறுப்பினர் என்பதோடு, அவரது தந்தை தெரிவான அதே தேர்தல் தொகுதியிலிருந்தே அவரும் தெரிவாகியிருந்தார். அவர் அமைச்சராக 1994ஆம் ஆண்டு நியமிக்கப்படும்வரை பிரதானமாக தெற்கு நகரான தங்காலையில் 1977ஆம் ஆண்டிலிருந்து 1994வரை சட்டத்துறையில் ஈடுபட்டார். அது அங்குள்ள மக்களுடனும் அவர்களது தேவைகளுடனும், அத்துடன் தென் பகுதியின் அபிவிருத்தித் தேவைகள் தொடர்பாகவும் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்தியது. தனது பாராளுமன்ற ஆசனத்தை 1977ஆம் ஆண்டு இழந்த பின்னர், அவர் அதைத் தொடர்ந்த 1989ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் அதைப் பெற்றார். அவர் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து மீளத் தெரிவுசெய்யப்பட்டதோடு, 2005ஆம் ஆண்டு நவம்பரில் நிறைவேற்று ஜனாதிபதியாகத் தெரிவாகும் வரை அப்பதவியை வகித்தார்.\nமஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமைத்துவத்தின் கீழ், மகம றுகுணுபுர மஹிந்த ராஜபக்‌ஷ துறைமுகம், மத்தளை ராஜபக்‌ஷ சர்வதேச விமானநிலையம், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தின் முதற்கட்டம், கெரவலப்பிட்டிய இணைந்த வெப்ப மின்சக்தி நிலையம், மேல் கொத்மலை நீர்மின்சக்தி செயற்றிட்டம் உட்பட பல பெரிய உட்கட்டமைப்பு அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டன. அவரது ஜனாதிபதிக் காலத்தின் போது, மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் நான்கு துறைமுகங்களை தரமுயர்த்தவும், நாட்டின் பெரிய நகரங்களை இணைக்கும் வடக்கு அதிவேக நெடுஞ்சாலை உட்பட்ட மூன்று புதிய அதிவேக நெடுஞ்சாலைகளை உருவாக்குதல் ஆகியவற்றையும் முன்னெடுத்தார். மின்சக்தி விநியோகத்தை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவப்படுத்தலானது, விடுதலைப் புலிகளால் தொடர்புகள் அழிக்கப்பட்ட யாழ்ப்பாணம் உள்ளடங்கலாக, நாட்டின் 90 சதவீதமான பகுதிகள் தேசிய வலையமைப்பின் மூலம் மின்சாரம் பெறுவதற்கு வழிசெய்தது.\nமஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் ஷிராந்தி விக்கிரமசிங்க ராஜபக்‌ஷ அவர்களை மணமுடித்துள்ளதுடன், அவர்களுக்கு மூன்று மகன்கள் காணப்படுகின்றனர்: நாமல், யோஷித்த, றோகித்த.\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.\n© 2021 பாதுகாப்பு அமைச்சு - இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு | முழு பதிப்புரிமை உடையது\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: பதிப்பாசிரியருக்கு தெரிவிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2020/12/01/133827.html", "date_download": "2021-01-16T23:23:56Z", "digest": "sha1:AZGOBF66VRTLSVYLONWNDN5FWWFDEF7X", "length": 15432, "nlines": 197, "source_domain": "www.thinaboomi.com", "title": "குருநானக் ஜெயந்தி : சீக்கியர்களுக்கு ஜோ பைடன் வாழ்த்து", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகுருநானக் ஜெயந்தி : சீக்கியர்களுக்கு ஜோ பைடன் வாழ்த்து\nசெவ்வாய்க்கிழமை, 1 டிசம்பர் 2020 உலகம்\nவாஷிங்டன் : சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரான குருநானக் தேவின் பிறந்த நாளை உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.\nஅந்த வகையில் குருநானக் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி குருத்வாராக்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.\nஇந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோர் கூட்டாக இணைந்து குருநானக் ஜெயந்தி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.\nஇதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அமெரிக்கா மட்டுமின்றி உலகெங்கும் வாழும் சீக்கிய நண்பர்களுக்கு எங்களது உளப்பூர்வமான குருநானக் ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 16-01-2021\nநானும் தடுப்பூசி போட்டுக் கொள்வேன்: 12,000 முன்கள பணியாளர்களை நிரந்தரம் செய்ய அரசு பரிசீலிக்கும்: மதுரையில் முதல்வர் எடப்பாடி பேட்டி\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற சிறந்த வீரர்கள், சிறந்த காளைகளுக்கு பரிசுகள் : முதல்வர், துணை முதல்வர் வழங்கினர்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடிராக்டர் பேரணி குறித்து கவலைப்படுவதேன் மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி\nதி.மு.க.வின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்: கே.பி.முனுசாமி பேச்சு\nகமல்ஹாசன் மீது கோவை தொழில்துறையினர் அதிருப்தி\nவல்லபாய் படேல் சிலை அமைந்துள்ள கெவாடியாவுக்கு 8 புதிய ரயில்கள்: பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்\nதடுப்பூசி: சொந்த தொழில்நுட்பம் மீதான நம்பிக்கையை உலகிற்கு காட்டுங்கள்: நிதி ஆயோக் உறுப்பினர் வேண்டுகோள்\nசபரிமலை: திருவாபரண அலங்காரத்தில் ஐயப்பனை இன்று வரை தரிசிக்கலாம்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன்- நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\nசபரிமலைக்கு திருவாபரண ஊர்வலம் இன்று புறப்படுகிறது\nதிருப்பதி மலையில் பாறை சூழ்ந்த இடங்களை பசுமையாக்க திட்டம்\nதுரைமுருகனுக்கு உடல்நலக் குறைவு: சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்\nதென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை : சென்னை வானிலை மையம் தகவல்\nதடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு பொது சுகாதாரத்துறை விளக்கம்\nதுபாயில், 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம்\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க ஜோ பைடன் திட்டம்\nஜோ பைடன் 20-ம் தேதி பதவியேற்பு: வெள்ளை மாளிகையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nபிரிஸ்பேன் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 62/ 2: மழையால் ஆட்டம் பாதிப்பு\nஎன்னுடைய அவுட் துரதிருஷ்டவசமானது: வருத்தப்பட ஏதுமில்லை ரோகித் சர்மா\n14 வருடத்திற்கு��் பிறகு பாகிஸ்தான் சென்றடைந்தது தென்ஆப்பிரிக்கா அணி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nதங்கம் விலை சவரன் ரூ.640 குறைந்தது\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் தைப்பூச உற்சவாரம்பம்.\nதிருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தொட்டி திருமஞ்சனசம். இரவு குதிரை வாகனத்தில் பவனி.\nதிருப்பரங்குன்றம் ஆண்டவர் அன்ன வாகனத்தில் புறப்பாடு.\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க ஜோ பைடன் திட்டம்\nஉலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.‌அங்கு ...\nஇந்தியாவின் முதல் தடுப்பூசியை பெற்ற துப்புரவு பணியாளர்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியதையடுத்து, முதல் தடுப்பூசி துப்புரவு பணியாளருக்கு ...\nமுதல் மற்றும் 2-ம் கட்ட தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசே ஏற்கும்: பிரதமர்\nமுதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கான முழு செலவையும் மத்திய அரசே ஏற்கும் என தடுப்பூசி திட்டத்தை துவக்கி வைத்து ...\n6 மாதத்திற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: கெலாட்\nஜெய்பூர் : அடுத்த ஆறு மாதங்களுக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் ...\nசபரிமலை: திருவாபரண அலங்காரத்தில் ஐயப்பனை இன்று வரை தரிசிக்கலாம்\nதிருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று வரை திருவாபரணங்களுடன் ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்கலாம். வருகிற 20-ம் ...\nஞாயிற்றுக்கிழமை, 17 ஜனவரி 2021\n1துரைமுருகனுக்கு உடல்நலக் குறைவு: சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்\n2தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை : சென்னை வானிலை மையம் தகவல்\n3தடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு பொது சுகாதாரத்துறை விளக்கம்\n4பள்ளிகள் திறப்பு குறித்த முன்னேற்பாடுகள்: நாளைக்குள் அறிக்கை அளிக்க தலைமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-bhilwara/", "date_download": "2021-01-17T00:26:16Z", "digest": "sha1:VUOFYMIC6XZCIW26IK5FLORF3IVFGCYM", "length": 30382, "nlines": 985, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று பில்வாரா பெட்ரோல் விலை லிட்டர் ரூ.92.53/Ltr [17 ஜனவரி, 2021]", "raw_content": "\nமுகப்பு » பில்வாரா பெட்ரோல் விலை\nபில்வாரா-ல் (ராஜஸ்தான்) இன்றைய பெட்ரோல் விலை ரூ.92.53 /Ltr ஆக உள்ளது. கடைசியாக பில்வாரா-ல் பெட்ரோல் விலை ஜனவரி 16, 2021-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. பில்வாரா-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. ராஜஸ்தான் மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் பில்வாரா பெட்ரோல் விலை\nபில்வாரா பெட்ரோல் விலை வரலாறு\nஜனவரி உச்சபட்ச விலை ₹92.53 ஜனவரி 15\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 91.46 ஜனவரி 01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.07\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹91.46 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 90.00 டிசம்பர் 01\nசெவ்வாய், டிசம்பர் 1, 2020 ₹90.00\nவியாழன், டிசம்பர் 31, 2020 ₹91.46\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.46\nநவம்பர் உச்சபட்ச விலை ₹90.00 நவம்பர் 30\nநவம்பர் குறைந்தபட்ச விலை ₹ 88.54 நவம்பர் 19\nஞாயிறு, நவம்பர் 1, 2020 ₹88.54\nதிங்கள், நவம்பர் 30, 2020 ₹90.00\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.46\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹88.54 அக்டோபர் 31\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 88.54 அக்டோபர் 31\nவியாழன், அக்டோபர் 1, 2020 ₹88.54\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹89.62 செப்டம்பர் 09\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 88.54 செப்டம்பர் 30\nசெவ்வாய், செப்டம்பர் 1, 2020 ₹89.62\nபுதன், செப்டம்பர் 30, 2020 ₹88.54\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-1.08\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹89.57 ஆகஸ்ட் 31\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 88.06 ஆகஸ்ட் 16\nஞாயிறு, ஆகஸ்ட் 16, 2020 ₹88.06\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020 ₹89.57\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.51\nபில்வாரா இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/media-wall/latest-news?start=192", "date_download": "2021-01-16T23:47:13Z", "digest": "sha1:3RHJ4BZMCMLHZHFRGA5HMDGQ6RH5DBLS", "length": 15416, "nlines": 175, "source_domain": "tamil.media.gov.lk", "title": "சமீபத்திய செய்தி - Results from #192", "raw_content": "\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nஉலக சுற்றுச்சூழல் தின செய்தி\nபுதன்கிழமை, 05 ஜூன் 2019\nஉலக சுற்றுச்சூழல் தின செய்தி\nகௌரவ பிரதம அமைச்சர் அவர்களின் சுற்றுச்சூழல் தினச் செய்தி\nபுதன்கிழமை, 05 ஜூன் 2019\nகௌரவ பிரதம அமைச்சர் அவர்களின் சுற்றுச்சூழல் தினச் செய்தி\nநோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி.\nபுதன்கிழமை, 05 ஜூன் 2019\nநோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி.\nபுதன்கிழமை, 05 ஜூன் 2019\nபுதிய வான்படை தளபதி ஜனாதிபதியை சந்தித்தார்\nசெவ்வாய்க்கிழமை, 04 ஜூன் 2019\nபுதிய வான்படை தளபதி எயார் மார்ஷல் டீ.எல்.எஸ். டயஸ் இன்று (04) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.\nவடக்கில் வீடுகள் பிரதமர் தலைமையில் கையளிப்பு\nதிங்கட்கிழமை, 03 ஜூன் 2019\nவடக்கு, கிழக்கில் வீடுகள் அற்றோருக்கு வீடுகளை வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்றது.\nஜனாதிபதி இந்திய பிரதமரை சந்தித்தார்.\nசனிக்கிழமை, 01 ஜூன் 2019\nஎதிர்காலத்தில் இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக இரண்டாவது தடவையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.\n28.05.2019 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்\nவியாழக்கிழமை, 30 மே 2019\nகழிவுகளாக அகற்றப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை மீள்சுழற்சி செய்வதற்காக பைரோலைசிஸ் இயந்திரமொன்றை ( waste plastic Pyrolysis Machine ) நிறுவுதல் (நிகழ்ச்சி நிரலில் 13ஆவது விடயம்)\nகாடழிப்பு மற்றும் மரக் கடத்தலுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் – ஜனாதிபதி\nவியாழக்கிழமை, 30 மே 2019\nசட்டவிரோதமான முறையில் வெட்டுமரங்களை வைத்திருக்கும் மர ஆலை உரிமையாளர்களின் அனுமதிப் பத்திரங்களை உடனடியாக தடைசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.\nஎயார் மார்ஷல் டி.எல்.எஸ்.டயஸ் புதிய வான்படைத் தளபதியாக நியமனம்\nபுதன்கிழமை, 29 மே 2019\nஎயார் மார்ஷல் டி.எல்.எஸ்.டயஸ் புதிய வான்படைத் தளபதியாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமகாவலியின் கீழுள்ள அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் விரைவாக நிறைவுசெய்து மக்களுக்கு நன்மைகளை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி பணிப்பு\nபுதன்கிழமை, 29 மே 2019\nஉமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் உள்ளிட்ட மகாவலி அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து\nபோதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்\nசெவ்வாய்க்கிழமை, 28 மே 2019\nஜூன் 22ஆம் திகதி முதல் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்படும்\nபக்கம் 17 / 26\nஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி\nபுத்தாண்டின் விடியல், கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் நாம் எதிர்நோக்கும் சவால்களை…\nபுதிய 20 ரூபா நினைவு நாணயம் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டது\nஇலங்கை மத்திய வங்கிக்கு 70 வது ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய…\nஊடக அறிவித்தல் “அசிதிசி” வெகுசன ஊடகபுலமைப பரிசில் வழங்கல் - 2020\nஅனைத்து ஊடகவியலாளர்களையும் அறிவு> திறன் மற்றும் அணுகுமுறைகளுடன் தொழில்முறை வெகுசன…\nஜனாதிபதி அவர்கள்நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை\nஜனாதிபதி மேன்மைதங்கிய கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் 2020-11-18 அன்று இரவு 8.30 மணிக்கு அனைத்து…\nதேசிய மற்றும் பௌத்த கொடிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதாக ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் ஜனாதிபதியிடம் உறுதியளிப்பு…\nநாட்டின் தேசிய மற்றும் பௌத்த கொடி தேவையினை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு தனது அமைச்சு…\nஓய்வுபெற்றுச் செல்லும் விமானப் படை தளபதி ஜனாதிபதியுடன் சந்திப்பு…\n36 வருட சேவையை நிறைவுசெய்து நவம்பர் மாதம் 02ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள விமானப் படை தளபதி…\nகொவிட் தகவல் திரட்டும் புதிய செயலி ஜனாதிபதிக்கு அறிமுகம்…\nமருத்துவத் துறையிலும் கொவிட் ஒழிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும்…\nமேல் மாகாண அரச நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணிகளை மேற்கொள்ளும் முறைமை மீண்டும் நடைமுறைக்கு…\nகெரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் “வீட்டிலிருந்து பணிகளை மேற்கொள்ளும் முறைமையை“…\nஅத்தியாவசிய பொருட்களின் வரி நீக்கம்…\nதற்போதைய வாழ்க்கைச் செலவு மற்றும் கொவிட் 19 நோய்த்தொற்றுடன் கூடிய கஷ்டங்களை கவனத்திற்…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான மெய்நிகர் இருதரப்பு கலந்துரையாடல்\nஇலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கும்…\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2020 வெகுசன ஊடக அமைச்சு.\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிற���வனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/%E0%AE%B0%E0%AF%82-200-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-4%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA/", "date_download": "2021-01-17T00:23:16Z", "digest": "sha1:Y7N6HZL5Y5AJTW6YYBUF57Q5ZA4V6MOM", "length": 38261, "nlines": 270, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரூ.200-க்கு சிறந்த 4ஜி டேட்டா பிளான்கள் : குடியரசு தின ஆஃபர்!", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வ��ளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிக��் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்���...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News Telecom ரூ.200-க்கு சிறந்த 4ஜி டேட்டா பிளான்கள் : குடியரசு தின ஆஃபர்\nரூ.200-க்கு சிறந்த 4ஜி டேட்டா பிளான்கள் : குடியரசு தின ஆஃபர்\nஇந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் சந்தையில் ரூ.200க்கு குறைவான கட்டணத்தில் சிறந்த 4ஜி டேட்டா பிளான்களை பற்றி தொடர்ந்து அறிந்து கொள்ளலாம். ஏர்டெல்,வோடபோன், ஐடியா மற்றும் ஜியோ நிறுவன பிளான்களை ஓப்பீட்டு அறிந்து கொள்ளலாம்.\nசிறந்த டேட்டா பிளான்கள் : ரூ.200\nஜியோ 4ஜி டெலிகாம் நிறுவனம் வருகைக்குப் பின்னர் தொலைத்தொடர்பு சந்தையில் மிக கடுமையான குறைந்தபட்ச டேட்டா திட்டங்களை செயற்படுத்த தொடங்கி நிலையில் போட்டியாளர்களும் , அதற்கு ஈடான திட்டங்களை செயற்படுத்த தொடங்கியுள்ளனர்.\nஏர்டெல் ரூ.149 & ரூ.199\nநாட்டின் முதன்மையான தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்கும் பார்தி ஏர்டெல், ரூ.149 கட்டணத்தில் 28 நாட்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டாவுடன், வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்குகின்றது.\nரூ.199 திட்டத்தில் தினமும் தினமும் 1.4 ஜிபி டேட்டாவுடன், வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை மொத்தம் 28 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வழங்கியுள்ளது.\nநாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்கும் வோடபோன் இந்தியா, வரம்பற்ற அழைப்புகளை 28 நாட்களுக்கு 1ஜிபி 3ஜி அல்லது 4ஜி டேட்டா வழங்குவதுடன், ரோமிங் இலவசமாக வழங்கப்படுகின்றது.\nஐடியா செல்லுலார் நிறுவனம் ரூ.199 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 1.4ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை 28 நாட்கள் வழங்குவதுடன், 100 எஸ்எம்எஸ-களை நாள்தோறும் வழங்குகின்றது. இந்த திட்டம் ரோமிங் சமயத்திலும் பயன்படுத்தலாம்.\nஜியோ ரூ.149 & ரூ.198\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.149 கட்டணத்தில் 28 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டாவுடன், வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்குகின்றது.\nரூ.198 திட்டத்தில் தினமும் தினமும் 2 ஜிபி டேட்டாவுடன், வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை மொத்தம் 28 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வழங்கியுள்ளது.\nகூடுதலாக ஜியோபோன், வாடிக்கையாளர்களுக்கு ரூ.49 கட்டணத்தில் தினமும் 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை மொத்தம் 28 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வழங்கியுள்ளது.\nPrevious articleசாம்சங் கேலக்ஸி எஸ்9 & எஸ்9+ அறிமுக தேதி விபரம்\nNext articleஜியோபோனுக்கு எதிராக பார்தி ஏர்டெல் வழங்கும் ரூ.169 டேட்டா பிளான் விபரம்\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nஇந்தியாவில் 5ஜி சோதனை ஓட்டம் ஜனவரி 2020-ல் தொடங்கலாம்\nசியாமி ஸ்மார்ட் ஷூ இன்டெல் பிராசஸருடன் அறிமுகம்\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்ஃபினிட்டி மொபைல் அறிமுகம்\nரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ஜிஎஸ்டி ஸ்டார்டர் கிட் விபரம்..\nஎல்ஜி G6 ஸ்மார்ட்போன் விலை ரூ.51,990\nசியோமி ரெட்மி 4, ரெட்மி 4 பிரைம் இன்று அற��முகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othertech/03/200583?ref=archive-feed", "date_download": "2021-01-17T00:18:10Z", "digest": "sha1:PJ2E4TH4JBLXTWJE4EOBAOAHDD5BMPFA", "length": 7401, "nlines": 136, "source_domain": "www.lankasrinews.com", "title": "eBay தளத்தில் பணம் செலுத்துவதற்கு புதிய வழிமுறை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\neBay தளத்தில் பணம் செலுத்துவதற்கு புதிய வழிமுறை\nஉலகின் முன்னணி மின் வர்த்தக தளமான eBay இல் பொருட்களை கொள்வனவு செய்யும்போது அதற்கான பணத்தினை கிரடிட் கார்ட்கள் மூலமாகவோ அல்லது paypal மூலமாகவோ செலுத்தக்கூடியாக இருந்துவருகின்றது.\nஎனினும் 2015 ஆம் ஆண்டிலிருந்து paypal நிறுவனத்திற்கும், eBay நிறுவனத்திற்கும் இடையில் சுமுகமாக உறவு காணப்படவில்லை.\nஇதன் காரணமாக paypal மூலமான பணப்பரிமாற்றத்தினை தவிர்க்க eBay நிறுவனம் முயற்சித்து வந்தது.\nதற்போது மற்றுமொரு பிரபல ஒன்லைன் பணப்பரிமாற்ற சேவையான கூகுள் பேயினை பயன்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.\nஎதிர்வரும் ஏப்ரல் மாத ஆரம்பத்திலிருந்து இவ் வசதியின் ஊடாக eBay தளத்தில் பணம் செலுத்தி பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.\nஎவ்வாறெனினும் 2021 ஆம் ஆண்டு முதல் eBay நிறுவனம் தான் சொந்தமாகவே ஒரு ஒன்லைன் பணப்பரிமாற்ற சேவையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-16T23:34:10Z", "digest": "sha1:2YWN6XCPKZ3UVTJZM55H2RMHNMQQXM5K", "length": 5394, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "குடும்பத்தையும் |", "raw_content": "\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளை படிக்க வேண்டும்\nநமது குடும்பத்தையும் குடும்ப அமைப்பையும் பாதுகாப்போம்\nஉலகமயமாக்கல் என்னும் பூதம் இந்த பூமியினை விழுங்கத் துவங்கிய 1995 முதல் இன்று நாம் ஒவ்வொருவருமே பணத்தின் பின்னால் பிசாசு வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறோம். நாம் செய்யும் ஒவ்வொரு சிறு செயலும் நமது முன்னேற்றத்துக்கு ......[Read More…]\nJune,26,12, —\t—\tகுடும்ப அமைப்பையும், குடும்பத்தையும், கூட்டு குடும்பம், கூட்டுக் குடும்பத்தில், கூட்டுக் குடும்பமாக, கூட்டுக் குடும்பம்\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒன்பதுகோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வங்கிகணக்குகளுக்கு 18,000 கோடி ...\nபேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. ...\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி ...\nகண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன\n1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/08/blog-post_252.html", "date_download": "2021-01-16T23:14:59Z", "digest": "sha1:65FGUJORWBSLVIPNEHKGSTQK3BK5EFNP", "length": 8907, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"போட வேண்டியத போடுமா.. முழுசா தெரியுது..\" - திவ்யதர்ஷினி வெளியிட்ட செம்ம கவர்ச்சி வீடியோ.! - Tamizhakam", "raw_content": "\nHome DivyaDharshini \"போட வேண்டியத போடுமா.. முழுசா தெரியுது..\" - திவ்யதர்ஷினி வெளியிட்ட செம்ம கவர்ச்சி வீடியோ.\n\"போட வேண்டியத போடுமா.. முழுசா தெரியுது..\" - திவ்யதர்ஷினி வெளியிட்ட செம்ம கவர்ச்சி வீடியோ.\nசின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட���டம் உள்ளது.\nபவர் பாண்டி உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். 1999-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் குழந்தைத் தொகுப்பாளராக அறிமுகமானவர் திவ்யதர்ஷினி.\nஅதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி உலகில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, முன்னணித் தொகுப்பாளராக இப்போது வலம் வருகிறார். சினிமாவில் பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தலை காட்டியுள்ளார்.\nகடந்த 2014ம் ஆண்டு டிடி, ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர். தொடர்ந்து டிடி சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.\nசமூக வலைதளங்களில் படு சுட்டியாக வலம் வரும் இவர் எப்போதும் துருதுருவென இருப்பார். அந்த வகையில், சமீபத்தில், வெளிநாட்டில் நாம எல்லாம் வேற மாதிரி என்று ஆங்கில பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள், ஆஹா.. ஓஹோ என்று சொல்லிக்கொண்டிருக்க சிலர் மட்டும் மேஜையின் மீது இருந்த ஒரு கண்ணாடி டம்ளரை பார்த்து அதில் சரக்கு தானேஇருக்கு என்றும்.. போட வேண்டியத போடுமா முழு தொடையும் தெரியுது எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.\n\"போட வேண்டியத போடுமா.. முழுசா தெரியுது..\" - திவ்யதர்ஷினி வெளியிட்ட செம்ம கவர்ச்சி வீடியோ.\n - படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..\n\"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி\" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..\n\" - அனிகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.. - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..\nமுதன் முறையாக இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..\n\"ப்ப்பா..\" - சினிமா நடிகைகளே தோற்றுப்போகும் அளவுக்கு கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை ரச்சிதா - வைரல் போட்டோஸ்..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் லக்ஷ்மி மேனன் - தீயாய் பரவும் புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..\n\"Hardcore Fans இதை ஒத்துக்கவே மாட்டாங்க..\" - லோகேஷ் கனகராஜை பொழக்கும் விஜய் வெறியர்கள்..\nகுட்டியான ட்ரவுசர் - சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை வந்தனா..\nஎன்னுடைய சூ***-ஐ பார்த்து உங்களுக்கு கண் எரிகின்றதா.. - கிளுகிளுப்பை கிளப்பும் கிரண்..\n.\" - மாஸ்டர் காட்சிகள் லீக் ஆனது இப்படி தானம்..\n - படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..\n\"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி\" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..\n\" - அனிகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.. - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..\nமுதன் முறையாக இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2021-01-16T23:40:52Z", "digest": "sha1:YB7BAD4XRBRMQVCZAE5O3MKHK7IOV3AW", "length": 17221, "nlines": 157, "source_domain": "ilakkiyainfo.com", "title": "இலங்கையில் பிரிட்டனை சேர்ந்த கூலிப்படையினர் இழைத்த யுத்த குற்றங்கள் குறித்த விசாரணைகள் ஆரம்பம் | ilakkiyainfo", "raw_content": "\nஇலங்கையில் பிரிட்டனை சேர்ந்த கூலிப்படையினர் இழைத்த யுத்த குற்றங்கள் குறித்த விசாரணைகள் ஆரம்பம்\n1980 களில் பிரிட்டனை சேர்ந்த கூலிப்படையினர் இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமை குறித்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.\nடெய்லி மாவெரிக் இதனை தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது\nலண்டன் காவல்துறையினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nகினி மினி சேவையை சேர்ந்த முன்னாள் படைவீரர்களுக்கும் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்துக்குமான தொடர்பு குறித்த நூலொன்று வெளியாகியுள்ளதன் தொடர்ச்சியாகவே இந்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.\nஇலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் ஆரம்பத்தில் கினிமினி பிரிவினர் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்த குற்றங்களில் ஈடுபட்டனர் பொறுப்புக்கூறலில் இருந்து தப்பினார்கள் என அந்த நூல் தெரிவித்திருந்தது.\nஇலங்கை படையினருக்கான பிரிட்டனின் உதவிகளை தனியார்மயப்படுத்தலாம் என முன்னாள் பிரதமர் மார்கிரட் தச்சர் தெரிவித்ததை தொடர்ந்து கினிமினி பிரிவினர் இலங்��ையின் உள்நாட்டு யுத்தங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர்.\nகே.எம்எஸ் பிரிவினர் இலங்கையின் விசேட அதிரடிப்படையினருக்கு பயிற்சிகளை வழங்கியிருந்தனர்.\nஇந்த விசேட அதிரடிப்படையினர் அட்டுழியங்களில் ஈடுபடுவதில் பெயர்பெற்றவர்கள்,1987 இல் இலங்கையின் கிழக்கில் உள்ள கொக்கட்டிச்சோலையில் இறால் பண்ணையில் இவர்கள் 180 தமிழர்களை கொலை செய்திருந்தனர்.\nமேலும் இவர்கள் பிரிட்டனின் விமானவோட்டிகளை பயன்படுத்தினார்கள், அவர்கள் இலங்கையின் தாக்குதல் ஹெலிக்கொப்டர்களை இயக்கினார்கள் 1985 ம் ஆண்டு பிரமானந்தாறு பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் 16 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\nலண்டனை சேர்ந்த தமிழர் அமைப்பொன்று கூலிப்படையினர் தொடர்பான ஐக்கியநாடுகள் குழுவிடம் இந்த விடயங்களை தெரிவித்திருந்தது.\nகுறிப்பிட்ட ஐநா குழு கூலிப்படையினரின் நடவடிக்கைகளை கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஇதன் பின்னர் கேஎம்எஸ் குறித்த தனது கரிசனைகளை பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சிடம் சமர்ப்பித்திருந்தது.\nதண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுதலுக்கு எதிராக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் ஐநா கேள்வி எழுப்பியிருந்தது,ஐநாவின் ஐந்து விசேட அறிக்கையாளர்களும் இது தொடர்பில் தங்கள் கரிசனைகளை சமர்ப்பித்திருந்தனர்.\n1980களில் பிரிட்டனின் கூலிப்படைகள் இலங்கையில் இழைத்ததாக தெரிவிக்கப்படும் யுத்த குற்றங்கள் குறித்த பரிந்துரைகள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக பிரிட்டனின் இராஜதந்திரிகள் ஜெனீவாவில் கடந்த வாரம் தெரிவித்திருந்தனர்.\n7 பிரபல அரசியல்வாதிகளின் அந்தரங்க காதல் விவகாரங்கள்\nஉள்ளக விசாரணை குறித்து மேல்மட்டங்களில் பேச்சுவார்த்தை 0\nபெண்களானதை அறிவிக்கும் ‘பூப்படைதல் நிகழ்ச்சி’ சிறுமிகளுக்கு பிடித்துள்ளதா\nசும்மா கிழி இளம்பெண்கள் வெறி த்தனமான டான்ஸ் மிஸ் பண்ணாம பாருங்க மில்லியன் பேர் ரசித்த வீடியோ \nஜனவரி 12 : எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட கதை\nபோட்டி நகர்வுகளில் குதிக்கிறதா இந்தியா\n‘அமெரிக்கா மீது இரசியா இணையவெளி ஊடுருவல்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nமகத்துவம் தருவது மண்பானைப் ப��ங்கலே…\nஇயேசு கிறிஸ்து: இஸ்லாமியர்கள் போற்றிய அருள் நாயகன் -அரிய தகவல்கள்\nஅனைவருக்குமான நீதி இந்த நாட்டில் இல்லை; பக்கச்சார்பான நீதியே காணப்படுகின்றது – நாடாளுமன்றத்தில் விக்கினேஸ்வரன்\nதாம்பத்தியத்திற்கு முன் இதை சாப்பிடுங்க… அப்புறம் பாருங்க..\nசீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...\nகொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...\nஇதையே நோர்த் கொரியா செய்திருந்தால் மிருக உரிமை ஆர்வலர்கள், மேற்கு நாடுகள் என பலரும் கொதித்து போய் கத்தோ கத்தென்று...\nநித்யானந்தாவுக்கு,பல நடிகைகள் அலுத்துப்போனதால்,நயன்தாராவை அனுபவித்து சீழிக்கத்தயாராகிவிட்டான்...\nபல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்��ண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/bigg-boss-day52-promo2-3/133607/", "date_download": "2021-01-17T00:06:10Z", "digest": "sha1:A3N52ATKSUHQQTSLY34SMX5URLKI7EM3", "length": 5763, "nlines": 128, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Bigg Boss Day52 Promo2 | Bigg Boss Tamil | Bigg Boss 4 Tamil", "raw_content": "\nHome Videos Video News ரியோ – சனம் இடையே கடும் மோதல் – வயிறு குலுங்க சிரிக்கும் பாலாஜி\nரியோ – சனம் இடையே கடும் மோதல் – வயிறு குலுங்க சிரிக்கும் பாலாஜி\nரியோ - சனம் இடையே கடும் மோதல் - வயிறு குலுங்க சிரிக்கும் பாலாஜி | Bigg Boss Tamil 4 | HD\nBigg Boss Day52 Promo2 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 52வது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது.\nஇன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ரியோ ராஜ் மற்றும் சனம் செட்டி இடையே கடும் மோதல் ஏற்பட பாலாஜி முருகதாஸ் சிவானி ஆகியோர் சாப்பிட்டு கொண்டு இதனை வயிறு குலுங்க சிரித்து ரசிப்பது போல வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.\nPrevious articleகொட்டும் மழையில் செம்பரம்பாக்கம் ஏரியை பார்வையிட்ட தமிழக முதல்வர் பழனிசாமி.\nவெட்ட வெளிச்சமான பிக்பாஸ் ரியோவின் நாடகம்.‌. வச்சி விளாசிய பிரபல இசையமைப்பாளர் – வைரலாகும் பதிவு.\n – Bigg Boss வீட்டில் இருந்து வெளியேறிய ஷிவானி\nதொடங்கியது கொரோனா தடுப்பூசி திட்டம் – முதல்வர் அதிரடி\nசிம்பு படம்னாலே யோசிப்பாங்க.. ஆனால் இப்போ\nவெட்ட வெளிச்சமான பிக்பாஸ் ரியோவின் நாடகம்.‌. வச்சி விளாசிய பிரபல இசையமைப்பாளர் – வைரலாகும் பதிவு.\nபிக் பாஸ் டைட்டில் வின்னர��� இவர் தானா புதிய ட்விஸ்ட் வைக்கும் கமல்ஹாசன் – வீடியோ.\nவேற மாதிரி இருக்கு மாஸ்டர் படம்\nமூன்று நாளில் 100 கோடியை தொட்ட மாஸ்டர் வசூல்.. ஈஸ்வரன் நிலைமை என்ன\nநான் நிச்சயம் கொரானா தடுப்பூசி போட்டுக் கொள்வேன் – முதல்வர் பழனிசாமி உறுதி.\nபிறந்தநாள் அதுவுமாய் கேக் வெட்டி சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி, நடவடிக்கை பாயுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.jeno.in/2008/09/sms_19.html", "date_download": "2021-01-17T00:07:39Z", "digest": "sha1:7QT6G77JA4MP4K5XL4RMSFUDUG7OAV6T", "length": 4323, "nlines": 82, "source_domain": "tamil.jeno.in", "title": "இலவச குறுந்தகவல் (sms) அனுப்பும் மென்பொருள் | தமிழ்த் தொழில்நுட்பம்", "raw_content": "\nஇலவச குறுந்தகவல் (sms) அனுப்பும் மென்பொருள்\nBy: ஜீனோ கார்த்திக் | 9/19/2008 09:35:00 AM | இணையம், இலவசம், குறுந்தகவல் | 0 Comment(s) »\nவெளி நாடுகளுக்கும், உள்நாட்டு நண்பர்களுக்கும் இனி இஷ்டம் போல் குறுந்தகவல்கள் ”சிக்கா” மென்பொருளைக் கொண்டு அனுப்புங்க. இனி எந்த இணைய தளத்திற்கும் செல்ல தேவை இல்லை. உங்கள் டெஸ்க் டாப்பில் இருந்தே அனுப்புங்க. அதை தரவிறக்கம் செய்ய இங்க போங்க.\nஇந்த பக்கத்தில் கீழே தரவிறக்கம் செய்யும் லிங் உள்ளது. இதில் அனுப்பும் குறுந்தகவலில் விளம்பரம் கிடையாது என்பதே இந்த மென்பொருளின் சிறப்புகள்.\nகொஞ்சம் கனவு + நிறைய நம்பிக்கை=பாபு.\nவலை தளம் வடிவமைத்தல், கணினி பழுது நீக்கம், வலைப்பூ தொடங்குதல், மென்பொருள் நிறுவுதல், லினக்ஸ் குறித்து ஏதும் சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ளுங்கள். மின்னஞ்சல் & gtalk: 0123babu [at] gmail [dot] com தொலை பேசி: +91-9789008755\nகுறைந்த முதலீட்டில் அதிக வருவாயைத் தரும் Jeno SMS Marketing.\nமேலும் தகவல்களுக்கு, இங்கே சொடுக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/rajamkrishnan/verukkuneer/verukkuneer16.html", "date_download": "2021-01-17T00:46:05Z", "digest": "sha1:SD4G4FFIBUETYRPFSMKVNITE2DI5DZYE", "length": 64248, "nlines": 610, "source_domain": "www.chennailibrary.com", "title": "வேருக்கு நீர் - Verukku Neer - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nதினம் ஒரு நூல் வெளி���ீடு (16-01-2021) : சிவநாம மகிமை - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது\nதாமிரபரணியில் வெள்ளம்: நெல்லை - திருச்செந்தூர் சாலை துண்டிப்பு\nகிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், சிவகங்கை: ஜல்லிக்கட்டு அனுமதி\nதொடர் மழை : டெல்டா பகுதியில் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்\nதமிழகம்: ஜனவரி 19 முதல் 10 / 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nகேரளா : 11 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் மீண்டும் திறப்பு\nவிஜய் சேதுபதி பட சர்ச்சை - சீமானிடம் பேசிய பார்த்திபன்\nதிருவண்ணாமலை கோயிலில் நடிகர் சிம்பு சுவாமி தரிசனம்\nசெல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் : ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nகத்ரீனா கைப் உடன் ஜோடி போடும் விஜய் சேதுபதி\nலால் பஜார், வணிகப் பெருவீதியில் அவர்கள் ஏறியிருக்கும் வாடகைக்கார் ஊர்ந்து செல்லவும் வழியின்றி நிற்கிறது. அவர்களுக்கு இரவு ஒன்பதரை மணிக்குத்தான் வண்டி, என்றாலும் மாலை ஐந்து மணிக்கே அவர்கள் வீட்டை விட்டுக் கிளம்பி விட்டார்கள். அவர்களுடைய இரண்டு பெட்டி படுக்கைகளும் அற்பமான தட்டுமுட்டுக்களும் பின்புற டிக்கியில் பிதுங்கிக் கொண்டிருக்கின்றன. ஐந்து நிமிடங்களுக்கொரு முறை அவள் திரும்பிப் பார்க்கும் போதெல்லாம் பின்னே நெடுக வண்டிகள் நிற்பது தெரிகிறது. முன்னே மலையாய் ஒரு 'டிரக்' நிற்கிறது. ஒரு அங்குலம் அந்த டிரக் நகர்ந்தால் இந்த வாடகைக் காரும் நகருகிறது. பின்னே சாரியாக நிற்கும் வண்டிகளும் முன்னேறுகின்றன.\nகம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள்\nவீட்டுத் தோட்டம் மாடித் தோட்டம்\nஆறாம் திணை - பாகம் 2\nதிராவிட இயக்க வரலாறு - தொகுதி 1\nவரிசையாகக் கடைகளுக்கப்பால் சரக்குச் சேமிக்கும் கிடங்குகள். கிடங்குகளுக்குப் பின் கங்கைத் துறைகளோ பீஹாரிக் கூலிகள் பெரிய பெரிய சுமைகளை லாரிகளிலிருந்து இறக்குகின்றனர்; ஏற்றுகின்றனர். பாரவண்டி மனிதர்கள் மாடுகளைப் போல் இழுக்கின்றனர். எத்தனை பெரிய வணிகத் துறைமுகம் பீஹாரிக் கூலிகள் பெரிய பெரிய சுமைகளை ல���ரிகளிலிருந்து இறக்குகின்றனர்; ஏற்றுகின்றனர். பாரவண்டி மனிதர்கள் மாடுகளைப் போல் இழுக்கின்றனர். எத்தனை பெரிய வணிகத் துறைமுகம் தேயிலை, சணல் போன்ற அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் பொருள்கள் இந்தப் பெருநகரின் துறையிலல்லவா குவிகின்றன தேயிலை, சணல் போன்ற அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் பொருள்கள் இந்தப் பெருநகரின் துறையிலல்லவா குவிகின்றன எத்தனை எத்தனை காலமாக இந்தக் கிட்டங்கிகளில் மனித ஆற்றலின் வெம்மைத் துளிகள் வீழ்ந்து உப்பேறிக் கிடக்குமாக இருக்கும் எத்தனை எத்தனை காலமாக இந்தக் கிட்டங்கிகளில் மனித ஆற்றலின் வெம்மைத் துளிகள் வீழ்ந்து உப்பேறிக் கிடக்குமாக இருக்கும் உழைப்பின் வெம்மையிலும் நெருக்கும் நெரிசலிலும் பொரிந்து பொரிந்து மக்கள் பெருக்கம் இன்னமும் பல மடங்குகளாகும் சுமையைத் தாங்க முடியாமல் இந்நகர், ஆங்காங்கு இரத்தம் கக்கும் வறுமையுடன்... நோவுடன் தள்ளாடுகிறதா\nநெருக்கமாகக் கடைகள், முஸ்லீம் மக்கள் வாழும் பகுதி போலும்; ஒரு பொறி தெறித்தால், ஊரையே சூறையாடித் தீர்க்கும் காற்று சேரும் பகுதி இதுதானோ\nஅம்பாரம் அம்பாரமாய்ச் சேமியாவும் இனிப்பு மிட்டாய்களும் செய்து குவித்திருக்கும் கடைகள் தொடருகின்றன. ஒரு கடையில் அழுக்குப் பனியனுடன் ஒரு சிறுவன் மஞ்சள், ஊதா, ரோஜா நிறங்களில் தட்டுக்களில் சேமியாவை வைத்துப் பூக்களைப் போல் அழகு செய்கிறான். அவன் உடலில் கருகருவென்று புகை எண்ணெய் வடிவது போல் அழுக்கும் வியர்வையும் தெரிகின்றன. பையனின் கலா ரசனையை அந்த மூச்சு முட்டும் நெரிசலில் கண்டு யமுனா உளம் கசிகிறாள்.\n\"ஆமாம் ரம்சான் தவசு மாசம். இதான் சாப்பிடுவாங்க போலிருக்கு\" என்று கூறுகிறான் துரை.\n அதுதான் இவ்வளவு வண்ணத்துணிகள் நடைபாதையெங்கும் கடை விரித்திருக்கின்றனவா கண்களைக் கவரும் வண்ணப் பட்டுக்களில் கால்மூடும் உடுப்புக்கள், அங்கிகள், தொப்பிகள், சப்பாத்துகள், பெண்களின் முகமலர் மறைக்கும் மெல்லிய நைலான் துப்பட்டாக்கள்... குழந்தைகளுக்குத் தாம் எத்தனை வகை உடைகள்; சின்னஞ் சிறு பெண் குழந்தைகளுக்கும் துப்பட்டாக்கள். ஜிகினா வேலை செய்த போலிப்பட்டு உடுப்புக்கள். நடைபாதையில் குவிந்திருக்கும் இந்த நேர்த்திகளெல்லாம் சமுதாயத்தின் கீழ்ப்படிகளில் உடலுழைத்துப் பிழைப்பவர்களின் பணப் பைகளுக���கு எட்டக் கூடியவை என்று தான் அவள் நினைக்கிறாள். வண்டிகளில் வரும் சீமான்கள் குளிர்பதனம் செய்த பெரிய பெரிய கடைகளை நாடுவார்கள். வண்டி, நிற்கும் இடத்துக்கருகில் ஒரு முதியவர் வெகுநேரமாக ஒரு சிறுமிக்குரிய சட்டை, துப்பட்டாவைத் தொட்டுத் தொட்டுப் பார்க்கிறார். விலை கேட்கிறார். கடைக்காரன் முதலில் ஆர்வத்துடன் பல நிறங்களை விரித்துப் போட்டு விலை கூறுகிறான். பிறகு அவனுக்கே அலுத்துவிட்டது போலும் கண்களைக் கவரும் வண்ணப் பட்டுக்களில் கால்மூடும் உடுப்புக்கள், அங்கிகள், தொப்பிகள், சப்பாத்துகள், பெண்களின் முகமலர் மறைக்கும் மெல்லிய நைலான் துப்பட்டாக்கள்... குழந்தைகளுக்குத் தாம் எத்தனை வகை உடைகள்; சின்னஞ் சிறு பெண் குழந்தைகளுக்கும் துப்பட்டாக்கள். ஜிகினா வேலை செய்த போலிப்பட்டு உடுப்புக்கள். நடைபாதையில் குவிந்திருக்கும் இந்த நேர்த்திகளெல்லாம் சமுதாயத்தின் கீழ்ப்படிகளில் உடலுழைத்துப் பிழைப்பவர்களின் பணப் பைகளுக்கு எட்டக் கூடியவை என்று தான் அவள் நினைக்கிறாள். வண்டிகளில் வரும் சீமான்கள் குளிர்பதனம் செய்த பெரிய பெரிய கடைகளை நாடுவார்கள். வண்டி, நிற்கும் இடத்துக்கருகில் ஒரு முதியவர் வெகுநேரமாக ஒரு சிறுமிக்குரிய சட்டை, துப்பட்டாவைத் தொட்டுத் தொட்டுப் பார்க்கிறார். விலை கேட்கிறார். கடைக்காரன் முதலில் ஆர்வத்துடன் பல நிறங்களை விரித்துப் போட்டு விலை கூறுகிறான். பிறகு அவனுக்கே அலுத்துவிட்டது போலும் வேறு ஆட்களுக்காகப் பார்க்கிறான். முதியவரோ, அந்தச் சட்டையையும் தடவி, தன் பணப்பையையும் பார்த்து நாலரை ரூபாயை எண்ணி மலைத்தாற் போல் நிற்கிறார்.\nஇத்தனை வண்ணங்களும் நேர்த்திகளும் அத்தனை ஏழைகளுக்கும் போதா. ஆனால் விலையாகாமலேயே குவிந்திருக்கின்றன. சாணியையும் மண்ணையும் பிசைந்து உருட்டிக் காய வைத்து குடும்பத்துக்கே உயிர்ச்சூட்டைப் பெற விழையும் அத்தனை ஏழைகளும், வறட்டு ரொட்டியையோ, ஸத்துமாவையோ குடலில் இட்டு நீரை நிரப்பி உயிரின் ஈரம் காயாமல் வைத்துக் கொள்ளும் அத்தனை ஏழைகளும், அழுக்குக் கந்தல்களால் மானத்தையும் குளிரையும் ஒருங்கே போர்த்துப் பாதுகாத்துக் கொள்ள முயலும் அத்தனை ஏழைகளும், இந்தக் குவியல்களை வாங்கக் கூடுமானால்... இரண்டு முனைகளும் ஏன் கூடவில்லை\nதொழிற்பெருக்கம், பணப்பெருக்கம், மக்கள் பெருக்கம் மூன்றும் சீரில்லா வீக்கங்களாய்ப் புழுங்கி மூச்சுத் திணற முடியாமல் தன்னை அணுஅணுவாய் இழந்து கொண்டிருக்கும் ஒரு பெருநகரத்தை அந்தப் பெரிய ரவீந்திர சாரணியில் வண்டி ஊர்ந்து சென்று விளக்கிக் காட்டுகிறது.\n\"நாம் வீட்டைவிட்டுக் கிளம்பி இரண்டு மணி நேரமாச்சு யமு. இன்னும் ஹௌரா பாலம் ரொம்ப தூரம் இருக்கு\" என்று அலுத்துக் கொள்கிறான் துரை\nபனிப்படலமா, ஆலைப் புகைப்படலமா, மக்களின் பெருமூச்சுக்கள் எழுப்பிய படலமா என்று புரியவில்லை. ஹௌரா பாலத்தின் கம்பீரமான மேல் தூண்கள் உருப்புரியாத கனவுத் தோற்றமாகத் தெரிகின்றன. ஒரு காலத்தில் எழில்மிகு சுந்தரியாய் இந்நகரின் பெருமையை விளக்கிய பாலம் இன்று கழிந்த காலத்தின் சில எச்சங்களை நினைப்பூட்டும் அழகுகளில் பிதுங்கி நிற்கும் துயரச் சுமையாய் மனிதச் சுமைகளைச் சுமந்த வண்டிகளுடன் தோற்றமளிக்கிறது. கீழே ஓடும் சாசுவதமான உண்மையாகிய சத்திய கங்கையின் எழில், இந்த வீக்க நோய்களின் புழுதிப் படலங்களில் புலப்படாமல் மறைந்திருக்கிறது.\nஇந்தப் புழுக்களில் வெய்துயிர்த்த வானும் மறைகிறது. ஒளியும் குழம்புகிறது. முன்னே பின்னே, அண்டையில் மயிரிழை அசைந்தால் மோதல்; உடனே நெருப்புப் பொறிகள்.\nவண்டிகளில் காட்சியளிக்கும் மக்களெல்லாம் அன்றாட நகர வாழ்க்கையாம் பொதியைச் சுமந்து மந்தைமாடாய் ஒளியிழந்தனரோ வண்டியோட்டிகள் கவனம் இம்மி பிசகினால் காலனுக்கு வரவேற்பளித்து விடுவார்கள்.\nரெயில் நிலையத்தை அடையும் போது, தாயின் கருப்பையை விட்டு வெளிவந்தாற் போலிருக்கிறது.\nசாமான்களுடன் ரயிலடி மேடையிலேயே வந்து உட்காருகின்றனர். ரெயில் நிலையமா அது\nஉலகச் சந்தையின் ஒரு பகுதி பெயர்ந்து கொண்டாற் போலிருக்கிறது.\nபனி வாடையில் குறுகிக் குறுகி உட்கார்ந்திருப்பவர், படுத்திருப்பவர், அபின், கஞ்சா, மயக்கத்திலிருப்பவரோ என்று ஐயுறும் வண்ணம் நீட்டிக் கிடக்கும் வெள்ளைத் தோல் யுவர்கள், பழம் விற்பவர்கள், தேநீர் விற்பவர்கள், இனிப்பு விற்பவர்கள், பொம்மை விற்பவர்கள், புத்தகம் விற்பவர்கள், காலணி மெருகு போட வருபவர்கள், உடல் மெருகேற்ற வருபவர்கள், பெட்டிகள், படுக்கைகள், மூட்டைகள், தட்டுமுட்டுக்கள், பல்வேறு மொழிகள், உடைகள், கூச்சல்கள் பலநூறு குதிரை ஆற்றல்களுடன் ஓங்கரித்துக் கொண்டு பூதம் பூதமாக வரும் போகும் வண்டிகள்...\n\"இவ்வளவு கூட்டம் ஏன் இன்னிக்கு\n இது நித்தியக் கூட்டம். நீ ஸியால்தா ஸ்டேஷன் பார்க்கலியே அங்கே இருபத்து மூன்று வருஷக் கூட்டம். இப்ப சாமான்களைப் பத்திரமாகப் பார்த்துக்கோ; குப்தா வருவார். நான் போய்ச் சாப்பிட ஏதேனும் வாங்கி வரேன்...\"\nகுளிர் விர்ரென்று அடிக்கிறது. கதர்ப் போர்வை அந்தக் குளிருக்குப் போதுமானதாக இல்லை. இழுத்துப் போர்த்துக் கொள்கிறாள்.\nவண்ணக் கலவையாய்ப் போய்க் கொண்டிருக்கிறது கூட்டம். போகிறவர்கள், வருகிறவர்கள் எல்லாரும் பிரயாணிகள்தாமா இல்லையா என்று புரியவில்லை. இருகைத் துடைப்பங்களால் குப்பையைக் கூட்டிக் கொண்டு துப்புரவாளர் போய்க் கொண்டிருக்கின்றனர். அந்தப் பேரியக்கத்தினிடையே, பறக்கும் தும்பியின் கால்களைக் கட்டி வைத்தால் சிறகுகளை மட்டும் அடித்துக் கொண்டு பறக்க முடியாமல் துடிப்பதைப் போன்ற உணர்வில் சிக்கிப் பிரமை பிடித்தாற் போல் உட்கார்ந்திருக்கிறாள் அவள். ஆங்காங்கு நிராசை படிந்து தொங்கும் முகத்துடன் சில இளைஞர்கள் கண்களில் படுகின்றனர். ஓர் இளைஞன் அவளருகிலும் வருகிறான். மெழுகு காகிதத்தாலான குறிப்பேடு - அதில் எழுதிக் காட்டிவிட்டு, அதன் அட்டையில் தொங்கும் குஞ்சக் கயிற்றை விசைபோல் இழுக்கிறான். முடியுள்ள துடைப்பான் எழுத்தை அழித்து விடுகிறது.\nஅதை அவளிடம் அவன் வேண்டுமா என்று கேட்பது போல் காட்டிக் கொண்டு நிற்கிறான். விலையை மட்டும் வாய் திறந்து ரூபாய் ஒன்றரை என்று சொல்கிறான்.\nஅவள் வேண்டாம் என்று சொல்ல மனமின்றியும் வேண்டுமென்று வாங்க மனமின்றியும் தயங்குகையில் அவன் அவளைக் கடந்து செல்கிறான். பலரும் அவனை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. சிலர் அவனை மீண்டும் எழுதச் சொல்லி அழித்துப் பார்க்கின்றனர். ஆனால் வாங்க முன் வரவில்லை. வாங்காததற்காக அவன் முகம் சுளிக்கவில்லை. எந்த வித உணர்ச்சியையும் காட்டாமல் அவன் கூட்டத்தில் மறைந்து போகிறான்.\nஅடுத்து ஒரு பேனா விற்கும் இளைஞன் வருகிறான்.\nயமுனா உடனே நாற்பது பைசாவைக் கொடுத்து ஒன்று வாங்குகிறாள்; நன்றாக எழுதுகிறது.\nஅப்போது துரை சுடச்சுடப் பூரி கிழங்கும், தண்ணீருமாக வருகிறான்.\n\"இத பாருங்க, பேனா வாங்கினேன்; நாற்பது பைசா; நல்லா எழுதுகிறது இவங்கல்லாம்தான் வேலையில்லாப் பட்டதாரிகளோ\" என்று கேட்கிறாள் மெதுவா���.\n\"இருக்கும். ஆறிப்போகிறது சாப்பிடு இதை. நான் அங்கேயே சாப்பிட்டு விட்டேன்...\"\nபகலெல்லாம் வீட்டைச் சுத்தமாக்கி, சாமான் கட்டும் வேலையில் சாப்பிடப் பொருந்தவில்லை. இப்போது உணவைக் கண்டதும் பசி தீவிரமாகக் கிளர்ச்சியுறுகிறது.\nஅவள் இரண்டு வாய் கூடப் போட்டுக் கொள்ளவில்லை. ஒரு பசித்த குழந்தை அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்பது கண்களில் படுகிறது. அவசரமாக, முடித்துக் கொண்டதாகப் பாவனை செய்துவிட்டு, தொன்னையோடு கொடுத்து விடுகிறாள்.\nநல்ல வேளையாக, துரை கவனிக்கவில்லை. குப்தா வந்திருக்கிறார் ஒரு இனிப்புப் பொட்டலத்துடன், வழியனுப்ப.\nஅவளைப் பார்த்துப் புன்னகை செய்கிறார்.\n\"இங்கு விருந்து கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார். பாட்னாவில் வந்து வாங்கிக் கொள்கிறேன்\" என்று சிரிக்கிறார். அவர் தாம் ஒரு நண்பரின் முகவரி கொடுத்திருக்கிறார். அங்கே முதலில் தங்கிக் கொண்டு வீடு பார்க்க வேண்டும்.\nவண்டி குறித்த நேரத்திற்கு மேடைக்கு வந்துவிடுகிறது. பெட்டி தேடி, இடம் தேடி சாமான்களை அவர்கள் ஏற்றுகின்றனர். முதல் வகுப்பு என்பதையே அப்போதுதான் அவள் உணர்ந்தாற்போல் நிற்கிறாள்.\n\"பின்னே, கம்பெனியின் உயிர் நாடியான விற்பனை இன்ஜினீயர் மூணாங்கிளாஸா தகராறு பண்ணாமல் ஏறு\" என்று துரை அவள் செவிகளில் கிசுகிசுக்கிறான்.\nஇந்தப் பிரயாண சுகம் இதுவரை அவள் நுகராத ஒன்று. அவள் வாயடைத்துப் போகிறாள்.\nபிறகு அவளுக்கு எதுவுமே நினைவில் நடப்பதாகத் தோன்றவில்லை. தன்னுடைய உள்மனதால் ஏற்க முடியாத வாழ்க்கையைத்தான் அவள் வாழ வேண்டுமா\nஅந்தக் கூட்டம், வண்டிகள், இன்னும் வழியனுப்ப வரும் அலுவலக நண்பர்களுடன் பேசும் துரையின் உற்சாகமான குரல் - எல்லாம் ஆழமாகவே பதியவில்லை.\nதூக்கக் கலக்கத்துடன் திரைப்படம் பார்ப்பது போல் நோக்கிக் கொண்டிருக்கையில் அவளுடைய செவிகள் சிலிர்க்க, அவன் குரல் கேட்கிறது.\n\"வணக்கம், வீட்டுக்குப் போனேன். எனக்கு ஜோசஃப் சொல்லித்தான் சமாசாரமே தெரியும் வீட்டில் விசாரித்ததில் நீங்கள் ஸ்டேஷனில்தானிருப்பீர்கள் என்று தகவல் சொன்னார்கள். யமு, எங்கே யமு வீட்டில் விசாரித்ததில் நீங்கள் ஸ்டேஷனில்தானிருப்பீர்கள் என்று தகவல் சொன்னார்கள். யமு, எங்கே யமு\nவண்டிக்குள்ளிருந்து மழை காலத்து வானம் போன்ற முகத்துடன் அவனை அவள் பார்க்கிறாள்.\nஅவன் - சுதீர், எப்போதும் போல் கேலியும் சிரிப்புமாக விளங்குகிறான். கோடு போட்டதொரு சட்டை மடிப்பு அலுங்காத கால்சட்டை; கனவு காணும் கண்கள்; வாராத சுருண்ட கேசம்.\n\"ஸோ... யூ ஆர் எ கிருஹராணி விஷ் யூ போத் ஆல் த ஹாப்பினெஸ்...\"\nதுரை சிரிக்கிறான். \"எங்கே இங்கேதான் இப்ப இருக்காப்போலயா\n\"ஆமாம் ஆமாம்...\" என்றபடியே அவன் யமுனாவைப் பார்க்கிறான்.\n\"வீடெல்லாம் இனிமேல்தான் பார்க்கணும். நீங்க ஆபீஸில் விசாரிச்சால் தெரிஞ்சிடும்...\" என்று அலுவலக முகவரியைச் சொல்கிறான் துரை.\n\"அங்கே நான் வருவேன்...\" என்று யமுனாவைப் பார்த்துப் புன்னகை செய்கிறான்.\n\"ஆமாம், 'மட்ரா' ஸ்டேஷனில் பார்த்தேன். எங்கோ யூனிவர்ஸிடி ஸெமினார்னு வந்தாராம். யமுனாவைப் பார்த்துப் போகணும்னு நினைச்சேன். அங்கே வரதுக்கில்லே; சொல்லுன்னார் சொல்லிட்டேன்.\"\n\"அப்புறம், இதோ ஒரு பரிசு மிஸ்டர் துரை, என் வாழ்த்துக்களுடன்\nகையிலிருக்கும் சிறு புத்தகப் பாக்கெட்டையும், ஒரு இனிப்புப் பொட்டலத்தையும் கொடுக்கிறான். துரை நன்றி கூறுகிறான். பிறகு திடீரென்று வந்தாற்போல் கூட்டத்தில் கலந்து மறைகிறான். வண்டி கிளம்பும் வரையிலும் இருக்கும் அலுவலக நண்பர்களிடம் துரை என்ன பேசுகிறானென்று அவளுக்குப் புரியவில்லை. அந்தப் பெரிய இரயிலடி மேடையின் வண்ண விசித்திரக் கலவைக் குரல்களிலிருந்து விடுபட்டு வண்டி அவர்களை வேறு திசைக்குக் கொண்டோடுகிறது.\n\"ஏனிப்படி மருண்டு போயிருக்கிறே யமு\n\" என்று கேட்கிறாள் வெப்பமான குரலில்.\nதுரை அப்போதுதான் நினைவு வந்தாற்போல் பழுப்புக் காகிதத்தை அகற்றுகிறான். அட்டையில் காந்தி படம்\n'காந்தி என்ற ஒருவர், நாட்டுக்கு எந்த அளவில் கேடு செய்திருக்கிறார்\nஅட்டையை நீக்கினால், உட்பக்கம், காந்தியம் என்ற பிற்போக்கு முட்டாள்தனத்தோடு தன்னைப் பிணைத்துக் கொண்டிருக்கும் அறியாமை மிகுந்த இந்நாட்டின் குழந்தைகளுக்கு அதைச் சமர்ப்பணமாக்கி இருக்கிறான்.\nஅதைப் பார்க்கையில் ஆத்திரம் கிளர்ந்து வருகிறது. உதட்டைக் கடித்துக் கொள்கிறாள்.\n\"கிழிச்சுப் போடுங்கள். இதென்னத்துக்கு நமக்கு\n என்னதான் சொல்றார்னு படிச்சுப் பார்ப்போமே யமுனா. நீ அந்தச் சீனத்துப் பேனாவைக் கொடுத்து அவரிடம் இதில் ஒரு கையெழுத்து வாங்கியிருக்கலாம். பரிசுன்னு சொல்லிட்டுக் கைப்பட ஒண்ணும் எழுதாம கொடுத்திர��க்கிறார்.\"\n\"நீ யாரோ ஒரு வேலையில்லாப் பட்டதாரியிடம் இரக்கம் கொண்டு வாங்கினாயே, அந்தப் பேனா...\"\nபேனாவைப் பார்க்கிறாள், 'மேட் இன் சைனா' என்ற எழுத்துக்கள் அவளைப் பார்த்துச் சிரிக்கின்றன.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nராஜம் கிருஷ்ணன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டி��ண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஒன்றே சொல் நன்றே சொல் பாகம் -6\nதள்ளுபடி விலை: ரூ. 75.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: ஒன்றே சொல் நன்றே சொல் பாகம் -6 கலைஞர் தொலைகாட்சியில் ஆசிரியர் சுப.வீர.பாண்டியன் அவர்கள் ஆற்றிய உரையின் கட்டுரைத் தொகுப்பு ஆறு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. பகுத்தறிவு பற்றி மேற்கோள்கள் பலவற்றுடன் அவர் அளிக்கும் மருந்து - தமிழ்ச் சமுதாயத்தின் மூட நம்பிக்கை நோய் தீர்க்கும் மருந்து. வரலாறுகளைப் புரட்டி - அவர் கண் முன்னால் விரித்து வைக்கும் செய்திகள் , நிகழ்வுகள் அனைத்தும் தெவிட்டாத விருந்து.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?page=1", "date_download": "2021-01-17T00:59:32Z", "digest": "sha1:LVTO5ZBBL36IW2Y2M7GEBJPACNYBVPZE", "length": 4869, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | முயற்சி", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n'அணு ஆயுதங்களை ஏவ ட்ரம்ப் முயற்ச...\nஇயற்கை உபாதை கழிக்கச் சென்ற பெண்...\nகவித்துவமாக காதலை தெரிவிக்க முயற...\nசென்னை: திட்டம் தீட்டி புத்தாண்ட...\nமதுரை: நூதன கொள்ளை முயற்சி: வைரல...\nதிருப்பூர்: குழந்தையை கொல்ல முயற...\n'ப்ரைவசி தியேட்டர்' - மக்களை திர...\nபிரதமர் மோடியின் வாரணாசி அலுவலகத...\nஆ.ராசாவின் உருவபொம்மையை எரிக்க ம...\nஅமித் ஷா மீது பதாகை வீச முயற்சி ...\nநான் தற்கொலை முயற்சி செய்யவில்லை...\nஐய்யோ புலியா.. தெறிச்சு ஓடும் கு...\nகொலை வழக்கில் தப்பிக்க பாஜகவில் ...\nதிடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்\nபரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்\nஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா\nசப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்\n\"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்...\" - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/12/12112031/2158243/Tamil-Cinema-Rajini-Birthday-annaathee-update.vpf", "date_download": "2021-01-17T01:10:19Z", "digest": "sha1:X3XQLG72UAJ7FNNHYTPTDZQVV7RGUO3Z", "length": 13540, "nlines": 164, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ரஜினி பிறந்தநாளுக்கு அண்ணாத்த படக்குழுவினர் வெளியிட்ட அப்டேட் || Tamil Cinema Rajini Birthday annaathee update", "raw_content": "\nசென்னை 17-01-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nரஜினி பிறந்தநாளுக்கு அண்ணாத்த படக்குழுவினர் வெளியிட்ட அப்டேட்\nமாற்றம்: டிசம்பர் 12, 2020 14:25 IST\nநடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாத்த படக்குழுவினர் வாழ்த்துக்கூறி அப்டேட்டை வெளியிட்டுள்ளார்கள்.\nநடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாத்த படக்குழுவினர் வாழ்த்துக்கூறி அப்டேட்டை வெளியிட்டுள்ளார்கள்.\nவிஸ்வாசம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கும் படம் 'அண்ணாத்த'. இப்படத்தில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜாக்கி ஷெராப் என பல முன்னணி நடிகர்கள் உள்ளனர். இந்த படத்தின் 2 கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் கடந்த பிப்ரவரி மாதமே நிறைவடைந்துவிட்டது.\nமார்ச்சில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக புனே, கொல்கத்தா ஆகிய இடங்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால், அதற்குள் கொரோனா ஊரடங்கு வந்துவிட்டது. அக்டோபர் மாதம் படப்பிடிப்பிற்கு செல்லலாம் என்று சொல்லப்பட, ''டிசம்பர் மாதம் கொரோனாவின் தாக்கம் குறைந்தவுடன் போகலாம்'' என்று முடிவெடுத்தார் ரஜினி.\nஇந்நிலையில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாத்த படத்தின் இயக்குனர் சிவா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரஜினி அவர்களுக்கு அண்ணாத்த படக்குழுவினரின் சார்பாக வாழ்த்துக் கூறி ரசிகர்களின் ஆதரவோடு டிசம்பர் 15ஆம் தேதி அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க இருப்பதாக கூறியிருக்கிறார்.\nமாஸ்டர் படத்தின் 3 நாள் வசூல் தெரியுமா\nஇனிமேல் எந்த நாதாரி பெயரையும் டாட்டூ குத்த மாட்டேன் - வனிதா\nவிஜய் படத்தை இயக்க போட்டி போடும் இயக்குனர்கள்\nதனுஷுடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல நடிகை\nபிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சிம்பு\nரஜினி தோற்றத்திற்கு மாறிய பிரபல கிரிக்கெட் வீரர் சேற்றில் ஒட்டாமல் இருப்பது நல்லது... ரஜினியின் அரசியல் முடிவு குறித்து மோகன் பாபு அறிக்கை கொரோனா காரணமாக வெளிநாடு செல்ல முடியாமல் தவிக்கும் ரஜினி பட நடிகை கடவுளின் ஆசிர்வாதங்களை பெற்று ரஜினி விரைவில் குணமடைவார் - பிரபல நடிகர் அறிக்கை ரஜினிக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை அண்ணாத்த படப்பிடிப்பில் இணைந்த நடிகைகள்... வைரலாகும் செல்பி\nமாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா மாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா மாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’... 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் மாஸ்டர் படம்... எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை - பிரபல நடிகரின் பதிவு காதலருக்கு முத்தம் கொடுத்த ஓவியா... வைரலாகும் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3/", "date_download": "2021-01-17T00:55:58Z", "digest": "sha1:BEGG6RC7UJI5ESNEMDHDFQMHB7IIBL4E", "length": 32021, "nlines": 189, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பேய்க்கும் பேய்க்கும் சண்டை!! -என்.கே. அஷோக்பரன் (கட்டுரை) | ilakkiyainfo", "raw_content": "\nநீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன், நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் சொன்ன ஒரு விடயம், பல அரசியல்வாதிகளையும் அல்லோலகல்லோலப்பட வைத்திருக்கிறது.\nபுதிய நாடாளுமன்றம் கூடிய நாளிலிருந்து இன்றுவரை இதுதான் பரபரப்பான செய்தி. சீ.வி. விக்னேஸ்வரன் சொன்னதும், அதற்கான சிலரின் ஆதரவும் சிலரின் எதிர்வினைகளும் சிலரின் பட்டவர்த்தனமான மௌனங்களும் அவர்களது உண்மை முகங்களைக் கொஞ்சம் வௌிச்சத்தில் காட்டுவதாக அமைந்துவிடுகிறது.\nஎல்லோரும் பரபரப்பாகும் அளவுக்கு, நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் அப்படி என்னத்தைச் சொல்லிவிட்டார் நாடாளுமன்றத்தில் தனது உரையைத் தமிழில் ஆரம்பித்த அவர், “இலங்கையின் ஆதிக்குடிகளின் மொழியில் பேசுகிறேன்” என்றார். இதுதான், இத்தனை பரபரப்புக்கும் காரணமான பேச்சு.\nகட்சிபேதமில்லாமல் சிங்கள-பௌத்த தேசியவாதிகள் சீ.வி.விக்னேஸ்வரனின் இந்தப் பேச்சைக் கண்டித்து வருகிறார்கள்.\nஅத்தனை கண்டனங்களைப் பெறுமளவுக்கு இந்தப் பேச்சு, பிழையான பேச்சா என்று நீங்கள் ஆச்சரியப்பட்டால், இலங்கையின் அரசியல் பற்றியும் சிங்கள-பௌத்த இனத்தேசியவாதம் பற்றியும் இன்னும் ஆழமான புரிதல் தேவைப்படுகிறது என்று அர்த்தம்.\nஇலங்கையின் புகழ்பூத்த வரலாற்று ஆய்வாளர்களில் குறிப்பிடத்தக்கவரான கே.எம். டி சில்வா, இலங்கையின் பெரும்பான்மையினத்தவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, “சிறுபான்மையினரின் மனோநிலையைக் கொண்ட பெரும்பான்மையினர்” என்பார்.\nசிறுபான்மையினருக்கு, தாம் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால், தமது அதிகாரமும் பலமும் குறைவாக இருக்கும் என்பதால், தம்முடைய இருப்புப் பற்றிய அச்சமும் பாதுகாப்பின்மையும் எப்போதும் இருந்துகொண்டேயிருக்கும்.\nஇந்தப் பாதுகாப்பின்மை உணர்வு, அவர்களை எப்போதும் ஓர் அதீத தற்பாதுகாப்பு நிலையில் நிற்கவைத்திருக்கும்.\nஇலங்கையைப் பொறுத்தவரையில், இந்தச் சிறுபான்மை மனநிலை, பெரும்பான்மையினத்திடம் இருப்பதாக கே.எம். டி சில்வா கருத்துரைக்கிறார்.\nதமது இருப்பு, அடையாளம் பற்றிய பாதுகாப்பின்மை உணர்வால், அவர்கள் அதிதீவிர தற்பாதுகாப்பு மனநிலையில் செயற்படுவார்கள்.\nபொதுவாக, அரசமைப்பு ரீதியிலான பாதுகாப்புகளைச் சிறுபான்மையினர்கள்தான் வேண்டி நிற்பார்கள்.\nபெரும்பான்மையினர் ஆதிக்கமுள்ள நாடொன்றில் தம���ு மொழி, மதம், கலாசாரம், அடையாளம் என்பவற்றைப் பாதுகாக்கவும் தமது இருப்பை உறுதிப்படுத்தவும் இந்த அரசமைப்பு, சட்டப்பாதுகாப்புகள் அவசியம் என்று சிறுபான்மையினர் உணர்கிறார்கள்.\nஆனால், இலங்கையைப் பொறுத்தவரை, இந்தப் பாதுகாப்புகளைப் பெரும்பான்மையினத்தவரே பெரிதும் வேண்டி நின்றிருக்கிறார்கள்.\nதமது மதத்துக்கும் மொழிக்குமான பாதுகாப்பு, முன்னுரிமையை அரசமைப்பு ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் முன்வைப்பதில் அவர்களே கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டிருக்கிறார்கள்.\nஇது பற்றிக் கருத்துரைக்கும் இன்னொரு வரலாற்றாய்வாளரான நீரா விக்கிரமசிங்க, பெரும்பான்மையின அடையாளங்களைப் பாதுகாப்புப் பொறிமுறைகள் மூலம் ஒன்றுபடுத்தியமையைத்தான் பலரும் சிறுபான்மையின மனநிலையையுடைய பெரும்பான்மையினம் என்று விளிக்கக் காரணம் என்கிறார்.\nசீ.வி.விக்னேஸ்வரனின் பேச்சு, இந்தச் சிறுபான்மையின மனநிலையையுடைய பெரும்பான்மையினத் தேசிய அரசியலின் மிக முக்கியமான பாதுகாப்பின்மை உணர்வை உந்தியெழச் செய்ததுதான் அவர் சொன்ன ஒரு வரி.\n இந்த நாட்டின் ஆதிக்குடிகள் தாம்தான் என்று நிறுவுவதே ‘சிங்கள-பௌத்த’ இனத்தேசியவாதம் முன்னெடுத்த முக்கிய பணியாக இருந்து வருகிறது.\nஆனால், அவர்கள் வரலாறு என்று நம்பிய வரலாறே, அவர்களுக்கு உதவுவதாக இல்லை என்பதை, அண்மைக்காலங்களில் வெகுவாக உணர்ந்ததன் விளைவுதான், இன்று புதிய வரலாறுகளைத் தேடி அவர்கள் பயணித்துக் கொண்டிருப்பதன் காரணம்.\nஇன்றும் கூட, மகாவம்சம்தான் சிங்களவர்களின் வரலாறு. ஆனால், அது சிங்கள இனத்தின் தோற்றத்தை, விஜயனின் வருகையோடு தொடங்குகிறது.\nவங்கம், ஒடிசாவிலிருந்து வந்த இளவரசன் விஜயன். கி.மு 543 காலகட்டத்தில் இலங்கைத் தீவை வந்தடைகிறான்.\nவிஜயன் வங்காளி; அவன் மணம்புரிந்தது மதுரை இளவரசி. அவர்களது சந்ததியினரே சிங்களவர்கள் எனப்பட்டார்கள்.\nஇதற்கும் சில நூற்றாண்டுகள் கழித்துத்தான் பௌத்தம் இலங்கைக்கு வருகிறது. அப்படியானால் விஜயனுக்கு முன் இந்தத் தீவில் வாழ்ந்தவர்களை மகாவம்சம் கூறுவது போல இயக்கர்கள், நாகர்கள் என்று குறிப்பிடுவதுடன் வரலாறு கைவிடப்பட்டுவிடுகிறது.\nஅவர்கள் பேசிய மொழி என்ன, அவர்களது அயல்நாடுகளுடன், அவர்கள் கொண்டிருந்த உறவு என்ன என்பதெல்லாம் பற்றி பேசப்படுவதில்லை.\nஆதி தமிழ், 5,000 ஆண்டுகள் அளவுக்குப் பழைமையானது என்று குறிப்பிடும் மொழியியல் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள்.\nஎது எவ்வாறாயினும், கி.மு.300களில் செழுமையான இலக்கியங்களைக் கொண்ட மொழியாகத் தமிழ் இருந்திருக்கிறது என்பதற்குச் சான்றுகள் உண்டு.\nஇந்த வரலாற்று விடயங்கள் எல்லாம்தான், இன்று “இராவணன் சிங்களவன்” என்கிற புதிய புனைவுக்குச் சிங்கள-பௌத்த தேசியவாதிகளை இழுத்துச் சென்றிருக்கிறது.\nவிஜயனின் கதை அவர்களுக்கும் போதுமான பயன்தரு கடந்தகாலத்தைத் தரவில்லை என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். நிற்க\nயார் முதலில் வந்தார்கள், யார் வந்தேறு குடிகள் என்பதெல்லாம் அவசியமில்லாத விடயங்கள். இன்றைப் பற்றிப் பேசுவோம் என்று சிலர் கருத்துரைக்கிறார்கள். அவர்கள் சொல்வதில் அர்த்தமில்லாமல் இல்லை.\nஆனால், கடந்த தேர்தலின் பின்னர், இலங்கை அரசியலின் களம் மாறியிருக்கிறது என்பதை, ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.\nகடந்த தேர்தலில், தோல்வியையும் பின்னடைவையும் சந்தித்தவர்கள் சிங்களவர்களோ, தமிழர்களோ அல்ல; மாறாக, இன அடையாளங்களைக் கடந்து, தாராளவாதிகள் தோல்வி அடைந்திருக்கிறார்கள்.\nசீ.வி.விக்னேஸ்வரனின் கருத்துக்குக் கங்கணம் கட்டிக்கொண்டு கண்டனம் வௌியிட்டவர்கள் ராஜபக்‌ஷக்கள் அல்ல; மாறாக, சஜித் பிரேமதாஸவின் கட்சியைச் சார்ந்தவர்கள். அவர்களே, ராஜபக்‌ஷ தரப்பை விடக் கடுமையான எதிர்ப்பை வௌியிட்டிருக்கிறார்கள்.\nஎங்களில் யார் மிகப் பெரிய ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதி என்ற போட்டியில், ராஜபக்‌ஷக்களை வீழ்த்த, சஜித் பிரேமதாஸ தரப்பு, படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறது.\nசீ.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக, கஜேந்திரகுமார் மட்டுமே நின்றார் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.\nதீவிர தமிழ்த் தேசியவாதிகள் எனப்பட்ட இந்த இருவரும்தான் இந்த விடயத்தில் ஒன்றிணைந்து நிற்கிறார்கள்.\nசஜித் பிரேமதாஸ தரப்பில், அவருக்கு ஆதரவாக இருந்த தமிழ் அரசியல்வாதிகள் அமைதியாக இருக்கிறார்கள்.\nஅவர்கள், தமிழ்த் தேசியவாதிகள் அல்ல; ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அமைதியாகவே இருக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டியது. இனத் தேசியவாதச் சண்டைகளுக்குத் தாம் தயாரில்லை என்ற நிலைப்பாட்டை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எடுத்துள்ளது போலும்.\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் அரச���யலில் தாராளவாத அரசியல் முகமாகத் தன்னை முன்னிறுத்தி உள்ளது. ‘பெடரல் பார்ட்டி’, ‘லிபறல் பார்ட்டி’யாக மாறியுள்ளது.\nஆனால், இந்தப் போட்டியில் ‘லிபறல்’களுக்கு இடமில்லை. இது இனத்தேசியாவதிகளுக்கும் இனத்தேசியவாதிகளுக்கும் இடையிலான போர். 2020 நாடாளுமன்றத் தேர்தல் இலங்கையின் அரசியல் களத்தை மீண்டும் இனத்தேசியவாதங்களுக்கு இடையிலான சண்டையாக மாற்றியுள்ளது.\nஇது ஆரோக்கியமானதொன்றல்ல. இலங்கை அரசியல் சந்தர்ப்ப சூழல்சார்ந்து கொலனித்துவ காலகட்டத்திலேயே இன ரீதியில் பிளவடையத் தொடங்கியது.\nசுதந்திரத்துக்குப் பின்னர், எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் ‘சிங்கள-பௌத்த’ பெரும்பான்மையின முன்னுரிமை, என்ற இனப்பிளவு அரசியல், சுதந்திர இலங்கையில் இனத்தேசிய அரசியலாக உருவெடுத்து, ஆயுதப்போராட்ட காலத்தைச் சந்தித்து, இன்று ஆயுதப் போராட்டம் முடிவடைந்த பின்னரும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\n“இலங்கையின் இனத்தேசிய அரசியலின் விளைவாக, வளமடையும் சாத்தியமுள்ள நாடு வீணாவதைக் கண்டேன்” என்று சிங்கப்பூரின் சிற்பி லீ க்வான் யூ பதிவுசெய்த கருத்து இங்கு முக்கியமானது.\nஇங்கு, சீ.வி.விக்னேஸ்வரனை அரசியல் காழ்ப்புணர்வின் காரணத்தால் குறைசொல்வது பொருத்தமானதல்ல. அவர் சொன்னது, அவசியமா என்பதை விட. அதைச் சொல்வதற்கு, அவருக்கு இருக்கும் உரிமை மதிக்கப்பட வேண்டும் என்பது முக்கியமானது.\nபெரும்பான்மையினர் சிறுபான்மையினரின் மனநிலையில் செயற்படும்போது, சிறுபான்மையினர் சிறுபான்மையினருக்கேயுரிய பாதுகாப்பின்மையின் காரணத்தால், தமது அடையாளத்தையும் இருப்பையும் பாதுகாத்துக்கொள்ள அதே மனநிலையில் செயற்படுவதில் எப்படிப் பிழை காண்பது\nஇந்தத் தீவில் இனத்தேசிய அரசியல் தமிழ் மக்களால் தொடங்கப்படவில்லை. தமிழ்த் தேசியம் என்பது, ஏ.ஜே.வில்சன் குறிப்பிடுவது போல, ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்திலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளும் தற்காப்புத் தேசியமாகவே பிறந்தது.\nஇங்கு இனத்தேசியம் இல்லாதுபோய், சிவில் தேசியமொன்று கட்டியெழுப்பப்பட வேண்டுமென்றால், அதற்கான முதற்படியை பெரும்பான்மையினமே நல்லெண்ணம் கொண்டு முன்னெடுக்க வேண்டும். அந்த முன்னெடுப்புக்குக் கைகொடுக்கத் தமிழ்த் தேசியத்தின் தாராளவாதிகள் எப்போதும் தயாராகவே இருப்பார்கள்.\nகட��டார்: பாலைவனத்தில் ஒரு பனிப்போர் – தெ. ஞாலசீர்த்தி (சிறப்பு கட்டுரை) 0\n‘தனிச்சிங்கள’ சட்டத்தைக் கொண்டு வந்த பண்டாரநாயக்கவுக்கு ‘சிங்களம்’ எழுத,வாசிக்க தெரியாதாம்:தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன:தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nபாதுகாப்புத் துறையில் மஹிந்தவின் ஆதிக்கம்\nசும்மா கிழி இளம்பெண்கள் வெறி த்தனமான டான்ஸ் மிஸ் பண்ணாம பாருங்க மில்லியன் பேர் ரசித்த வீடியோ \nஜனவரி 12 : எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட கதை\nபோட்டி நகர்வுகளில் குதிக்கிறதா இந்தியா\n‘அமெரிக்கா மீது இரசியா இணையவெளி ஊடுருவல்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nமகத்துவம் தருவது மண்பானைப் பொங்கலே…\nஇயேசு கிறிஸ்து: இஸ்லாமியர்கள் போற்றிய அருள் நாயகன் -அரிய தகவல்கள்\nஅனைவருக்குமான நீதி இந்த நாட்டில் இல்லை; பக்கச்சார்பான நீதியே காணப்படுகின்றது – நாடாளுமன்றத்தில் விக்கினேஸ்வரன்\nதாம்பத்தியத்திற்கு முன் இதை சாப்பிடுங்க… அப்புறம் பாருங்க..\nசீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...\nகொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...\nஇதையே நோர்த் கொரியா செய்திருந்தால் மிருக உரிமை ஆர்வலர்கள், மேற்கு நாடுகள் என பலரும் கொதித்து போய் கத்தோ கத்தென்று...\nநித்யானந்தாவுக்கு,பல நடிகைகள் அலுத்துப்போனதால்,நயன்தாராவை அனுபவித்து சீழிக்கத்தயாராகிவிட்டான்...\nபல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mbarchagar.com/2017/04/01/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-01-17T00:01:04Z", "digest": "sha1:Z7G22TJNKQNT3YZTACC5YBU4OSKEGTMJ", "length": 4879, "nlines": 60, "source_domain": "mbarchagar.com", "title": "சிவராத்திரியில் காலங்கள் தோறும் இறைவனுக்குச் செய்யு வேண்டிய அபிஷேக ஆராதனை முறைகள் – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\nசிவராத்திரியில் காலங்கள் தோறும் இறைவனுக்குச் செய்யு வேண்டிய அபிஷேக ஆராதனை முறைகள்\nமுதல் யாம்ம்:- பஞ்சகவ்ய அபிஷேகம், சந்தனப் பூச்சு, வில்வம், தாமரை அலங்காரம், அர்ச்சனை, பச்சைப் பயிற்றுப் பொங்கல் நிவேதனம், ருக்வேதம் ப���ராயண்ம்\nஇரண்டாம் யாம்ம்:- சர்க்கரை, பால், தயிர், நெய் கல்ந்த ரஸபஞ்சாமிர்தம் அபிஷேகம், பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்துச் சார்த்துதல், துளசி அலங்காரம், தாமரை அர்ச்சனை, பாயசம் நிவேதனம், யஜூர்வேதம் பாராயணம்.\nமூன்றாம் யாமம்:- தேன் அபிஷேகம், பச்சை கற்பூரம் சார்த்துதல், மல்லிகை அலங்கரம், வில்வம் அர்ச்ச்னை, எள் அன்னம் நிவேதனம், சாமவேதம் பாராயணம்.\nநான்காம் யாமம்:- கருப்பஞ்சாறு அபிஷேகம், நந்தியாவட்டை மலர் சார்த்துதல், அல்லி, நீலோற்பலம், நந்தியாவர்த்தம் அலங்காரம் அர்ச்சனை, சுத்தான்னம் நிவேதனம், அதர்வண வேத\nஇவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..\n\"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''\n← சங்கடஹர சதுர்த்தி என்றால் என்ன\nஹர ஹர சங்கர சிவ சிவ சங்கர WWW.MBarchagar.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2021-01-17T00:24:23Z", "digest": "sha1:7FI5KZUI2P54NPJUKY37TBA7UQD25JDY", "length": 5511, "nlines": 73, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வலைவாசல்:வைணவம்/உங்களுக்குத் தெரியுமா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பகுதியிலுள்ளவை விக்கிப்பீடியாவின் வைணவ வலைவாசலின் ஒரு பிரிவான உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டவை.\nதாங்களும் வைணவ வலைவாசலில் காட்சிப்படுத்துவதற்கான தகவலை பரிந்துரைக்கலாம். (காப்பகமானது காட்சிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் அடுக்கப்பட்டுள்ளது.)\n* {{வைணவ கடவுள்கள் பற்றிய தகவல்கள்}}\n* {{வைணவத்தொண்டர்கள் பற்றிய தகவல்கள்}}\n* {{வைணவ விழாக்கள்/விரதங்கள் பற்றிய தகவல்கள்}}\n* {{வைணவ நூல்களைப் பற்றிய தகவல்கள்}}\n* {{வைணவ தலங்களைப் பற்றிய தகவல்கள்}}\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் திருமால் பார்த்தசாரதி திருக்கோலத்தில் மீசையுடன் காணப்பெறுகிறார். மேலும் சக்கராயுதம் இன்றியும் காணப்பெறுகிறார்.\nதிருவரங்���த்தில் உள்ள வசந்த மண்டபத்தில் இராமானுசரின் உடல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதற்கு தானான திருமேனி என்று பெயர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2015, 13:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/google-celebrates-teachers-day-with-animated-doodle/articleshow/65679673.cms", "date_download": "2021-01-16T23:29:50Z", "digest": "sha1:BP3HOHP5GKAZGDCTQTCXMZRYFYPH5MIQ", "length": 10089, "nlines": 93, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nTeachers’ Day: ஆசிரியர் தினம் கொண்டாடும் கூகுள்\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் பிரத்யேக டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் பிரத்யேக டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஒவ்வொரு நாளும் அந்த நாளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கூகுள் நிறுவனம் தனது முகப்புப் பக்கத்தில் டூடூல் வெளியிடுகிறது. இன்று இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.\nஅனிமேஷனில் உள்ள இந்த டூடுலில் கண்ணாடி அணிந்த உலக உருண்டையும் கணக்கு, வானியல், உயிரியல், வேதியல், இசை போன்ற பல்வேறு துறைகளை குறிப்புணர்த்தும் சின்னங்களும் உள்ளன. உலக உருண்டை சுழன்று நின்றதும் இந்தச் சின்னங்கள் தோன்றுகின்றன.\nஇந்தியாவில் இன்று, செப்டம்பர் 5ஆம் தேதி, நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆசிரியருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம். இன்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களில் 45 பேருக்கு நல்லாசிரியர் விருதை வழங்கு கௌரவிப்பார்.\nஆனால், யுனெஸ்கோ அங்கீகரித்துள்ள சர்வதேச ஆசிரியர் தினம் அடுத்த மாதம், அக்டோபர் 5ஆம் தேதி, கொண்டாடப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்த��கள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஉலகின் முதல் மடிக்கும் ஸ்மார்ட்போன்; இன்னும் 2 மாதங்களில் டீசரை வெளியிடும் சாம்சங்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nடூடுல் டூடில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் கூகுள் ஆசிரியர் தினம் Teachers Day Google Doodle Sarvepalli Radhakrishnan google doodle google\nபிக்பாஸ் தமிழ்ஏன் இப்படி ஆகிட்டிங்க.. சோகத்தில் இருந்த பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் அட்வைஸ்\nசினிமா செய்திகள்அஜித்தின் ’வலிமை’ பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Grand Finale: 6 மணி நேர பிரம்மாண்ட ஷோ.. கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇந்தியாபதறவைத்த கோடி ரூபாய் கடத்தல்; திருப்பதியில் பெரும் ஷாக்\nஇதர விளையாட்டுகள்கால்பந்தில் இருந்து ஓய்வு; டெர்பி அணியின் முழுநேர மேலாளரானார் வெயின் ரூனி\nமதுரைஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு கோயில்... சிலை பிரதிஷ்டை செய்து அபிஷேகம்\nஇதர விளையாட்டுகள்கோல் மழை பொழிந்த வொல்வர்ஹாம்ப்டன், வெஸ்ட் ப்ராம் ஆட்டம்\nகோயம்புத்தூர்பொள்ளாச்சி ஜெயராமனை ஃபேஸ்புக்கில் தவறாக சித்தரித்த திமுக நிர்வாகிகள் கைது\nமர்மங்கள்Unsinkable Women : இந்த பெண் பயணித்த டைட்டானிக் உட்பட 3 கப்பலும் நடுக்கடலில் மூழ்கிவிட்டன... ஆனால் இந்த பெண் மட்டும் அத்தனையிலிருந்தும் உயிர் தப்பிவிட்டார் எப்படி தெரியுமா\nபொருத்தம்யாருக்கு தங்க நகை, வைர ஆபரண யோகம் உண்டாகும்\nடெக் நியூஸ்ஜன.20 - 24 வரை அள்ளும் ஆபர் ; புது போன் வாங்க சரியான வாய்ப்பு\nமகப்பேறு நலன்குழந்தைகள் இருமும் போது கவனிச்சாலே அது என்னன்னு கண்டுபிடிச்சிடலாம் தெரியுமா\nடெக் நியூஸ்ஜன.20 முதல் அமேசானில் ஆபர் மழை; என்ன மொபைல்களின் மீது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/ranjan.html", "date_download": "2021-01-16T23:59:42Z", "digest": "sha1:SH477YSCFNMTTY4VHTCB7JNFEHGTRUCG", "length": 13158, "nlines": 85, "source_domain": "www.pathivu.com", "title": "யாழ் விமான நிலைய விவகாரம்; நாமலை தாக்கிய ரஞ்சன் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / யாழ்ப்பாணம் / யாழ் விமான நிலைய விவகாரம்; நாமலை தாக்கிய ரஞ்சன்\nயாழ் விமான நிலைய விவகாரம்; நாமலை தாக்கிய ரஞ்சன்\nயாழவன் October 18, 2019 கொழும்பு, யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமா��� நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதை மையப்படுத்தி இனவாதத்தைத் தூண்டும் வகையில் சில சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிடுவது கடும் கண்டனத்திற்குரியது என்று இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்ட நிலையில் விமான நிலையத்தின் பெயர் அதன் பெயர்ப் பலகையில் முதலில் தமிழ் மொழியிலும், இரண்டாவதாக சிங்கள மொழியிலும், மூன்றாவதாக ஆங்கில மொழியிலும் பெயரிடப்பட்டிருந்தது. அதனை சுட்டிக்காட்டி சில சிங்கள ஊடகங்கள் 'சிங்கள மொழி இரண்டாம்பட்சமாக்கப்பட்டு விட்டது' என்ற கோணத்தில் செய்தி வெளியிட்டிருந்தன.\nதமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடமாகாணத்தில் பொதுச் சேவையை வழங்கும் யாழ்ப்பாண நீதிமன்றம், யாழ் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் போன்றவற்றின் பெயர்ப்பலகைகளிலும் முதலாவதாக தமிழ் மொழியிலேயே பெயரிடப்பட்டிருப்பதை தமது சமூகவலைத்தளப் பக்கங்களில் சுட்டிக்காட்டிய சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும், இனவாதத்தைத் தூண்டும்விதமாக செய்தி வெளியிட்டிருந்த சிங்கள ஊடகங்களைக் கடுமையாகக் கண்டனம் செய்திருந்தனர்.\nஇந்நிலையில் இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் ரஞ்சன் ராமநாயக்கவும் கண்டம் வெளியிட்டுள்ளார்.\nஉலகின் வெற்று விமான நிலையமான மாத்தளை விமான நிலையத்திற்கு வெக்கமில்லாமல் நாமல் ராஜபக்சவின் தந்தை தனது பெயரை வைத்துள்ளார். இன்று அவரைப் போலல்லாமல் ஜனாதிபதி அல்லது பிரதமரின் பெயர் இல்லாமல் யாழ்ப்பாணம் விமான நிலையம் என்று அழகிய பெயர் வைக்கப்பட்டுள்ளது - என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nமார்ச் மாத வரைபு: சி.வி முந்திக்கொண்டார்\nஎதிர்வரும் மார்ச் மாதம் கூடவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு தமிழர் சார்பில் முன்வைக்கப்படப்போகும் விடயங்கள் பற்றி\nமாறும் அணிகள் ,பணியும் ஒபிஎஸ் , சசிகலா வருகையால் ஒன்றிணையும் அதிமுக\nசசிகலா வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ள நிலையில், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் தெரிகிறது. வர...\nயாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த தூபி இடித்து அழிக்கப்பட்ட���ைத் தொடர்ந்து எழுந்த பதற்றம் மற்றும் போராட்டங்களால்\nமுள்ளிவாய்க்கால் நினைவு சின்னமே வேண்டும்: அமையம்\nகொடூரமாக வெல்லப்பட்ட யுத்தத்தின் வெற்றிச் சின்னங்கள் வடகிழக்கெங்கும் நிரம்பியிருக்க யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில்\nகணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற பெண்\nகனடாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமுலில் இருந்தவேளை தனது கணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற\nமுள்ளிவாய்க்கால் நினைவுதூபி: மீண்டும் நாட்டப்பட்டது அடிக்கல்\nஇடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபிக்கு மீண்டும் அதே இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னால் உண்ணாநிலைத் தவ...\nபிள்ளையானை விடுதலை செய்தமை தொடர்பில் இன்று பலரும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்க அது மட்டும் ராஜபக்ச சாதனையில்லையென போட்டுடைத்துள்ளார் சிவில் ச...\nஉலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டி பிரபாகரன்\nஇன்றைய தமிழர் தைப்பொங்கல் திருநாள் அன்று ( 14.01.2021) மேதகு பிரபாகரன் அவர்கள் உலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டியாக பிரகடனப்படுத்தப்பட்டு...\nதிட்டமிட்டபடி கடையடைப்பு, துக்கதினமாக தொடரும் என்ற பல்கலை மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ள நிலையில் தமிழர் தாயகம் முடங்கிப்போயுள்ளது. சுயாதீனமான...\nமுள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம் பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை\nயாழ் மாநகரசபையில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம் பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை விடுத்துள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/06/isdnsi43.html", "date_download": "2021-01-16T23:48:49Z", "digest": "sha1:OWSONRGHAXW2BQIKBR2ATHS3OQ24K5TM", "length": 11511, "nlines": 115, "source_domain": "www.pathivu.com", "title": "கொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / கொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nசாதனா June 05, 2020 உலகம், சிறப்புப் பதிவுகள்\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (04-06-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-\nமார்ச் மாத வரைபு: சி.வி முந்திக்கொண்டார்\nஎதிர்வரும் மார்ச் மாதம் கூடவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு தமிழர் சார்பில் முன்வைக்கப்படப்போகும் விடயங்கள் பற்றி\nமாறும் அணிகள் ,பணியும் ஒபிஎஸ் , சசிகலா வருகையால் ஒன்றிணையும் அதிமுக\nசசிகலா வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ள நிலையில், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் தெரிகிறது. வர...\nயாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த தூபி இடித்து அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த பதற்றம் மற்றும் போராட்டங்களால்\nமுள்ளிவாய்க்கால் நினைவு சின்னமே வேண்டும்: அமையம்\nகொடூரமாக வெல்லப்பட்ட யுத்தத்தின் வெற்றிச் சின்னங்கள் வடகிழக்கெங்கும் நிரம்பியிருக்க யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில்\nகணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற பெண்\nகனடாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமுலில் இருந்தவேளை தனது கணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற\nமுள்ளிவாய்க்கால் நினைவுதூபி: மீண்டும் நாட்டப்பட்டது அடிக்கல்\nஇடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபிக்கு மீண்டும் அதே இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னால் உண்ணாநிலைத் தவ...\nபிள்ளையானை விடுதலை செய்தமை தொடர்பில் இன்று பலரும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்க அது மட்டும் ராஜபக்ச சாதனையில்லையெ�� போட்டுடைத்துள்ளார் சிவில் ச...\nஉலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டி பிரபாகரன்\nஇன்றைய தமிழர் தைப்பொங்கல் திருநாள் அன்று ( 14.01.2021) மேதகு பிரபாகரன் அவர்கள் உலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டியாக பிரகடனப்படுத்தப்பட்டு...\nதிட்டமிட்டபடி கடையடைப்பு, துக்கதினமாக தொடரும் என்ற பல்கலை மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ள நிலையில் தமிழர் தாயகம் முடங்கிப்போயுள்ளது. சுயாதீனமான...\nமுள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம் பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை\nயாழ் மாநகரசபையில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம் பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை விடுத்துள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/nenjin-nizhalgal", "date_download": "2021-01-17T00:13:29Z", "digest": "sha1:M7DFHMACGDPCEDGB72TND4QZ7FEUYWOX", "length": 5059, "nlines": 117, "source_domain": "www.pustaka.co.in", "title": "Nenjin Nizhalgal Book Online | Karumalai Thamizhazhan Tamil Poetry | eBooks Online | Pustaka", "raw_content": "\nNenjin Nizhalgal (நெஞ்சின் நிழல்கள்)\nகருமலைத்தமிழாழன் கிருட்டிணகிரியில் உள்ள கருமலை என்ற ஊரில் 16.07.1951ல் பிறந்தவர். இவர் புலவர், எம்.ஏ., எம்.எட்., எம்ஃபில்., ஆகியப் பட்டங்களைப் பெற்றுள்ளார். இவர் தமிழ் மீதும் தனது ஊர்ப்பற்றின் மீதும் கொண்ட மிகுந்த காதலால் தனது இயற்பெயரான கி.நரேந்திரன் என்பதனை மறந்து இன்று கருமலைத்தமிழாழன் என்று அனைவர் மனதிலும் பதியும் வண்ணம் தமது தமிழ்ப்பணியைச் செய்து வருகிறார்.\nகருமலைத்தமிழாழன் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தமிழ்ப்பணியும் தமிழாசிரியர் பணியும் செய்துள்ளார். அரசு மேல்நிலைப���பள்ளியில் 25 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார். அடுத்த 10 ஆண்டுகள் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக சீரும் சிறப்போடும் பணியாற்றியுள்ளார்.\nகுயில், காஞ்சி, கண்ணதாசன், தமிழ்ப்பணி, முல்லைச்சரம், புன்னகை, காவியப்பாவை, தினத்தந்தி, தமிழ் இலெமுரியா, தினகரன், தினமணி, தினமலர், மாலைமுரசு, மாலைமலர், முரசொலி போன்ற 50திற்கும் மேற்பட்ட நாள், வார, மாத ஏடுகளில் 1969 முதல் இன்றுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் வெளிவந்துள்ளன. இதுவரை 22 கவிதை, உரைநடை நூல்கள் வெளிவந்துள்ளன.\nபல்வேறு இலக்கிய அமைப்புகளின் மூலமாக 1.பாவேந்தர் பைந்தமிழ்ச் செல்வர் 2.ஒட்டக்கூத்தர் 3.கவிதைச் செல்வர் 4.தமிழ்மாமணி 5.பாவேந்தர் நெறி செம்மல் 6.தமிழ் இலக்கியமாமணி 7.இலக்கியச்செம்மல் 8.இலக்குவனார் விருது 9.ஈரோடு தமிழன்பனார் விருது 10. வெண்பா வேந்தர் போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://anuthaapam.com/post.php?id=2940", "date_download": "2021-01-17T00:15:07Z", "digest": "sha1:37NKGVO2IZAGNUQ37BXXYLLUKJ4CX63A", "length": 6800, "nlines": 102, "source_domain": "anuthaapam.com", "title": "Menu", "raw_content": "\nயாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், சுன்னாகம், மட்டுவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு இராசையா அவர்கள் 06-01-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு கதிராசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைத்திலிங்கம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற அருந்ததிப்பிள்ளை(பூமணி) அவர்களின் அன்புக் கணவரும்,லதா(ஜேர்மனி), சுதாகர்(லண்டன்), ஶ்ரீதர்(மட்டுவில்), வனஜா(ஜேர்மனி), பிரபாகர்(நோர்வே), சகீலா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தனபாலசிங்கம்(ஜேர்மனி), திருலோகநாயகி(லண்டன்), ஜெயந்தா(மட்டுவில்), உருத்திரகுமார்(ஜேர்மனி), நிமலராஜி(நோர்வே), புவனேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான முத்தம்பி, கண்மணி, அன்னம்மா, தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான மயில்வாகணம், நடராஜா, ராமசந்திரன் மற்றும் சாந்தா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,தனுஷா- சுகீவன், ஷாலினி, ஷாமிலி, கஜேந்திரநாத்- அபிராமி, ராம்நாத்- சிந்து, உதயநாத்- அபர்ஜி, அசோகநாத், நிதூன், டுவாரகன், தாரணி, அஜய், ஆகாஸ், பாரதி, இளங்கோ, மக்சிம், ��த்தில்த்- பிரஷாந்த், ஜனிக் ஆகியோரின் அன்புப் பேரனும்,டாஷா, ஈஷா, ஆருஷா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 07-01-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்\nஇலங்கையை உலுக்கும் க ...\nவட்ஸ் ஆப்பின் புதிய ...\nஉலகளாவிய ரீதியில் கொ ...\nமட்டக்களப்பில் 24 மண ...\n20 பொலிஸாருக்குக் கொ ...\nசில நாடுகளில் பரவும் ...\nதிருமதி விமலாதேவி முருகநாதன் (தவம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/40781-2020-09-08-12-16-04", "date_download": "2021-01-16T23:44:29Z", "digest": "sha1:IONQGYYPND6CMWKWHQJMSP5J3L5ZZ763", "length": 27194, "nlines": 246, "source_domain": "keetru.com", "title": "முகநூலை கட்டுப்படுத்தும் பூணூல்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் பா.ஜ.க.\nதேர்தலில் மோடி மஸ்தான் ஓதிய மாய மந்திரம்\nவெறுப்பு அரசியல் நடத்தும் பா.ஜ.க.\nஅய்ந்தாண்டு அடக்குமுறைக்கு பாடம் புகட்ட வேண்டிய தருணம்\nபா.ஜ.க. எவ்வாறு வெற்றி பெறுகிறது\nஇது மக்கள் விரோத ஆணையம்\nசிந்தனையாளர்கள் மீது பாய்ந்த அடக்குமுறைகள்\nபா.ஜ.க. ஆட்சியின் ‘நமோ டி.வி.’ மோசடி\n2019 நாடாளுமன்ற தேர்தல் - நாம் செய்ய வேண்டியது என்ன\nநரேந்திர மோடி அரசும், தமிழ் மக்கள் கடமையும்\nஆரியர்கள் பெண்களிடம் கருணை காட்டினார்களா\nதமிழ்நாட்டை வட நாடாக்கும் பா.ஜ.க. சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்\nபேரா.மா.ரா.அரசு: நினைவில் நிழலாடும் நிகழ்வுகள்\nவெளியிடப்பட்டது: 09 செப்டம்பர் 2020\nகடந்த மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த வால் ஸ்டிரிட் பத்திரிக்கை பேஸ்புக் நிறுவனத்தில் இந்தியக் கிளை எவ்வாறு ஆளும் பிஜேபிக்கு சாதகமாக நடந்து கொள்கின்றது என்பதை அம்பலப்படுத்தி இருந்தது. ஆனால் அதை பேஸ்புக் நிர்வாகம் மறுத்து, தன்னைச் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக அறிவித்துக் கொண்டாலும், அதன் செயல்பாடுகள் முழுக்க முழுக்க ஆளும் பிஜேபிக்கு ஆதரவாக இருப்பதன் மூலம் தனது வர்த்தக நலன்களை பெருக்கிக் கொள்வதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றது.\nஆளும் பிஜேபியைச் சேர்ந்த நபர்கள் வெறுப்பை உ���ிழும் பதிவுகளையோ வதந்திகளையோ பதிவிடும் போது அதைத் தணிக்கை செய்யாமல் எதிர்ப்பு வரும்வரை அதை நீக்காமல் வைத்திருந்து அதன் மதவாதச் செயல் திட்டத்திற்கு ஒத்திசைவாக இயங்குகின்றது. இதற்குக் கைமாறாகத்தான் ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோவில் பேஸ்புக் ரூ 43574 கோடியை முதலீடு செய்துள்ளது.\nஇந்தியாவைப் பொருத்தவரை பேஸ்புக் செயலியை 290 மில்லியன் பேரும், அதன் மற்றொரு செயலியான வாட்ஸ்அப்பை 400 மில்லியன் பேரும் பயன் படுத்துகின்றார்கள். இதனால் இந்திய மக்களின் சிந்தனையை வடிவமைப்பதிலும், கட்டுப்படுத்துவதிலும் பேஸ்புக்கும் வாட்ஸ்அப்பும் பெரும்பங்கு வகிக்கின்றன.\nநாம் சாதாரணமாக நினைத்து பேஸ்புக்கில் தரும் தகவல்கள் பதிவுகள் அனைத்துமே விலை மதிப்பில்லாதவையாக கார்ப்ரேட்டுகளுக்கும் அவர்களால் வழிநடத்தப்படும் அரசியல்வாதிகளுக்கும் உள்ளன. பெரும்பான்மை மக்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து கொள்வதன் மூலம் அவர்களால் மிக எளிதாக அதை மாற்றியமைக்கவும், தாங்கள் விரும்பும் நபர்களை ஆட்சியில் அமர்த்தவும் முடிகின்றது.\nபேஸ்புக் நிறுவனத்தின் மீதும் அதன் நம்பகத்தன்மை மீதும் கேள்வி எழுப்பப்படுவது இது முதன்முறை அல்ல. ஏற்கெனவே கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருட பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளுக்கு தெரியாமலேயே அனுமதித்த வழக்கில் பேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ. 4.72 கோடி அபராதம் விதித்து பிரிட்டன் அரசு உத்தரவிட்டது.\nஇந்தியாவை எடுத்துக் கொண்டால் 2018 ஆம் ஆண்டு ராகுல் காந்தி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தை பிரபலப்படுத்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் உதவியை நாடினார் என்று பிஜேபி குற்றம் சாட்டியது. ஆனால் உண்மையில் இந்த முறைகேட்டில் பாஜக ஈடுபட்டது அம்பலமாகியது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் இந்திய கிளையான 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' என்ற நிறுவனத்துடன் பாஜக கட்சிதான் தொடர்பில் இருந்துள்ளது.\nஇதை 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவனத்தின் இந்திய சிஇஓ ஒப்புக் கொண்டார். மேலும் 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவனத்தின் 'லிங்க்டின்' பக்கத்தில் “நான்கு வெவ்வேறு தேர்தல்களில் பாஜக கட்சிக்காக நாங்கள் உதவி செய்தோம். அதன் மூலம் பாஜக கட்சி வெற்றி பெற்றது” என்று அந்த நிறுவனம் வெளிப்படையாகக் குறிப்பிட்டு இருக்கின்றது.\nஇந்த 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவனம் மூலம் தான் பாஜக இந்தியா முழுக்க பொய்யான செய்திகளையும், பொய்யான புள்ளி விவரங்களையும் கொடுத்து மக்களின் மனநிலையை மாற்றியது. மேலும் இந்த நிறுவனத்துடன் ராஜ்நாத் சிங் மிக நெருக்கமாகத் தொடர்பில் இருந்ததும் அம்பலமாகி இருக்கின்றது.\nஅதுமட்டுமல்ல தெலுங்கானவைச் சேர்ந்த பிஜேபி எம்எல்ஏ டி.ராஜாசிங் என்பவர் மாட்டிறைச்சி சாப்பிடும் முஸ்லீம்களைக் கொல்ல வேண்டும் என்றும், மசூதிகளை இடிக்க வேண்டும் என்றும், ரோஹிங்கியா முஸ்லிம்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என்றும் பேஸ்புக்கில் வெறுப்பைக் கொட்டி இருந்தார். இதனால் அவரது பக்கத்திற்கு பேஸ்புக் தடை விதித்தது. ஆனால் அதை தன்னுடைய செல்வாக்கால் அவர் உடனே மீட்டெடுத்ததோடு அந்த சங்கி இன்னும் பேஸ்புக்கில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டுதான் உள்ளார்\nஅதே போல குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் முஸ்லிம்கள் போராடிய போது பிஜேபியைச் சேர்ந்த கபில் மிஸ்ரா என்ற காலி திட்டமிட்டே வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி வெளியிட்ட வீடியோவால் பெரும் கலவரம் ஏற்பட்டு 50க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வீடியோ நீக்கப்பட்டாலும் கபில் மிஸ்ராவுக்கு பேஸ்புக் தடைவிதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஏன் பேஸ்புக்கின் இந்தியக் கிளை பிஜேபிக்கு ஆதரவாக செயல்படுகின்றது என்பதைப் பற்றி நியூஸ்கிளிக் இணையதளம் ஐந்து பகுதிகளாக தனது விசாரணையை வெளியிட்டது. அதில் பேஸ்புக்கின் இந்திய நிர்வாகிகளில் பலர் பாஜகவுடனும் மோடியுடனும் நெருக்கமான தொடர்பில் இருப்பதை ஏற்கெனவே அம்பலப்படுத்தி இருந்தது.\nஇந்நிலையில்தான் ஜனவரி 2019, மக்களவைத் தேர்தலுக்கு முன், மோடி அரசை எதிர்த்து கருத்துக்களை வெளியிட்டு வந்த 44 பேஸ்புக் பக்கங்களை தடை செய்யுமாறு பேஸ்புக்கிடம் பாஜக கேட்டுக் கொண்டது தெரிய வந்துள்ளது. பாஜகவின் அன்பு கட்டளைக்குப் பணிந்து நீக்கப்பட்ட அந்த 44 பேஸ்புக் பக்கங்களில் என்.டி.டிவி பத்திரிகையாளார் ரவிஷ் குமார், மற்றும் வினோத் துவா -க்கு ஆதரவான பக்கங்களும் அடங்கும். பாஜகவால் சொல்லப்பட்டு தடை செய்யப்பட்ட மற்ற பக்கங்கள் பீம் ஆர்மி, வி ஹேட் பிஜேபி, தி ட்ரூத் ஆப் குஜராத் போன்றவை ஆகும். இதில் ட்ரூத் ஆப் குஜராத் என்ற பக்கம் உண்மை கண்டறிந்து வெளியிடும் ஆல்ட் நியுசின் செய்திகளைப் பகிர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.\nஅதே போல பேஸ்புக்கால் நீக்கப்பட்ட 17 பிஜேபி ஆதரவுப் பக்கங்களை மீண்டும் செயல்பட வைக்குமாறு பாஜக பேஸ்புக்கிடம் கேட்டுக் கொண்டதன் பேரில் அதன் மீதான தடையும் நீக்கப்பட்டு அவை செயல்படச் செய்யப்பட்டன. மேலும் பாஜக ஆதரவுப் பக்கங்களை தாங்கள் தவறுதலாக நீக்கி விட்டதாக பேஸ்புக் இந்தியா நிர்வாகம் பாஜக ஐடி செல் தலைவர் அமித் மால்வியாவிடம் கூறியுள்ளது.\nஆனால் இதில் ஒரு பக்கத்தை போஸ்ட்கார்ட் நியுஸ் நிறுவனர் மகேஷ் வி ஹெக்டே நடத்தி வந்தார், இவர் 2018 இல் பொய் செய்திகளை வெளியிட்டு வகுப்புவாதப் பகைமையை ஊக்குவித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் ஆவார்.\nமுழுவதும் நனைந்த பின்னால் முக்காடு தேவையில்லை என்ற நிலைபாட்டை பேஸ்புக் நிர்வாகம் எடுத்துள்ளது. முதலாளிகளில் நேர்மையான முதலாளி, அநியாயமான முதலாளி என்று எவருமில்லை. வர்த்தக நலம் சார்ந்து இயங்கும் ஒரு நிறுவனம் ஒருநாளும் மக்கள் நலன் சார்ந்து இயங்க முடியாது. பணம்தான் எல்லாவற்றையும் முதலாளித்துவ உலகில் தீர்மானிக்கின்றது. இதற்குப் பேஸ்புக் மட்டும் விதிவிலக்கல்ல.\nஉங்களுக்கு நினைவிருக்கலாம் மோடி பேஸ்புக் தலைமையகத்தில் தன் தாயை நினைத்து கண்ணீர்விட்டு கதறிய காட்சி. அது தன்னுடைய தாயை மட்டும் நினைத்து கதறிய கதறல் அல்ல, தன்னைப் போன்ற எதுக்கும் உதவாத ஒரு சங்கியே தேர்தலில் வெற்றி பெற உதவிய மார்க் சக்கர்பெர்கை நன்றியோடு நினைத்துக் கதறியது.\nமக்களின் மீது சமூக வலைதளங்கள் பெரும் செல்வாக்கு செலுத்தும் ஒரு காலத்தில் அதுவும் ஜியோ நிறுவனம் இந்திய தொலைதொடர்புத் துறையை பெருமளவு கபாளிகரம் செய்திருக்கும் காலத்தில் பேஸ்புக்கும் ஜியோவும் கைகோர்த்திருப்பது சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய செய்தியல்ல. இவர்கள் மக்களை மூளைச் சலவை செய்ய சங்கி கும்பலுடன் ஒன்றுபட்டு சதித் திட்டத்துடன் களமிறங்கி உள்ளனர்.\nமூளையற்ற சங்கி கும்பல் பேஸ்புக் நிறுவனத்தையும் மோடியின் வாழ்நாள் அடிமை முகேஷ் அம்பானியின் ஜியோவையும் தனது கைப்பாவை��ாக மாற்றி தனது நச்சுப் பரப்புரைகளை கட்டவிழ்த்துவிட்டு மக்களை முட்டாளாக்கி தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும் அதன் மூலம் நாட்டைப் பார்ப்பன பயங்கரவாதத்தின் பிடியிலும், முதலாளித்துவ பயங்கரவாதத்தின் பிடியிலும் இருந்து மீள முடியாத புதைகுழியில் தள்ளவும் தீர்மானகரமாக செயல்பட்டு வருகின்றது. இடது சிந்தனையாளர்களான நம்முடைய பணி இந்தப் பாசிச கூட்டணியை சமூக ஊடகங்களைத் தாண்டி பொதுவெளியிலும் அம்பலப்படுத்தி முறியடிப்பதுதான்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2009_12_31_archive.html", "date_download": "2021-01-17T00:59:00Z", "digest": "sha1:V7S4PBLEBFDUPW3JTL6GO2A7AYJQA247", "length": 44630, "nlines": 702, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 12/31/09", "raw_content": "\nஇலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கான அவசியத்தை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் புரிந்து கொண்டு தமது அரசியல் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என புலம் பெயர் தமிழர்களிடமும்; இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மனச்சாட்சிக்கு வாக்களிக்காமல் அரசியல் மாற்றத்திற்கு வாக்களிக்கும்படியும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவிக்கிறார்.\nஜனாதிபதி தேர்தல் பிரச்சார மேடைகளில் எதிர்கட்சித் தலைவர்கள் பலரும் ஆட்சிமாற்றம் பற்றியே பேசிவருகின்றனர். இவர்கள் கருதும் ஆட்சி மாற்றம் என்பது ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா வெற்றி பெறுவது மட்டும்தானா\nஆட்சி மாற்றம் ஏற்படுவதானால் பொது தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை ஆட்சியில் இருந்து இறக்கவேண்டும். இறக்கியபின்னர் அடுத்து ஆட்சி அமைக்கக்கூடிய கட்சி ஐக்கிய தேசியக் கட்சியே. இந்த ஆட்சி மாற்றம் சிங்கள மக்களுக்கு தேவையாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஆட்சி மாற்றதால் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மையுண்டா என்ப���ுதான் மக்கள் மனதில் எழும் சந்தேகம்.\nபிரித்தானியர் பெரும்பான்மை இனத்தவரின் கைகளில் இலங்கை ஆட்சியை ஒப்படைத்து சென்றபின்னர் இதுவரையும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுமே மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. ஆனால் இரண்டு கட்சி ஆட்சியிலுமே இனப்பிரச்சினை கொழுந்து விட்டெரிய எண்ணை ஊற்றப்பட்டது குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்திலேயே தமிழ் மக்கள் பலதடவை வன்முறைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.\nபலதடவைகள் இனப்பிரச்சினைக்கு தீர்காணும் முயற்சியில் பல ஒப்பந்தங்கள் ஏற்பட்டபோதும் அவை அப்போதுள்ள எதிர்கட்சிகளினால் முறியடிக்கப்பட்டன. தமிழ் மக்களுக்கு இன்றுள்ள முக்கிய பிரச்சினை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வேயாகும்.\nஅரசியல் மாற்றத்தால் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா இதுதான் தமிழ் மக்கள் முன்நிற்கும் கேள்வியாகும். அதேவேளை ஆட்சிமாற்றத்தைக் கோரும் கட்சிகள் இனப்பிரச்சினை தொடர்பாக கடந்த காலங்களில் அவர்கள் என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்கள் என்பதுதான் இன்று ஆராயவேண்டிய விடயமாகும்.\nஜனாதிபதி வேட்பாளராக சரத் பொன்சேகாவை நிறுத்தியுள்ள எதிர்கட்சிகளில் பிரதான கட்சிகள் ஐக்கிய தேசியக்கட்சிஇ மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஆகிய இரண்டுமேயாகும். இனப்பிரச்சினை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு திடமான நிலைப்பாடு கிடையாது. ஜே.வி.பி.யை பொறுத்தமட்டில் அவர்கள் இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13வது அரசியலமைப்பு திருத்தத்தையே நடைமுறைப்படுத்தக்கூடாது என்ற தீவிர நிலைப்பாட்டை கொண்டுள்ள கட்சியாகும்.\nஇனப்பிரச்சினைக்கு தீர்வாக 13வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு மேலான தீர்வை வைப்பதாக சரத் பொன்சேகா தெரிவிக்கிறார். இதை ஜே.வி.பி ஏற்றுக்கொள்கிறதா என்பதை சரத் பொன்சேகா தெளிவு படுத்தவேண்டும். சரத் பொன்சேகாவை இயக்கும் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிஇ ஜே.வி.பி ஆகிய இருகட்சிகளும் மகிந்த ராஜபக்ஷாவை ஜனாதிபதி பதவியிலிருந்து இறக்குவதிலேயே ஒத்த கருத்துடையவர்களாக காணப்படுகின்றனர். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிபிடத்தில் அமர்த்துவது ஜே.வி;பி;யின் நோக்கமாக இருக்காது.\nசரத் பொன்சேகா வெற்றி பெற்றால் நாடாளுமன்றத்தைக் கலைத்து காபந்து அரசை உருவாக்கவேண்டும் என்று��் அதில் ரணிலைப் பிரதமராக்கவேண்டும் என்ற நிபந்தனையை ஐக்கிய தேசியக் கட்சி சரத் பொன்சேகாவிடம் வைத்திருந்தது. ஆரம்பத்தில் சரத் பொன்சேகா அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டிருந்த போதிலும் இப்போது ஜே.வி.பி.யின் நிர்ப்பந்தத்தால் அந்த நிபந்தனையை கைவிடவேண்டிய நிலைக்கு சரத்பொன்சேகா வந்துள்ளார்.\nசரத் பொன்சேகாவை ஆதரித்து கொழும்பில் ஜே.வி.பி. ஒழுங்கு செய்திருந்த பேணியில் பேசிய சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றபின்னர் அமையும் தற்காலிக அரசு பிரதமர் இல்லாத தற்காலிக அரசாகவே அமையும் எனத் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஎதிர்கட்சிகள் ஆட்சிமாற்றம் பற்றி பேசுகின்றரே அன்றி ஆட்சி மாற்றத்தின் பின் ஏற்படும் அரசு எப்படி அமையப்போகிறது என்பது பற்றி யாரும் தெரிவிக்கவில்லை. ஜனாதிபதி முறையை ஒழிக்கப்போவதாக கூறும் சரத் பொன்சேகா ஜனாதிபதிமுறைக்குப் பதிலாக ஏற்படும் புதிய அமைப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி எந்தக் கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி அதுபற்றி ஒரு கருத்தைத் தெரிவிக்கிறது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு பதிலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படும் பிரதமர் தலைமையிலான பாராளுமன்ற அரசமைப்பை உருவாக்குவதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் தெரிவிக்கிறார்.\nஅப்படியானால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்குப் பதிலாக அதே அதிகாரங்களை பிரதமருக்கு கொடுப்பதினால் என்ன மாற்றம் ஏற்படப்போகிறது. இதை ஜே.வி.பி. ஏற்றுக்கொள்ளுமா இந்தக் கேள்விகளுக்கு மனோகணேசனிடம் இருந்து மக்கள் பதிலை எதிர்பார்க்கிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக அரச தாதியர்சங்கம் ஆர்ப்பாட்டம்-\nஅரச தாதியர் மேற்கொண்டுவரும் தொழிற்சங்க நடவடிக்கையானது நண்பகல் 12மணிமுதல் 1மணிவரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. நாட்டிலுள்ள 15அரச வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஒரே நேரத்தில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் 06ம் திகதி மற்றுமொரு எதிர்ப்பு நடவடிக்கையினையும், எதிர்வரும் 12ம் திகதி கொழும்பில் பிறிதொரு எதிர்ப்பு நடவடிக்கையினையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தாதியர் சேவைக்கு ஆட்களைச் சேர்த்துக்கொள்ளும் முறை, முதலாவது தரப்பிற்கான பதவியுயர்வை 14வருட சேவைக்காலத்தில் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nதிருமலை மீனவர்களுக்கு மீன்பிடித்தடை நீக்கம், யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு நீக்கம்-\nதிருகோணமலைக் கடற்பரப்பில் மீன்பிடித் தடையானது முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார். மீனவச் சங்கங்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் இன்றையதினம் காலையில் நடத்திய கலந்துரையாடலின்போதே இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இந்தவகையில் திருமலையில் சகல பகுதிகளுக்கும் சென்று மீன்பிடிப்பதற்கு மீனவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. யாழ். குடாநாட்டில் நாளை நள்ளிரவுமுதல் ஊரடங்கு முற்றாக நீக்கப்படும் என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்தியநிலையத்தில் இன்றுபிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.. இதுவரை காலமும் நள்ளிரவு 12.00மணிமுதல் அதிகாலை 4.00மணிவரை யாழ்.குடாநாட்டில் ஊரடங்கு அமுலில் இருந்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கென யாழ்ப்பாணம் செல்கின்றனர் வேட்பாளர்கள்-\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண குடாநாட்டிற்கு எதிர்வரும் தினங்களில் விஜயம் செய்யவுள்ளனர். இந்த வகையில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரும் இடதுசாரி முன்னணியின் தலைவருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன 2010, ஜனவரி முதலாம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்கிறார். அதுபோல் எதிர்க்கட்சி பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா ஜனவரி 02ம் திகதியும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் ஜனவரி 18இலும் யாழ்ப்பாணம் செல்லவுள்ளனர். இவர்கள் யாழ். குடாநாட்டில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.\nமுன்னாள் கடற்படைத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவிடம் நட்டஈடு கோருகிறார்-\nஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவிடம் 500மில்லியன் ரூபா நஷ்டஈடுகோரி முன்னாள் கடற்படை தளபதியும் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான வசந்த கரன்னாகொட தனது சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதமொன்றை அனுப்பியுள்ளார். தனக்கு அபத்தமாகவும், அபகீர்த்தி ஏற்படும் வகையில் பொதுமக்களின் பார்வையில் தனக்கு அவமதிப்பு ஏற்படும் வகையிலும் சரத்பொன்சேகா சிரச தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தமைக்காகவே அவர் இவ்வாறு கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளார். தனது சட்டத்தரணி அத்துல டிசில்வா மூலம் குறிப்பிட்ட பணம் 14நாட்களுக்குள் செலுத்தப்பட தவறினால் 500மில்லியன் ரூபாவை வசூலிக்க சட்டநடவடிக்கையில் இறங்கநேரிடும் என்று அக்கோரிக்கைக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் கடற்படைத் தளபதியின் அறிவித்தலின்பேரில் தனது கட்சிக்காரருக்கு மேற்படி பேட்டியில் கூறப்பட்ட பிதற்றல்கள் வேண்டுமென்றே செய்யப்பட்டதாகவும் தனது கட்சிக்காரரின் கண்ணியம் நற்பெயர் மற்றும் பொதுமக்களிடையிலான மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்துவதுடன் மீளப்பெற முடியாத அளவுக்கான பாதிப்பையும் தோற்றுவித்துள்ளது என்றும் முன்னாள் கடற்படை தளபதியின் சட்டத்தரணி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nகடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்ட மருதானை ஐ.தே.கட்சி அமைப்பாளர் கைது-\nஐக்கிய தேசியக் கட்சியின் சுதுவெல தேர்தல் தொகுதி அமைப்பாளர் கித்சிறி ராஜபக்ஷ பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கித்சிறி ராஜபக்ஷ இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டதாக முன்னர் தகவல் வெளியிடப்பட்டது. இதனைத் தொடாட்ந்து மருதானைப் பொலீசிலும் கட்சியினரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கித்சிறி ராஜபக்ஷ பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மருதானைப் பகுதியில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப்பிரிவினர் அவரை கைதுசெய்ததாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரத்ன தெரிவித்துள்ளார். சுதுவெல பகுதியில் இடம்பெற்ற பல்வேறு திட்டமிட்ட கு��்றச்செயல்களுடன் கித்சிறி ராஜபக்ஷவிற்கு தொடர்பிருப்பதாக விசேட அதிரடிப்படையினர் அறிவித்துள்ளனர். முகத்தை மூடிய குழுவொன்று கித்சிறி ராஜபக்ஷவை கடத்திச் சென்றதாக அவரது பாரியாரும் ஆதரவாளர்களும் முன்னர் தகவல் வெளியிட்டிருந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nகொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக அரச தாதியர்...\n30.12.2009 தாயகக்குரல் 32 இலங்கையில் ஆட்சி மாற்ற...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mzg1ODU2MzA3Ng==.htm", "date_download": "2021-01-16T23:36:34Z", "digest": "sha1:ULYFLZIQIHSYAG5ZNUGOEC2EV6AGXFGI", "length": 7846, "nlines": 129, "source_domain": "www.paristamil.com", "title": "என்னப்பா சொல்ற? அசந்துபோன ஆசிரியர்...- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் 18 பகுதியில் மாலா கடைக்கு அருகாமையில் 35m2 கொண்ட வியாபார நிலையம் விற்பனைக்கு உள்ளது.\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nGrigny ல் Soundar-Net நிறுவனத்திற்கு துப்புரவு ஊழியர் (employé de nettoyage) தேவை.\nJuvisy sur Orge இல் வணிக இடம் விற்பனைக்கு, நீங்கள் எந்த வகையான வணிகத்தையும் செய்யலாம்.\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nஆசிரியர்: உன் பெயர் என்னப்பா\nமாணவன் : பசுவுக்கு உடம்பு சரியில்ல..\nமாணவன்: என் பெயர் 'கௌ' 'சிக்' சார்\nஆசிரியர்: நீங்க ஒண்ணும் தூய தமிழ்ல பேசி என்னை கொல்ல வேண்டாம். ஆங்கிலத்திலேயே சொல்லுங்க.\nஆசிரியர் : உங்க அப்பா பேரு என்ன\nமாணவன்: எங்க அப்பா பேரு KING COW MILK சார் \nஆசிரியர்: ஏண்டா மறுபடியும் என்னை கொழப்புறே\nமாணவன்: எங்க அப்பா பேரு 'ராஜ' 'கோ' 'பால்' சார்.\nஆசிரியர்: ஆள விடுடா சாமி இனிமே சத்தியமா உன் கிட்ட எதுவுமே கேட்க மாட்டேன்.\nஐயா என் மனைவியே பரவாயில்லை\nஆணியே புடுங்க வேணாம் போமா\nநீங்க பிழைக்கிறது ரொம்ப கஷ்டம்னு டாக்டர் சொல்லிட்டார்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nசிவ சக்தி ஜோதிட நிலையம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/04/17/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/50688/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87", "date_download": "2021-01-16T23:23:40Z", "digest": "sha1:K4UTZCNKOMOHXEKF6SRTZSD3BRNLO7NQ", "length": 23127, "nlines": 178, "source_domain": "www.thinakaran.lk", "title": "எழுத்துக்கள் உயிர் பெற்று வாழ்வது வாசிப்பவரும் நேசிப்பவரும் உள்ள வரையே! | தினகரன்", "raw_content": "\nHome எழுத்துக்கள் உயிர் பெற்று வாழ்வது வாசிப்பவரும் நேசிப்பவரும் உள்ள வரையே\nஎழுத்துக்கள் உயிர் பெற்று வாழ்வது வாசிப்பவரும் நேசிப்பவரும் உள்ள வரையே\nகொவிட்-19 என்ற வைரஸ் தற்பொழுது உலகத்தை வீட்டுக்குள் முடக்கி வைத்து அனவரையும் சடப்பொருளாய் ஆக்கியுள்ளது. காலங்கள், நேரங்கள் வீணே கழிகின்றன. இக்காலங்களில் நல்ல நூல்களை வாசித்து பயன் பெறுவோம். இக்கட்டுரை வாசிப்பை ஊக்கப்படுத்துவதற்காக எழுதப்பட்டதாகும். இந்த சந்தர்ப்பத்தில் வாசகர்களுக்கு இதனை முன் வைப்பதில் மகிழ்வடைகின்றேன்.\nஒரு கோடி ரூபா கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என மகாத்மா காந்தி கூறியிருப்பதை கருத்திற் கொண்டு வாசிப்பு ஒரு மனிதனை பூரணமாக்கும் என்பது நன்கு கற்றுத்தேர்ந்தவர்களின் அனுபவக் கூற்றாகும் என்பார்கள்.வாசிப்பு மனித மேம்பாட்டுக்கும் அறிவு வளர்ச்சிக்கும்,சமூக முன்னேற்றத்திற்கும், கலை கலாசார அபிவிருத்திற்கும் மிக்க இன்றியமையாதது.\nஉலக மக்களில் ஒரு பாதியினர் வாசிப்பதில் ஆர்வம் அற்றவர்களாக இருக்கின்ற பொழுது அதில் சிறு தொகுதியான மிக குறைவான மக்கள் தொகையினரே வாசிப்பதில் நிகழ்காலத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக பாடசாலை மாணவர்கள் கூட வாசிப்பதில் ஆர்வம் காட்டுவது இப்பொழுது குறைவாகவே உள்ளது எனலாம்.\nயார் ஒருவன் வாசிப்பதில், புதிய தேடலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள மறுக்கின்றானோ அவன் வாழ மறுக்கின்றான் என்றே கூற வேண்டும். இவ்வாறு இருக்கின்றவர்களின் மனது அறியாமையின் சிகரமாகவே காணப்படுவதோடு வாழ்க்கை இன்பம் அற்று தூசிப்படிந்த மனநிலையையே ஏற்படுத்தும்.\nவாசிப்பின் தேவை அதன் முக்கியத்துவம், அதன் தனிச்சிறப்பு, மகத்துவம் என்பவற்றை ஒவ்வொரு மனிதனும் மனதார உணர்ந்து செயற்படும் பொழுதே அவன் மனிதனாக உருவெடுக்கின்றான்.\nஆபிரகாம் லிங்கன், மகாத்மா காந்தி, அப்துல் கலாம், அம்பேத்கார் போன்றோர் வாசிப்பின் உன்னத நிலையை அடைந்தோர் என்பது யாவரும் அறிந்ததே. இவர்கள் போன்றோர் இன்று பேசப்படுவதற்கு அவர்களின் வாசிப்பும் முக்கிய இடம்பெறுகின்றது.\nஒருவர் தான் வாழ்நாளில் வாசிப்பினை மேற்கொள்ளும் பொழுது அவன் புதுப்பிக்கபடுகின்றான், அவனின் எண்ணங்கள், சிந்தனைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. புதிய முயற்சிகளில் ஈடுபடுகின்றான், தன்னை உலகம் அறிந்துக் கொள்வதற்கு முன்பு அவன் தன்னை உலகிற்கு அறிமுகப்படுத்த முயல்கின்றான், எல்லாவற்றிக்கும் மேலாக மனிதனாக வாழ முயற்சி செய்கின்றான். இவை யாவும் வாசிப்பு என்ற உணர்வோடு பொருந்திய மருத்துவமே ஆகும்.\nஒரு மனிதனின் வாழ்வை வளமாக்குவது வாசிப்பு என்றால் அது மிகையாகாது. வாசிப்பு நாம் நமது உள்ளத்திற்கும் சிந்தனைக்கும் வழங்கப்படும் ஒரு வித பயிற்சியே ஆகும்.\nஆயகலைகள் போன்று வாசிப்பும் ஒரு கலை தான். இக்கலையை பல்வேறுப்பட்ட அறிஞர்கள் பலவிதமாக வகுத்துக்கூறியுள்ளளனர்.அந்த வகையில் 1972 ஆம் ஆண்டு தோமஸ் மற்றும் றொபின்ஷன் ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்ட SQ3R என்ற முறையானது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையாகும். இதன் மூலம் ஒரு புத்தகத்தை வெற்றிகரமாக வாசித்து முடிப்பதற்கு ஐந்து படிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனக் கூறப்பட்டது. அவை பின்வருமாறு,\n- QUATION (கேள்வி எழுப்புதல்)\n- RETRIVE (மீளவும் பார்த்தல்)\nவாசிப்பு மாணவர்களின் கற்றலோடு எவ்வாறு தொடர்புறுகின்றது என்று பேராசிரியர் சபா.ஜெயராஜா நூலொன்றில் தன் கருத்துக்களை பின்வருமாறு பதிவிட்டிருந்தார்.வாசிப்பு கற்பித்தலில் அனைத்தையும் உள்ளடக்கிய செயல்முறையை பயன்படுத்துதலால் கூடிய பயன்விளைவுகள் எட்டப்படும். அதாவது வாசிப்போடு இணைந்த காண்பியங்கள், கலந்துரையாடல்கள், தூண்டுதலளிக்கும் போட்டிகள், எழுத்துப்பயிற்சிகள், ஒழுங்கமைந்த திறன் விருத்திகள் போன்றவைகள் ஒன்றிணைக்கப்படல் வேண்டும் என்றார்.\nவாசிப்பு பல முக்கிய திறன்களை தன்னகத்தே கொண்டதாகும்.அதாவது சிந்தனை செய்தல், கண்டறிதல், கற்பனை வளம், விவாதப்பாங்கு, நியாயம் கூறுதல், ஆராய்தல் போன்றவையாகும். அதே போல வாசிப்பு பல நோக்கங்களையும் கொண்டுள்ளது. அவை சந்தோசம், பொழுதுபோக்கு, ஓய்வுக்காக வாசித்தல், தகவல் சேகரிப்பு, தகவல் ஒழுங்கமைப்பு, தகவல் வெளியீடு மற்றும் அறிவு விருத்தி போன்ற பிரதான நோக்கங்களுக்காக வாசிப்பு மிக இன்றியமையாததாக காணப்படுகின்றது.\nசிறுவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவற்கு வீடுகளில் சில வழிகளை கடைப்பிடிப்பதன் மூலம் அதனை நிறைவேற்ற கூடிய சந்தர்ப்பம் அதிகம் உண்டு. அதாவது பாடசாலை ஆசிரியர்கள் வாசிக்க வேண்டும் என்று கூறுகின்ற பகுதிகளை பெற்றோர்கள் வாசிப்பதற்கு பிள்ளைகளுக்கு வழியமைத்துக் கொடுக்க வேண்டும். வீட்டில் அவர்களுக்கு தேவையான ஆலோசனை பயிற்சிகளை கொடுத்தல், தனது பிள்ளைகளுக்கு புத்தங்களை பரிசுப்பொருட்களாக பெற்றுக்கொடுத்து உற்சாகமூட்டுதல், பல்வேறு வாசிப்பு சாதனங்களை பயன்படுத்த பிள்ளைகளுக்கு சந்தர்ப்பம் வழங்குதல். நூலகத்தின் பெறுமதியை பிள்ளைகளுக்கு தினமும் உணர்த்தி அவர்களை நூலகதத்திற்கும் சென்று வா���ிக்க வழிசமைக்க வேண்டும். சஞ்சிகைகள், பத்திரிகைகள் போன்றவற்றை பெற்றுக்கொடுக்க வேண்டும். வர்ணமயமான புத்தகங்கள் பெற்றுக்கொடுக்கும் போது அவற்றின் அழகுகள் கூட பிள்ளைகளின் மனதை மாற்றக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம் உண்டு.\nவாசிப்பின் நன்மைகள் எனும் பொழுது அதனால் ஏற்படும் அனுகூலங்ககளை வரையறுத்துக் கூறிவிட முடியாது. அதன் நன்மை அளப்பரியது. இருப்பினும் சில நன்மைகளை குறிப்பிடலாம்.\nஅதாவது வாசிப்பு பழக்கமானது மூளையை சுறுசுறுப்பாகவும், செயல்திறன் மிக்கதாகவும் வைத்திருப்தோடு அறிவாற்றல் இழப்பினை குறைக்கின்றது.\nஅழுத்தக் குறைப்பு (stress Reduction)\nஅதாவது ஒருவருக்கு அவனது வாழ்க்கையில் பல இன்னல்கள் அழுத்தங்கள் கட்டாயமாக இருக்கும். இதனால் மன அமைதின்மை நிகழும். இந்த சந்தர்ப்பங்களில் ஒரு சுவாரஸ்யமான கதை புத்தகத்தையொன்ற வாசிக்கும் பொழுது அவை அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.\nஅறிவு பெருக்கம் (Knowledge)ம் வாசிக்கும் ஒவ்வொரு விடயமும் எமது அறிவு வீச்சின் தன்மையை புத்துருவாக்கம் செய்வதோடு அறிவை விருத்தி செய்யவும் உதவுகின்றது.\nஅதாவது நாங்கள் எவ்வளவு அதிகமாக வாசிக்கின்றோமோ அதே அளவு புதிய சொற்களை நாம் தெரிந்துகொள்கின்றோம். இது எம்மை அறியாமலே சொல் சார்ந்த வளத்தை பெற்றுத்தரும். சிறந்த பேச்சு வாண்மை எம்மைத் தேடி வரும். தெளிவாகமும், விரிவாகவும். தன்னம்பிக்கையுடனும் பேசலாம்.\nநினைவு மேம்பாடு என்கிற பொழுது வாசிப்பின் மூலம் இது எமது மூளையில் ஏற்படுகின்றது.அதாவது ஞாபக சக்தி அதிகரிக்கிறது. ஆர்வத்துடன் கிரகித்துக் கொள்ள உதவுகின்றது,\nவலுவான பகுப்பாய்வு சிந்தனை (Stronger Analytical Thinnking)\nவாசிப்பு ஒருவருக்கு துப்பறியும் திறனை வளர்க்கின்றது. அதாவது எதிர்கால சிந்தனை, ஊகித்து அறியக்கூடிய ஆற்றல், விமர்சிக்கும் தன்மை என்பவற்றை வளர்க்கின்றது.\nவாசிப்பு ஒருவருக்கு சிறந்த எழுத்துத்திறனை உருவாக்குவதோடு சிறந்த படைப்புக்களை புதிய முறையில் வெளியிடவும் துணை புரியும்.\nஒரு நல்ல புத்தகத்தை படிப்பதால் உங்கள் மன இறுக்கங்களை போக்குவதோடு மகத்தான உள் அமைதியையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: ஜனவரி 17, 2021\nஇலங்கையில் 256ஆவது கொரோனா மரணம் பதிவு\n- எதுல்கோட்டேயைச் ��ேர்ந்த 82 வயது பெண்இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான...\nஉகாண்டாவிலும் நமீபியாவிலும் குள்ளமான ஒட்டகச்சிவிங்கிகள்...\nபாலமுனை, திராய்க்கேணி பிரதேசங்கள் நீரில் மூழ்கல்; தைப்பொங்கலை கொண்டாட முடியாது தவித்த மக்கள்\nஅம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தாழ்...\nகாத்தான்குடியில் தனிமைப்படுத்தல் திங்கட்கிழமை வரை நீடிப்பு\n- அரச அதிபர்மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் தொடர்ந்தும்...\nஆஸி. நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புறாவால் குழப்பம்\nஊரடங்கு, தனிமைப்படுத்தும் உத்தரவு ஆகியவற்றைப் பின்பற்றாத அமெரிக்கப் புறாவை...\nகொவிட் -19 ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் மொனராகல...\nவாட்ஸ் அப் புதிய நிபந்தனைகள்: சர்ச்சைக்கு காரணம் என்ன\nமுன்னணி மெசேஜிங் சேவையான வாட்ஸ் அப் விதிகள் மற்றும் நிபந்தனைகள்...\nஜாவா புதைப்பு மற்றும் எரிப்பு\nஅரசாங்கமும் மக்களும் இதனை இஸ்லாமிய ரீதியாக மத ரீதியாக பார்க்காமல் நடுநிலையாக நோக்க வேண்டும். சகல மக்களையும் புதைப்பதே சிறந்த வழி. எரிப்பதால் வரக்கூடிய பாதிப்பு ஏராளமானது. சகல மக்களும் ஒன்றினைந்து...\nகொரோனா என ஏற்க முடியாது\nகொரோனா என ஏற்க முடியாது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/tamil-music-videos/tamil-movie-teasers-trailers/cobra-title-look-motion-poster-chiyaan-vikram-ajay-gnanamuthu-ar-rahman-7-screen-studio/videoshow/73095769.cms", "date_download": "2021-01-16T23:22:25Z", "digest": "sha1:ETJJBXESVQV5TZMS2S36A4GV3HBOOA6T", "length": 4697, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nVikram : கோப்ரா அசத்தல் மோசன் போஸ்டர்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமேலும் : : சினிமா டிரெய்லர்ஸ்\nSimbu : இப்ப போடுறா பால.... கெத்து காட்டும் 'ஈஸ்வரன்'...\nKGF 2 - அதிரடியான கே.ஜி.எஃப் Chapter 2 டீசர்\nVijay Sethupaghi : வாங்களேன் மோதி பாத்திரலாம் 'துக்ளக் ...\nSimbu : நான் காக்க வந்த \"ஈஸ்வரன்\"\nVijay : ஜேடி ஒரு ஸ்டூடண்ட் இல்லமா புரொஃபசர்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/icc-world-cup/news/world-cup-2019-watch-video-sarfraz-ahmed-takes-superb-catch-to-dismiss-ross-taylor-but-twitter-trolls/articleshow/69959853.cms", "date_download": "2021-01-17T00:21:48Z", "digest": "sha1:DNLBGU3X3M26H2U6U2B7ZHBYYET4S5QS", "length": 12217, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "sarfraz ahmed catch: பிடிச்சுட்டேன்... பர்கரை பிடிச்சுட்டேன்... : என்ன பண்ணாலும் சர்ப்ராஜை ஓட்டும் ரசிகர்கள்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபிடிச்சுட்டேன்... பர்கரை பிடிச்சுட்டேன்... : என்ன பண்ணாலும் சர்ப்ராஜை ஓட்டும் ரசிகர்கள்\nபர்மிங்ஹாம்: நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஜ் அஹமது அசத்தல் கேட்ச் பிடித்து அசத்தினார். இருந்தாலும் ரசிகர்கள் அவரை டுவிட்டரில் வருத்தெடுத்து வருகின்றனர்.\nஇங்கிலாந்தில் 50வது உலககோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பர்மிங்ஹாமில் நடக்கும் இதன் 33வது லீக் போட்டியில் ‘ ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.\nநியூசிலாந்து அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. பாகிஸ்தான் அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. நியூசிலாந்து அணி தொடர்ச்சியாக மாற்றம் இல்லாமல் களமிறங்குகிறது. இதே போல பாகிஸ்தான் அணி தொடர்ந்து இரண்டாவது போட்டியில் களமிறங்குகிறது.\nமுன்னதாக மைதானத்தில் நிலவிய ஈரப்பதம் காரணமாக ‘டாஸ்’ போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின் பணியாளர்கள் மைதானத்தை முழுமையாக தயார் செய்த பின் போட்டி சுமார் 1 மணி நேரம் தாமதமானது.\nஇதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, 54 ரன்களுக்கு 4 விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறி வருகிறது. இதற்கிடையில், நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லருக்கு, பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஜ் அஹமது மிரட்டல் கேட்ச் பிடித்து அசத்தினார்.\nசர்ப்ராஜ் அஹமது மிரட்டல் கேட்ச் வீடியோ\nஇருந்தாலும், ரசிகர்கள் டுவிட்டரில் அவரை வருத்தெடுத்து வருகின்றனர். இந்திய அணிக்கு எதிரான தோல்விக்கு முந்தைய நாள் பார்ட்டி செய்தது. மழை குறுக்கீடுக்கு பின் கொட்டாவி விட்டது என சர்ப்ராஜை ரசிகர்கள் செம்ம கலாய் கலாய்த்தனர்.\nஇன்று அவர் மிரட்டல் கேட்ச் பிடித்து அசத்திய போதும், பர்கரை பிடித்துவிட்டதாக ரசிகர்கள் டுவிட்டரில் படுமோசமாக கலாய்த்து வருகின்றனர். உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து நீடிக்க, இன்றைய நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழலில் உள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமருத்துவமனயில் இருந்து டிஸ்சார்ஜான பிரைன் லாரா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசினிமா செய்திகள்அஜித்தின் ’வலிமை’ பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது\nசினிமா செய்திகள்விமர்சனங்கள் நெகட்டிவாக இருந்தாலும் ஏற்க வேண்டும்: லோகேஷ் கனகராஜ்\nபுதுச்சேரிபுதுச்சேரியில் களைகட்டிய காணும் பொங்கல் விழா\nமதுரைஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு கோயில்... சிலை பிரதிஷ்டை செய்து அபிஷேகம்\nஇதர விளையாட்டுகள்கால்பந்தில் இருந்து ஓய்வு; டெர்பி அணியின் முழுநேர மேலாளரானார் வெயின் ரூனி\nக்ரைம்சிக்கிய முதல்வரின் அந்தரங்க சிடி மிரட்டி பணிய வைக்கும் சீனியர்கள் - பகீர் தகவல்\nபிக்பாஸ் தமிழ்Gabriella வீட்ல என்ன சொன்னாங்க.. 5 லட்சத்துடன் வெளிய போனது பற்றி பேசிய கேபி\nபிக்பாஸ் தமிழ்ஏன் இப்படி ஆகிட்டிங்க.. சோகத்தில் இருந்த பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் அட்வைஸ்\nடெக் நியூஸ்ஜன.20 - 24 வரை அள்ளும் ஆபர் ; புது போன் வாங்க சரியான வாய்ப்பு\nமர்மங்கள்Unsinkable Women : இந்த பெண் பயணித்த டைட்டானிக் உட்பட 3 கப்பலும் நடுக்கடலில் மூழ்கிவிட்டன... ஆனால் இந்த பெண் மட்டும் அத்தனையிலிருந்தும் உயிர் தப்பிவிட்டார் எப்படி தெரியுமா\nமகப்பேறு நலன்குழந்தைகள் இருமும் போது கவனிச்சாலே அது என்னன்னு கண்டுபிடிச்சிடலாம் தெரியுமா\nஆரோக்கியம்சூரியகாந்தி எண்ணெய் யூஸ் பண்ணுங்களேன் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமாம்\nபரிகாரம்சனி பகவான் நம் உடலின் எந்த பகுதியை பாதிப்பார்... அவரின் குணநலன்கள் இதோ\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-01-16T23:42:15Z", "digest": "sha1:VV65W6XBSWU5O4EXDH6CHTX4EJ5VNPGY", "length": 4383, "nlines": 99, "source_domain": "tamilnirubar.com", "title": "விவசாயிகள் பந்த்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nடிச. 8-ல் வ��வசாயிகள் பந்த்\nவரும் 8-ம் தேதி விவசாயிகள் பந்த் நடத்துகின்றனர். புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களை…\nசிறுபான்மை பிரிவினரின் ஓட்டுக்களை பெற அதிமுக புது வியூகம் – ஜெ.எம்.பஷீருக்கு பதவி வழங்கப்பட்டதன் பின்னணி January 15, 2021\nதிருமணமான ஒரு மாதத்துக்குள் வெளிச்சத்துக்கு வந்த காதலின் சுயரூபம் – பொள்ளாச்சியைப் போல சென்னையிலும் சம்பவம்\nமக்களின் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு – அம்பத்தூரில் மீண்டும் அலெக்ஸாண்டர் January 13, 2021\nதொகுதி நிதி மட்டுமல்ல… சொந்த செலவில் வளர்ச்சிப் பணிகள் – வில்லிவாக்கத்தில் மீண்டும் களமிறங்கும் ப.ரங்கநாதன் எம்.எல்.ஏ January 7, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2663659", "date_download": "2021-01-17T01:38:08Z", "digest": "sha1:T3ECCAEZ3I3JZRH5AXCNEQJFXCAGY5CF", "length": 24172, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "தொடரும் விவசாயிகள் போராட்டம்: அமித்ஷா மீண்டும் ஆலோசனை| Dinamalar", "raw_content": "\nஇ-கேட்டரிங் முறையில் பயணியருக்கு உணவு தயாரித்து ...\nஜன.,17 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n‛விஞ்ஞானிகளை ராகுல் பாராட்டாதது ஏன்; பா.ஜ., கேள்வி 2\n'ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் பாதிப்பை குறைக்க ...\nமீட்சி கண்டு வரும் விமான போக்குவரத்து 2\nபணிந்தது 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் புதிய கொள்கை ... 3\n'நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார்'க்கு கட்டுப்பாடு: ... 1\nஇது உங்கள் இடம் : பெண்களின் தார்மீகக் கடமை\nஇந்திய வீரர்கள் செயல்திறன்: ராஜ்நாத் பாராட்டு\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nதொடரும் விவசாயிகள் போராட்டம்: அமித்ஷா மீண்டும் ஆலோசனை\n73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியா வலிமையான நாடாக ... 116\nதமிழில் அஷ்வின் கூறிய ஆலோசனை : டிரெண்ட் ஆனது ... 24\nசசிகலா குறித்த சர்ச்சை பேச்சு: வருத்தம் தெரிவித்தார் ... 79\nஇந்தியாவில் பலம் வாய்ந்த அரசு: இம்ரான் அலறல் 52\nஜல்லிக்கட்டுக்கு வராதீங்க ராகுல்: டுவிட்டரில் ... 83\nபுதுடில்லி: டில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடனான நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இதனால், 7வது நாளாக இன்றும் விவசாயிகள் போராட்டம் தொடரும் நிலையில், நாளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் ஆலோசனை நடத்தினார்.வேளாண் சட்டங்களை எதிர்த்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: டில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடனான நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இதனால், 7வது நாளாக இன்றும் விவசாயிகள் போராட்டம் தொடரும் நிலையில், நாளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் ஆலோசனை நடத்தினார்.\nவேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‛டில்லி சலோ' என்ற பெயரில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து ஹரியானா - டில்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 35 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது.\nமத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தகத்துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விவசாய சங்க பிரதிநிதிகளுடனான பேச்சின்போது, விவசாயிகள் குறிப்பிடும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்ய விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட 5 பேர் அடங்கிய குழுவை அமைக்க மத்திய அரசு முன்வந்தது. ஆனால், அதை விவசாய சங்க பிரதிநிதிகள் ஏற்கவில்லை. கடந்த காலங்களில், அமைக்கப்பட்ட குழுக்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை. தீர்வை தரவில்லை என தெரிவித்து சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.\nதொடர்ந்து, மூன்று மணி நேரம் நடந்த பேச்சில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து, நாளை(டிச.,3) மீண்டும் பேச்சைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. வேளாண் சட்டத்தில் உள்ள குறிப்பிட்ட சிக்கலான அம்சங்கள் மற்றும் பிரச்னைகளை மட்டும் அடையாளம் கண்டு நாளைக்குள் தெரிவியுங்கள். இது தொடர்பாக நாளை நடக்கும் 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஆலோசனை செய்யப்படும் என விவசாய சங்கங்களை மத்திய அரசு கேட்டு கொண்டது.\nபேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாததை தொடர்ந்து 7 வது நாளாக விவசாயிகளின் போராட்டம் 7 வது நாளாக இன்றும் தொடர்ந்தது.\nஇந்நிலையில், நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்படாததை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மீண்டும் ஆலோசனை நடத்தினார். அப்போது ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயலும் உடனிருந்தார். விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags விவசாயிகள் போராட்டம் டில்லி பஞ்சாப் அமித்ஷா தோமர் கோயல் ஆலோசனை\nஅனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவது பற்றி அரசு பேசவில்லை: சுகாதாரத்துறை செயலர்(17)\nபைசர் கொரோனா தடுப்பு மருந்து; பிரிட்டனில் அடுத்த வாரம் பயன்பாட்டுக்கு வருது(5)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசட்டத்தின் பலன் போக போகத்தான் தெரியும் ஆனால் திட்டமிட்டு போராடுகிறார்கள் விவசாயிகளின் பெயரில் உண்மை நிலவரம் தெரியவேண்டும்.\nபோராடுவது உண்மையில் இடைத் தரகர்கர்களா விவசாய்களா \nவிவசாயிகளை holy cowகளாக கருதுவது நிறுத்தப்பட வேண்டும். 80களின் தொடக்கத்தில் இங்கே நாராயணசாமி நாயுடு என்ற திமுக அனுதாபி, விவசாய சங்கம் என்ற பெயரில் ஆட்டம் போட்டார். MGR போட்ட போடில் அந்த சங்கமே காணாமல் போய்விட்டது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், த��ருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவது பற்றி அரசு பேசவில்லை: சுகாதாரத்துறை செயலர்\nபைசர் கொரோனா தடுப்பு மருந்து; பிரிட்டனில் அடுத்த வாரம் பயன்பாட்டுக்கு வருது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2010/12/super-singer-3-20-12-2010-vijay-tv-3.html", "date_download": "2021-01-17T01:15:21Z", "digest": "sha1:CBDFZAEMPMYCHJ2CCVJ5Q5C7LLMFDDFX", "length": 6085, "nlines": 97, "source_domain": "www.spottamil.com", "title": "Super Singer 3 (20-12-2010) - Vijay TV சூப்பர் சிங்கர் 3 - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU1ODAyNQ==/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-,%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%7C-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-26,-2020", "date_download": "2021-01-16T23:34:59Z", "digest": "sha1:DK5XMPBCWN522JLW46U643JRRBPH2FJO", "length": 15450, "nlines": 85, "source_domain": "www.tamilmithran.com", "title": "வெற்றியுடன் துவக்குமா இந்தியா: ஆஸி.,யுடன் முதல் மோதல் | நவம்பர் 26, 2020", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nவெற்றியுடன் துவக்குமா இந்தியா: ஆஸி.,யுடன் முதல் மோதல் | நவம்பர் 26, 2020\nசிட்னி: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. எட்டு மாதங்களுக்கு பின் சர்வதேச போட்டிக்கு திரும்பும் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, தொடரை வெற்றியுடன் துவக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, மூன்று ஒருநாள், மூன்று ‘டுவென்டி-–20’ மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது. கடந்த ஜனவரி - மார்ச் மாதத்தில் நியூசிலாந்து மண்ணில் விளையாடிய இந்திய அணி, அதன்பின் கொரோனா பரவல் காரணமாக எவ்வித போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. எட்டு மாதங்களுக்கு பின், சர்வதேச போட்டிக்கு திரும்புவது கோஹ்லி தலைமையிலான இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் முடிந்த ஐ.பி.எல்., தொடரில் விளையாடி�� அனுபவம் கைகொடுத்தால் இந்திய அணி தொடரை வெற்றியுடன் துவக்கலாம்.\n‘சுழலில்’ ரவிந்திர ஜடேஜா, யுவேந்திர சகால் நம்பிக்கை தரலாம். வேகப்பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி மிரட்ட காத்திருக்கின்றனர். ஒருவேளை இவர்களில் ஒருவருக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்தால் ஷர்துல் தாகூர் அல்லது நவ்தீப் சைனி தேர்வாகலாம்.\nமிட்சல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் உள்ளிட்ட ‘வேகங்கள்’ இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தொல்லையாக அமையலாம். ‘சுழலில்’ ஆடம் ஜாம்பா சாதிக்கலாம்.\nஇந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவான், சுப்மன் கில், லோகேஷ் ராகுல் (துணை கேப்டன், விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, மயங்க் அகர்வால், ரவிந்திர ஜடேஜா, யுவேந்திர சகால், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர்.\nஆஸ்திரேலியா: ஆரோன் பின்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுசேன், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, ஹேசல்வுட், சீன் அபாட், ஆஷ்டன் ஏகார், கேமிரான் கிரீன், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், ஆன்ட்ரூ டை, டேனியல் சாம்ஸ், மாத்யூ வேட் (விக்கெட் கீப்பர்).\nஇந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை 140 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்தியா 52, ஆஸ்திரேலியா 78ல் வெற்றி பெற்றன. பத்து போட்டிகளுக்கு முடிவு இல்லை.\n* ஆஸ்திரேலிய மண்ணில் இவ்விரு அணிகள் 51 ஒருநாள் போட்டியில் விளையாடின. இதில் ஆஸ்திரேலியா 36, இந்தியா 13ல் வென்றன. இரண்டு போட்டிகளுக்கு முடிவு இல்லை.\nஇந்திய அணி, 3வது முறையாக இரு அணிகள் மட்டும் பங்கேற்கும் தொடரில் (‛பைலேட்ரல் சீரிஸ்’) பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதற்கு முன், 2015-16ல் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-4 என இழந்தது. பின், 2018-19ல் நடந்த 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-1 எனக் கைப்பற்றியது.\nமுதல் ஒருநாள் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இங்கு இவ்விரு அணிகள் 17 முறை மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 14, இந்தியா 2ல் வெற்றி பெற்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. தவிர இங்கு இந்திய அணி, இங்கிலாந்து (1985), நியூசிலாந்து (1985), பாகிஸ்தான் (1992) அணிகளுக்கு எதிராக வெற்றி ��ெற்றுள்ளது.\n* கடந்த 2004ல் இங்கு நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 359 ரன்கள் குவித்தது. கடந்த 2016ல் இங்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 49.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 331 ரன்கள் எடுத்தது.\n* கடந்த 2004ல் இங்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் யுவராஜ் சிங், 122 பந்தில் 139 ரன்கள் குவித்தார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இங்கு ஆஸ்திரேலியாவின் மாத்யூ ஹைடன் (2004) 126 ரன்கள் எடுத்தார்.\nசிட்னியில் இன்று வெப்பநிலை அதிகபட்சம் 26, குறைந்தபட்சம் 18 டிகிரி செல்சியசாக இருக்கும். மழை வர வாய்ப்பு இல்லை என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் டீன் ஜோன்ஸ், கடந்த செப். 24ல் மும்பையில் மாரடைப்பால் மரணமடைந்தார். ஆஸ்திரேலியாவுக்காக 52 டெஸ்ட், 164 ஒருநாள் போட்டியில் விளையாடிய இவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, முதல் ஒருநாள் போட்டி துவங்குவதற்கு முன், ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தவுள்ள இந்தியா, ஆஸ்திரேலியா அணி வீரர்கள் தங்களது கையில் கறுப்பு பட்டை அணிய உள்ளனர்.\nஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணியினர் சிட்னியில் உள்ள ஒலிம்பிக் பார்க் ஓட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டனர். இதில் ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனி ரூம் வழங்கப்பட்டது. ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத நிலை இருந்தது. இரண்டு வாரம் தனிமைப்படுத்திக் கொண்ட இவர்கள், முதல் போட்டி துவங்குவதற்கு முதல் நாளான நேற்று, கொரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் சென்றனர். இதனையடுத்து சிட்னியில் உள்ள இன்டர் கான்டினென்டல் ஓட்டலுக்கு மாற்றப்பட்டனர். இனி இந்திய வீரர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளலாம். ஒன்றாக உணவு சாப்பிடலாம்.\nகியூபா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை\nஇலங்கையில் நடந்த போர் குற்றம் பற்றி விசாரிக்க சுதந்திரமான தனி அமைப்பு: ஐநா.வுக்கு தமிழ் கட்சிகள் கடிதம்\nநார்வேயில் பயங்கரம்: தடுப்பூசி போட்ட 23 முதியோர் பலி\nபயனாளர்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து தனிநபர் தகவல் கொள்கையை ஒத்திவைத்தது வாட்ஸ்அப்: தன்னிலை விளக்கம் அளித்து அறிக்கை\nபதவியேற்ற முதல் 100 நாளில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி: 20ம் தேதி அதிபராகும் பிடென் அறிவிப்பு\nஇது உங்கள் இடம் : பெண்களின் தார்மீகக் கடமை\nஇந்திய வீரர்கள் செயல்திறன்: ராஜ்நாத் பாராட்டு\nஅரசை ஆதரித்தவர்களிடம் எப்படி பேச முடியும் வேளாண் சட்ட நிபுணர் குழு உறுப்பினர்களை மாற்றுங்கள்: உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகள் மனு\nகொரோனா விழிப்புணர்வுக்கு பதில் தடுப்பூசியை பிரபலப்படுத்த புது காலர் டியூன்\nவீட்டு தோட்டம் அமைக்கும் பயிற்சி\n2ம் போக நெல் சாகுபடிக்கு கை கொடுத்த மழை\n200 யூனிட் ரத்த தானம் ஆலோசனை கூட்டம்\n எட்டு மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் ....நாளொன்றுக்கு 100 பேருக்கு தடுப்பூசிக்கு ஏற்பாடு\n காணும் பொங்கல் கொண்டாட்டம் ... நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA/", "date_download": "2021-01-17T00:05:33Z", "digest": "sha1:IQOLZ3ACCMCKXPBUQRZXAS5ZG63BXZWD", "length": 11518, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "இலங்கையிலுள்ள அமெரிக்க பிரஜைகளை வெளியேறுமாறு அறிவிப்பு | Athavan News", "raw_content": "\nநாட்டில் இன்றுமட்டும் 700இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஇந்தியாவில் வெற்றிகர ஆரம்பம்: முதல்நாளில் 165,714 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nவடக்கில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று\nமேல் மாகாணம் தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புகளுக்கு அனுமதி\nகொரோனா தடுப்பூசித் திட்டம்: தமிழகத்தில் முதல்நாளில் 2,783 பேருக்கு தடுப்பூசி\nஇலங்கையிலுள்ள அமெரிக்க பிரஜைகளை வெளியேறுமாறு அறிவிப்பு\nஇலங்கையிலுள்ள அமெரிக்க பிரஜைகளை வெளியேறுமாறு அறிவிப்பு\nஇலங்கையிலுள்ள அமெரிக்க பிரஜைகளை நாட்டிலிருந்து வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.\nகுறிப்பாக பாடசாலை மாணவர்களை இலங்கையிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு அத்திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇலங்கையில் பணியாற்றுகின்ற அமெரிக்க அரசாங்க அதிகாரிகளது குடும்ப அங்கத்தவர்களான முன்பள்ளி மாணவர்கள் முதல் 12ம் தர மாணவர்கள் வரையானவர்களை நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஉயிர்த்த ஞாயிறன்று இலங்கையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.\nஇந்த தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் உட்பட 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.\nஇதனையடுத்து இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் காணப்படுவதால் அமெரிக்க குடிமக்கள் இலங்கைக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அமெரிக்கா இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.\nபயங்கரவாதக் குழுக்கள் இலங்கையில் சாத்தியமான தாக்குதல்களை திட்டமிட்டு தொடர்கின்றன என்பதனால் இந்த அறிவித்தலை விடுப்பதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஇலங்கையில் உள்ள அமெரிக்க ஊழியர்கள் முதல் பாடசாலை மாணவர்கள் வரை நாடு திரும்புமாறு இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டில் இன்றுமட்டும் 700இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 371 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று மட்டும் 715 பேருக்கு வை\nஇந்தியாவில் வெற்றிகர ஆரம்பம்: முதல்நாளில் 165,714 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nகொரோனா தடுப்பூசித் திட்டத்தின் முதல்நாளில் நாடு முழுவதும் ஒரு இலட்சத்து 65ஆயிரத்து 714 முன்களப் பணிய\nவடக்கில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று\nவடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசா\nமேல் மாகாணம் தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புகளுக்கு அனுமதி\nமேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புகளை இம்மாதம் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு\nகொரோனா தடுப்பூசித் திட்டம்: தமிழகத்தில் முதல்நாளில் 2,783 பேருக்கு தடுப்பூசி\nதமிழ்நாட்டில், கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் முதல் நாளான இன்று, இரண்டாயிரத்து 783 பேருக்கு தடுப்பூச\nஜேர்மனியில் அங்கெலா மேர்க்கல்லின் கட்சிக்கு புதிய தலைவர் தெரிவானார்\nஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU) தலைவராக சென்ட்ரிஸ்ட் அர்மின் லாசெட் (Centrist Armin La\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கை- முழு விபரம்\nதமிழ் மக்கள் சார்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள\nநாட்டில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nந��ட்டில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nபனை, தென்னை வள சங்கத்தினரின் கோரிக்கைகள் குறித்து சாதகமான தீர்மானங்கள்\nபனை வள உற்பத்திகள் மேம்பாடு, பனைவளத் தொழில் வல்லுநர்களது நிலையான வாழ்வாதாரங்கள் தொடர்பாக கடற்றொழில்\nஇரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பொங்கல் விழா\nஇரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, வருடாந்த பொங்கல்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கை- முழு விபரம்\nநாட்டில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபனை, தென்னை வள சங்கத்தினரின் கோரிக்கைகள் குறித்து சாதகமான தீர்மானங்கள்\nஇரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பொங்கல் விழா\nவவுனியாவில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anuthaapam.com/post.php?id=2941", "date_download": "2021-01-16T23:06:11Z", "digest": "sha1:T3WJQVSAJKHSVNWULGUGUX74YUNGAMJ7", "length": 4905, "nlines": 86, "source_domain": "anuthaapam.com", "title": "Menu", "raw_content": "\nமுல்லைத்தீவு கள்ளப்பாட்டைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கை வதிவிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் பூபாலசிங்கம் அவர்கள் 05-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தனபாலசிங்கம், சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், வீரகத்தி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும், முகர்சன்(லண்டன்), சணுசன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், நிதர்சினி அவர்களின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற சுசீலா, யமுனா, நிர்மலா, விஜயநிர்மலா, சிவகுமார்(சின்னவன்), சுகின், ஜெயா, தீபா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 07-01-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் முள்ளிவாய்க்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: மகன்கள்- முகர்சன், சணுசன்\nஇலங்கையை உலுக��கும் க ...\nவட்ஸ் ஆப்பின் புதிய ...\nஉலகளாவிய ரீதியில் கொ ...\nமட்டக்களப்பில் 24 மண ...\n20 பொலிஸாருக்குக் கொ ...\nசில நாடுகளில் பரவும் ...\nதிரு காசிநாதன் கமலநாதன் (ராஜன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivatharisan.karaitivu.org/2012_09_25_archive.html", "date_download": "2021-01-16T22:59:51Z", "digest": "sha1:OZ3QJ56EVV5IXNBJMQVDJYNDJS3WKIIL", "length": 73063, "nlines": 695, "source_domain": "sivatharisan.karaitivu.org", "title": "சிவதர்சன் காரைதீவு: Sep 25, 2012", "raw_content": "\nவருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்.\nமிக அரிதாகவே ஏற்படும் தீ பிசாசு\nஆஸ்திரேலியா, அலிஸ் ஸ்பிரிங்ஸ் பகுதியில் (திங்கட்கிழமை 18/09/2012) தோன்றிய fire tornado இது. மிக அரிதாகவே ஏற்படும் இதை தீ பிசாசு (fire devil) என்றும் அழைப்பார்கள். நேற்று இதை நேரில் கண்டவர்கள், “போர் விமானம் ஒன்று எழுப்பும் ஒலி போல கேட்டது. திடீரென வானத்துக்கும் பூமிக்குமான நெருப்பு கீற்று உருவானது” என்கிறார்கள்.\nஇரண்டு அல்லது மூன்று நிமிடத்துக்கு மேல் fire tornado நீடிக்கவில்லை. அதற்குள் கிளிக் செய்யப்பட்ட போட்டோ இது.\nமிகப் பெரிய நெருப்பு சுழல் காற்று வடிவை அடைதல் எரி சுழல் காற்று (Fire whirl அல்லது fire tornado) எனப்படும். இது பொதுவாக காட்டுத்தீகளின் போது உருவாகும். அதிக வெப்பத்தின் காரணமாக காற்று மேலெளும்பலாலேயே இவ்வாறு உருவாகிறது. 1923ல் ஜப்பான் மற்றும் 2012ல் ஹவாய் ஆகிய இடங்களில் எரிசுழல் காற்று உருவாகியுள்ளது.\nஐரோப்பாவில் அதிஉயர்ந்த பெறுமதியைக் கொண்ட, நினைவுச் சின்னம்\nஐரோப்பிய நாடான பிரான்ஸூக்கு தனித்துவமான ஒன்றாக இருப்பதோடு, அதற்கு வருமானத்தையுயும் ஈட்டித் தருவதுதான் ஈபெல் கோபுரம். இத்தாலியிலுள்ள ஒரு நிறுவனத்தின் கணிப்பின்படி, ஐரோப்பாவில் அதிஉயர்ந்த பெறுமதியைக் கொண்ட, நினைவுச் சின்னம் இந்த ஈபிள் கோபுரந்தான் என்று அறிவித்திருக்கின்றார்கள். தமது மண்ணிலுள்ள கொலோசியத்திற்கு மூன்றாவது இடத்தையே கொடுத்திருக்கின்றார்கள்.\nஒவ்வொரு வருடமும் இந்த ஈபெல் கோபுரத்தை ஆவலுடன் சென்று பார்ப்பவர்கள் தொகை எவ்வளவாக இருக்கலாம் என்று நினைக்கின்றீர்கள் பாரிஸ் நகரம் நினைத்து நினைத்துக் கர்வம் கொள்ளும் வகையில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் ஈபெல் கோபுரத்தை நேரில் காண, ஒரு வருடத்தில் 8 மில்லியன் உல்லாசப் பயணிகள் வந்து போகின்றார்கள் என்கின்றது ஒரு கணக்கு பாரிஸ் நகரம் நினைத்து நினைத்துக் கர்வம் கொள்ளும் வகையில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் ஈபெல் கோபுரத்தை நேரில் காண, ஒரு வருடத்தில் 8 மில்லியன் உல்லாசப் பயணிகள் வந்து போகின்றார்கள் என்கின்றது ஒரு கணக்கு அப்பப்பா ஜனக்கூட்டம் மொய்க்கின்றது என்றே சொல்ல வேண்டும் அப்பப்பா ஜனக்கூட்டம் மொய்க்கின்றது என்றே சொல்ல வேண்டும் பிரான்ஸ் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பலம் சேர்க்கும் இந்தக் கோபுரத்தின் மதிப்பை 334 பில்லியன் என்று இத்தாலிய நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.\nஇந்தக் 320 மீற்றர் உயரமான கோபுரத்தோடு போட்டியிடும் ரோமானியரின் காலத்தால் அழியாத அற்புதமான கொலோசியம் இதன் பெறுமதியில், ஐந்து மடங்கால் குறைந்து நிற்கின்றது என்று சொல்லும்போது, ஈபெல் கோபுரம் எந்த அளவுக்கு உயர்ந்து நிற்கின்றது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nசரி எதனை மனதில் வைத்துக் கொண்டு இந்த மதிப்புக் கணிப்பீட்டைச் செய்தார்கள் இந்த நாட்டின் அற்புதமான சின்னங்கள் எந்த அளவுக்கு மற்றையோரைக் கவர்கின்றன, இது எந்த அளவுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றது போன்றவற்றையெல்லாம் மனிதில் வைத்துக் கொண்டுதான் கணிப்பீடு இடம்பெற்றிருக்கின்றது. அப்படிப் பார்க்கும்போது, இந்த அடையாளச் சின்னங்கள் இல்லையென்றால், அந்தந்த நாடுகளுக்குப் பேரிழப்புத்தான் என்பது தெரிகின்றது.\n1889இல்தான் பிரெஞ் புரட்சியின் ஞாபகார்த்தமாகவே இந்தக் கோபுரம் எழுப்பப்பட்டது. இந்தக் கோபுரத்தை வடிவமைத்தவர் பொறியியலாளர் Gustave Eiffel இன் நிறுவனம் என்பதால் அவர் பெயரால் இக் கோபுரம் அழைக்கப்பட்டு வருகின்றது. 1930இல் நியூ யோர்க் நகரின் Chrysler கட்டடம் எழுப்பப்படும் வரை, ஈபெல் கோபுரமே, உலகின் மிக உயர்ந்த கோபுரமாக இருந்து வந்திருக்கின்றது.\nஇங்கே ஒரு வேடிக்கையான விடயத்தைச் சொல்லியாக வேண்டும். இந்தக் கோபுரம் 20 வருடங்களுக்கு அழியாது நிலைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் எழுப்பப்பட்டதாம். ஆனால் இதுவே ஏறத்தாழ 120 வருடங்களாக கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றது என்பது நம்ப முடியாதது ஆனால் நிஜமான சங்கதி உலகிலேயே மிக அதிகமான தொகையினரால் பார்க்கப்படும் உலோகத்தாலான ஒரு நாட்டின் அடையாளச் சின்னமாக உலகில் இந்தக் கோபுரமே நிமிர்ந்து நிற்கின்றது.\n300வேறு வேறு உலக நாடுகளின் முத்திரைச் சின்னங்கள், ஒன்றோடு ஒன்று போட்டிபோட்டுள்ளன. இந்தப் பெரிய த��கையில் ஈபெல் கோபுரம் முதலிடத்தைப் பிடித்தது என்பது பெரியெதாரு சாதனைதான். இந்த முடிவை சில இத்தாலிய பத்திரிகைகள் வரவேற்கவில்லை. விமர்சித்திருக்கின்றன என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும. 1944இல் ஹிட்லர் ஆக்ரமிப்பின்போது, இக் கோபரம் அழிக்கப்படாமல் தப்பியது நமது பெரிய அதிஸ்டந்தான். பிரான்சிலுள்ள முக்கிய அடையாளச் சின்னங்களையெல்லாம் அழித்து விடுங்கள் என்று ஹிட்லர் கொடுத்த கட்டளை அதிகாரிகளால் அப்பொழுது நிறைவேற்றப்படாததால்தான், இன்றும் இந்தக் கோபுரம் நம்மிடையே உயர்ந்து நிற்கின்றது. எதிரிகளின் வருகையை கோபுரத்திலிருந்து வசதியாகப் பார்க்க முடியும் என்பதும் அழிவிலிருந்து மீண்டதற்கு இன்னொரு காரணம்\nஉல்லாசப் பயணிகள் இந்தக் கோபுரத்தை 7 வருடத்திற்கு ஒரு தடவை பெயின்ட் அடித்து வருகின்றார்கள். இந்த வேலையை முழுமையாக முடிக்க 6 தொன் எடையுள்ள பெயின்ட் தேவைப்படுகின்றது. கோபுரம் துருப்பிடிக்காமல் இருக்கவே இந்த முன் ஏற்பாடு இந்தக் கோபுரத்தில் ஏறுவதானால் மூன்று நிலைகள் உண்டு. தெற்காக உள்ள தளத்தில் ஆரம்பிக்கும் முதலாவது இரண்டாவது நிலைகளுக்கு படிகள் மூலம் ஏறிச் சென்று விடலாம். மூன்றாவது நிலைக்குச் செல்வதானால் லிப்ட் உபயோகித்தாக வேண்டும். லிப்டில் இருந்து வெளியேறியதும், 15 படிகள் ஏறினால்தான், உச்சியில் நின்று நகரைப் பார்க்கும் நிலையத்தை எட்ட வசதியளிக்கும்.\nஇன்னொரு சுவையான சம்பவத்தையும் இங்கே முடிவில் சொல்லிவிடலாம். 20 வருடததிற்கான கட்டடம் என்று முடிவெடுக்கப்பட்டு அ10ரம்பத்தில் இதற்கு பாரிஸ் நகர அதிகாரிகளால் அனுமதி வழங்கப்பட்டிருந்ததால், 20 வருட முடிவில் இக் கட்டடத்தை அடியோடு அழிப்பதற்கான உத்தரவு அதிகாரிகளால் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தொடர்பு வசதிகளுக்கு ஏற்றதாக இக் கோபுரம் இருந்தமையால், அழிக்கக் கொடுக்க உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.\n1000 வருடங்கள் தொன்மையான இலண்டன் கோபுரந்தான் பிரித்தானியாவின் அதிக மதிப்பு வாய்ந்த அடையாளச் சின்னமாக இருக்கின்றது. இதன் மதிப்பை56 பில்லியன் பவுண்ட்ஸ் என்று மதிப்பிட்டுள்ளார்கள்.\nபாரிஸ் நகர அதிகாரிகளிடமும் ஹிட்லரிடமும் இரண்டு தடவைகள் தப்பிப் பிழைத்து ஒரு நூற்றாண்டைக் கடந்து விட்ட இந்த அற்புத கோபுரம், முதலிடத்தைத் தட்டியிருப்பதில் அதிசயமி���்லை என்றே நினைக்கத் தோன்றுகின்றது.\nஅந்தந்த மதிப்புகளுக்கேற்ப கணித்த, ஐரோப்பாவின் முதல் 7 அடையாளச் சின்னங்கள் இதோ\nஓரிதழ் தாமரை மூலிகையின் மருத்துவ குணங்கள்\nமூ லிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் மன...\nஉலகெல்லாவற்றிற்கும் சிறந்த கணித மேதைகள்\nஉலகெல்லாவற்றிற்கும் சிறந்த கணித மேதைகள் முழுக்கணித வரலாற்றிலும் கணக்கியலர்கள் என்று மூன்றே பேரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். அவர்களி...\nஎமது கிராமத்தின் இணைய நுழைவாயில்\nமொத்த இடுகைகளையும், மொத்த கருத்துரைகளையும்\nநல்ல செய்திகள் - மேலும் படிக்க »\nசாப்பாட்டுக்கடை- ரஹமாஸ் பிரியாணி. - பிரியாணியை கண்டுபிடித்தவர்களை விட நமக்கு பிரியாணி ஒர் எமோஷன் என்பதை மறுக்க முடியாது. அதனால் தான் சென்னையில் உள்ள அத்தனை தெருக்களிலும் ரெண்டு பிரியாணி கடை த...\nசிட்னி டெஸ்ட் - இந்தியாவின் போராட்டம் தவிர்த்த தோல்வி, அவுஸ்திரேலியாவுக்கு தோல்வி - தோல்வியைத் தவிர்ப்பதே சில நேரங்களில் வெற்றி தான் - தோல்வியைத் தவிர்ப்பதே சில நேரங்களில் வெற்றி தான் அதை இன்று இந்தியா போராடிச் செய்திருக்கிறது.மூன்று வீரர்கள் காயம். அவுஸ்திரேலியாவின் படுபயங்கர பந்து வீச்...\n'குமிழி' இயக்க உள்ளக பிரச்சனைகளைப் பேசும் நாவல் - இயக்க உள்ளக பிரச்சனைகளைப் பேசும் நாவல் 'குமிழி' எழுபதின் பிற்கூறுகளில் இலட்சிய தாகத்துடன் ஆரம்பித்து முள்ளிவாய்க்காலில் அவலமாக முடிந்த காலத்திற்குள் எ...\nBots மூலம் பரப்பப்படும் இனவாதம் - இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற விமானப்படைக்கு சொந்தமான விமான விபத்தொன்று குறித்த ஒரு செய்திப்பதிவில் வழக்கத்துக்கு மாறாக அனேகமான சிரிக்கும் ரியாக்‌ஷன்ஸ்...\nவிஞ்ஞானக் குருவி - செய்திகள் - News\nகொவிட் 19 முள்ளுப் பந்து விளையாட்டு - களம் 2 - இங்கு கொவிட்-19 தொடர்பில் மக்கள் மத்தியில் இருக்கும் பீதிகளைப் பார்ப்போம். அவற்றில் பல போலியானவை.கேள்வி பதில் வடிவில்..1. பி சி ஆர் பரிசோதனை நோகுமா\nஎன்வீட்டுத் தென்னைமரம் | The Coconut Tree, By My House - என் வீட்டுத் தென்னைமரம். இல்லாத தென்னை மரம். -- முன்னர் இருந்து முறிந்து விழுந்ததுவா பெய்த பெருமழையில் புரண்டு விழுந்ததுவா பெய்த பெருமழையில் புரண்டு விழுந்ததுவா\nஉ���்கள் டொக்டருடனான உறவு திருப்தி தருகிறதா - உங்கள் டொக்டருடனான உறவு திருப்தி தருகிறதா - உங்கள் டொக்டருடனான உறவு திருப்தி தருகிறதா உங்கள் டொக்டர் யார் அவர் தனியார் துறை சார்ந்த குடும்ப வைத்தியரா அரசாங்க வைத்தியரா\nதள மாற்றங்கள் @ giriblog | Announcement - [image: தள மாற்றங்கள் - Technical maintenance] கடந்த ஓரிரு வாரங்களாகத் தளத்தில் வடிவமைப்பு மற்றும் வேகத்தில் மாற்றங்களைச் செய்து கொண்டு இருந்தேன். கிட்டத்த...\nகாலத்துயர் - காலத்தைச் சபித்தபடி அதைக் கட்டித் தழுவினாலும் அது நகர்ந்து கொண்டேதானிருக்கும். ஏனோதான் அவன் பிரிந்த நேரம் அவனுக்குள் அப்படியே நிலைத்து நின்றுவிட்டது. தன...\n என் பையன் மின்னணு பொறியியல் பட்டப்படிப்பு ...\nகதையெல்லாம் தித்திப்பு - வாழ்க்கை அனுபவத்தின் அடிப்படையிலான கதைகள்தாம் தமிழில் அதிகம். கி.ராஜநாரயணன், தோப்பில் முகமது மீரான் போன்ற கதைசொல்லிகள் பலரும் தன்னனுவத்தைப் பிரதான...\n | IPL 2020 - #CSKvDC Review Tamil - நாணய சுழற்சியில் வென்றும் இரண்டாவது போட்டியை தோற்றிருக்கும் மகேந்திர சிங் தோனியின் தலைமைத்துவத்தில் என்ன பிரச்சினை இளம்வீரர்களை வைத்துக்கொண்டு டெல்லி ...\nதமிழில் போட்டோசாப் பாடம் Photoshop Training in Tamil\nபோட்டோசாப்பில் உங்கள் போட்டோவின் கலரை பேக்ரவுண்டு கலருக்கு தோதாக மாற்றுவது எப்படி \nதிருக்கோணேச்சரத்தின் அரிய வரலாற்று (1831) ஆவணம் - புகைப்படங்கள் - கடந்த காலங்களில் எமது இருப்புக்கள் தொடர்பான இடர்பாடுகள் எழும்போது பெரும்பாலும்* உணர்வுபூர்வமான* எதிர்வினைகளே ஆற்றப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால் ஒரு ஆர...\nDarak Days of Heaven - Official Announcement - Official Announcement Dark Days of Heaven இது ஒரு வரலாற்று முயற்சி என்பதை நான் மட்டும் பெருமிதப்பட்டுக் கொள்ள முடியாது என்னை நம்பி பணம் இட்ட அந்த 101 பேருட...\nவைகாசி-18 - கோலமயில் தோகையிழந்தது கூவும் குயில் குரல்வளை அறுந்தது பாடும் மீன் ஓசையிழந்தது தவளும் நண்டு கால்கள் முறிந்தது முள்ளிவாய்க்காலில் இது நடந்தது. காயமே ஆகாயம் என...\nதிராவிட இயக்கங்கள் இந்து மதப் பண்டிகைகளுக்கு ஏன் வாழ்த்துத் தெரிவிப்பதில்லை - ஊன்றிப் படித்து உண்மையை உணர்க - ஊன்றிப் படித்து உண்மையை உணர்க * (திராவிட இயக்கங்கள் இந்து மதப் பண்டிகைகளுக்கு ஏன் வாழ்த்துத் தெரிவிப்பதில்லை என்று பலரால் கேள...\nமிதக்கும் யானை உருவான கதை - நண்பர் ராஜா சந்திரசேகரின் ஏழாவது புத்தகமாக மிதக்கும் யானை வெளிவந்துள்ளது. சமூகத்தளத்தில் கவனிக்கத் தக்க கவிஞராக வலம்வரும் இவர் அடிப்படையில் இயக்குநர். இதற்...\nநோபல் பரிசு ~ 2019 -\n - சீன ராணுவம் ஹாங்காங்கில் நுழையும் நான் முன்னமேல்லாம் ஜோசியம் பார்க்கல. தங்கம் விலை ஏற ட்ரம்பின் அடாவடிதனம் காரணம். ஒவ்வொரு நாட்டின் பண மதிப்பு டாலர் இண்டெக...\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nதரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள் - நண்பர்களே டெலிகிராம் ஆப் வழியாக நிறைய நாவல்கள் மற்றும் திரை விமர்சனங்கள் இருக்கின்றன. அது போல் நானும் நாவல்கள் மற்றும் புத்தகங்களுக்கான ஒரு டெலிகிராம் சேன...\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nபிரியாவிடை Yahoo Messenger - பிரியாவிடை Yahoo Messenger RIP Yahoo Messenger (1998-2018) ஒவ்வொரு அறையிலும் ஏதாவதொரு விடயம் சார்ந்த அரட்டை ஓடிக் கொண்டிருக்கும். இன்றைய போலிக் கணக்கு யுகத...\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ... - *கொசுறு செய்திகள்* இரண்டாவதாக மகன் பிறந்திருக்கிறான் தணிக் பிரகாஷ் என்று பெயர் சூட்டியுள்ளோம், மூத்தமகன் தாசபிரகாஷ் யூகேஜி படிக்கிறார், மனைவி அரசு மருத்த...\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும். - விடுதலை நோக்கிய பயணத்தின் 30 வருடகால கொடுர யுத்தத்தால் நாம் சாதித்தவைகள் என்ன பெற்றுக்கொண்டவைகள் என்ன விடுதலைப் போராட்டத்தில் நாம் பல வீரவரலாற்றுச் சாதன...\n:: வானம் உன் வசப்படும் ::\nடாக்டர். அனிதா M.B.B.S - கடந்த ஒரு வார காலமாக பத்திரிக்கைகளிலும், சமூக வலைத்தளங்களிலும், இன்னும் பல ஊடகங்களிலும் அந்தத் தங்கையின் முகத்தை பார்க்கும் போதெல்லாம் சில நொடிகள் விழிகள்...\nபேஸ்புக்கில் உதிர்த்தவை .... - 01. 'சொர்க்கம்' எப்பிடி இருக்குமென்று எனக்கு தெரியாது. ஆனால் காலைசாப்பாட்டிற்கு சுடு சோறும் சம்பலும் கிடைக்கலன்னா நிச்சயம் அது சொர்க்கமில்லை என்பதை கண்டுபி...\nஇசை - கணேசகுமாரன் #1 - வெளியில் மழை..கையில் மதுக்கோப்பையுடன் தன் பால்ய காலத்தையும், காதல்களையும், தன் இசையை மட்டுமே உணரும் அவர் காதுகளைப் பற்றி பேசிச் செல்கிறார் பீத்தோவன். ஆம் ப...\nஜோக்கர் - ஜோக்கர் தாமதமாக ஒரு பார்வை மனதை தொட்டுசெல்லும் எல்லா விசயங்களும் ஏதோ ஒரு விததில் ஒத்திசைவைக் கொண்டிருக்கின்றன சமசீர் அற்��� அல்லது ஒத்திசைவற்ற விசயங்கள் மனதை...\n*நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா - *நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா - *நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா *உங்களுக்காக கீழே👇👇👇👇👇👇👇👇👇👇👇 தேச தாய் - பாரதமாதா தேசதந்தை - மகாத்மா காந்தி, தேச மாமா -...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி -\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான் - *அவளது தொப்புள் கொடியில் * *இருந்து பிரித்தெடுக்கும் போதா - *அவளது தொப்புள் கொடியில் * *இருந்து பிரித்தெடுக்கும் போதா-அல்லது* *முலைக்காம்பை பிடித்து * *பால் அருந்த துவங்கிய பின்பா-அல்லது* *முலைக்காம்பை பிடித்து * *பால் அருந்த துவங்கிய பின்பா* *ஒரு ஆண் எப்போது பிறக்கின்றான்...\nApple iPhone 6S and 6S Plus அறிமுகம் - கைத்தொலைபேசி துறையில் புதிய பரிமாணங்களை படைத்துவரும் Apple நிறுவனமானது செப்டெம்பர் 9ம் திகதி, 2015 இல் தனது புதிய பதிப்பான iPhone 6S மற்றும் iPhone 6S Plu...\nநீல் ஆம்ஸ்ட்ராங் உம் செவ்விந்தியரும் - நீல் ஆம்ஸ்ட்ராங் உம் அவரது குழுவினரும் சந்திரனுக்குப் போகும் முதல் அமெரிக்காவின் மேற்குப்பகுதியில் சந்திரனின் மேற்பரப்பைப்போல் ஒரு பாலைவனப்பகுதியில் பயிற்ச...\n- அறம் காத்த மண்ணின் மைந்தர்கள் புடம் போட்டு தூய்மை காத்தார்கள் தடம் மாறாத இளைஞர் கூட்டம் தமிழருக்குபெருமை சேர்தார்கள் தட்டிக்கேட்கும்தம்பிகள் எல்லாம் தரணி விட...\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன் - மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை எதை நான் கேட்பின்.. ஆஆஆ... எதை ...\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ...... - நாம் ஒருவருடன் சந்திப்பு ஒன்றை மேற்கொள்ளும் போது அவருடன் வணக்கம் என்று சொல்லி ஒருவருக்கு ஒருவர் கைலாகு கொடுத்து கொள்கின்றோம் . அதோடு நமது முகத்தில் இர...\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்) - கயல், ஒரு மினி பட்ஜெட் டைட்டானிக். படத்தில கப்பலே இல்லையே, அப்புறம் இவன் எதுக்கு டைட்டானிக்கோட ஒப்பிடுறான் எண்ட டவுட்டு உங்களுக்கு வரலாம். டைட்டானிக், கப்பல...\nதுரோபதையம்மன் விருத்தம் - 1. சீர்பெற்ற வுலகினில் துவாபரயுகத்தினில் ஜென்மித்து ஐவராக செங்கோலுக்கதிபதி தர்மபுத்திரபீமர் ���னஞ்செய னகுலசகாதேவர் பேர்பெற்ற திரிதராட்டிரன் மைந்தன் துரியனுடன்...\nயாழ்தேவி - யாழ்ப்பாண புகையிரத நிலையம் படத்தொகுப்பு அன்றும் இன்றும்\n (பள்ளிக்கூட நினைவுகள்..) - ( நீண்ட நாட்களுக்குப் பின் வலைப்பூவில் மீண்டும்.... இம் முறை என் நினைவலைகளுடன்...) 8வது வகுப்பு வரை, நான் படிச்ச பள்ளி ஒரு Co-Education பள...\n...வாழ்க்கை ஒரு வட்டம் - வாழ்க்கை ஒரு வட்டம்..... அன்று வெள்ளிக் கிழமை இரவு . குளிர் சூழ்ந்த பனிக்கால இரவு ...அனித்தா புரண்டு புரண்டு படுத்தாலும் ..நித்திரை வரவே இல்லை. இரவு...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nவலிகள் கொண்ட வாழ்வதனில்... - அவமானங்களும், வலியும், வாதையும் மாறி மாறி வரும் வாழ்வின் துயரினின்று மீள என்ன செய்யலாம் சாமுராய் வாள் கொண்டு எதிரிகளின் தலைகளை கொய்யலாம். பீச்சியடிக்கும் ர...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\n\"வெள்ளை முகிலே\" - Music Video - புலர்பெயர் நம் இளையோரின் இன்னுமொரு முயற்சி \"வெள்ளை முகிலே\" *\"பாக்கு நீரில் பாய்மர கப்பலாய் பயணிப்போம் வா..வா..\"* *நடிகர்/நடிகை :கஜிநாத்,ப்ரியா* *பாடியவர...\nமரியான் பாடல்கள் என் பார்வையில் - மரியான் பாடல்கள் \"கடல்\" படப் பாடல்கள் போல சட்டென ஒட்டிக் கொள்ளும் ரகம் இல்லை என்ற போதும் கேட்க கேட்க பிடிக்கும் ரஹ்மான் மாஜிக் இருக்கிறது. *இன்னும்...\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள் - விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எளிதாக டைப் செய்ய ஈகலப்பை என்ற மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. http://tamilcomputertips.blogspot...\nஇன்னும் எப்போ பூ பூக்குமோ - உன் மெளனமும் என் மெளனமும் இன்னும் எப்போ பூ பூக்குமோ - உன் மெளனமும் என் மெளனமும் இன்னும் எப்போ பூ பூக்குமோ காதல் செய்யும் என் கனவாய் நீ கண்கள் கொல்லும் காட்சி காதல் செய் நீ பனியில் - நீ கனியா நெஞ்சோரம் ...\nஅம்மாவும் ஊரும். - ‘தம்பி எப்ப வெ��ிக்கிடுறாய்....’ ’வாற சனிக்கிழமையனை உனக்கு என்ன வாங்கிக் கொண்டுவர’ ‘ஒண்டும் வேண்டாமப்பு, சுகமா வந்து போனால் காணும்’ ‘திரும்பி வரேக்க என்ன...\n- உங்கள் வலைப்பதிவிலும் YouTube விடியோக்களை தேடலாம் (search ) யூடுபே விடியோக்களை நாம் யூடுபே தளத்துக்கு செல்லாமலே எங்கள் வலைப்பதிவிலே தேடினால் இலகுவாக இருக்க...\nதிரும்பி வந்த சிங்கம் - லயன் காமிக்ஸ் என்னும் தமிழில் சிறந்த தரத்துடன் வரும் ஒரே காமிக்ஸ் மறு பிறப்பு எடுத்து, இன்னும் இரண்டு மாதங்களில் வரவிருக்கும் புத்தகக் காட்சி வந்தால் ஒரு வ...\nஉபுண்டு 11.10 ல் ஜாவா 7 னை நிறுவ - ஜாவா புதிய பதிபை எழு Open JDK 7.0 னை உபுண்டு 11.10 ல் நிறுவ இந்த பதிப்பு உதவும், Open JDK 7.0 னை install செய்ய Terminal ல் கீழ் காணும் கட்டளையை இடவும், ...\nதொழில் நுட்ப தகவல் களஞ்சியம்\nFatRat - Download Manager மென்பொருள். - இவை ஒரு ஓபன் சோர்ஸ் download manager அதாவது விண்டோஸ் பயனாளர்கள் அதிக அளவு கொண்ட கோப்புகளை மிக விரைவாக பதிவிறக்கம் செய்ய µTorrent மென்பொருள்களை பயன்படுத்தி ...\nஆண் - பெண் நட்புறவு - ஆண்-பெண் நட்புறவின் சாத்தியம் பற்றிய கேள்வியை என் எழுத்தாள நண்பர் ஒரு வார இதழில் அண்மையில் எழுதியுள்ள கட்டுரையின் சில பகுதிகள் எழுப்புகின்றன. ஆண்களும் பெ...\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா - கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தையும் கேட்க நல்லாயிருக்கும் ...\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும் - - வெற்றியின் கிறிக்கற் விருதுகள் ஏன் ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் அந்தந்த ஆண்டுகளில் சாதனை படைத்தவர்களை திரும்பப் பார்ப்பதுவும், அவர்களை பாராட்டுதலு...\nMissed Calls ஜ நினைவுபடுத்தும் Android தொலைபேசிக்கான மென்பொருள் - கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின் சந்திக்கின்றேன்...... :) ”நான் பேச எடுத்துக் கொண்ட விடயம் என்னவென்றால்.....” என பேச்சாளர்கள் தொடங்குவது போல் இப்பதிவானது அன...\nமயக்கம் என்ன - எனது பார்வையில் - தமிழ்படங்களில் புதுமையான முயற்சி என்று கூறிக் கொண்டு அரைத்த மாவையே அரைக்கும் இயக்குனர்களில் தனித்து தெரிகிறார் செல்வராகவன். இவரின் படைப்புகள் இப்படிதான் எ...\nபாலைவெளியில் பதியும் சுவடுகள் - நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்���டாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள்...\nஅறிவியலின் கதை[4]: 'அளவில்லா ஆற்றல் பெற முடியுமா' - முந்தையப் பதிவுகள்.... அறிவியலின் கதை [1] - 'அங்கே என்ன உள்ளது' - முந்தையப் பதிவுகள்.... அறிவியலின் கதை [1] - 'அங்கே என்ன உள்ளது' அறிவியலின் கதை [2] - 'இந்த உலகம் எதனால் உருவானது' அறிவியலின் கதை [2] - 'இந்த உலகம் எதனால் உருவானது' அறிவியலின் கதை [3] - 'நாம் எப்படி ...\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats) - <<>> ஓவன்ல வச்ச சப்பாத்தியை, 1 நொடிக்கு முன்னாடி நிறுத்திட்டேன். - வெடிகுண்டை டெப்பூஸ் செய்த திருப்தி. # விசயகாந்தோமேனியா <<>> புது செல்போன் வாங்கிய...\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ - அரசியல்வாதிகளுக்குத்தான் அன்றைக்கு ஒரு பேச்சு இன்றைக்கு ஒரு பேச்சு-ன்னா இந்த அழகு பெத்த புள்ளையும் அப்படித்தான் இருக்குது... என்ன பண்ண... வீடியோவைப் பாரு...\n - எனது வலைப்பதிவு மற்றும் முகப்புத்தகத்தில் பிரசுரிக்கப்படும் கவிதைகளை எனது அனுமதி இன்றி தங்கள் பகுதிகளில் மாற்றி பிரசுரிக்கிறார்கள். அதுவும் யாரோ ஒருவன், த...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\nவலைப்பூ (Blog) - 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோற்றம் பெற்ற கணணியும், இணையமும் (Computer & Internet) தகவல் தொடர்பாடலில் புதிய வடிவங்களைப் புகுத்தியது. அதிலும், குறிப்பாக இ...\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி - மடிப்பாக்கம், ஐயப்பா நகர் ஏரி - ஐயோ ... அப்பா... என சொல்ல வச்சுடும் போலிருக்கு. சற்றே பரந்து விரிந்த ஏரி. ஐயப்பா நகர், கார்த்திகேயபுரம் பகுதிகளில் நிலத்தடி...\nரக்ஷா பந்தன் - விழாக்கள் எதற்காக கொண்டாடுகிறோம் இறைவனை வணங்கவும், நன்றி கூறுவதற்கும், என கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படியா இறைவனை வணங்கவும், நன்றி கூறுவதற்கும், என கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படியா அப்படியானால் அது ஒருபுறம் இருக்கட்டும். ...\nகலைடாஸ்கோப் - *பாலைவன வெப்பம்* சூடு என்றால் அப்படி ஒரு சூடு, சென்ற வாரம் தொடங்கிய வெப்பம் இன்னும் தொடர்கிறது. 53, 55 என இப்படி சர்வ சாதாரணமாக மெர்க்குரி அளவு சென்று கொண்...\nஇது நம்ம நாள்... - இன்று July 14 உலக வலைப்பதிவாளர் தினத்தில் வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும், வலைப்பூவில் உலாவரும் நண்பர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.\nககூனமடாட்டா - யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த நேரம் - 1996 இல எண்டு நினைக்கிறன் - அப்பா லயன் கிங் எண்டு கொஞ்ச படங்கள் கொண்டு வந்தார் .. அனி மேட்டட் படங்களை பாத்து வாயப்...\nவெள்ளி மலர் - வெள்ளி மலர் இலங்கையின் பதிவர்களை ஊக்கப்படுத்தும் பூச்சரத்தின் கொள்கைக்கமைவாக பலதரப்பட்ட விடய தானங்களில் பதிவிடுதலை ஊக்கப்படுத்தி அவற்றுள் சிறந்ததை தேர்ந்...\nகுழந்தைகளை தொழுகையில் ஆர்வமூட்ட சிறந்த வழி - *குழந்தைகளை தொழுகையில் ஆர்வமூட்ட சிறந்த வழி* அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..... நம் குழந்தைகளைத் தொழ ஆர்வமூட்ட வேண்டியது நமது கடமை என்பதிலும் , அதைச் செய்யாத ...\n...... - அது ஒரு காலம். வசந்தம் வானொலியில் என் குரலும் ஒலியலையில் சங்கமித்த நேரம் சந்தோஷத்தில் மூழ்கிய பொழுதுகள் அவை. ஈர இரவுகளில் இதயங்களோடு கதை பேச ஜீவராகம் நிகழ்...\nRAW வின் ஆட்டம் - அமெரிகாவுக்கு ஒரு CIA சோவியற்ரஷ்யாவுக்கு ஒரு KGB.அதேபோல் பிராந்திய வல்லரசுக்கனவு டன் வலம் வரும் இந்தியாவுக்கு ஒரு RAW என்ற அமைப்பு. CIA எப்படிச் செயல் படுகிற...\nபார்வை - கூட்டத்தில் கண்ணால் பேசிக் கொண்டதால் வார்த்தைகளின் எதிரியல்ல நான் வர மறுக்கின்றன வார்த்தைகள் உன் கண்கள் என்னைக் கைது செய்ததால் பேசினால், வார்த்தைகளி...\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு…. - காலங்கள் கட கட என்று ஓடிக்கொண்டிருக்க வர..வர..நான் வாலிப பட்டத்தை இழந்து கொண்டிருக்கிறேன் என்பது தான் கவலைக்குரிய விடயம். புது வருடப்பிறப்பை ஏன்தான் பட்ட...\n - அலோ... நான் பேப்பர் தம்பி கதைக்கிறன். எல்லாரும் சுகமே\nநினைக்க தெரிந்த மனமே - நினைக்க தெரிந்த மனங்களுக்கு மறக்கத் தெரியவில்லை நினைக்க தெரிந்த மனங்களுக்கு மறக்கத் தெரிந்திருந்தால் காதல் என்ற புனிதமான வாழ்வில் சோகம் என்ற நிகழ்வு இடம் ...\nதியானம் - அன்பு,அமைதி, நிம்மதி, சந்தோஷம் போன்றவைகளை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம் என பொதுவாக நாம் வரையரை கூறலாம் என நான் நினைக்கின்றேன். தியானம...\nஅதிக ஓட்டளிப்புப் பட்டைகளை இணைப்பது எப்படி (1)\nஅதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் (1)\nஅழகிய கடல் வாழ் உயிரினம் கடல் தாமரை (1)\nஆபத்தான மெத்தேன் வாயுவை (1)\nஇரவில் பூனைக்கு அழகாக கண் தெரிவது என்\nஇரவு விளக்குகளால் பக்க விளைவுகள் (1)\nஉலகத்திலேயே மிகக் கொடுரமான நச்சுத் தாவரம் (1)\nஉலகத்தில் அதிகம் உயரமுள்ளவர்கள் வாழும் முதல் 10 நாடுகள் (1)\nஉலகத்தில் அழியும் தறுவாயில் உள்ள சில அரிய இனங்கள் (1)\nஉலகத்தில் உள்ள தொங்குபாலங்களில்சிறப்பானவை (1)\nஉலகத்தில் மிக உயரமாக பறக்க கூடிய பறவை (1)\nஉலகத்தின் உயர்ந்த பிரமிக்கத் தக்க வான்வீதிப் பாலம் (1)\nஉலகிலேயே யாவற்றினும் மிக அதிக விரைவுடன் பறக்க வல்ல பறவை (1)\nஉலகில் உயிர்வாழ்ந்து அழிந்த பறவைகளில் சில (1)\nஉலகில் உள்ள பறவைகள் யாவற்றிலும் மிகமிகச் சிறிய பறவை (1)\nஉலகில் மிக வேகமாக நீந்தும் நீர் வாழ் உயிரினம் (1)\nஉலகின் பெரிய மின்சாரம் உற்பத்தி இடம் (1)\nஉலகின் மிக நீண்ட கயிற்றுப் பாலம் (1)\nஉலகின் மிக நிளமான கோட்காட் புகையிரத சுரங்கங்கப் பாதை (1)\nஉலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள் (1)\nஉலகின் மிகச் சிறிய உருவம் கொண்ட ஐன்ஸ்டீன் குதிரைக்குட்டி (1)\nஉலகின் மிகப் பெரிய சிலந்தி வலை (1)\nஉலகெல்லாவற்றிற்கும் சிறந்த கணித மேதைகள் (1)\nஐக்கிய அமெரிக்காவின் புகழ் மிக்க விண்வெளி வீரர்கள் (1)\nஓரிதழ் தாமரை மூலிகையின் மருத்துவ குணங்கள் (1)\nகடல் குதிரைகள் பற்றிய அதிசயத்தகவல் (1)\nகண்ணிரிலும் தண்ணிரிலும் மூழ்கிய டைட்டானிக் 98 வருடம் (1)\nகற்பனையின் கை வண்ணம் (1)\nகனவுகளை தகர்த்த கால்வாய் (1)\nகொலம்பஸ் - ஓர் இணையற்ற நாயகன் (1)\nகொலை செய்யப்பட்ட அரசுத் தலைவர்கள் (1)\nகொலை செய்யப்பட்ட உலகத் அரசுத் தலைவர்கள் தொகுப்பு- (1)\nசில அரிய சுவையான தகவல்கள். (1)\nசில அறிவியல் வினோதங்கள் (1)\nசில விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு (1)\nசிறப்பு நாட்களின் தொகுப்பு (1)\nசிறப்பு பெயர்கள் கொண்டு அழைக்கப்படும் நகரங்களும் நாடுகளும் (1)\nசீனிக்குள் அடங்கி இருக்கும் விஞ்ஞானத்தகவல் (1)\nசூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம் (1)\nடேவிட் வாரனும் கண்டுபிடிப்பும் (1)\nதவளைகள் பற்றிய அதிசய தகவல்கள் (1)\nதாவர உணவு பகீரா (1)\nதுலக்சனனி பிறந்த நாள் வாழ்த்து (1)\nதேள்கள் பற்றிய அதிசய தகவல்கள் (1)\nதேனீக்களின் பல அதிசயத் தக்க விஷயங்கள் (1)\nதொழில்நுட்பத்தின் பயன்பாட்டில் கழுகு கண் (1)\nநீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா\nபச்சோந்தி நிறம் மாறும் விதம் (1)\nபறக்காத பறவைகள் பறக்கும் மூதாதையரிலிருந்து தோன்றியவை (1)\nபற��்கும்போதே உறங்குகின்ற அல்பட்ரோஸ் பறவைகள் (1)\nமருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும் (1)\nமருத்துவ குணங்களும் சுவையும் (1)\nம‌னித உட‌லி‌ல் ‌விய‌ர்‌க்காத இட‌ம் எது தெரியுமா\nமனிதனின் அழிவின் பின்னும் வாழப்போகும் கரப்பான் பூச்சி (1)\nமிக பிரபலியமான போர்க் கப்பல்கள் (1)\nமிகவும் வேகமாக ஓடக்கூடியது சிவிங்கிப்புலி (1)\nமின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி \nவயது 78 சிட்னி துறைமுகப் பாலம் (1)\nவாயில் வாழும் பாக்டீரியாக்கள் (1)\nவியக்க வைக்கும் கறையான்களின் உலகம் (1)\nவை-பை கதிர்வீச்சினால் தாவரங்கள் பாதிப்பு (1)\nஐரோப்பாவில் அதிஉயர்ந்த பெறுமதியைக் கொண்ட, நினைவுச்...\nமிக அரிதாகவே ஏற்படும் தீ பிசாசு\nவருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்\nயான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்>>> கற்றது கைமண் அளவு ,கல்லாதது உலகளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2021-01-16T23:04:44Z", "digest": "sha1:FIWRAF47SNG6W454WGIKA7N2LEWSFFRF", "length": 19242, "nlines": 139, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "அதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nகுறைவான முதலீடு நல்ல வருமானம்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஇன்றைய காலகட்டத்தில் விரைந்து செயல்பட வேண்டிய பணிகளுக்கு அவுட்சோர்சிங் பணியினை பலர் நாடுகின்றனர். இந்த பணிக்காக கேட்கப்படும் சேவை கட்டணத்தை தருவதற்கு வாடிக்கையாளர்கள் தயாராகவே உள்ளனர். அவர்கள் எதிர்பார்ப்ப தெல்லாம் சிறந்த சேவையே.\nஒரு நிறுவனத்திற்கு தேவையான ஆய்வறிக்கையை 100 சதவீதம் உண்மையுடன் வழங்கப்படும் குறிப்பே அவுட்சோர்சிங் பணியாகும். இந்த அவுட்சோர்சிங் பணிக்கு நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். வாடிக்கையாளர்களை பிடிப்பதற்கு முன்பே சிறிய வேலைகளில் கூட முழுத்தகவலுடன் ஆய்வறிக்கையை வழங்க வேண்டும். அவ்வாறு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் நன்மதிப்பு கிடைக்கும்.\nஇந்த நன்மதிப்பை அவுட்சோர்சிங் பணிக்கு ஆதாரமான முதலீடு என்று கூட சொல்லாம். வங்கிகள் வழங்கும் கிரிடிட் கார்டு, வங்கி உறுப்பினர் சேர்க்கை விவரம், வேலைக்கு ஆட்கள் எடுக்கும் நிறுவனம், திருமணத��திற்கு தயாராகும் ஆண், பெண்களின் முழு அறிக்கை விவரம் போன்றவை பெரும்பாலானோரால் ஆய்வு அறிக்கையாக கேட்கப்படுகிறது. இந்த ஆய்வு அறிக்கையை கொண்டே சம்மந்தப்பட்ட நபர்கள் தேர்வு செய்யப்படும் நிலை உள்ளது. எனவே விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு நடுநிலையுடன் ஆய்வு அறிக்கையை வழங்க வேண்டும்.\nஇந்த அவுட்சோர்சிங் பணியை தனி நபராகவோ அல்லது ஒரு சிலர் சேர்ந்து கூட்டாகவோ மேற்கொள்ளலாம். சிறப்பாக பணியை மேற்கொள்ளும் பட்சத்தில் நன்றாக சம்பாதிக்கலாம். இன்றைக்கு பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய அவுட்சோர்சிங் நிறுவனங்களிடம் பணிகளை ஒப்படைத்துள்ளன.\nஇது இந்திய அவுட்சோர்சிங் துறையின் வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. தொடர்ந்து வேலை இருந்துகொண்டே இருக்கும் என்பது அவுட்சோர்சிங் பணியின் முக்கிய சிறப்பம்சம். 365 நாட்களும் தொடர்ந்து வேலை கிடைத்துக் கொண்டே இருக்கும். இதன் மூலம் அதிக அளவில் பணம் சம்பாதிக்கலாம். இதே அவுட் சோர்சிங் பணியை அதிக முதலீடு கொண்டு விரிவாக செயல்பட்டால் வெளிநாடுகளுக்கு தேவையான தகவல்களை அனுப்பும் வகையில் பெரிய ஐ.டி.நிறுவனமாக செயல்படலாம்.\nஅவ்வாறு செயல்படும் போது அன்னிய செலாவணியை ஈட்டுத்தர முடியும். மேலும் ஏராளமான நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியும். நாட்டில் தீவிரவாதம், அன்னியசதி திட்டம் போன்றவை அதிகரித்ததை அடுத்து இன்றைக்கு அனைத்து வங்கிகளும், தனியார் நிறவனங்களும், கார்பரேட் நிறுவனங்களும், பெரும் செல்வந்தர்களும், ஆய்வு நிறுவனங்களும், அரசியல் கட்சிகளும் அவுட்சோர்சிங் பணியை எதிர்பார்க்கின்றன.\nஎனவே அவுட்சோர்சிங் தொழில் என்பது தொடர்ந்து வேலைவாய்ப்பை வழங்கி கொண்டிருக்கும் ஒரு தொழில் என்பது புலனாகிறது. இந்த தொழிலில் ஈடுபடுவோர் கண்டிப்பாக நன்றாக சம்பாதிக்க முடியும்.\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nரூ .20000 க்கும் குறைவான முதலீடு - நல்ல வருமானம் தரும் தொழில்\nதொழில் விரிவாக்கத்திற்கான வெற்றி சூத்திரம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nமுதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயார���க்கும் தொழில்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nசமோசா தயாரித்து த��னம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nரூ .20000 க்கும் குறைவான முதலீடு - நல்ல வருமானம் தரும் தொழில்\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nமுதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...\nதொழில் விரிவாக்கத்திற்கான வெற்றி சூத்திரம்\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\n‘தமிழக பொருளாதார வளர்ச்சியிலும் சிங்கப்பூர் தமிழர்கள் பங்கெடுக்க வேண்டும்’\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nதொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் ‘பிசினஸ் ஹெல்த் ஸ்கேன்’\nதமிழகத்தின் உயிர்களை காவு வாங்கிய தாது வருட பஞ்சம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகர்நாடகாவில் தமிழக தொழிலதிபர்கள் ரூ12ஆயிரம் கோடி முதலீடு கர்நாடக மக்கள் வியப்பு\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nஆட்குறைப்பு நடவடிக்கையில் ஐடி நிறுவனங்கள்...அச்சத்தில் உறையும் பணியாளர்கள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nதொழில்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nநேர நிர்வாகத்தில் கைதேர்ந்தால் தொழிலில் வெற்றி உறுதி\nபயிர்க்காப்பீடு செய்ய முன் வராத விவசாயிகள்...காரணம் என்ன\nஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு வழி வகுக்குமா பட்ஜெட் வியிதி. லயன் டாக்டர்.வீ.பாப்பா ராஜேந்திரன்\nபாரம்பரிய விதைகளை பாதுகாக்குமா அரசு\nவரி கட்டுபவர்களுக்கு கிடைக்கும் வரிச் சலுகைகள்என்ன\nபின் தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை உருவாக்கிய சிட்கோ ..\nவரவேற்பு - முற்போக்கு விவசாயிகள்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nரூ .20000 க்கும் குறைவான முதலீடு - நல்ல வருமானம் தரும் தொழில்\nவிவசாயத்தில் வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவணிக உரிமையாளர��களுக்கான உயர்தர குறிப்புகள்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilogy.com/cs8493-os-in-tamil/", "date_download": "2021-01-16T23:43:46Z", "digest": "sha1:6FW3MGYW4YVZ45XOVTXO7HL6M2DYFMV6", "length": 6745, "nlines": 62, "source_domain": "www.tamilogy.com", "title": "CS8493 OS IN TAMIL – CS8493 TYPES OF OPERATING SYSTEM IN TAMIL ARTICLE – TAMILOGY", "raw_content": "\nஆப்பரேட்டிங் சிஸ்டம்கள் பல வகைப்படும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வேலைகளைச் செய்கின்றன.\nஇந்த வகையான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பயனர் கணினியுடன் நேரடியாக தொடர்புகொள்ள மாட்டார். இங்கே ஒவ்வொரு வேலையும் தனித்தனியாக நடக்கின்றன. மேலும் அனைத்து வேலைகளும் முடிக்கப்பற்று முறையே ஆப்பரேட்டருக்கு(OPERATOR) அனுப்பி வைக்கப்படுகிறது. ஆப்பரேட்டர் அனைத்து வேலைகளையும்(JOBS) முறையே ஒரு குழுவாக(BATCH) முறைப்படுத்தி புராசஸருக்கு(PROCESSOR) அனுப்பி வைப்பார்.\nஇங்கே பலவிதமான வேலைகள் ஒரே நேரத்தில் செயல்படுத்தப்படுகின்றன. மல்டிடாஸ்கிங் என்பது பல விதமான செயலிகளை ஒரே நேரத்தில் செயல்படுத்துவதாகும். உதாரணமாக தாங்கள் கணினியில் காணொளி, இசை, விளையாட்டு, வேர்டு செயலி, பெய்ண்ட் போன்ற அப்பிளிகேஷன்களை(SOFTWRES) ஒரே நேரத்தில் செயல்படுத்த முடியும்.\nஇது ஒரு ப்ராசஸரை சரிபாதியாக பங்கு போட்டுக் கொள்வதாகும். ஒரு நினைவகத்தில்(RAM) எப்பொழுது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ப்ரோகிராம்கள் உள்ளதோ அப்பொழுது அந்த இரண்டு ப்ரோகிராம்களும் அந்த நினைவகத்தை சரியாக பங்குபோட்டுக் கொள்கின்றன.\nரியல் டைம் ஆப்பரேட்டிங் சிஸ்டம்கள் அனைத்தும் அனைத்து விதமான அப்ளிகேஷன்களையும் ரியல் டைம்மில் பிராஸஸ் செய்கின்றது. இது ஒரு வேலையானது(JOBS) நினைவகத்தில்(RAM) இருந்து வர வர அதனை உடனுக்குடன் செயல்படுத்துகிறது. ரியல் டைம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆனது சுருக்கமாக RTOS என்றழைக்கப்படுகிறது.\nஇது பலவிதமான தனித்தனியான ப்ராசஸர்களையும் சிபியுக்களையும் கொண்டுள்ளது. இதன் மூலமாக ஒரு கோப்பானது(FILE) ஒரு கணினியிலிருந்து பல கணினிக்கு பிரித்துக் கொடுக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் அனைத்து விதமான கணினிகளில் இருந்தும் நாம் இந்த டிஸ்ட்ரிபூட்டிங் முறையில் கோப்பை பெற இயலும்.\nCS8493 SYSTEM CALL IN TAMIL – ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் SYSTEM CALL எவ்வாறு வேலை செய்கிறது January 8, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/01/17/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/47035/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-01-17T00:11:56Z", "digest": "sha1:66P2EU6VRUPZEXJBLYFGDXMTF5VFLUOB", "length": 33287, "nlines": 176, "source_domain": "www.thinakaran.lk", "title": "அகலக்கால் பதிக்க தயாராகி வருகிறதா தமிழ்க் கூட்டமைப்பு? | தினகரன்", "raw_content": "\nHome அகலக்கால் பதிக்க தயாராகி வருகிறதா தமிழ்க் கூட்டமைப்பு\nஅகலக்கால் பதிக்க தயாராகி வருகிறதா தமிழ்க் கூட்டமைப்பு\nஎதிர்வரும் பாராளுமன்றப் பொதுத்தேர்தலை இலக்காகக் கொண்டு சிறுபான்மை இன அரசியல் கட்சிகள் ஒரு இணக்கப்பாட்டை நோக்கிய நகர்வுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபாரம்பரிய பெரும்பான்மை இனக் கட்சிகள் சிதைவடைந்து வருகின்றன. குறிப்பாக ஸ்ரீ.ல.சு.கட்சி அடையாளம் தெரியாமல் ஆகி விடுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஐ.தே.கவுக்குள் குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை. அக்கட்சி பிளவுறும் நிலை தோன்றினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.\nஅநேகமாக எல்லா சிறுபான்மைக் கட்சிகளும் ஐ.தே.கவை அண்டிய செயற்பாடுகளையே அண்மைக் காலங்களில் மேற்கொண்டு வந்தன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அக்கட்சி நிறுத்திய வேட்பாளருக்கே ஆதரவு வழங்கின. ஆனால் தேர்தல் முடிவு வேறு மாதிரி ஆகி விட்டது.\nபெரும்பான்மை இனம் இப்போது வேறு ஒரு திசை நோக்கி தமது அரசியல் அணுகுமுறையைப் பின்பற்ற ஆரம்பித்துள்ளது. வரப்போகும் பாராளுமன்றப் பொதுத்தேர்தலிலும் இதே போக்கை காட்டவும் செய்யலாம. இதற்கேற்றால் போல சிறுபான்மைக் கட்சிகளும் புதிய வியூகம் வகுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது.\nடொனமூர் 1931ஆம் ஆண்டு கொண்டு வந்த அரசியல் சீர்திருத்தம் பாரிய மாற்றங்களுக்கு வழிவகுத்தது. இதன் பயனாக முதன் முதலாக நடத்தப்பட்டது பிரதேசவாரி தேர்தல் முறைமை. இதில் மக்கள் இனஅடிப்படையிலேயே வாக்களித்திருந்தனர். இது ஓரினம் பிறிதொரு இனத்தை ஆளும் நிலைமையை ஏற்படுத்தியது என்பர் வரலாற்றாய்வாளர்கள்.\nஇக்காலகட்டத்தில் அரசியல் ரீதியாக இடதுசாரிகளே மலையக மக்களைக் கவரக் கூடியவர்களாகக் காணப்பட்டனர். 1936இல் இரண்டாவது சட்டசபைத் தேர்தலில் மலையக மக்கள் சார்பில் போட்���ியிட்ட கோ.நடேசய்யரும் (தலவாக்கொல்லை) எஸ். வைத்தியலிங்கமும் (ஹட்டன்) தெரிவாகினர். பதுனை, பலாங்கொடை, நுவரெலியா தொகுதிகளில் போட்டியிட்ட வீ.ஏ. சோமசுந்தரம், சி.வேலுப் பிள்ளை, எஸ். இராமையா போன்றவர்கள் தோல்வி அடைந்தனர்.\nஆனால் மலையக மக்களின் வாக்குப் பலத்தினால் இடது சாரித் தலைவர்களான என். எம். பெரேரா, ஆர் .எஸ். குணவர்த்தன ஆகிய இருவரும் பெருவெற்றி கண்டனர். ஆரம்ப காலந்தொட்டே சிறுபான்மை இனம் பெரும்பான்மை இனத்தின் தலைமைகளுக்கு வாக்களிக்கவே பழக்கப்பட்டிருந்து.\n1948களுக்குப் பின்னரான காலங்களில் வடக்கு, கிடக்கில் அரசியல் செய்த தலைமைகளுக்கும் மலையகத்தை பிரதிநித்துவம் செய்தவர்களுக்கும் இடையில் புரிந்துணர்வு மறைந்து போனது. மலையகத்தில் தொழிற் சங்கம் வளர்ச்சி அடைந்தது. இதேவேளை வாக்குரிமை விவகாரத்தில் தலையை நுழைக்கும் பட்சத்தில் அது பெரும்பான்மை மக்களுக்குப் பிடிக்காமல் போய் விடலாம் என்னும் அச்சத்தினால் சில வடக்கு, கிழக்குத் தலைமைகள் அடக்கி வாசிக்கத் தலைப்பட்டன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nஇவ்வாறு பூர்வீகத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய தலைமைகள் மலையக மக்கள் பற்றிய சிந்தனைகளை வேறு கோணத்தில் கணிப்பிட்டிருந்தன. கூலிகள், அந்நியர்கள் என்று அடையாளப்படுத்தவும் செய்தார்கள். வடக்கு, கிழக்கு தமிழர்களின் தேவைகளுக்கும் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கும் வேறுபாடு இருந்தது. இதுவே இவர்களுக்கச் சாதகமாகவும் அமைந்தது.\nஒரு கட்டத்தில் வடக்கு கிழக்கு தலைமைகள் பொது இணக்கப்பாடு ஒன்றுக்கு வராலாயின. இதன் மூலம் தமிழர் விடுதலைக் கூட்டணி உதயமானது. இதில் சௌமியமூர்த்தி தொண்டமான் இணைந்து தலைமைப் பொறுப்பை ஏற்கலானார். ஆனால், இது சிறிது காலம்தான் நீடித்தது. இதனால் மலையக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு எதுவும் காண முடியாது என்று அவர் உணர்ந்து கொண்டார். இதன் விளைவாக தலைமைப் பொறுப்பில் இருந்து அவர் விலகலானார்.\n1988இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களின் அரசியல் செல்நெறியில் ஒரு திருப்பமாகத் திகழ்ந்தது. குடியுரிமை இல்லாத பிரச்சினைக்குத் தீர்வு காண ஜனாதிபதி வேட்பாளரான ஆர்.பிரேமதாச முன்வந்தார். அதற்காக அவர் சௌமியமூர்த்தி தொண்டமானிடம் ஓர் நிபந்தனையைப் போட்டார். அதன்படி முழு மலையக வாக்காளர்களும் ஐ.தே.கவுக்கே வாக்களிக்கலாயினர். இதுவே தொடர்ச்சியான பழக்கமாவும் ஆனது.\nதொண்டமான் சக்திமிக்க ஓர் அமைப்பாக இ.தொ. காவை கட்டி எழப்பினார். தொழிற்சங்கம் அரசியல் அடிப்படையில் தேசிய கட்சிகளின் அவதானத்தைப் பெறும் நிலைக்கு இ.தொ.கா வளர்ச்சி கண்டது. இதன் பின்னர் உருவாக்கம் பெற்ற மலையக மக்கள் முன்னணி பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் பெறக் கூடிய அளவுக்கு வேகம் கண்டது. அதன் நிறுவன தலைவர் அமரர் பெ.சந்திரசேகரன் மலையக அரசியலில் புதிய சிந்தனைகளை கொண்டவராக காணப்பட்டார்.\nஇதேவேளை இ.தொ.கா இணையில்லா சக்தியாக பரிணமித்தது. 2004இல் அக்கட்சி 8பாராமளுமன்றப் பிரதிநிதிகளைப் பெற்று அசத்தியது. எனினும் அது தமது இருப்பை தக்க வைத்துக் கொள்ளத் தவறியிருந்தது. 2010பொதுத் தேர்தலில் 4உறுப்பினர்கள் மட்டுமே கிடைத்தனர்.\n2015இல் அக்கட்சிக்கு சவாலாக தோற்றம் பெற்றது தமிழ் முற்போக்குக் கூட்டணி. தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஐக்கிய மக்கள் முன்னணி இணைந்த அமைப்பே இது. மனோ கணேசன், பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோர் எடுத்த எடுப்பிலேயே சாதிக்க ஆரம்பித்தனர்.\n2015பொதுத் தேர்தலில் அக்கூட்டணி 6பாராளுமன்ற உறுப்பினர்களை வெல்ல முடிந்தது.\nஅண்மையில் நடந்த ஜனாதிபதித் தேர்தல் மலையக கட்சிகளுக்குச் சவாலாகவே அமைந்தது. இரு பெரும் கட்சிகளும் இரு பெரும் தேசிய கட்சிகளுக்கு ஆதரவாக தேர்தல் களம் இறங்கின. இதில் இ.தொ.கா தரப்பு வென்றது. த.மு.கூட்டணி தரப்பு தோல்வி கண்டது. இற்றை வரையிலான மலையக அரசியல் மேலோட்டமாக இந்த அளவிலேயே வரையறை பெறுகின்றது.\nஆனால் தற்போது சிறுபான்மைக் கட்சிகள் இணைந்து புரிந்துணர்வு அரசியல் செய்யும் முனைப்புகள் தெரிவதுதான் புதிய செய்தி. வடக்கு, கிழக்கில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இப்பிரதேசங்களுக்கு வெளியிலும் தமது அரசியல் நகர்வினை மேற்கொள்ள ஆலோசிப்பதாகத் தெரியவருகின்றது.\nஇக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வடக்கு, கிழக்கில் 20உறுப்பினர்கள் வடக்குக் கிழக்குக்கு வெளியே 3உறுப்பினர்கள் என்று பெறக் கூடியதாக இருக்கும் என்கிறார். கொழும்பு, கம்பஹா, புத்தளம், பதுளை, நுவரெலியா போன்ற மாவட்டங்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பட்டிலில் இருப்பதாக தகவல்கள் உள்ளன.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இம்முடிவு குறித்து மலையக கட்சிகளிடையெ முணுமுணுப்பு எழவே செய்கின்றது. தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான வே.இராதாகிருஷ்ணன் இது ஆபத்தான யோசனையாகும் என்கிறார்.\nத.தே.கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் தாராளமாக போட்டி இடட்டும். பிற பகுதிகளை எங்களுக்கு விட்டுக் கொடுப்பதே சரியானது என்பது அவர் பார்வை. அப்படி இல்லாமல் இரு தரப்புமே ஒரே இடத்தில் போட்டியிட்டால் தோற்றுப் போக நேரிடும். அது எமது இனத்துக்கே அழிவு என்று அச்சம் தெரிவிக்கின்றார் அவர். பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், இருக்கும் சொற்ப வாக்குகளையும் சிதறடிக்கும் ஒரு முயற்சியாகவே அமையுமென எச்சரிக்கினறார்.\nபதிவு செய்யப்பட்டுள்ள எந்தவொரு அரசியல் கட்சியும் நாட்டின் எந்தவொரு மாவட்டத்திலும் போட்டியிட உரிமை கொடுண்டுள்ளது. ஆனால் சிறுபான்மைக் கட்சிகளைப் பொறுத்த வரை அதிரடியாக இப்படியொரு முடிவுக்கு வந்து விட முடியாது.\nஏனெனில் ஒரு சிறுபான்மை இனக் கட்சி தமது வழமையான பகுதிகளுக்கு வெளியே போட்டியிடும் பட்சத்தில் அங்கு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் பிறிதொரு சிறபான்மை கட்சியின் வாக்கு வங்கியில் பாதிப்பு ஏற்படும் அபாயம் எழவே செய்யும்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்றவையும் எதிர்வரும் தேர்தலில் தமது அணுகுமுறை எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து கவனம் செலுத்துகின்றன. தமிழ் முற்போக்கு கூட்டணியோடும் எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடல் இடம்பெற வாய்ப்புண்டு.\nஇந்த சிறுபான்மை இன கட்சிகள் தமது தற்போதைய அரசியல் பலத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் அதிகரிக்கவும் தலைப்படுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இது பெரும்பான்மை இன கட்சி களோடு பேரம் பேச கை கொடுக்கும் என்பதே இக்கட்சிகளின் எதிர்பார்ப்பு.\nவடக்கு கிழக்குக் கட்சிகள் மலையகத்தில் களமிறங்குவதை மனோ கணேசனோ பழனி திகாம்பரமோ முழுமையாக வரவேற்பார்களா என்பது கேள்விக்குறி. கொழும்பு மாவட்டத்தில் மனோ கணேசன் மீண்டும் போட்டியிடும் சூழ்நிலையே காணப்படுகின்றது. இங்கு தமிழ்த் தேசியத் கூட்டமைப்பும் போட்டியிடும் பட்சத்தில் மனோ கணேசனின் வெற்றி பாதிக்கப்படவே செய்யும். ஏற்கனவே மலையகத்தில் டெலோ போன்ற அமைப்புகள் கா��ூன்ற முயன்றதைக் கண்டிருக்கின்றோம்.\nதொழிற்சங்கத்துக்கூடாக அரசியலில் ஈடுபடுவதே இதன் இலக்காக இருந்தது. இப்பிரதேசங்களில் மலையக வாக்குகளைத் தவிர வடக்குக் கிழக்கு வாக்குகளும் கணிசமாக இருப்பதாகவே அவதானிகள் பதிவிடுகின்றார்கள். வடக்குக் கிழக்கிற்கு வெளியே கிடைக்கும் வாக்குகள் தேசிய பட்டியலில் பியோசனப்படும் என்னும் கருத்தும் உள்வாங்கப்படுகின்றது. இதேநேரம் கண்டி, நுவரெலியா, பதுளை போன்ற மலையகப் பகுதிகளை இலக்கு வைத்து புதியகட்சி யொன்று தோற்றம் பெற இடமுள்ளதாக ஊடகம் ஒன்று எழுதியுள்ளது.\nஇதனால் த.மு. கூட்டணி, இ.தொ.காவோடு வேறு சில சக்திகளும் மலையக வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வலை விரிக்கும் படலமும் இடம்பெற வாய்ப்புள்ளது. குறிப்பாக இ.தொ.கா இன்று இரண்டு பிரதிநிதித்துவங்களை மட்டுமே கொண்டுள்ளது.இதை அதிகரித்துக் கொள்ள தற்போதைய அரசியல் பின்புலமே அதற்குச் சரியான சந்தர்ப்பம்.\nஇன்றைய அரசாங்கம் மலையக மக்களின் சம்பளப் பிரச்சினைக்கு மட்டுமாவது நியாயமான தீர்வு ஒன்றினை அறிவிக்குமாயின் பாராளுமன்றத் தேர்தலில் அது அக்கட்சிக்கு சாதகமாக அமையலாம். தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு தற்போதிருக்கும் பிரதிநிதித்துவங்களைத் தக்கவைத்துக் கொண்டாலே போதுமென்னும் நிலைமை.\nகூட்டணி கட்சிகளில் ஒன்றான மலையக மக்கள் முன்னணிக்குள் ஏற்பட்டிருக்கும் உட்பூசல் அக்கட்சியின் பலத்தைக் குறைக்குமா என்னும் ஐயமும் எழுந்துள்ளது. அமரர் சந்திரசேகரனின் புதல்வி அனுஷா சந்திரசேகரன் எதிர்வரும் பாராளுன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறார்.\nஇவர் போட்டியிட்டால் வே. இராதாகிருஷ்ணன் தமது இடத்தை விட்டுக் கொடுக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் மலையக மக்கள் முன்னணி தமிழ் முற்போக்குக் கூட்டணியில் இருந்து வெளியேறி தனிக்கட்சியாக போட்டியிட வேண்டும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அது சாத்தியம்தானா என்ற கேள்வி எழாமல் இல்லை.\nஎனவே தனது தந்தையின் பெயரை ஆதர்ஷமாகக் கொண்டு தனித்து தேர்தலில் இறங்க அனுஷா சந்திரசேகரன் முன்வருவாராயின் அது அக்கட்சிக்கான வாக்கு வங்கியைச் சிதறடிக்க மட்டுமே உதவும். இதனால் சந்திரசேகரன் அரும்பாடுபட்டு உருவாக்கிய மலையக மக்கள் முன்னணி ஆதரவாளர்களின் வாக்குகள் உதவாமலே போய் விடலாம். மலையக வாக்காளர்கள��� ஒட்டுமொத்தமாக வாக்களித்தால் மட்டுமே தற்போதிருக்கும் 9பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களையாவது தக்க வைத்துக் கொள்ள முடியும். இதற்காக மலையக அரசியல் கட்சிகள் நிதானமாக காய்நகர்த்த வேண்டியுள்ளது.\nகட்சிகள் பலவீனம் அடையும் போது பேரம் பேசலுக்கான பின்புலம் தளர்வடைவது தவிர்க்க முடியாதது ஆகி விடும். இது பெரும் பாதிப்பினை உண்டாக்கவே செய்யும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பரந்து கால் வைக்கும் யோசனையை இதன் அடிப்படையிலேயே அணுக வேண்டியுள்ளது. சந்தர்ப்பவாத அரசியலுக்கு இது தருணமல்ல. ஆனால் சகல சிறுபான்மை கட்சிகளும் பொதுத் தேவையின் நிமித்தம் விட்டுக் கொடுக்கும் அரசியல் கலாசாரத்தை கையாள வேண்டும். இன்றைய நிலையில் போட்டி அரசியலை விட நெகிழ்வுத் தன்மை கொண்ட அரசியல் அணுகுமுறையே அவசியமென்தை மலையக அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துச் சிறுபான்மைக் கட்சிகளும் உள்வாங்கிக் கொள்ளுமாயின் அது உபயோகமானதாக அமையும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: ஜனவரி 17, 2021\nஇலங்கையில் 256ஆவது கொரோனா மரணம் பதிவு\n- எதுல்கோட்டேயைச் சேர்ந்த 82 வயது பெண்இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான...\nஉகாண்டாவிலும் நமீபியாவிலும் குள்ளமான ஒட்டகச்சிவிங்கிகள்...\nபாலமுனை, திராய்க்கேணி பிரதேசங்கள் நீரில் மூழ்கல்; தைப்பொங்கலை கொண்டாட முடியாது தவித்த மக்கள்\nஅம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தாழ்...\nகாத்தான்குடியில் தனிமைப்படுத்தல் திங்கட்கிழமை வரை நீடிப்பு\n- அரச அதிபர்மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் தொடர்ந்தும்...\nஆஸி. நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புறாவால் குழப்பம்\nஊரடங்கு, தனிமைப்படுத்தும் உத்தரவு ஆகியவற்றைப் பின்பற்றாத அமெரிக்கப் புறாவை...\nகொவிட் -19 ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் மொனராகல...\nவாட்ஸ் அப் புதிய நிபந்தனைகள்: சர்ச்சைக்கு காரணம் என்ன\nமுன்னணி மெசேஜிங் சேவையான வாட்ஸ் அப் விதிகள் மற்றும் நிபந்தனைகள்...\nஜாவா புதைப்பு மற்றும் எரிப்பு\nஅரசாங்கமும் மக்களும் இதனை இஸ்லாமிய ரீதியாக மத ரீதியாக பார்க்காமல் நடுநிலையாக நோக்க வேண்டும். சகல மக்களையும் புதைப்பதே சிறந்த வழி. எரிப்பதால் வரக்கூடிய பாதிப்பு ஏராளமானது. சகல மக்களும் ஒன்றினைந்து...\nகொரோனா என ���ற்க முடியாது\nகொரோனா என ஏற்க முடியாது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-16T22:59:35Z", "digest": "sha1:CVIBPWHH52PIRUXU33QE57WHUYIC34CP", "length": 10204, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "அரசியலில் களம் இறங்கும் நயன்தாரா! | Athavan News", "raw_content": "\nநாட்டில் இன்றுமட்டும் 700இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஇந்தியாவில் வெற்றிகர ஆரம்பம்: முதல்நாளில் 165,714 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nவடக்கில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று\nமேல் மாகாணம் தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புகளுக்கு அனுமதி\nகொரோனா தடுப்பூசித் திட்டம்: தமிழகத்தில் முதல்நாளில் 2,783 பேருக்கு தடுப்பூசி\nஅரசியலில் களம் இறங்கும் நயன்தாரா\nஅரசியலில் களம் இறங்கும் நயன்தாரா\nநடிகை நயன்தாரா விரைவில் அரசியலில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nசினிமா மற்றும் தனி வாழ்வில் மாற்றங்கள் ஏற்படும்போதெல்லாம் காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல ஜோதிடர் ஒருவரிடம் கலந்து ஆலோசித்த பிறகே, அடுத்தகட்ட முடிவை எடுக்கின்றார் நயன்தாரா.\nஅரசியலில் இறங்கினால் எதிர்காலம் எப்படியிருக்கும் எனத் தனது ஜாதகத்தைக் கொடுத்து ஆலோசனை நடத்தியிருக்கின்றார். ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்த ஜோதிடர், ”அரசியலில் பிரமாதமான எதிர்காலம் இருக்கின்றது. இப்போதைக்கு அவசரப்பட வேண்டாம். அரசியலில் இறங்குவதற்கான கால நேரம் பார்த்து கணித்துச் சொல்கின்றேன். அப்போது தீவிர அரசியலில் இறங்கலாம்” என கூறியுள்ளார்.\nநயன்தாரா பற்றிய ராதா ரவியின் சர்ச்சை பேச்சுக்குப் பிறகு, காஞ்சிபுரம் சென்று மீண்டும் ஜோதிடரைச் சந்தித்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டில் இன்றுமட்டும் 700இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 371 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று மட்டும் 715 பேருக்கு வை\nஇந்தியாவில் வெற்றிகர ஆரம்பம்: முதல்நாளில் 165,714 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nகொரோனா தடுப்பூசித் திட்டத்தின் முதல்நாளில் நாடு ���ுழுவதும் ஒரு இலட்சத்து 65ஆயிரத்து 714 முன்களப் பணிய\nவடக்கில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று\nவடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசா\nமேல் மாகாணம் தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புகளுக்கு அனுமதி\nமேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புகளை இம்மாதம் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு\nகொரோனா தடுப்பூசித் திட்டம்: தமிழகத்தில் முதல்நாளில் 2,783 பேருக்கு தடுப்பூசி\nதமிழ்நாட்டில், கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் முதல் நாளான இன்று, இரண்டாயிரத்து 783 பேருக்கு தடுப்பூச\nஜேர்மனியில் அங்கெலா மேர்க்கல்லின் கட்சிக்கு புதிய தலைவர் தெரிவானார்\nஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU) தலைவராக சென்ட்ரிஸ்ட் அர்மின் லாசெட் (Centrist Armin La\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கை- முழு விபரம்\nதமிழ் மக்கள் சார்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள\nநாட்டில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nபனை, தென்னை வள சங்கத்தினரின் கோரிக்கைகள் குறித்து சாதகமான தீர்மானங்கள்\nபனை வள உற்பத்திகள் மேம்பாடு, பனைவளத் தொழில் வல்லுநர்களது நிலையான வாழ்வாதாரங்கள் தொடர்பாக கடற்றொழில்\nஇரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பொங்கல் விழா\nஇரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, வருடாந்த பொங்கல்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கை- முழு விபரம்\nநாட்டில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபனை, தென்னை வள சங்கத்தினரின் கோரிக்கைகள் குறித்து சாதகமான தீர்மானங்கள்\nஇரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பொங்கல் விழா\nவவுனியாவில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-01-17T00:00:28Z", "digest": "sha1:W4CP6LHVGKQEPVM3BJ4LFZA6OKFLFFGX", "length": 11135, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "குண்டுத்தாக்குதலுக்கும் போதைப்பொருள் ஒழிப்பு செயற்பாட்டிற்கும் தொடர்பு! – ஜனாதிபதி | Athavan News", "raw_content": "\nநாட்டில் இன்றுமட்டும் 700இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஇந்தியாவில் வெற்றிகர ஆரம்பம்: முதல்நாளில் 165,714 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nவடக்கில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று\nமேல் மாகாணம் தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புகளுக்கு அனுமதி\nகொரோனா தடுப்பூசித் திட்டம்: தமிழகத்தில் முதல்நாளில் 2,783 பேருக்கு தடுப்பூசி\nகுண்டுத்தாக்குதலுக்கும் போதைப்பொருள் ஒழிப்பு செயற்பாட்டிற்கும் தொடர்பு\nகுண்டுத்தாக்குதலுக்கும் போதைப்பொருள் ஒழிப்பு செயற்பாட்டிற்கும் தொடர்பு\nபோதைப்பொருள் தொடர்பாக தாம் முன்னெடுத்துவரும் செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கையாகக்கூட, நாட்டில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் இருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி செயலகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nமத பிரிவினைவாதத்திற்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் தொடர்புள்ளதென குறிப்பிட்ட ஜனாதிபதி, போதைப்பொருள் வர்த்தகம் ஊடாக புலிகளுக்கும் பெருந்தொகை பணம் கிடைத்ததென சுட்டிக்காட்டினார்.\nமேலும், ஒருசிலரின் செயற்பாடுகளுக்காக அனைத்து முஸ்லிம்களையும் தவறாக நினைக்கக் கூடாதென்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். அத்தோடு, முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டுமென மக்களை கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.\nகுறிப்பாக இவ்விடயத்தை அரசியல் விவகாரமாக அரசியல் நலன்களுக்கு பயன்படுத்தாமல், சர்வதேச தீவிரவாதத்தின் தாக்கத்தை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டில் இன்றுமட்டும் 700இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 371 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று மட்டும் 715 பேருக்கு வை\nஇந்தி���ாவில் வெற்றிகர ஆரம்பம்: முதல்நாளில் 165,714 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nகொரோனா தடுப்பூசித் திட்டத்தின் முதல்நாளில் நாடு முழுவதும் ஒரு இலட்சத்து 65ஆயிரத்து 714 முன்களப் பணிய\nவடக்கில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று\nவடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசா\nமேல் மாகாணம் தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புகளுக்கு அனுமதி\nமேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புகளை இம்மாதம் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு\nகொரோனா தடுப்பூசித் திட்டம்: தமிழகத்தில் முதல்நாளில் 2,783 பேருக்கு தடுப்பூசி\nதமிழ்நாட்டில், கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் முதல் நாளான இன்று, இரண்டாயிரத்து 783 பேருக்கு தடுப்பூச\nஜேர்மனியில் அங்கெலா மேர்க்கல்லின் கட்சிக்கு புதிய தலைவர் தெரிவானார்\nஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU) தலைவராக சென்ட்ரிஸ்ட் அர்மின் லாசெட் (Centrist Armin La\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கை- முழு விபரம்\nதமிழ் மக்கள் சார்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள\nநாட்டில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nபனை, தென்னை வள சங்கத்தினரின் கோரிக்கைகள் குறித்து சாதகமான தீர்மானங்கள்\nபனை வள உற்பத்திகள் மேம்பாடு, பனைவளத் தொழில் வல்லுநர்களது நிலையான வாழ்வாதாரங்கள் தொடர்பாக கடற்றொழில்\nஇரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பொங்கல் விழா\nஇரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, வருடாந்த பொங்கல்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கை- முழு விபரம்\nநாட்டில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபனை, தென்னை வள சங்கத்தினரின் கோரிக்கைகள் குறித்து சாதகமான தீர்மானங்கள்\nஇரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பொங்கல் விழா\nவவுனியாவில் மேலும் நால்வருக்கு கொர��னா தொற்று கண்டறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2021-01-17T00:11:01Z", "digest": "sha1:43LJXGTKEFP6HFPJYU5S3QMWAF4CD4EC", "length": 10109, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "யாழ். புதிய பிரதி பொலிஸ் மா அதிபருக்கும் ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு | Athavan News", "raw_content": "\nநாட்டில் இன்றுமட்டும் 700இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஇந்தியாவில் வெற்றிகர ஆரம்பம்: முதல்நாளில் 165,714 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nவடக்கில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று\nமேல் மாகாணம் தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புகளுக்கு அனுமதி\nகொரோனா தடுப்பூசித் திட்டம்: தமிழகத்தில் முதல்நாளில் 2,783 பேருக்கு தடுப்பூசி\nயாழ். புதிய பிரதி பொலிஸ் மா அதிபருக்கும் ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு\nயாழ். புதிய பிரதி பொலிஸ் மா அதிபருக்கும் ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு\nயாழ். மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபராக புதிதாக கடமையேற்றுள்ள ராஜித ஸ்ரீ தமிந்தவை வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்தார்.\nஇந்த சந்திப்பு வடக்கு ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.\nஇச்சந்திப்பின் போது இருவருக்குமிடையில் யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.\nஇதன்போது வன்செயல்கள் அதிகரித்துக் காணப்படும் பிரதேசங்களில் உள்ள பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக அப்பகுதிகளில் அதிக பொலிஸ் கண்காணிப்பினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பிரதிப்பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொண்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டில் இன்றுமட்டும் 700இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 371 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று மட்டும் 715 பேருக்கு வை\nஇந்தியாவில் வெற்றிகர ஆரம்பம்: முதல்நாளில் 165,714 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nகொரோனா தடுப்பூசித் திட்டத்தின் முதல்நாளில் நாடு முழுவதும் ஒரு இலட்சத்து 65ஆயிரத்து 714 முன்களப் பணிய\nவடக்கில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று\nவடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசா\nமேல் மாகாணம் தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புகளுக்கு அனுமதி\nமேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புகளை இம்மாதம் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு\nகொரோனா தடுப்பூசித் திட்டம்: தமிழகத்தில் முதல்நாளில் 2,783 பேருக்கு தடுப்பூசி\nதமிழ்நாட்டில், கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் முதல் நாளான இன்று, இரண்டாயிரத்து 783 பேருக்கு தடுப்பூச\nஜேர்மனியில் அங்கெலா மேர்க்கல்லின் கட்சிக்கு புதிய தலைவர் தெரிவானார்\nஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU) தலைவராக சென்ட்ரிஸ்ட் அர்மின் லாசெட் (Centrist Armin La\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கை- முழு விபரம்\nதமிழ் மக்கள் சார்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள\nநாட்டில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nபனை, தென்னை வள சங்கத்தினரின் கோரிக்கைகள் குறித்து சாதகமான தீர்மானங்கள்\nபனை வள உற்பத்திகள் மேம்பாடு, பனைவளத் தொழில் வல்லுநர்களது நிலையான வாழ்வாதாரங்கள் தொடர்பாக கடற்றொழில்\nஇரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பொங்கல் விழா\nஇரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, வருடாந்த பொங்கல்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கை- முழு விபரம்\nநாட்டில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபனை, தென்னை வள சங்கத்தினரின் கோரிக்கைகள் குறித்து சாதகமான தீர்மானங்கள்\nஇரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பொங்கல் விழா\nவவுனியாவில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/546463/amp?utm=stickyrelated", "date_download": "2021-01-17T01:15:12Z", "digest": "sha1:JMRSDRNC4LFWBXBNF2MWG3ZBKCRWCKMV", "length": 15787, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "About the economic downturn The Prime Minister does not open his mouth; The government is unaware of the solution: b | பொருளாதார மந���தநிலை பற்றி பிரதமர் வாய் திறக்காமல் இருக்கிறார்; அரசோ தீர்வு தெரியாமல் தவிக்கிறது: ஜாமீனில் வெளியே வந்த ப.சிதம்பரம் விளாசல் | Dinakaran", "raw_content": "\nபொருளாதார மந்தநிலை பற்றி பிரதமர் வாய் திறக்காமல் இருக்கிறார்; அரசோ தீர்வு தெரியாமல் தவிக்கிறது: ஜாமீனில் வெளியே வந்த ப.சிதம்பரம் விளாசல்\nபுதுடெல்லி: ஜாமீனில் வெளியே வந்த பின் முதல் முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்த ப.சிதம்பரம், ‘‘பொருளாதார மந்தநிலை பற்றி பிரதமர் மோடியோ வாய் திறக்காமல் மவுனம் காக்கிறார். மத்திய அரசோ தீர்வுக்கு வழி தெரியாமல் தவிக்கிறது,’’ என விமர்சித்தார்.ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்துக்கு 106 நாள் சிறைவாசத்துக்கு பிறகு உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கியது. அவர் வெளியே வந்ததுமே, மத்திய அரசு மீதான தாக்குதலை தொடங்கி இருக்கிறார். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, டெல்லியில் நேற்று அவர் முதல் முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:சிறையிலிருந்து வெளியே வந்து சுதந்திர காற்றை சுவாசித்ததும், முதலில் காஷ்மீர் மக்களைப் பற்றி தான் நினைத்துப் பார்த்தேன். காஷ்மீரில் வாழும் 75 லட்சம் மக்களுக்கு கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி முதல் அடிப்படை சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். அரசு அனுமதி அளித்தால், காஷ்மீர் செல்ல தயாராக இருக்கிறேன்.தற்போது நாட்டில் கடுமையான பொருளாதார மந்தநிலை நிலவி வருகிறது. நடப்பு நிதியாண்டில் 7 மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் கூட, பொருளாதாரத்தில் நிலவும் சிக்கல்கள் சுழற்சியானவை என்றே அரசு நம்பிக் கொண்டிருக்கிறது. இது தவறு. ஏனெனில், பொருளாதார மந்தநிலையை தீர்க்க வழி தெரியாமல் அரசு தவித்துக் கொண்டிருக்கிறது. தவறான ஜிஎஸ்டி, வரி தீவிரமாக்கல், ஒழுங்குமுறை அழிப்பு, பிரதமர் அலுவலகத்திற்கே ஒட்டுமொத்த அதிகார குவிப்பு போன்ற பேரழிவு தவறுகளால் எந்த தீர்வையும் அவர்களால் எட்ட முடியவில்லை.\nபிரதமர் மோடியோ வழக்கத்திற்கு மாறாக அவரது சகாக்களை குரலை உயர்த்தி பேச விட்டு, அவர் மட்டும் வாய் திறக்காமல் மவுனமாகவே இருக்கிறா��். கடந்த 2004-2014 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 14 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசோ, கடந்த 2016ம் ஆண்டு முதல் பல லட்சம் மக்களை மீண்டும் வறுமையில் தள்ளி உள்ளது. பொருளாதாரத்தை மந்தநிலையில் இருந்து மீட்டெடுக்க முடியும். ஆனால், இந்த அரசுக்கு அதற்கான திறமை இல்லை. பொருளாதாரத்தை மீட்டு வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல காங்கிரஸ் மற்றும் பிற சில கட்சிகள் போதிய தகுதியை கொண்டுள்ளன. அதற்கான சரியான காலத்திற்காக நாம் காத்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.\n‘இந்த அரசால் எனதுகுரலை ஒடுக்க முடியாது’\nபேட்டியில் ப.சிதம்பரம் மேலும் கூறுகையில், ‘‘இந்த அரசை விமர்சிக்க அனைத்து துறையினர் மத்தியிலும் அச்சம் நிலவுகிறது. மீடியாக்கள் கூட பயப்படுகின்றன. சோனியா குடும்பத்திற்கு சிறப்பு பாதுகாப்பு தேவையில்லை என அரசு கருதினால், அவர்களின் பாதுகாப்புக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். நான் மீண்டும் திரும்பி வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது குரலை இந்த அரசால் ஒடுக்க முடியாது,’’ என்றார்.ஐஎன்எக்ஸ் வழக்கு தொடர்பாக கேட்டதற்கு பதிலளிக்க மறுத்த ப.சிதம்பரம், ‘‘நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பல அடுக்கு அசுத்தங்கள் துடைக்கப்பட்டு உள்ளன’’ என்று மட்டும் கூறினார்.\nப.சிதம்பரத்தை சொந்த ஜாமீனில் உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது. வழக்கு தொடர்பாக அவர் எதுவும் பேசக் கூடாது என்ற நிபந்தனையும் விதித்துள்ளது. இந்நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் வழக்கு தொடர்பாக பேசி, நீதிமன்ற நிபந்தனையை மீறிவிட்டதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டி உள்ளார்.\nநகர உள்ளாட்சி ஊழியர்களுக்கும் ஜோதி சஞ்சீவினி திட்டம் விஸ்திரிக்க வேண்டும்: அமைச்சர் ஆலோசனை\nஒசகோட்டை தொகுதி சுயேச்சை எம்எல்ஏ சரத் பச்சேகவுடா காங்கிரசில் ஐக்கியம்\nமேக் இன் இந்தியா திட்டத்தில் உள்நாட்டில் தயாரிக்கும் பொருட்கள் போலீஸ் கேன்டீனில் வழங்கப்படும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்\nவீட்டு தோட்டம் அமைக்கும் பயிற்சி\nகொரோனா விழிப்புணர்வுக்கு பதில் தடுப்பூசியை பிரபலப்படுத்த புது காலர் டியூன்\nஅரசை ஆதரித்தவர்களிடம் எப்படி பேச முடியும் வேளாண் சட்ட நிபுணர் குழு உறுப்பினர்களை மாற்றுங்கள்: உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகள் மனு\nபிஎம் கேர்ஸ் நன்கொடை குளறுபடி ஓய்வு பெற்ற 100 ஐஏஎஸ், அதிகாரிகள் மோடிக்கு கடிதம்\nபயனாளர்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து தனிநபர் தகவல் கொள்கையை ஒத்திவைத்தது வாட்ஸ்அப்\nஇந்தியாவில் வழங்கப்படும் 2 தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை\nகருத்துக் கணிப்பு முடிவில் அதிர்ச்சி மோசமான 7 பாஜ முதல்வர்கள்: 19வது இடத்தில் எடப்பாடி பழனிசாமி\nபீதியை கிளப்பும் ஒப்புதல் படிவம் கோவாக்சின் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடு\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒற்றுமை சிலைக்கு 8 புதிய ரயில்கள்: முழுவதும் கண்ணாடி மயம்\nபிஎம் கேர்ஸ் நன்கொடை குளறுபடி ஓய்வு பெற்ற 100 ஐஏஎஸ், அதிகாரிகள் மோடிக்கு கடிதம்\nநடிகை பலாத்கார வழக்கு நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டு திருத்தம்: கேரள உயர் நீதிமன்றம் அனுமதி\nஇந்தியாவில் வழங்கப்படும் 2 தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை: வதந்திகளை நம்ப வேண்டாம் என பிரதமர் மோடி வலியுறுத்தல்\nகொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு மீது தமிழ்நாடு, பஞ்சாப் மக்கள் அதிருப்தி: சி-வோட்டர் கருத்துக் கணிப்பில் தகவல்\nராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் 238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 2,910 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தடுப்பூசி திட்டத்தின் முதல் நாள் வெற்றிகரமாக முடிந்தது: இதுவரை 1.65 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை..\nநாடு முழுவதும் இன்று 1,65,714 முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/us-election-result/2", "date_download": "2021-01-17T01:09:00Z", "digest": "sha1:62UKHBCVV4UJQLVULQAZPXYP4UYPXZVX", "length": 4996, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅடம்பிடிக்கும் டொனால்ட் ட்ரம்ப்புக்கு மனைவி அறிவுரை..\nFACT CHECK: மாட்டுக்கறி சாப்பிட்டாரா கமலா ஹாரிஸ்\nஅமெரிக்காவில் மறு வாக்கு எண்ணிக்கை: தேர்தலில் திடீர் திருப்பம்\nநான் அதிபரானால்.... பதவியேற்க ரெடியான ஜோ பைடன்\nஇனி கஞ்சா யூஸ் பண்ணலாம்: அமெரிக்காவ���ல் புதிய சட்டம்\nட்ரம்ப் வெற்றிபெற சிறப்பு பிரார்த்தனை: கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்\nஅமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் வெற்றி\nஅமெரிக்க அதிபர் தேர்தல் Live Updates: வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் - டொனால்ட் ட்ரம்ப் ட்விட்\nஇக்கட்டான சூழ்நிலையில் ட்ரம்ப்: என்ன செய்யப்போகிறார்\nஅமெரிக்க தேர்தலில் இஸ்லாமியர்களின் ஓட்டு யாருக்கு\nஅமெரிக்க தேர்தல் 2020: களத்தில் நிற்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் - வெற்றி யாருக்கு\nதாமதமாகும் அமெரிக்க தேர்தல் முடிவுகள்: கோர்ட்டுக்கு செல்வதாக ட்ரம்ப் எச்சரிக்கை\n - தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்\nயார் இந்த ஜோ பைடன், கமலா ஹாரிஸ்..\nமீண்டும் ட்ரம்ப் ஆட்சி: ரெடியாகும் வெள்ளை மாளிகை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2683801", "date_download": "2021-01-17T01:16:24Z", "digest": "sha1:XP4TJ7SYKIZGTLE7P3E3RMSMNRK2FGWC", "length": 16595, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "கடலூரில் தி.மு.க., மக்கள் கிராம சபை கூட்டம்| Dinamalar", "raw_content": "\nஇ-கேட்டரிங் முறையில் பயணியருக்கு உணவு தயாரித்து ...\nஜன.,17 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n‛விஞ்ஞானிகளை ராகுல் பாராட்டாதது ஏன்; பா.ஜ., கேள்வி 2\n'ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் பாதிப்பை குறைக்க ...\nமீட்சி கண்டு வரும் விமான போக்குவரத்து 2\nபணிந்தது 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் புதிய கொள்கை ... 3\n'நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார்'க்கு கட்டுப்பாடு: ... 1\nஇது உங்கள் இடம் : பெண்களின் தார்மீகக் கடமை\nஇந்திய வீரர்கள் செயல்திறன்: ராஜ்நாத் பாராட்டு\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nகடலூரில் தி.மு.க., மக்கள் கிராம சபை கூட்டம்\nகடலுார் - கடலுாரில் தி.மு.க., சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது.கடலுார் ஒன்றியம், பாதிரிக்குப்பம் ஊராட்சியில் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த கூட்டத்தில் கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசினார்.கூட்டத்தில் கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.,க்கள் கணேசன், சபா ராஜேந்திரன், சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அய்யப்பன், புகழேந்தி, மாவட்ட\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகடலுார் - கடலுாரில் தி.மு.க., சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது.கடலுார் ஒன்றியம், பாதிரிக்குப்பம் ஊராட்சியில் கிழக்கு மாவட்��� தி.மு.க., சார்பில் நடந்த கூட்டத்தில் கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசினார்.கூட்டத்தில் கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.,க்கள் கணேசன், சபா ராஜேந்திரன், சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அய்யப்பன், புகழேந்தி, மாவட்ட அவைத் தலைவர் தங்கராசு, முன்னாள் நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், வி.ஆர்., அறக்கட்டளை நிறுவனர் விஜயசுந்தரம், விவசாய அணி அமைப்பாளர் வெங்கடேஷ், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், வாஞ்சிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஊராட்சித் தலைவருக்கு கவுரவ டாக்டர் பட்டம்\nகடலுாரில் மேலும் 10 பேருக்கு தொற்று\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதிய��ல் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஊராட்சித் தலைவருக்கு கவுரவ டாக்டர் பட்டம்\nகடலுாரில் மேலும் 10 பேருக்கு தொற்று\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2651626", "date_download": "2021-01-17T00:51:58Z", "digest": "sha1:LFHFNDBMJNK74USIGZS2H5JDJ5ZCK4MJ", "length": 27610, "nlines": 329, "source_domain": "www.dinamalar.com", "title": "சென்னையில் 3 பேரை சுட்டுக்கொன்ற மருமகள் கைது| Dinamalar", "raw_content": "\n‛விஞ்ஞானிகளை ராகுல் பாராட்டாதது ஏன்\n'ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் பாதிப்பை குறைக்க ...\nமீட்சி கண்டு வரும் விமான போக்குவரத்து\nபணிந்தது 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் புதிய கொள்கை ...\n'நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார்'க்கு கட்டுப்பாடு: ...\nஇது உங்கள் இடம் : பெண்களின் தார்மீகக் கடமை\nஇந்திய வீரர்கள் செயல்திறன்: ராஜ்நாத் பாராட்டு\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nதமிழகத்தில் வரும் 23ம் தேதி கோவையில் தேர்தல் பிரசாரம் ...\n'வெளிநாட்டுப் பயணிகள் மூலம் பரவிய கொரோனா': ... 2\nசென்னையில் 3 பேரை சுட்டுக்கொன்ற மருமகள் கைது\n73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியா வலிமையான நாடாக ... 116\nதமிழில் அஷ்வின் கூறிய ஆலோசனை : டிரெண்ட் ஆனது ... 24\nசசிகலா குறித்த சர்ச்சை பேச்சு: வருத்தம் தெரிவித்தார் ... 79\nஇந்தியாவில் பலம் வாய்ந்த அரசு: இம்ரான் அலறல் 52\nஜல்லிக்கட்டுக்கு வராதீங்க ராகுல்: டுவிட்டரில் ... 83\nசென்னை: சென்னை, யானைக்கவுனியில், மாமனார், மாமியார் மற்றும் கணவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மருமகள் ஜெயமாலா உள்ளிட்ட 3 பேரை ம��ாராஷ்டிராவின் சோலாப்பூரில், தமிழக போலீசார் காரில் விரட்டிச்சென்று கைது செய்தனர்.சென்னை சவுகார்பேட்டை விநாயக மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் தலித் சந்த்(74). அவர் மனைவி புல்ஷா பாய்(70). இவர்கள் மகன் ஷீத்தல்(40), மூவரும் அடுக்குமாடி குடியிருப்பில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: சென்னை, யானைக்கவுனியில், மாமனார், மாமியார் மற்றும் கணவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மருமகள் ஜெயமாலா உள்ளிட்ட 3 பேரை மஹாராஷ்டிராவின் சோலாப்பூரில், தமிழக போலீசார் காரில் விரட்டிச்சென்று கைது செய்தனர்.\nசென்னை சவுகார்பேட்டை விநாயக மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் தலித் சந்த்(74). அவர் மனைவி புல்ஷா பாய்(70). இவர்கள் மகன் ஷீத்தல்(40), மூவரும் அடுக்குமாடி குடியிருப்பில் முதல்தளத்தில் வசித்தனர். 3 பேரும்,நேற்று முன்தினம்(நவ.,11) துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தனர். சம்பவ இடத்திற்கு, சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் ஒரு பெண் உட்பட 6 பேர் கும்பல் இந்த கொலையை செய்தது தெரியவந்தது. விசாரணையில், ஜெயமாலா சுட்டுக்கொன்றது தெரியவந்தது. ஷீத்தலிடம் விவாகரத்து பெற்று வாழ்ந்து வரும் ஜெயமாலா, ரூ.5 கோடி ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்ததும், இது தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே மோதல் நிலவி வந்தது தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில், இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்காக நேற்று முன்தினம் மஹாராஷ்டிராவிலிருந்து உறவினர்களுடன் ஜெயமாலா சென்னை வந்துள்ளார். அப்போது கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக துப்பாக்கியால் சுட்டு கொன்றதும் போலீசாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, ஜெயமாலாவை பிடிக்க போலீசார், புனேவுக்கு விரைந்தனர். இன்று ஜெயமாலா உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகைது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கூறியதாவது: சென்னையில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போலீசார் நமக்கு உதவி செய்துள்ளனர். ஜெயமாலாவின் உறவினர்கள் திட்டமிட்டு 3 பேரையும் 5 முறை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். இந்த சம்பவம் திட்டமிட்ட படுகொலை. இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தமிழகத்தை சேர்ந்தது கிடையாது. வெளியில் இருந்து வந்தது. லாக்கார் காணவில்லை என தெரிவித்துள்ளனர். அது குறித்து விசாரணை நடந்து வருகிறது.\nஇந்த வழக்கில் மேலும் 3 பேரை தேடி வருகிறோம். அவர்கள் குறித்து விவரம் விரைவில் தெரிவிக்கப்படும். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை போலீசார் வருவதை அறிந்த, குற்றவாளிகள், புனேயில் இருந்து சோலாப்பூருக்கு காரில் தப்பி சென்றனர். சென்னை போலீசார், விரட்டி சென்று அவர்களை பிடித்தனர். ஜெயமாலாவுடன் அவரது சகோதரர்கள் கைலாஷ் ரவிந்திரநாத், விஜய் உத்தம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags சென்னை துப்பாக்கிச்சூடு மருமகள் கைது போலீஸ்\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 81.5 லட்சம் பேர் நலம்\nபிரியங்கா தலைமையில் போட்டியிட்ட காங்., வேட்பாளர்கள் படுதோல்வி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇது போல சம்பவங்களை வைத்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன இன்னும் பெண்கள் ஆண்களைக் கற்பழிப்பு செய்வது போல காட்சியமைக்கப்படவில்லை பல தொடர்களின் கதை எழுதுவோர் உலக மஹாக் கிரிமினல் புத்தியுடன் எழுதுகிறார்கள் மக்கள் குறிப்பாகப் பெண்கள் விரும்பிப் பார்க்கிறார்கள் என்று வேறு சொல்லிக் கொள்கிறார்கள் இது எந்த நிகழ்ச்சியின் தாக்கம் இதனால் எந்த தொலைகாட்சியின் டி ஆர் பி ரேட்டிங் கூடியது\nமுக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஅமைதியான இந்து மார்க்க குடும்பம் .....\nகொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.\nஅவராவது தங்களது குடும்ப தகராறில் கொன்றுள்ளார். தங்களின் மூர்க்க மார்க்கம் அடுத்தவர் குடும்பங்களை கொல்வதுதான் வேதனை. அதுவாவது வெறும் மூன்று கொலைகள். தாங்கள் குண்டு வைத்து கொன்றது மூன்று லட்சங்களை தாண்டும். மூணு பெருசா, மூணு லட்சம் பெருசா\nரெட்டை வாலு ரெங்குடு - ரெட்டேரி ,இந்தியா\nஇன்னும் கதை கதையா சொல்லுவாரு...\nமதத்துக்கும் குடும்ப பிரச்னைகளால் ஏற்படும் கொலைகளுக்கும் என்ன தொடர்பு ...எங்கள் மதம் தான் உயர்���்தது. உலகம் நாங்கள் சார்ந்த மதத்தை தான் பின்பற்ற வேண்டும். மத சட்ட திட்டங்களை பின்பற்றாது வாழும் எங்கள் மதத்தினரையே அழிப்போம். என்று வாழ்வது தான் இறை நம்பிக்கைக்கு எதிர்....\nமுக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஜெயமாலாவோடது அமைதியான இந்து மார்க்க குடும்பம்\nமுக்கண் மைந்தனின் கருத்து மிக மிக அமைதியான மார்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. ஏன்னா... கொஞ்சம் ரத்த வாடை வீசுகிறது....\nசொந்த பெயரை வெளியிட கேவலமான கருத்து தடுக்கிறது...\nதஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா\nமுக்கண் மைந்தன் செம ஹா ஹா ஹா...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் ச���ய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 81.5 லட்சம் பேர் நலம்\nபிரியங்கா தலைமையில் போட்டியிட்ட காங்., வேட்பாளர்கள் படுதோல்வி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2653408", "date_download": "2021-01-17T00:23:55Z", "digest": "sha1:GJQXJEGTZ6GMZV5YZ4IAPHDREZIVGMEH", "length": 15865, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "பா.ஜ., மூத்த தலைவர் மரணம்| Dinamalar", "raw_content": "\n'ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் பாதிப்பை குறைக்க ...\nமீட்சி கண்டு வரும் விமான போக்குவரத்து\nபணிந்தது 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் புதிய கொள்கை ...\n'நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார்'க்கு கட்டுப்பாடு: ...\nஇது உங்கள் இடம் : பெண்களின் தார்மீகக் கடமை\nஇந்திய வீரர்கள் செயல்திறன்: ராஜ்நாத் பாராட்டு\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nதமிழகத்தில் வரும் 23ம் தேதி கோவையில் தேர்தல் பிரசாரம் ...\n'வெளிநாட்டுப் பயணிகள் மூலம் பரவிய கொரோனா': ... 2\nநாட்டின் ஏற்றுமதி 11 சதவீதம் அதிகரிப்பு\nபா.ஜ., மூத்த தலைவர் மரணம்\nபோபால்: மத்திய பிரதேச பா.ஜ., மூத்த தலைவரும், அம்மாநில அமைச்சர் விஷ்வாஸ் சாரங்கின் தந்தையுமான கைலாஷ் சாரங், 85, உடல் நிலை பாதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'மத்திய பிரதேசத்தில் பா.ஜ.,வை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் முன்னோடியாக இருந்த அவரது மரணம், வேதனை அளிக்கிறது' என,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபோபால்: மத்திய பிரதேச பா.ஜ., மூத்த தலைவரும், அம்மாநில அமைச்சர் விஷ்வாஸ் சாரங்கின் தந்தையுமான கைலாஷ் சாரங், 85, உடல் நிலை பாதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இ��ங்கல் செய்தியில், 'மத்திய பிரதேசத்தில் பா.ஜ.,வை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் முன்னோடியாக இருந்த அவரது மரணம், வேதனை அளிக்கிறது' என, கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதமிழகத்தில் கொரோனா டிஸ்சார்ஜ் 7.32 லட்சத்தை கடந்தது\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்���டத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதமிழகத்தில் கொரோனா டிஸ்சார்ஜ் 7.32 லட்சத்தை கடந்தது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2662813", "date_download": "2021-01-17T01:25:08Z", "digest": "sha1:5LJ24BGXOOCDUNC56QNO2QJATTURIJEI", "length": 18674, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "7 தடுப்பணைகளிலும் மின்னுற்பத்தி நிறுத்தம்| Dinamalar", "raw_content": "\nஇ-கேட்டரிங் முறையில் பயணியருக்கு உணவு தயாரித்து ...\nஜன.,17 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n‛விஞ்ஞானிகளை ராகுல் பாராட்டாதது ஏன்; பா.ஜ., கேள்வி 2\n'ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் பாதிப்பை குறைக்க ...\nமீட்சி கண்டு வரும் விமான போக்குவரத்து 2\nபணிந்தது 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் புதிய கொள்கை ... 3\n'நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார்'க்கு கட்டுப்பாடு: ... 1\nஇது உங்கள் இடம் : பெண்களின் தார்மீகக் கடமை\nஇந்திய வீரர்கள் செயல்திறன்: ராஜ்நாத் பாராட்டு\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\n7 தடுப்பணைகளிலும் மின்னுற்பத்தி நிறுத்தம்\nஈரோடு: காவிரியில் தண்ணீர் நிறுத்தப்பட்டதால், ஈரோடு மாவட்டத்தில், ஏழு தடுப்பணைகளிலும் மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டது.மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படும்போது, அந்நீர் மூலம், காவிரி ஆற்றின் குறுக்கே, ஈரோடு மாவட்டத்தில் உள்ள செக்கானூர், குதிரைக்கல்மேடு, நெரிஞ்சிப்பேட்டை, ஊராட்சிகோட்டை, பி.பி.அக்ரஹாரம், வெண்டிபாளையம், பாசூர் ஆகிய ஏழு மின் கதவணை திட்ட\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஈரோடு: காவிரியில் தண்ணீர் நிறுத்தப்பட்டதால், ஈரோடு மாவட்டத்தில், ஏழு தடுப்பணைகளிலும் மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டது.\nமேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படும்போது, அந்நீர் மூலம், காவிரி ஆற்றின் குறுக்கே, ஈரோடு மாவட்டத்தில் உள்ள செக்கானூர், குதிரைக்கல்மேடு, நெரிஞ்சிப்பேட்டை, ஊராட்சிகோட்டை, பி.பி.அக்ரஹாரம், வெண்டிபாளையம், பாசூர் ஆகிய ஏழு ���ின் கதவணை திட்ட தடுப்பணைகளில் மின்னுற்பத்தி செய்யப்படும். ஒவ்வொரு கதவணையிலும் தலா, 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும். தற்போது மேட்டூர் அணையில் இருந்து, காவிரியில் பாசனத்துக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டு, 500 கன அடி குடிநீருக்காக, மட்டும் திறக்கப்படுகிறது. இதனால் கதவணை மின்னுற்பத்திக்கு அவ்வப்போது நீரை தேக்கி உற்பத்தி செய்தனர். இதனால் கதவணை பகுதியில் ஆகாயத்தாமரை உள்ளிட்ட செடிகள் தேங்கின. மேலும். போதிய நீரின்றி அழுத்தம் கிடைக்காததாலும், நேற்று முன்தினம் முதல் மின்னுற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய பொறியாளர்கள் கூறியதாவது: தற்காலிகமாக மின்னுற்பத்தியை நிறுத்தியுள்ளோம். அதேநேரம், கதவணை மின் உற்பத்தி இயந்திரங்களில் பழுது நீக்கம், ஆகாயத்தாமரை அகற்றம் உள்ளிட்ட பிற பணிகளை மேற்கொள்கிறோம். மழை, காவிரி ஆற்றில் நீர் வரத்து துவங்கினால், மீண்டும் மின்னுற்பத்தி துவங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n13,778 பேருக்கு எழுத்தறிவு போதிக்க கற்போம், எழுதுவோம் திட்டம் துவக்கம்\n'30 பேர் இருக்க வேண்டிய இடத்துல 12 பேர்': பணிச்சுமையால் பஞ்சராகும் பு.புளியம்பட்டி போலீசார்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n13,778 பேருக்கு எழுத்தறிவு போதிக்க கற்போம், எழுதுவோம் திட்டம் துவக்கம்\n'30 பேர் இருக்க வேண்டிய இடத்துல 12 பேர்': பணிச்சுமையால் பஞ்சராகும் பு.புளியம்பட்டி போலீசார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2670337", "date_download": "2021-01-17T01:07:36Z", "digest": "sha1:YTJUCWBNPH6LW6OV3XAHIFKENMJET7KP", "length": 17147, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "தரைப்பாலத்தில் ஆபத்தை தவிர்க்க மணல் மூட்டைகள் அடுக்கிவைப்பு| Dinamalar", "raw_content": "\nஇ-கேட்டரிங் முறையில் பயணியருக்கு உணவு தயாரித்து ...\nஜன.,17 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n‛விஞ்ஞானிகளை ராகுல் பாராட்டாதது ஏன்; பா.ஜ., கேள்வி 2\n'ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் பாதிப்பை குறைக்க ...\nமீட்சி கண்டு வரும் விமான போக்குவரத்து 1\nபணிந்தது 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் புதிய கொள்கை ... 3\n'நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டா��்'க்கு கட்டுப்பாடு: ...\nஇது உங்கள் இடம் : பெண்களின் தார்மீகக் கடமை\nஇந்திய வீரர்கள் செயல்திறன்: ராஜ்நாத் பாராட்டு\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nதரைப்பாலத்தில் ஆபத்தை தவிர்க்க மணல் மூட்டைகள் அடுக்கிவைப்பு\nவீரபாண்டி: உடைந்த தரைப்பாலத்தில், ஆபத்தை தவிர்க்க, மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டம், வீரபாண்டி அருகே, இனாம் பைரோஜி - நாமக்கல் மாவட்டம், மின்னக்கல் இடையே திருமணிமுத்தாற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. அதன் நடுவே இருந்த தடுப்புகள், வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டு, பாலத்தின் ஒரு பகுதியில் உடைப்பால், பள்ளம் ஏற்பட்டிருந்தது. தமிழகத்தில் பெய்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவீரபாண்டி: உடைந்த தரைப்பாலத்தில், ஆபத்தை தவிர்க்க, மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டம், வீரபாண்டி அருகே, இனாம் பைரோஜி - நாமக்கல் மாவட்டம், மின்னக்கல் இடையே திருமணிமுத்தாற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. அதன் நடுவே இருந்த தடுப்புகள், வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டு, பாலத்தின் ஒரு பகுதியில் உடைப்பால், பள்ளம் ஏற்பட்டிருந்தது. தமிழகத்தில் பெய்து வரும் மழையால், தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க, அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனால், அந்த தரைப்பாலத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடைப்பு ஏற்பட்ட பள்ளத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து, தற்காலிகமாக விபத்து ஏற்படாமல் இருக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇன்று 17 மையங்களில் போலீஸ் எழுத்து தேர்வு\nரஜினி பிறந்தநாள் கொண்டாட்டம்: 70 கிலோ கேக் வெட்டிய ரசிகர்கள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇன்று 17 மையங்களில் போலீஸ் எழுத்து தேர்வு\nரஜினி பிறந்தநாள் கொண்டாட்டம்: 70 கிலோ கேக் வெட்டிய ரசிகர்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2671228", "date_download": "2021-01-17T01:03:33Z", "digest": "sha1:INV36DCXFR6ISCGVL3MR3GGYDTKSUIT5", "length": 21172, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "தயங்காதீங்க! குழந்தை திருமணம் தடுக்க...கூப்பிடுங்க 181 நம்பருக்கு!| Dinamalar", "raw_content": "\n‛விஞ்ஞானிகளை ராகுல் பாராட்டாதது ஏன்\n'ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் பாதிப்பை குறைக்க ...\nமீட்சி கண்டு வரும் விமான போக்குவரத்து 1\nபணிந்தது 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் புதிய கொள்கை ... 3\n'நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார்'க்கு கட்டுப்பாடு: ...\nஇது உங்கள் இடம் : பெண்களின் தார்மீகக் கடமை\nஇந்திய வீரர்கள் செயல்திறன்: ராஜ்நாத் பாராட்டு\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nதமிழகத்தில் வரும் 23ம் தேதி கோவையில் தேர்தல் பிரசாரம் ... 2\n'வெளிநாட்டுப் பயணிகள் மூலம் பரவிய கொரோனா': ... 2\n குழந்தை திருமணம் தடுக்க...கூப்பிடுங்க '181' நம்பருக்கு\nகோவை:. 15-பெண்கள் மீதான குடும்ப வன்முறை, வரதட்சணை, குழந்தை திருமணம் என நடப்பாண்டில் ஒருங்கிணைந்த சேவை மைய எண் மூலம், 251 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, குழந்தை திருமண நிகழ்வுகள் அதிகரித்து வருவதால், தகவல் அறிந்தவர்கள் தயங்காமல், '181' எனும் எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறு, மாவட்ட சமூக நல அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.ஏதோ ஒரு சூழலில் பெண்கள் தொடர்ந்து, பல்வேறு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை:. 15-பெண்கள் மீதான குடும்ப வன்முறை, வரதட்சணை, குழந்தை திருமணம் என நடப்பாண்டில் ஒருங்கிணைந்த சேவை மைய எண் மூலம், 251 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, குழந்தை திருமண நிகழ்வுகள் அதிகரித்து வருவதால், தகவல் அறிந்தவர்கள் தயங்காமல், '181' எனும் எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறு, மாவட்ட சமூக நல அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.ஏதோ ஒரு சூழலில் பெண்கள் தொடர்ந்து, பல்வேறு வன்முறைகளுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு உடனடி உதவிக்கரம் நீட்டும் நோக்கில் துவக்கப்பட்டதே, ஒருங்கிணைந்த சேவை மையம். கோவை மாவட்டத்தில் பூமார்க்கெட் பகுதியில் பெண்கள், முதியோர் பாதுகாப்புக்கான இம்மையம் செயல்பட்டு வருகிறது. இதற்காக, 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் செயல்பாட்டில் உள்ளது.கடந்தாண்டு கோவையில், 58 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. நடப்பாண்டில், தற்போதைய நிலவரப்படி, 76 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதில், 54 திருமணங்கள் நடப்பதற்கு முன்பும், 22 திருமணங்கள் நடந்து முடிந்த பின்பும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.இது குறித்து, மாவட்ட சமூகநல அலுவலர் தங்கமணி கூறியதாவது:பெண்களின் பாதுகாப்பு கருதி செயல்பட்டு வருவதே, 'ஒன் ஸ்டாப் சென்டர்' என்று கூறப்படும் ஒருங்கிணைந்த சேவை மையம்.வரதட்சணை கொடுமை, குடும்ப வன்முறை, பாலியல் பலாத்காரம், குழந்தை திருமணம், பணியிடத்தில் பாலியல் சீண்டல் உட்பட, எவ்வித பிரச்னையாக இருப்பினும் தயங்காமல், 181 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ஆலோசனை, மருத்துவ உதவி, இருப்பிட, உணவு வசதி, கவுன்சிலிங் போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக்கொடுத்து, பிரச்னைக்கு தீர்வு காண வழிவகை செய்யப்படுகிறது.இந்த மையத்தில் நடப்பாண்டில், 251 புகார்கள் பதிவு செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளன. பிரச்னையில் உள்ள பெண்கள், எவ்வித தயக்கமும் இன்றி, இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.தவிர, குழந்தை திருமணங்களை தடுக்கவும், இச்சேவை உதவுகிறது. குழந்தை திருமணம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்தான் புகார் அளிக்க வேண்டுமென்பதில்லை. உடன் படிப்பவர்கள், பக்கத்து வீட்டார் என, தகவல் அறிந்த யாராக இருந்தாலும், புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரின் விபரம் வெளியிடப்பட மாட்டாது.இவ்வாறு, அவர் கூறினார்.கடந்தாண்டு கோவையில், 58 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. நடப்பாண்டில், தற்போதைய நிலவரப்படி, 76 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதில், 54 திருமணங்கள் நடப்பதற்கு முன்பும், 22 திருமணங்கள் நடந்து முடிந்த பின்பும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநயினார்கோவில் ஆரம்ப சுகாதார நிலைய சுற்றுச்சுவர் சேதம்\nஊராட்சி மன்ற தலைவர் புகார்\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்���்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநயினார்கோவில் ஆரம்ப சுகாதார நிலைய சுற்றுச்சுவர் சேதம்\nஊராட்சி மன்ற தலைவர் புகார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2671723", "date_download": "2021-01-16T23:46:56Z", "digest": "sha1:UANRZNSKOVGX65WXOONBIJIINULZIFH6", "length": 18147, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு கல்லூரியில் கலெக்டர் ஆய்வு| Dinamalar", "raw_content": "\nமீட்சி கண்டு வரும் விமான போக்குவரத்து\nபணிந்தது 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் புதிய கொள்கை ...\n'நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார்'க்கு கட்டுப்பாடு: ...\nஇது உங்கள் இடம் : பெண்களின் தார்மீகக் கடமை\nஇந்திய வீரர்கள் செயல்திறன்: ராஜ்நாத் பாராட்டு\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nதமிழகத்தில் வரும் 23ம் தேதி கோவையில் தேர்தல் பிரசாரம் ...\n'வெளிநாட்டுப் பயணிகள் மூலம் பரவிய கொரோனா': ... 2\nநாட்டின் ஏற்றுமதி 11 சதவீதம் அதிகரிப்பு\nகொரோனாவுக்கு முடிவு அமித் ஷா பெருமிதம் 10\nஅரசு கல்லூரியில் கலெக்டர் ஆய்வு\nநாமக்கல்: தமிழகத்தில், கடந்த, 2 முதல், கல்லூரிகளில், ஆய்வியல் நிறைஞர்கள், முதுநிலை அறிவியல் பாடங்களுக்கான, இறுதியாண்டு வகுப்புகள் திறக்கப்பட்டன. மேலும், கடந்த, 7 முதல், முதுநிலை, இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் மகளிர் அரசு கலைக்கல்லூரியில், முதுநிலை, இளநிலை இறுதியாண்டு வகுப்புகளில், 1,035 மாணவியர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nநாமக்கல்: தமிழகத்தில், கடந்த, 2 முதல், கல்லூரிகளில், ஆய்வியல் நிறைஞர்கள், முதுநிலை அறிவியல் பாடங்களுக்கான, இறுதியாண்டு வகுப்புகள் திறக்கப்பட்டன. மேலும், கடந்த, 7 முதல், முதுநிலை, இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் மகளிர் அரசு கலைக்கல்லூரியில், முதுநிலை, இளநிலை இறுதியாண்டு வகுப்புகளில், 1,035 மாணவியர் படிக்கின்றனர். அவர்களுக்கு, வகுப்புகள் மற்றும் ஆய்வக வகுப்புகள். அரசு வகுத்துள்ள கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நெறிமுறைகளின் படி, போதிய இடைவெளியுடன் நடத்தப்படுகிறதா என்பதை, கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nஅப்போது, மாணவியரிடம் அவர் பேசியதாவது: மாணவியர், வகுப்புகளில், இடைவெளிவிட்டு அமர்வதுடன், வெளியே செல்லும் போதும், இடைவெளி விட்டு செல்ல வேண்டும். பஸ் பயணத்தின் போதும், கவனமாக இருக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரும்போது, கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். கொரோனா நோய்த்தொற்று வயதானவர்களுக்கு எளிதில் பாதிக்கும் என்பதை, அனைத்து மாணவியரும் தெரிந்து கொள்வதோடு, வீட்டில் பெரியவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். ஆர்.டி.ஓ.,கோட்டைக்குமார், கல்லூரி முதல்வர் சுகுணா உள்பட பலர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உ���்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவரதராஜ பெருமாள் கோவிலில் இணை ஆணையர் நேரில் ஆய்வு\nகிராம நிர்வாக அலுவலர்களிடம் பா.ம.க., சார்பில் மனு அளிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொ��்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவரதராஜ பெருமாள் கோவிலில் இணை ஆணையர் நேரில் ஆய்வு\nகிராம நிர்வாக அலுவலர்களிடம் பா.ம.க., சார்பில் மனு அளிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2672119", "date_download": "2021-01-17T00:54:03Z", "digest": "sha1:PPPPMHQJ64HFIAMOHVWZNE7G7VLP5DXB", "length": 22185, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "விளைபொருட்களை தரம் உயர்த்தும் மையங்கள்! ரூ.37 கோடியில் விவசாயிகளுக்கு பயன்: கலெக்டர் தகவல் | Dinamalar", "raw_content": "\n‛விஞ்ஞானிகளை ராகுல் பாராட்டாதது ஏன்\n'ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் பாதிப்பை குறைக்க ...\nமீட்சி கண்டு வரும் விமான போக்குவரத்து\nபணிந்தது 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் புதிய கொள்கை ...\n'நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார்'க்கு கட்டுப்பாடு: ...\nஇது உங்கள் இடம் : பெண்களின் தார்மீகக் கடமை\nஇந்திய வீரர்கள் செயல்திறன்: ராஜ்நாத் பாராட்டு\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nதமிழகத்தில் வரும் 23ம் தேதி கோவையில் தேர்தல் பிரசாரம் ...\n'வெளிநாட்டுப் பயணிகள் மூலம் பரவிய கொரோனா': ... 2\nவிளைபொருட்களை தரம் உயர்த்தும் மையங்கள் ரூ.37 கோடியில் விவசாயிகளுக்கு பயன்: கலெக்டர் தகவல்\n73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியா வலிமையான நாடாக ... 116\nதமிழில் அஷ்வின் கூறிய ஆலோசனை : டிரெண்ட் ஆனது ... 24\nசசிகலா குறித்த சர்ச்சை பேச்சு: வருத்தம் தெரிவித்தார் ... 79\nஇந்தியாவில் பலம் வாய்ந்த அரசு: இம்ரான் அலறல் 52\nஜல்லிக்கட்டுக்கு வராதீங்க ராகுல்: டுவிட்டரில் ... 83\nமேட்டுப்பாளையம்;''விவசாய விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய, கோவை மாவட்டத்தில், ஏழு இடங்களில், ரூ.37 கோடி மதிப்பில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன,'' என, மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார்.தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண் நவீன மயமாக்கல் திட்டம், விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில், மேல் பவானி உபவடிநிலப் பகுதி விவசாயிகளுக்கு, இடைமுக பணிமனை இரண்டு நாள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமேட்டுப்பாளையம்;''விவசாய விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய, கோவை மாவட்டத்தில், ஏழு இடங்களில், ரூ.37 கோடி மதிப்பில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன,'' என, மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார்.தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண் நவீன மயமாக்கல் திட்டம், விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில், மேல் பவானி உபவடிநிலப் பகுதி விவசாயிகளுக்கு, இடைமுக பணிமனை இரண்டு நாள் கருத்தரங்கு, மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று துவங்கியது.கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி, கருத்தரங்கை துவக்கி வைத்து பேசியதாவது:கோவை மாவட்டம், தென்மேற்கு பருவ மழையும், வடகிழக்கு பருவ மழையும் பெய்யக்கூடிய பகுதியாக அமைந்துள்ளது. இந்தாண்டு தென்மேற்கு பருவமழை அளவுக்கு அதிகமாகவும், வடகிழக்கு பருவமழை ஓரளவும் பெய்துள்ளது. இதனால் அணைகள் நிரம்பியுள்ளன; நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தண்ணீரை வைத்து, காய்கறி செடிகள் அதிகளவில் பயிர் செய்துள்ளனர். தென்னையும், வாழையும் விளையும் மாவட்டமாக விளங்கியுள்ளது.விவசாயிகளுக்கு, நுண்ணுயிர் பாசன திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களை, தமிழக அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. இதில், 80 கோடி ரூபாய் மானியங்களுடன், வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை வாயிலாக வழங்கப்பட உள்ளது. புதிதாக கூட்டு பண்ணை முறையை அறிமுகம் செய்து, அதில், 100 குழுக்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.விவசாயிகள், தங்கள் விளை பொருட்களை தரம் பிரித்து விற்பனை செய்யவும், மதிப்புக்கூட்டி விற்பனை செய்யவும், பல்வேறு திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. அதிக விலை கிடைக்க, விவசாயிகளுக்கு யுத்திகள் வழங்க, இது மாதிரியான கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. கோவை மாவட்டத்தில், 37 கோடி மதிப்பில், ஏழு இடங்களில், விவசாய விளைபொருட்களை தரம் உயர்த்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய பயிற்சியையும், அனுபவத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பின், விளைபொருட்களை சந்தைப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் பார்த்திபன், வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் பெருமாள்சாமி, வேளாண் அறிவி��ல் நிலைய முதுநிலை விஞ்ஞானி குமாரவடிவேல் உட்பட பலர் பேசினர்.வேளாண் துணை இயக்குனர் சுந்தரவடிவேலு வரவேற்றார். விவசாயிகளுக்கு கையேடுகளையும், இடுபொருட்களையும் கலெக்டர் வழங்கினார். முன்னதாக, வனக்கல்லுாரி வளாகத்தில் அமைத்திருந்த வேளாண் வணிக கண்காட்சியை, கலெக்டர் திறந்து வைத்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசுத்தமாகும் தொட்டிகள் வனத்துறை நடவடிக்கை\nதயாராகிறது 'மினி கிளினிக்' மகிழ்ச்சியில் கிராம மக்கள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் ப���ிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசுத்தமாகும் தொட்டிகள் வனத்துறை நடவடிக்கை\nதயாராகிறது 'மினி கிளினிக்' மகிழ்ச்சியில் கிராம மக்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2672614", "date_download": "2021-01-16T23:16:32Z", "digest": "sha1:IJ3F5ZQMLYUG3SPOMJN6MIYLBGW35W5X", "length": 19052, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "அமைச்சரின் கை அசைவுக்காக குப்பை வாகனங்கள் வெயிட்டிங்| Dinamalar", "raw_content": "\nமீட்சி கண்டு வரும் விமான போக்குவரத்து\nபணிந்தது 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் புதிய கொள்கை ...\n'நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார்'க்கு கட்டுப்பாடு: ...\nஇது உங்கள் இடம் : பெண்களின் தார்மீகக் கடமை\nஇந்திய வீரர்கள் செயல்திறன்: ராஜ்நாத் பாராட்டு\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nதமிழகத்தில் வரும் 23ம் தேதி கோவையில் தேர்தல் பிரசாரம் ...\n'வெளிநாட்டுப் பயணிகள் மூலம் பரவிய கொரோனா': ... 2\nநாட்டின் ஏற்றுமதி 11 சதவீதம் அதிகரிப்பு\nகொரோனாவுக்கு முடிவு அமித் ஷா பெருமிதம் 10\nஅமைச்சரின் கை அசைவுக்காக குப்பை வாகனங்கள் 'வெயிட்டிங்'\nகோவை : மக்கும் குப்பையை தனியாக சேகரிக்க, ஒரு கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்ட, 18 வாகனங்களின் இயக்கத்தை, அமைச்சர் வேலுமணி கொடியசைத்து, துவக்கி வைக்க வேண்டும் என்பதற்காக, ஒரு மாதமாக பயன்படுத்தாமல், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.கோவை மாநகராட்சி பகுதியில், நாளொன்றுக்கு, 850 டன் முதல், 1,000 டன் வரை குப்பை சேகரமாகிறது. அவற்றை வெள்ளலுார் கிடங்கிற்கு கொண்டு செல்லாமல், உருவாகும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை : மக்கும் குப்பையை தனியாக சேகரிக்க, ஒரு கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்ட, 18 வாகனங்களின் இயக்கத்தை, அமைச்சர் வேலுமணி கொடியசைத்து, துவக்கி வைக்க வேண்டும் என்பதற்காக, ஒரு மாதமாக பயன்படுத்தாமல், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nகோவை மாநகராட்சி பகுதியில், நாளொன்றுக்கு, 850 டன் முதல், 1,000 டன் வரை குப்பை சேகரமாகிறது. அவற்றை வெள்ளலுார் கிடங்கிற்கு கொண்டு செல்லாமல், உருவாகும் இடத்திலேயே அழிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதற்காக, மக்கும் குப்பையில் உரம் தயாரிக்கும் பணி, படிப்படியாக ஒவ்வொரு வார்டாக செய்யப்படுகிறது.\nஇதற்கு வீதி வீதியாகச் சென்று, மக்கும் குப்பை மட்டும் தனியாக சேகரிக்க, பிரத்யேகமாக வாகனம் வாங்கப்படுகிறது. இதுவரை, 102 வாகனங்கள் தருவிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.ஒரு கோடி ரூபாய் செலவில், மேலும், 18 வாகனங்கள் வாங்கப்பட்டு, ஆர்.எஸ்.புரம் கலையரங்கு வளாகத்தில், ஒரு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.\nஇச்சூழலில், மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில், அவ்வாகனங்களின் பயன்பாட்டை அமைச்சர் துவக்கி வைப்பதாக கூறி, அனைத்து வாகனங்களும் நேற்று கொண்டு செல்லப்பட்டன. அதிகாரிகளும் காத்திருந்தனர். தவிர்க்க முடியாத காரணத்தால், அமைச்சரால் வர முடியாதென தகவல் வந்ததால், மறுதேதி குறிப்பிடாமல், நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.\nமாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மக்கும் குப்பை மட்டும் தனியாக சேகரிக்க, இவ்வாகனங்கள் பயன்படுத்தப்படும். அக்குப்பை உரம் தயாரிக்கும் மையத்துக்கு கொண்டு செல்லப்படும். இதன் மூலம், 18 டன் குப்பை, வெள்ளலுார் கிடங்கிற்கு எடுத்துச் செல்வது தவிர்க்கப்படும்' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபத்தாண்டு அரியர் பாடங்களில் தேர்ச்சி பெற விண்ணப்பிக்கலாம்\nமாணவர் பாதுகாப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எ��ரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபத்தாண்டு அரியர் பாடங்களில் தேர்ச்சி பெற விண்ணப்பிக்கலாம்\nமாணவர் பாதுகாப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2680138", "date_download": "2021-01-17T01:39:55Z", "digest": "sha1:XX4ACJLYLNU5IWJHFKLQRZJFICQOLC22", "length": 18679, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "சு���்றுலா தலங்களுக்கு கூடுதல் பஸ்: போக்குவரத்து கழகத்தில் ஆலோசனை| Dinamalar", "raw_content": "\nஇ-கேட்டரிங் முறையில் பயணியருக்கு உணவு தயாரித்து ...\nஜன.,17 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n‛விஞ்ஞானிகளை ராகுல் பாராட்டாதது ஏன்; பா.ஜ., கேள்வி 2\n'ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் பாதிப்பை குறைக்க ...\nமீட்சி கண்டு வரும் விமான போக்குவரத்து 2\nபணிந்தது 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் புதிய கொள்கை ... 3\n'நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார்'க்கு கட்டுப்பாடு: ... 1\nஇது உங்கள் இடம் : பெண்களின் தார்மீகக் கடமை\nஇந்திய வீரர்கள் செயல்திறன்: ராஜ்நாத் பாராட்டு\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nசுற்றுலா தலங்களுக்கு கூடுதல் பஸ்: போக்குவரத்து கழகத்தில் ஆலோசனை\nதிருப்பூர்:இழந்த வருவாயை மீட்டெடுப்பதன் ஒரு பகுதியாக, தொலை துார, சுற்றுலா தலங்களுக்கான பஸ் இயக்கத்தை அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அரசு விரைவு போக்குவரத்து கழகம் (எஸ்.இ.டி.சி.,) அனைத்து மாவட்ட தலைநகரங்களையும் சென்னையுடன் இணைக்க, வரலாற்று சிறப்பு வாய்ந்த இடம், சமய வழிபாட்டு தலங்களுக்கு சென்று வர ஏ.சி., மற்றும் சொகுசு பஸ்களை இயக்குகிறது.கொரோனாவால், இந்த பஸ்களின்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பூர்:இழந்த வருவாயை மீட்டெடுப்பதன் ஒரு பகுதியாக, தொலை துார, சுற்றுலா தலங்களுக்கான பஸ் இயக்கத்தை அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அரசு விரைவு போக்குவரத்து கழகம் (எஸ்.இ.டி.சி.,) அனைத்து மாவட்ட தலைநகரங்களையும் சென்னையுடன் இணைக்க, வரலாற்று சிறப்பு வாய்ந்த இடம், சமய வழிபாட்டு தலங்களுக்கு சென்று வர ஏ.சி., மற்றும் சொகுசு பஸ்களை இயக்குகிறது.கொரோனாவால், இந்த பஸ்களின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டது. போக்குவரத்து கழக(டி.என்.எஸ்.டி.சி.,) பஸ் இயக்கம் துவங்கியும் இந்த பஸ்கள் இயங்க முழுமையாக அனுமதி வழங்கப்படவில்லை.தற்போது, கேரள மாநிலம் தவிர அருகில் உள்ள மாநிலங்களுக்கு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இச்சூழலில் இழந்த வருவாயை மீட்கவும், பயணிகளுக்கு தேவையான முழு பஸ் இயக்கத்தை உறுதிசெய்யவும், கூடுதல் பஸ்களை இயக்க எஸ்.இ.டி.சி., முடிவு செய்துள்ளது.போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னையில் போக்கு வரத்து துறை செயலர் தலைமையில் ஆலோசனை கூட்டத்தில் பஸ்களை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு, பார்வையாளர் வருகை துவங்கியுள்ளது.புத்தாண்டு, பொங்கல் பண்டிகை நெருங்குவதால், பஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மாவட்டத்துக்கு இரண்டு பஸ் வீதம், 40க்கும் அதிகமான பஸ் இயக்கப்பட வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநீண்ட இழுபறிக்கு பின் சாலை பணி துவக்கம்\n'சிப்காட்' விவகாரத்தில் முதல்வர் அறிவிப்பு: அரசாணை வெளியிட விவசாயிகள் எதிர்பார்ப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநீண்ட இழுபறிக்கு பின் சாலை பணி துவக்கம்\n'சிப்காட்' விவகாரத்தில் முதல்வர் அறிவிப்பு: அரசாணை வெளியிட விவசாயிகள் எதிர்பார்ப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2680633", "date_download": "2021-01-17T01:29:07Z", "digest": "sha1:V7BGOCA5UOTFR7TGME3ULSBQO5GPBEYU", "length": 20164, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்| Dinamalar", "raw_content": "\nஇ-கேட்டரிங் முறையில் பயணியருக்கு உணவு தயாரித்து ...\nஜன.,17 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n‛விஞ்ஞானிகளை ராகுல் பாராட்டாதது ஏன்; பா.ஜ., கேள்வி 2\n'ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் பாதிப்பை குறைக்க ...\nமீட்சி கண்டு வரும் விமான போக்குவரத்து 2\nபணிந்தது 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் புதிய கொள்கை ... 3\n'நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார்'க்கு கட்டுப்பாடு: ... 1\nஇது உங்கள் இடம் : பெண்களின் தார்மீகக் கடமை\nஇந்திய வீரர்கள் செயல்திறன்: ராஜ்நாத் பாராட்டு\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nதிண்டுக்கல் : திண்டுக்கல் சிவாலயங்களில் நடந்த ஆருத்ரா தரிசனத்தை திரளான பக்தர்கள் வழிபட்டனர். அபிராமி அம்மன் கோயில் உட்பட சிவன் கோயில்களில் நடராஜருக்கு நேற்று ஆருத்ரா தரிசனம் நடந்தது. நடராஜருக்கு பால், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிேஷகங்கள் நடந்தது. ரோஜா, முல்லை, மல்லிகை, அரளி மலர்களால் அலங்கார அபிேஷகங்கள் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிண்டுக்கல் : திண்டுக்கல் சிவாலயங்களில் நடந்த ஆருத்ரா தரிசனத்தை திரளான பக்தர்கள் வழிபட்டனர்.\nஅபிராமி அம்மன் கோயில் உட்���ட சிவன் கோயில்களில் நடராஜருக்கு நேற்று ஆருத்ரா தரிசனம் நடந்தது. நடராஜருக்கு பால், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிேஷகங்கள் நடந்தது. ரோஜா, முல்லை, மல்லிகை, அரளி மலர்களால் அலங்கார அபிேஷகங்கள் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ரயிலடி சித்தி விநாயகர் கோயிலில் உள்ள கைலாசநாதர் சன்னதியிலும் ஆருத்ரா தரிசனம் நடந்தது. சிவகாமி அம்மாள் நடராஜ பெருமானுக்கு 21 திருவெம்பாவை பாடல்களால் பாராயணம் செய்து, சிறப்பு அலங்காரங்கள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது.\nபழநி: பெரியநாயகியம்மன் கோயிலில் திருவாதிரை ஆரூத்ரா தரிசனவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் அம்மன் பொன் ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று திருவாதிரை நட்சத்திரம் ஆருத்ரா தரிசனத்தையொட்டி அதிகாலை 4:00 மணிக்கு நடராஜர், சிவகாமி அம்மனுக்கு ஹோமம், சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அதன்பின் நடராஜர், சிவகாமியம்மன், விநாயகர் சுவாமி புறப்பாடு நடந்தது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் கிரந்திகுமார் பாடி, துணை ஆணையர் செந்தில்குமார் செய்தனர்.வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டிலுள்ள பாலமுருகன் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. நடராஜருக்கு 16 வகை திரவிய பொருட்களால் அபிஷேக வழிபாடுகள் நடந்தது.தாண்டிக்குடி:\nசின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் அண்ணாமலையார், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி, சதுர்முக முருகன் ஆகியோருக்கு, திரவிய அபிேஷகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. சித்தையன்கோட்டை காசி விசுவநாதர் கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், காரமடை ராமலிங்கசுவாமிகள் மடம், வெல்லம்பட்டி மாரிமுத்து சுவாமி கோயிலில் திருவாதிரை சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.பழநி: அடிவாரத்தில் உள்ள சட்டி சுவாமிகள் ஜீவ சமாதி மடத்தில் சிறப்பு பூஜை நடந்தது. பொள்ளாட்சி சிற்பரம் சித்தரிஷி தலைமையில் தமிழ் மந்திரங்கள் வாசித்து சிறப்பு யாகம், அன்னதானம் நடந்தது.\nஏற்பாடுகளை ரவி, ஜோதிராமலிங்கம், வரதராஜன் குழுவினர் செய்தனர். பக்தர்கள் பங்கேற்று சைவ சமய நால்வருக்கு அபிேஷகம் செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஎஸ்.டி.பி.ஐ., தேர்தல் ஆலோசனை கூட்டம்\nஅரசின் சாதனையை சொல்லுங்க; பா.ஜ., கட்சியினருக்கு அறிவுரை(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்�� புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎஸ்.டி.பி.ஐ., தேர்தல் ஆலோசனை கூட்டம்\nஅரசின் சாதனையை சொல்லுங்க; பா.ஜ., கட்சியினருக்கு அறிவுரை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2681029", "date_download": "2021-01-17T01:38:01Z", "digest": "sha1:IPWBOOAB5TY4NHFADUPRPGDSZL7FYOB3", "length": 18222, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "அக்னிசட்டி ஏந்தி பா.ம.க., ஆர்ப்பாட்டம்| Dinamalar", "raw_content": "\nஇ-கேட்டரிங் முறையில் பயணியருக்கு உணவு தயாரித்து ...\nஜன.,17 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n‛விஞ்ஞானிகளை ராகுல் பாராட்டாதது ஏன்; பா.ஜ., கேள்வி 2\n'ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் பாதிப்பை குறைக்க ...\nமீட்சி கண்டு வரும் விமான போக்குவரத்து 2\nபணிந்தது 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் புதிய கொள்கை ... 3\n'நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார்'க்கு கட்டுப்பாடு: ... 1\nஇது உங்கள் இடம் : பெண்களின் தார்மீகக் கடமை\nஇந்திய வீரர்கள் செயல்திறன்: ராஜ்நாத் பாராட்டு\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nஅக்னிசட்டி ஏந்தி பா.ம.க., ஆர்ப்பாட்டம்\nஅம்மாபேட்டை: ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டையில், பா.ம.க.,வினர் அக்னி சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். வன்னியர் சமுதாய மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில், 20 சதவீத இடஒதுக்கீடு வழங்ககோரி, பா.ம.க.,வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று, அனைத்து யூனியன் அலுவலகங்களிலும், மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷன் அருகே, பவானி-மேட்டூர் சாலையில்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஅம்மாபேட்டை: ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டையில், பா.ம.க.,வினர் அக்னி சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். வன்னியர் சமுதாய மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில், 20 சதவீத இடஒதுக்கீடு வழங்ககோரி, பா.ம.க.,வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று, அனைத்து யூனியன் அலுவலகங்களிலும், மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷன் அருகே, பவானி-மேட்டூர் சாலையில், 300க்கும் மேற்பட்ட, பா.ம.க.,வினர் வன்னியர்களுக்கு, 20 சதவீதம் இடஒதுக்கிடு கேட்டு, அக்னி சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பி.டி.ஓ.,விடம் மனு வழங்கினர். இதே போல் பவானி, அந்தியூர் ய��னியன் அலுவலகம் முன், பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n* மொடக்குறிச்சியில், பா.ம.க.,வினர் நால் ரோட்டில் இருந்து, பேரணியாக சென்று பி.டி.ஓ. சுசீலாவிடம் மனு வழங்கினர். இதே போல் கொடுமுடி யூனியன் அலுவலகத்திலும், பி.டி.ஓ.,விடம் மனு வழங்கினர். பா.ம.க., மாநில துணைத்தலைவர் வடிவேல் ராமன், நல்லசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\n* மாநில துணை பொதுச்செயலாளர், பரமேஸ்வரன் தலைமையில், ஈரோடு தாசில்தார் பரிமளாதேவியிடமும், மாவட்ட செயலாளர் பிரபு தலைமையில், ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரி சிவசங்கரிடமும் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபவானிசாகர், கொடிவேரி அணை இரண்டு நாட்கள் மூடல்\nபாரியூர் குண்டம் திருவிழா: பக்தர்களுக்கு வழங்க 'திருநீறு மண்' தயார்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு ச���ய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபவானிசாகர், கொடிவேரி அணை இரண்டு நாட்கள் மூடல்\nபாரியூர் குண்டம் திருவிழா: பக்தர்களுக்கு வழங்க 'திருநீறு மண்' தயார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2682910", "date_download": "2021-01-17T01:18:34Z", "digest": "sha1:P236IZKUWNHTXK5EW4M75SBGKKX4XXHD", "length": 18322, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "அம்மா வந்துட்டேன்... அழாதே கண்ணு| Dinamalar", "raw_content": "\nஇ-கேட்டரிங் முறையில் பயணியருக்கு உணவு தயாரித்து ...\nஜன.,17 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n‛விஞ்ஞானிகளை ராகுல் பாராட்டாதது ஏன்; பா.ஜ., கேள்வி 2\n'ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் பாதிப்பை குறைக்க ...\nமீட்சி கண்டு வரும் விமான போக்குவரத்து 2\nபணிந்தது 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் புதிய கொள்கை ... 3\n'நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார்'க்கு கட்டுப்பாடு: ... 1\nஇது உங்கள் இடம் : பெண்களின் தார்மீகக் கடமை\nஇந்திய வீரர்கள் செயல்திறன்: ராஜ்நாத் பாராட்டு\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\n'அம்மா வந்துட்டேன்... அழாதே கண்ணு'\nகோவை:உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, கோவை ரயில்வே ஸ்டேஷனில் அவரது உறவினர்கள், கண்ணீர் மல்க வரவேற்றனர்.தொண்டாமுத்துார் அருகே நரசீபுரத்தை சேர்ந்தவர் நாகலட்சுமி, 60. மனநலம் பாதிக்கப்பட்ட இவர், ��ோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, கோவையில் இருந்து வெளியேறி ரயில் மூலம், ஆந்திரா, கர்நாடகாஎன\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை:உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, கோவை ரயில்வே ஸ்டேஷனில் அவரது உறவினர்கள், கண்ணீர் மல்க வரவேற்றனர்.தொண்டாமுத்துார் அருகே நரசீபுரத்தை சேர்ந்தவர் நாகலட்சுமி, 60. மனநலம் பாதிக்கப்பட்ட இவர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, கோவையில் இருந்து வெளியேறி ரயில் மூலம், ஆந்திரா, கர்நாடகாஎன பல்வேறு மாநிலங்களை கடந்து, உத்தரப்பிரதேசம் சென்றடைந்தார்.அவரது மகள் மங்களச்செல்வி, பல்வேறு இடங்களில் தாயை தேடியுள்ளார். இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலபோலீசார் நாகலட்சுமியின் இருப்பிடம் குறித்து, சில நாட்களுக்கு முன்பு, மொபைல் போன் மூலம், மகள் மங்களச்செல்விக்கு தகவல் கொடுத்தனர்.இதையடுத்து, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி அலுவலகத்தை, மங்களச்செல்வி தொடர்பு கொண்டார். கட்சி தலைமைநடவடிக்கையால், உத்தரப்பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்ட மூதாட்டி, நேற்று காலை கோவை ரயில்வே ஸ்டேஷன் வந்தடைந்தார்.மகள் மங்களச்செல்வியை பார்த்த நாகலட்சுமி, ''அம்மா வந்துட்டேன் அழாதே கண்ணு... என்ற பிள்ளைய என்ன மாதிரி வச்சிருந்திருப்பேன் தெரியுமா... நாலு வருசமா பாக்க முடியலை,'' என, கண்ணீர் மல்க கட்டி அணைத்துக்கொண்டார்.கட்சியின் கிழக்கு மாநகர மாவட்ட செயலாளர் தனபால் உள்ளிட்டோர், ஆறுதல் கூறி அனுப்பி வைத்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா தொற்று பலி எண்ணிக்கை: ஆனாலும் 'அலர்ட்' என்கிறார் கலெக்டர்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா தொற்று பலி எண்ணிக்கை: ஆனாலும் 'அலர்ட்' என்கிறார் கலெக்டர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2683306", "date_download": "2021-01-17T01:25:20Z", "digest": "sha1:VH6OPB3QOYTTILKHUWJZXYELVD763GFS", "length": 15456, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "39 பேருக்கு கொரோனா உறுதி| Dinamalar", "raw_content": "\nஇ-கேட்டரிங் முறையில் பயண��யருக்கு உணவு தயாரித்து ...\nஜன.,17 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n‛விஞ்ஞானிகளை ராகுல் பாராட்டாதது ஏன்; பா.ஜ., கேள்வி 2\n'ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் பாதிப்பை குறைக்க ...\nமீட்சி கண்டு வரும் விமான போக்குவரத்து 2\nபணிந்தது 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் புதிய கொள்கை ... 3\n'நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார்'க்கு கட்டுப்பாடு: ... 1\nஇது உங்கள் இடம் : பெண்களின் தார்மீகக் கடமை\nஇந்திய வீரர்கள் செயல்திறன்: ராஜ்நாத் பாராட்டு\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\n39 பேருக்கு கொரோனா உறுதி\nஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று, 39 பேருக்கு கொரோனா உறுதியானது. கொரோனா பாதிப்பில் இருந்து, 29 பேர் மீண்டனர். பாதிப்பு எண்ணிக்கை, 13 ஆயிரத்து, 795 ஆகவும், குணமடைந்தோர், 13 ஆயிரத்து, 342 பேராகவும் உயர்ந்தனர். தற்போது, 309 பேர் சிகிச்சை பெற்று\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று, 39 பேருக்கு கொரோனா உறுதியானது. கொரோனா பாதிப்பில் இருந்து, 29 பேர் மீண்டனர். பாதிப்பு எண்ணிக்கை, 13 ஆயிரத்து, 795 ஆகவும், குணமடைந்தோர், 13 ஆயிரத்து, 342 பேராகவும் உயர்ந்தனர். தற்போது, 309 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஉலகத்தரமான விளையாட்டு கிராமம்; சித்தோட்டில் அமைக்க த.மா.கா., வலியுறுத்தல்\n'மினி கிளினிக்'கை பாராட்டிய தி.மு.க., ஊராட்சி தலைவர்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளிய��ட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலகத்தரமான விளையாட்டு கிராமம்; சித்தோட்டில் அமைக்க த.மா.கா., வலியுறுத்தல்\n'மினி கிளினிக்'கை பாராட்டிய தி.மு.க., ஊராட்சி தலைவர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anuthaapam.com/post.php?id=2942", "date_download": "2021-01-16T23:45:51Z", "digest": "sha1:EQ6MT3OGDQPFBFMQZVEAD2QL5YEBJBIC", "length": 6114, "nlines": 88, "source_domain": "anuthaapam.com", "title": "Menu", "raw_content": "\nயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Nancy, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவநாதன் சிவாஸ்கரன் அவர்கள் 04-01-2021 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியநாதர் பொன்னம்மா தம்பதிகள், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, அன்னம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற சிவநாதன், அம்பிகாவதி(பிரான்ஸ் Nancy) தம்���திகளின் தவப்புதல்வனும், அருளானந்தம் புஸ்பவதி(நெல்லியடி) தம்பதிகளின் அன்பு மருமனும், கிருஷாந்தி அவர்களின் அன்புக் கணவரும், சிந்தியா, சஞ்ஜீத், சயான் ஆகியோரின் பாசமிகு தந்தையும், கோபிநாத்(சுவிஸ்), ரவிராஜ்(பிரான்ஸ்), யாழினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற தர்ஷா, ராதிகா, கோபிகா, கண்ணன், பகீதரன், ஜெயந்தி, மயூரதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், கெளசல்யா, அலெக்ஸ், காவியா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், ஏஞ்சலா, சோபியா ஆகியோரின் அன்பு மாமாவும், காலஞ்சென்ற நாகராசா, அருள்நாதன் ஆகியோரின் பெறாமகனும், புனிதவதி, காலஞ்சென்ற சரஸ்வதி, சுகுமார், கண்ணகுமார், கலாவதி ஆகியோரின் பாசமிகு மருமகனும், பிறேமலதா, கமலதாசன், ஜெயறூபி ஆகியோரின் மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:30 மணிவரை Müller str 8, 5430 Wettingen, Switzerland எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தகவல்: குடும்பத்தினர்\nஇலங்கையை உலுக்கும் க ...\nவட்ஸ் ஆப்பின் புதிய ...\nஉலகளாவிய ரீதியில் கொ ...\nமட்டக்களப்பில் 24 மண ...\n20 பொலிஸாருக்குக் கொ ...\nசில நாடுகளில் பரவும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=9437:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE,-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE&catid=51:%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&Itemid=76", "date_download": "2021-01-16T23:16:01Z", "digest": "sha1:PB5ODWVVYFDMAYZBKH3HN7PPWJM66ZCV", "length": 29574, "nlines": 161, "source_domain": "nidur.info", "title": "முஸ்தஃபா கமால்: துருக்கியின் தந்தையா, துரோகியா?", "raw_content": "\nHome இஸ்லாம் வரலாறு முஸ்தஃபா கமால்: துருக்கியின் தந்தையா, துரோகியா\nமுஸ்தஃபா கமால்: துருக்கியின் தந்தையா, துரோகியா\nமுஸ்தஃபா கமால்: துருக்கியின் தந்தையா, துரோகியா\nயார் இந்த முஸ்தஃபா கமால்\n“அதாதுர்க்” (துருக்கியின் தந்தை) என்றழைக்கப்படும் முஸ்தஃபா கமால் உண்மையிலேயே துருக்கியின் தந்தையா அல்லது துருக்கியின் துரோகியா\nஏகாதிபத்தியவாதிகள், ஸியோனிஸவாதிகள் ஆகியோரின் உதவியுடன் உதுமானியப் பேரரசை வீழ்த்தி, துருக்கியின் ஆட்சியைப் பிடித்தவர்தான் ம���ஸ்தஃபா கமால்.\nகிரேக்க நாட்டில் பிறந்த இவர் கிரிப்டோ யூத இனத்தைச் சார்ந்தவர். தங்கள் நாட்டின் வரலாறையும் துருக்கி நாட்டின் வரலாறையும் நன்கறிந்த கிரேக்கர்கள் முஸ்தஃபா கமால் இனரீதியாக ஒரு யூதர்தான் என்பதைத் தயங்கமால் கூறுவார்கள்.\nகிரேக்க நாட்டில் சலோனிகா (தெஸ்ஸலோனிக் என்றும் அழைக்கப்படும்) என்ற நகரில் ஒரு டோயன்மே (Doenmeh) யூதக் குடும்பத்தில் பிறந்தார் முஸ்தஃபா கமால். இரண்டாம் உலகப் போர் முடியும் வரை இந்நகரம் அதிகமான யூத மக்களைக் கொண்டிருந்தது.\nஸிமோன் ஸ்வி (Simon Zvi) என்ற டோயன்மே மதத் தலைவர் நடத்திய பழமைவாத மரபுவழி யூதக் கல்விக்கூடத்தில் முஸ்தஃபா கமால் படித்தார்.\nஇதாமர் பென்-அவி (Itamar Ben-Avi) என்ற ஹீப்ரூ பத்திரிகையாளர் அவரது தன் வரலாறு நூலில் முஸ்தஃபா கமாலின் தந்தை ஒரு டோயன்மே இனத்தைச் சார்ந்தவர் என்று உறுதிப்படுத்துகிறார்.\nஉலகில் பல நாடுகளிலிருந்தும் வெளியேற்றப்பட்டு, நடோடிகளாகத் திரிந்த யூதர்கள் இஸ்லாமிய ஆட்சிகளில்தான் நிம்மதியாக வாழ்ந்தனர். அந்த அடிப்படையில் 16ம் நூற்றாண்டில் ஸ்பெயினிலிருந்து வெளியேற்றப்பட்ட யூதர்களுக்கு உதுமானிய சுல்தான்கள் துருக்கியில் அடைக்கலம் அளித்தனர். அந்த யூதர்களின் வாரிசுகள்தான் யூத மதத்திலுள்ள இரகசிய இனமான டோயன்மே (அல்லது கிரிப்டோ யூதர்கள்) என்ற இனத்தைச் சார்ந்தவர்கள்.\nஇப்படி துருக்கியில் அடைக்கலம் தேடி வந்த யூதர்களில் பெரும்பாலோர் 17ம் நூற்றாண்டின் பொய்யான யூத மதத் தூதுவர் ஸப்பதாய் ஸ்வி (Sabbatai Zwi) என்பவரைப் பின்பற்றினர். இதனால் இவர்கள் “ஸப்பதாயியன் யூதர்கள்” என்றாயினர். இதன் மறுபெயர்தான் “டோயன்மே”.\nஇவர்களின் சிறப்பம்சம் என்னவெனில், வெளியில் முஸ்லிம்கள் மாதிரி நடிப்பார்கள். ஆனால் உள்ளுக்குள்ளே யூத மத நம்பிக்கையைக் கடைப்பிடித்து ஸப்பதாய் ஸ்வி என்பவரைத் தங்கள் இறைத்தூதராகப் பின்பற்றுவார்கள்.\nஇந்த இரகசிய யூத இனத்தைச் சார்ந்த முஸ்தஃபா கமாலின் நோக்கம் என்னவாக இருந்ததெனில், “துருக்கிய தேசியவாதம்” என்ற முகமூடியின் கீழ் துருக்கியை ஒரு மதச்சார்பற்ற நாடாக மாற்றவேண்டும் என்பதுதான்.\nபிரித்தானிய, ஸியோனிஸ முகவராக இருந்த முஸ்தஃபா கமால் உதுமானியப் பேரரசுக்குள் ஊடுருவுவதற்கு அபரிமிதமான பயிற்சிகள் கொடுக்கப்பட்டார்.\nதுருக்கியின் தேசபக்தர்கள் எ���்ற போர்வையில் தங்கள் யூதப் பின்னணியை மறைத்துக்கொண்டு நிறைய இரகசிய யூதர்களான டோயன்மேக்கள் துருக்கியில் இருந்தனர். துருக்கிய மக்களை வழிகெடுத்து, முஸ்லிம்களிடமிருந்து ஆட்சியதிகாரத்தைப் பிடுங்குவதே இவர்களின் நோக்கமாக இருந்தது.\nஉதுமானியப் பேரரசுக்குள் இந்த டோயன்மேக்கள் ஊடுருவி, உடைத்தனர் அதனை “துருக்கியக் குடியரசு‘’ என்ற பெயரில் ஒரு புதிய ஆட்சியை அமைத்தனர். இந்தப் புதிய ஆட்சியின் தலைவர்தான் முஸ்தஃபா கமால். அவரது டோயன்மே அடையாளத்தை மறைப்பதற்காக “அதாதுர்க்” என்று தன் பெயருக்குப் பின்னால் சேர்த்துக்கொண்டார்.\nஇந்த வரலாறு எந்தத் துருக்கியப் பள்ளிகளிலும் சொல்லிக் கொடுக்கப் படுவதில்லை. ஊடகங்களிலும் இதனைச் சொல்வது அனுமதிக்கப்பட்டதில்லை. முஸ்தஃபா கமாலின் உத்தியோகப்பூர்வ தன் வரலாற்று நூல் மறைக்கப்பட்டுள்ளது. அவரது உண்மையான இயற்பெயர் என்ன என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அது உறுதியாக “முஸ்தஃபா கமால்” இல்லை.\nஉதுமானியப் பேரரசு வீழ்ந்தவுடன் முஸ்தஃபா கமாலின் தலைமையிலான இந்தக் கிரிப்டோ யூதர்கள் மிக நீண்ட காலமாக துருக்கியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். இப்போதைய துருக்கிய அதிபமர் ரஜப் தய்யிப் எர்துகானின் இஸ்லாமியவாத ஏகே கட்சியின் எழுச்சிக்குப் பிறகு, கடந்த 10 வருடங்களாகத்தான் டோயன்மேக்களின் செல்வாக்கு குறைந்திருக்கிறது.\nஆனால் அவர்களது அதிகாரம் முழுவதுமாக இன்னும் அழிக்கப்படவில்லை. துருக்கி நாட்டின் உறுதியான அமைப்பான துருக்கிய இராணுவத்தில் டோயன்மேக்களின் செல்வாக்கு இன்னும் குறையவில்லை என்று சொல்லப்படுகிறது.\nமுஸ்தஃபா கமால் தனது ஆட்சியின்பொழுது நிறைய டோயன்மே கிரிப்டோ யூதர்களை இராணுவத்தில் இணைத்தார். சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட துருக்கிய மதச்சார்பற்ற ஆட்சியில் அனகேமாக அனைத்து இராணுவத் தளபதிகளும் கிரிப்டோ யூதர்களாகவே இருந்துள்ளனர். இன்றும் அந்த டோயன்மேக்களின் வாரிசுகள் இராணுவத்தில் இருக்கிறார்கள்.\nஎர்துகான் அரசு பதவியேற்ற பிறகு இந்த டோயன்மேக்களின் ஆதரவாளர்களால் இதுவரை நான்கு அரசுக் கவிழ்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அத்தனையும் தோல்வியில் முடிந்தன.\nமுஸ்தஃபா கமால் தனது ஆட்சியில் இன்னொரு கொடுமையையும் அரங்கேற்றினார்.\nஅ��ுதான் இஸ்லாமையும் துருக்கியையும் பிரித்தெடுப்பது. 1923ல் ஆட்சியில் அமர்ந்த அவர், இஸ்லாமையும் இஸ்லாமியக் கலாச்சாரத்தையும் துருக்கியிலிருந்து எடுபட வைத்திட பகீரத முயற்சிகளை மேற்கொண்டார்.\nஅதற்காக “சீர்திருத்தங்கள்” (Reforms) என்ற பெயரில் மேற்குலகை நோக்கி துருக்கியை வழிநடத்தினார். முஸ்லிம் நாடுகளிடமிருந்து முடிந்தவரை துருக்கியைத் தூரமாக்கினார். முஸ்லிம்கள் திரும்ப எழுச்சி பெற்று துருக்கியைக் கைப்பற்றாமலிருக்க அல்லது புரட்சி செய்யாமலிருக்க முஸ்தஃபா கமாலுக்கு இது மிகவும் அவசியமாயிற்று.\nஇந்தப் போக்கில் முஸ்தஃபா கமால் செய்த முக்கியமானது உதுமானிய துருக்கி மொழியைக் கைவிட வைத்து, புதிய துருக்கி மொழியை உருவாக்கியது. இது ஆங்கில லிபியைக் (எழுத்துகளைக்) கொண்டது. உதுமானிய துருக்கி மொழி அரபி லிபி/அரமைக் லிபியைக் கொண்டது.\nதான் உருவாக்கிய ஆங்கில எழுத்துகள் கொண்ட புதிய துருக்கி மொழியை துருக்கியின் உத்தியோகப்பூர்வ மொழியாக அறிவித்து, முந்தைய அரபி லிபி துருக்கி மொழியைத் தடை செய்தார் முஸ்தஃபா கமால்.\nஅல்லாஹ்வின் உதவியால் முஸ்தஃபா கமால் அணிந்திருந்த முகமூடி துருக்கியில் இப்பொழுது கிழிந்து தொங்குகிறது. துருக்கியின் ஆற்றல்மிக்க இராணுவம் தவிர மற்ற அனைத்துத் துறைகளிலும் முஸ்தஃபா கமாலின் செல்வாக்குகள் வெகுவாகக் குறைந்துவிட்டன.\nதுருக்கிய முஸ்லிம்கள் இப்பொழுது தங்களின் உன்னத மார்க்கமான இஸ்லாமியத் தென்றல் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கிவிட்டார்கள். மிக நீண்ட காலமாக அவர்கள் தங்கள் இஸ்லாமியத் தேனைப் பருகவிடாமல் தடை செய்யப்பட்டிருந்தார்கள்.\nஅவர்களின் பள்ளி, கல்லூரிகளில் முஸ்தஃபா கமாலின் கொள்கைகளை நேசிக்கவும் மகிமைப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டார்கள். காலனியவாதிகளின் துணையுடன் துருக்கிய சமூகத்திலிருந்து இஸ்லாமைத் துடைத்தெறிய விரும்பிய முஸ்தஃபா கமால் என்ற சர்வாதிகாரியின் கைகளில் சிக்கி சின்னாபின்னமானது துருக்கி.\nஆனால் துருக்கிய முஸ்லிம்கள் அனைத்தையும் உணர்ந்துவிட்டனர். ஏகாதிபத்தியவாதிகளின் கைக்கூலியாக எவ்வாறு முஸ்தஃபா கமால் செயல்பட்டார் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டனர்.\nடாக்டர் ஜோச்சிம் பிரின்ஸ் (Dr. Joachim Prinz) எழுதிய “The Secret Jews” (இரகசிய யூதர்கள்) என்ற நூலில் பக்கம் 122ல் இவ்���ாறு குறிப்பிடப்பட்டுள்ளது:\n“1908ல் ஸுல்தான் அப்துல் ஹமீது அவர்களின் ஆட்சிக்கெதிராக சலோனிகாவிலுள்ள இளம் துருக்கியர்களால் கலகம் உருவாக்கப்பட்டது. அதற்குத் தலைமையேற்று நடத்திய முக்கியமானவர்கள் ஜாவித் பே, முஸ்தஃபா கமால் ஆகியோர் ஆவர். இந்த இருவரும் டோயன்மே யூதர்கள். ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின் ஜாவித் பே நிதியமைச்சரானார். முஸ்தஃபா கமால் ஆட்சித் தலைவரானார்.\nஅவர் தனக்குத்தானே “அதாதுர்க்” என்று பெயர் சூட்டிக்கொண்டார். அவருடைய எதிர்ப்பாளர்கள் அவரது டோயன்மே பின்னணியைத் தோலுரித்துக் காட்டி அவரை ஆட்சியிலிருந்து அகற்ற முனைந்தனர். ஆனால் அது தோல்விலேயே முடிந்தது. இந்தப் புதிய அரசில் பங்குபெற்ற அதிமான இளம் துருக்கியர்கள் அல்லாஹ்வைத் தொழுதனர். ஆனால் அவர்களின் இறைத்தூதராக சபதாய் ஸெவியையே அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர்.”\nஹீப்ரூ பத்திரிகையாளர் இதாமர் பென்-அவியின் (Itamar Ben-Avi) தன்வரலாறு நூலில் வந்த ஒரு சுவையான நிகழ்வை ‘நியூயார்க் சன்’ (New York Sun) பத்திரிகை வெளியிட்டிருந்தது. ஹில்லல் ஹல்கின் (Hillel Halkin) எழுதியுள்ள “Ataturk’s Turkey Overturned” என்ற அந்தக் கட்டுரையில் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்:\n“பென்-அவி தனது தன்வரலாறு நூலில் ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறார். 1911ல் குளிர்காலத்தில் மழைபெய்து கொண்டிருந்த ஓர் இரவில் ஜெரூசலமிலுள்ள ஒரு விடுதியில் அங்குள்ள மதுக்கூடத்தில் ஓர் இளம் துருக்கிய கேப்டனை பென்-அவி சந்தித்தார். அளவுக்கதிகமாக மதுவருந்தி போதையிலிருந்த அவன் பென்-அவியை ஒரு யூதர் என்று நம்பி, ஷிமா இஸ்ராயீல் என்ற ஹீப்ரூ மொழியிலுள்ள பிரார்த்தனைப் பாடலின் முதல் வரியைப் பாடினான். இது யூதர் அல்லது டோயன்மே அல்லாமல் வேறு எந்தத் துருக்கிய முஸ்லிமுக்கும் தெரியாத பாடல் வரிகள்.\nபத்து வருடங்கள் கழித்து, பென்-அவி செய்திகளைப் படிப்பதற்காக ஒரு செய்தித்தாளைத் திறந்தார். துருக்கியில் நடந்த ஓர் ஆட்சிக் கவிழ்ப்பு பற்றி அதில் தலைப்புச் செய்தி வந்திருந்தது. அந்த ஆட்சிக் கவிழ்ப்பை நடத்திய தலைவரின் படத்தைப் பார்த்து பென்-அவி அதிர்ந்துவிட்டார். அவர் அன்று ஜெரூசலமில் சந்தித்த, ஹீப்ரூ மொழியில் யூதர்களின் பிரார்த்தனைப் பாடலைச் சரளமாகப் பாடிய துருக்கிய கேப்டன்\nதுருக்கியின் முந்தைய பெயர் அனடோலியா. ‘நியூயார்க் சன்’ பத்திர��கையில் அதே கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது:\n“சர்வாதிகாரி முஸ்தஃபா கமால் இவ்வாறு கூறினார்:\n‘அனடோலியாவின் பொறுப்பை பிரிட்டிஷார் எடுப்பார்களேயானால், அவர்களுக்குக் கீழ் பணிபுரிய அனுபவமுள்ள துருக்கிய கவர்னர்களின் ஒத்துழைப்பு அவர்களுக்குத் தேவைப்படும். நான் அந்த அடிப்படையில் எனது முழுத் திறனையும் காட்டி என் சேவைகளை அவர்களுக்குச் செய்ய விரும்புகிறேன்.” (ஆதாரம்: Ataturk, The Rebirth of a Nation)\nதற்போது துருக்கியில் 15 இலட்சம் டோயன்மே கிரிப்டோ யூதர்கள் வாழ்கிறார்கள். மேற்கிலுள்ள இஸ்தான்புல், இஸ்மிர் ஆகிய நகரங்களில் இவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். 1948ல் இஸ்ரேல் என்னும் கள்ள நாடு உருவானபோது பெரும்பாலான டோயன்மேக்கள் இஸ்ரேலுக்குப் புலம் பெயர்ந்து சென்றுவிட்டார்கள். அதற்கு முன்பு துருக்கியில் டோயன்மேக்களின் மக்கள்தொகை மிக அதிகமாக இருந்தது.\nஇஸ்ரேலை முந்திக்கொண்டு அங்கீகரித்த முதன்மையான நாடுகளில் ஒன்றுதான் “மதச்சார்பற்ற துருக்கிய குடியரசு” என்று முஸ்தஃபா கமால் பெயர் சூட்டிக்கொண்ட துருக்கி.\n1934ம் ஆண்டு துருக்கிய பாராளுமன்றம் முஸ்தஃபா கமாலுக்கு “அதாதுர்க்” (துருக்கியின் தந்தை) என்ற பட்டத்தைச் சூட்டியது. அதாவது அவரது தலைமையிலான பாராளுமன்றம் அவருக்கு இந்தப் பெயரைச் சூட்டியது. இந்தப் பெயரைக் கூறி முஸ்லிம்கள் அவரை மகிமைப்படுத்தாமல் இருப்பது நல்லது.\n15 வருடங்கள் துருக்கியை ஆண்ட முஸ்தஃபா கமால், 1938ம் ஆண்டு, நவம்பர் 10ம் தேதி தனது 57வது வயதில் மரணித்தார். அவரது ஆட்சியில் மிக நீண்ட காலமாக தலைமை அமைச்சராக இருந்த இஸ்மத் இனோனு துருக்கியின் அடுத்த அதிபரானார்.\nதுருக்கியின் தற்போதைய அதிபர் எர்துகான்\nஇன்று மீண்டும் ஓர் இஸ்லாமிய எழுச்சி துருக்கியில் உருவாகியிருக்கிறது. துருக்கி கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமியமயமாகி வருகிறது. மக்கள் தங்கள் புனித மார்க்கமான இஸ்லாமை இறுகப் பற்றிக்கொண்டு வாழ ஆரம்பித்துள்ளனர்.\nமீண்டும் ஓர் உதுமானியப் பேரரசு அங்கே உருவாகவேண்டும் என்பதே பெரும்பாலான முஸ்லிம்களின் பேரவாவாக இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tneducationnews.com/neet/", "date_download": "2021-01-16T23:36:56Z", "digest": "sha1:3S7ZJZ2YQIWZRSLWCHHPK3XNCNIZXCSI", "length": 3320, "nlines": 137, "source_domain": "tneducationnews.com", "title": "NEET | Tamilnadu Education News", "raw_content": "\nபோலி நீட் ���ான்றிதழ் வழக்கில் புகாருக்கு உள்ளான மாணவி, அவரது தந்தைக்கு சம்மன்\nநீட் தேர்வெழுதிய மாணவர்களின் ஒ.எம்.ஆர் விடைத்தாள்களில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதா\nசென்னை அசோக் நகர் அரசுப்பள்ளியில் படித்த மாணவிகள் 5 பேருக்கு மருத்துவ சீட்..\nஅரசு வழங்கும் நீட் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சிகள் இன்று முதல் தொடக்கம்.. லாக் –...\nஅரசு நீட் பயிற்சிக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை இரட்டிப்பு.. காரணம் என்ன\nநீட் முடிவு 2020: ஆலோசனை அட்டவணை\nஇன்ஜி., சேர்க்கைக்கு அங்கீகாரம்; கல்லுாரிகள் விண்ணப்பிக்க அவகாசம்\nஜே.இ.இ., தேர்வை நான்கு முறை எழுத வாய்ப்பு\nஅரியர் தேர்வு குறித்து அறிக்கை பல்கலைகளுக்கு ஐகோர்ட் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/12/10/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/45158/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-01-17T00:56:16Z", "digest": "sha1:LAGA3SA3FJSHR3QRPSJYOQA46RRUB7SQ", "length": 9970, "nlines": 164, "source_domain": "www.thinakaran.lk", "title": "உப்பாறு படகு கவிழ்வில் காணமல்போனோரின் சடலங்கள் மீட்பு | தினகரன்", "raw_content": "\nHome உப்பாறு படகு கவிழ்வில் காணமல்போனோரின் சடலங்கள் மீட்பு\nஉப்பாறு படகு கவிழ்வில் காணமல்போனோரின் சடலங்கள் மீட்பு\nசம்பவத்தில் மூவர் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் பலி\nதிருகோணமலை கிண்ணியா உப்பாறு பாலத்துக்கு அருகில் படகு கவிழ்ந்ததில் காணாமல் போன நபர்களின் சடலங்கள் இன்று (10) கடற்படையினரின் முகாமுக்கு அருகில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்வாறு மீட்கப்பட்டவர்கள் கிண்ணியா, மஹ்ரூப் நகர் பகுதியைச் சேர்ந்த 36 வயதான ஹனீபா காமில் மற்றும் கிண்ணியா, அண்ணல் நகர் பகுதியைச் சேர்ந்த 29 வயதான, மஜீது கான் முகம்மது சஹீப் எனவும் தெரியவருகின்றது.\nநேற்றுமுன்தினம் (08) ஞாயிற்றுக்கிழமை காலை கடலுக்கு சென்று வீடு திரும்பும் போது மஹாவலி கங்கையினூடாக கடக்க முற்பட்டபோது நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மூவர் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.\nஇந்நிலையில் காணாமல் போன இருவரையும் தேடும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று (10) காலை சடலம் கரையொதுங்கியுள்ளதாகவும் ப���லிஸார் தெரிவித்தனர்.\nஇதேவேளை மீட்கப்பட்ட சடலத்தை விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்\n(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)\nஉப்பாறு அருகில் படகு கவிழ்வு; மீட்கப்பட்ட மூவரில் ஒருவர் பலி\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகேரளாவில் 8 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள்; வரவு செலவு திட்டத்தில் அறிவிப்பு\nகேரளாவில் 8 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வரவு செலவு...\nஇன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: ஜனவரி 17, 2021\nஇலங்கையில் 256ஆவது கொரோனா மரணம் பதிவு\n- எதுல்கோட்டேயைச் சேர்ந்த 82 வயது பெண்இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான...\nஉகாண்டாவிலும் நமீபியாவிலும் குள்ளமான ஒட்டகச்சிவிங்கிகள்...\nபாலமுனை, திராய்க்கேணி பிரதேசங்கள் நீரில் மூழ்கல்; தைப்பொங்கலை கொண்டாட முடியாது தவித்த மக்கள்\nஅம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தாழ்...\nகாத்தான்குடியில் தனிமைப்படுத்தல் திங்கட்கிழமை வரை நீடிப்பு\n- அரச அதிபர்மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் தொடர்ந்தும்...\nஆஸி. நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புறாவால் குழப்பம்\nஊரடங்கு, தனிமைப்படுத்தும் உத்தரவு ஆகியவற்றைப் பின்பற்றாத அமெரிக்கப் புறாவை...\nகொவிட் -19 ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் மொனராகல...\nஜாவா புதைப்பு மற்றும் எரிப்பு\nஅரசாங்கமும் மக்களும் இதனை இஸ்லாமிய ரீதியாக மத ரீதியாக பார்க்காமல் நடுநிலையாக நோக்க வேண்டும். சகல மக்களையும் புதைப்பதே சிறந்த வழி. எரிப்பதால் வரக்கூடிய பாதிப்பு ஏராளமானது. சகல மக்களும் ஒன்றினைந்து...\nகொரோனா என ஏற்க முடியாது\nகொரோனா என ஏற்க முடியாது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dogchaser.ru/spermaporno/sex/story/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95/", "date_download": "2021-01-16T23:05:19Z", "digest": "sha1:2Q4AD3RFPHATMZW2OW34VDP4N77MJ3ND", "length": 19485, "nlines": 75, "source_domain": "dogchaser.ru", "title": "ப்யூட்டி பார்லர் ஆண்டி காமக்கதைகள் – Tamil Incest Sex Stories | | dogchaser.ru", "raw_content": "\nப்யூட்டி பார்லர் ஆண்டி காமக்கதைகள் – Tamil Incest Sex Stories\nTamil Incest Sex Stories – அனைவருக்கும் வணக்கம், பேஸ்புக் மூலமாக வந்த ஒரு ஆண்டியுடனான உறவு இது, அவள் ஒரு ப்யூட்டி பார்லர் நடத்தி வருகிறாள், அவளுக்கு விவாகரத்து ஆகிவிட்டது. அவள் சும்மா இருக்கும்போது இருவரும் சேட் செய்வோம். இருவரை பற்றியும் முதலில் நன்றாக தெரிந்துகொண்டோம், அதன் பிறகு எங்கள் வாழ்க்கை பற்றி பேசினோம், அவளுக்கு நல்ல அழகான முலையும் சூத்தும் இருக்கிறது.\nஒரு நாள் இருவரும் வாட்ஸ்அப் நம்பர் மாற்றிக்கொண்டோம், அது படிப்படியாக செக்ஸ் சேட்டாக மாறியது, அவளுக்கு அது பிடித்து இருந்தது, நான் எனது நிர்வாண படத்தை அனுப்புவேன், அவளும் அவள் முலை படங்களை அனுப்புவாள், நான் அதை பார்த்து மூடு வந்து கை அடிப்பேன், அதை வீடியோ எடுத்து அவளுக்கு அனுப்புவேன், அவளுக்கும் அது பிடித்து இருந்தது, இப்படியே இரண்டு மாதம் போனது, இருவரை பற்றியும் நன்றாக புரிந்துகொண்டோம், அவளது கஷ்டங்களை என்னிடம் பகிர்ந்துகொண்டாள், நான் அவளுக்கு போன் செய்வேன், அவள் வேலை செயும்போது போன் செய்து அங்கு இருக்கும் பாத்ரூமில் விரல் விட்டு ஆட்ட சொல்லுவேன்.\nஒரு நாள் இருவரும் சந்திக்கலாம் என்று முடிவு செய்தோம், அவள் என்னை அவள் கடைக்கு வர சொன்னாள், மதியம் ஒரு மணியில் இருந்து இரண்டுக்குள் வர சொன்னாள், அப்போது என்னை அவள் அங்கிருந்து கூடிச்சென்று எங்காவது வெளியே போய் வரலாம் என்று, ஏன் என்றால் அப்போது தான் அங்கு வேலை செய்பவர்கள் சாப்பிட செல்வார்கள். ஒரு ஞாயிற்றுக்கிழமை நான் அங்கு சென்றேன், பதினோரு மணிக்கு சென்றேன், அதனால் அங்கு இருந்த மாலில் சுற்றிக்கொண்டு இருந்தேன், பின் அவளிடம் இருந்து ஒரு மணிக்கு போன் வந்தது என்னை அவள் வர சொன்னாள், நான் அவள் கடைக்கு சென்றேன், அங்கு வேறு யாரும் இல்லை, அவள் கண்களை பார்த்தேன், அவள் செக்ஸ்க்கு ஏங்குவது போல இருந்தது, நான் மெதுவாக சென்று அவள் கன்னத்தை தொட அவள் என்னை கட்டிக்கொண்டாள், நான் அவள் சிவந்த இதழை தொட இன்னும் அதிகமாக அவள் உதட்டை கவ்வி சுவைக்க ஆரம்பித்தேன்.\nஅவள் நாக்கை இழுத்து சப்ப இருவரும் எச்சில் பரிமாரிகொண்டோம், அவள் மெதுவாக கடையை உள் பக்கமாக சாத்தினாள், நான் எனது தடியை எனது ஆடை மீது வைத்து உரச அவள் அதை பார்த்து ஏங்கினாள், மெல்ல அவள் ஆடையை முத்தம் கொடுத்துக்கொண்டே கழட்டினேன்.\nஎனது ஒரு கையால் அவள் புண்டையில் கையை வைத்து அதை நன்றாக தடவ அவள் ஆஆஅ ஆஆஅ ஆஆ என்று முனங்கினாள், நான் அவள் முகத்தை தேய்த்தேன், அப்படியே அவள் கழுத்து அருகே வந்து நக்கினேன், அவள் சிகப்பு நிற பிரா அணிந்த்திருந்தாள், அவளது முலைகள் கண்ணுக்கு எதிரே இருந்தன, அவளது கூர்மையான முலை காம்பு நீட்டிக்கொண்டு இருந்தது, அதை நன்றாக சப்பிக்கொண்டே அவள் புண்டைக்குள் விரல் விட்டேன், எனது பேண்டை கழட்டிவிட்டு எனது சாமானை வெளியே எடுக்க அவள் அதை பார்த்து சந்தோஷ பட்டாள், அவள் கையை எடுத்துவந்து எனது சாமானில் வைத்து ஆட்ட ஆரம்பித்தாள், அவளை ஓக்க ரொம்ப ஆசையாக இருந்தது.\nஅவளது கீழ் ஆடையை கழட்டிவிட்டு அவள் பேண்டிக்குள் கை விட்டு அவள் புண்டையை பிழிந்தேன், அவளது பேண்டியை கழட்டிவிட்டு அதில் விரல் விட்டு ஆட்டிக்கொண்டே குனிந்து அதை நக்க ஆரம்பித்தேன், அவள் ஆஆ ஆஆ ஒஹ்ஹ்ஹ்ஹ ஆஆ ஆஅ என்று முனங்கிக்கொண்டு இருந்தாள், அவள் வாயை என் கையால் அடைத்துக்கொண்டேன், எனது நாக்கு நன்றாக உள்ளே சென்று வந்தது, அவள் என் முகத்தில் எல்லா நீரையும் விட்டாள், அவள் கழுத்தில் இருந்து நக்கிக்கொண்டே அவள் முலை வரை வந்து அவள் கூர்மையான காம்பை சப்பினேன், அவள் அழகிய தொப்புளை நக்க அவள் உடம்பு நடுங்கியது, அவள் என்னை ஓக்க சொன்னாள்.\nபின் மெதுவாக எனது பூளை அவள் புண்டையில் வைத்து உரச அவள் ஆஆ ஆஆ ஆஅ என்றால், நான் என் பூளை அவள் ஈர புண்டையில் விட்டு அழுத்தினேன், அவளை ஓத்துக்கொண்டே அவள் முலையை சப்பினேன், எனது வேகத்தை அதிகமாக்கினேன், அங்கு உடம்பு மசாஜ் செய்ய இருந்த படுக்கை வேகமாக ஆடும் அளவு அவளை ஒத்தேன், அவள் முலைகள் நன்றாக ஆடிக்கொண்டு இருந்தன, அவள் முலையை பிசைந்துகொண்டு இருந்தேன், அவள் வேகமாக கத்தினாள், அவள் உச்சம் அடைந்தாள், உடனே எழுந்து எனது பூளை வாயில் போட்டு சுவைக்க தொடங்கினாள், எனக்கு கஞ்சி வர அவள் வாயில் உள்ளே நன்றாக விட்டு கஞ்சியை தெளித்தேன்.\nஅவள் முலை மீதும் கொஞ்சம் விட்டேன், அவள் முழுவதையும் நக்கினாள், என்னை ஒரு மாதரி பார்த்தாள், எனது பூல் இன்னும் நீட்டிக்கொண்டு இருந்தது, அவள் பெரிய சூத்தை ஒக்க ஆசையாக இருந்தது, அவளை திரும்ப சொன்னேன், மெதுவாக அவள் சூத்தில் எனது பூளை விட்டேன், அது இறுக்கமாக இருந்தது, அங்கிருந்த ஒரு என்னையை எடுத்து அவள் சூத்திலும் எனது சாமானிலும் தடவி உள்ளே விட்டேன், இப்போது நன்றாக உள்ளே சென்றது. நான் வேகமாக அவள் சூத்தை பதம் பார்த்தேன், அவள் கண்ணா பி��்னா என்று கத்த ஆரம்பித்தாள், நான் அடிக்கும் வேகத்தில் சப் சப் என்று சத்தம் வந்தது, அவள் முலைகளை பிடித்துக்கொண்டே அவளை நன்றாக ஓத்தேன்.\nபின் கொஞ்சம் ஐஸ் கட்டியை எடுத்து அவள் சூத்தில் வைத்து தடவினேன், பின் அவள் புண்டையில் எனது விரலை வைத்து தடவிக்கொண்டே ஐஸ் வைத்தேன். பின் மறுபடியும் எந்திரக்க வைத்து அவள் சூத்தில் ஓக்க ஆரம்பித்தேன், பின் எனது விந்தை அவள் சூத்திலேயே விட்டேன், அதன் பிறகு வேலை ஆட்கள் வரும் சத்தம் கேட்டது, உடனே நாங்கள் ஆடை அணிந்துகொண்டோம், அவள் எனது பெரிய சுன்னியை பேண்டுக்குள் விட்டு மறைத்தாள், எப்படியோ அதை உள்ளே போட்டுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினேன்.\nபாலிடெக்னிக் கல்லூரி செக்ஸ் கதை - Tamil Incest Sex Stories\nஅக்கா தம்பி தகாத உறவு கதைகள் - Tamil Incest Sex Stories\nபொது இடத்தில் சுதா செக்ஸ் உணர்வு – Tamil Sex Stories\nஅண்ணியின் ஆப்பத்தில் உரசினேன் - Tamil Incest Sex Stories\nஅத்தை வீட்டில் சித்தப்பாவோடு முதல் காம அனுபவம் - Tamil Group Sex Stories\nஒரு நீண்ட நீடித்த இன்பம் உறவு – Tamil Sex Stories\nதோழியை கட்டி வைக்க ஆசைப்பட்டு அண்ணி எனக்காக துகிலுரித்தாள் – Tamil Incest Sex Stories\nஜட்டி போடாமல் ஒரு வாரம் – Tamil Kamaveri\nஅம்மா மகன் தகாதஉறவு – tamil stories\nசெக்சு கதைகள் – tamil stories\nதமிழ் செக்சு கதைகள் – tamil stories\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/dhesamma/", "date_download": "2021-01-16T23:57:11Z", "digest": "sha1:3WHPGDPSTTKK56UHWJGDX5EJCUYAVEUR", "length": 3619, "nlines": 40, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Dhesamma - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Dhesamma in Indian Express Tamil", "raw_content": "\nஞாயிறு சிறப்பு சிறுகதை : தேசம்மா\nசென்னையின் பூர்வ குடி மக்களான மீனவ மக்களின் வாழ்க்கை, அவர்களின் காதல், பழக்க வழக்கம் என இதுவரை பதிவு செய்யப்பட்டாத பார்வையில் உருவான கதைதான் தேசம்மா.\nதடுப்பூசி பாதுகாப்பானது, யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை – அமைச்சர் விஜயகுமார்\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\nஇதுதான் விஜய்: ஹேட்டர்களின் சவாலுக்கு சரியான பதிலடி\nபள்ளிக்கல்வி இலவச உபகரண பொருட்கள்: மறு ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nபட்டா கடத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சர்ச்சை : வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர���த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nகாங்கிரஸை கழற்றிவிடும் திமுக... புதுவையில் முதல்வர் வேட்பாளர் ரெடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/moto-g9-play-price-210439.html", "date_download": "2021-01-17T01:27:03Z", "digest": "sha1:VQX5TVMD333NYIBKR57AD3QQJIQNOGTF", "length": 12620, "nlines": 363, "source_domain": "www.digit.in", "title": "Moto G9 Play | Moto G9 Play இந்தியாவில் வியல் சிறப்பம்சம் , அம்சம் , அறிமுக தேதி - அப்போதிருந்து 17th January 2021 | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nதயாரிப்பு நிறுவனம் : Moto\nபொருளின் பெயர் : Moto G9 Play\nஸ்டோரேஜ் : 64 GB\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஇந்த ஃபோன் Qualcomm SM6115 Snapdragon 662 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 4 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 64 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇந்த ஃபோன் 5000 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nமுதன்மை கேமரா 48 + 8 + 2 MP\nMoto G9 Play இன் கேமராவில் உள்ள அம்சங்கள்: ,HDR,,\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 8 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஇந்த ஃபோன் Qualcomm SM6115 Snapdragon 662 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 4 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 64 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇந்த ஃபோன் 5000 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nமுதன்மை கேமரா 48 + 8 + 2 MP\nMoto G9 Play இன் கேமராவில் உள்ள அம்சங்கள்: ,HDR,,\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 8 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nமோட்டோ எக்ஸ் (இரண்டாம் தலை\n64MP கேமரா மற்றும் 6000MAH பேட்டரி கொண்ட MOTO G9 POWER இந்தியாவில் அறிமுகம்.\nமோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஒரு -பஞ்ச் ஹோல் டிஸ்பிளே வடிவமைப்பு கிடைக்கிறது, இது தவிர, போனில் மூன்று கேமரா அமைப்பைப் வழங்குகிறது . உங்களுக்கு இந்த போனி\n5000Mah பேட்டரி கொண்ட Moto G 5G ஸ்மார்ட்போன் ரூ. 20,999 விலையில் அறிமுகம்.\nமோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது மோட்டோ ஜி 5ஜி சிறப்பம்சங்கள் - 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ LCD 20:9 டிஸ்ப்ளே - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் - அட்ரினோ 619 GPU - 6...\nMOTO G 5G ஸ்மார்ட்போன் அறிமுகமாகியது விலை மற்றும்டாப் சிறப்பம்சம் தெரிஞ்சிக்கோங்க.\nஎல்லோரும் நீண்ட நாள் காத்திருந்த மொபைல் போன், அறிமுகப்படுத்தப்பட்டது ஆம் இங்கு மோட்டோ ஜி 5 ஜி மொபைல் போனைப் பற்றி பேசுகிறோம். நிறுவனம் இப்போது அறிமுகப்படுத்தியுள்ள மோட்டோ ஜி 5 ஜி பிளஸ் மொபைல் போனை மேலும் மேம்படுத்தி இந்த மொபைல் போன் அறிமுகப்படு\nMoto G Stylus 2021 அறிமுகத்திற்கு முன்னரே சிறப்பம்சம் லீக்\nமோட்டோரோலா நிறுவனம் கடந்த ஆண்டு மோட்டோ ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இது ஸ்டைலஸ் உடன் கிடைக்கும் குறைந்த விலை ஸ்மார்ட்போன் எனும் பெருமையை கொண்டிருந்தது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் மோட்டோரோலா நிறுவனம் மோட்\nசேம்சங் கேலக்ஸி A72 5G\nசேம்சங் கேலக்ஸி M51 128GB 8GB RAM\nசேம்சங் கேலக்ஸி M31s 128GB 8GB RAM\nமோட்டோ எக்ஸ் (இரண்டாம் தலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/international/like-india-china-we-are-a-developing-nation-too-trump-said", "date_download": "2021-01-17T00:00:08Z", "digest": "sha1:HK3BGDRTUF5E3JOWJGR45G5ODNEQUVVS", "length": 11884, "nlines": 166, "source_domain": "www.vikatan.com", "title": "`இந்தியாவும், சீனாவும் வளரும் நாடு என்றால், நாங்கள்...?!’- டாவோஸ் கூட்டத்தில் கொதித்த ட்ரம்ப் | Like India & China we are a developing nation too, Trump said", "raw_content": "\n`இந்தியாவும், சீனாவும் வளரும் நாடு என்றால், நாங்கள்...’- டாவோஸ் கூட்டத்தில் கொதித்த ட்ரம்ப்\nஇந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளை வளரும் நாடுகளாகக் கருதக் கூடாது, அவர்கள் வளரும் நாடு என்றால் நாங்களும் வளரும் நாடுதான் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளார்.\n`உலகப் பொருளாதார மன்றம்’ ஜெனீவா நகரை மையமாகக் கொண்ட ஒரு பொதுநல சேவை அமைப்பாகும். இதன் வருடாந்திரக் கூட்டம் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ் நகரில் நடைபெறும். உலகின் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு சுற்றுப்புறச்சூழல், மக்கள் சுகாதாரம் மற்றும் பல உலகப் பிரச்னைகளைப் பற்றிக் கலந்துரையாடுவார்கள். உலகப் பொருளாதார மன்றத்தின் ஐம்பதாவது ஆண்டு கூட்���ம் தற்போது நடைபெற்று வருகிறது.\nஇதில் அமெரிக்க அதிபர் கலந்துகொண்டுள்ளார். அவர் ஒவ்வொரு நாளும் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளிப்பது, சுற்றுச்சூழல், உலக அளவில் பிரபலமானவர்கள், நாடுகளுக்கு இடையேயான பிரச்னை, அமெரிக்காவின் நிலைப்பாடு போன்ற பலவற்றைப் பற்றிப் பேசி வருகிறார். நேற்று நடந்த கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், `இந்தியா, சீனா போலவே அமெரிக்காவும் வளரும் நாடுதான்' எனத் தெரிவித்துள்ளார்.\nஅதிபர் ட்ரம்ப், உலக வர்த்தக அமைப்பு (WTO) தலைவர் ராபர்டோ அஸெவெடோவுடன் (Roberto Azevedo) கலந்துரையாடினார். அப்போது ``உலக வர்த்தக அமைப்பு எங்கள் நாட்டை நியாயமாக நடத்தாததால் சில வருடங்களாகவே நாங்கள் அவர்களுடன் மனக்கசப்பில் இருந்து வருகிறோம். சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் உலக வர்த்தக அமைப்பில் வளரும் நாடுகளாகவே பார்க்கப்படுகின்றன. ஆனால், அமெரிக்கா மட்டும் வளர்ச்சியடைந்த நாடாகக் கருதப்படுகிறது.\nஎங்களைப் பொறுத்தவரை அமெரிக்காவும் வளரும் நாடுதான். நாங்களும் வளர்ந்துகொண்டுதான் வருகிறோம். வளரும் நாடு என்ற அடையாளத்தால் உலக வர்த்தகத்தில் இந்தியா, சீனாவுக்கு நிறைய சலுகைகள், நன்மைகள் கிடைக்கின்றன. அது எங்களுக்குக் கிடைப்பதில்லை. இந்தியாவும், சீனாவும் வளரும் நாடாக கருதப்படக் கூடாது ஆனால், அவர்கள் அப்படிதான் பார்க்கப்படுகிறார்கள். அந்த இரு நாடுகளும் வளரும், நாடுகளாக உள்ளபோது அமெரிக்காவையும் அப்படியே கருத வேண்டும்” எனக் கூறினார்.\n`என் தந்தை மீண்டும் அதிபரானால் வெள்ளை மாளிகையில் இருக்க மாட்டேன்’ - இவான்கா ட்ரம்ப்\nஉடனடியாக உலக வர்த்தக அமைப்புத் தலைவர் ராபர்டோ, தனது தரப்பு கருத்துகளைக் கூறினார். பின்னர் பேசிய ட்ரம்ப், ``பல ஆண்டுகளாக உலக வர்த்தக அமைப்பு அமெரிக்காவுக்கு நியாயமற்றதாக செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பு இல்லையென்றால் சீனா, சீனாவாக இருக்காது. தற்போது இருக்கும் நிலையை அவர்களாக அடைந்திருக்க முடியாது. சீனா பயணிக்க வர்த்தக அமைப்பைத்தான் வாகனமாகப் பயன்படுத்திக்கொண்டனர்.\nராபர்டோவுக்கும் எனக்கும் இடையே சிறந்த நட்பு உள்ளது. சர்வதேச வர்த்தகம் தொடர்பாக நாங்கள் இருவரும் விரைவில் கலந்தாலோசிக்க உள்ளோம். நாங்கள் இணைந்து அதில் வியத்தகு மாற்றங்களைக் கொண்டுவருவோம். ராபர்டோ வரும் வாரங்களில் த��து பிரதிநிதிகளுடன் தாராளமாக வாஷிங்டனுக்கு வரலாம். நாங்கள் மாற்றத்துக்கான வேலைகளைத் தொடங்குவோம்” என்று பேசியுள்ளார். இந்தியா மற்றும் சீனாவைப் பற்றி ட்ரம்ப் பேசியிருப்பது பெரும் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anuthaapam.com/post.php?id=2943", "date_download": "2021-01-17T00:31:19Z", "digest": "sha1:DY4DSZCRME2QRPL5PR6LDADTV3M7XYQ6", "length": 6398, "nlines": 97, "source_domain": "anuthaapam.com", "title": "Menu", "raw_content": "\nயாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், நாவற்குழியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஜனாதீபன் அவர்கள் 06-01-2021 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை செங்கமலம் தம்பதிகள், மனுவேற்பிள்ளை அருள்மேரி தம்பதிகளின் செல்லப் பேரனும், கணபதிப்பிள்ளை(இளைப்பாறிய பரிசோதகர் இ. போ. ச) மேரி சரோஜா(இளைப்பாறிய அதிபர்) தம்பதிகளின் பாசமிகு மகனும், சுதர்சினி(ஆசிரியர் வேலனை சைவப்பிரகாச வித்தியாலயம்), ஜெகதீபன்(பிரித்தானியா), நவதீபன்(பிரித்தானியா), துஷ்யந்தினி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், வின்சன்(பிரித்தானியா), றூபி(பிரித்தானியா), ரமணன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், குணரத்தினம், காலஞ்சென்ற அன்னமலர், அன்னபாக்கியம் ஆகியோரின் பெறாமகனும், அருளானந்தம், மரியநாயகம், சேவியர் தனிநாயகம்(அமெரிக்கா), அன்ரன் திருச்செல்வம் ஆகியோரின் ஆசை மருமகனும், ரிஷிகாந், கொளசிகாந், நெனிஹா ஆகியோரின் ஆசை மாமாவும், வைஷ்ணவி, ஆதீஷ், ஒமெஸ் ஆகியோரின் சித்தப்பாவும், தர்ஷினி அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரரும்,\nசாந்தினி, நிஷாந்தன், Dr துஷாந்தன், நிரோ, அருணன், ஆகியோரின் மைத்துனரும் ஆவார். அன்னரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்\nகணபதிப்பிள்ளை - அப்பா sri lanka +94771023213\nகணபதிப்பிள்ளை - அப்பா sri lanka +94771023213\nஇலங்கையை உலுக்கும் க ...\nவட்ஸ் ஆப்பின் புதிய ...\nஉலகளாவிய ரீதியில் கொ ...\nமட்டக்களப்பில் 24 மண ...\n20 பொலிஸாருக்குக் கொ ...\nசில நாடுகளில் பரவும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tneducationnews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%87-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2021-01-17T00:08:37Z", "digest": "sha1:THC2XSS3KFEBB47FGVVKUHJEOZ2YY5TB", "length": 9807, "nlines": 185, "source_domain": "tneducationnews.com", "title": "சிபிஎஸ்இ தேர்வுகள் எப்போது? மத்திய கல்வி அமைச்சர் பதில் | Tamilnadu Education News", "raw_content": "\nHome school news சிபிஎஸ்இ தேர்வுகள் எப்போது மத்திய கல்வி அமைச்சர் பதில்\n மத்திய கல்வி அமைச்சர் பதில்\ncbse board exam 2021 Postponed : சிபிஎஸ்சி வாரியத் தேதிகள் குறித்த அறிவிப்பு பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு முடிவு செய்யப்படும்.\nமத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் , ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களுடன் சிபிஎஸ்சி வாரியத் தேர்வுகள் குறித்து காணொலி வாயிலாக உரையாடினார்.\nமாணவர்களுடன் பேசிய அவர், “தேர்வுகளை ரத்து செய்வது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும். மாணவர்களுடைய கல்வித்தரம், மற்றும் உயர்க்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கை ஆகியவற்றை உறுதிப்படுத்துவது என்பதும் மிக முக்கியமானது. எந்தவொரு கல்வி அமைப்பிலும் மாணவர்கள் கற்றுக் கொண்டதை மதிப்பீடு செய்வது என்பது மிக மிக முக்கியமான மைல் கல்லாகும்” என்று தெரிவித்தார்.\nஎனவே, சிபிஎஸ்சி வாரியத் தேர்வுகள் ரத்து செய்யப்படாது. கட்டாயம் நடைபெறும். இருப்பினும், கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் சற்று ஒத்திவைக்கப்படும். வாரியத் தேதிகள் குறித்த அறிவிப்பு பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.\nநாட்டிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பாடத்திட்டத் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கற்றல் அளவை எட்டுவதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, முக்கிய அம்சங்களைத் தவிர்த்து, 30 சதவீதம் வரை பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nஜேஇஇ தேர்வில் மாணவர்களின் சுமைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், “மொத்தம் கேட்கப்படும் 90 கேள்விகளிலிருந்து (இயற்பியியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 30 கேள்விகள்) மாணவர்கள் ஏதேனும் 75 கேள்விகளுக்கு (இயற்பியியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 25 கேள்விகள்) பதில் அளிக்கும் வகையில் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்தார்.\nPrevious articleTNPSC: எந்த தேர்வுகள் எந்தெந்த மாதங்களில்\nNext articleஜே.இ.இ., பயிற்சி; அரசு பள்ளி மாண���ர்கள் விண்ணப்பிக்கலாம்\nவரும் 20ல் பள்ளிகளை திறக்க திட்டம்\n5.32 லட்சம் இலவச லேப்டாப்\n8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் தேர்வு\nநீட் தேர்வுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்\n12-வது வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விவரங்கள்:\nமருத்துவ பட்ட மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nநாடு முழுவதும் நிறைவடைந்தது நீட் தேர்வு\n7.5% இடஒதுக்கீடு – கட்டணம் செலுத்த முடியாமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ள அரசு பள்ளி...\nஅரசுப் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து.. அமைச்சர் செங்கோட்டையன் தகவல்..\nஉலகின் பல்வேறு இடங்களில் பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் முடங்கியது\nஇன்ஜி., சேர்க்கைக்கு அங்கீகாரம்; கல்லுாரிகள் விண்ணப்பிக்க அவகாசம்\nஜே.இ.இ., தேர்வை நான்கு முறை எழுத வாய்ப்பு\nஅரியர் தேர்வு குறித்து அறிக்கை பல்கலைகளுக்கு ஐகோர்ட் உத்தரவு\nபள்ளிகள் திறக்கலாமா வேண்டாமா என்பது பற்றி பெற்றோரிடம் இன்று கருத்து கேட்பு..\nஅரசு தொடக்கப்பள்ளியில் கூடுதல் ஆசிரியரை நியமிக்கக்கோரி மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/producer-dili-babu-encourage-new-crime-thriller-directors/", "date_download": "2021-01-16T23:52:24Z", "digest": "sha1:M2D7K3LBSLG7JKZ6S22RB2RBYLKUHI7J", "length": 7706, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "க்ரைம் த்ரில்லர் கதைகளை வரவேற்கும் ராட்சசன் தயாரிப்பாளர் - Behind Frames", "raw_content": "\n2:05 PM நெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n5:41 PM குத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\n10:03 PM அதிமுகவின் கொடிகாத்த குமரன்\n11:30 AM இசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\n1:38 PM வீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nக்ரைம் த்ரில்லர் கதைகளை வரவேற்கும் ராட்சசன் தயாரிப்பாளர்\nசமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் ராட்சசன். சைக்கோ த்ரில்லர் வகையை சேர்ந்த இந்தப்படத்தில் விஷ்ணு விஷால், அமலாபால் நடிக்க முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம்குமார் இயக்கியிருந்தார். ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் டில்லிபாபு தயாரித்திருந்தார்.\nஇந்தப்படத்தின் கதையை கேட்டுவிட்டு பிடித்திருந்தாலும் கூட காமெடிப்படம் இயக்கி�� ஒரு இயக்குனர் இப்படி ஒரு படாததை சரியாக கொடுப்பாரா என பல தயாரிப்பாளர்கள் தயங்கினார்களாம். அனால் தயாரிப்பளார் டில்லிபாபு க்ரைம் த்ரில்லர் படங்களை தயாரிக்க விரும்புபவர். அதனால் ராம்குமார் இந்த கதையை சொன்னதும் உடனே ஓகே சொல்லி படத்தை தயாரித்தார்.\nஇப்போது படம் வெற்றிபெற்றுள்ள நிலையில் இதுபோன்றா வித்தியாசமான கதைக்களத்தில் க்ரைம் த்ரில்லர் கதைகளுடன் வருபவர்களுக்கு தனது ஆக்சஸ் பேக்டரி நிறுவனத்தின் வாசல் திறந்தே இருக்கும் என உற்சாகமாக அறிவித்துள்ளார்.\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n1987 மே 29-ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த மிக முக்கியமான நபருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. தன்னுடைய குழந்தைக்கு கட்சியின் பொதுச்செயலாளர்...\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇளைஞனின் முகத்தில் கும்மாங்குத்து குத்தி வெளுத்து வாங்கிய அமைச்சர் சென்னை மின்ட் ரயில்வே காலனி வளாகம் களைகட்டி இருந்தது.உலக குத்துச்சண்டை தினத்தையொட்டி...\nஅதிமுக கொடியை ஏந்தியபடி பைக்கில் வலம் வந்து நான்கு மணி நேரத்தில் 40 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அசத்தியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nரஜினிகாந்த் பிறந்தநாள் விழா; கலைகட்டிய திருவிழா; ரசிகர்கள் கொண்டாட்டம்\nவரி இல்லா மாநிலமாக மாற்றுவோம் தமிழகத்தை; உருவானது “மை இந்தியா பார்ட்டி”\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/rama/", "date_download": "2021-01-17T00:43:24Z", "digest": "sha1:YIZNCNLT23ZUISRP7XMFZKF5VSEQP4LJ", "length": 7369, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "Rama Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஅஞ்சல�� பூங்காவில் இராமாயண இனிமை\nஇராமனின் முன்னால் சீதையும், பின்னால் இலக்குவனும் நடந்திடும் காட்சியிலும் பண்பினிமைச் சுட்டுண்டு… இராவணனை இராவணனாகவும் இராமனை இராமனாகவும் ஆக்கிய அற்புத உரைகல் சீதாதேவி… ஆண்டுதோறும் இராமாயண அறிஞர்கள் ஒன்றுகூடி ஆய்வுக்கட்டுரைகள் வழங்கும் நன்முயற்சி இது.\nமுருகனை நாடிச் செல்ல ஒரு முந்துதமிழ்ப் பயணவழிகாட்டி\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 2\nவன்முறையே வரலாறாய்… – 18\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 3\nஅருள்மிகு பீமாசங்கர் சிவாலயம் – பயணம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\nகாகித ஓடம் – கார்ட்டூன்\nஅடிப்படை மாற்றத்திற்கான 2018 பட்ஜெட், அபத்த விமர்சனங்கள்\nபசுமை அரசியலும் வளரும் நாடுகளும் – 1\nசாதி இணக்கத் திருமணங்கள் குறித்து இந்து சான்றோர்கள்\nயூனிகோடில் ”விரிவாக்கப்பட்ட தமிழ்” – சில விளக்கங்கள்\nஐந்து மாநிலத் தேர்தலும் இந்திய அரசியலும்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (257)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://cloudsindia.in/new-home/", "date_download": "2021-01-16T23:01:57Z", "digest": "sha1:QHZBMZZZVP4346KMZU264RUKMLGYJ5ED", "length": 7967, "nlines": 54, "source_domain": "cloudsindia.in", "title": "New Home | CloudsIndia CloudsIndia Free Hosting | News Portal |", "raw_content": "\nதொழில்நுட்ப பணியும், வடிவமைப்புக் கட்டணமும் இன்றி உங்கள் தொழிலை முன்னேற்ற நாங்கள் உதவுகின்றோம்.\nதமிழ்நாட்டில் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் தொழில் செய்ய நினைக்கும் பலருக்கும் இணையத்தளம் உருவாக்கிட பெரும் சிக்கலான விசயமாகத்தான் இருக்கிறது. எனவே உலகமெங்கும் உள்ள எல்லா தமிழக தொழில்முனைவோரும் இணையத்தில் கொண்டு வரும் வகையில், அவர்களுக்கு பெரும் பிரச்சினையான இணையத்தள வடிவமைப்பு , தேடுதளங்களில் இணைத்தல் போன்ற அடிப்படை வசதிகளுடன் கூடிய இணையத்தள வடிவமைப்பும், 500 MB இணையத்தள இடமும் இலவசமாகவும், அதற்கான மேலாண்மையும் எங்கள் CloudsIndia நிறுவனமே மேற்கொள்ளும். மேலும் இணையத்தள வடிவமைப்பும் சேர்த்தே உங்களுக்குக் கிடைக்கும்.\nநீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்கள் தளத்திற்கு இலச்சினை, விளம்பரம், உங்கள் பொருட்களின் விபரம் இருந்தால் போதும். நீங்களே மேலாண்மை செய்யலாம்.\nதொழில்நுட்ப பணியும், வடிவமைப்புக் கட்டணமும் இன்றி உங்கள் தொழிலை முன்னேற்ற நாங்கள் உதவுகின்றோம்.\nஇரண்டாவ���ு வருடம் நீங்கள் 2000 செலுத்தினால் போதுமானது.\nசமூக தொழில் முனைவு அடிப்படையில் இந்தத்திட்டத்தினை எங்கள் நிறுவனம் முன்னெடுக்கிறது\nஇணையத்தள பெயர் மட்டும் கட்டணம் செலுத்தவேண்டும்.\nடொமைன் எங்களிடம் பதிவு செய்யும்போது எங்களிடம் மூன்று வருடம் இருக்கவேண்டும்\nவேறு இடத்தில் இணையத்தள பெயர் வாங்கியிருந்தால் இந்த திட்டம் உங்களுக்குப் பொருந்தாது\n500 MBக்கு மேல் சென்றால் அடுத்த 500 MBக்கு நீங்கள் பணம் செலுத்தவேண்டியதிருக்கும்.\nபேமேமெண்ட் கேட்வே உடன் இணையத்தள விற்பனை தளம் தயார் நிலையில்\nமாதம் 5 சந்தேகங்கள் மட்டுமே இலவசம், அடுத்த 5 சந்தேகங்களுக்கான பதில்கள் கட்டணம் ( ஆலோசனைக்குக் கட்டணம் இல்லை)\nதளத்தில் உங்களைப் பற்றிய விபரங்களை நீங்களே பதிவிட்டுக்கொள்ளலாம்\nUnlimited என்று விளம்பரப்படுத்தி ஏமாற்றாமல், உங்களுக்குத் தேவையான வசதிகளை மட்டும் சரியாகத் தருகிறோம்.\nஇணையத்தளம் சார்ந்த பிரச்சினை என்றால் நீங்கள் கேள்வி கேட்ட அடுத்த 30 வது நிமிடத்தில் நாங்கள் உங்களுக்கான பிரச்சினைக்கான காரணத்தினை கண்டறிந்தும் 48 மணி நேரத்தில் உங்கள் பிரச்சினையைத் தீர்த்து வைப்போம்.\n30 நிமிடத்தில் உங்களுக்குப் பதில் அளிக்காமல் போனாலோ, (அ) 48 மணி நேரத்தில் உங்களுக்கு பிரச்சினையை முடித்து வைக்காமலிருந்தால் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ.3 உங்கள் கணக்கில் சேர்க்கப்படும்\nஉங்கள் இணையத்தளத்தில் விபரங்களைச் சேர்க்கத் தனி உதவி குறிப்பு வைக்கப்படும். அதைப்பார்த்து நீங்களே உங்கள் விபரங்களைப் பதிவிட்டுக்கொள்ளலாம். நாங்கள் இணைத்தால் கட்டணம் உண்டு\nவிதிமுறைகள் எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படும்.\nஇந்தியச் சட்டத்திற்குப் புறம்பாக இயங்கும் எந்த இணையத்தளமும் கேள்வி இன்று நீக்கப்படும்\nஇணையத்தள பயனாளர்களைச் சேர்க்கவும், நீக்கவும் எங்களுக்கு உரிமை உண்டு.\nஇணைய வழங்கியில் மற்றவர்களுக்கு வழங்கப்படும் நினைவகமும், நேரமும் அனைவருக்கும் பொதுவானது. அதை மேம்படுத்தினால் அடுத்த திட்டத்திற்கு மாற்றிக்கொள்ளவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2021-01-16T23:50:05Z", "digest": "sha1:4YM6TYDO7SXWK3E5FUTOPGD4NUHLCVFJ", "length": 10573, "nlines": 221, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரீம் பென்சிமா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயூரோ 2012 போது பென்சிமா.\nலியோன் பி 20 (15)\nரியல் மாட்ரிட் 159 (72)\nபிரான்சு U17 4 (1)\nபிரான்சு U18 17 (14)\nபிரான்சு U19 9 (5)\nபிரான்சு U21 5 (0)\n* இங்கு உள்ளூர் சுற்றுப் போட்டிகளுக்காக முதுநிலை அணிகளுக்காக விளையாடிவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. 15:56, 17 மே 2014 (UTC).\n‡ தேசிய அணிக்காக விளையாடிய தரவுகள் 15 சூன் 2014 அன்று சேகரிக்கப்பட்டது.\nகரீம் மொஸ்தஃபா பென்சிமா (Karim Mostafa Benzema, திசம்பர் 19,1987) பிரான்சின் காற்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் பிரான்சியத் தேசிய காற்பந்தணிக்கும் லா லீகாவில் எசுப்பானியக் கழகமான ரியல் மாட்ரிட்டிற்காகவும் ஆடி வருகிறார். முன்னணி தாக்கு வீரராக விளையாடும் இவர் நடுக்கள ஆட்ட வீரராகவும் விளையாடும் திறனுடையவர்.[3] \"ஆழ்ந்த-திறனுள்ள விளையாட்டாளர்\" என்றும் \"ஆட்டத்தை முடிப்பவர்\" என்றும் பாராட்டப்படுகிறார்.[4]\nபென்சிமா பன்னாட்டளவில் பிரான்சிற்காக இளமைக் காலத்திலேயே விளையாடியவர். 17 அகவைக்கு குறைவானர்களுக்கான போட்டிகளில் தொடங்கி 18, 19, 21 அகவையினருக்கான போட்டிகளில் விளையாடியுள்ளார். மூத்தவர்களுக்கான அணியில் முதன்முதலாக மார்ச்சு 2007இல் ஆஸ்திரிய அணிக்கு எதிரான நட்பு ஆட்டத்தில் பங்கேற்றார். தமது முதல் ஆட்டத்திலேயே தமது முதல் பன்னாட்டு கோலை அடித்து அணிக்கு வெற்றி பெற்றுத் தந்தார். பென்சிமா பிரான்சிற்காக ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியின் 2008 மற்றும் 2012 ஆண்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்தப் போட்டிகளில் உருமேனியாவிற்கு எதிராகவும் இத்தாலிக்கு எதிராகவும் நடந்த குழுநிலை ஆட்டங்களில் பங்கேற்றார்.\n↑ \"Real Madrid C.F. – Karim Benzema\". ரியல் மாட்ரிட் கால்பந்துக் கழகம். பார்த்த நாள் 14 March 2012.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2021-01-17T01:11:19Z", "digest": "sha1:NWV52QCFSDBLBFSDJUNSBT5MP7LCMWYN", "length": 15903, "nlines": 437, "source_domain": "ta.wikipedia.org", "title": "போட்சுவானா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஆங்கிலம், இட்ஸ்வானா மொழி (தேசிய)\n• குடியரசுத் தலைவர இயன் காமா\nவிடுதலை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து\n• நாள் செப்டம்பர் 30 1966\n• மொத்தம் 5,81,726 கிமீ2 (41 ஆவது)\n• 2006 கணக்கெடுப்பு 1,639,833 (147 ஆவது)\nமொ.உ.உ (கொஆச) 2006 கணக்கெடுப்பு\n• மொத்தம் $18.72 பில்லியன் (114 ஆவது)\n• தலைவிகிதம் $11,400 (60 ஆவது)\nநடு அப்பிரிக்கா நேரம் (CAT) (ஒ.அ.நே+2)\n• கோடை (ப.சே) ஏதும் கடைபிடிப்பதில்லை (ஒ.அ.நே+2)\nபோட்ஸ்வானாக் குடியரசு என்று முறைப்படி அழைக்கப்படும் போட்ஸ்வானா நாடு (வார்ப்புரு:Lang-tn), முற்றிலும் பிறநாடுகளால் சூழப்பட்ட தென் ஆப்பிரிக்க நாடு ஆகும். இந்நாட்டுக் குடிமக்களை பாட்ஸ்வானர் என்று அழைப்பர் (தனியொருவரை மோட்ஸ்வானா அல்லது மோட்ஸ்வானர் என்பர்). முன்னர் இந்த நாடு பிரித்தானியப் பாதுகாப்பில் இருந்த பகுதியாகிய பெச்சுவானாலாந்து என்பதாகும். செப்டம்பர் 30, 1966ல் விடுதலை பெற்றபின் போட்ஸ்வானா என்னும் பெயர் பெற்றது. போட்ஸ்வானா இன்று பிரித்தானிய பொதுநலவாய நாடுகள் அணியில் உள்ள ஒரு நாடு. இதன் தெற்கிலும், தென்கிழக்கிலும் தென் ஆப்பிரிக்காவும் மேற்கே நமிபியாவும், வடக்கே சாம்பியாவும், வடகிழக்கே சிம்பாப்வேயும் உள்ளது. இந்நாட்டின் பொருளியல் தென் ஆப்பிரிக்கவுடன் நெருங்கிய தொடர்பும் தாக்கமும் கொண்டது. போட்ஸ்வானாவின் பொருளியலில் கனிமங்களைத் எடுத்தலும் (38%), தொழிலின சேவைகளும் (44 %), கட்டுமானங்களும் (7 %), தொழில் உற்பத்தியும் (4 %) மற்றும் வேளான்மையும் (2 %) பங்கு வகிக்கின்றன.\nபோட்ஸ்வானாவில் செரோவெ என்னும் இடத்தில் கால்நடை விலங்குகள் சிறு நீர்நிலை அருகில் நீர் அருந்த நிற்கும் காட்சி\nஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளும் பிராந்தியங்களும்\nசாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி\nபிரான்சு (மயோட்டே • ரீயூனியன்)\nஇத்தாலி (பந்தலேரியா • பெலாகி தீவுகள்\nஎசுப்பானியா (கேனரி தீவுகள் • செயுத்தா • மெலில்லா • இறைமையுள்ள பகுதிகள்)\nசெயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா\nசகாராவிய அரபு சனநாயகக் குடியரசு\nஐக்கிய நாடுகள் சபையின் ���றுப்பு நாடுகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2020, 10:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88.pdf/32", "date_download": "2021-01-17T00:51:13Z", "digest": "sha1:WRFWC7BPUDYAFBXI3NIMDX3MTSGXIV7Y", "length": 5938, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/32 - விக்கிமூலம்", "raw_content": "\nஅறிவாளி ஏழையானால் அவன் பைத்தியக்காரன்\nஅதர்வண நாடு என்று ஒரு நாடு இருந்தது. அந்நாட்டைப் பேய்நாகன் என்ற அரசன் ஆண்டு வந்தான். பேய்நாகன் ஆட்சியில் நாளொரு கொலையும் பொழுதொரு கொள்ளையும் என்று துன்பங்கள் மக்களை ஆட்கொண்டன.\nகொள்ளைக்காரர்களும், கொலைகாரர்களும் கட்டவிழ்த்துவிட்டது போல் ஒவ்வொரு நாளும் மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்தார்கள்.\nஅரசாங்க அதிகாரிகளோ, நீதிமுறையில்லாமல் மக்களிடம் பணம் வசூல் செய்வதும், தர மறுப்பவர்களைச் சிறையில் அடைப்பதுமாக, கொடுமையாக நடந்து வந்தார்கள்.\nநீதி கேட்டு வரும் மக்களை அரசன் நடத்திய விதமோ மிகக் கேவலமாக இருந்தது.\nநீதி கேட்டு அரசனுடைய அத்தாணி மண்டபத்துக்கு வருவோரிடம் நீ என்ன சாதி என்று கேட்பான் அரசன்.\nமேல் சாதிக்காரனாய் இருந்தால் அவனுக்குச் சாதகமாகத் தீர்ப்பு செய்து, தீர்ப்பு வரி என்று நிறையப் பணம் பிடுங்கிக் கொள்வான்.\nஇப்பக்கம் கடைசியாக 9 அக்டோபர் 2020, 08:29 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/chandrababu-naidu-states-that-tamilnadu-wishes-stalin-to-be-the-next-cm-141407.html", "date_download": "2021-01-17T00:39:30Z", "digest": "sha1:347N45I342PPX7T27I3TXYGMGKTA5MJK", "length": 10713, "nlines": 129, "source_domain": "tamil.news18.com", "title": "ஸ்டாலினை முதல்வராகப் பார்க்க விரும்புகிறார்கள் மக்கள் | chandrababu naidu states that tamilnadu wishes stalin to be the next CM– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#பொங்கல் #மாஸ்டர் #பிக்பாஸ் #கொரோனா #தேர்தல் 2021\n'ஸ்டாலினை முதல்வராகப் பார்க்க மக்கள் விரும்புகிறார்கள்’- சந்திரபாபு நாயுடு நம்பிக்கை\n”மோடி தமிழக நலனை கண்டுக���ள்ளவே இல்லை. டெல்லியில் தமிழக விவசாயிகள் போராடியபோதும் கூட மோடி கண்டுகொள்ளவே இல்லை”\n”தமிழக மக்கள் ஸ்டாலினைத்தான் அடுத்த முதல்வராக தமிழக மக்கள் பார்க்க விரும்புகிறார்கள்” என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக-வின் முக்கியத் தலைவர்களான ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் உடனான கலந்துரையாடலின் பின்னர் சந்திரபாபு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.\nசந்திரபாபு நாயுடு கூறுகையில், “ஆந்திராவுக்கும் தமிழகத்துக்கும் இடையே அண்ணன்- தம்பி உறவு உள்ளது. தமிழகத்தைத் தற்போது மோடி தான் ஆட்சி செய்து வருகிறார். வருகிற தேர்தலில் தமிழ் மக்கள் அதிமுக-வுக்கு ஓட்டுப்போட்டால் அது பாஜக-வுக்கு நீங்கள் வாய்ப்பு அளிக்கும் சூழல் உருவாகும்.\nமோடி தமிழக நலனை கண்டுகொள்ளவே இல்லை. டெல்லியில் தமிழக விவசாயிகள் போராடியபோதும் கூட மோடி கண்டுகொள்ளவே இல்லை. தமிழகத்தின் மிகச்சிறந்த தலைவர்களுள் ஒருவரான கருணாநிதியின் மகன் ஸ்டாலின். ஸ்டாலினையே மக்களும் முதல்வராகப் பார்க்க விரும்புகிறார்கள்.\nதமிழக வாக்காளர்கள் யோசித்து வாக்களிக்க வேண்டும். பாஜக ஆட்சியில் ஜனநாயகம் சீரழிந்துள்ளது. ஆந்திராவில் தேர்தல் வாக்குப்பதிவின் போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்கின்றனர்” எனப் பேசினார்.\nமேலும் பார்க்க: தமிழகத்தில் இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்\nதேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nபுடவையில் அசத்தும் பிக்பாஸ் யாஷிகாவின் புகைப்படங்கள்..\nபிரபல சீரியல் நடிகை வீட்டில் நடந்த பொங்கல் கொண்டாட்டம்\nதங்க சிலை போல் நிற்கும் நடிகை வேதிகா..லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nதடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை - விஜயபாஸ்கர்\nதடுப்பூசி வந்தாலும், முகக்கவசம் அணிவதை நிறுத்தாதீர்: பிரதமர் மோடி\nஉலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் யார் ஆரிக்கு கிடைத்த வாக்குகள் நிலவரம்\n'ஸ்டாலினை முதல்வராகப் பார்க்க மக்கள் விரும்புகிறார்கள்’- சந்திரபாபு நாயு��ு நம்பிக்கை\nதென் மாவட்டங்களில் விடாத மழை... அறுவடைக்கு காத்திருக்கும் விவசாயிகள் வேதனை\nதமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 2783 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nஉலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு.. சிறந்த காளை, காளையர் அறிவிப்பு\nநாடு முழுவதும் 1.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய அரசு\n'மாஸ்டர்' ஆக்‌ஷன் காட்சிகள் உருவாக்கப்பட்டது இப்படித்தான்\nதடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதை மக்கள் மறந்துவிடக் கூடாது: பிரதமர் மோடி\nதளபதி 66 படத்திற்கு போட்டி போடும் அஜித் இயக்குநர்கள்\nரிபப்ளிக் தொலைக்காட்சி டி.ஆர்.பி முறைகேடு : வாட்ஸ் ஆப் சேட்டிங்கில் வெளிவந்த உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/tamil-nadu/tiruvannamalai-karthigai-deepam-live-375373.html", "date_download": "2021-01-17T01:13:13Z", "digest": "sha1:EJNVUWYR76JOOIBZZA2BLBYDOX6PQ7XE", "length": 15442, "nlines": 214, "source_domain": "tamil.news18.com", "title": "Tiruvannamalai Karthigai Deepam LIVE: கார்த்திகை தீபத் திருவிழா.. திருவண்ணாமலையில் இருந்து நேரலை– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#பொங்கல் #மாஸ்டர் #பிக்பாஸ் #கொரோனா #தேர்தல் 2021\nகார்த்திகை தீபத் திருவிழா.. திருவண்ணாமலையில் இருந்து நேரலை\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருநாளை இன்று மாலை மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருநாளை இன்று மாலை மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் தொகுதி: பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: களம் காணும் அனைத்து காளைகளுக்கும் தங்ககாசு\nCorona Vaccine | தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்..\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. (வீடியோ)\nகவர்ச்சிகர சலுகைகளால் வேலை வாய்ப்பு கிடைக்குமா\" - முதல் வாக்காளர்\nஅஞ்சல் மற்றும் ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 54 பேர் காயம்\nPongal 2021 | தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்ட பொங்கல்..\nJallikattu 2021 | அவனியாபுரத்தில் ந���றைவடைந்தது ஜல்லிக்கட்டு..\nதம்பி உதயநிதிக்கு அம்மாவாக நான் சொல்லும் அறிவுரை இது... கோகுல இந்திரா\nஉங்கள் தொகுதி: பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: களம் காணும் அனைத்து காளைகளுக்கும் தங்ககாசு\nCorona Vaccine | தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்..\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. (வீடியோ)\nகவர்ச்சிகர சலுகைகளால் வேலை வாய்ப்பு கிடைக்குமா\" - முதல் வாக்காளர்\nஅஞ்சல் மற்றும் ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 54 பேர் காயம்\nPongal 2021 | தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்ட பொங்கல்..\nJallikattu 2021 | அவனியாபுரத்தில் நிறைவடைந்தது ஜல்லிக்கட்டு..\nதம்பி உதயநிதிக்கு அம்மாவாக நான் சொல்லும் அறிவுரை இது... கோகுல இந்திரா\nபல வகையான இசைக்கருவிகளை வாசித்து அசத்தும் லிடியன் நாதஸ்வரம்\nதமிழர்களின் பண்பாடு இந்தியாவின் அடையாளமாக திகழ்கிறது - ராகுல்காந்தி\nயூடியூப் வீடியோவில் பேசிய பெண் பணம் பெற்று பேசியதாக தகவல்..\nஉங்கள் தொகுதி : 25 ஆண்டுகளாக திமுக ஆதிக்கம் செலுத்தி வரும் திருவாரூர்\nஉங்கள் தொகுதி : காங்கிரஸ் கோட்டையாக இருந்த தென்காசி..\nதமிழக சட்டப்பேரவை தேர்தலை மாற்றிய ஒரே ஒரு போஸ்டர்\n15 வயது குரலில் இருந்து வரும் நேர்த்தியான இசை கேட்போரை மயக்குகிறது..\nகன்னியாகுமரியில் சொத்துக்காக தாக்கிய குடும்பம்.. மாயமான காவலர்..\nTiruppur North | திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி அறிந்தது, அறியாதது\nகொரோனா தடுப்பூசி திட்டத்தை மதுரையில் முதல்வர் தொடங்கி வைகிறார்...\nஇலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 9 பேர் கைது\nRajini Fans Protest | வள்ளுவர்கோட்டத்தில் ரஜினி ரசிகர்கள் போராட்டம்\nபறவைக்காய்ச்சல் அச்சம்: கறிக்கோழி மற்றும் முட்டை விலை சரிவு\nசேவல் சண்டை போட்டிக்கு அனுமதி கிடைக்குமா\nதிருமணம் செய்யும்படி நச்சரிப்பு.. சாதி காட்டி காதலியை கொன்ற காதலன்..\nதமிழகத்தில் தொடரும் ஆன்லைன் ரம்மி மரணம் - தீர்வு என்ன\nஎட்டயபுர ஆட்டுச்சந்தை.. ரூ.6 கோடிக்கு விற்பனையான ஆடுகள்..\nRamanathapuram | ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்\nஆன்லைன் ரம்மி: ₹7 லட்சம் இழந்த விரக்தியில் இளைஞர் தற்கொலை\nEdapaddi | எடப்பாடி சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அற��யாததும்\nரகசிய திருமண வாழ்க்கை அம்பலம்: மனைவியையும் குழந்தையையும் தக்கிய கணவன்\nசரியான தலைவர்களை தேர்தெடுக்க வேண்டிய முக்கியமான இது...\nதொழிலதிபர் மீது நடந்த தாக்குதல்.. காவல் ஆய்வாளர் மீது புகார்.. வீடியோ\nஅரியலூரில் நீதிமன்ற அறையில் ஊழியர் தற்கொலை.. சிக்கிய பகீர் கடிதம்...\nஅதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம்: வானகரத்தில் போக்குவரத்து நெரிசல்\nஇன்று அதிமுக பொதுக்குழு கூட்டம்: தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை..\nபுடவையில் அசத்தும் பிக்பாஸ் யாஷிகாவின் புகைப்படங்கள்..\nபிரபல சீரியல் நடிகை வீட்டில் நடந்த பொங்கல் கொண்டாட்டம்\nதங்க சிலை போல் நிற்கும் நடிகை வேதிகா..லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nதடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை - விஜயபாஸ்கர்\nதடுப்பூசி வந்தாலும், முகக்கவசம் அணிவதை நிறுத்தாதீர்: பிரதமர் மோடி\nஉலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் யார் ஆரிக்கு கிடைத்த வாக்குகள் நிலவரம்\nநாடு முழுவதும் 1.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய அரசு\n'மாஸ்டர்' ஆக்‌ஷன் காட்சிகள் உருவாக்கப்பட்டது இப்படித்தான்\nதடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதை மக்கள் மறந்துவிடக் கூடாது: பிரதமர் மோடி\nதளபதி 66 படத்திற்கு போட்டி போடும் அஜித் இயக்குநர்கள்\nரிபப்ளிக் தொலைக்காட்சி டி.ஆர்.பி முறைகேடு : வாட்ஸ் ஆப் சேட்டிங்கில் வெளிவந்த உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/newgadgets/2020/08/20121238/1801481/Gionee-Max-launching-in-India-on-August-25-for-under.vpf", "date_download": "2021-01-17T00:08:42Z", "digest": "sha1:CPMB2SI2OZPJJDP3TG4NHTCFI3CT4OCP", "length": 8108, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Gionee Max launching in India on August 25 for under Rs. 6000", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்திய சந்தையில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஜியோனி\nஜியோனி நிறுவனத்தின் புதிய ஜியோனி மேக்ஸ் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஜியோனி நிறுவனம் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகமாகி ஒரு ஆண்டு ஆகிவிட்டது. இந்நிலையில், ஜியோனி மீண்டும் இந்தியாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறது. ரீ-என்ட்ரியை உறுதிப்படுத்தும் வகையில் ஜியோனி தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலின் டீசரை அதிகாரப்பூர��வமாக வெளியிட்டு உள்ளது.\nஜியோனி மேக்ஸ் எனும் பெயரில் அறிமுகமாக இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இத்துடன் இதன் விலை ரூ. 6 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என ஜியோனி அறிவித்து உள்ளது. இந்தியாவில் ஜியோனி மேக்ஸ் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாக இருக்கிறது.\nடீசர் புகைப்படத்தின் படி புதிய ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச் ஸ்கிரீன், ஸ்மார்ட்போனின் கீழ்புறத்தில் பெரிய பெசல்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. பெரும்பாலும் இந்த ஸ்மார்ட்போனில் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன் வழங்கப்படலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என தெரிகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஸ்மார்ட்போன் விலையை மீண்டும் குறைத்த ஒப்போ\nபட்ஜெட் விலையில் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர், டூயல் செல்பி கேமரா ஸ்மார்ட்போன் அறிமுகம்\nகேலக்ஸி எஸ்21 5ஜி மற்றும் கேலக்ஸி எஸ்21 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஅதிகபட்சம் 16 ஜிபி ரேம், எஸ் பென் வசதியுடன் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா 5ஜி அறிமுகம்\nமுதல் விற்பனையில் ரூ. 200 கோடி ஈட்டிய சியோமி ஸ்மார்ட்போன்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nஇரண்டு புதிய வயோ லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம்\nஅதிகபட்சம் 16 ஜிபி ரேம், எஸ் பென் வசதியுடன் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா 5ஜி அறிமுகம்\nஅசத்தல் அம்சங்களுடன் சோனியின் குட்டி டிரோன் அறிமுகம்\nசிஇஎஸ் 2021 நிகழ்வில் எல்ஜியின் புதிய ரோலபில் டிவி அறிமுகம்\n2021 சிஇஎஸ் - நான்கு புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த மோட்டோரோலா\nஸ்மார்ட்போன் விலையை மீண்டும் குறைத்த ஒப்போ\nமுதல் விற்பனையில் ரூ. 200 கோடி ஈட்டிய சியோமி ஸ்மார்ட்போன்\n12 ஜிபி ரேம், 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் உடன் ஐகூ 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் விவோ ஸ்மார்ட்போன்கள்\nநோக்கியா 6.3 ரென்டர்கள் வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/start-black-ending-colorful-tamilisai-sounthrarajan", "date_download": "2021-01-17T00:12:20Z", "digest": "sha1:DQ65YSXGECPYGA4GJ5Z5LPA5PRTKJYRD", "length": 12761, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "கருப்பில் ஆரம்பித்து வண்ணமயமாக முடிந்தது காலா- காலா படம்பார்த்த தமிழிசை மகிழ்ச்சி | Start with black ending with colorful- tamilisai sounthrarajan | nakkheeran", "raw_content": "\nகருப்பில் ஆரம்பித்து வண்ணமயமாக முடிந்தது காலா- காலா படம்பார்த்த தமிழிசை மகிழ்ச்சி\nதமிழகத்தில் பல ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருந்துவந்த காலா திரைப்படம் இன்று வெளியானது. காலா ரஜினியின் அரசியல் வருகையை அறிவித்தற்கு பிறகு வரும் முதல் படம் என்பதால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி பல அரசியல் தலைவர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுவந்தது. தற்போது காலா படம் இன்று வெளியானதை தொடர்ந்து பாஜக கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காலா படத்தை இன்று தனது சகோதரகளுடன் திரையரங்கில் திரைப்படத்தை பார்த்து ரசித்தார். பின்னர் தியேட்டர் வாயிலிலேயே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது\nகிளீன் இந்தியா திட்டத்தை விமர்சித்த மாதிரி இருக்கிறதாக சொல்வது ஏற்றுக்கொள்ள தக்கதல்ல திரைப்படத்தையும் எதார்த்த உண்மையையும் இணைத்து பார்ப்பதால் பிரிவினைதான் வரும். நான் ஒன்றை மட்டும்தான் கவனித்தேன் கருப்பில் ஆரம்பித்து இறுதியில் வண்ணமையமாக முடிந்தது அதேபோல் எல்லோர் வாழ்க்கையும் வண்ணமயமாக இருக்கவேண்டும் என்பதே என் ஆசை\nஅரசியல் வேறு திரைப்படம் வேறு அவர் ஒரு நடிகராக இருந்துதான் அரசியலுக்கு வருகிறார். அதேபோல் பல நடிகர்கள் அரசியலுக்கு வந்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். எனவே அவர் அரசியல் பேசுவது அவரது சொந்த கருத்து. அதேபோல் அவர் நடிகர் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றே. இப்போது மட்டுலமல்ல இதற்கு முன் வந்த நிறைய ரஜினி படங்களில் அரசியல் கருத்துக்கள் வந்துகொண்டே இருக்கிறது அதனால் அதையெல்லம் பெரியதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.\nஎனக்கு காதல் கதைகள் ஆடல்,பாடல் போன்றவை உள்ள கதைகளை விட சமூக அக்கறை கொண்ட படங்கள் எனக்கு பிடிக்கும் எனவே இந்த படம் சமூக கருத்துகொண்ட படம் என்று கேள்விப்பட்டேன் அதனால் இந்த படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தில் இந்த திரைப்படத்திற்கு வந்தேன்.\nயார் வேண்டுமானாலும் அரசியல்வாதி ஆகலாம். அரசியல்வாதிகள் மக்களை இயக்கி கொண்டிருக்கிறார்கள். பா.ரஞ்சித் அரசியல்வாதி என்று கூறுவது அவருடைய சொந்த கரு��்து என்னை பொறுத்தமட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல்வாதி ஆகலாம். நான் ஒரு அரசியல்வாதி என்ற முறையில் எல்லோரும் என் துறைக்கு வர ஆசைப்படுத்துவது எனக்கு மகிழ்ச்சிதான் எனக்கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"சித்தப்பா... என் மனது நம்ப மறுக்கிறது\" - தமிழிசை உருக்கம்\nராமதாஸுக்கு ஸ்டாலின், எடப்பாடி போனில் வாழ்த்து\nதெலுங்கானா ஆளுநர் மாளிகையில் கரோனா... ஆளுநர் தமிழிசை தகவல்\nகரோனாவில் போராடும் ஜெ.அன்பழகனுக்கு தமிழிசை உதவி \n\"பயிர்கள் மழைநீரில் மூழ்கி, முளைத்தும் அழுகியும் அழிந்து நாசமாகி விட்டன\" - பிஆர்.பாண்டியன்\n\"நெடுவாசலில் போராட்ட நினைவுத் தூண் அமைக்க வேண்டும்\" - பி.ஆர்.பாண்டியன்...\nநெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யாத நெல் குவியல்கள் முளைத்து பயிர்களானது...\nஜன. 18ல் திமுக தலைவர் ஸ்டாலின் சேலம் பயணம்\nரசிகர்களுக்கு சிம்பு கொடுத்த அடுத்த சர்ப்ரைஸ்...\nஅந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துகிறேன்'' - சீமான் பாராட்டு\n'கே.ஜி.எஃப் 2' பட டீசருக்கு தடை\nபட்டாக் கத்தியில் வெட்டிய சர்ச்சைக்கு விளக்கமளித்த விஜய் சேதுபதி\n\"எனக்கு முதல் சம்பளம் கொடுத்தவர்\" - ஞானதேசிகன் குறித்த நினைவுகளைப் பகிரும் வானதி சீனிவாசன்...\n70 அடி பள்ளத்தில் பாய்ந்த மோட்டார் சைக்கிள்; இளம்பெண் பலி; கணவருக்கு தீவிர சிகிச்சை\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த நடராஜன்...\nகுருமூர்த்தி கருத்துக்கு டி.டி.வி தினகரன் பதிலடி...\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\nகுழந்தையின்மையால் 15 சதவீத தம்பதியினர் பாதிப்பு: என்ன காரணம்\nநீங்கள் குறைந்த செலவில் சுற்றுலா செல்ல வேண்டுமா இந்தியாவைச் சுற்றியுள்ள அழகிய 5 நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/1978/", "date_download": "2021-01-16T23:09:14Z", "digest": "sha1:6F3HMN6DO4WLODCJ63EQINVA7DSQXKI2", "length": 16182, "nlines": 64, "source_domain": "www.savukkuonline.com", "title": "அன்பார்ந்த பத்திரிக்கையாளர்களே…!!!! – Savukku", "raw_content": "\nஅன்பார்ந்த பத்திரிக்கையாளர்களே.. நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் அவர்கள் மீதும், இணை ஆசிரியர் காமராஜ் அவர்கள் மீதும், தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. நித்யானந்தா மற்றும் ரஞ்சிதா தொடர்பான ஒளிப்படக் காட்சிகளை ஒளிபரப்பும் முன், ஒரு ஹோட்டலில் வைத்து, பணம் கேட்டு மிரட்டினார்கள் என்ற புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப் படாமல் இருக்க, கோபால் மற்றும் காமராஜ் ஆகிய இருவரும் முன் ஜாமீன் கேட்டு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்கள்.\nஇந்நிலையில், திரு கோபால் அவர்கள், பத்திரிக்கை அதிபர்களை தொடர்பு கொண்டு, நக்கீரன் இதழை முடக்கவும், பத்திரிக்கை சுதந்திரத்தை பறிக்கும் நோக்கத்திலும், இந்த வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும், இதற்காக போராட்டம் நடத்துமாறும் கேட்டு வருகிறார் என்று அறிகிறோம்.\nஅவரின் கோரிக்கையில் உள்ள நியாயங்களுக்குள் செல்லும் முன்பாக, இவர்கள் மீது பதியப் பட்டுள்ள வழக்கு எப்படிப் பட்ட வழக்கு என்பதைப் பார்ப்போம். பத்திரிக்கை சுதந்திரம் பறிப்பு என்று இன்று பேசும் கோபால், தனி மனித சுதந்திரத்தை பறித்ததைப் பற்றி ஏன் யோசிக்க மறந்தார். அந்த சம்பவத்தைப் பற்றி செய்தி வெளியான நக்கீரன் இதழை குழந்தைகளுக்கு படிக்கக் கொடுக்க முடியுமா \nஅப்படியே, அதை வெளியிடுவதைக் கூட ஒரு பக்கம் வைத்துக் கொண்டால், அதை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு பேரம் நடத்தப் பட்டது என்றல்லவா புகார் வந்திருக்கிறது. இந்தப் புகாரில் உண்மை என்ன என்பதை விசாரிக்க வேண்டாமா ஒரு வேளை அந்தப் புகார் உண்மையாக இருந்தால், அதை எந்த இதழியல் நெறிகளில் சேர்த்துக் கொள்ள முடியும் \nஇது போல எத்தனை தனி மனித உரிமை மீறல்களை செய்திருக்கிறது நக்கீரன் என்ற ஊடகம் எந்த விதமான இதழியல் நெறிகளிலும் பொருந்தாமல், திமுகவையும், கருணாநிதியையும் ஆதரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தானே நக்கீரன் இதழ் கடந்த 5 வருடங்களாக நடத்தப் பட்டு வந்தது \nகடந்த ஐந்து வருடங்களாக நக்கீரன் இதழ், திமுகவுக்கு ஜால்ரா அடித்ததை விட வேறு என்ன செய்திகளை உருப்படியாக மக்களுக்கு தந்திருக்கிறது கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கூட, கனிமொழி மத்திய மந்திரி ஆகிறார் என்று கூசாமல் பொய்ச் செய்தியைத் தானே வெளியிட்டார்கள் \nதுளியாவது நியாய உணர்வு உள்ள பத்திரிக்கையாளர்கள், இப்படிப் பட்ட செய்திகளை ஏற்றுக் கொள்ள முடியுமா கருணாநித��க்கு ஆதரவு தர வேண்டும் என்பதற்காக, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழலே நடைபெற வில்லை என்று பச்சைப் பொய்யை செய்தியாக வெளியிடும் நக்கீரன் இதழை எப்படி பத்திரிக்கை என்று ஏற்றுக் கொள்ள முடியும் கருணாநிதிக்கு ஆதரவு தர வேண்டும் என்பதற்காக, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழலே நடைபெற வில்லை என்று பச்சைப் பொய்யை செய்தியாக வெளியிடும் நக்கீரன் இதழை எப்படி பத்திரிக்கை என்று ஏற்றுக் கொள்ள முடியும் தேர்தல் கருத்துக் கணிப்பு எதுவும் நடத்தாமலேயே, நடத்தியதாக செய்தி வெளியிட்டு, 120 சீட்டுகளில் திமுக வெல்லப் போகிறது என்று கருணாநிதியின் மனதை குளிரவைக்க செய்தி வெளியிடும் நக்கீரன் எப்படி பத்திரிக்கை வரிசையில் வரும் \nஅதிமுக ஆட்சியின் ஒரு ஊழல் குறித்த செய்திகளை வெளியிட்டு, அதற்காக இன்று நக்கீரன் இதழ் பழிவாங்கப் படுகிறதென்றால், நமது மனமாச்சர்யங்களையெல்லாம் தூர எறிந்து விட்டு, நக்கீரனுக்காகவும், பத்திரிக்கை சுதந்திரத்துக்காகவும், போர்க்குரல் கொடுக்க யாரும் தயங்கப் போவதில்லை. கடந்த காலத்தில், அதிமுக ஆட்சியில், நக்கீரன் பழி வாங்கப் பட்ட போது, அதுதான் நடந்தது. தமிழ் மற்றும் ஆங்கிலப் பத்திரிக்கைகளில் ஒட்டு மொத்த பத்திரிக்கையாளர்களும் திரண்டு நின்று நக்கீரனுக்கு தோள் கொடுத்ததார்கள்.\nஆனால், அதற்குப் பிறகு என்ன நடந்தது ஜெயலலிதா எதிர்ப்பு என்ற நக்கீரனின் நிலைபாடு, திமுக ஆதரவு என்பதில் அல்லவா சென்று முடிந்தது ஜெயலலிதா எதிர்ப்பு என்ற நக்கீரனின் நிலைபாடு, திமுக ஆதரவு என்பதில் அல்லவா சென்று முடிந்தது கருணாநிதிக்கு ஜால்ரா போடுவது மட்டுமல்லாமல், ஜாபர் சேட் சொல்படி அல்லவா பத்திரிக்கையை நடத்தினார் காமராஜ் \nகருணாநிதியோடு தங்களுக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்திக் கொண்டு, வீட்டு மனை ஒதுக்கீடு பெறுவதும், லாபம் சம்பாதிப்பதையுமே ஐந்தாண்டுகளாக செய்து கொண்டிருந்தவர்கள், ஒரு பெண்ணை ஆபாசமாக படமெடுத்து வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டியவர்கள் இன்று பத்திரிக்கை சுதந்திரம் பறி போகிறது என்று குரல் கொடுப்பது எள்ளி நகையாடுவது போல உள்ளது.\nஅது மட்டுமின்றி, கடந்த காலங்களிலே, தின பூமி ஆசிரியர் கைது சம்பவத்தின் போதும், தினமலர் லெனின் கைது சம்பவத்தின் போதும், ஜுனியர் விகடனை பொட்டு சுரேஷ் மிரட்டிய போத��ம், சீமான் கைதின் போது பத்திரிக்கையாளர்கள் தாக்கப் பட்ட போதும், ஊடகத்துறையினர் போராட்டம் நடத்திய போது, எங்கே இருந்தார்கள் காமராஜும், கோபாலும் சக பத்திரிக்கையாளனை அடித்து நொறுக்கும், ஒடுக்கும் ஒரு அரசுக்கு ஆதரவாக அல்லவா குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் \nஇன்று தங்களுக்கு நெருக்கடி என்றதும் பத்திரிக்கை சுதந்திரம் பறி போகிறது என்று குரலெழுப்புவது நியாயமற்ற செயலல்லவா கோபாலும், காமராஜும், உங்கள் அனைவரின் ஆதரவை தேடக் கூடும். போராடுங்கள் என்று அழைக்கக் கூடும்.\nஆனால் நியாய உணர்வு உள்ள பத்திரிக்கையாளர்களாகிய நீங்கள், சிந்தித்து செயல்படுங்கள். அக்கிரமத்துக்கு துணை போன குற்றத்திற்கு ஆளாகாதீர்கள். வினையை விதைத்தவர்கள், இன்று வினையை அறுக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்றுவது நமது வேலை இல்லை.\nNext story வேலிக்கு ஓணான் சாட்சி…..\nPrevious story உங்களைப் பாத்து ஊரே சிரிக்குது\nமோடியின் திடீர் ஓவிய ஆர்வம்\nந ம னாே கரன் says:\nதலைமறைவு காெலைகாரன் வீரப்பன்தேடப்பட்டுக் காெ ண்டிருக்கும் பாேதே இவர் சந்தித்த விதம் அவனுடன் நட்பு அப் பாேதே உள்ளே பாே ட் டிருக்கனும் ஏமாந்துட்டாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_12_26_archive.html", "date_download": "2021-01-17T00:45:24Z", "digest": "sha1:DWPYQRCDQDNVHLKU4ZYFNXZ47HNWGG5F", "length": 59398, "nlines": 750, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 12/26/10", "raw_content": "\nமஹாரகம நகைக்கடையில் கொள்ளை முயற்சி:பொலிஸார் சுட்டதில் ஒருவர் பலி\nமஹாரகம பகுதியில் வைத்து நகைக்கடை ஒன்றில் கொள்ளையிட முயற்சித்த சந்தேக நபர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇன்று அதிகாலை குறித்த ஆபணர விற்பனை நிலையத்தை கொள்ளையிட வந்த இனந்தெரியாத மூவர் தொடர்பில் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரை நோக்கி குறித்த நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் பதிலுக்கு பொலிசார் சுட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஐ.தே.க. தலைவர் பதவிக்கு சஜித் போட்டியிடுவது ஊர்ஜிதம்\nஐ.தே.கட்சி தலைவர் பதவிக்கு அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ போட்டியிடுவது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 23ஆம் திகதி இரவு போதி ரணசிங்கவின் வீட்டில் நடந்த கூட்டமொன்றில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.\nஇதுபற்றி மேலும் கூறப்படுவதாவது, கட்சியின் சீர்திருத்த நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச்சென்ற சஜித் பிரேமதாஸவின் ஆதரவாளர்கள் அன்றைய தினம் கூடி அவர் தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டுமென ஏகமனதாக முடிவெடுத்துள்ளனர்.\nநாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்ஜித் மத்தும பண்டார, தயாசிரி ஜயசேகர, சுஜீவ சேரசிங்க, அசோக அபேசிங்க, கயந்த கருணா திலக்க உட்பட மேலும் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nஇக்கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்து வெளியிடுகையில், இம்முடிவை கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான ஜோசப் மைக்கல் பெரேரா, ஜோன் அமரதுங்க, ஜயவிக்கிரம பெரேரா ஆகியோருக்கு முதலில் அறியத்தரவும், பின்னர் அவர்களுடனே இணைந்து கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரிவிக்கவும். இன்றைய தினம் முடிவெடுக்கப்பட்டதெனவும் தெரிவித்தார்.\nசஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் குழுவினரின் பேச்சாளராகச் செயற்படும் போதி ரணசிங்க, இத்தீர்மானம் 24ஆம் திகதி காலை ரணிலின் பேச்சாளராகச் செயற்படும் மலிக் சமரவீரவுக்கு அறிவிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.\nரணில் தொடர்ந்து ஒரு வருட காலத்திற்கு தலைவராக இருக்க அனுமதிக்க வேண்டுமெனவும், அக்காலப்பகுதியில் சஜித் பிரதித் தலைவராகப் பணியாற்ற இடமளிக்க வேண்டுமெனவும் முன்னர் தெரிவித்திருந்த மலிக் சமரவீரவின் கருத்தை இக்குழுவினர் முற்றாகப் புறக்கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஐ.தே.க.வின் இடைக்கால நிறைவேற்றுக் குழு எதிர்வரும் பத்தாம் திகதி கூடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. கட்சியின் சட்ட திட்டங்களில் சீர்திருத்தங்கள் செய்தல், தலைவர் உட்பட ஏனைய பதவிகளுக்கு அபேட்சகர்களைத் தெரிவு செய்தல் பற்றிய கலந்துரையாடல்கள் ஆகியன கட்சியின் குழுக்களிடையே இத்தினங்களில் நடந்து வருவதாகத் தெரியவருகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமீள்குடியேற முடியாத நிலையில் வடக்கில் இன்னமும் 18 ஆயிரத்து 4 குடும்பங்கள்\nகடந்த கால யுத்தங் காரணமாக இடம்பெயர்ந்த 18 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் அகதி வாழ்க்கையையே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இக் குடும்பங்களில் பெரும்பாலானவர்கள் முகாம்களிலும் மிகுதியானோர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் அடைக்கலம் புகுந்துள்ளனர். யாழ். செயலகம் இறுதியாக வெளியிட்ட புள்ளிவிபரத்தின்படி 18 ஆயிரத்து நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 67 ஆயிரத்து 95 பேர் மீளக்குடியமர முடியாது அகதி வாழ்க்கையைத் தொடர்வதாகத் தெரியவருகின்றது.\nகடந்த 20 வருடங்களுக்கு மேலாக அமுலில் உள்ள வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்த 15 ஆயிரத்து 406 குடும்பங்களைச் சேர்ந்த 56 ஆயிரத்து 9 பேர் தொடர்ந்தும் அகதிகளாகவே உள்ளனர். இவர்களுள் உயர்பாதுகாப்பு வலயத்தின் எல்லைக்கிராமங்களான வித்தகபுரம், இளவாலை வடக்கு, வடமேற்கு பகுதிகளில் 989 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து 518 பேர் கடந்த மாதம் குடியமர அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயங்காரணமாக வெளியேற்றப்பட்டு அகதிகளாக வாழ்பவர்களில் வெறும் 7 சதவீதம் மட்டுமே ஆகும். இதேவேளை மீளக் குடியமர அனுமதிக்கப்பட்டுள்ள இம்மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளிலும் கூட நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தற்போதும் மீளக்குடியமரவில்லை.\nஇதேபோன்றே, வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயம் தவிர்ந்த வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவிலும், மூவாயிரத்து 89 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 736 பேர் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத நிலையில் அகதி வாழ்க்கை வாழ்கின்றனர். இவர்கள் கொடிகாமம் இராமாவில் முகாமிலும் வடமராட்சியிலுள்ள உறவினர்கள், நண்பர்களுடனும் வசித்துவருகின்றனர்.\nஇதனிடையே குடாநாட்டினில் பரவலாக அமைந்துள்ள படைமுகாம்களிற்காக பொதுமக்களது வீடுகளே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவ்வகையிலும் 498 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 678 பேர் அகதிகளாக்கப்பட்டு இற்றைவரை வீடு திரும்ப முடியாதுள்ளனர். எனினும் அண்மைக்காலங்களில் ஆயிரத்து 497 குடும்பங்களைச் சேர்ந்த நாலாயிரத்து 733 பேர் படையினரது முகாம்களாக இருந்த வீடுகள் விடுவிக்கப்பட்டதையடுத்து மீளக்குடியமர்ந்து விட்டதாகவும் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும் குடாநாடு முழுவதிலுமாக இவ்வாண்டின் இறுதிவரையிலான காலப்ப��ுதியினுள் இடம்பெயர்ந்திருந்த ஐயாயிரத்து 498 குடும்பங்களை சேர்ந்த 17 ஆயிரத்து 744 பேர் மீளக்குடியமர்ந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. வடமராட்சி கிழக்கு உயர்பாதுகாப்பு வலயத்தையண்டிய சூனியப்பிரதேசம் மற்றும் படைமுகாம்ளாக இருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் குடியிருப்புகளென இம் மீள்குடியமர்வுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழரை நம்பவைத்து ஏமாற்றிய ஐக்கிய தேசியக் கட்சி\nசிறுபான்மையின தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளினாலேயே இன்றுவரை எதிர்க்கட்சியில் ஒருசில ஆசனங்களையாவது தக்கவைத்துக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி மறைந்த ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் காலத்தில் தமிழ் மக்களுக்கு பெரும் துரோகத்தை இழைத்தமையை அவரது மகன் சஜித் பிரேமதாச வெளிப்படுத்தியுள்ளார்.\nஅண்மையில் இணையத் தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே தனது தந்தையான பிரேமதாச புலிகளின் மூத்த தலைவர்களான யோகி, மாத்தையா ஆகியோரைப் பயன்படுத்தி அந்த இயக்கத்தைப் பிளவுபடுத்தி அவர்களுக்குள் மோதவிட்டார். இது எனது அப்பாவின் தந்திரம்.\nஅத்துடன் புலிகளை மேலும் பலவீனப்படுத்தவே எனது அப்பா ஆயுதங்களையும், நிதியுதவிகளையும் அவர்களுக்கு வழங்கினார் எனத் தான் திடமாக நம்புவதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nஅனைத்து இன மக்களையும் அரவணைக்கும் குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்களின் பேராதரவு தமக்கே உள்ளது எனவும் இன, மத, மொழி பேதமற்ற கட்சி எனவும் மார்பு தட்டிவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உண்மையான நிலைப்பாடு இதுவாகத்தான் இருந்து வருகிறது.\nஐ. தே. க வின் அடுத்த தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சஜித் பிரேமதாச நாளை அப்பதவி கிடைத்தால் தமிழ் மக்களையும் இவ்வாறுதான் மோதவிடும் அரசியல் நடத்துவார் எனத் தமிழ் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.\n1983 ஆம் ஆண்டு கலவரத்திற்குக் காரணமாகவிருந்த ஜே. ஆர்.ஜெயவர்தனவை விட மோசனமானதோர் ஆட்சியையே சஜித் பிரேமதாச நடத்துவார். புலிகளை அழிக்க நினைத்ததில் தப்பில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு புலிகள் மூலமாகத் தீர்வை முன்வைப்பது போன்று\nகபடமானதோர் நாடகமாடி ஒரே இனத்திற்குள் மோதலை ஏற்படுத்தி தனது கட்சியை நம்பிய மக்களை ஏமாற்றியமை மன்னிக்க முடியாத குற���றம் எனவும் தமிழ் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nஇதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலிகளை பல தடவைகள் பேச்சுக்கு அழைத்தபோதிலும் அவர்கள் வராது அடம்பிடித்தனர். மாவிலாறு போன்ற சம்பவங்களால் புலிகள் தமது பயங்கரவாதத்தைக் கக்கியபோதும்தான் வேறுவழியின்றி, முழு நாட்டு மக்கள் நலன் கருதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புலிகளை இல்லாதொழித்தார். அதன் மூலம், இன்று தமிழ் மக்கள், தம்மை நிம்மதியாக வாழவைத்த ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nயாழ்ப்பாணத்தில் இன்று தேசிய பாதுகாப்பு தினம்\nதேசிய பாதுகாப்பு தினம் இன்று பிரதமர் தி. மு. ஜயரத்ன தலைமையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறுகிறது.\nகடற்படை, விமானப்படை, இராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதை, 24 பாடசாலை மாணவர்களின் அணி வகுப்பு, 9 கலாசாரம் குழுக்களின் அணிவகுப்பு மற்றும் 19 ஊர்திகளின் அணிவகுப்பு என்பன உள்ளடங்கிய ஊர்வலம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து, வீரசிங்கம் மண்டபம்வரை சென்று நிறைவடையும்.\nபின்னர் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும் தேசிய பாதுகாப்பு தின நிகழ்ச்சியில் அணிவகுப்பில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற அலங்கார ஊர்திகளுக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன. தொடர்ந்து, நெடுந்தீவு பயணிகளுக்கான பாதுகாப்பு அங்கிகளும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உபகரணங்களும் வழங்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கான அனர்த்த நிவாரண சேவைகள் இணைப்பாளர் வைரமுத்து தெரிவித்தார்.\nதேசிய பாதுகாப்பு தினத்தையொட்டி ஞாபகார்த்த நூலொன்றும் பிரதமரால் வெளியிட்டு வைக்கப்படவிருப்பதுடன், இந்நிகழ்வில், வடமாகாண ஆளுநர், அரசாங்க அதிபர், அரச அதிகாரிகள் முப்படைகளின் அதிகாரிகள், உட்படப் பலர் கலந்துகொள்ளவிருப்பதாக அனர்த்த நிவாரண சேவைகள் இணைப்பாளர் வைரமுத்து தினகரனுக்குக் கூறினார்.\nஅதேநேரம், இன்று காலை 9.25 மணிமுதல் 9.27 மணிவரை நாட்டிலுள்ள அனைவரும் இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் மக்கள் தமது சொத்துக���கள், இருப்பிடங்களை இழந்தனர். அம்மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளையும், வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்தும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரைக்கமைய இவ்வருடம் தேசிய பாதுகாப்பு தினம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகொம்பனித்தெரு குடியிருப்பாளருக்கு அநீதி இழைக்கப்படமாட்டாது பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய உறுதி\nகொழும்பு கொம்பனித் தெரு வாழ் குடியிருப் பாளர்களுக்கு எந்தவிதமான அநீதியும் இழைக்கப்ப டமாட்டாது. அவர்களது எதிர்கால வாழ்க்கைக்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கு என்றே அரசாங்கம் பல திட்டங்களை தீட்டியுள்ளது. ஆகவே கொம்பனித் தெருவில் பள்ளிகள், மத்ராஸாக்கள் அகற்றப்படும், மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என்ற விஷமத்தனமான பிரசுரங்களை சிலர் தமது சொந்த அரசியல் நோக்கத்துக்காக பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றனர். இதனை நம்பி கொம்பனித் தெரு வாழ் மக்கள் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டியதில்லை.\nகொம்பனித்தெரு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்த குழுவினருக்கு மேற்கண்டவாறு உறுதி அளித்தார்.\nவிஞ்ஞான தொழில் நுட்ப ஆய்வுகள் பிரதி அமைச்சர் எம். பயிஸார் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற பேரவை உறுப்பினருமான அல்ஹாஜ் ஏ.எச். எம். அஸ்வர், அல்ஹாஜ் அஹ்கம் உவைஸ் ஆகியோர் பாதுகாப்புச் செயலாளரை அவருடைய செயலகத்தில் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nகொம்பனிதெரு பகுதியில் மதுபான விற்பனை நிலையம் உட்பட்ட ஒரு சிறிய பகுதி மட்டும் கொழும்பு எதிர்கால மாதிரித் திட்டத்தை உருவாக்கு வதற்கென நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். அங்கு வாழ்வோரின் சம்மதத்தை பெற்ற பின்னர் தான் இத்திட்டத்தை அமுல் செய்வோம். தனியார் துறையினர் முதலீட்டாளர்களின் உதவியுடனேயே இந்த அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள இருக்கின்றோம். இதனை ஊக்குவிக்கும் ஊக்குவிப்பாளர்களாக மட்டுமே அரசாங்கம் செயற்படும். இக் குறிப்பிட்ட பகுதியில் முஸ்லிம்களும், தமிழர்களும், சிங்களவர்களும் வாழ்கின்றனர்.\nஅரசாங்க ஊழியர்கள் வதியும் மிகவும் பழமை வாய்ந்த மாடி வீட்டுத் திட்டமும் இங்கு அமைந்துள்ளது. இது குறித்த விடயங்களை நாம் அவர்களுக்கு தெளிவுபடுத்தியபோது அங்கு வாழ் மக்களும் இணக்கம் தெரிவித்து ள்ளனர் என்று அவர் விளக்க மளித்தார்.\nஇந்த மாதிரித் திட்டம் வெற்றி யளித்தால் ஏனைய இடங்களிலும் மக்கள் வாழ்வதற்கு உரிய நவீன வீடு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க ப்படும்.\nசேரி வாழ் மக்களுக்கும் சேரி வாழ்க்கை முறையை ஒழித்து அவர் களுக்குத் தகுந்த இருப்பிடங்கள் அமைத்துக் கொடுக்கப்படும்.\nஇந்த மாதிரியான அபிவிருத்தித் திட்டங்களை யாராவது எப்போ தாவது அமைத்துத்தான் ஆக வேண் டும்.\nகொழும்பை எழில் மிக்க நகரமாக உருவாக்குவதற்கு நாம் பாரிய திட்டம் தீட்டியுள்ளோம். இப்படியான திட்டங்களை சென் னையில் ஆரம்பித்தபோது அதற்கும் விஷயம் புரியாமல் பல கோணங் களில் பலர் எதிர்த்தனர்.\nஆனால் இன்று அந்த மக்களே தமிழ்நாடு அரசு செய்தது மிகவும் வரவேற்கத்தக்கது என்று பாராட் டுகின்றனர் என்று கோத்தாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n50,000 வீடமைப்புத் திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுப்பு இந்திய உயர்ஸ்தானிகரகம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு\nவடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்படவிருக்கும் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுத்துச் செல்லப்படுவதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.\n50 ஆயிரம் வீட்டுத் திட்டம் தொடர்பாக சில ஊடகங்களில் சந்தேகங்கள் வெளியிடப்பட்டதை திட்டவட்டமாக மறுத்துள்ள இந்திய உயர்ஸ்தானிகரா லயம், வடக்கின் 5 மாவட்டங்களில் முதற்கட்டமாக ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.\nமுதற்கட்ட நிர்மாணப் பணிகளை இந்திய நிறுவனமான ‘ஹிந்துஸ்தான் பேர்ஃவெப் லிட்டட்’ நிறுவனம் ஆரம்பித்திருப்பதாகவும், இதில் கிடைக்கும் அனுபவங்களைக் கொண்டு இரண்டாம் கட்டப் பணிகள் விரைவில் ஆரம்ப மாகும் என்றும் உயர்ஸ்தானிகராலயம் வெளியிட் டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவீடமைப்பு நிர்மாணத்துக்கான ஆளணி வளத்தை உள்ளூரில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்திருப்பதோடு, வடமாகாண மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுவதாகவும் உ��ர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.\nகுறிப்பாக வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான உடனடி வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் இவ்வீட்டுத் திட்டம் ஆரம் பிக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெயர்ந்த மக்க ளின் சேதமடைந்த வீடுகளைச் சீரமைக்கும் திட்ட மும் உள்ளடக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் கிடைக் கும் தொழிலாளிகள், கட்டடப் பொருட்கள் போன்ற வற்றையும் கூடுதலாக இத்திட்ட த்தில் பயன்படுத்தி இம்மாவட்ட ங்களில் வேலைவாய்ப்புக்கள் மற் றும் பொருளாதார அபிவிருத்தியை யும் ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுகி றது.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வருட ஆரம்பத்தில் இந்தி யாவுக்கு விஜயம் மேற்கொண்ட போது, இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் இவ்வீட்டுத் திட்டம் தொடர்பாக அறிவித்திருந்தார். 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்துக்கான முழு நிதியும் ஒதுக்கீடு செய்யப் பட்டிருப்பதாகவும் உயர் ஸ்தானி கராலயத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்திய நிதியுதவியுடன் முன்னெ டுக்கப்படும் 50 ஆயிரம் வீட்டுத் திட்டம் உட்பட வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படவிருக்கும் பல புதிய அபிவிருத்தித் திட்டங்களைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியி ட்டிருந்தது. எனினும், அடிப்படை யற்ற இக்குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் மறுத்திருந்த நிலையி லேயே, 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் எவ்விதமான தடையுமின்றி முன்னெ டுக்கப்படும் என கொழும்பிலுள்ள உயர்ஸ்தானிகராலயம் அறிவித்து ள்ளது.\n50 ஆயிரம் வீட்டுத் திட்டம் தொடர்பில் காணப்படும் முரண்பாடான செய்திகள் தொடர்பில் இந்தியாவுடன் பேச இருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியிருந்தமை குறிப் பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\n50,000 வீடமைப்புத் திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுப...\nகொம்பனித்தெரு குடியிருப்பாளருக்கு அநீதி இழைக்கப்பட...\nயாழ்ப்பாணத்தில் இன்று தேசிய பாதுகாப்பு தினம��\nதமிழரை நம்பவைத்து ஏமாற்றிய ஐக்கிய தேசியக் கட்சி\nமீள்குடியேற முடியாத நிலையில் வடக்கில் இன்னமும் 18 ...\nஐ.தே.க. தலைவர் பதவிக்கு சஜித் போட்டியிடுவது ஊர்ஜிதம்\nமஹாரகம நகைக்கடையில் கொள்ளை முயற்சி:பொலிஸார் சுட்டத...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA/175-1892", "date_download": "2021-01-17T00:38:35Z", "digest": "sha1:QSJGDGTT773S7SCUN6UIS4P4RF2RZ2IW", "length": 8509, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சாவகச்சேரி மாணவன் கொலை;சந்தேக நபர்கள் சார்பான பிணை மனு நிராகரிப்பு TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் சாவகச்சேரி மாணவன் கொலை;சந்தேக நபர்கள் சார்பான பிணை மனு நிராகரிப்பு\nசாவகச்சேரி மாணவன் கொலை;சந்தேக நபர்கள் சார்பான பிணை மனு நிராகரிப்பு\nயாழ் சாவகச்சேரியில் வர்த்தகர் ஒருவரின் மகன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விளக���கமறியலில் வைக்கப்பட்ட நான்கு சந்தேக நபர்கள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nசாவகச்சேரி நீதவான் ரி.மே.பிரபாகரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, மேற்படி பிணை மனு நிராகரிக்கப்பட்டது.\nஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினருக்கு எதிரான உத்தரவு நடைமுறையில் இருக்கும் என சாவகச்சேரி நீதவான் தெரிவித்தார்.\nமேற்படி வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n3 ஆடைத் தொழிற்சாலைகளில் கொரோனா\nமுல்லைத்தீவில் இரு இராணுவ வீரர்கள் கைது\nதொகுப்பாளினி டிடி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஐஸ்வர்யா லட்சுமியின் டோலிவுட் பிரவேசம்\nகங்கனாவை விசாரிக்க இடைக்கால தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kinniya.net/index.php?option=com_content&view=article&id=481:kinniyan&catid=39:our-sponsors&Itemid=504", "date_download": "2021-01-17T00:13:01Z", "digest": "sha1:7ZCDVM6HI43DSM7WZ5F3GCTHMS2G77XZ", "length": 5651, "nlines": 113, "source_domain": "kinniya.net", "title": "Kinniyan - KINNIYA NET", "raw_content": "\nசிரியாவில் குண்டுமழை பொழியும் இஸ்ரேல் விமானங்கள்; 50 மேற்பட்டோர் பலி\t- 14 January 2021\nஓய்வுபெற்ற மேஜர் சட்டத்தரணி அஜித் பிரசன்ன பிணையில்.\nவெள்ளத்தில் மூழ்கியுள்ள கண்டி அக்குரணை\t- 07 January 2021\nகிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளராக கிறிஸ்டிலால் பெர்ணான்டோ\t- 07 January 2021\nகிழக்கு முனையம் எந்தவொரு வெளி தரப்பினருக்கும் வழங்கப்படவில்லை\t- 06 January 2021\nஅப்துல்லா மஹ்ரூப் பிணையில் விடுதலை\t- 06 January 2021\nகொரோனா சிகிச்சை நிலையத்த���லிருந்து தப்பிச்சென்ற மற்றுமொருவர் கைது\t- 06 January 2021\nகொவக்ஸ் வசதிகளின் கீழ் இலங்கைக்கு கொவிட் தடுப்பூசி\t- 06 January 2021\nமாவநெல்லை புத்தர் சிலை கண்ணாடியுடைப்பில் பயங்கரவாத தொடர்பில்லை: போலீஸ்.\t- 05 January 2021\nமா அரைக்கும் இயந்திரத்தில் தலைமுடி சிக்கியதால் பெண் பலி.\nகிண்ணியாவின் வியாபார வரலாற்றில் ஒரு புதிய பரிமாணம். \nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறையில் ஒரு புதிய புரட்சி .\nஅனைத்து வியாபார விடயங்களும் ஒரே முறைமையின் கீழ். \nவீட்டில் இருந்து கொண்டே நீங்களும் பிரபல்யமான வியாபாரியாகலாம். .. \nசிறந்த முறையில் பொருட்களை வாங்கவும் விற்கவும்.\nஉங்கள் விளம்பரங்களைச் சேர்க்கவு இன்றே உங்களை பதிவுசெய்து கொள்ளுங்கள்\nஉங்களின் வியாபார தோழன் கிண்ணியன்\nகிண்ணியாவின் வியாபார வரலாற்றில் ஒரு புதிய பரிமாணம். \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Sirkazhi%20New%20Bus%20Station", "date_download": "2021-01-17T01:20:15Z", "digest": "sha1:INRLHCIC2AOSDERAZILXHGIKKWYBE2X5", "length": 4134, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Sirkazhi New Bus Station | Dinakaran\"", "raw_content": "\nபெயர் பலகை இல்லாத பஸ் நிலையம்\nபுதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா\nசீர்காழி அருகே அருந்துகிடந்த மின்கம்பியை மிதித்து பசுமாடு பரிதாபமாக உயிரிழப்பு..\nசீர்காழி அருகே நள்ளிரவில் ஆடு திருடும் தம்பதி சிசிடிவி கேமராவில் சிக்கினர்\nதடையை மீறி புத்தாண்டு கொண்டாட்டம் பேருந்து மீது பைக் மோதி கல்லூரி மாணவன் பலி: நண்பன் கவலைக்கிடம்\nசீர்காழி நகராட்சி பகுதியில் பாலித்தீன் பைகள் பறிமுதல்\nசீர்காழி அருகே இளைஞர் போக்சோவில் கைது\nசீர்காழி அருகே பாகசாலையில் சாலை விரிவுபடுத்தும் பணி மும்முரம்\nசீர்காழி நகராட்சி பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணி\nவறுமையிலும் தளரவில்லை... சாதிக்க துடிப்பு...தக்கலை பஸ்நிலையத்தில் அமர்ந்து ஆன்லைன்தேர்வு எழுதிய மாணவர்-செல்போன் உதவி செய்த நண்பர்\nமேற்கூரை சேதமடைந்துள்ள சீர்காழி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை\nசீர்காழி அருகே ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் டிராக்டர் புகுந்து விபத்து.: 2பேர் காயம்\nசீர்காழியில் சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்\nபுத்தாண்டு கொண்டாட தடை விதிப்பு\nமொபட் மீது பஸ் மோதி மின்ஊழியர் பலி\nட��ுன் பஸ் நிறுத்தப்பட்டதால் மறியல் செய்ய முடிவு\nசீர்காழி அருகே பூம்புகார் அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவருக்கு கொரோனா\nசீர்காழி சட்டைநாதர் கோயிலில் சனி பெயர்ச்சி விழா விளக்கேற்றி வழிபாடு\nநியூசிலாந்து - பாகிஸ்தான் மோதும் இரண்டாவது டெஸ்ட் இன்று தொடக்கம்\nசீர்காழி அருகே வாணகிரி கடற்கரை பகுதியில் ஆலிவர்ரெட்லி ஆமை முட்டைகளை சேகரிக்கும் பணி தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/12/19/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95/?shared=email&msg=fail", "date_download": "2021-01-17T00:08:52Z", "digest": "sha1:6PDCIPNUOJO5RJHUUEZRO3SGGKOX6SOD", "length": 67639, "nlines": 127, "source_domain": "solvanam.com", "title": "எழுத்தாளர் எப்படி உருவாகிறார்? – சொல்வனம் | இதழ் 238 | 10 ஜன. 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 238 | 10 ஜன. 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபதிப்புக் குழு டிசம்பர் 19, 2016 No Comments\nபிரிட்டிஷ் எழுத்தாளர்கள் 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் உலகெங்கும் பிரபல்யம் பெற்றிருந்தனர். ஆனால் யூரோப்பில் பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் தெரிய வந்த அளவுக்கு, யூரோப்பிய எழுத்தாளர்கள் பிரிட்டனில் தெரிய வந்ததில்லை என்று சொல்லப்படுகிறது. யூரோப்பிற்கும் பிரிட்டனுக்கும் இடையில் ஒரு குளிர்ப்போர் தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. தீவுகளுக்கே ஓரளவு தனிப்படக் கிடக்கும் நிலையில்தான் மன அமைதி கிட்டும் போலிருக்கிறது. அதையே எழுத்தாளர்களும் பிரதிபலிக்கிறார்களோ என்னவோ.\nபயணிகளாக வந்து எங்களைப் பார்த்து ரசித்து விட்டுப் போங்கள், வந்து குடியேறி விடாதீர்கள் என்று சொல்பவர்களாகவே பிரிட்டிஷார் எப்போதும் இருந்திருக்கின்றனர் என்பது ஒரு கர்ண பரம்பரைக் கதை. ஆனால் பிரிட்டிஷார் பற்பல நாடுகளுக்கும் சென்று வருவதோடு, ஒரு கணிசமான அளவில் அவர்கள் பன்னாடுகளில் தங்கி விடவும் முடிவு செய்திருக்கின்றனர். இதெல்லாம் ஏகாதிபத்திய அரசாக பிரிட்டன் செயல்பட்ட காலத்து நிகழ்வுகள். சமீப காலத்தில் பிரிட்டிஷார் ஓரளவு ஏழையான யூரோப்பிய நாடுகளில் பொருளாதார ‘அகதிகளாக’ -அதாவது பிரிட்டனின் விலை உயர்வு நிறைந்த பொருளாதாரத்திலிருந்து தப்பி, குறைவான செலவில் வாழக் கூடிய நாடுகளாகப் பார்த்துத் தங்க அங்கு போனவர்கள் இவர்கள்- வாழ்ந்திருக்கிறார்கள். இ��ுப்பினும் தொடர்ந்து யூரோப்பிய இலக்கியம், தத்துவம், கலை ஆகியனவற்றில் பிரிட்டிஷ் மக்களுக்கு அத்தனை ஈடுபாடு இருந்ததில்லை, இன்னும் கூட அத்தனை வளரவில்லை என்றுதான் சொல்லப்படுகிறது.\nஅந்தக் கருத்தை ஜூலியன் பார்ன்ஸ் என்னும் பிரிட்டிஷ் எழுத்தாளர் தன் பேட்டி ஒன்றில் சிறிது புன்னகையோடு அடிக்கோடிடுகிறார். அவரே பிரிட்டனில் ஃப்ரெஞ்சு இலக்கியத்தில் அவருக்கிருக்கும் அபரிமித ஈடுபாட்டால் சிறிது இளப்பமாகவும், ஏதோ இங்கிலிஷ் இலக்கியத்துக்கு அவர் துரோகம் செய்கின்றார் என்பது போலவும் கருதப்படுவதாக அவரே இந்தப் பேட்டியில் சொல்கிறார். இத்தனைக்கும் பார்ன்ஸ் இங்கிலிஷ் இலக்கியத்தின் நட்சத்திர எழுத்தாளர் ஸ்தானத்துக்குச் சமீப வருடங்களில் நகர்ந்திருப்பவர். அவர் ’80களிலிருந்தே நிறைய எழுதி வந்திருக்கிறார்.\nஇந்தப் பேட்டியை நடத்துபவர்கள் ஸ்பெயினின் ஒரு பள்ளி மாணவர்களின் குழு. இந்தப் பள்ளியின் பெயர் ‘El País de los Estudiantes’. கூகிளின் இங்கிலிஷ் மொழிபெயர்ப்பு, ’த கண்ட்ரி ஆஃப் ஸ்டூடண்ட்ஸ்’ என்று இந்த ஸ்பானிய மொழிச் சொல்லை மொழி பெயர்க்கிறது. இந்தப் பள்ளி, நடு மற்றும் உயர் நிலைப்பள்ளி மாணவர்களைப் பத்திரிகையாளர்களாகப் பயிற்றுவிக்க உருவாக்கப்பட்ட ஒரு பாடத்திட்டத்தை அமலாக்கும் பள்ளி. இதன் மாணவர்கள் 2015 ஆம் ஆண்டு ஜூலியன் பார்ன்ஸை ஒரு பரிசுக்குத் தேர்ந்தெடுத்த பின் அவருடன் நடத்திய சிறு பேட்டிக்கான காணொளியை இங்கு பார்வைக்குக் கொடுத்திருக்கிறோம்.\nஇந்தப் பேட்டியில் பார்ன்ஸ் சில ருசிகரமான கருத்துகளைத் தெரிவிக்கிறார். இவற்றின் சாரத்தை இங்கு கொடுப்பது பேட்டியைக் காண உங்களைத் தூண்டலாம் என்பதால்தானே அன்றி, அதைப் பார்க்காமல் இதை மட்டும் படித்து விட்டுப் போய் விடலாம் என்ற வசதியைக் கொடுக்க அல்ல. பேட்டியைக் காணத் தேவையான காரணங்களில் பார்ன்ஸின் இங்கிலிஷ்தனம் நிறைந்த உச்சரிப்புள்ள இங்கிலிஷ் பேச்சு ஒன்று.\nமுதலாக, அவர் சொன்ன சில கருத்துகளைக் கவனிப்போம்.\nமாணவர்கள், எழுத்தாளர்கள் எப்படி உருவாகிறார்கள் என்று கேட்க, பதிலாக ஜூலியன் சொல்கிறார், அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள், தாமே முயன்று என்று அடுத்துச் சேர்த்துக் கொள்கிறார். ஆனால் அப்படி உருவாக்குதலிலும் ஒரு கூறு தன்னியல்பு என்பதைச் சார்ந்தது. இது ஒரு வளம், தானாகக் கிட்டி இருப்பது. [பார்ன்ஸ் நாத்திகர் என்பதால் இறையின் கொடை என்று சொல்வதில்லை. இயற்கையில் நிகழ்வது என்றும் எளிமைப்படுத்துவதில்லை. மரபணுக்கள் வழியே இந்த வகை இயல்புகள் கடத்தப்பட்டுக் கிட்டினாலும், அவை கறாரான எதிர்பார்ப்புகளைச் சார்ந்து நிகழ்வதில்லை என்பதை அவர் அறிந்திருக்கிறார். இந்த வகைச் சர்ச்சையை அறிய அவர் எழுதிய ஓர் அருமையான புத்தகத்தை வாசகர்கள் படித்தல் அவசியம். ‘நத்திங் டு பி ஃப்ரைட்டண்ட் அபௌட்’ என்ற புத்தகம் அது. Nothing to be Frightened About வெளி வந்த வருடம் 2008. அந்தப் புத்தகத்துக்கான ஒரு மதிப்புரை இங்கே: https://www.theguardian.com/books/2008/mar/02/biography.julianbarnes ] இந்த வளம் இல்லாதவரும் அதை முயற்சியாலும், உழைப்பாலும் பெறலாம். மிகச் சிலருக்கே எந்த உழைப்பும் உதவாத நிலை இருக்கும் என்று தன் நம்பிக்கையை மாணவர்களுடன் பகிர்கிறார். எங்கே (எந்த ஊரில்) பிறந்தவர் என்பது எல்லாம் அத்தனை தாக்கமுள்ள விஷயங்களாக அவருக்குப் படவில்லை.\nபுகழ் பெற்ற பெருநகரம் என்பதோடு மட்டுமல்லாமல், உலகின் மாநகரங்களிலும் ஒன்றான லண்டனில் வளர்ந்திருக்கிறவருக்கு அதன் தாக்கம் தன் மீது என்னவாக இருந்திருக்கும் என்பது தெரியாமல் போயிருக்க வாய்ப்பில்லை. ஆனால் மாநகர் வாழ்க்கை என்ன வளங்களை ஒருவருக்குக் கொடுத்திருக்கிறதோ அதற்கொத்த சில வளங்களை வேறு பரிமாணங்களில், வேறு தளங்களில் அது கொடுக்க முடியாமல் இருந்திருக்கும், இழப்பும் அளிப்பும் ஒப்பீடு செய்து பார்க்கத் தக்கனவாக இரா என்பது அவருடைய உட்கிடையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.\nமற்றவர்கள் பேசுவதைக் கேட்டறிவது என்ற, எழுத்தாளருக்கு அவசியமான ஒரு வளம் ஒரு அளவில் இயற்கையாகக் கிட்டுவது என்றாலும், இது சுத்தமாக இல்லவே இல்லாதிருப்பவர்கள் மிகக் குறைவான நபர்களாகத்தான் இருப்பார்கள் என்றும் தான் கருதுவதைத் தெரிவிக்கிறார். ஆனால் இது இல்லாத போது அது ஒரு குறைதான், அதை மீறி எழுத்தாளராக வளர முயற்சி தேவைப்படும் என்பதையும் சொல்கிறார்.\nமுதல் புத்தகத்தை எழுத எத்தனை காலம் பிடிக்கிறது ஓர் எழுத்தாளருக்கு என்ற கேள்விக்கு, தன் அளவில் மிக நீண்ட காலம் பிடித்தது என்ற ‘உண்மையை’ப் பகிர்கிறார். தான் சுய நம்பிக்கை இன்மையால் பீடிக்கப்பட்டு இருந்ததால் இப்படி ஆயிற்று என்றும் சொல்கிறார். சூழல் உதவியது, வீட்டில் நிறைய பு��்தகங்கள் சூழ்ந்த ஒரு நிலையில் தான் எழுத்தாளன் ஆவது உந்தப்பட்டது என்றாலும், எழுத்தாளர்களின் வாரிசுகள் எழுத்தாளராவது என்பது இயல்பாக நடப்பது அல்ல என்பதையும் சுட்டுகிறார்.\nபுகழ் பெற்ற எழுத்தாளர்களைப் படித்து விட்டு அவர்களின் எழுத்தைப் பிரதி எடுத்து எழுதுவதன் மூலம் ஒருவர் சிறந்த எழுத்தாளராகி விட முடியாது என்ற இன்னொரு கருத்து இவரிடமிருந்து இந்த பேட்டியில் கிட்டுகிறது. குறிப்பாக நவீனத்துவம் என்பது நேர்க்கோட்டு இயக்கத்தால் கிட்டப்பட்டதல்ல, அது சுழற்சியாக இருக்கும், இன்று நவீனத்துவம்/ பின் நவீனத்துவம் என்று பலரால் இனம் காணப்பட்டதெல்லாம் பழைய இலக்கியங்களில் ஏற்கனவே இருந்தவைதான். நவீனத்துவர்கள் தாமே கண்டு பிடித்ததாகச் சொன்னவை முன்பே இலக்கியங்களில் இருந்தவைதான் என்றும் சொல்கிறார்.\nபரிசுகளால் இலக்கியாளர்களுக்கு ஏதும் பயனுண்டா என்ற கேள்விக்குப் பதில் ருசியானது. இளம் எழுத்தாளர்களுக்கு ஊக்கம் கொடுக்கவும், முது எழுத்தாளர்களுக்கு ஆறுதல் தரவும் பரிசுகள் உதவலாம் என்று வேடிக்கை செய்கிறார். நிஜத்தைச் சொன்னால் ஒவ்வொரு இலக்கியகர்த்தாவுக்கும், தனக்கு ஒவ்வொரு வாரமும் ஒரு இலக்கியப்பரிசு கிட்ட வேண்டுமென்றுதான் ஆசை இருக்கும், ஆனால் என்ன செய்ய அத்தனை பரிசுகள் உலகில் இல்லையே என்றும் கேலி செய்கிறார்.\nதொழில் நுட்பத்தால் தாக்கம் பெற்று நாவல்கள் மடியத் துவங்கி இருக்கின்றனவா என்ற கேள்விக்குப் பதில், இல்லை. தொழில் நுட்பம் நாவலைக் கொல்லும் என்று பேசப்படுவது காலம் காலமாக நடப்பது. அது நிஜம் இல்லை என்று தன் கருத்தைச் சொல்கிறார். அதே நேரம் தான் மின்சார தட்டச்சு எந்திரத்தில் எழுதத் துவங்கி, கணினிக்குப் போய் அதில் அத்தனை வசதியாக உணராது, மறுபடி மின் தட்டச்சுக்குத் திரும்பிய பிறகு, இப்போது கையால் எழுதுவதையே விரும்புவதாகத் தெரிவிக்கிறார்.\nஇறுதியாக இளம் எழுத்த்தாளர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்ற கேள்விக்குப் பதில் சிலாகிக்கப்பட வேண்டியது.\nபடியுங்கள், படியுங்கள், படியுங்கள். ஆழமாக, துப்புரவாகப் படியுங்கள், படிப்பின் மீதுள்ள காதலால் உந்தப்பட்டுப் படியுங்கள் என்கிறார். ஒவ்வொரு எழுத்தாளரும் தானகத்தான் கற்கிறவர். எல்லாருமே எழுத்தாளராக ஆகக் கூடிய தன்மையை உள்கொண்ட��ர்கள்தான். எழுத்தாளராக ஆவது என்பது ஓரளவு அது உள்ளிருக்கும் திறமையை நம்பியது, பகுதி கடின உழைப்பு, பகுதி அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது. எது தனக்கு உதவியதோ அது வேறொருவருக்கு உதவும் என்று சொல்ல முடியாது, ஒவ்வொருவரும் தமக்கு எது உதவும் என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று இவர் சொல்லும்போது அது இந்தியர்கள் ஒவ்வொருவரும் தமக்கான குருவைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று சொல்வதையும், குருவும் ஓரளவுதான் வழி நடத்த முடியும் என்றும் ஒத்துக் கொள்வதும் நினைவு வந்தன.\nஇனி பேட்டியை எதற்குக் காண வேண்டும் பார்ன்ஸின் பதில் அளிக்கும் முறையை நாம் காணொளியைப் பார்க்கையில்தான் அறிகிறோம். எத்தனை அடக்கமும், அதேநேரம் சுய நம்பிக்கையும் கலந்த உரையாடல் அது என்பதை அவர் சிரிப்பதிலிருந்து, கேட்பவர்களைப் பார்க்கும் விதத்திலிருந்து, தம்மோடு பேசுபவர்கள் பள்ளி மாணவர்கள் என்றாலும் அப்படிச் சிறிதும் கருதாது முழுக் கவனம் செலுத்திப் பேசி நேரான விளக்கங்கள் கொடுப்பது என்ற உரையாடல் பாணியை நாம் கவனிக்கலாம்.\nஇத்தனைக்கும் கேள்வி கேட்கும் மாணவர்கள் இங்கிலிஷில் கேட்டாலும், அவர்கள் ஸ்பானிய மொழி பேசுபவர்கள் என்பதால் அவர்களுடைய இங்கிலிஷ் உச்சரிப்பு கடினமாக இருக்கிறது. அதை எல்லாம் பார்ன்ஸ் பொருட்படுத்தாது இயல்பாகப் பேசிப் பதிலளிக்கிறார்.\nஜூலியன் பார்ன்ஸ் உடன் உரையாடல்:\nNext Next post: சோ – ஒரு தன்னிகரற்ற நிகழ்வு\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப��புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் ���. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல��ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 ��க்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nபேராசிரியர் சு. பசுபதி - பேட்டி\nபாதல் சர்க்கார் - மண்ணில் உறைந்தும், மனிதனில் கிளைத்தும்\nபரோபகாரம் - கொடுக்கும் வழக்கு\nவாடிவாசல் - அதிகாரம் எனும் பகடைக்காய்\nதமிழகமும் இராமாயணத் தொடர்பு நம்பிக்கைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-17T01:02:40Z", "digest": "sha1:GTVOUANMVRRDGQC37P75FNMRSW2UVFPB", "length": 7142, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீமெய் தொடருந்து நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்�� கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீமெய் தொடருந்து நிலையம் (Simei MRT Station) சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் கிழக்குப் பகுதியில் ஸீமெய் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது மூன்றாவது தொடருந்து நிலையமாகும். இது தானா மேரா தொடருந்து நிலையம் மற்றும் தெம்பினிஸ் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 நவம்பர் 2013, 13:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88.pdf/33", "date_download": "2021-01-16T23:49:25Z", "digest": "sha1:45UAUOWM23DO4DPGZF5VVL3XZFJNGKGT", "length": 6027, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/33 - விக்கிமூலம்", "raw_content": "\nகீழ்ச் சாதிக்காரனாய் இருந்தால் அவனுக்கு அங்கு நீதியே கிடைக்காது. சிறையும், கசையடியும், மற்ற தண்டனைகளும்தான் மிஞ்சும்.\nஇப்படிப்பட்ட பேய்நாகனை, அவனுடய அரச சபையில் இருந்த புலவர்கள், மனுநீதி தவறாமல் அரசாளுகிறான் என்று பாராட்டிப் பாடுவார்கள்.\nஇந்த மனு நீதியின் கொடுமையை அந்த அதர்வண நாட்டு மக்கள் நிறையவே அனுபவித்தார்கள்.\nஅரசாட்சியின் கொடுமை தாங்காமல் நாட்டை விட்டு அகதிகளாய் ஓடிப் போனவர்கள் வேறு நாடுகளில் நன்றாக வாழ்ந்தார்கள்.\nசொந்த நாடு என்று அங்கேயே இருந்தவர்கள் பெருந்துன்பங்களைத் தாங்கிக் கொண்டு இருந்தார்கள்.\nமக்களைக் கொள்ளையடிக்கும் அமைச்சர்களும் அதிகாரிகளும் மட்டுமே அங்கே தாய்நாட்டுப் பற்று உள்ளவர்களாய் இருந்தார்கள்.\nநீதி கேட்டவர்கள் நாட்டுத் துரோகிகள் என்று பழிக்கப்பட்டார்கள்.\nஇப்படிப்பட்ட அதர்வண நாட்டின் மீது பக்கத்து நாடான கஞ்சபுரி அரசன் ஒரு முறை படையெடுத்து வந்தான்.\nஇப்பக்கம் கடைசியாக 9 அக்டோபர் 2020, 08:31 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களு���் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/madras-hc-has-questioned-how-private-schools-can-pay-teachers-and-staff-without-charging-fee-vin-md-308623.html", "date_download": "2021-01-17T00:41:10Z", "digest": "sha1:YYJLM7GASVPT5CUBHSISW3GHMLH3LYZN", "length": 12236, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "கல்வி கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கு ஊதியம் எப்படி வழங்க முடியும்... நீதிமன்றம் கேள்வி | Madras HC has questioned how private schools can pay teachers and staff without charging Fee– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#பொங்கல் #மாஸ்டர் #பிக்பாஸ் #கொரோனா #தேர்தல் 2021\nகல்விக் கட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகள் ஆசிரியர்களுக்கு எப்படி ஊதியம் வழங்க முடியும்..\nகல்வி கட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகள் எப்படி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கும் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nகொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு கடந்த ஏப்ரல் 20ம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதேசமயம், ஆசிரியர்கள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்கக் கோரியும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்புகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.\nஅந்த மனுக்களில், பள்ளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்தால் தான் பள்ளிகளில் பணியாற்றும் ஆசியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடந்த மூன்று மாதங்களாக பள்ளிகள் இயங்காவிட்டாலும், அங்கு பணியாற்றும் அனைவருக்கும் தனியார் பள்ளிகள் சம்பளம் வழங்கி வருவதாகவும், தற்போது கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதித்தால்தான் ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்த போது, பேரிடர் மேலாண்மைக்காக மட்டுமே பேரிடர் மேலாண்மை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அந்த சட்டத்தின் கீழ் கட்டணம் வசூலிக்க தடை வி��ித்தது தவறு எனவும், நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.Also read... அமைச்சர் கே.சி வீரமணிக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்த நீதிமன்றம்\nஇதையடுத்து, கட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகளால் எப்படி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க முடியும் ஆன் லைன் மூலம் வகுப்புக்களை நடத்தும்படி ஆசிரியர்களை வற்புறுத்தும் போது அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா ஆன் லைன் மூலம் வகுப்புக்களை நடத்தும்படி ஆசிரியர்களை வற்புறுத்தும் போது அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த வழக்குகள் தொடர்பாக, ஜூன் 30ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.\nபுடவையில் அசத்தும் பிக்பாஸ் யாஷிகாவின் புகைப்படங்கள்..\nபிரபல சீரியல் நடிகை வீட்டில் நடந்த பொங்கல் கொண்டாட்டம்\nதங்க சிலை போல் நிற்கும் நடிகை வேதிகா..லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nதடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை - விஜயபாஸ்கர்\nதடுப்பூசி வந்தாலும், முகக்கவசம் அணிவதை நிறுத்தாதீர்: பிரதமர் மோடி\nஉலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் யார் ஆரிக்கு கிடைத்த வாக்குகள் நிலவரம்\nகல்விக் கட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகள் ஆசிரியர்களுக்கு எப்படி ஊதியம் வழங்க முடியும்..\nதென் மாவட்டங்களில் விடாத மழை... அறுவடைக்கு காத்திருக்கும் விவசாயிகள் வேதனை\nதமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 2783 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nஉலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு.. சிறந்த காளை, காளையர் அறிவிப்பு\nநாடு முழுவதும் 1.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய அரசு\n'மாஸ்டர்' ஆக்‌ஷன் காட்சிகள் உருவாக்கப்பட்டது இப்படித்தான்\nதடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதை மக்கள் மறந்துவிடக் கூடாது: பிரதமர் மோடி\nதளபதி 66 படத்திற்கு போட்டி போடும் அஜித் இயக்குநர்கள்\nரிபப்ளிக் தொலைக்காட்சி டி.ஆர்.பி முறைகேடு : வாட்ஸ் ஆப் சேட்டிங்கில் வெளிவந்த உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/internet/%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/old-word,-new-search-'tamil'", "date_download": "2021-01-16T23:08:48Z", "digest": "sha1:VZAXZZTAJKJ4RUA466QF6EMPBBI34RPQ", "length": 11535, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜனவரி 17, 2021\nபழைய சொல், புதிய தேடல் ‘தமிழி’\n‘தடம் பதிக்கும் தமிழி எழுத்துக்கள் ‘ தினமணி புத்தாண்டு மலர் -2020 இல் வெளியான ஒரு கட்டுரை. தமிழி எழுத்தில் உச்சரிப்பு அனைத்தும் தமிழில் வரும் உயிர், மெய் எழுத்துக்களின் ஓசைதான். ஆனால் எழுத்துக்களின் வடிவம் மட்டும்தான் மாறுபட்டவை. கரூர் பரணிபார்க் பள்ளியின் முதன்மை முதல்வரும் , திருக்குறள் மாணவர் இளைஞர் இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான முனைவர் சொ.ராமசுப்ரமணியன், தமிழ் மொழியை எழுதப் பயன்படுத்திய எழுத்து வடிவங்களைத் தமிழி, வட்டெழுத்து, தமிழ் என்று அழைக்கிறோம் என்கிறார். தமிழி என்பது என்ன குகைக் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்து வடிவங்களுக்குப் பெயரிடுவதில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒரு சிலர் தமிழி என்றும் வேறு சிலர் தமிழ் - பிராமி என்றும் குறிப்பிடுகின்றனர். இந்திய அகர வரிசை எழுத்துக்களில் தொன்மையான எழுத்து பிராமி எழுத்தாகும். வட்டார வேறுபாடுகளுக்கு ஏற்ப இவ்வெழுத்து வகைப்படுத்தப்பட்டுள்ளது. 1. தமிழ்–பிராமி, 2. அசோகன்-பிராமி, 3. வடஇந்திய-பிராமி, 4.தென்னிந்திய-பிராமி, 5.சிங்கள–பிராமி. இங்கு, பிராமி என்பது ஒரு பழங்கால எழுத்து முறையாகும். உலகில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில் 60 விழுக்காடு தமிழ் பிராமி எழுத்துகளே குகைக் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்து வடிவங்களுக்குப் பெயரிடுவதில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒரு சிலர் தமிழி என்றும் வேறு சிலர் தமிழ் - பிராமி என்றும் குறிப்பிடுகின்றனர். இந்திய அகர வரிசை எழுத்துக்களில் தொன்மையான எழுத்து பிராமி எழுத்தாகும். வட்டார வேறுபாடுகளுக்கு ஏற்ப இவ்வெழுத்து வகைப்படுத்தப்பட்டுள்ளது. 1. தமிழ்–பிராமி, 2. அசோகன்-பிராமி, 3. வடஇந்திய-பிராமி, 4.தென்னிந்திய-பிராமி, 5.சிங்கள–பிராமி. இங்கு, பிராமி என்பது ஒரு பழங்கால எழுத்து முறையாகும். உலகில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில் 60 விழுக்காடு தமிழ் பிராமி எழுத்துகளே இன்று இந்திய நா��்டில் உள்ள எழுத்துகள் பிராமி எழுத்துகளிலிருந்து வளர்ச்சி அடைந்து வந்தவை. தமிழ்-பிராமி கல்வெட்டுகள் முற்காலத் தமிழ்-பிராமி, பிற்காலத் தமிழ்-பிராமி என கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. நான்காம் நூற்றாண்டு வரையிலான கால எல்லையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழில் கிடைக்கப்பெற்ற பிராமி எழுத்துகளைத் தமிழ் - பிராமி எனப் பெயர்ச்சூட்டியவர் ஐராவதம் மகாதேவன். தமிழகக் குகைக் கல்வெட்டு எழுத்துகள் , வடஇந்திய பிராமி எழுத்துகளிலிருந்து சிற்சில நிலைகளில் வேறுபடுகின்றன. அவ்வேறுபாடுகள் தமிழின் தனித்தன்மைக்கு உரியவை ஆகும். நடனகாசிநாதன், பண்டைய தமிழ் வரிவடிவத்தை, தமிழ் பிராமி என்று அழைக்கக்கூடாது, தமிழி என்றே அழைக்கவேண்டும் என்கிறார். பண்டைய தமிழ் எழுத்தின் பெயர் தமிழி ஆகும். கி.மு. முதல் நூற்றாண்டில் பாலி மொழியில் எழுதப்பட்ட ‘சமவயங்க சுத்த’ என்னும் சமண நூலில் 18 வகை எழுத்துகள் சொல்லப்பட்டுள்ளன. அதில் ‘தம்ளி’ என்ற எழுத்தும் குறிக்கப்பட்டுள்ளது. தமிழ் என்பதை அக்காலச் சமணர் தம்ளி என்றே ஒலித்துள்ளனர். அதன் காரணமாகவே பண்டைய தமிழ் எழுத்தின் பெயர் தமிழி என ஆகியது. பிராகிருத மொழியினர் தமிழ் எழுத்துகளைத் தமிழி, திராவிடி என்று குறிப்பிடுகின்றனர். திராவிடி என்பது பிற்காலப் பெயர். இப்பெயர் கி.பி.5,6 ஆம் நூற்றாண்டு ‘லலித விஸ்தாரம்’ என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவின் முதல் பேரரசர் அசோக சக்கரவர்த்தி காலத்தில் பிராமி எழுத்து பயன்பாட்டுக்கு வந்தது. இக்காலத்தையொட்டிய சமணர்கள், தங்கும் குகைகளில் பிராமி எழுத்துகளாக வடித்தார்கள். கி.பி மூன்றாம் நூற்றாண்டில் இவ்வெழுத்துகள் பிராமி எழுத்தாகவும் வட்ட எழுத்தாகவும் மாறின. பாண்டியர் வட்டெழுத்துகளாலும்; சோழர், பல்லவர்கள் கோட்டு எழுத்தாகவும் எழுதினார்கள். காலப்போக்கில் வட்ட எழுத்து, வரி எழுத்து இரண்டும் இரண்டற கலந்தன. பெரும்பான்மை வட்ட எழுத்துகள் மலையாளம் எழுத்துகளாக மாறின. தமிழ் - பிராமி, வட்ட எழுத்து இவ்விரண்டு எழுத்துகளையும் உள்ளடங்கி பொதுவாக வைக்கப்பட்ட பெயரே தமிழி. வட மொழியினர் தாமிழி என்கின்றனர். கல்வெட்டு ஆய்வாளர்களான நடன காசிநாதன் மற்றும் சு.இராசவேல், தமிழி என்பதை ‘தொன்மைத் தமிழ் எழுத்துக்கள் ‘ என்கிறார்கள். பழந்தமிழ் எழுத்து என்றும் சொல்லலாம். -நிறைவு-\nTags புதிய தேடல் ‘தமிழி’\nபழைய சொல், புதிய தேடல் ‘தமிழி’\nடுவிட்டரில் விரைவில் புதிய வசதி\nபேஸ்புக் அறிமுகப்படுத்திய புதிய வசதி\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nபொங்கல் விழா எழுச்சிகர கொண்டாட்டம்\nகொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்\nஅவிநாசியில் உயிரிழந்த மூதாட்டியின் கண்கள் தானம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2021-01-16T22:59:14Z", "digest": "sha1:6R77OPKCNX4EP5YRTRRBEVSU7NG5CNDI", "length": 27518, "nlines": 108, "source_domain": "thowheed.org", "title": "இன்னாலில்லாஹி எனும் இடிதாங்கி - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…\nஅரபி படிக்கத் தெரியாத முஸ்லிம்கள் கூட அடிக்கடி முணுமுணுக்கின்ற முத்தான பிரார்த்தனை தான் இது இந்தப் பிரார்த்தனையின் பொருள் என்ன\nநாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்.\nநம்முடைய உயிர்களானாலும், உடைமைகளானாலும் எதுவும் நமக்குச் சொந்தமில்லை. அவற்றைத் தந்த அந்த இறைவனுக்கே சொந்தம். இவை நம்மிடத்தில் இரவலாக இருக்கின்றன. அவற்றை அவன் எப்போது வேண்டுமானாலும் பறிக்கலாம். அவற்றைப் பறிப்பதற்கு அவன் முழு உரிமை படைத்தவன் என்ற கருத்தை இதிலிருந்து எளிதாக விளங்கிக் கொள்ளலாம்.\nநம்மிடமிருந்து யார் பிரிந்தாலும், அல்லது எது பறி போனாலும் அந்தப் பாதிப்பை தாங்கக் கூடிய பக்குவத்தை இந்தப் பிரார்த்தனை உளவியல் ரீதியாக நமக்குத் தருகின்றது.\nநாம் வெளிநாட்டில் இருக்கும் போது நமது அரபி விசாவை ரத்து செய்து எப்போது வேண்டுமானாலும் நம்மை ஊருக்கு அனுப்புவான் என்று பேசிக் கொள்வோம். அது போல் அவன் அனுப்பி விட்டால் அது நமக்குக் கவலையை ஏற்படுத்தினாலும் அது பெரிய ப��திப்பாகத் தெரியாது.\nஇந்தப் பிரார்த்தனையை அடிக்கடி சொல்கின்ற போது நாம் எந்த உலகத்திலிருந்து வந்தோமோ அந்த உலகத்திற்குத் திரும்பப் போகின்றோம் என்ற உணர்வு ஏற்படுகின்றது. நம்மில் நெருங்கிய உறவினர் யாராவது இறந்து விட்டால் நமக்குப் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. நாம் இறந்து விட்டாலும் நம்முடைய உறவினருக்கு அது பெரிதாகப் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.\nநமக்கு இருப்பது ஒரே ஓர் ஆண் குழந்தை என்று வைத்துக் கொள்வோம். நாம் இனிமேல் குழந்தை பெற முடியாத நிலையில் அந்தக் குழந்தை இறந்து விட்டால் இது நமக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். இது நம்முடைய இதயத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி அதை இயங்க விடாமல் தடுக்கின்ற ஒரு பேரிடியாகும். அந்தக் கட்டத்தில் நாம் சொல்கின்ற இந்தப் பிரார்த்தனை வெறும் மந்திரச் சொல்லாக இல்லாமல் அந்த இடியின் பாரத்தைத் தாங்கி தடுக்கின்ற, ஏந்திக் கடத்துகின்ற இயந்திரக் கம்பியாக மாறி விடுகின்றது.\nஅண்மையில் ஜெயலலிதா இறந்தவுடன் 470 பேர்கள் இறந்துள்ளார்கள். தற்கொலை இறப்புகளைத் தவிர்த்து மீதி உள்ளவர்கள் இறந்ததற்குக் காரணம் அதிர்ச்சி தான். இந்த அதிர்ச்சித் தகவலைத் தாங்காமல் போனதற்குக் காரணம் இது போன்ற இடி தாங்கியாகத் திகழ்கின்ற பிரார்த்தனை அவர்களுக்கு இல்லாமல் போனது தான்.\nஇமயம் போன்று வான் முட்ட உயரே எழுந்த ஒரு மாளிகையில், இடிதாங்கி இல்லாது போனால் இடி விழும் போது அது அடி வாங்கி நொறுங்கி விடுகின்றது. அதுபோல் இதயம் என்ற மாளிகைக்கு இடிதாங்கியான இந்தப் பிரார்த்தனை இல்லை என்றால் அது இடிந்து நொறுங்கி விடுகின்றது. அப்படித் தான் முஸ்லிம் அல்லாதவர்களின் இதயங்கள் அதிர்ச்சியில் நொடிந்து நின்று விடுகின்றது. உடனே அவர்கள் இறந்தும் விடுகின்றார்கள். இந்த வகையில் இது முஸ்லிம்களுக்கு அல்லாஹ்விடமிருந்து இறங்கிய அருள்களில் ஒன்றாக அமைந்து விடுகின்றது. இதைப் பின்வரும் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.\nஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன்களையும் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள் என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர்வழி பெற்றோர்.\nஇந்த வசனத்தில் இடம் பெறுகின்ற அருள்கள், மறுமையில் கிடைக்கின்ற அருள்களையும் குறிக்கும்; இம்மையில் கிடைக்கின்ற அருள்களையும் குறிக்கும். இறப்புச் செய்தி வருகின்ற போது அதனுடைய அதிர்ச்சியினால் இதயம் நின்று விடாமல் காக்கின்ற வகையில் இது ஓர் இறையருளாக அமைந்து விடுகின்றது.\nசில பேர்கள் அதிர்ச்சியில் இறக்காவிட்டாலும் அது அவர்களிடம் நெஞ்சு வலியை ஏற்படுத்தி விடும். இது போன்ற சோதனைகள் ஏற்படாமல் ஒரு தடுப்பு அரணாக இந்தப் பிரார்த்தனை அமைந்து அருளாக ஆகி விடுகின்றது.\nமுஸ்லிம்களும் இந்த வழிமுறையை அப்படியே கடைப்பிடித்து வருகின்றார்கள். இதனால் அவர்களிடம் தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணங்கள் அதிகமாக நிகழ்வதில்லை. இந்த வகையில் இது முஸ்லிம்களுக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்த மாபெரும் அருட்கொடையாகும். இதற்காக முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றார்கள்.\nஇந்த அருள்மிகு பிரார்த்தனையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூடுதலாக ஒரு பிரார்த்தனையை இணைத்துச் சொல்லித் தருகின்றார்கள்.\nசோதனை ஏற்படும் போது ஒருவர்,\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹும் மஃஜிர்னீ ஃபீ முஸீபதீ வஅக்லிஃப்லீ கைரன் மின்ஹா\n(பொருள்: நாம் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவர்கள். அவனிடமே திரும்பச் செல்பவர்கள். அல்லாஹ்வே எனக்கு ஏற்பட்ட சோதனையில் கூலியைத் தருவாயாக எனக்கு ஏற்பட்ட சோதனையில் கூலியைத் தருவாயாக எனக்கு இதை விடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக எனக்கு இதை விடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக\nஎன்று கூறினால் அதைவிடச் சிறந்த ஒன்றை அல்லாஹ் பகரமாக ஆக்கி விடுகின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்.\n(என் கணவர்) அபூஸலமா (ரலி) இறந்த போது, முஸ்லிம்களில் அபூஸலமாவை விட சிறந்தவர் யார் இருக்கின்றார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஹிஜ்ரத் சென்ற குடும்பத்தில் அவர் முதல் மனிதராவார் (என எண்ணினேன்) பின்பு நான் அந்தப் பிரார்த்தனையைக் கூறினேன். அல்லாஹ் எனக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பகரமாக வழங்கினான்.\nஅறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)\nநூல் : முஸ்லிம் 1525\nஇது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட���தலாகச் சொல்லி தந்த பிரார்த்தனையாகும். இந்தப் பிரார்த்தனை செய்பவருக்குக் கை மேல் பலன் கிடைப்பதையும் இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. கை மேல் கிடைக்கும் அந்தப் பலன் ஒருவர் நேரடியாகக் காணும் விதத்தில் அமைந்திருக்கலாம். அல்லது மறைமுகமாகவும் அமைந்திருக்கலாம்.\nஉறங்கும் போது மரண நினைவு\nஇது அல்லாமல், இஸ்லாமிய மார்க்கம் ஒருவர் தனது அன்றாட வாழ்க்கையில் உறங்கும் போதும், எழுந்திருக்கின்ற போதும் மரணத்தைப் பற்றி நினைக்கச் செய்கின்றது. ஒருவர் உறங்கும் போது\n உனது பெயரால் நான் மரணிக்கின்றேன் (தூங்குகின்றேன்); உனது பெயரால் உயிர் பெறுகின்றேன் (விழிக்கின்றேன்) என்றும், காலையில் விழிக்கின்ற போது…\nஎங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.\nஉறங்குகின்றேன் என்பதற்கு அனாமு என்ற வார்த்தை அரபியில் உள்ளது ஆனால் அதற்குப் பதிலாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அமூது நான் மரணிக்கின்றேன் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றார்கள். இரவில் தூங்கி விட்டுக் காலையில் எழுவதற்கு உனக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதனால் பாவங்களிலிருந்து விலகிக் கொள் என்ற எச்சரிக்கையை இந்தப் பிரார்த்தனை மனிதனுக்கு தருகின்ற அதே வேளையில் தூங்கி எழுவதற்குள் உனது உயிர் பிரிந்தாலும் பிரிந்து விடும் என்ற மரணத்தைப் பற்றிய நினைவூட்டல் இதில் அடங்கியிருக்கின்றது.\nமரணத்தை நினைக்க மையவாடி சந்திப்பு\nஅன்றாடம் ஒரு முஸ்லிமுக்கு மரணத்தை நினைவூட்டுவதுடன் இஸ்லாம் நின்று விடவில்லை. அடிக்கடி இறந்தவர்களின் பொது மையவாடியைப் போய் சந்திக்கவும் சொல்கின்றது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தாயாரின் அடக்கத்தலத்தைச் சந்தித்த பின்னர், நீங்கள் அடக்கத்தலங்களை (கப்ருகளை) சந்தியுங்கள். அது மறுமையை (மரணத்தை) நினைவூட்டுகின்றது என்று சொன்னார்கள்.\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)\nஅஸ்ஸலாமு அலை(க்)கும் தார கவ்மின் முமினீன் வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் லாஹி(க்)கூன்\n உங்கள் மீது சாந்தி நிலவட்டும்.  அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் சேரக்கூடியவர்களே\nவெளியிலிருந்து யார் என்ன பேசினாலும் இறந்தவர்கள் அதைச் செவியுற மாட்டார்கள் என்பது இஸ்லாத்தின் அழுத்தமான நம்பிக்கையாகும். அப்படியிருந்தும் இஸ்லாம் இந்தப் பிரார்த்தனையை செய்யச் சொல்கின்றது என்றால் இதில் இரண்டு விஷயங்கள் அடங்கியிருக்கின்றன.\n1. உயிருடன் இருப்பவர்கள் இறந்தவர்களுக்காக அல்லாஹ்விடம் செய்கின்ற பிரார்த்தனையாகும்.\n2. உயிருடன் இருப்பவர்கள் தாங்களும் மரணமடைந்து அவர்களுடன் போய் சேரக் கூடியவர்கள் என்று உணரச் செய்வதாகும்.\nநாங்களும் உங்களுடன் சேரக்கூடியவர்கள் என்ற வார்த்தைகள் உளவியல் ரீதியாகத் தாங்களும் மரணிப்பவர்கள் என்ற ஒரு பயிற்சியை அளிக்கின்றது. இப்படிப்பட்ட பயிற்சியின் மூலம் மரணச் செய்தியைத் தாங்கக் கூடிய மனப்பக்குவத்தை இஸ்லாம் முஸ்லிம்களுக்கு வழங்கியிருக்கின்றது. உண்மையில், இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்.\nமூன்று சிசுக்கள் இறந்து விட்டால் தாய்க்கு சொர்க்கம் கிடைக்குமா\nதுன்பங்கள் நீங்க அனைவரும் நோன்பு நோற்கலாமா\nமார்ச் 4, 2018 மார்ச் 5, 2018\nநல்லவர்கள் நோயால் அவதியுறுவது ஏன்\nPrevious Article ஜும்ஆ உரையில் மழை வேண்டி பிரார்த்திக்கலாமா\nNext Article ஹஜ்ருல் அஸ்வத் அல்லாஹ்வின் வலது கையா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸ���ாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/article/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-16T23:58:54Z", "digest": "sha1:MEB5FSIICKJ7VQWJEYP7PFU66QJFPGYK", "length": 34022, "nlines": 202, "source_domain": "uyirmmai.com", "title": "பாசிசத்தின் ஓயாத அலைகள் - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nசெப்டம்பர் 2019 - மனுஷ்ய புத்திரன் · தலையங்கம்\nஇந்திய தேசம் கடந்த ஒரு மாதமாக பதட்டத்தின் எல்லையில் இருக்கிறது. இந்தியாவை ஆளும் பா.ஜ.க அரசு, மக்கள்மேல் எந்த நேரம் வேண்டுமானாலும் எதைவேண்டுமானலும் திணிக்கலாம் என்ற அச்சம் பேரிருள்போல பரவலாகப் படர்ந்திருக்கிறது. காஷ்மீரின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டு அதன் சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்டு காஷ்மீரை இருகூறுகளாக்கி யூனியன் பிரதேசங்களாக ஆக்கியதோடு மட்டுமல்ல, காஷ்மீர் இப்போது ஒரு போர் கட்டுப்பாட்டு பிரதேசமாக வைக்கப்பட்டிருக்கிறது. முக்கிய தலைவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, வெளி யுலகத்திலிருந்து காஷ்மீர் முற்றிலுமாக துண்டிக்கப் பட்டிருக்கிறது. தொலைபேசி இல்லை. இணையம் இல்லை, தொலைக்காட்சிகள் இல்லை. மக்கள் வெளியே நடமாடுவதற்குக் கடுமையான கெடுபிடிகள். வீட்டைவிட்டு வெளியே செல்பவர் ஒருமணி நேரத்திற்குள் வீடு திரும்ப வேண்டும் என்ற கெடுபிடிகள். காஷ்மீருக்கு வெளியே இருப்பவர்கள் தங்கள் உறவினர்களுக்கோ நண்பர்களுக்கோ என்னவானது என்று தெரிந்துகொள்ளாத நிலை. காஷ்மீர் மக்கள் மருத்துவ உதவிகளைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் துண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். காஷ்மீரில் எதற்காக இந்த அவசர முற்றுகை காஷ்மீர் சட்டமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் இத்தகைய ஒரு ம��டிவை எடுக்க முடியாது என்றபோதும்கூட பாஜக அரசு தன் மிருகபலத்தைப் பயன்படுத்தி இந்த முடிவை நிறைவேற்றியிருக்கிறது. ஊடகங்கள் நுழைய முடியாத இருண்ட பிரதேசமாக காஷ்மீர் வைக்கப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அனுமதி இல்லை.\nஇந்தக் கொடூரமான ஜனநாயகப் படுகொலையைப்பற்றிக் கேள்வி கேட்பவர்கள் அனைவரையும் தேச விரோதிகள் என பாஜக முத்திரை குத்தி வருகிறது. இந்த அரசின் பயங்கரவாத செயல்களை எதிர்ப்பவர்கள் அனைவருமே தேச விரோத பயங்கரவாதிகளாக அடையாளம் காட்டப்படுகிறார்கள். இந்தியாவில் பல தேசிய, மாநிலக் கட்சிகளுக்குள் இந்த நடவடிக்கையை எப்படி எதிர்கொள்வது என்பதில் குழப்பங்களும் முரண்பாடுகளும் எழுகின்றன. ஆனால், மாநிலக் கட்சிகளில் திமுக மட்டுமே காஷ்மீரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மாநில சுயஆட்சிக்கும் ஜனநாயகத்திற்கும் மிகப்பெரிய ஆபத்து என்பதை உணர்ந்து இந்தக் கரம் இத்தோடு நிற்காது என்பதைத் தெரிந்துகொண்டு கடுமையான எதிர்ப்புகளைத் தொடர்ந்து முன்வைத்து வருகிறது. காஷ்மீரில் மத்திய அரசின் ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து டெல்லியில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் திமுக பெரும் போராட்டம் ஒன்றை நடத்தியது. திமுகவின் இந்த எதிர்ப்பு மட்டுமே தேசிய அரசியலில் முதன்மையான எதிர்க்குரலாக ஒலித்தது எனலாம்.\nமத்திய அரசு, காஷ்மீர் விவகாரத்தை மேலும் சிக்கலாக்கி எதிர்காலத்தில் சர்வதேச நாடுகளுடைய தலையீட்டிற்கு உள்ளாகும் இடத்தில் தள்ளியிருக்கிறது. ஒருவிதத்தில் உள்நாட்டில் மட்டுமல்ல, வெளியுறவுக் கொள்கையிலும் மத்திய அரசு இந்த விவகாரத்தில் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இதன் விளைவுகள் இந்தியாவில் பயங்கரவாத அபாயத்தை எதிர்காலத்தில் வளர்க்கக்கூடுமென அச்சம் ஏற்படுகிறது. ஆனால் அப்படி ஒரு பயங்கரவாதம் இங்கு வளர்ந்தால்தான் ஒரு இந்து பெரும்பான்மைவாதத்தைக் கட்டமைக்க முடியுமென பாஜக கருதுகிறது என்று தோன்றுகிறது. மத அடிப்படையிலான பாகுபாட்டின் அடிப்படையில் ஒரு பெரும்பான்மைவாதத்தை கட்ட பயங்கரவாதத்தின் துணை அவசியம். மேலும் மாநிலங்களின் அந்தஸ்தைக் குறைத்து எதிர்காலத்தில் அவற்றை ஒன்றுமில்லாமல் ஆக்குவதன்மூலமாக ஒரு ஒற்றை ஆட்சி முறையைக் கொண்டுவருவதற்கான பரிசோதனைக் களமாக காஷ்மீர் மாற்றப்பட்டிருக்கிறது.\nதேச பக்தி, தேச ஒற்றுமை ஆகிய முகமூடிகளை அணிந்துகொண்டு பாஜக இந்த அதிகாரத்தின் இரும்புப் பிடியை மேலும் இறுக்கிக் கொண்டிருக்கும்போது நாட்டின் பொருளாதார அடித்தளங்கள் தகர்ந்து விழுந்துகொண்டிருக்கின்றன. இந்தியா இதுவரை கண்டிராத பெரும் பொருளாதார மந்தநிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இதைப்பற்றி ஏராளமாகப் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றன. எளிமையாகப் பார்த்தால் மக்களுடைய வாங்கும் சக்தி வெகுவாகக் குறைந்திருக்கிறது. மத்தியதர வர்க்கத்தினர், விவசாயிகள், தொழிலாளிகள் என எல்லாப் பிரிவினரும் கடும் வருமான இழப்பைச் சந்தித்திருக்கின்றனர். கார்ப்பரேட்டுகளின் பல்லாயிரக்கணக்கான கோடி கடன்களைத் தள்ளுபடி செய்யும் மத்திய அரசு, விவசாயத்தையோ, சிறுதொழில்களையோ பாதுகாக்க ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. இந்தியாவின் 80% வேலைவாய்ப்புகளை அமைப்புசாரா தொழில்களான விவசாயமும் சிறுதொழிலும் குறுவணிகமுமே அளித்து வந்திருக்கின்றன. ஏற்கனவே நசிவில் இருந்த இந்தத் துறைகளைப் பணமதிப்பிழக்க நடவடிக்கையும் ஜி.எஸ்.டியும் முற்றாக அழித்துவிட்டது. இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு இப்படித்தான் நொறுக்கப்பட்டது. விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்குகிறோம், கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறோம் என்றெல்லாம் அடித்த சவடால்கள் பச்சைப் பொய்கள் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. விவசாயமும் சிறுதொழில்களும் குறுவணிகமும் அழிந்து கோடிக்கணக்கானோர் வேலையிழந்தது கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் அவலம். அது பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்தபோதுகூட பலரும் அதன் விளைவுகளை உணரவில்லை. பெரும்பாலான மக்கள் வருமான இழப்பையும் வேலையின்மையும் கொண்டிருந்தால் என்ன நடக்கும் முதலில் விவசாயம் மற்றும் சிறுகுறு தொழில்கள் அழியும். பிறகு நுகர்வுச் சந்தை சுருங்கி பெரிய நிறுவனங்கள் அழிய ஆரம்பிக்கும். மோட்டார் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் ஏற்பட்டிருக்கக்கூடிய பெரும் சரிவு சமீபத்தில் பெரும் அபாய மணியாக ஒலித்தது. விவசாயம் அழிந்தால் யார் டிராக்டர் வாங்குவார்கள் முதலில் விவசாயம் மற்றும் சிறுகுறு தொழில்கள் அழியும். பிறகு நு���ர்வுச் சந்தை சுருங்கி பெரிய நிறுவனங்கள் அழிய ஆரம்பிக்கும். மோட்டார் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் ஏற்பட்டிருக்கக்கூடிய பெரும் சரிவு சமீபத்தில் பெரும் அபாய மணியாக ஒலித்தது. விவசாயம் அழிந்தால் யார் டிராக்டர் வாங்குவார்கள் தவணை கட்டமுடியாமல் இருந்தால் யார் இரு சக்கர வாகனங்கள் வாங்குவார்கள் தவணை கட்டமுடியாமல் இருந்தால் யார் இரு சக்கர வாகனங்கள் வாங்குவார்கள் எதிர்காலம் குறித்த நிச்சயமின்மை இருந்தால் யார் கார் வாங்குவார்கள்\nகாபி டே நிறுவன அதிபர் சித்தார்த் தற்கொலை செய்துகொண்டது இந்தப் பொருளாதார பயங்கரத்தின் கோர முகத்தைக் காட்டுகிறது. மத்திய அரசின் வரிவிதிப்பு பயங்கரவாதம் எல்லாத் தரப்பினரையும் பேரழிவிற்குக் கொண்டு சென்றிருக்கிறது. மோட்டார் வாகன நிறுவனங்கள் அனைத்தும் வேலை நாட்களைக் குறைத்துக்கொள்ளும் சூழலில் பார்லே, பிரிட்டானியா போன்ற பிஸ்கட் நிறுவனங்களின் வீழ்ச்சிக் கதைகளும் வெளிவந்திருக்கின்றன. கடும் ஆட்குறைப்பு நடந்துகொண்டிருக்கிறது. உள்ளாடைகள் விற்பனைகூட கணிசமாக சரிந்திருக்கிறது என்ற புள்ளிவிவரத்தைக்கூட ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ரியல் எஸ்டேட் வர்த்தகம் ஏற்கனவே கடும் அழிவில் இருக்கிறது. கட்டிமுடித்த வீடுகளை வாங்க ஆளில்லை. உணவு, உடை, இருப்பிடம் என அனைத்துத் தேவைகள் சார்ந்தும் இவ்வளவு பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்படுகையில் மக்களுடைய வாழ்க்கைத்தரம் எவ்வளவு அதலபாதாளத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம்.\nஆனால் நிலைமையின் பயங்கரத்தைப்பற்றி பாஜக அரசு அலட்டிக்கொள்ளவே இல்லை. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போகாத ஊருக்கு வழி சொல்லிக்கொண்டிருக்கிறார். இந்த சந்தர்ப்பத்தில் ரிசர்வ் வங்கியின் கையிருப்புத் தொகையிலிருந்து 1.76 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் ஒப்படைக்க இப்போதைய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகந்ததாஸ் ஒப்புதல் அளித்துள்ளார். இது பொருளாதார நிபுணர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் பணம் என்பது அவசர கால தேவைக்காக வங்கித்துறையைக் காப்பாற்றும் நோக்கில் வைக்கப்பட்டிருக்கும் பணம். இதற்கு முன்பு அதிகபட்சமாக 50000 கோடி வரைக்கும்தான் மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடமிருந்து பெ���்றிருக்கிறது. கடைசியாக மன்மோகன் சிங் அரசு 20000 கோடி ரூபாயை பெற்றிருக்கிறது. ஆனால் இப்போது மத்திய அரசு 1.76 லட்சம் கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியிடமிருந்து பிடுங்குவது வங்கித்துறையைப் பேரழிவிற்கு கொண்டுசெல்லக் கூடியது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் மத்திய அரசின் இந்த நிர்பந்தத்தை ஏற்க மறுத்ததால்தான் வெளியேறும் சூழல் ஏற்பட்டது. அதேபோல மற்றொரு ரிசர்வ் வங்கி கவர்னரான உர்ஜித்சிங் பட்டேலும் அதே காரணத்திற்காகத்தான் ராஜினாமா செய்தார். “மத்திய வங்கியின் சுதந்திரமான செயல்பாட்டை அரசு மதிக்க வேண்டும். மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் பெருமுதலாளிகளுக்கும் அரசின் பயணற்ற திட்டங்களுக்கும் வங்கிகள் துணைபோக முடியாது. அப்படிப்போனால் அர்ஜெண்டினா சந்தித்த அதே நெருக்கடியை நாமும் சந்திக்க நேரிடும்” என்று எச்சரித்த ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரல் ஆச்சாரியாரும் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. என்ன செய்தேனும் தன் நோக்கங்களை சாதித்துக்கொள்ளும் மத்திய அரசு ரிசர்வ் வங்கி கவர்னராக சக்திகந்ததாஸைக் கொண்டுவந்தது. சக்திகந்ததாஸுமேகூட இந்த முடிவுக்குத் தயங்கியபோது அவரை நிர்பந்திக்கக்கூடிய நியமன ஆலோசகர்களை உள்ளே கொண்டுவந்து தனது நோக்கத்தை மத்திய அரசு சாதித்துக்கொண்டது. ரிசர்வ் வங்கி போன்ற ஒரு தன்னாட்சி பெற்ற நிறுவனத்தை மத்திய அரசு தன்னுடைய நிதி அமைச்சகத்தின் கிளைபோல மாற்றுவது ஒட்டுமொத்தமாக இந்தியப் பொருளாதாரத்தைப் பேரழிவிற்குக் கொண்டுசெல்லக்கூடியது. இங்கு அடிப்படையாக இன்னொரு கேள்வியும் எழுகிறது. இவ்வளவு பணத்தை மத்திய அரசு எதற்காகத் திரட்டுகிறது என்பதுதான் அந்தக் கேள்வி. இது பல்வேறு அச்சங்களையும் கேள்விகளையும் எழுப்புகிறது.\nநாடாளுமன்றத்தில் கடந்த ஒரு மாதத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகள் பாஜகவிற்கு எதிரான அரசியல் சக்திகள் பெருமளவிற்கு பலவீனமடைந்ததையே காட்டுகிறது. முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றுபட்டு பாஜகவை எதிர்க்கும் மனநிலை பெரும்பாலான கட்சிகளுக்கு இல்லை. ஒவ்வொரு கட்சிகளிலும் தங்களுக்கு ஆதரவான மனநிலைகொண்ட ஒரு தரப்பை பாஜக உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள், அரசுக்கு சாதகமாக எடுத்த நிலைப்பாடுகள் இந்திய அர���ியலில் நிலவும் பெரும் குழப்பத்தைக் காட்டுகிறது. வழக்குகளின் காரணமாகவும் விலைபேசப்படுவதின் காரணமாகவும் எதிர்க்கட்சிகளுக்குள் பாஜகவின் நிழல் ஆழமாக விழுந்துகொண்டிருக்கிறது.\nஇந்த சூழ்நிலையில்தான் ஒற்றை எதேச்சதிகார பெரும்பான்மைவாத ஆட்சியை நோக்கி இந்தியா நகர்ந்துகொண்டிருப்பதைக் காண முடிகிறது. இந்த தேசம் அரசியல் சாசனத்திற்குப் பதில் ராணுவ பலத்தால் ஆளப்படும் நிலை வெகு தூரத்தில் இல்லை என்று தோன்றுகிறது. இந்த ஜனநாயகத்திற்கான குரலை அடியோடு அழித்தொழிக்கவேண்டும் என்று பாஜக மூர்க்கமாகச் செயல்பட்டு வருகிறது. ஊடகங்களும் எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் ஆங்கில ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிடவும் எமர்ஜென்சி காலத்தில் இருந்ததைவிடவும் எதிர்கொள்ள வேண்டிய மோசமான சூழல் இன்று நிலவுகிறது.\nவரப்போகிற நாட்கள் எல்லாவிதத்திலும் மிகக் கடுமையானவை, மிக ஆபத்தானவை. ஒரு அரசு பாசிசத்தைக் கொண்டுவருவதில் ஆச்சரியமில்லை. ஆனால், அதற்கு இந்த நாட்டினுடைய மக்களை உடந்தையாகவும் பங்காளிகளாகவும் சேர்த்துக்கொள்வதுதான் அபாயகரமானது. இப்போது இந்தியாவில் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. மதவாதமும் தேசிய வெறியும் ஒன்றுசேர்வது மிகமிக அபாயகரமான ஒரு கலவை. ஜெர்மனியில் இனவாதமும் தேசிய வெறியும் ஒன்று சேர்ந்ததுபோன்ற கலவை அது.\nஉயிர்மை மாத இதழ் - செப்டம்பர் 2019\nகாணாமல் ஆக்கப்பட்டோர் என்றொரு இனம்\nபெண்ணிய வாசிப்பில் தி. ஜானகிராமன் சிறுகதைகள்\nகாஷ்மீரின் நிலை: ஒரு மக்கள் தொகுதியைக் காணாமலடிக்கும் முறை\nஒரே வெக்கமாப் போச்சுங்க எனக்கு\nமாலை மலரும் நோய் : காமத்துப்பால் உரை\nநேர்கொண்ட பார்வை: புத்தம் புதுமைப் பெண்\nமனித இயல்புகளைப் பதிவுசெய்யும் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/news/19-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-01-16T23:37:47Z", "digest": "sha1:QEKY3C6DU5OWDR6G5O5VRTHYXG5JICBQ", "length": 11457, "nlines": 180, "source_domain": "uyirmmai.com", "title": "19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அசத்திய நடால் - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையா���மும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\n19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அசத்திய நடால்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் 19ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.\nஆண்டின் கடைசி கிராண்ட்ஸ் லாம் டென்னிஸ் தொடரான அமெரிக்க ஓபன், நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன், ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், தரநிலையில் 2ஆவது இடத்தில் உள்ள ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஐந்தாவது இடம் வகிக்கும் ரஷ்யாவின் டேனில் மேத்வதேவ்வுடன் மோதினார்.\nகிட்டத்தட்ட 5 மணி நேரம் நடந்த இப்போட்டியில், 7-5, 6-3, 5-7, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இதன்மூலம் 19ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை நடால் கைப்பற்றியிருக்கிறார்.\nஇதற்கு முன்னதாக 2010, 2013 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் அமெரிக்கக் கோப்பையைக் கைப்பற்றியுள்ள நடால் தற்போது தனது நான்காவது அமெரிக்க ஓபன் கோப்பையினை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற நடலுக்குக் கோப்பையுடன் 27 கோடியே 58 லட்ச ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.\n33 வயதான ஸ்பானிஷ் இடது கை வீரர், ரோஜர் பெடரரின் அனைத்து நேர ஆண்களின் சாதனையான 20 கிராண்ட்ஸ்லாம் வெற்றிகளினை தற்போது நெருங்கியுள்ளார். நடால் இன்னும் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றால் ரோஜர் பெடரரின் சாதனையைச் சமன் செய்வார்.ஜோகோவிச் 16 கிராண்ட்ஸ்லாம் பட்டத்துடன் அடுத்த நிலையில் இருக்கிறார்.\nபாறையின் இடுக்குகளில் மலரும் வாழ்வு\n'' மோகம் என்னும் தீயில் என் மனம்''- டாக்டர் ஜி ராமானுஜம்\nசினிமா › தொடர்கள் › இசை\nஏன் காலநிலை நீதி இப்போது அவசியம்\n’நதியில் ஆடும் பூவனம் ’ சௌந்தர்ய ஆராதனை- டாக்டர் ஜி.ராமானுஜம்\nசினிமா › தொடர்கள் › இசை\nகலங்க வைத்த ஹாலிவுட் பேய்ப்படங்கள் -வளன்\nபாறையின் இடுக்குகளில் மலரும் வாழ்வு\nசூன்யக்காரிகளின் வேட்டை நிலம் - வளன்\nஇசைப்பேரழகிகளும் உன்மத்த இசைஞர்களும் ��� வளன்\n'' மோகம் என்னும் தீயில் என் மனம்''- டாக்டர் ஜி ராமானுஜம்\nஏன் காலநிலை நீதி இப்போது அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU1ODExNQ==/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-1-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-17T00:38:03Z", "digest": "sha1:GNWHDSDYYZDECUWBNJGPU2H3JYIUFEHL", "length": 7466, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பார்முலா 1 பந்தயத்தில் பயங்கர விபத்து நூலிழையில் தப்பினார் குரோஸ்ஜீன்", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nபார்முலா 1 பந்தயத்தில் பயங்கர விபத்து நூலிழையில் தப்பினார் குரோஸ்ஜீன்\nபஹ்ரைன் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில் ஏற்பட்ட பயங்கர விபத்தில், ஹாஸ் பெராரி அணி வீரர் ரோமைன் குரோஸ்ஜீன் அதிர்ஷ்டவசமாக கை விரல்களில் ஏற்பட்ட தீ காயத்துடன் உயிர் தப்பினார். விறுவிறுப்பான பந்தயத்தில் மணிக்கு 220 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்த குரோஸ்ஜீன் கார், கட்டுப்பாட்டை இழந்து தடுப்புகளின் மீது மோதி இரண்டாக உடைந்ததுடன் தீப்பிடித்து எரிந்தது. சுமார் 30 விநாடி போராட்டத்துக்குப் பிறகு காருக்குள் இருந்து வெளியே வந்த குரோஸ்ஜீன் கைகளில் கடுமையான தீ காயம் ஏற்பட்ட நிலையில், உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. இந்த விபத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு முன்பாக பார்முலா 1 வரலாற்றில் 1991ல் மொனாக்கோவில் நடந்த விபத்தில் தான் ஒரு கார் இரண்டாக உடைந்துள்ளது. 1980ல் இமோலாவில் நடந்த விபத்தில் தீ பிடித்து எரிந்தது. அமெரிக்காவின் வாட்கின்ஸ் கிளென் களத்தில் 1973 மற்றும் 74ல் நடந்த விபத்துகளில் டிரைவர்கள் பிரான்கோயிஸ் செவெர்ட், ஹெல்மட் கோய்னிக் பலியானது குறிப்பிடத்தக்கது. பஹ்ரைனில் தொடர்ந்து நடந்த பந்தயத்தின் முடிவில் மெர்சிடிஸ் வீரர் லூயிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார். ரெட் புல் ரேசிங் ஹோண்டா வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் 2வது இடமும், சக வீரர் அலெக்சாண்டர் அல்பான் 3வது இடமும் பிடித்தனர். இந்த போட்டியில் நிகழ்ந்த விபத்தை அடுத்து, வீரர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களில் பார்முலா 1 நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.\nகியூபா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை\nஇலங்கையில் நடந்த போர் குற்றம் பற்றி விசாரிக்க சுதந்திரமான தனி அமைப்பு: ஐநா.வுக்கு தமிழ் கட்சிகள் கடிதம்\nநார்வேயில் பயங்கரம்: தடுப்பூசி போட்ட 23 முதியோர் பலி\nபயனாளர்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து தனிநபர் தகவல் கொள்கையை ஒத்திவைத்தது வாட்ஸ்அப்: தன்னிலை விளக்கம் அளித்து அறிக்கை\nபதவியேற்ற முதல் 100 நாளில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி: 20ம் தேதி அதிபராகும் பிடென் அறிவிப்பு\nஇது உங்கள் இடம் : பெண்களின் தார்மீகக் கடமை\nஇந்திய வீரர்கள் செயல்திறன்: ராஜ்நாத் பாராட்டு\nஅரசை ஆதரித்தவர்களிடம் எப்படி பேச முடியும் வேளாண் சட்ட நிபுணர் குழு உறுப்பினர்களை மாற்றுங்கள்: உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகள் மனு\nகொரோனா விழிப்புணர்வுக்கு பதில் தடுப்பூசியை பிரபலப்படுத்த புது காலர் டியூன்\nவீட்டு தோட்டம் அமைக்கும் பயிற்சி\nகொரோனாவுக்கு உலக அளவில் 2,029,541 பேர் பலி\n2ம் போக நெல் சாகுபடிக்கு கை கொடுத்த மழை\n200 யூனிட் ரத்த தானம் ஆலோசனை கூட்டம்\n எட்டு மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் ....நாளொன்றுக்கு 100 பேருக்கு தடுப்பூசிக்கு ஏற்பாடு\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/category/seithi/", "date_download": "2021-01-16T23:32:43Z", "digest": "sha1:MVS57MUEOTYQP5XFQ67JBREP3YVMYL2W", "length": 5960, "nlines": 173, "source_domain": "www.tamilscandals.com", "title": "செய்தி Archives - TAMILSCANDALS", "raw_content": "\nஆண் ஓரின செயற்கை 13\nஆண் ஓரின சேர்கை 12\nதமிழ் செக்ஸ் ஜோக்ஸ் 35\nநடிகை ஆபாச கதை 26\nகிகொலொசரவணன் பெண்களை சுலபமாக மடக்கி ஒழுப்பது எப்படி\nஇது ஆண்களுக்காக பெண்களை எப்படி சுலபமாக கரெக்ட் பண்ணி ஒழுப்பது ஒரு சின்ன டிப்ஸ் படித்து பயன்பெறுவீர்\nகிகொலொ சரவணன் காண்டம் போடாமல் ஒழுப்பது நல்லதா\nகாண்டம் போடாமல் ஒழுப்பது நல்லதா பதில் கூறுகிறேன் நன்றாக கேளுங்கள் முக்கியமாக பெண்களுக்கு தெரியவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2011_04_27_archive.html", "date_download": "2021-01-17T00:34:42Z", "digest": "sha1:TAKMZH27OK3DCAVDY2L253H6SJ6HSBKV", "length": 78069, "nlines": 812, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 04/27/11", "raw_content": "\nஐ.நா. அறிக்கை தொடர்பாக இலங்கையுடன் விரைவில் பேச்சு:\nஐ.நா. அறிக்கை தொடர்பாக இலங்கையுடன் விரைவில் பேச்சு: இந்திய தெரிவிப்பு\nஐ.நா. அறிக்கை விரைவில் அறிக்கையை கவனமாக ஆராய்ந்து வருவதாகவும் விரைவில் பேசவுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇந்த அறிக்கையை கவனமாகப் ஆராய வேண்டிய தேவையுள்ளது என்றும் இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் விரைவில் இந்தியா தொடர்பு கொண்டு பேசும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சு பேச்சாளர் கூறியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/27/2011 11:53:00 பிற்பகல் 0 Kommentare\nஐ.நா அறிக்கைக்கு கனேடிய லிபரல் கட்சி ஆதரவு\nஐ.நா. அறிக்கைக்கு ஆதரவளிக்கப்போவதாக கனேடிய லிபரல் கட்சித் தலைவர் மைக்கல் இக்னேட்டிவ் தெரிவித்துள்ளார்.\nதேர்தல் பிரசாரத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் உண்மையான சமாதானத்தையும் நீதியையும் காண வேண்டுமாயின் ஐ.நா. நிபுணர்குழுவினால் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/27/2011 11:52:00 பிற்பகல் 0 Kommentare\nஇலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும்: ஜெயலலிதா வலியுறுத்தல்\nஇலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையிலுள்ள மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய அந்நாட்டு அரசை வலியுறுத்தும் வகையில் இந்தியா முன்னின்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் எதற்கும் அடிபணியாத இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/27/2011 11:51:00 பிற்பகல் 0 Kommentare\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் மேலும் விசாரணைகள் அவசியம்: நவநீதம்பிள்ளை வலியுறுத்து\nஇலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பில் மேலும் விசாரணைகள் அவசியமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவனீதம் பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.\nஇறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரச மற்றும் விடுதலைப் புலிகளினால் யுத்தக் குற்றங்கள் இழைக்கப்பட்டுள��ளதாக ஐ.நாவினால் நியமிக்கப்பட்ட 3 பேரைக்கொண்ட குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் இது தொடர்பில் விசாரணை அவசியமென அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த அறிக்கையானது சர்வதேச சமூகத்தினை மிகவும் பாதித்திருப்பதாகவும் பாரபட்சமற்ற விசாரணையொன்று அவசியமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/27/2011 04:44:00 பிற்பகல் 0 Kommentare\nபுதிய 20 தூதுவர்கள் மற்றும் ஓர் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியிடம் நியமனக் கடிதங்களை சமர்ப்பித்தனர்\nபுதிய 20 தூது வர்கள் மற்றும் ஓர் உயர்ஸ்தானிகர் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விடம் தமது நியமனக் கடிதங்களை சமர்ப்பித்தனர்.\nஜனாதிபதி செயலகத்தில் இவர்கள் தமது நியமனக் கடிதங்களைக் கையளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதற்கமைய இத்தாலி, கொரியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளின் 5 தூதுவர்களும் தென்னாபிரிக்காவின் உயர்ஸ்தானிகரும் தமது நியமனக் கடிதங்களை கையளித்துள்ளனர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/27/2011 04:42:00 பிற்பகல் 0 Kommentare\nதிருகோணமலை சிறையில் இருந்து நால்வர் தப்பியோட்டம்\nதிருகோணமலை சிறையிலிருந்து நான்கு பேர் தப்பிச் சென்றுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.\nவர்த்தகர் ஒருவரிடமிருந்து கப்பம் பெற்றவர்கள் எனக் குற்றம் சுமத்தப்பட்ட நால்வரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/27/2011 04:41:00 பிற்பகல் 0 Kommentare\nபோதைப் பொருள் கடத்த முயன்ற நபர் ஒருவர் கைது\nஇந்தியாவிலிருந் து இலங்கைக்கு 15 கிலோகிராம் கஞ்சாவை கடத்த முயன்ற நபர் ஒருவரை பேசாலைக் கடற்; பரப்பில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர்.\nபேசாலையைச் சேர்ந்த இவர் கடற்படையிடமிருந்து கடலில் மீன் பிடிப்பதற்கான அனுமதியைப் பெற்ற போதும்; கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/27/2011 04:39:00 பிற்பகல் 0 Kommentare\nஐ.நா. அறிக்கையை வரவேற்கும் அமெரிக்கா\nஐ.நா. நிபுண ர் குழுவின் அறிக்கையை அமெரிக்கா வரவேற்பதாக ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சுசான் ரைஸ் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை மீதான பதிலளிக்கும் கடப்பாடு குறித்து நிபுணர் குழுவின் அறிக்கை வலியுறுத்தியுள்ளதாகவும் போர்க் குற்ற விசாரணைகளையும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் இவ்வறிக்கை உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/27/2011 04:37:00 பிற்பகல் 0 Kommentare\nஉறுப்பு நாடுகள் இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே சுயாதீன சர்வதேச விசாரணை: பான் கீ மூன்\n2009 மே மாதம் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. உறுப்பு நாடுகள் இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு தன்னால் உத்தரவிட முடியும் என ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தொடர்பான நிபுணர்கள் குழுவின் அறிக்கையை வெளியிட்ட பின்னர் ஐ.நா. விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் சர்வதேச விசாரணைகள் இடம் பெற இலங்கையின் ஒப்புதல் வேண்டும்.\nஅல்லது ஓர் பொருத்தமான சர்வதேச அரங்கத்தில் உறுப்பு நாடுகள் இதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பொருத்தமான சர்வதேச அரங்கம் என்று கருதப்படுவது யாது என்பது தொடர்பில் பான் கீ மூனின் அறிக்கையில் எதுவும் பிரஸ்தாபிக்கப்படவில்லை. இது ஐ.நா. பாதுகாப்புச்சபை, பொதுச்சபை, அல்லது மனித உரிமைகள் அமைப்பாக இருக்க முடியும்.\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியிருக்கலாம். இதுவே யுத்தக் குற்றத்துக்கும் காரணமாகியிருக்கலாம். எனவே இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் போர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என ஐ.நா. நிபுணர்கள் குழு தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.\nமேலும் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது ஐக்கிய நாடுகளின் நடவடிக்கை குறித்து ஓர் விசாரணை நடத்தப்படுமென ஐ.நா. செயலாளர் நாயகம் கூறியுள்ளார். இவ்வாறான விசாரணை ஒன்றை நடத்த வேண்டுமென பான் கீ மூன் நியமித்த குழு சிபார்சு செய்துள்ளமை தொடர்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இருதரப்பினரும் சர்வதேச மனித நேயம் மற்றும் மனித உரிமைச் சட்டங்களை மீறியமைக்கான குற்றஞ்சாட்டுமளவுக்கு ஆதாரமான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாக மூவரடங்கிய நிபுணர்கள் குழுவின் 200 பக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் இணை நிறுவனங்கள் என்பனவும் பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டன என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nசர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச மனிதாபிமானச் சட்டம் என்பவை பாரிய அளவில் இருதரப்பினாலும் மீறப்பட்டமைக்கு ஆதாரங்கள் உள்ளதாக கூறும் ஐ.நா. அறிக்கை அவற்றுள் சில யுத்தக் குற்றங்கள், ஏனையவை மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றச் செயல்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முழுமையாக பொறுப்புக்கூறுதல் மற்றும் நீதியை நிலைநாட்டுதல் தொடர்பில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு அரசாங்கமும் விடுதலை புலிகளும் மேற்கொண்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படவேண்டும் என முன்வைத்த அறிக்கை நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் சபையினால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.\nகடந்த 12 ஆம் திகதி ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையை பொது மக்களின் ஆர்வம் மற்றும் வெளிப்படைத்தன்மையை கருத்திற்கொண்டு பகிரங்கப்படுத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக பான் கீ மூனின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nமுழுமையான பொறுப்புக்கூறுதல் மற்றும் நீதியை நிலைநாட்டுதல் மூலம் இலங்கை அரசும் மக்களும் தேசிய நல்லிணக்க மற்றும் அமைதியை ஏற்படுத்த முடியும் என்று பான் கீ மூன் நம்புவதாக அவரது பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தினாலும் தமிழீழ விடுதலை புலிகளினாலும் மீறப்பட்டதாக கூறப்படும் சர்வதேச மனிதாபிமானம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நிபுணர்கள் குழு முன்வைத்த தீர்மானங்களையும் விதந்துரைகளையும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மிகவும் கவனமாக ஆய்வு செய்தார். அதில் சில நம்பகத்தன்மையுடைய யுத்தக் குற்றச்சாட்டுக்களும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றச் செயல்களும் அடங்கியுள்ளன.\nயுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பரந்தளவிலான ஷெல் தாக்குதல்கள் காரணமாக பொது மக்கள் படுகொலைகள் செய்யப்பட்டமை, மனிதாபிமான உதவிகளை மறுத்தமை உட்பட நம்பகத்தன்மையுடன் கூடிய ஐந்து வகையான மீறல்களை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டதாக நிபுணர்கள் குழு கண்டறிந்துள்ளது. அதேபோன்று பொது மக்களை மனித கேடயமாக பயன்படுத்தியமை, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தும் வெளியேற முயன்ற சிவிலியன்களை படுகொலை செய்தமை உ ட்பட ஆறு வகையான மீறல்களை புலிகள் மேற்கொண்டதாகவும் நிபுணர்கள் குழு குற்றஞ்சாட்டியுள்ளது. மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்புக்கூறும் தன்மை இலங்கை அரசாங்கத்துக்கு முதலில் உள்ளதாக நிபுணர் குழுவின் விதந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nயுத்தம் முடிவுக்கு வந்தததைத் தொடர்ந்து தெற்காசிய நாடுகளுக்கான விஜயத்தை பான் கீ மூன் மேற்கொண்டதைத் தொடர்ந்து இந்த மூவரடங்கிய நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது.\nஇந்த மூவரடங்கிய நிபுணர் குழுவில் இந்தோனேஷியாவை சேர்ந்த மர்சுகி தருஷ்மன், தென்னாபிரிக்காவை சேர்ந்த யஸ்மின் சூக்கா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீவன் ரட்னர் ஆகியோர் அடங்கியுள்ளனர். அவர்கள் தங்கள் பணியை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/27/2011 01:29:00 பிற்பகல் 0 Kommentare\nஅறிக்கையை நாம் நிராகரிப்பதனால் உள்ளடக்கம் குறித்து அக்கறையில்லை\nஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு இலங்கை தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளமையை உலகில் தோன்றியுள்ள புதுவிதமான நவீன அரசியல் காலனித்துவ முயற்சி என்று கூறலாம்.\nஇவ்வாறு ஒரு அறிக்கையை வெளியிடுவதற்கு ஐ.நா. வின் யாப்பு சட்டம் மற்றும் பண்பியல் ரீதியாக எவ்விதமான உரி மையும் இல்லை என்று ஸ்ரீலங்கக்ஷி சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.\nஇந்த அறிக்கையை நாங்கள் முழுமையாக நிராகரிப்பதனால் அதன் உள்ளடக்கம் குறித்து பேசவிரும்பவில்லை. எனினும் ஐ.நா. நிபுணர் குழு முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களில் ஒன்றையாவது நிரூபிக்கட்டும் பார்க்கலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் அழகப்பெரும மேற்��ண்ட விடயங்களை கூறினார்.\nஅவர் இவ்விடயம் குறித்து மேலும் கூறியதாவது: ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர் குழுவுக்கு இவ்வாறு அறிக்கை ஒன்றை வெளியிடுவதற்கு எவ்விதமான உரிமையும் இல்லை என்று நாங்கள் ஆரம்பத்திலிருந்து கூறிவருகின்றோம்.\nஅதாவது இவ்வாறு ஒரு அறிக்கையை வெளியிடுவதற்கு ஐ.நா. வின் யாப்பு சட்டம் மற்றும் பண்பியல் ரீதியாக எவ்விதமான உரிமையும் இல்லை. எனவே அந்த அறிக்கையை நாங்கள் நிராகரிப்பதனால் அதன் உள்ளடக்கங்கள் குறித்து பேசிக்கொண்டிருக்க விரும்பவில்லை.\nஆனால் ஐ.நா. நிபுணர் குழு முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களில் ஒன்றையாவது நிரூபிக்கட்டும் பார்க்கலாம். ஆதாரமற்ற வகையில் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஅதாவது இதனை உலகில் தோன்றியுள்ள புதுவிதமான நவீன அரசியல் காலணித்துவம் என்று கூற முடியும். நாங்கள் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி குறித்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையை நடத்திவருகின்றோம்.\nநாங்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு தேவையான வேலைத்திட்டங்களை மேற்கொண்டிருக்கின்ற நிலையில் ஐக்கிய நாடுகள் சபை நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றது.\n30 வருடகால யுத்தத்தின் பின்னர் நாட்டில் மக்கள் அமைதியாக வாழ்கின்றனர். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு தற்போதுதான் சுதந்திரமாக வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/27/2011 01:25:00 பிற்பகல் 0 Kommentare\nரஷ்யா மற்றும் சீனா கொடுத்த அழுத்தமே பான் கீ மூனின் பின்வாங்கலுக்கு காரணம்\nஐக்கிய நாடுகள் சபையின் சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டு செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு தயாரித்துள்ள அறிக்கையை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம். இது தொடர்பில் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ளவுள்ளோம். உள்நாட்டில் மக்களை தெளிவுபடுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் கருத்தரங்குகளை நடத்த ஏற்பாடுகளை செய்துள்ளோம் என்று சுதந்திர பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nமேலும் இந்த விடயம் குறித்து ரஷ்யாவும் சீனாவும் கொடுத்த அழுத்த���் காரணமாகவே ஐ.நா. செயலாளர் நாயகம் தனது நிலைப்பாட்டில் பின்வாங்கியுள்ளார். அதாவது ஆரம்பத்தில் கடும் தொனியில் செயற்பட்ட பான் கீ மூன் தற்போது உறுப்பு நாடுகள் இணக்கம் வெளியிட்டால் மட்டுமே சர்வதேச விசாரணை ஒன்றுக்கு செல்ல முடியும் என்று கூறியுள்ளார் எனவும் சங்கம் குறிப்பிட்டது.\nஅந்த வகையில் ஐ.நா. வின் செயற்பாட்டினால் இலங்கையில் ஏதாவது குழப்பங்கள் ஏற்படின் அல்லது சமாதான நிலைமையில் விரிசல் ஏற்படின் அதற்கான முழுப் பொறுப்பையும் ஐ.நா. செயலாளரே ஏற்கவேண்டும் என்றும் விரிவுரையாளர் சங்கம் கூறுகிறது.\nகொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட இந்த சங்கத்தின் பிரதிநிதிகள் மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டனர்.\nசுதந்திர பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் தலைவரும் பேராதனை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளருமான கலாநிதி விஜித்த நாணயக்கார கருத்து வெளியிடுகையில் :\nஇந்த நெருக்கடியான சூழலில் நாட்டில் அனைவரும் இன மத கட்சி பேதமின்றி ஒற்றுமையுடன் செயற்படவேண்டும். ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை செயற்படுவதை ஏற்க முடியாது. 26 வருடகால பயங்கரவாதத்தையே அரசாங்கம் தோற்கடித்தது. அந்த வகையில் தற்போது பொருளாதார அபிவிருத்தியை நோக்கி பயணிக்கும் எமது நாட்டுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஐ.நா. நிபுணர் குழு செயற்பட்டுள்ளது. அதனை ஏற்க முடியாது. எனவே எமது நாட்டின் இறைமைக்கு எதிராக செயற்படும் நிலைமை தொடர்பில் நாங்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும். நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை குழப்புவதற்கு இடமளிக்க முடியாது. யுத்தம் முடிவடைந்தததிலிருந்து புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர்கள் பாரியளவில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். தற்போது இந்த நிபுணர் குழு விடயமானது எமது நாட்டுக்கு எதிரான சதித்திட்டங்களின் ஒரு அங்கம் மட்டுமேயாகும். எனவே அனைவரும் முன்வந்து முழு மனதுடன் இந்த அறிக்கையை நிராகரிக்கவேண்டும் என்றார்.\nகொழும்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் எம். எஸ். அனீஸ் கருத்து வெளியிடுகையில் :\nஉலகில் மிகவும் பலமான பயங்கரவாத அமைப்பையே அரசாங்கம் தோற்கடித்துள்ளது. வடக்��ு கிழக்கு மாகாணங்களின் மக்களை மீட்கும் நோக்கிலேயே இந்த பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது யுத்தம் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு தயாரித்துள்ள அறிக்கையானது உள்நோக்கம் கொண்டது.\nபயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை காரணமாக முழுமையாக வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களே நன்மையடைந்தனர். அவர்கள் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர். அந்த வகையில் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தி ஏற்படும் வகையில் நிபுணர் குழு செயற்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கின்றோம்.\nஇந்த அறிக்கையானது எமது நாட்டின் இறைமைக்கு சவால்விடக்கூடியதாக உள்ளது. 1983 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டுவரை புலிகளால் சுமார் 75 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். தமிழ் சிங்களம் மற்றும் முஸ்லிம் என்ற வேறுபாடின்றி கொன்றொழித்தனர்.\nஅப்போது இந்த ஐக்கிய நாடுகள் சபை எங்கே இருந்தது அதன் செயலாளர் என்ன செய்துகொண்டிருந்தார் அதன் செயலாளர் என்ன செய்துகொண்டிருந்தார் மக்களால் உருவாக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையினால் செயற்பட முடியுமா\n1988 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜே.வி.பி. பிரச்சினையில் 60 ஆயிரம் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அப்போது இந்த ஐக்கிய நாடுகள் சபை ஏன் வாய் திறக்கவில்லை இந்த நிபுணர் குழுவின் அறிக்கையில் உள்நோக்கம் உள்ளது. இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nஎனவே இதன் பின்னணியில் சர்வதேச சதித்திட்டம் ஒன்று உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் கட்சிபேதங்களை மறந்து நாட்டுக்காக ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்றார்.\nகொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளர் பிரதீப மஹாஹேவா கருத்து வெளியிடுகையில் :\nஐக்கிய நாடுகள் இவ்வாறு குழுவை நியமித்து அறிக்கை தயாரித்துள்ளதை ஏற்க முடியாது. இந்த விடயத்தில் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்படுகின்றன.\nஇந்த நாடுகளின் அழுத்தம் காரணமாக ஐ.நா. செயலாளர் நாயகம் பின்வாங்கியுள்ளார். அதாவது ஆரம்பத்தில் கடும் தொனியில் செயற்பட்ட பான் கீ மூன் தற்போது உறுப்பு நாடுகள் இணக்கம் வெளியிட்டால் மட்டுமே சர்வதேச விசாரணை ஒன்றுக்கு செல்ல முடியும் என்று கூறியு��்ளார்.\nஎனவே தற்போதைய நிலைமையில் ஐ.நா. வின் செயற்பாட்டினால் இலங்கையில் ஏதாவது குழப்பங்கள் ஏற்படின் அல்லது சமாதான நிலைமையில் விரிசல் ஏற்படின் அதற்கான முழுப் பொறுப்பையும் ஐ.நா. செயலாளரே ஏற்கவேண்டும். மேலும் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக உள்ளமையினால் இந்த அறிக்கையினை ஐ.நா. வின் பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்ல முடியாது.\nமேலும் எமது வெளிநாட்டு தூதுவர்கள் சற்று உற்சாகமாக செயற்பட்டு சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தோற்கடிக்க முன்வரவேண்டும் என்றார்.\nசுதந்திர பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஜித் திசாநாயக்க குறிப்பிடுகையில் :\nஇது எமது ஆரம்ப முயற்சி மட்டுமேயாகும். இந்த நாட்டின் இலவசக் கல்வியை பெற்ற நாங்கள் நாட்டுக்காக செயற்படவேண்டியது கட்டாயமாகும். எனவே ஐ.நா.வின் இந்த விடயம் தொடர்பில் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ளவுள்ளோம்.\nஉள்நாட்டில் மக்களை தெளிவுபடுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் கருத்தரங்குகளை நடத்த ஏற்பாடுகளை செய்துள்ளோம். கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை மே மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் வெளிவரவுள்ளது. இந்நிலையில் அதற்கு முன்னர் இவ்வாறு அறிக்கை வெளியிடுவது முறையற்ற விடயமாகும் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/27/2011 01:23:00 பிற்பகல் 0 Kommentare\nகுற்றச்சாட்டுக்கள் இன்றி சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை விடுக்க பணிப்புரை: பிரதம நீதியரசர்\nகுற்றச்சாட்டுக்கள் இன்றி நீண்ட காலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர் யுவதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்ட மா அதிபருக்கும் பொலிஸாருக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.\nபி.பி.சி சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதமது இரண்டு வருட பதவிக்காலத்தில் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களுக்கு உதவி புரிவதற்கு பல முயற்சிகளை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/27/2011 01:21:00 பிற்பகல் 0 Kommentare\nபயனாளிகளின் பெயர்ப்பட்டியல் விரைவில் கிடைத்தால் வீடமைப்புத்திட்டம் அமுலாகும்: இந்தியா\nஐம்பதாயிரம் வீடுகளை அமைப்பதற்கு வெளிப்படையான முறையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் பெயர்ப்பட்டியலை இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெறுவதற்கு காத்திருக்கிறோம். பயனாளிகன் பெயர்ப்பட்டியல் விரைவில் கிடை த்தால் வீடமைப்புத்திட்டத்தின் செயற்பாடுகள் காலதாமதமின்றி நிறைவேற்றப்படும்என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.\nயுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை அமைத்தக்கொடுக்க இந்தியா இணக்கம் தெரிவித்திருந்தது. ஆனால், வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டு அண்மைக்காலமாக எழுந்திருந்தது.\nஇது குறித்து விளக்கம் அளிக்கும்வகையில் இந்திய தூதரகம் நேற்று அறிக்கையொன்றினை விடுத்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்காக இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவியுடன் அமைக்கப்படவிருக்கும் 50,000 வீட்டுத் திட்டத்தின் முன்னேற்றம் பற்றிச் சமீபத்தில் சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை நாம் பார்வையிட்டோம்.\nஇவை சமீபத்தில் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவையெனக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஊடகங்களில் வெளியிடப்பட்ட இந்தக் கருத்துக்கள் அடிப்படையற்றவையும் தவறான எண்ணத்தைத் தோற்று விப்பவையுமாகும். இதன் உண்மையான நிலவரம் கீழ்வருமாறானது.\nஇந்திய அரசாங்கம், முன்னோடித்திட்டமாக வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் அமைக்கப்படவிருக்கும் 1000 வீடுகளுக்கான திட்டத்தை நிறைவேற்றவும் அமுல் படுத்துவதற்குமாக வரையறுக்கப்பட்ட ஹிந்துஸ்தான் பிறிவாப் மற்றும் வரையறுக்கப்பட்ட கீகக இன்ப்றா புறொஜெக்ற்ஸ் ஆகிய நிறுவனங்களை முறையே திட்ட முகாமைத்துவ ஆலோசகர்களாகவும், ஒப்பந்தக்காரர்களாகவும் நியமித்துள்ளது.\nஇத்திட்டத்தை மேற்கொள்வதற்குத் தேவையான வளங்களை இந்த ஒப்பந்த நிறுவனங்கள் ஏற்கெனவே திரட்டியுள்ளன. எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்பட்டாலன்றி, கால அட்டவணைக்கேற்ப இந்த வீட்டுத் திட்டம் நிறைவேற்றப்பட்டு இவ்வாண்டின் பிற்பகுதியில் பயனாளிகளிடம் வீடுகள் கையளிக்கப்படும்.\nஉள்நாட்டில் இடம்பெயர்ந்தோரின் முக்கியமான எதிர்காலத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான இந்திய வீடமைப்புத் திட்டமானது இலங்கை அரசாங்கத்தின் நெருங்கிய ஆலோசனையுடனும் ஒத்துழைப்புடனும் நிறைவேற்றப்படுகின்றது.\nஇரு நாடுகளும் இந்த முன்னோடித்திட்டத்திற்கான தங்களின் பங்கிலும் பொறுப்பிலும் கண்ட இணக்கப்பாட்டிற்கமையத் தேவையான ஆவணங்கள் இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ அசோக் கே. காந்தா அவர்களுக்கும் நிதி திட்டமிடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர அவர்களுக்குமிடையே 2010 நவம்பர் 26ஆம் திகதி பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டன.\nஇது சம்பந்தமாக விதிமுறைகளுக்கமைய வெளிப்படையான முறையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் பெயர்ப்பட்டியலை இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெறக்காத்திருக்கிறோம்.\nபயனாளிகளின் பெயர்ப்பட்டியலை விரைவில் கிடைக்கச் செய்வது இத்திட்டத்தின் செயற்பாடுகளை காலதாமதமற்ற முறையில் நிறைவேற்றலைச் சாத்தியமாக்கும்.\nஇந்த முன்னோடித் திட்டத்தை விரைவில் செயற்படுத்துவதானது மீதமாயுள்ள 49,000 வீடுகளை அமைப்பதற்கான ஒழுங்குகளைச் செய்வதையும் எளிதாக்கும் என எதிர்பார்க்கின்றோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/27/2011 01:20:00 பிற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nபயனாளிகளின் பெயர்ப்பட்டியல் விரைவில் கிடைத்தால் வீ...\nகுற்றச்சாட்டுக்கள் இன்றி சிறையில் தடுத்து வைக்கப்ப...\nரஷ்யா மற்றும் சீனா கொடுத்த அழுத்தமே பான் கீ மூனின்...\nஅறிக்கையை நாம் நிராகரிப்பதனால் உள்ளடக்கம் குறித்த...\nஉறுப்பு நாடுகள் இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே சுய...\nஐ.நா. அறிக்கையை வரவேற்கும் அமெரிக்கா\nபோதைப் பொருள் கடத்த முயன்ற நபர் ஒருவர் கைது\nதிருகோணமலை சிறையில் இருந்து நால்வர் தப்பியோட்டம்\nபுதிய 20 தூதுவர்கள் மற்றும் ஓர் உயர்ஸ்தானிகர் ஜனாத...\nபோ��்க் குற்றங்கள் தொடர்பில் மேலும் விசாரணைகள் அவசி...\nஇலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும்: ஜெயலல...\nஐ.நா அறிக்கைக்கு கனேடிய லிபரல் கட்சி ஆதரவு\nஐ.நா. அறிக்கை தொடர்பாக இலங்கையுடன் விரைவில் பேச்சு:\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2020/11/30/133783.html", "date_download": "2021-01-17T00:00:35Z", "digest": "sha1:RMUP3KSG423NPVOCM657H5LOURSYMCG2", "length": 17494, "nlines": 199, "source_domain": "www.thinaboomi.com", "title": "கொரோனா தடுப்பூசி குறித்து எளிய மொழியில் சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும் : ஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகொரோனா தடுப்பூசி குறித்து எளிய மொழியில் சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும் : ஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nதிங்கட்கிழமை, 30 நவம்பர் 2020 இந்தியா\nபுதுடெல்லி : இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அந்த நிறுவனங்களின் தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதித்து பார்ப்பது 2 மற்றும் 3-வது கட்டங்களில் இருக்கிறது.\nபிரதமர் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கத்தில் கூடுதல் அக்கறை காட்டி வருகிறார். அவர் ஆமதாபாத், ஐதராபாத், புனே நகரங்களுக்கு சென்று அங்கு தடுப்பூசி உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள 3 நிறுவனங்களை ஆய்வு செய்தார்.\nஇந்த நிலையில் தடுப்பூசி உருவாக்கத்தில் ஈடுபட்டு வருகிற மேலும் 3 நிறுவனங்களான ஜெனோவோ பயோபார்மா, பயாலஜிக்கல் இ, டாக்டர் ரெட்டிஸ் ஆகியவற்றின் குழுவினருடன் நேற்று காணொலி காட்சி வழியாக கலந்துரையாடினார். மேலும் கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சியில் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டினார்.\nபிரதமர் அலுவ��கம் வெளியிட்டு உள்ள தகவலில் கொரோனா தடுப்பூசிகளின் வளர்ச்சி மற்றும் உற்பத்தி தொடர்பான மூன்று குழுக்களுடன் பிரதமர் மோடி காணொலி சந்திப்புகளை நடத்தினார்.\nகொரோனா தொற்றை சமாளிக்க ஒரு தடுப்பூசி கொண்டு வர அந்த நிறுவனங்களில் உள்ள விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சிகளை பிரதமர் மோடி பாராட்டினார்.\nதடுப்பூசி வளர்ச்சிக்கான பல்வேறு தளங்களின் சாத்தியங்களும் விவாதிக்கப்பட்டன, பிரதம மந்திரி, கூட்டங்களின் போது, தடுப்பூசி பற்றி ஒரு எளிய மொழியில் சாதாரண மனிதர்களுக்கு தெரிவிக்க வேண்டியதன் அவசியத்தையும், அதன் செயல்திறன் போன்ற தொடர்புடைய விஷயங்களையும் வலியுறுத்தினார் எனக் கூறி உள்ளது.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 16-01-2021\nநானும் தடுப்பூசி போட்டுக் கொள்வேன்: 12,000 முன்கள பணியாளர்களை நிரந்தரம் செய்ய அரசு பரிசீலிக்கும்: மதுரையில் முதல்வர் எடப்பாடி பேட்டி\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற சிறந்த வீரர்கள், சிறந்த காளைகளுக்கு பரிசுகள் : முதல்வர், துணை முதல்வர் வழங்கினர்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடிராக்டர் பேரணி குறித்து கவலைப்படுவதேன் மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி\nதி.மு.க.வின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்: கே.பி.முனுசாமி பேச்சு\nகமல்ஹாசன் மீது கோவை தொழில்துறையினர் அதிருப்தி\nவல்லபாய் படேல் சிலை அமைந்துள்ள கெவாடியாவுக்கு 8 புதிய ரயில்கள்: பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்\nதடுப்பூசி: சொந்த தொழில்நுட்பம் மீதான நம்பிக்கையை உலகிற்கு காட்டுங்கள்: நிதி ஆயோக் உறுப்பினர் வேண்டுகோள்\nசபரிமலை: திருவாபரண அலங்காரத்தில் ஐயப்பனை இன்று வரை தரிசிக்கலாம்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன்- நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\nசபரிமலைக்கு திருவாபரண ஊர்வலம் இன்று புறப்படுகிறது\nதிருப்பதி மலையில் பாறை சூழ்ந்த இடங்களை பசுமையாக்க திட்டம்\nதுரைமுருகனுக்கு உடல்நலக் குறைவு: சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்\nதென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை : சென்னை வானிலை மையம் தகவல்\nதடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு பொது சுகாதாரத்துறை விளக்கம்\nதுபாயில், 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம்\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க ஜோ பைடன் திட்டம்\nஜோ பைடன் 20-ம் தேதி பதவியேற்பு: வெள்ளை மாளிகையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nபிரிஸ்பேன் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 62/ 2: மழையால் ஆட்டம் பாதிப்பு\nஎன்னுடைய அவுட் துரதிருஷ்டவசமானது: வருத்தப்பட ஏதுமில்லை ரோகித் சர்மா\n14 வருடத்திற்குப் பிறகு பாகிஸ்தான் சென்றடைந்தது தென்ஆப்பிரிக்கா அணி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nதங்கம் விலை சவரன் ரூ.640 குறைந்தது\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் தைப்பூச உற்சவாரம்பம்.\nதிருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தொட்டி திருமஞ்சனசம். இரவு குதிரை வாகனத்தில் பவனி.\nதிருப்பரங்குன்றம் ஆண்டவர் அன்ன வாகனத்தில் புறப்பாடு.\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க ஜோ பைடன் திட்டம்\nஉலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.‌அங்கு ...\nஇந்தியாவின் முதல் தடுப்பூசியை பெற்ற துப்புரவு பணியாளர்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியதையடுத்து, முதல் தடுப்பூசி துப்புரவு பணியாளருக்கு ...\nமுதல் மற்றும் 2-ம் கட்ட தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசே ஏற்கும்: பிரதமர்\nமுதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கான முழு செலவையும் மத்திய அரசே ஏற்கும் என தடுப்பூசி திட்டத்தை துவக்கி வைத்து ...\n6 மாதத்திற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: கெலாட்\nஜெய்பூர் : அடுத்த ஆறு மாதங்களுக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் ...\nசபரிமலை: திருவாபரண அலங்காரத்தில் ஐயப்பனை இன்று வரை தரிசிக்கலாம்\nதிருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று வரை திருவாபரணங்களுடன் ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்கலாம். வருகிற 20-ம் ...\nஞாயிற்றுக்கிழமை, 17 ஜனவரி 2021\n1துரைமுருகனுக்கு உடல்நலக் குறைவு: சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்\n2���ென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை : சென்னை வானிலை மையம் தகவல்\n3தடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு பொது சுகாதாரத்துறை விளக்கம்\n4பள்ளிகள் திறப்பு குறித்த முன்னேற்பாடுகள்: நாளைக்குள் அறிக்கை அளிக்க தலைமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/01/06/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-2/", "date_download": "2021-01-17T00:38:59Z", "digest": "sha1:CNNAKEOS3BGBNRUU2AMHFEQR35VF4GY7", "length": 7517, "nlines": 110, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nபரமாத்மா ஆத்மா ஜீவாத்மா உயிராத்மா\nபரமாத்மா ஆத்மா ஜீவாத்மா உயிராத்மா\nநமக்கு முன் உள்ள காற்று மண்டலத்திலிருந்துதான் சுவாசிக்கின்றோம். எந்த உணர்வின் தன்மையை எடுக்கின்றோமோ (பரமான இந்தப் பூமியில்) இந்தப் “பரமாத்மாவிலிருந்து தான்.., நம் ஆன்மா” எடுக்கின்றது.\nஅந்த அலைகள் நம் நெஞ்சுப் பகுதியின் அருகில் வருகின்றது. மூக்கின் துவாரங்கள் கீழ் நோக்கி இருப்பதால் அதைக் கவர்ந்து சுவாசத்திற்குள் செல்கின்றது.\nமூக்கின் வழியாக சுவாசிக்கப்பட்ட உணர்வுகள் “கவன ஈர்ப்பு நரம்பு” கவரும் புருவ மத்தியில் உள்ள நம் “உயிரிலே” மோதுகின்றது.\nஉயிரிலே மோதியபின் “ஒ…ம்”…, வேதனைப்பட்ட உணர்வலைகளைச் சுவாசித்தால் வேதனையை நமக்குள் ஊட்டும் உணர்ச்சிகளை உயிர் ஊட்டுகின்றது.\nஅந்த உணர்வின் தன்மையை நம் உயிர் நுகர்ந்து உடலுக்குள் சென்றபின் ஜீவான்மாவாக மாறுகின்றது. அதாவது உடலுக்குள் நுண்ணணுக்கள் விளைந்து வேதனைப்படும் அணுவாக ஜீவ ஆன்மாவாக மாறுகின்றது.\nஇப்படி எந்தெந்த குணங்களை நாம் எடுத்துச் சுவாசிக்கின்றோமோ அதையெல்லாம் உயிர் ஜீவ அணுக்களாக ஜீவான்மாவாக உடலாக நம் உயிர் விளைய வைக்கின்றது.\nஇந்த ஜீவான்மாவில் விளைந்ததைத்தான் “உயிரான்மா” எடுக்கின்றது. பாலிலிருந்து வெண்ணையைப் பிரிப்பது போல் நம் உடலுக்குள் விளைந்த சத்தை உயிர் உயிரான்மாவாக மாற்றிக் கொள்கின்றது.\nஉயிரான்மாவில் இருக்கும் சத்துக்கொப்பத்தான் நாம் அடுத்த உடல் பெறமுடியும்.\nகண்ணனுக்கு மூத்தவன் பலராமன் என்றால் அதனின் விளக்கம் என்ன…\nஇன்றைய காலத்திற்கேற்ப சுலபமாகச் சக்தி பெறும் வழியைத் தான் உணர்த்துகின்றேன் – ஈஸ்வரபட்டர்\nநட்சத்திரங்களின் ஒளிக் கற்றைகளைத் தியானத்தில் நுகர வ���ண்டியதன் முக்கியத்துவம்\nஉண்மையான சீடர்கள் கிடைப்பது அரிதிலும் அரிது…\nவிரும்பிக் கேட்பது தான் கிடைக்கும்… நாம் எதைக் கேட்க வேண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.mysteryanime.com/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-01-17T00:04:43Z", "digest": "sha1:CINZWUDGIG6U5ZMEWLOGM3AXSNKW7FXF", "length": 12967, "nlines": 135, "source_domain": "ta.mysteryanime.com", "title": "கப்பல் கொள்கை | மர்ம அனிம்", "raw_content": "\nஆன்லைன் அனிம் ஸ்டோர் | இலவச சர்வதேச கப்பல் போக்குவரத்து | 24 / 7 வாடிக்கையாளர் ஆதரவு\nமுதுகெலும்புகள் மற்றும் பள்ளி பொருட்கள்\nசுவரொட்டிகள் மற்றும் சுவர் சுருள்கள்\nஅனிம் அதிரடி புள்ளிவிவரங்கள் +\nஅனிம் மூலம் கடை +\nடார்லிங் இன் தி ஃபிராங்க்ஸ்\nவிதிமுறைகள் மற்றும் கொள்கைகள் -\nவரைபடங்கள் மற்றும் கப்பல் தகவல் அளவிடுதல்\nகேள்விகள் - வாடிக்கையாளர் ஆதரவு\nமுகப்பு 1 > கப்பல் கொள்கை 2\nஇலவச 12 - 50 நாள் கப்பல். (என்வியோஸ் கிராடிஸ்)\nவாடிக்கையாளர்களின் இருப்பிடத்தைப் பொறுத்து பிற விருப்பங்கள் புதுப்பித்தலில் கிடைக்கக்கூடும்.\nசமீபத்திய COVID-19 காரணமாக இது தொடர்பான ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nCOVID ஆர்டர்கள் அதிகபட்சமாக 2 வாரங்கள் முதல் 3 மாதங்கள் வரை எங்கும் ஆகலாம், இதன் மூலம் பெரும்பாலான ஆர்டர்கள் 12 முதல் 50 நாட்கள் வரை எங்கள் சாதாரண கப்பல் நேரங்களுடன் செயலாக்கப்பட வேண்டும்.\nபணத்தைத் திருப்பிச் செலுத்துதல் (பொருந்தினால் / பணத்தைத் திரும்பப் பெறும் பக்கத்தைப் பார்க்கவும்)\nஉங்கள் திரும்பப் பெறப்பட்டதும், பரிசோதிக்கப்படும்தும், உங்கள் திரும்பிய உருப்படி எங்களுக்கு கிடைத்ததை உங்களுக்கு அறிவிக்கும் மின்னஞ்சலை உங்களுக்கு அனுப்புவோம். உங்கள் பணத்தை திரும்பப்பெற அனுமதிப்பது அல்லது நிராகரிப்பதை நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம்.\nநீங்கள் ஒப்புதல் பெற்றிருந்தால், உங்கள் பணத்தை திரும்பச் செலுத்துவதுடன், ஒரு கிரெடிட் கார்டில் அல்லது சில குறிப்பிட்ட நாட்களுக்குள் தானாக உங்கள் கிரெடிட் கார்டு அல்லது பணம் செலுத்திய முறைக்கு பயன்படுத்தப்படும்.\nதாமதமாக அல்லது காணாமல் போன பணத்தை (பொருந்தினால்)\nஇதுவரை நீங்கள் பணத்தைத் திரும்பப் பெறவில்லை என்றால், முதலில் உங்கள் வங்கிக் கணக்கை மீண்டும��� சரிபார்க்கவும்.\nபின்னர் உங்கள் கடன் அட்டை நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுங்கள், உங்கள் பணத்தை திரும்பப் பெறும் முன்பு சில நேரம் ஆகலாம்.\nஅடுத்தது உங்கள் வங்கியை தொடர்பு கொள்ளவும். ஒரு பணத்தை திரும்ப செலுத்துவதற்கு முன் சில செயலாக்க நேரம் அடிக்கடி உள்ளது.\nநீங்கள் இவை அனைத்தையும் செய்திருந்தால் இன்னும் உங்களுடைய பணத்தை இன்னும் பெறவில்லை என்றால், தயவுசெய்து எங்களை தொடர்புகொள்ளவும் [மின்னஞ்சல் பாதுகாக்கப்பட்டது]\nவழக்கமான விலையுயர்வு பொருட்கள் மட்டுமே திரும்பப் பெறப்படலாம், துரதிருஷ்டவசமாக விற்பனை பொருட்கள் திரும்பப்பெற முடியாது.\nஉருப்படிகள் குறைபாடுள்ளவை அல்லது சேதமடைந்தால் மட்டுமே அவற்றை மாற்றுவோம். அதே உருப்படிக்கு நீங்கள் அதை பரிமாறிக்கொள்ள விரும்பினால், எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள் [மின்னஞ்சல் பாதுகாக்கப்பட்டது] உங்கள் உருப்படிக்கு அனுப்பவும்: MysteryAnime, 1109 lynn st #A, Weatherford TX 76086, United.\n ~ மர்ம அனிம் குழு\nகேள்விகள் - வாடிக்கையாளர் ஆதரவு\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள் | மர்ம அனிம்\nநாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் இலவச 12 - 50 நாள் கப்பல் உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளுக்கும். கப்பல், வருமானம் மற்றும் உங்களிடம் உள்ள பிற கேள்விகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு எங்கள் கொள்கைகளை சரிபார்க்கவும்\nபதிப்புரிமை © 2021, மர்ம அனிம்.\nதேர்வு முடிவுகளைத் தேர்ந்தெடுப்பது முழு பக்க புதுப்பிப்பில் கிடைக்கும்.\nதேர்வு செய்ய விண்வெளி விசையையும் அம்பு விசைகளையும் அழுத்தவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88.pdf/34", "date_download": "2021-01-17T00:47:50Z", "digest": "sha1:NFZO7YLCB3ZUT3O4AIRE6MYUHNLVFWJ6", "length": 6253, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/34 - விக்கிமூலம்", "raw_content": "\nஒற்றர்கள் மூலம் கஞ்சபுரி அரசன் பஞ்சமுகன் படை எடுத்து வரும் செய்தி யறிந்தான் பேய்நாகன்.\nஉடனே தன் அமைச்சர்களையும் தளபதிகளையும் அழைத்தான்.\nகஞ்சபுரி அரசனை மூன்று நாட்களுக்குள் துரத்தி அடிக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் அனைவரையும் என் வாளால் கொன்று போடுவேன் என்றான்.\nஅமைச்சர்கள் அஞ்சினர். படைத் தலைவர்கள் பயந்தனர்.\nகஞ்சபுரி அரசன் பஞ்சமுகனிடம் படைகள் அதிகம். அத்துடன் போர்த���தந்திரங்கள் அறிந்தவன். நிறைய ஆயுதங்கள் அவனிடம் உள்ளன. அவன் சுற்றிலும் உள்ள நாடுகளை ஒவ்வொன்றாக அடிமைப் படுத்தி வருகிறான்.\nஅவனிடம் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்ட அரசர்களை, அவன் மன்னித்து விடுவான். நிறைய கப்பப் பணம் வாங்கிக் கொண்டு, போரிடாமல் திரும்பிப் போய்விடுவான். எதிர்த்துப் போரிட்ட நாட்டை அடிமைப் படுத்தி, அரசர்களையும் அமைச்சர்களையும் கழுவில் ஏற்றிக் கொல்வான். மக்களைக் கொள்ளையிட்டுப் பொருள்களை வாரி எடுத்துக் கொண்டு போய்விடுவான்.\nஅவனுடன் சமாதானமாகப் போவது நல்லது என்று ஓர் அமைச்சர் கூறினார்,\nஇப்பக்கம் கடைசியாக 9 அக்டோபர் 2020, 08:33 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4/", "date_download": "2021-01-17T00:58:02Z", "digest": "sha1:RM6SYLRTKRTXYAYYWV2EK23DX5FYOTFN", "length": 34372, "nlines": 110, "source_domain": "thowheed.org", "title": "தாய் மொழியை இஸ்லாம் அவமதிக்கிறதா? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nதாய் மொழியை இஸ்லாம் அவமதிக்கிறதா\nதாய் மொழியை இஸ்லாம் அவமதிக்கிறது\nமுஸ்லிம்கள் தங்கள் பெயர்களை அரபு மொழியிலேயே சூட்டிக் கொள்கின்றனர். அவர்கள் தமது வழிபாடுகளை அரபு மொழியிலேயே நடத்துகின்றனர். பள்ளிவாசல்களில் தொழுகைக்காக விடப்படும் அழைப்பும் அரபு மொழியிலேயே அமைந்துள்ளது.\nஅரபு நாட்டில் அரபு மொழியில் இவை அமைந்திருந்தால் அதில் நியாயம் இருக்கும். தமிழ் நாட்டிலோ, அரபு மொழி தெரியாத இன்ன பிற பகுதிகளிலோ அரபு மொழியில் இவை அமைந்திருப்பது மற்ற மொழிகளை மட்டம் தட்டும் காரியமாகும் என்பது இஸ்லாத்திற்கு எதிராகக் கூறப்படும் விமர்சனங்களில் மிகவும் முக்கியமானதாகும்.\nஇவையெல்லாம் அரபு மொழியில் ஏன் அமைந்துள்ளன என்பதை அறிவதற்கு முன்னால் மொழிகளைப் பற்றி இஸ்லாத்தின் நிலை என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்.\nஒவ்வொரு மொழி பேசக்கூடிய மக்களும் தமது மொழியே உலகில் சிறந்த மொழி என்று நினைக்கின்றனர். அம்மொழியைப் பேசுவதால் தம்மைச் சிறந்த சமுதாயத்தினர் எனக் கருதுகின்றனர்.\nபடிப்பறிவில்லாத சாதாரண மக்கள் ��ட்டும் தான் இவ்வாறு நம்புகின்றார்களா என்றால் பண்டிதர்களும், பகுத்தறிவாதிகளும் இப்படித்தான் நம்புகின்றனர்.\nஇந்த நம்பிக்கையை இஸ்லாம் எதிர்க்கிறது. மனிதன் தான் நினைக்கின்ற கருத்தை மற்றவர்களுக்குக் கூறுகின்ற ஒரு சாதனம் தான் மொழி. இதைத் தவிர மொழிக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் நிலைபாடு.\nஎல்லா மொழிகளும் சமமான மதிப்புடையவை தான். எந்த மொழியும் மற்ற எந்த மொழியையும் விடத் தாழ்ந்ததுமில்லை; உயர்ந்ததுமில்லை. எந்த மொழி பேசுபவர்களும் மற்ற மொழி பேசக்கூடியவர்களை விடச் சிறந்தவர்களுமல்லர்; தாழ்ந்தவர்களுமல்லர் என்று இஸ்லாம் பிரகடனம் செய்கிறது.\nதமிழகத்தில் பிறந்து தமிழ்மொழி பேச வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு யாரும் தமிழகத்தில் பிறக்கவில்லை. பெற்றோர்களும், சுற்றத்தாரும் நம் மீது தமிழைத் திணித்ததால் தமிழ் பேசுகிறோம். வேறு எங்காவது நாம் பிறந்திருந்தால் அங்குள்ள மொழியில் நமது கருத்தைத் தெரிவிப்போம். எனவே இதில் பெருமையடிக்கவோ, சிறுமையாகக் கருதவோ இடமில்லை என்று இஸ்லாம் திட்டவட்டமாக அறிவிக்கிறது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபு மொழி பேசும் சமுதாயத்தில் பிறந்தார்கள். உலகிலேயே அரபுகள் போன்று மொழிவெறி பிடித்தவர்கள் அன்றைக்கு இருந்ததில்லை.\nதம்மை அரபுகள் எனக் கூறிக் கொண்ட அந்தச் சமுதாயம் ஏனைய மொழி பேசுவோரை அஜமிகள் (வாயில்லாத ஜீவன்கள்) என்று குறிப்பிடுவர். மற்ற மொழி பேசும் மக்களை மக்களாகக் கூட அவர்கள் கருதியதில்லை. மற்றவர்களின் மொழியை வாயில்லா ஜீவன்களின் சப்தமாகத் தான் அவர்கள் மதித்தார்கள்.\nமொழி வெறி பிடித்து அலைந்த அந்தச் சமுதாயத்தில் பிறந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையில் அரபு மொழி பேசுகின்ற எவருக்கும் அரபு மொழி பேசாத எவரையும் விட எந்தச் சிறப்பும் கிடையாது என்று பிரகடனம் செய்தார்கள். தமது தாய் மொழியே அரபு மொழியாக இருந்தும் தமது மொழிக்குக் கூட எந்தச் சிறப்பும் கிடையாது என்று பிரகடனம் செய்த ஒரே தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான்.\nஇறைவனின் பார்வையில் எந்த மொழியும் வேறு எந்த மொழியையும் விடச் சிறந்ததில்லை என்பதை இன்னும் தெளிவாக இஸ்லாம் அறிவிக்கிறது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று முஸ்லிம்கள் நம்�� வேண்டும். அவர்கள் மட்டும் தான் கடவுளின் ஒரே தூதர் என்று முஸ்லிம்கள் நம்பக் கூடாது. மாறாக நபிகள் நாயகத்துக்கு முன் அவர்களைப் போலவே எண்ணற்ற இறைத்தூதர்கள் வந்துள்ளனர் என்றும் முஸ்லிம்கள் நம்ப வேண்டும்.\nநபிகள் நாயகம் (ஸல்) அரபுச் சமுதாயத்தில் தோன்றியது போலவே மற்றவர்களும் அரபுச் சமுதாயத்தில் தான் தோன்றினார்களா\nநபிகள் நாயகத்திற்கு முன்னர் அனுப்பப்பட்ட ஏராளமான இறைத்தூதர்கள் தத்தமது மொழியிலேயே இறைச் செய்தியை எடுத்துரைத்தார்கள். அந்த மொழியிலேயே வேதங்களும் அருளப்பட்டன.\nஎந்தத் தூதரையும் அவருடைய சமுதாயத்தினர் பேசும் மொழியுடையவராகவே நாம் அனுப்பி வந்திருக்கிறோம்.\nநபிகள் நாயகம் காலத்துக்கு முன்னர், தமிழ் பேசும் மக்களுக்குத் தமிழ் பேசும் இறைத்தூதர்கள் வந்துள்ளனர். அவர்கள் யாரென நமக்குத் தெரியாமல் இருக்கலாம். அவர்கள் தமிழில் தான் இறைச் செய்தியை எடுத்துரைத்தனர் என்று முஸ்லிம்கள் நம்ப வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.\nகடவுளின் பார்வையில் மொழிக்கு என எந்தச் சிறப்பும் கிடையாது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.\nகடவுளிடம் ஒரு முஸ்லிம் தனது தேவைகளைக் கேட்டுப் பிரார்த்திக்கும் போது அவனுக்கு எந்த மொழி தெரியுமோ அந்த மொழியில் பிரார்த்தனை செய்யலாம். திருமணம் போன்ற சடங்குகளைத் தாய் மொழியிலேயே நடத்திக் கொள்ளவும் இஸ்லாம் அனுமதிக்கின்றது.\nஎந்த மொழியும் உயர்ந்த மொழியில்லை என்றால் பள்ளிவாசல்களில் தினமும் ஐந்து தடவை கூறப்படும் பாங்கு ஏன் அரபு மொழியில் அமைந்துள்ளது தமிழ் பேசும் மக்களுக்குத் தமிழ் மொழியிலேயே பாங்கு எனும் அழைப்பை விடுக்கலாமே தமிழ் பேசும் மக்களுக்குத் தமிழ் மொழியிலேயே பாங்கு எனும் அழைப்பை விடுக்கலாமே என்ற கேள்விக்கு என்ன விடை என்பதைப் பார்ப்போம்.\nஇதற்குக் காரணம் அரபு மொழி தேவமொழி என்பதல்ல. தொழுகைக்காக விடுக்கப்படும் அழைப்பு உலகமெங்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதே காரணம். இத்தகைய உலக ஒருமைப்பாடு ஏற்பட வேண்டுமானால் ஏதாவது ஒரு மொழியில் தான் இந்த அழைப்பு அமைந்திருக்க வேண்டும்.\nஅல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்ற பாங்கை அதே பொருளுடைய வேறு அரபுமொழி வார்த்தைகளைப் பயன்படுத்திக் கூறலாமா என்றால் கூடாது என்றே இஸ்லாம் கூறுகிறது.\nநபிகள் நாயக���் எதைக் கற்றுத் தந்தார்களோ அந்த வார்த்தைகளை மட்டும் தான் கூற வேண்டுமே தவிர அரபு மொழியில் இதற்கு நிகரான எந்த வார்த்தையையும் கூறிவிட முடியாது. அரபு மொழிக்குக் கூடுதல் சிறப்பு உண்டு என்பதற்காக இவ்வாறு ஏற்பாடு செய்யப்படவில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.\nஒவ்வொரு பகுதியில் உள்ள முஸ்லிம்களும் அவரவர் தாய் மொழியில் தொழுகைக்கான அழைப்பைக் கூறலாம் என்றால் அதனால் குழப்பங்கள் தான் ஏற்படும். உலக ஒருமைப்பாடு சிதைந்து விடும்.\nஅமெரிக்காவைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் தமிழ்நாட்டுக்கு வருகிறார். தமிழ்மொழியில் பாங்கு சொல்லப்படுகிறது. அவர் இது வரை கேள்விப்பட்டிராத வார்த்தைகளை இப்போது தான் கேள்விப்படுகிறார். இதைக் கேட்டவுடன் அந்தப் பகுதியில் ஒரு பள்ளிவாசல் இருப்பதாக அவர் எண்ண மாட்டார். தொழுகைக்காக அழைப்பு விடப்படுவதாகவும் புரிந்து கொள்ள மாட்டார்.\nஉலகம் முழுவதும் ஒரே மாதிரியாகத் தொழுகைக்கான அழைப்பு அமைந்திருந்தால் எந்த மொழியினரும் தொழுகைக்கான அழைப்பை அறிந்து கொள்வர். பள்ளிவாசலை அடையாளம் கண்டு கொள்வர். தொழுகை எனும் கடமையை நிறைவேற்ற இது வாய்ப்பாக அமையும்.\nநாமே ஏற்றுக் கொண்ட ஒரு உதாரணத்தின் மூலம் இதை நாம் தெளிவாக விளங்கலாம்.\nஇந்தியாவின் தேசியக் கீதம் வங்காள மொழியில் அமைந்துள்ளது. வங்காள மொழி தான் இந்திய மொழிகளில் சிறந்த மொழி என்பதற்காக இவ்வாறு அமைக்கவில்லை. மாறாக அதை இயற்றியவர் ஒரு சிறந்த கவிஞர் என்பதற்காகவும், அதன் கருத்துக்காகவும் தான் தேசியக் கீதமாக்கப்பட்டது.\nதமிழில் அதை விடச் சிறந்த கவிதைகளை எழுத முடியும். ஆனாலும் தேசியக் கீதத்தை நாம் மாற்றுவதில்லை. ஏதாவது ஒரு பாடலைத் தான் தேசியக் கீதமாக ஆக்க முடியும். எந்த மொழியில் அது அமைந்தாலும் மற்ற மொழிகள் பின்னுக்குத் தள்ளப்படும் நிலை ஏற்படத் தான் செய்யும். எனவே நாட்டின் ஒருமைப்பாட்டைக் கவனத்தில் கொண்டு வங்காள மொழி தேசியக் கீதத்தை அனைவரும் ஏற்றிருக்கிறோம்.\nதமிழகத்திலுள்ள எல்லா மக்களுக்கும் அதன் பொருள் தெரியாது. ஆனாலும் அப்பாடல் இசைக்கப்படும் போது தேசியக் கீதம் பாடப்படுகிறது என்பது மட்டும் தெரியும்.\nஇது போல் தான் உலகளாவிய ஒருமைப்பாட்டைக் கவனத்தில் கொண்டு உலகம் முழுவதும் அல்லாஹு அக்பர் எனத் தொடங்கும் பாங்கு சொல்லப���படுகிறது. அதன் பொருள் எல்லா முஸ்லிம்களுக்கும் நிச்சயமாகத் தெரியாது. ஆனால் தொழுகைக்காக அழைப்பு விடப்படுகிறது என்பது தெரியும். இவ்வாறு உலகம் முழுவதையும் ஒருங்கிணைக்கத் தான் அரபு மொழியில் அழைப்பு விடுகின்றனர்.\nநிச்சயமாக அரபு மொழி உலகத்திலேயே சிறந்த மொழி என்பதற்காகச் செய்யப்படவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாய்மொழி தமிழாக இருந்திருந்தால் தமிழில் தான் இந்த அழைப்பு அமைந்திருக்கும்.\nஒருமைப்பாட்டிற்காக எத்தனையோ விஷயங்களில் நாம் மொழியைப் பின்னுக்குத் தள்ளி வைத்திருக்கிறோம். இராணுவத்தினர், காவல் துறையினர் பயிற்சியின் போது லெப்ட், ரைட் எனக் கூறி நடைபோடுகின்றனர். வலது, இடது எனக் கூற வேண்டும் என்று யாரும் வற்புறுத்துவதில்லை. பல்வேறு மொழியினர் வாழும் நாட்டில் கட்டளைகளை அனைவரும் ஒரே மாதிரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். தமிழை விட ஆங்கிலம் சிறந்த மொழி என்பது இதன் கருத்தல்ல.\nஇதைப் புரிந்து கொள்வது போலவே அரபு மொழியில் பாங்கு கூறப்படுவதையும் புரிந்து கொள்ள வேண்டும். மொழி, இனம், நாடு, குலம், கோத்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிப்பதை இஸ்லாம் திட்டவட்டமாக மறுக்கிறது. அரபுமொழி மற்ற மொழிகளை விடச் சிறந்த மொழி என்று இஸ்லாம் கூறவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஅரபு மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து ஏனைய மொழிகளை இஸ்லாம் இழிவுபடுத்தவில்லை என்றால் தமிழகத்தில் வாழும் முஸ்லிம்கள் ஏன் தமிழில் பெயர் சூட்டிக் கொள்வதில்லை. தமிழர்களுக்கு அன்னிய மொழியாக இருக்கும் அரபு மொழியில் பெயர் சூட்டிக் கொள்ளக் காரணம் என்ன\nஇது குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.\nதிருக்குர்ஆனிலோ, நபிகள் நாயகத்தின் போதனைகளிலோ உலக முஸ்லிம்கள் அரபு மொழியில் தான் பெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படவில்லை.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் பல இறைத்தூதர்கள் வந்திருப்பதாக முன்னர் குறிப்பிட்டுள்ளோம். இப்ராஹீம், இஸ்மாயீல், மூஸா, ஈஸா, அய்யூப், ஸகரிய்யா, எஹ்யா, யூஸுஃப், யூனுஸ், தாவூத், ஸுலைமான் ஆகியோர் நபிகள் நாயகத்திற்கு முன் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள்.\nஇப்பெயர்களில் ஒன்று கூட அரபு மொழிச் சொல் இல்லை. அந்த இறைத்தூதர்களின் தாய்மொழி எதுவோ அந்தந்த மொழிச் சொற்களே தவிர அரபு மொழிச் சொற்கள் அன்று.\nமேற்கண்ட அரபு மொழியல்லாத வேற்று மொழிப் பெயர்களை நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த மக்கள் சூட்டிக் கொண்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மகனுக்கு இப்ராஹீம் என்று பெயரிட்டார்கள். இது அரபு மொழிச் சொல் அன்று.\nநபிகள் நாயகம் (ஸல்) காலம் முதல் இன்று வரை உலக முஸ்லிம்கள் மேற்கண்ட பெயர்களைச் சூட்டிக் கொண்டு வருகின்றனர்.\nஅது மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் வாழும் மக்கள் தத்தமது மொழியிலேயே தமது பெயர்களைச் சூட்டிக் கொள்கின்றனர்.\nபாகிஸ்தானில் வாழும் முஸ்லிம்களின் பெயர்களில் பாதிக்கும் மேற்பட்டவை பாகிஸ்தான் மக்களின் தாய்மொழியான உருதுப் பெயர்களேயன்றி அரபு மொழிப் பெயர்கள் அன்று.\nநவாஸ், பேநஸீர் போன்ற பெயர்களை உதாரணமாகக் கூறலாம். இந்தோனேசிய முஸ்லிம்கள் சுகர்னோ, சுகர்டோ போன்ற இந்தோனேசியப் பெயர்களைத் தமக்குச் சூட்டிக் கொள்கின்றனர். ஈரான் முஸ்லிம்கள் பெரும்பாலும் தமது தாய் மொழியான பாரசீக மொழியிலேயே பெயர் சூட்டிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.\nஅரபு மொழியில் தான் பெயர் சூட்டிக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாத்தில் எந்தக் கட்டளையும் இல்லை என்பதற்காகவே இந்த விபரங்களைக் கூறுகிறோம்.\nஅப்படியானால் தமிழில் பெயர் சூட்டிக் கொள்ள என்ன தடை\nசட்டப்படி எந்தத் தடையும் இல்லாவிட்டாலும் நமது நாட்டின் நடைமுறை காரணமாக இங்குள்ள முஸ்லிம்கள் தாமாகவே அதைத் தவிர்த்து வருகின்றனர். இவ்வாறு தவிர்ப்பதற்கு நியாயமான காரணங்களும் உள்ளன.\nஇஸ்லாம் மார்க்கம் சாதி வேறுபாட்டை அறவே ஒழித்துக் கட்டுவதைக் கொள்கையாகக் கொண்ட மார்க்கம். பல்வேறு சாதிகளிலிருந்து இஸ்லாத்தை ஏற்ற முஸ்லிம்கள் இரண்டு தலைமுறை கடந்த பின் தாங்கள் எந்தச் சாதியிலிருந்து இஸ்லாத்தை ஏற்றோம் என்பதைக் கூட மறந்து விடுகிறார்கள்.\nநமது நாட்டில் சாதியிலிருந்து மக்களை வேறுபடுத்திப் பார்க்க முடியாத நிலை உள்ளது. இஸ்லாத்தை ஏற்ற பின் ஒருவர் தமது பழைய பெயரையே வைத்திருக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவர் தமது பெயரைக் கூறிய உடன் நீங்கள் எந்தச் சாதி என்று கேட்கும் வழக்கம் இங்கே உள்ளது. இவன் என்ன சாதிக்காரனாக இருப்பான் என்பதை எந்த வகையிலாவது அறிந்து கொள்ள முற்பட��வார்கள்.\nநமது நாட்டில் நடைமுறையில் இல்லாத பெயர்களைச் சூட்டிக் கொண்டால் அவரது சாதி என்ன என்று யாரும் கேட்க மாட்டார்கள்.\nராமசாமி என்று கூறினால் என்ன சாதி என்று கேட்கும் சமூக அமைப்பு, அப்துல்லா என்றால் என்ன சாதி என்று கேட்பதில்லை. அந்த ஒரு நன்மையைக் கருதி தமிழக முஸ்லிம்கள் தமிழ்ப் பெயர்களைத் தவிர்க்கிறார்களே தவிர தமிழை இழிவுபடுத்தி அரபு மொழியை உயர்த்துவதற்காக அல்ல.\nஇந்தோனேசியா, ஈரான் போன்ற நாடுகளில் சாதி அமைப்பு இல்லாததால் தத்தம் மொழியிலேயே பெயர் சூட்டிக் கொள்வது போல் தமிழகத்திலும் சாதி அமைப்பு அடியோடு ஒழிந்து விடும் பட்சத்தில் தமிழக முஸ்லிம்களும் தமிழில் பெயர் சூட்டிக் கொள்வார்கள்.\nரிசானா விவகாரம் : கலைஞரின் வாதம் சரியா\nPrevious Article குடும்பக்கட்டுப்பாட்டை இஸ்லாம் எதிர்க்கிறது\nNext Article இஸ்லாம் உயிர் வதையை அனுமதிக்கின்றதா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2011_06_06_archive.html", "date_download": "2021-01-17T00:32:35Z", "digest": "sha1:PTAQ2MEVUJEUD6SCO55SE7A5BLJY2JQD", "length": 50625, "nlines": 735, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 06/06/11", "raw_content": "\nபுலிகள் அன்று கேட்டதை இன்று பலர் எம்மிடம் கேட்கின்றனர்: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ\nபுலிகள் அன்று எம்மிடம் கேட்டதை இன்று பலர் எம்மிடம் கேட்க முயற்சிக்கின்றனர். அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை வழங்கத் தயாரில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.\nகொக்காவில் தொலைத்தொடர்புக் கோபுரத்தை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.\n\"வடக்கிலுள்ள இளைஞர்களை தெற்கிலுள்ளவர்கள் சந்தேகத்தில் நோக்கிய காலம் இருந்தது. சுமார் 25 வருடங்களுக்கு அதிகமாக இந்த நிலை காணப்பட்டது. எனினும் தற்போது அந்நிலை மாறியிருக்கிறது. நாம் மாற்றியமைத்துள்ளோம். வடக்கிலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எமது நோக்கமாகும்.\nஅதனை நிறைவேற்றுவதற்கு பல வழிகளிலும் நாம் ஈடுபட்டு வருகிறோம். புலிகள் அன்று எம்மிடம் கேட்டதை இன்று பலர் எம்மிடம் கேட்க முயற்சிக்கின்றனர். அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை வழங்கத் தயாரில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/06/2011 03:18:00 பிற்பகல் 0 Kommentare\nதிமிங்கிலங்களை பார்வையிடுவதற்கான பயணிகள் கப்பல் சேவை\nதிமிங்கிலங்களை பார்வையிடுவதற்கான பயணிகள் கப்பல் சேவை இன்று இலங்கை கடற்படையினரால் ஆரம்பிக்கப்படுகின்றது.\nஇலங்கையின் கிழக்கு மாகாணமான திருகோணமலை துறைமுகத்தில் உள்ள அஸ்ரப் இறங்கு துறையில் இருந்து இக்கப்பல் தொடங்கிவைக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇப்பயணிகள் கப்பல் 3 தொடக்கம் 6 மணித்தயாலங்கள் சேவையில் ஈடுபடுவதுடன் இது ஒரே நேரத்தில் 100 பயணிகளை ஏற்றக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் இக்கப்பல் ஆனது உள்நாட்டு வெளிநாட்டவர்களுக்காக வாரத்திற்கு 3 நாட்கள் இயங்கும்.\nகடந்த ஜனவரி மாதம் காலியில் ஆரம்பிக்கப்பட்ட இக்கப்பல் சேவை தற்பொழுது கிழக்கு மாகாணத்தில் திமிங்கிலங்களை பார்வையிடுவதற்கான காலமான மே மாதத்தில் இருந்து செப்டெம்பர் மாதம் வரை இயங்கும் என தெரியவருகிறது. திருகோணமலையானது சுற்றுலாத்துறை பயணிகளை கவரும் விதமாக அமைந்துள்ள கடலோர பிரதேசமாகும். வட மேற்கு ப���ரதேசத்தை சேர்ந்த கற்பிட்டி, அழுத்கம, அம்பலாங்கொட மற்றும் ஹிக்கடுவ என்பனவும் இலங்கையில் உள்ள ஏனைய கடலோர பிரதேசங்களாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/06/2011 03:12:00 பிற்பகல் 0 Kommentare\nஎஞ்சியிருக்கும் மக்களை வருட இறுதிக்குள் குடியேற்றுவோம்: குணரட்ண\nவவுனியா முகாம்களில் எஞ்சியுள்ள அகதி மக்களை இவ்வருட இறுதிக்குள் மீள்குடியேற்றிவிட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் சுமார் 4000 பேர் வரையான மக்கள் முகாம்களில் இருந்து செல்வதற்கு விருப்பமற்றவர்களாக உள்ளதாக தெரியவந்துள்ளது என்று மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ண வீரக்கோன் தெரிவித்தார்.\nமீள்குடியேற்ற நடவடிக்கைகள் எந்த மட்டத்தில் உள்ளது என்பது தொடர்பில் தகவல் வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த தகவல்களை வெளியிட்டார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: குறைந்தளவிலான தொகையினரே தற்போது வவுனியா முகாம்களில் தங்கியுள்ளனர். எனவே அவர்கள் அனைவரையும் இவ்வருட இறுதிக்குள் மீள்குடியேற்றிவிட முடியும் என்று நம்புகின்றோம்.\nஅனைத்து மக்களையும் மிக விரைவில் மீள்குடியேற்றிவிடவேண்டும் என்றுதான் நாங்களும் முயற்சிக்கின்றோம். ஆனால் நிலக்கண்ணிவெடிகளே இதற்கு பிரதான தடையாகவுள்ளன.\nநிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளும் துரிதமாக இடம்பெற்றுவருகின்றன. நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டதாக பிரதேச செயலாளர் உறுதிபடுத்தியதும் நாங்கள் மீள்குடியேற்றங்களை ஆரம்பித்துவிடுவோம்.\nஇதேவேளை வவுனியா முகாம்களில் தங்கியுள்ள மக்களில் சுமார் 4000 பேர் அங்கிருந்து செல்வதற்கு விருப்பமற்றவர்களாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் ஆய்வு செய்யவேண்டியுள்ளது. இந்த நிலைமை தொடர்பில் ஆய்வு செய்துவிட்டு நடவடிக்கை எடுப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/06/2011 03:10:00 பிற்பகல் 0 Kommentare\nகொக்காவில் தொலைத் தொடர்புக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nதெற்காசியாவில் அதியுயரமான கொக்காவில் தொலைத் தொடர்புக் கோபுரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் இன்று முற்பகல் திறந்துவைக்கப்பட்டுள்ளது.\nவன்னி, கொக்காவில் தொலைத்தொடர்புக் கோபுரம் 450 மில்லியன் ரூபா செலவில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தத் தொலைத் தொடர்புக் கோபுரத்தினூடாக வட மாகாணத்திற்கான தொலைக்காட்சி வானொலி மற்றும் தொலைபேசிச் சேவைகள் வழங்கப்படவுள்ளன.\nசுமார் 174 மீற்றர் உயரமான இந்தத் தொலைத் தொடர்புக் கோபுரத்தின் மூலம் தொலைக்காட்சிச் சேவைகளை வழங்குவதற்காக நிறுவனங்கள் சில விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/06/2011 02:59:00 பிற்பகல் 0 Kommentare\nரணில் விக்கிரமசிங்கவின் தாயார் காலமானார்\nஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தாயார் நளினி விக்கிரமசிங்க காலமானார்.\n95 வயதுடைய நளிணி விக்கிரம சிங்க நேற்றிரவு காலமானதாகவும் அன்னாரின் பூதவுடல் கொள்ளுபிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.\nஇன்று மாலை 6.30 மணிக்கு பொரளை மயானத்தில் இறுதிக் கிரியைகள் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/06/2011 02:49:00 பிற்பகல் 0 Kommentare\nபுலிகளியக்க உறுப்பினர்கள் அனைவரும் டிசம்பருக்குள் விடுதலை: சந்திரசிறி கஜதீர\nவிடுதலைப்புலி முன்னாள் உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு நிலையங்களில் பயிற்சி பெற்று வருகின்ற விடுதலைப்புலி முன்னாள் உறுப்பினர்கள் அனைவரும் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்பட்டு விடுவார்கள். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\n30 வருட கால யுத்தத்திற்கு முடிவு காணப்பட்டதையடுத்து யுத்த பிரதேசமாகிய வடபகுதியில் வடக்கின் வசந்தம் என்ற பாரிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பல அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதுப்பொலிவு பெற்று வரும் இந்தப் பிரதேசத்தினுள் தமது சொந்தக் கிராமங்களில் தமது குடும்பத்தினர் உறவினர்களுடன் இணைந்து வாழப் போகின்ற புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளவர்கள் சமூகத்தில் பயனுள்ளவர்களாகவும் சமூகத்தையும் நாட்டையும் வளப்படுத்தக் கூடியவர்களாகவும் மாற்றுவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்த நிலையங்களில் உள்ளவர்கள் இந்தப் பயிற்சிகள் முடிவடைந்ததும் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் சமூகத்தில் இணைக்கப்பட்டு விடுவார்கள்'' என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.\nவவுனியாவில் உள்ள புனர்வாழ்வுப் பயிற்சி நிலையங்களில் புனர்வாழ்வுப் பயிற்சியை முடித்துக் கொண்டவர்களில் ஒரு தொகுதியினரை விடுதலை செய்வதற்காக வவுனியாவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.\nஇந்த வைபவத்தில் புனர்வாழ்வு பயிற்சியை முடித்துக் கொண்டவர்களில் ஒரு தொகுதியினர் அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் புதல்வருமாகிய நாமல் ராஜபக்ச புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர இளைஞர் விவகார மற்றும் திறனபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமா, புனர்வாழ்வு அமைச்சின் செலயாளர் ஏ.திசாநாயக்க, அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் சதீஸ்குமார், வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க ஜனாதிபதியின் இணைப்பாளர் சிவநாதன் கிஷோர் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.\nஇந்த வைபவத்தில் 900 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என புனர்வாழ்வு அமைச்சினால் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் வைபவம் நடைபெற்ற மண்டபத்திற்குக் குறைந்த எண்ணிக்கையானர்வர்களே அழைத்து வரப்பட்டிருந்தார்கள். விடுதலைக்காகத் தெரிவு செய்யப்படட்டவர்களின் குடும்ப உறவினர்களிடம் விடுதலைக்குரிய கையெழுத்துக்கள் ஏற்கனவே பெறப்பட்டதையடுத்து அவர்களை வீடுகளுக்கு அழைத்துச் செல்வதற்காக வருகை தந்திருந்த பலருக்குச் சொந்தமான இளைஞர்கள் புனர்வாழ்வு நிலையங்களில் இருந்து அழைத்து வரப்படாதிருந்ததைக் கண்டதும் பம்பைமடு வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் ஆகிய புனர்வாழ்வு நிலையங்களுக்குச் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் தமது உறவினர்கள் ஏன் விடுதலை செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பினார்கள்.\nஇவ்வாறு சென்ற பலரும் ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்களாக அழுது குளறி சத்தமிட்டு தமது கணவன்மார்களும் பிள்ளைகளும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கோரினர். இதற்குப் பதிலளித்த அதிகாரிகள் இது குறித்து விடுதலை செய்யப்படுவதற்கான நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கலாசார மண்டபத்திற்குச் சென்று புனர்வாழ்வு அமைச்சரிடம் த��டர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.\nஇதனையடுத்து வவுனியா நகரசபை கலாசார மண்டபத்திற்கு வருகை தந்த பலரும் நிகழ்வு ஆரம்பமாவதற்கு முன்னர் தமது கணவன்மாரையும் பிள்ளைகளையும் ஏற்கனவே அறிவித்தபடி விடுதலை செய்ய வேண்டும் என்று அங்கு கடமையில் இருந்த பொலிசார் மற்றும் இராணுவத்தினரிடம் அழுது குளறி கோரிக்கை விடுத்தனர். ஆயினும் நிகழ்வு முடிவடைந்ததும் இவர்கள் அமைச்சரைச் சந்தித்து தமது குறைகளைத் தெரிவிப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்படும் என அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் வைபவத்தில் உரையாற்றிய அமைச்சர் சந்திரசிறி கஜதீர மேலும் தெரிவித்ததாவது: இன்று 900 பேரை விடுதலை செய்வதாக அறிவிக்கப்பட்டபோதிலும் அந்த எண்ணிக்கையிலும் குறைந்த எண்ணிக்கையான சுமார் 300 பேர் வரையில் தான் விடுதலை செய்யப்படுவார்கள் என வதந்தி பரவியிருந்தது. இதனால் புனர்வாழ்வு பயிற்சி பெற்றவர்களின் உறவினர்கள் குழப்படைந்திருந்தார்கள். அவர்கள் அவ்வாறு குழப்படைய வேண்டியதில்லை. ஏனென்றால் அறிவித்தவாறு 900 பேரை நாங்கள் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். எந்தக் காரணத்தைக்கொண்டும் பயிற்சி முடிந்தவர்களை நாங்கள் புனர்வாழ்வு நிலையங்களில் வைத்திருக்கப் போவதில்லை.\nதெரிந்தோ தெரியாமலோ முன்னர் தவறான வழிகளில் சென்றிருந்தவர்களில் மூன்று பிள்ளைகளுக்கும் மேற்பட்ட பிள்ளைகளைக் கொண்ட தந்தையரான இளைஞர்களை கடந்த முறை நாங்கள் விடுதலை செய்தோம். இன்றைய தினம் 2 பிள்ளைகளுக்கும் மேற்பட்ட பிள்ளைகளைக் கொண்ட தந்தையரான இளைஞர்களை நாங்கள் விடுதலை செய்கின்றோம். இவ்வாறு செய்வதனால் திருமணமாகாதவர்களை நாங்கள் விடுதலை செய்யமாட்டோம் என்று கருத வேண்டாம். அவர்களும் அடுத்தடுத்த முறைகளில் விடுதலை செய்யப்பட்டு விடுவார்கள்.\nபுனர்வாழ்வு பயிற்சி பெற்றவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் பெரும் தொகை பணத்தை மாதந்தோறும் செலவு செய்து வந்துள்ளது. புனர்வாழ்வு நிலையங்களில் வாழ்வாதாரத்திற்கான தொழில் பயிற்சிகளோடு பள்ளிப் படிப்பில் ஆர்வம் கொண்டிருந்தவர்கள் தமது படிப்பைத் தொடர்வதற்கான சந்தர்ப்பத்தையும் எற்படுத்தியிருந்தோம் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய பலர் இப்போது பல்கலை���்கழகத்தில் தமது கல்வியைத் தொடர்கின்றார்கள். இதேபோன்று விடுதலை பெற்று செல்பவர்களும் தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்காக இரண்டரை லட்சம் ரூபா வரையிலான கடனுதவிகளையும் நாங்கள் குறைந்த வட்டியில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் இந்தக் கடனுக்கு முதல் வருடம் அவர்கள் வட்டி செலுத்த வேண்டியதில்லை. அத்துடன் மிகவும் குறைந்த வட்டி வீதத்திற்கே இந்த கடன்கள் வழங்கப்படுகின்றன.\nஎனவே பயிற்சி முடிந்து வீடுகளுக்குச் செல்பவர்களை நாங்கள் கைவிடமாட்டோம். அவர்களுக்குத் தொடர்ந்து உதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது. ஆகவே விடுதலை பெற்று செல்பவர்களும் விடுதலையானவர்களை வீடுகளுக்கு அழைத்துச் செல்பவர்களும் இந்த நாடு எங்கள் நாடு இது பிரிக்கப்பட முடியாதது என்பதை மனதில் கொண்டு நாட்டினதும் சமூகத்தினதும் முன்னேற்றத்திற்காகச் செயற்பட வேண்டும். பல தீய சக்திகள் உங்களை தவறான வழிகளில் இட்டுச் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவத்றகாகக் காத்திருக்கின்றன. அந்தச் சக்திகளின் வலையில் நீங்கள் வீழ்ந்து விடக்கூடாது. என தெரிவித்தார் அமைச்சர் சந்திரசிறி கஜதீர.\nஇந்த நிகழ்வில் வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இளைஞர் விவகாரம் மற்றும் திறனபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமா உட்பட பலரும் உரையாற்றினார்கள். நாடகம் மற்றும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/06/2011 02:43:00 பிற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nபுலிகளியக்க உறுப்பினர்கள் அனைவரும் டிசம்பருக்குள் ...\nரணில் விக்கிரமசிங்கவின் தாயார் காலமானார்\nகொக்காவில் தொலைத் தொடர்புக் கோபுரம் ஜனாதிபதியால் த...\nஎஞ்சியிருக்கும் மக்களை வருட இறுதிக்குள் குடியேற்று...\nதிமிங்கிலங்களை பார்வையிடுவதற்கான பயணிகள் கப்பல் சேவை\nபுலிகள் அன்று கேட்டதை இன்று பலர் எம்மிடம் கேட்கின்...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1193109.html", "date_download": "2021-01-16T23:12:42Z", "digest": "sha1:XSAL7NJDM3OJXUUSXGEOVWMRJ4OOYBIK", "length": 13935, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (25.08.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபௌத்த கோட்பாடுகளுக்கு எதிரான படைப்புக்களை உருவாக்க அரசாங்கம் இடமளிப்பதில்லை\nநாட்டில் பௌத்த கோட்பாடுகளுக்கு எதிரான படைப்புக்களை உருவாக்க அரசாங்கம் இடமளிப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை தாம் வன்மையான முறையில் நிராகரிப்பதாக நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையிலான தேசிய நல்லிணக்கத்திற்கும், நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தயாரித்த வானொலி நாடகங்களின் பெயர் தொடர்பிலான சர்ச்சை தொடர்பாகவே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஇதில் ஒரு நாடகம் சமூக சீரழிவு பற்றி பேசுகிறது. இதன் பெயர் சார்ந்த அர்த்தத்தை தவறான முறையில் புரிந்து கொண்டு அரசாங்கத்தின் மீது சேறுபூசும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சில உள்நுழைவு பகுதிகளில் பாரிய வாகன நெரிசல்\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடுவெல, பின்னதுவ, வெலிபென்ன மற்றும் மாத்தறை பகுதிகள் ஊடாக உள்நுழையும் பகுதிகளில் பாரிய வாகன நெரிசல் காணப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.\nவார இறுதி நாட்கள் என்பதால் அப்பகுதி ஊடாக பயணிக்கும் வாகனங்களின் தொகை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nசுமார் 100,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் இதுவரை இன்று (25) தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்து சமுத்திர பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக வியட்நாமிற்கு இன்று (25) விஜயம் ஒன்றை மேற்கொண்டு சென்றுள்ளார்.\nஆகஸ்ட் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள குறித்த மாநாட்டில், பல நாடுகள் கலந்து கொள்கின்றன.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விஜயத்தின் போது பலநாட்டு அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nகாலமான சந்திரா ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி..\nமெக்சிகோவில் அதிபரின் சொகுசு விமானம் விற்பனை..\nரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க\nபாடசாலை கட்டிடமொன்றை திறந்துவைக்குமாறு சிறிசேனவிற்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி –…\nஒரு வேலை, இதே மாதிரி தான் சைனா-ளையும் நடந்து இருக்குமோ\nஇந்த உணவுகள் தான் உங்க உயிருக்கு ஆபத்து… \nகொரோனாவின் மரபணு மாற்றம் ஆபத்தானதா\n52 ஆயிரத்தை கடந்த கொரோனா நோயாளர்கள்\n13 வருட கல்வியை, 12 வருடங்கள் வரை குறைக்க பேச்சு\nஅரசியல் கைதியின் போராட்டம் இடைநிறுத்தம்\nவடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nஅப்பா இறந்த சோகத்திலும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அனிதா.. கட்டியணைத்து ஆறுதல் கூறிய…\nரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு…\nபாடசாலை கட்டிடமொன்றை திறந்துவைக்குமாறு சிறிசேனவிற்கு அழைப்பு…\nஒரு வேலை, இதே மாதிரி தான் சைனா-ளையும் நடந்து இருக்குமோ\nஇந்த உணவுகள் தான் உங்க உயிருக்கு ஆபத்து… \nகொரோனாவின் மரபணு மாற்றம் ஆபத்தானதா\n52 ஆயிரத்தை கடந்த கொரோனா நோயாளர்கள்\n13 வருட கல்வியை, 12 வருடங்கள் வரை குறைக்க பேச்சு\nஅரசியல் கைதியின் போராட்டம் இடைநிறுத்தம்\nவடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nஅப்பா இறந்த சோகத்திலும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அனிதா..…\nஎதிர்வரும் 25 ஆம் திகதி முதல் தனியார் வகுப்புக்களை நடத்த அனுமதி\nமுன்னாள் இராணுவ வீரர்களுக்கு சிறைச்சாலை சேவை\nமட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 ���ேருக்கு…\nசமூகத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டியது அவசியம் –…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் வீதிகள்: சுகாதார…\nரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு…\nபாடசாலை கட்டிடமொன்றை திறந்துவைக்குமாறு சிறிசேனவிற்கு அழைப்பு விடுத்த…\nஒரு வேலை, இதே மாதிரி தான் சைனா-ளையும் நடந்து இருக்குமோ\nஇந்த உணவுகள் தான் உங்க உயிருக்கு ஆபத்து… \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/06/blog-post_17.html", "date_download": "2021-01-17T00:17:20Z", "digest": "sha1:ECFEX77SPFPYBDEWQUZ53QDTYQ3E4NGS", "length": 7169, "nlines": 55, "source_domain": "www.uktamil.co.uk", "title": "படிக்கவில்லையே என்று கண் கலங்கிய ரஜினிகாந்த் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » திரைச் செய்திகள் » படிக்கவில்லையே என்று கண் கலங்கிய ரஜினிகாந்த்\nபடிக்கவில்லையே என்று கண் கலங்கிய ரஜினிகாந்த்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் 40 வருடம் கலக்கிவிட்டு தற்போது அரசியலில் காலடி எடுத்து வைக்க திட்டமிட்டுள்ளார்.\nஇந்நிலையில் இவரது ரசிகர்மன்றம் சார்பாக வேலுர் மாவட்டம் சோளிங்கர் நகரில் உள்ள அரசு பள்ளிகளில் 2016-2017ம் ஆண்டு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத்தொகையும், நினைவுபரிசும் வேலூர் மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற சோளிங்கர் என்.ரவி அவர்கள் வழங்கினார்.\nநிகழ்ச்சியில் மாணவர்களுடன் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்...\nபெரும்பாலான இது போன்ற நிகழ்ச்சிகளில் மாணவர்கள் நின்று கொண்டும், பரிசு வழங்குபவர்கள் அமர்ந்து கொண்டும் இருப்பார்கள்.\nஆனால் இந்த நிகழ்ச்சியில் மாணவர்களை அமர வைத்து அவர்கள் மத்தியில் நின்று மகிழ்ந்தார். விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வயது வித்தியாசமின்றி இருகரம் கூப்பி வணங்கி வரவேற்று மகிழ்ந்தார்.\nரவி பேசுகையில், தலைவர் அவர்கள் மாணவர்கள் மீது கொண்டுள்ள பற்றை மிகத்தெளிவாக விளக்கினார். அப்பொழுது தலைவர் அவர்கள் படிப்பை பற்றி பேசும் போதெல்லாம் தான் படிக்கவில்லையே என்று ஏங்கியது உண்டு என்று கண்கலங்கினார், அது போல ஒரு நாளும் இனி வரும் தலைமுறையினர் இருந்து விட கூடாது என்று அன்பாக கேட்டுக்கொண்டார்\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரி��� பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nபங்களாதேஷ் வீரர்களின் செயற்பாட்டால் கிரிக்கெட் உலகம் அதிருப்தி\nபங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இன்ற...\nகோங்குரா மட்டன் என்னென்ன தேவை மட்டன் - அரை கிலோ இஞ்சி - 15 கிராம் பூண்டு - 10 கிராம் மஞ்சள்தூள் - சிறிதளவு மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் ...\nவிக்னேஸ்வரன் – சம்பந்தன் உரையாடலில் வெளிவராத புதுத் தகவல்\nவடமாகாண சபையின் தற்போதைய நிலைமை தொடர்பில் அதன் உறுப்பினர்களே முடிவு எடுக்க வேண்டும். அதில் தலையிட எங்களுக்கு உரிமை இல்லை என எதிர்க்கட்சித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/12/04221733/2126366/Tamil-Cinema-khushbu-says-about-famous-director.vpf", "date_download": "2021-01-17T01:00:11Z", "digest": "sha1:6JMHAXM7SFRZFMSIWNOXRDRDBQYPU3KD", "length": 13276, "nlines": 166, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அவருக்கு எப்போதும் கடன்பட்டிருப்பேன் - குஷ்பு நெகிழ்ச்சி || Tamil Cinema khushbu says about famous director", "raw_content": "\nசென்னை 17-01-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஅவருக்கு எப்போதும் கடன்பட்டிருப்பேன் - குஷ்பு நெகிழ்ச்சி\nநடிகையாகவும் அரசியல்வாதியாகவும் வலம் வரும் குஷ்பு, அவருக்கு எப்போதும் கடன்பட்டிருப்பேன் என்று சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருக்கிறார்.\nநடிகையாகவும் அரசியல்வாதியாகவும் வலம் வரும் குஷ்பு, அவருக்கு எப்போதும் கடன்பட்டிருப்பேன் என்று சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருக்கிறார்.\n1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.\nஇவர் பி.வாசு இயக்கத்தில் வெளியான 'நடிகன்', 'சின்ன தம்பி', 'கிழக்கு கரை', 'மன்னன்', 'ரிக்‌ஷா மாமா', 'இது நம்ம பூமி', 'அம்மா வந்தாச்சு' உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். இதில் பல படங்கள் பெரும் வரவேற்பு பெற்றது.\nதற்போது, பி.வாசு குறித்து குஷ்பு தனது சமூக வலைத��தள பக்கத்தில், \"எனது குரு, எனக்கு மிகவும் பிடித்தமானவர். என்னை நன்றாகப் புரிந்துகொண்ட ஒரு இயக்குநர். எனக்குள்ளிருந்து சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்த இயக்குநர் பி.வாசுதான்.\nஎனது திரை வாழ்க்கையைச் செதுக்கியதில் அவருக்குப் பெரிய பங்குண்டு. அவருக்கு எப்போதும் கடன்பட்டிருப்பேன். அவர் மகளின் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். மிகவும் ரசித்தேன். பல உணர்வுகளை இது சொல்கிறது\".\nமாஸ்டர் படத்தின் 3 நாள் வசூல் தெரியுமா\nஇனிமேல் எந்த நாதாரி பெயரையும் டாட்டூ குத்த மாட்டேன் - வனிதா\nவிஜய் படத்தை இயக்க போட்டி போடும் இயக்குனர்கள்\nதனுஷுடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல நடிகை\nபிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சிம்பு\nராகுலை தலைவராகவே தி.மு.க. ஏற்றுக் கொள்ளவில்லை- குஷ்பு கிண்டல் பொங்கல் பண்டிகைக்கு பின் தமிழக அரசியலில் மாற்றம் வரும்- நடிகை குஷ்பு பேட்டி என்னை விமர்சிக்க கமல்ஹாசனுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது- கு‌‌ஷ்பு பேட்டி புதுவையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைவது உறுதி- கு‌‌ஷ்பு ரஜினியின் அரசியல் விலகலுக்கு பா.ஜனதா காரணம் அல்ல- குஷ்பு விளக்கம் சட்டசபை தேர்தலில் போட்டியா\nமாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா மாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா மாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’... 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் மாஸ்டர் படம்... எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை - பிரபல நடிகரின் பதிவு காதலருக்கு முத்தம் கொடுத்த ஓவியா... வைரலாகும் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/12/12155443/2158363/Tamil-cinema-Ilayaraja-prasad-Studio-issue.vpf", "date_download": "2021-01-17T00:50:17Z", "digest": "sha1:KONTFXFZRWVKQUCZVGUJPJ27IWYV54G6", "length": 14706, "nlines": 177, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்களிடம் இழப்பீடு கேட்டு இளையராஜா வழக்கு || Tamil cinema Ilayaraja prasad Studio issue", "raw_content": "\nசென்னை 17-01-2021 ஞாயிறு தொடர்புக்க���: 8754422764\nபிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்களிடம் இழப்பீடு கேட்டு இளையராஜா வழக்கு\nபிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றியதற்காக இழப்பீடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.\nபிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றியதற்காக இழப்பீடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.\nசென்னை சாலி கிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.\nஇந்நிலையில், ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றியதன் மூலம் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்கள் சாய் பிரசாத் மற்றும் ரமேஷ் ஆகியோரிடம் ரூ.50 லடசம் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஅந்த மனுவில், ஸ்டூடியோவில் இருந்த தனக்குச் சொந்தமான பொருட்களை எடுத்துச் செல்லவும் அனுமதிக்காமல் தன்னை வெளியேற்றியது நியாயமற்றது எனவும், தன் வசமுள்ள ஒலிப்பதிவு அரங்கில் தலையிட பிரசாத் ஸ்டூடியோவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், மனுவுக்கு வருகிற 17-ந் தேதிக்குள் பதிலளிக்கும்படி பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.\nஇளையராஜா | பிரசாத் ஸ்டூடியோ | Ilayaraja | Prasad Studio\nஇளையராஜா பற்றிய செய்திகள் இதுவரை...\nஇளையராஜாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்\nபிரசாத் ஸ்டூடியோவை காலி செய்தார் இளையராஜா - 2 லாரிகளில் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன\nகடும் மன உளைச்சல் - பிரசாத் ஸ்டூடியோ வருகையை ரத்து செய்தார் இளையராஜா\nபிரசாத் ஸ்டுடியோவுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் இளையராஜா\nஇளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர்\nமேலும் இளையராஜா பற்றிய செய்திகள்\nமாஸ்டர் படத்தின் 3 நாள் வசூல் தெரியுமா\nஇனிமேல் எந்த நாதாரி பெயரையும் டாட்டூ குத்த மாட்டேன் - வனிதா\nவிஜய் படத்தை இயக்க போட்டி போடும் இயக்குனர்கள்\nதனுஷுடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல நடிகை\nபிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சிம்பு\n30 ஆண்டுகளுக்கு பின் பிரபல இயக்குனருடன் இணைந்த இளையராஜா இளையராஜாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள் பிரசாத் ஸ்டூடியோவை காலி செய்தார் இளையராஜா - 2 லாரிகளில் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன கடும் மன உளைச்சல் - பிரசாத் ஸ்டூடியோ வருகையை ரத்து செய்தார் இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் இளையராஜா இசைவாணியை பாடச்சொல்லி ரசித்துக் கேட்ட இளையராஜா\nமாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா மாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா மாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’... 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் மாஸ்டர் படம்... எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை - பிரபல நடிகரின் பதிவு காதலருக்கு முத்தம் கொடுத்த ஓவியா... வைரலாகும் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/tag/busienss-ideas/", "date_download": "2021-01-17T00:27:13Z", "digest": "sha1:YF766T5RJ57PVS7ZNR6TBVJQDLRZ4GHT", "length": 5227, "nlines": 181, "source_domain": "tnbusinesstimes.in", "title": "busienss ideas | TN Business Times", "raw_content": "\n நல்ல லாபம் தரும் சிறு தொழில் (Siru Tholil Ideas...\nSiru Tholil Ideas in Tamil:- வீட்டில் இருந்த படியே தொழில் தொடங்கி, நல்ல லாபம் பெற விரும்பும் நண்பர்களுக்கு ஒரு நல்ல சிறு தொழில் வாய்ப்பு. அதாவது வாழ்த்து அட்டை தயாரித்து வீட்டில்...\nசிறுதொழில் – டி ஷர்ட் பிரிண்டிங் தொழில் நல்ல வருமானம்..\nசுயதொழில் பிஸ்கட் தயாரிக்கும் முறை..\nடிஜிட்டல் சந்தைப்படுத்தல் முறைகள் – Digital Marketing methods :\nதினமும் லட்ச ரூபாய் சம்பாதிக்கலாம் இந்த தொழிலில்..\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/duecp-riya/", "date_download": "2021-01-16T23:30:37Z", "digest": "sha1:VEZZX23LOF4ORERZNU5V2M64KYEHFZWR", "length": 28712, "nlines": 178, "source_domain": "www.smtamilnovels.com", "title": "DUECP- RIYA | SMTamilNovels", "raw_content": "\nவெற்றி சென்றதும், கனியிடம் விசாரணை ��ுவங்க… ‘யோவ் மாமா…. வசமா வச்சு செய்யறேன்னு சொன்னது இது தானா… நா கூட, நீ தான்.. எதாச்சும் செய்வேன்னு பார்த்தா.. இந்த குரூப் கிட்ட சிக்க வச்சிட்டையே.. நா கூட, நீ தான்.. எதாச்சும் செய்வேன்னு பார்த்தா.. இந்த குரூப் கிட்ட சிக்க வச்சிட்டையே.. நல்லா வருவ ராசா.. நீ… நல்லா வருவ ராசா.. நீ… மகனே, இருடா உன்ன நைட் வச்சுக்கறேன்…’ என மனதில் வெற்றியை போதுமான வரை வருத்தவள்…\nவெளியே அப்பாவியாய்.. “அத்தம்மா, மாமா எப்பவும், இப்படி சாப்பிட்டாம தான் போவாங்களா… இட்ஸ் டூ பேட்… சுவர் இருந்தா தான் சித்திரம் வரைய முடியுமின்னு தெரியாத, மக்கு பையன பெத்து வச்சிருக்கீங்க…\nஇன்னைக்கி வரட்டும், நா போடுற போடுல.. அவரு இனி டைனிங் ஹால்லையே குடியிருப்பாங்க..” என பேசியபடியே, “ஓகே… நா போய் நம்ம எல்லாருக்கும் டிபன் எடுத்து வைக்கிறேன்..” என பேசியபடியே, “ஓகே… நா போய் நம்ம எல்லாருக்கும் டிபன் எடுத்து வைக்கிறேன்..” என அங்கிருந்து செல்ல போக…\n அவன் டைனிங் ஹால்ல குடியிருக்கறது இருக்கட்டும், முதல்ல.. உன் கூட ரூம்ல ஒழுங்கா குடியிருக்கானா அதாவது நா என்ன கேட்கறேன்னா… அதாவது நா என்ன கேட்கறேன்னா… ” என, ‘அதை எப்படி வெளிப்படையாய் கேட்க” என, ‘அதை எப்படி வெளிப்படையாய் கேட்க’ என தயங்கி நிறுத்த…\nஅது புரிந்த கனி, “அதெல்லாம் நாங்க சந்தோஷமா….” என ஆரம்பித்தவளை முடிக்கவிடாது… “உண்மைய மட்டும்.. சொல்லு கனி..” என சந்திரா சொன்ன விதத்திலேயே, ‘பொய் சொல்லாதே” என சந்திரா சொன்ன விதத்திலேயே, ‘பொய் சொல்லாதே’ என்ற தோணி நிறைந்திருக்க….\n” என்று பெருமூச்சை விட்ட கனி.. “அத்தம்மா… அவருக்கு நம்ம சொன்ன பொய் தெரிஞ்சிடுச்சு….\n” என்ற கேள்வி சந்திராவினுள் எழ, பிரகாஷ் தமிழுக்கோ ‘இனி அவள் வாழ்க்கை’ என்ற பயமே பிரதானமாய் எழுந்தது.\n“கனி.. நீ தான் அவன்கிட்ட சொன்னையா”என சந்திரா கேட்க.. மறுப்பாய் தலை அசைத்தவள்,\n“அதுக்கும் முன்னாடியே அவங்களுக்கு விசயம் தெரிஞ்சிடுச்சு போல அத்தம்மா…., மாமா தான்.. நா போனதும் உண்மையா, பொய்யான்னு கேட்டாங்க.., மாமா தான்.. நா போனதும் உண்மையா, பொய்யான்னு கேட்டாங்க.. நா, ஆமா உண்மை தான்னு சொல்லிட்டேன்” என சொல்லிட…\n உன் தலையில நீயே மண் அள்ளி போட்டுட்டுகிட்டையே” என தமிழ் ஆதங்கத்தில் புலம்ப…\n“அம்மா விழுந்த மண்ண நீ வேணுமின்னா அலசிவிடு..” என கடுப்பாக சொன்னவள்,\n“அத்தம்���ா, அப்பா, அம்மா எல்லாருக்கும் தான் சொல்றேன்… நல்லா கேட்டுக்கோங்க.. திரும்ப, திரும்ப சொன்னதையே சொல்ல கனி விரும்ப மாட்டா…. ஓகே..\n“வெற்றி மாமாக்கு… என் மேல ஒரு ‘இது..’ இருக்கு… அதே மாதிரி, அவருக்கு கோபமும் இருக்கு…’ இருக்கு… அதே மாதிரி, அவருக்கு கோபமும் இருக்கு… பட்… ரெண்டுமே இப்ப சமஅளவா இருக்கறதால, கொஞ்சம் தடுமாறிட்டு இருக்காரூ. என்மேல இருக்கற கோபம் போய், அந்த இடத்த லவ் நிறைஞ்சா… எல்லாமே சரியாகிடும்….\nஎன்னோட கெஸ் சரின்னா… நேத்து மதியமே, மாமாக்கு உண்மை தெரிஞ்சிக்கணும். அதை வச்சு ,உங்க யாராவது கிட்ட, மாமா எதாவது கேட்டாங்களா இல்லல்ல… அப்போ அவங்க எக்காரணம் கொண்டும், உங்க எல்லாரோட மனசும் நோகற மாதிரி நடக்க மாட்டாங்க..\nஅவரோட கோபம் எத்தன நாளைக்கி, என்கிட்ட செல்லுமுன்னு.. நானும் பார்க்க தானே போறேன்… நா, பண்ண போற சேட்டையில, தானா… வழிக்கு வரபோறார் பாருங்க… நா, பண்ண போற சேட்டையில, தானா… வழிக்கு வரபோறார் பாருங்க…” என நிதர்ஷத்தை சொன்னதோடு…\n‘வெற்றியை எப்படி படுத்தி எடுக்கலாம்’ என்ற சிந்தனையில் கனி இறங்க…\nகனி சொன்னது போல, உண்மை அறிந்தும், தங்கள் முன் வெளிப்படுத்தாமல் நாசுக்காக நடந்து கொள்ளும் வெற்றி, நிச்சயம் அவளை விட்டு விட மாட்டான் என்பது தெளிவாக… அனைவருக்கும், அதுவே இப்போதைக்கு போதுமானதாய் இருந்தது.\nவேகமாக வெளியேறிய வெற்றிக்கோ, கண்களின் உறுத்தல் குறையாததோடு, வெயிலின் தாக்கம் கண்ணில் மேலும் கண்ணீரை வர வைக்க, தனது கூலரை அணிந்தவன், தனது நண்பன் பணிபுரியும் மருத்துவமனைக்கு தனது வாகனத்தை செலுத்தினான்.\n“எல்லாம் இந்த அராத்தால வந்தது.. நா ஒரு லூசு… உண்மை தெரியாம எவ்வளவோ ப்ளான் போட்டு இருந்தேன்… அவளோட, எப்படியெல்லாம் டைம் ஸ்பெண்ட் பண்ணனும்.. அவள் என்னோட வாழுற கடைசி நிமிஷம் வரைக்கும், எப்படி சந்தோஷமா வச்சுக்கணுமின்னு.. நினச்சிருந்தேன் எல்லாமே நாடகமுன்னு சொல்லி, என்னை இப்படி ஏமாத்தி புலம்ப வச்சிட்டாளே எல்லாமே நாடகமுன்னு சொல்லி, என்னை இப்படி ஏமாத்தி புலம்ப வச்சிட்டாளே” என்ற ஆதங்கத்தோடு, வாகனத்தை மருத்துவமனை வாசலில் நிறுத்தி, தனது நண்பன் ரகுவிற்கு அழைத்தான்.\n புதுமாப்பிள்ளக்கு காலைல, எங்க நியாபகம் எல்லாம் வந்திருக்கு.. என்ன விசயம்.. எதாவது டவுட்டா” என கேலியாய் கேட்க..\n டவுட் இல்ல.. என் பொண்டாட்டிக���கு டெலிவரிக்கு புக் பண்ணலாமின்னு தான்..” என கடுப்பில் சொல்ல..\n நீ எதுலையும் செம பாஸ்ட் தான். உன்னோட மூவ்ஸ் அதிரடியா இருக்கும் ன்னு நம்ம பிரண்ட்ஸ் எல்லாருக்கும் தெரியும்… அதுக்காக இப்படி…” என அதிர்ந்து போய் பேசுபவனை நினைத்து பல்லை கடித்தவன்…\n“டேய்… எங்கடா இருக்க இப்ப… அத சொல்லி தொல முதல்ல” என கேட்டவனுக்கு..\n ஒரு எமர்ஜென்சின்னு நேரமே வந்தேன். இப்ப வேலை முடுஞ்சுது கிளம்ப போறேன்… எதுக்கு கேட்கற..” என பதில் சொன்ன ரகுவிடம்….\n“சரி வெயிட் பண்ணு. உன் கேபினுக்கு வர்றேன்” என சொல்லி, கட் செய்து போனை பாக்கெட்டில் போட்டவன், நேராக அவனின் கேபினுக்கு செல்ல…\n நேத்து தான் கல்யாணம் முடிஞ்சிக்கு… இப்ப, இப்படி வந்து நிக்கற , எதாவது என்கொய்ரியா” என அவனின் நடவடிக்கையை பார்த்து கேட்க..\n எனக்கு தான்.. டாக்டர கண்ஷல்ட் பண்ணிட்டு போகணும்டா…” என சொல்லி, அவனுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமரந்தான்.\n நேத்து நைட் எதாவது பிராப்பளமாடா அதான் காலைலயே ‘அதுக்கான’ டாக்டர பார்க்க வந்தியா… அதான் காலைலயே ‘அதுக்கான’ டாக்டர பார்க்க வந்தியா… இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே செக் பண்ணிக்கறதில்ல… இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே செக் பண்ணிக்கறதில்ல…\n‘நைட், எங்களுக்குள்ள பிரச்சனைன்னு இவன் எப்படி கெஸ் பண்ணான் ஓ.. இவன் போட்டு கொடுத்ததால போல.. ஓ.. இவன் போட்டு கொடுத்ததால போல.. அப்ப எதுக்கு, அதுக்கான டாக்டர்ன்னு அழுத்தி….’ என புரியாது சில நொடி யோசித்தவன்.. புரிந்த நொடி.. “பரதேசி… அப்ப எதுக்கு, அதுக்கான டாக்டர்ன்னு அழுத்தி….’ என புரியாது சில நொடி யோசித்தவன்.. புரிந்த நொடி.. “பரதேசி… உன்னையெல்லாம்..” என எழுந்து அவனின் கழுத்தை பிடிக்க,\nஇருவரும் செய்த அதிரடி செயலால், அடுத்த நிமிடம், இருவரும் ஒருவர் மீது ஒருவர் என்ற நிலையில் நிலத்தில் கிடக்க,\n உனக்கு சந்ததி வர வைக்க வேண்டி பேசினா.. என் சங்க ஒடைக்க பார்க்கலாமா ..” என வெற்றியை தள்ளிவிட…\n“ரகு .. நானே கொலை காண்டுல வந்திருக்கேன். நீ வேற, இப்படி பேசி வெறுப்பேத்திட்டு..” என சொல்லி தரையிலேயே அமர்ந்தான் வெற்றி.\nஅவனுக்கு எதிரே, ஒரு கையை கன்னத்திற்கு முட்டி கொடுத்து படுத்த ரகு… “என்ன மச்சி… உன் பிரச்சன தெளிவா சொல்லு” என கதை கேட்கும் எபெக்ட்டில் கேட்க…\nஅவனை முறைத்த படியே, “எல்லாம் அந்த அராத்��ால தான்.. சரியான ராங்கி.. லடாயீ..” என முனுமுனுக்க….\n“எல்லாம் நா கட்டிக்கிட்டவள தான் சொல்லிட்டு இருக்கேன். பொண்ணாடா அவ… சரியான ரவுடி…” என கடுப்பில் சொல்ல,\n”என சம்மந்தமில்லாமல் கேட்ட ரகு, தொடர்ந்து, “விடு மச்சான்.. பொண்டாட்டின்னு வந்தாலே, அவங்க அடுச்சு விளையாடற புட்பாலா ஆகிட வேண்டியது.. கணவர்களின் தலையெழுத்து. இதுல நீ மட்டும் விதி விலக்கா… \nவெற்றிக்கும் லேசாக சிரிப்பு வர, “மச்சி அவ புட்பால் போல அடிக்கலடா.. வெறும் பால் வச்சே பழிவாங்கிட்டா… வெறும் பால் வச்சே பழிவாங்கிட்டா…” என்றவாரே… தொடர்ந்து காலை நடந்ததை சொல்ல, ஒருக்களித்து படுத்திருந்த நிலையை மாற்றி, மல்லாந்து படுத்த ரகு “ஹா…” என்றவாரே… தொடர்ந்து காலை நடந்ததை சொல்ல, ஒருக்களித்து படுத்திருந்த நிலையை மாற்றி, மல்லாந்து படுத்த ரகு “ஹா…ஹா…” என வாய்விட்டு சிரிக்க…\n“ஏன்டா.. அவ புளுச்சு போன பால ஊத்தி, என் கண்ணுல பிரச்சனையாகிடுச்சுன்னு சொன்னா.. இப்படி சிரிக்கற….\n“இல்ல மச்சி.. நீ அவளுக்கு, ‘வொஸ்ட் டே’ சொன்னே.. பதிலுக்கு அவ, ‘குட் டே’ சொன்னா.. நல்லா யோசி யாருக்கு எது நடக்குதுன்னு…’ சொன்னா.. நல்லா யோசி யாருக்கு எது நடக்குதுன்னு…” என தத்துவம் பேசியவனை பார்த்த வெற்றி,\n உன் மொக்க.. தயவு செஞ்சு, உங்க ஹாஸ்பிடல்ல இருக்கற, ஐ ஸ்பெஷலிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போ.. இல்ல, ஆள விடு.. வேற பக்கம் போய் பார்த்துக்கறேன்..” என எழுந்திட…\n இரு டாக்டர் வந்துட்டாரான்னு கேட்கறேன்” என்றவன், எழுந்து ரிஷப்ஷனில் விசாரித்து, வெற்றியை அதற்கான மருத்துவரிடம் அழைத்து வந்தான்.\nவெற்றியை பரிசோதித்த மருத்துவர், “கண்ணுல துரும்பா விழுந்த எதையோ, தண்ணியில கழுவி எடுக்காறதுக்கு முன்னாடி, கண்ண கசக்கி இருக்கீங்க.. அதான் இப்படி… என்ன விழுந்துச்சு \nவெற்றி நடந்ததை சொல்ல தயங்க.. சமயோஜிதமாய் ரகு… “காலைல, ஒரு கேஸை பிடிக்க போயிருக்கான். அக்யூஸ்ட், இவன் முகத்துல, கையில இருந்த பால ஊத்திட்டான். நல்ல வேளை, பால் ஆறி போனதால முகத்துக்கு எதுவுமாகல.. அவன் ‘ஸ்ராங்கா…’ இருக்க பாதாம பால் வச்சிப்பான் போல டாக்டர்…” என சொல்லி, வெற்றியை பார்த்து கண்ணடிக்க.. டாக்டர் அறியாத வாறு ரகுவை வெற்றி முறைக்க…\n“அப்ப, அதுல இருந்த பாதாம் தூள் கண்ணுல பட்டிருக்கும்.. ஓகே, இந்த சொட்டு மருந்த, ரெண்டு நாளைக்கி கண்ணுல மூனு சொட்டு ஊத்திட்��ு படுங்க, சரியாகிடும்..”என சொல்லி கொடுக்க, “தேங்க்ஸ்…” சொல்லி வெளியே வந்தனர்.\n நா கிளம்பறேன்” என வெற்றி சொல்ல… “மச்சான் ஒரு நிமிஷம், உன்கிட்ட கொஞ்சமே பேசணும்… இப்ப நீ ப்ரீயா இருக்கியா.. என கேட்ட ரகுவிடம்,\n” என வெற்றி கேட்க,\n“கனி விசயம் தான். நா, நேத்தே சொன்னேன்.. அவ தான், உனக்கு சரியான ஜோடின்னு… அப்புறமும், நீ இன்னைக்கி காலைல நடந்தத சொல்லும் போதே, கெஸ் பண்ணிட்டேன்… உங்களோட லைப் இன்னும் ஆரம்பம் ஆகலைன்னு…. ஏன்டா…\n“மச்சான்.. அவ எதை சொல்லியிருந்தாலும், ஓகேடா ஆனா.. மரணத்த சொல்லி, என்னை ஏமாத்தினது தான் தாங்க முடியல.. உயிரோட மதிப்பு புரியாதவ.. ஆனா.. மரணத்த சொல்லி, என்னை ஏமாத்தினது தான் தாங்க முடியல.. உயிரோட மதிப்பு புரியாதவ.. எல்லா விசயத்திலும் விளையாட்டு… பெரியவங்கன்னு மரியாதை இல்ல எல்லா விசயத்திலும் விளையாட்டு… பெரியவங்கன்னு மரியாதை இல்ல” என அவளின் குறையை அடுக்க…\n“அவ சொன்னது பொய் தான் இல்லங்கல… பட்.. அந்த பொய் சொல்ல காரணம், உன் மேல இருந்த காதல்.. அத முதல்ல புருஞ்சுக்கோ…” எனும் போதே, அவர்கள் நின்றிருக்கும் பகுதிக்கு ஓடி வந்த நர்ஸ் சொன்ன தகவலில், எமர்ஜென்சி நோக்கி சென்ற ரகுவை தொடர்ந்தான் வெற்றி.\nஅங்கு கனியின் வயதை ஒத்திருக்கும் ஒரு பெண், தலையிலும், உடலிலும் ரத்தம் பெருக ஸ்ரெக்ச்சரில் இருக்க… ரகு மருத்துவனாய், அவளின் நாடியை பரிசோதித்தவனுக்கு புரிந்து போனாது அந்த பெண்ணின் மரணம் தவிர்க்க இயலாது என்பது….\nஇன்னும் சில மணித்துளியில், அவள் உயிர் பிரிவது உறுதி என்பதால், மேற்கொண்டு எந்த சிகிச்சையும் தொடராமல் இருந்தவனை …\nநெருங்கிய வெற்றி, “என்னடா.. உள்ள கொண்டு போக சொல்லாம நிக்கற..” என கேட்க… வெற்றியை பார்த்தவன் பார்வையே சொன்னது, ‘இனி அடுத்து என்ன” என கேட்க… வெற்றியை பார்த்தவன் பார்வையே சொன்னது, ‘இனி அடுத்து என்ன\nஅந்த பெண்ணின் பெற்றோரின் கதறலோடும், உறவினர்களின் கண்ணீரோடும், அந்த பெண்ணின் சடலம் வெளியே கொண்டு செல்லப்பட…\nரகு தனது அறைக்கு, வெற்றியோடு வந்தவன்.. “இப்ப பார்த்தியே.. இது மாதிரி நிறைய, நீயும் சரி, நானும் சரி.. நம்ம வாழ்க்கையில பார்த்திட்டோம். அதுவே சொல்லும், மரணம் எப்போ, எப்படி யாருக்கு வருமின்னு…யாராலையும் சொல்ல முடியாதுன்னு…\nகனி சொன்னது பொய் தான்.. ஆனா.. அது நடக்கவே நடக்காதுன்னு, நீ சொல்ல முடியுமா… ஆனா.. அது நடக்கவே நடக்காதுன்னு, நீ சொல்ல முடியுமா… வாழ்க்கையில மரணம் வந்தே தீரும்… என்ன ஒன்னு.. காலம் நேரம் தெரியாத வரை, சந்தோஷமா இருக்கலாம்.. தெரிஞ்சா நிம்மதி போயிடும்…\nசோ, உனக்கு கிடச்ச வாழ்க்கைய இருக்கற வரை சந்தோஷமா வாழ பாரு… யார், யாருக்கு முன்னாடி போவா\nஇப்ப இறந்த அந்த பொண்ணு மேல தப்பே இல்ல… காலேஜ் போக பஸ்ஸூக்காக, அவங்க அப்பா ஸ்டாப்ல இறக்கி விட்டுட்டு, பத்தடி கூட போகல… தண்ணி போட்டுட்டு ஓட்டுன, ஒரு பெரும் குடிமகன் ஆட்டோ, அந்த இடத்துல இருந்த அத்தன பேர் மேலையும் இடுச்சு தள்ளிட்டு போயிருக்கு…\nபத்து நிமிஷம் முன்னாடி வீட்டுல இருந்து சந்தோஷமா வந்த பொண்ணு, பிணமா போறா… உனக்கு இதுக்கு மேல சொல்ல வேண்டியதில்ல…\nஅப்புறம்.. கனிய பத்தி நீ சொன்ன மத்த விசயங்கள்.. நீ அவகிட்ட பேசி, பழகி பாரு.. அப்ப தெரியும் அவள. எனக்கு தெரிஞ்ச அளவில் கூட, உனக்கு அவள தெரியல… அவள புருஞ்சுக்க முயற்சி செய் அப்ப தெரியும் அவள. எனக்கு தெரிஞ்ச அளவில் கூட, உனக்கு அவள தெரியல… அவள புருஞ்சுக்க முயற்சி செய்” என சொல்லி வெற்றியின் முகம் பார்க்க..\nஇதுவரை இருந்த கோபம் குறைந்து, ஒரு வித சிந்தனை வந்தது புரிய,’அப்பாடா.. பையன் யோசிக்க ஆரம்பிச்சிட்டான்.. இனி கரெக்ட்டா.. ரூட் பிடிச்சு வந்திடுவான்’ என மனதில் தோன்றிய சந்தோஷத்தோடு, அனுப்பி வைத்த ரகுவிற்கு தெரியவில்லையே… அங்கு கனி இவனை கடுப்பேத்தும் முயற்சியை செவ்வனே செய்து வைக்க ரெடியாக இருக்கிறாள் என்று….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1526-aathi-ennai-nee-tamil-songs-lyrics", "date_download": "2021-01-16T23:32:12Z", "digest": "sha1:RFJUFBV7EBGLFX4P5XDMGFGQJJQD7FWM", "length": 8106, "nlines": 134, "source_domain": "www.tamilpaa.com", "title": "Aathi Ennai Nee songs lyrics from Kaththi tamil movie", "raw_content": "\nஎமக்காக பாடிக்கொண்டிருந்த பாடும் நிலா இனி கொஞ்சம் உறங்கட்டும் உங்கள் பாடல்கள் எங்களோடு வாழும் சென்று வாருங்கள்\nஆத்தி எனை நீ பாத்தவுடனே காத்தில் வச்ச இறகானேன்\nகாட்டு மரமா வளர்ந்த இவனும் ஏத்தி வச்ச மெழுகானேன்\nகோர புல்ல ஓர் நொடியில் வானவில்லா திரிச்சாயே\nபாறை கல்ல ஒரு நொடியில் ஈர மண்ணா கொழைச்சாயே\nஊரு அழகி உலக அழகி யாருமில்ல உனைபோலே\nவாடி நெருங்கி பாப்போம் பழகி\nஉன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து\nகொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே\nஉன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து\nஅ��்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே\nஉன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து\nகொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே\nஉன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து\nஅஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே\nஉன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து\nகொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே\nஉன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து\nஅஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே\nசாமி சிலை போலே பிறந்து பூமியிலே நடந்தாயே\nதூசியென கண்ணில் விழுந்து ஆறுயிர கலந்தாயே\nகால் மொளச்ச ரங்கோலியா நீ நடந்து வாரே புள்ள\nகல்லு பட்ட கண்ணாடியா நான் உடைஞ்சு போறேன் உள்ள\nஜாடையில தேவதையா மிஞ்சிடுற அழகாக\nபார்வையில வாசனைய தூவிடுற வசமாக\nஊரு அழகி உலக அழகி யாருமில்ல உனைபோலே\nவாடி நெருங்கி பாப்போம் பழகி\nஆத்தி எனை நீ பாத்தவுடனே காத்தில் வச்ச இறகானேன்\nகாட்டு மரமா வளர்ந்த இவனும் ஏத்தி வச்ச மெழுகானேன்\nஉன் அழகில் என் இதயம்\nஉன் அழகில் என் இதயம்\nஉன் அழகில் என் இதயம்\nஉன் அழகில் என் இதயம்\nஉன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து\nகொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே\nஉன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து\nஅஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே\nஉன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து\nகொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே\nஉன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து\nஅஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே\nஉன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து\nகொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே\nஉன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து\nஅஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nSelfie Pulla (செல்பி புள்ள)\nKottu Kottu Melam (கொட்டு மேளம் கொட்டு)\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/04/17-04-2017-raasi-palan-17-04-2017.html", "date_download": "2021-01-16T23:15:47Z", "digest": "sha1:TCKEKJZLXCGUOUM4RBDKHD5YOCCEEMND", "length": 26119, "nlines": 295, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 17-04-2017 | Raasi Palan 17-04-2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர் வதற்கான வழியை யோசிப் பீர்கள். உறவினர்கள் உதவுவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nமிதுனம்: பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.\nகடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.\nசிம்மம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். புதுமை படைக்கும் நாள்.\nகன்னி: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.\nதுலாம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உறவினர்கள் மதிப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் பெரிய ��ொறுப்புகள் தேடி வரும். தைரியம் கூடும் நாள்.\nவிருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன் யம் பிறக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nதனுசு: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.\nமகரம்: எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். பேச்சில் காரம் வேண்டாம். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் வாடிக்கையா\nளர்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.\nகும்பம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள்-. பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nமீனம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nநிர்வாண படங்களில் இருப்பது நான் அல்ல: பிரபல நடிகை ராதிகா ஆப்தே கொந்தளிப்பு (வீடியோ இணைப்பு)\nபுத்தி சரியில்லாதவன் வெண்டையை தின்னா வெவரமாயிருவான்...\nபொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: அனந்தி சசிதரன்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்கள் மனைவியின் காம பசி தீரவ���லையா\nஎட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்தால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா\nசிவராம் கொலை தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும...\nமுத்தலாக் விவகாரத்தை அரசியலாக்க கூடாது: மோடி\nபாகிஸ்தானில் இந்து மத ஆலயங்களின் சிலைகள் உடைப்பு\nபதவியேற்று 100 ஆவது நாள் நிறைவில் பழைய வாழ்வையே வி...\nஉயிர் காத்த தோழனை தினமும் பார்க்க வரும் பருந்து- இ...\nவித்தியாவை படுகொலை செய்தவர்கள் காசை கொடுத்து வெளிய...\nவாலாட்டும் வட கொரியாவுக்கு பேய் ஓட்ட தயாராகும் டொன...\nவாணி ராணி நடிகை கள்ளக்காதல் அம்பலமானது\nபோட்டோகிராபர்களை போட்டோ எடுத்த டி.டி.வி. தினகரன் மகள்\n18 கோடி வங்கி மோசடி வழக்கில் சுகேஷ், லீனாவுக்கு பி...\nபாகுபலி 2 - திரைவிமர்சனம்\nலைகா தயாரிப்பில் இயக்குனர் ஏ.எல் விஜயின் 'கரு'\nதப்பி ஓடிய பெண் தாசில்தார்\nதனுஷ் ஜோடியாக மீண்டும் நடிக்க கிடைத்த வாய்ப்பை அமல...\nஎமது உரிமைகளைப் போன்று அடுத்தவர் உரிமைகளையும் மதிக...\nதமிழ் மக்களின் கோரிக்கைகளை புறக்கணிப்பது எவருக்கும...\nயாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிர...\nகொடநாடு பங்களாவின் காவலாளி கொலை விவகாரத்தில் ஜெ யி...\nஇந்தியா பாக்கிஸ்தான் எல்லையில் உயரமான மூவண்ண தேசிய...\nசரக்கு - சேவை வரி விதிப்பால் 20 சதவிகித விலை உயர வ...\nவிவசாயிகளுக்கு எதிராக பிரமான பத்திரம் தாக்கல் செய்...\nஅன்றாடம் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்\nநெருங்கும் மூன்றாம் உலகப்போர்: வெற்றி பெறுவது எந்த...\nபேஸ்புக் நேரலையில் இளம்பெண்ணை அடித்துக்கொன்ற தோழிக...\nTTV தினகரன் மனைவி அனுராதாவிற்கு குறிவைத்துள்ள மத்த...\nபயங்கரவாதிகள் தாக்குதல் எப்படி இருக்கும் என்று தெர...\nகோட் சூட் போட்டுக் கொண்டு போஸ் கொடுக்கும் பித்தர்க...\nதென் கொரியாவில் கவச ஆயுதங்களை நிறுவிய அமெரிக்கா\nபுதிய களத்தில் சூர்யா, ஹரி கூட்டணி\nபழம்பெரும் இந்தி நடிகர் வினோத் கண்ணா காலமானார்\nவிவசாயிகள் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும...\nவிஜய் டி.வி புகழ் டி.டி க்கு மாமியார் கொடுமையா\nபூரண கடையடைப்பு போராட்டத்தினால் வடக்கு- கிழக்கு மு...\nஇலவசக் கல்வியைப் பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புட...\nநல்லாட்சி அரசாங்கத்தின் செயற்திட்டங்களுக்கு இந்திய...\nகூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாக சரத் பொன்சேகா ...\nஎம்.ஏ.சுமந்திரன், விவேகாநந்தன் புவிதரன் உள்ளிட்ட 2...\nஇல��்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச் சலுகை வழங...\nடிடிவி தினகரனுக்கு 5 நாள் போலீஸ் காவல்; சென்னை அழை...\nகொடநாடு பங்களா காவலாளி கொலை தொடர்பில் துரித விசாரண...\nதாய், தந்தையற்ற கட்சியாக அதிமுக உள்ளது: செல்லூர் ராஜூ\n14 நாட்கள், 2 பேரிச்சம்பழம் மட்டுமே சாப்பிட்டால் எ...\nகாலையில் இஞ்சி சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கியம் ...\nமஞ்சள் நிற காய்கறிகளின் மகிமை தெரியுமா\nஎந்த மீன் சாப்பிட்டால் நல்லது தெரியுமா\nவடகொரியா ஏவுகணை தாக்குதல் 10 நிமிடத்தில் நடக்கும் ...\nஇத்தாலிய சுதந்திர நாளில் ஈழத்தமிழர் வரலாறு, அடையாள...\nஒரே ஒரு ஏ.சிக்கு ரூ.36 கோடி லஞ்சமா\nஉலக நாடுகளில் சிறந்த நாணயம் எதுவென்று தெரியுமா \nதனுஷின் அடுத்த ஸ்- கெச் இவர் தான் - ஆசையை நிறைவேற்...\nபிஸ்கட், பணம் ,பழங்களை காட்டி இலங்கை ராணுவம் செக்ஸ...\nஜெமினி கணேசனாக... துல்கர் சல்மான்\nகடல் நீரைக் குடிநீராக்கும் திட்டமும் மருதங்கேணி மக...\nவிஷால் பேச்சை யாருப்பா கேட்கிறா\nவடக்கு - கிழக்கில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள கடையட...\nநிறைவேற்று அதிகாரம் அளவுக்கதிகமாக பயன்படுத்தப்பட்ட...\nநல்லாட்சி அரசாங்கம் இந்த ஆண்டு பொது வாக்கெடுப்பை எ...\nதந்தை செல்வாவின் 40வது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nஇவர்களை போல ஒரு முட்டாளை பார்க்க முடியுமா \nமுட்டை மஞ்சள் கருவை ஆலிவ் எண்ணெயில் சமைத்து சாப்பி...\nகே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது\nBJP கனவு பலிக்காது - குஷ்பு பேட்டி\nகேப்பாபுலவில் 189 ஏக்கர் காணிகள் 6 வாரங்களில் விடு...\nரணில் இன்று இந்தியா பயணம்; நாளை மோடியைச் சந்திப்பார்\nசிங்கள மக்களிடம் தமிழ் மக்களின் கவலைகள், கரிசனைகள்...\nதிருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு முழுமையா...\n10 இலட்சம் மக்கள் வாழும் வடக்கில் 2 இலட்சம் பாதுகா...\nTTV தினகரனை கைது செய்தது டெல்லி போலீஸ்\nகனடாவில் மனைவியை அவமானப்படுத்தியவரை குத்திக் கொலை ...\nமஞ்சலை ஊசி மூலம் எடுக்கும் வெள்ளை இனத்தவர்கள்: அதி...\nபொட்டம்மானுக்கு தகவல் வழங்கிய சிங்கள ராணுவ கப்டன் ...\nபேமஸ் ஆவதற்காக தன்னுடைய கடும் ஹாட் படங்களை வெளியிட...\nநான் உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமலும் நடிப்பேன்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பொலிஸ் பிரிவின் சீருடை ...\nஅமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை மூழ்கடிக்க வடக...\nதக்காளி பற்றிய சில உண்மைகள்\nபற்களின் மஞ்சள் கறையை போக்க இ��ை உடனே செய்திடுங்கள்\nஇதை செய்யுங்கள்: 2 வாரத்தில் பலன்.. தலைமுடி அடர்த்...\nபிரசன்னா - சினேகாவின் மனிதாபிமானம்\nதண்டு கீரை: வாரம் 3 நாட்கள் கட்டாயம் சாப்பிடுங்கள்...\nதிருட்டு விசிடியை ஒழிக்க விஷால் அதிரடி அறிவிப்பு\nதிராவிட ஆட்சியில் ஒரு கிராமம்\nஆவியென்றாலும் தர்மா கூலால் மறைக்க முடியாது - கமல் ...\nவடக்கு - கிழக்கில் எதிர்வரும் 27ஆம் திகதி முன்னெடு...\nபுதிய அரசியலமைப்பு முயற்சிகள் முடியும் வரை த.தே.கூ...\nகிளிநொச்சியில் இன்னமும் 1,515 ஏக்கர் காணிகள் இராணு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellithirai.news/news/661-danush-selva-raghavan-join-again.html", "date_download": "2021-01-16T23:23:28Z", "digest": "sha1:K647JSFXMUZJYKZGR32EHN56DUAV3WHY", "length": 18383, "nlines": 145, "source_domain": "vellithirai.news", "title": "தனுஷை மீண்டும் இயக்கும் செல்வராகவன் - புதிய பட அப்டேட் - Vellithirai News", "raw_content": "\nதனுஷை மீண்டும் இயக்கும் செல்வராகவன் – புதிய பட அப்டேட்\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nசித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’\nமெகா ஸ்டார் சிரஞ்சீவியை இயக்கும் மோகன் ராஜா – அசத்தல் அப்டேட்\nஅந்த இயக்குனர் இல்லனா நானு – அஜித்திற்காக காத்திருக்கும் இயக்குனர்\nலாக்அப் – LOCK UP – படம் எப்படி\nPENGUIN – பெண்குயின் – பணிப்பெண் – விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் -பொருள் பாதி தந்தாள் …\nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\n100 கோடி வீடு.. 50 கோடியில் கெஸ்ட் ஹவுஸ்.. ராஜாவாக வலம் வரும் பிரபாஸ்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nமுல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்\nமுல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்…கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு…\nசித்ரா தற்கொலை விவகாரம் – கணவர் ஹேமந்த் கைது\nமுல்லை கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகை மறுப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் அந்த நடிகையா\nஅசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ…\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nயாரா ட்ரைலர் பட���க்கையறை காட்சி: மிக தாராளமாய் ஸ்ருதிஹாசன்\n இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ\nரஜினிக்காக சண்டை போடும் மீனா குஷ்பு… கலாய்த்த ரசிகர்.. வைரல் வீடியோ\nபாடகரான விஜயகாந்த் மகன்… ‘என் உயிர் தோழா’அசத்தல் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு\nஇது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்.. சார்பட்டா ஃபர்ஸ்ட் லுக்…\nஸ்ரீகாந்த் – வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’..\nகன்னிமாடம் போஸ் வெங்கட் எழுதி இயக்கும் புதிய படம்… விரைவில்\nசட்டையை மட்டும் போட்டு கழட்டி விட்ட சாக்‌ஷி அகர்வால்.. ஷாக் ஆன ரசிகர்கள்…\nவெறித்தனமான லுக்கில் நடிகர் யாஷ்.. தெறிக்கவிடும் கேஜிஎஃப் 2 புகைப்படங்கள்..\nதங்கை, அம்மாவுடன் சிறு வயது விஜய் – இதுவரை பார்த்திராத புகைப்படம்\nமாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – இணையத்தை கலக்கும் புகைப்படம்\nதாடி கோட்சூட்டில் ஹாலிவுட் ஹீரோ போல் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nஇயக்குனர் அவதாரம் எடுத்த டிடி – வெளியான பாடல் வீடியோ\nவிமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ\nதமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…\nவீடு திரும்பிய நிஷாவுக்கு குடும்பத்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி – வைரல் வீடியோ\nஅண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி – லைக்ஸ் அள்ளும் புகைப்படம்\nஅண்ணாத்தே ஷூட்டிங் ஸ்டார்.. விமான நிலையத்தில் ரஜினி…வைரல் புகைப்படங்கள்\nலவ்யூ தலைவா….ரஜினிக்கு சிம்பு அனுப்பிய பரிசு… வைரல் புகைப்படம்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nதனுஷை மீண்டும் இயக்கும் செல்வராகவன் - புதிய பட அப்டேட்\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nதனுஷை மீண்டும் இயக்கும் செல்வராகவன் – புதிய பட அப்டேட்\nநவம்பர் 28, 2020 5:40 மணி\nதுள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்கள் மூலம் நடிகர் தனுஷை நடிகராக மாற்றியவரே செல்வராகவன்தான். அவர் கொடுத்த பயிற்சியில்தான் தனுஷ் இந்த உச்சத்தை அடைந்துள்ளார். இதை அவரே பல மேடைகளில் ஒப்புக்கொண்டுள்ளார்.\nபுதுப்பேட்டைக���கு பின் தனுஷும், செல்வராகவனும் இணைந்து படம் பண்ணவில்லை. தற்போது அதற்கான நேரம் கூடி வந்துள்ளது. செல்வராகவன் தம்பிக்காக கதையை உருவாக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் மார்ச் மாதம் துவங்கவுள்ளது.\nதனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன், மற்றும் ஹிந்தி படமான அட்ராங்கி ரே ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த 2 படங்களையும் முடித்துவிட்டு அண்ணன் படத்தில் தனுஷ் நடிக்க செல்வார் என கருதப்படுகிறது.\nRelated Topics:Cinema newsDanushSelva raghavantamil cinemaஅட்ராங்கி ரேகர்ணன் அப்டேட்சினிமா செய்திகள்செல்வராகவன்தனுஷ்புதிய பட அப்டேட்\nஒரே ஒரு புகைப்படம்…தெறிக்கவிட்ட சிம்பு.. மாநாடு மாஸ் அப்டேட்\nஅமேசானில் அசத்தல் லாபம் – வேற லெவலில் சாதனை படைத்த சூரரைப்போற்று\nமெகா ஸ்டார் சிரஞ்சீவியை இயக்கும் மோகன் ராஜா – அசத்தல் அப்டேட்\nஅந்த இயக்குனர் இல்லனா நானு – அஜித்திற்காக காத்திருக்கும் இயக்குனர்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nபிரச்சார பீரங்கியாக மாறும் சத்தியராஜ் – யாருக்காக தெரியுமா\nஇனிமேல் அந்த மாதிரி நடிக்க மாட்டேன் – நடிகர் சோனூ சூட் அதிரடி அறிவிப்பு\nபிசாசு 2 படத்தில் பேயாக நடிக்கும் நடிகை இவர்தான்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nநாளை தாக்கல் செய்கிறார். இந்த நிலையில், சித்ரா தற்கொலை விவகாரத்தில், வரதட்சணை கொடுமைக்கான முகாந்திரம் இல்லை என்று தெரிய வந்துள்ளதாக\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nஅண்ணாத்த படத்தில் நயன்தாரா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலா் நடித்து வருகின்றனா். ஒளிப்பதிவு – வெற்றி, இசை –...\nசித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’\nஅதில்தான் ஹேம்நாத் சிக்கிக் கொண்டுள்ளார். அதன் பின்னரே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.\nமெகா ஸ்டார் சிரஞ்சீவியை இயக்கும் மோகன் ராஜா – அசத்தல் அப்டேட்\nதமிழ் சினிமாவில் தனது தம்பி ரவியை வைத்து தெலுங்கு படங்களை தமிழில் ரீமேக் செய்து வந்தவர் மோகன் ராஜா. ஆனால் தனி ஒ���ுவன் திரைப்படம் அவர் மீது...\nஅந்த இயக்குனர் இல்லனா நானு – அஜித்திற்காக காத்திருக்கும் இயக்குனர்\nஅஜித்திற்கு பிடித்தமான மற்றும் நெருக்கமான இயக்குனர்களில் விஷ்ணு வர்தனுக்கு எப்போதும் ஒரு இடம் உண்டு. அவரது இயக்கத்தில் பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களில் அஜித் நடித்துள்ளார். கடந்த...\nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nசித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2020/11/202010457-naam-tamilar-chief-seeman-appointed-madurai-east-constituency-office-bearers/", "date_download": "2021-01-17T00:13:33Z", "digest": "sha1:DF3R6LNV5QTKIJQKBJ5PXUG5MFFQQMV7", "length": 25437, "nlines": 556, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைமை அறிவிப்பு: மதுரை கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு\nதலைமை அறிவிப்பு: மதுரை கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைமை அறிவிப்பு: மதுரை கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nதலைவர் – கா.நடராசன் – 14128154185\nதுணைத் தலைவர் – சீ.இளையராஜா – 15853022868\nதுணைத் தலைவர் – ம.விவேகானந்தன் – 20494892907\nசெயலாளர் – கு.பாண்டியராசன் – 20494972030\nஇணைச் செயலாளர் – அ.அங்குசாமி – 20494418533\nதுணைச் செயலாளர் – பா.பாக்கியராஜ் – 20494806189\nபொருளாளர் – பெ.ரெங்கசாமி – 20494478411\nசெய்தித் தொடர்பாளர் – ந.முகமது அஷ்ரஃப் – 20494104915\nமேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மதுரை கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.\nஇவர்கள் அனைவருக்கும், கட்��ியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nபுதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,\nமுந்தைய செய்திதலைமை அறிவிப்பு: மதுரை நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nஅடுத்த செய்திதலைமை அறிவிப்பு: சோழவந்தான் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nஇராமநாதபுரம் – தங்கச்சிமடம் ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்\nஆலங்குடி – புதிய வேளாண் சட்டங்களை திரும்பி பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்\nஆத்தூர் தொகுதி ( திண்டுக்கல் )கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nதலைமை அறிவிப்பு: மதுரை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\nமதுரை கிழக்கு – சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு வீரவணக்கம் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_03_24_archive.html", "date_download": "2021-01-17T00:30:52Z", "digest": "sha1:2DMVDYQ2EVQZK4ZO4NMHMXISFNL2C46P", "length": 98311, "nlines": 839, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 03/24/10", "raw_content": "\nஉலக மனச்சட்சியை தட்டியெழுப்பி எமது தேசியம் தாயகம், சுயநிர்ணய உரிமை போன்றவற்றுக்காக குரல் கொடுக்க, சர்வதேச அரங்கில் எமது விடையங்களை எடுத்துக் கூறத்தக்க தெளிந்த அரசியல் புலமையாளர்கள், கல்வியாளர்கள் தேவையென யாழ்மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.\nஇவருடைய கருத்தை நோக்கும்போது இனப்பிரச்சினை ஆரம்பித்த காலத்தில் இருந்து தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கிய சேர் பொன்.அருணாசலம், சேர் பொன். இராமநாதன், ஜீ.ஜீ. பொன்னம்பலம், செல்வநாயம் போன்ற தலைவர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்து செயல���பட்ட ஏனைய தலைவர்களும் அரசியல் புலமை இல்லாதவர்கள். தமிழ் மக்களின் பிரச்சினை இன்னமும் சர்வதேசத்தின் அங்கீகரத்தை பெறவில்லை. ஆகையால் இனப்பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணமுடியவில்லை என்று பேராசிரியா சொல்ல வருகிறாரா என்ற கேள்வி எழுகிற இனப்பிரச்சினையும் இந்திய வம்சாவழியினரான மலையக மக்களின் குடியுரிமைப் பிரச்சினையும் சமகாலத்தில் தோன்றியது . இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் மொழிப்பிரச்சினை ஆரம்பித்திருந்த போதிலும் சுதந்திரத்திற்கு பின்னர்தான் அரசியல் அரங்கிற்கு வந்தது. ஆனால் மெத்தப் படிக்காத மலையக மக்களின் தலைவர்கள் தங்கள் மக்களின் குடியுரிமையை பறித்தவர்களிடமே திரும்ப பெற்றுள்ளனர்.\n1948ல் மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. ஆனால் அதே மக்களின் குடியுரிமையை வழங்கும் சட்டமூலம் 1986ம் ஆண்டு பெப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில் 121 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றத்தில் சில உறுப்பினர்களைக் கொண்டிருந்த மலையக மக்களின் தலைவர்கள் சிங்கள இனவாத அரசு என வர்ணிக்கப்படும் அரசாங்கத்தில் தங்கள் குடியுரிமையைப் பெறமுடியுமானால் வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் ஏகபிரதிநிதிகளாக 60 வருடங்களுக்கு மேலாக பாராளுமன்றத்தை பிரதிநித்துவப்படுத்தியவர்கள் என்பது மாத்திரமல்ல எதிர்கட்சிக்கு தலைமை தாங்கிய தலைவர்களால் ஏன் தமிழ் மக்களின் உரிமைகளை பெறமுடியாமல் போனது\n1978ல் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலம் தமிழீழ தனியரசுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியதோடு சோமர்வில்லி நகரம் திருகோணமலையை தனது சகோதர நகரமாக பிரகடனம் செய்தது.\nஇந்த தீர்மானத்தைத் தொடர்ந்து அமெரிக்கா இலங்கைத் தமிழர்களுக்கு உதவ முன்வந்துவிட்டதாக தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களிடையே தம்பட்டம் அடித்தது. 1983 இனக்கலவரத்தின் பின்னர் இந்தியாவின் தலையீடு, நோர்வேயின் தலையீடு, யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு என்ற பெயரில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலையீடு, சர்வதேச நாடுகளில் இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகள் என்று சர்வதேசம் ஏதோ ஒருவகையில் இனப்பிரச்சினையில் தலையிட்டு கொண்டுதான் இருக்கின்றன.\n1986ம் ஆண்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் இலங்கைக்கு நிதிஉதவி எதுவும் வழங்கப் போவதில���லை என உதவி வழங்கும் நாடுகள் தெரிவித்துவிட்டதாக அப்போது நிதி அமைச்சராக இருந்த ரொனி டி.மெல் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடவேண்டும்\n1986ல் இலங்கையில் மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க ஐ.நா.சபை தனிக்குழு ஒன்றை அமைக்கவேண்டும் எனக் கூறியிருந்தது. எனவே புதிதாக இனப்பிரச்சினையை சர்வதேச சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டியதில்லை.\nஇந்த நிலையில் இனப்பிரச்சினைபற்றி சர்வதேச சமூகத்திற்கு விளங்க வைக்க அரசியல் புலமை பெற்றவர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யவேண்டும் என்று கூறிக்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்றும் மக்களிடம் வருகிறது.\nகடந்த காலங்களில் தமிழ் மக்களின் ஆணைகேட்டு பாராளுமன்றம் சென்றவர்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வை பிரதான நிகழ்ச்சி நிரலாக கொள்ளாததே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாமல் போனதற்கு முக்கிய காரணமாகும்.\nஅதிகாரப் பகிர்வின் மூலம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பது தொடர்பாக அரசாங்கமும், எதிர்க்கட்சிகளும் தேர்தல் பிரச்சார மேடைகளில் பிரஸ்தாபித்து வருகின்றன. குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தாங்கள் ஆட்சிக்கு வந்து மூன்று மாதத்திற்குள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுத் திட்டம் முனவைக்கப்படும் எனக் கூறுகிறார். அந்த தீர்வுத்திட்டம் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் சிங்கள மக்கள் அங்கீகரிக்கக் கூடியதாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கிறார்.\nதமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத்திட்டம் எதுவும் இன்றைய நிலையில் சிங்கள மக்கள் அங்கீகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. அந்த நிலைக்கு சிங்கள மக்களை கொண்டுவந்ததில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும் பங்குண்டு.\nஇனப்பிரச்சினை பூதாகரமாக வளர்ந்துள்ள இன்றைய நாள்வரை இனப்பிரச்சினை தீர்வுக்கு பல ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. பல பிரேரணைகள் முன்மொழியப்பட்டன.\nஅ) 1957; ல் பண்டா- செல்வா ஒப்பந்தம்.\nஆ.) 1965ல் டட்லி செல்வா ஒப்பந்தம்\nஇ) 1987ல் இந்திய இலங்கை ஒப்பந்தம்.\nஈ) 1988ல் ஜனநாயக மக்கள் கூட்டமைப்பு பிரேரணைகள்.\nஉ) 1992ல் மங்கள முனசிங்கா பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கை.\nஊ) 1994 நவம்பர் ஜனாதிபதி தேர்தலுக்கான ஐ.தே.கட்சியின் விஞ்ஞாபனத்தில அடங்கியுள்ள காமினி திசநாயக்காவின் பிரேரணைகள்,\nஎ) 2000ஆம் ஆண்டு பொதுசன ஐக்கிய முன்னணியின் அரசியல் அதிகாரப் பகிர்வு ஆலோசனை\nஏ) 2003ல் ஒஸ்லோ பிரகடனம்.\nஒ) 2006-2009 சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் அறிக்கை.\nஇப்படி பல முயற்சிகள் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளன. இந்த முயற்சிகளின் தோல்விகளுக்கு சிங்கள தலைவர்களின் தீவிரவாதப் போக்குமட்டும் காரணமல்ல. தமிழ் தலைவர்களின் தீவிரவாதப் போக்கும் ஒரு காரணமாகும். எப்படி இருந்த போதிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு அரசாங்கத்துடன் பேசியே தீர்வு காணவேண்டும். அதை விடுத்து இனப்பிரச்சினை தீர்வுக்கு சர்வதேச சமூகத்தின் பக்கம் கையைக் காண்பிப்பது மக்களை தவறாக வழிநடத்துவதாகும். சர்வதேச சமூகம் கடந்த காலங்களில் ஒரு குறிப்பிட்ட வரம்புக்;குள்ளேயே இனப்பிரச்சினையை அணுகிவந்தன.\nஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சிக்காலத்தில் இலங்கை அரசு அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாகவே இருந்துள்ளது. 1986ம் ஆண்டு இலங்கைத்தமிழர் பிரச்சினையை இந்தியாவுக்கு எதிராக திருப்பிவிடும் முயற்சியில் ஏகாதிபத்திய சக்திகள் ஈடுபட்டுள்ளதாக ரஷ்சிய தலைவர் மிக்கெய்ல் கோர்ப்பச் சேவ் குற்றம் சாடியிருந்தார். அப்போது, இலங்கைத்தமிழர் பிரச்சினை குறித்து ரஷ்சிய தலைவர் மிக்கெய்ல் கோர்ப்பச் சேவ் தெரிவித்த கருத்து தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு இலங்கை அரசு கோரியிருந்தது.\nஇன்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்குலக நாடுகளின் எதிர் முகாம்களுடன்; குறிப்பாக ரஷ்சியா, சீனா,ஈராக்,லிபியா போன்ற நாடுகளுடன் நட்பை பேணுவதால் மேற்குலக நாடுகள் இலங்கைக்கு சில நெருக்கடிகளை கொடுத்து வருகின்றன. ஆனாலும் இந்நாடுகள் இந்தியாவை மீறி இலங்கைப் பிரச்சினையில் தலையிடமாட்டாது என்பதை கடந்த கால அனுபவங்களில் இருந்து மக்கள் படித்து விட்டார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் இனி பாடம் படிக்கவேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/24/2010 09:43:00 பிற்பகல் 0 Kommentare\nஇலங்கையர்களை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச்சென்ற கப்பல் தலைவருக்கு அபராதம் விதிப்பு\nஇலங்கையிலிருந்து கடந்த அக்டோபர் மாதம் இந்தோனேசியா வழியாக 254அகதிகளை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படும் கப்பல் தலைவர் இன்று இந்தோனேசிய நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன்போது 3ஆயிரம் அவுஸ்திரேலிய டொலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டது. அத்துடன் 18மாதங்கள் நன்னடத்தைக் காலமாகவும் அறிவிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறினால் அவர் ஐந்து மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிவரும் அதேநேரம் நன்னடத்தை மாதங்களுக்குள் அவர் மீண்டும் தவறிழைத்தால் ஒருவருட சிறைத்தண்டனை வழங்கப்படுமென நீதிமன்றம் எச்சரித்துள்ளது. 2007ம் ஆண்டு இதே குற்றத்தின்கீழ் அவர் 20மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்திருந்தார். இந்நிலையில் கடந்தவருடமே அவர் விடுதலையாகியிருந்தார். இந்தோனேசிய சட்டத்தில் ஆட்கடத்தலுக்கு கூடிய தண்டனை வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இதுவரை வெளியான தகவல்படி குறித்தநபர் கடந்த 10ஆண்டுகளுள் 1500பேரை அவுஸ்திரேலியாவுக்குள் கடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. ஆப்ரகாம் லூகனாபேசி என்ற பெயருடைய இந்தக் கப்பல் தலைவரால் அழைத்துச்செல்லப்பட்ட 250இலங்கை அகதிகளும் இந்தோனேசிய மெரக் துறைமுகத்தில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/24/2010 09:39:00 பிற்பகல் 0 Kommentare\nபாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவின் இராணுவத் தளபதிகள்\nபாகிஸ்தான் இராணுவத் தளபதி மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகளின் தளபதி\nஅமெரிக்கா பாகிஸ்தான் இடையே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த உயர்மட்ட இராணுவப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன\nபாகிஸ்தான் இராணுவத் தளபதியும் அமெரிக்க கூட்டுப்படைகளின் தலைவரும் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான கேந்திர மற்றும் இராணுவம் முக்கியத்துவம் வாய்ந்த உயர்மட்ட இராணுவக் குழுக்களுக்கு இடையேயான ஒரு வாரகால பேச்சுவார்த்தைகள் வாஷிங்டனில் தொடங்கியுள்ளன.\nபாகிஸ்தானின் இராணுவத் தளபதி ஜெனரல் அஷ்ஃபக் கியானி அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் ராபர்ட் கேட்ஸ் மற்றும் அந்நாட்டின் கூட்டுப்படைகளின் தளபதியான அட்மிரல் மைக் முல்லனுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.\n2013 ஆண்டு வாக்கில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் முகமான முன்னெடுப்புகளை பராக் ஒபாமா அவர்கள் செய்துவரும் நிலையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.\nஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கத் துருப்புக்கள் வெளியேறும் நிலையில் அதற்கு பாகிஸ்தான் எந்த வகையில் உதவ முடியும் என்றும் அதே நேரம் மிதவாத நோக்குடைய தாலிபான்களை கொண்டு ஆப்கானிஸ்தானில் ஒரு ஆட்சியை அமைக்க முடியுமா என்பது போன்றவை இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள் என்றும் பாதுகாப்பு ஆய்வாளர் டாக்டர் சுபா சந்திரன் கருத்து வெளியிடுகிறார்.\nஆப்கானிஸ்தானின் அரசியல் விடயத்தில் இந்தியாவுக்கு எந்தப் பங்கும் இருக்கக் கூடாது என்று பாகிஸ்தான் அமெரிக்காவிடம் வலியுறுத்தும் என்றும் அவர் கூறுகிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/24/2010 09:01:00 பிற்பகல் 0 Kommentare\nதிருடர்களைத் துரத்திப் பிடித்த பொது மக்கள் : ஏழாலையில் சம்பவம்\nஏழாலைப் பகுதியில் கத்தி முனையில் தாலிக்கொடியை அறுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்ப முயன்ற திருடர்களை அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.\nசெவ்வாய்க்கிழமை நண்பகல் ஆலயத்திற்குச் சென்று விட்டுத் தனிமையில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண்மணியை மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் கத்திமுனையில் பயமுறுத்தி சுமார் இரண்டரை லட்சம் ரூபா பெறுமதியான தாலிக்கொடியை அறுத்துக் கொண்டு தப்பி ஓடினர்.\nபெண்மணி கூக்குரலிட்டதைத் தொடர்ந்து, அந்த இடத்தில் கூடிய பொதுமக்கள் திருடன் சென்ற பாதையை நோக்கிச் சென்றனர். சிலர் தமது சைக்கிள், மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்து சென்றனர்.\nதிருடர்கள் சென்ற பாதை, ஒரு வீட்டுடன் முடிந்த நிலையில், இவர்கள் தமது பாதையை மாற்றிச்செல்ல முயன்ற போது, பின் தொடர்ந்து வந்த மக்கள் திருடர்களைக் கண்டுபிடித்தனர். அவ்வேளை, திருடர்கள் தம்மைப் பிடிக்க வந்தவர்களைக் கத்தியைக் காட்டி மிரட்டியதுடன் தாக்கியும் உள்ளனர்.\nபொது மக்கள் அதனைப் பொருட்படுத்தாது தொடர்ந்து சென்று திருடர்கள் இருவரையும் பிடித்து, சுன்னாகம் பொலிசில் ஒப்படைத்தனர். சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅதேவேளை, யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள வண்ணார்பண்ணை நாச்சிமார் ஆலயத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு நுழைந்த திருடர்கள் அங்கிருந்து பெறுமதியான நகைகள் மற்றும் பல பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர்.\nதற்போது அங்கு துர்க்கையம்மனுக்கான ஆலயம் கட்டும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. கட்டுமானப் பணிகளுக்காக விடப்பட்ட பாதைகள் ஊடாக ஆலயத்தினுள் நுழைந்த திருடர்கள், அங்கிருந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நகைககள், பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர். இது சம்பந்தமாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/24/2010 08:49:00 பிற்பகல் 0 Kommentare\nவிசாரணையின்றி சிறையிலிருந்த 461பேர் இதுவரை விடுதலை : புத்திரசிகாமணி\nவழக்குகள் விசாரணைகள் எதுவுமின்றி நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுள் இதுவரை 461 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக நீதி சட்ட மறுசீரமைப்பு முன்னாள் பிரதியமைச்சர் வி. புத்திரசிகாமணி தெரிவித்தார்.\nசட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்ட துரித விசாரணைகளை அடுத்து இவர்கள் விடுவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.\n\"விசாரணைகள் எதுவுமின்றி சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பது தொடர்பில் 11 சட்டத்தரணிகளை விசேடமாக நியமித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nகைதிகளின் கோவைகள் தனித்தனியே ஆராயப்பட்டு கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு இதுவரை 461 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் 200 பேரின் கோவைகள் ஆராயப்பட்டு வருகின்றது. அவர்களுள் வழக்குகள் பதிவு செய்ய அவசியமில்லாதவர்கள் விடுவிக்கப்படுவர்\" என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/24/2010 08:12:00 பிற்பகல் 0 Kommentare\nபங்களாதேஷ் இராணுவத் தூதுக்குழு இலங்கை வருகை\nபங்களாதேஷ் இராணுவ தூதுக்குழு ஒன்று இலங்கை வந்துள்ளது. எட்டு உயர் அதிகாரிகள் அடங்கிய இக்குழு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவை நேற்று முன்தினம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது.\nகொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.\nஇலங்கை இராணுவம் ப���ங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ள நிலையில், இது தொடர்பாக இரு நாடுகளும் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது குறித்தும் ஆராயப்பட்டது.\nபங்களாதேஷைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் முஹம்மட் இஹ்திஸாம் உல் ஹக் மற்றும் மேஜர் ஜெனரல் ஏ. கே. எம். சபருல்லாஹ் சித்தீக் ஆகியோர் வன்னி இராணுவ நடவடிக்கைகள் பற்றி விரிவாகக் கேட்டறிந்து கொண்டனர்.\nசந்திப்பின் முடிவில் பங்களாதேஷ் இராணுவ குழுவினர் இலங்கை இராணுவத் தளபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கினர். இதன்போது இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகரும் உடன் இருந்தார்.\nஇராணுவத் தளபதியுடனான சந்திப்பை அடுத்து, இராணுவத் தலைமையகத்தின் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவையும் சந்தித்து இக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது.\nஇந்த எட்டு உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் தியத்தலாவ இராணுவ அகடமி, யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகம், முல்லைத்தீவு மற்றும் வன்னி பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/24/2010 08:09:00 பிற்பகல் 0 Kommentare\nதபால்மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்\nஎதிர்வரும் ஏப்ரல் 08 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நாளை ஆரம்பமாகிறது. நளையும் நாளை மறுதினமும் நடைபெறும் இந்த வாக்களிப்பைப் பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சாவடி ஒன்றில் இடம்பெறும் வாக்களிபபைப் போலவே நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.\nவாக்களிப்பு நடைபெறும் சகல அரச அலுவலகங்களும் நாளை 25 ஆம் திகதியும், 26 ஆம் திகதியும் தேர்தல் வாக்குச் சாவடிகள் போன்று இயங்கும் எனத் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.\nஅத்துடன் தெரிவத்தாட்சி அலுவலராக செயற்படும் திணைக்களத் தலைவர் மற்றும் அவரது செயலணியினர், வாக்களிக்க தகுதி பெற்றவர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தவிர வேறு எவரும் வாக்களிப்பு நிலையத்தினுள் இருக்க அனுமதிக்கப்பட மாட்டாது.\nஎனினும் தேர்தல் கண்காணிப்புகளில் ஈடுபடும் பெப்ரல் அமைப்பின் பிரதிநிதி ஒருவர், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையத்தின் (சீ. எம். ஈ. வீ) பிரதிநிதி ஒருவர் மற்றும் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி சுயேச்சைக் குழு சார்பில��� தலா இருவருக்குமே வாக்களிப்பு நிலையத்தில் கண்காணிப்புக்காக அனுமதி வழங்கப்படும். தேர்தல் கண்காணிப்பில் தெரிவத்தாட்சி அலுவலரால் பெயர் குறிப்பிடும் நபர் ஒருவருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nவாக்குச் சாவடிகளாக இயங்கும் அரச அலுவலகத்தினுள் வேட்பாளர் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு நேரங்களில் வந்து செல்வதற்கும் அனுமதி வழங்கப்படும். வேறு எந்த அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளுக்கோ அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கோ தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கோ வாக்களிப்பு நிலையங்களுக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.\nதேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க இது தொடர்பாக தபால் மூல வாக்குப் பதிவுகள் நடைபெறும் அரச திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.\nவாக்கெடுப்பு நிலையங்களாக செயற்படும் இடத்திற்கு வெளியில் அல்லது உள்ளே அரசியல் கட்சியின் சுயேச்சைக் குழுவின் சுரொட்டிகள், 'கட்அவுட்' கள், கொடிகள் என எந்தவிதமான பிரசார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படக் கூடாது. இவற்றைக் காட்சிக்கு வைத்திருக்கவும் அனுமதி இல்லை.\nவாக்களிப்பு நிலையத்தினுள் வேட்பாளரின் அல்லது அவரது புகைப்படம் வைக்கப்பட்டிருக்குமானால் அவை நீக்கப்பட வேண்டும். அல்லது மறைக்கப்பட வேண்டும்.\nவாக்களிப்பு நடைபெறும் இடத்திற்கு கையடக்கத் தொலைபேசிகள், ஆயுதங்கள், கெமராக்கள் கொண்டு செல்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. வாக்களிப்பு நடைபெறுவதைப் புகைப்படம் எடுப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது.\nவாக்காளர் தனது வாக்கை மிக இரகசியமாகப் பதிவு செய்வதற்கான வசதிகளும் வாக்குச் சாவடியில் செய்து கொடுக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் சகல தெரிவத்தாட்சி அலுவலர்களாக செயற்படும் திணைக்களத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.\nவாக்காளர் வாக்குப் பதிவை முடித்த பின்னர் கவனமாக மடித்து தெரிவத்தாட்சி அலுவலர் முன்னிலையில் உறையினுள் இடவேண்டும். உறையைச் சீல் செய்து, அதனை அதற்குரிய ஆவணத்துடன் மற்றுமொரு உறையினுள் இட்டு, அன்றைய தினமே காப்புறுதி செய்யப்பட்ட தபாலில் தேர்தல் ஆணையாளருக்குக் கிடைக்கும் விதத்தில் தபால் திணைக்களத்திடம் தெரிவத்தாட்சி அலுவலர் ஒப்படைக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையாளர் தனது அறிவுறுத்தலில் தெரிவித்துள்ளார்.\nவாக்குச் சீட்டைக் காண்பிப்பது குற்றம்\nபதிவு செய்த வாக்குச் சீட்டை வாக்காளர் பிறருக்குக் காண்பிப்பதோ காண்பிக்கும்படி கூறுவதோ பாரதூரமான தவறு என்றும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nவாக்கெடுப்பு நிலையத்தில் வாக்காளரின் ஆளடையாளத்தை உறுதிப்படுத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, கீழ்க்காணும் அடையாள அட்டைகளுள் எதையேனும் வாக்கெடுப்பு நிலைய அலுவலர்களுக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.\nஅந்த அடையாள அட்டைகளுள் ஒன்றேனும் வாக்காளர்களிடம் இல்லாவிட்டால் அல்லது கைவசமிருக்கும் அடையாள அட்டை தெளிவில்லாது இருக்குமாயின் மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்தினால் விநியோகிக்கப்படும் தற்காலிக அடையாள அட்டையொன்றை உடனடியாகப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.\nவேறு எந்தவிதமான அடையாள அட்டையோ ஆவணமொன்றோ வாக்கெடுப்பு நிலையத்தில் ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனத் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார்.\nஆட் பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான வெளிநாட்டுக் கடவூச்சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம், அரச சேவை ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, ஆட் பதிவுத் திணைக்களத்தினால் வணக்கத்துக்குரியவர்களுக்காக வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஜனாதிபதித் தேர்தலுக்காக தேர்தல்கள் திணைக்களத்தினாலும் ஆட் பதிவூத் திணைக்களத்தினாலும் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை ,தேர்தல்கள் திணைக்களத்தினால் நாடாளுமன்றத் தேர்தலுக்காக விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை, கடந்த மாகாண சபைத் தேர்தல்களுக்காக தேர்தல்கள் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை ஆகியவற்றை வாக்காளர்கள் பயன்படுத்த முடியும். எனினும் கிழக்கு மாகாணத்தின் மாகாண சபைத் தேர்தல் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளூர் அதிகார சபைத் தேர்தலுக்காக 2008 ஆம் ஆண்டில் விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை இந்தத் தேர்தலின் போது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/24/2010 05:31:00 பிற்பகல் 0 Kommentare\nமீள்குடியேற்றப்படாத கிராம மக்கள் இன்று மன்னாரில் போராட்டம்\nமாந்தை எள்ளுப்பிட்டி, பெரிய நாவற்குளம் கிராம மக்களை மீள் குடியமர்த்துமாறு கோரி, மன்னார் அரச செயலகத்திற்கு முன்னால் பல நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று கூடி இன்று போராட்டம் நடத்தினர். மன்னர் அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்றையும் அவர்கள் கையளித்தனர்.\n1990ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து அப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்து, மன்னர் பகுதிகளில் சுமார் 20 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வருகின்றனர்.\nதற்போது பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். அயலிலுள்ள திருக்கேதீஸ்வரத்திலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர்.\nஅடம்பன், பாப்பமோட்டை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களும் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர். எனினும் தாம் இதுவரை மீள்குடியேற்றப்படாமை குறித்தே மேற்படி போராட்ட நடவடிக்கையில் ஈடுபட்டதாக அம்மக்கள் தெரிவித்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/24/2010 05:23:00 பிற்பகல் 0 Kommentare\nமன்னாரில் நடந்த காசநோய் விழிப்புணர்வு நிகழ்வு\nஉலக காசநோய் தினத்தை முன்னிட்டு மன்னார் நகர மண்டபத்தில், 'காசநோயைக் கட்டுப்படுத்தும் வேகத்தை புதிய அணுகு முறை மூலம் துரிதப்படுத்துவோம்' எனும் தொனிப் பொருளில் விழிப்புணர்வு நிகழ்வொன்று இன்று இடம்பெற்றது.\nமன்னார் சர்வோதயத்தின் அனுசரணையில், மாவட்ட காச நோய்த் தடுப்பு பிரிவு மேற்படி விழிப்புணர்வு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.\nஇதன்போது மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.றொபர்ட், பிரதி பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் அரவிந்தன், மாவட்ட காச நோய்த் தடுப்புப் பிரிவு அதிகாரி டாக்டர் யூட் பச்சைக் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். காசநோய் தொடர்பான விழிப்புணர்வுக் கலை நிகழ்வும் அங்கு இடம்பெற்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/24/2010 05:16:00 பிற்பகல் 0 Kommentare\nஇடம்பெயர் மக்கள் வாக்களிக்க விசேட கரும பீடம் : வன்னி தெரிவத்தாட்சி அதிகாரி நடவடிக்கை\nவாக்களிப்பதற்குத் தகுதி பெற்ற இடம்பெயர்ந்தவர்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் மற்றும் ஏற்கனவே விண்ணப்பித்து, அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு வவுனியாவில் விசேட கருமபீடங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள���ாக வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி பீ.எம்.எஸ்.சார்ள்ஸ் தெரிவித்தார் என அரச இணையத் தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nஅச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது :\n2008ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டு வாக்களிப்பதற்குத் தகுதி பெற்ற இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கென விசேட வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்வதற்கு இலவச போக்குவரத்து வசதிகளும் வழங்கப்படவுள்ளன.\nஇடம்பெயர்ந்துள்ள வாக்காளர்களாகத் தம்மைப் பதிவு செய்து கொள்வதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே இலவச போக்குவரத்து மற்றும் இவ்விசேட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க வசதிகள் என்பன செய்து கொடுக்கப்படும்.\nஎனினும் இடம்பெயர்ந்தவர்களுள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த போதும் விண்ணப்பிக்கத் தவறிய அல்லது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட மக்களுக்கும் விசேட வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்ல இலவச போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கவும் வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.\nஇதன்படி வவுனியா மெனிக்பாம், செட்டிக்குளம் நிவாரணக் கிராமங்களிலும் தனித்தனியே விசேட கருமபீடங்கள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் வவுனியா அரச அதிபர் அலுவலகத்திலும் விசேட கருமபீடம் திறக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/24/2010 05:10:00 பிற்பகல் 0 Kommentare\nஅரசின் செலவிலேயே லியாம் பொக்ஸ் இலங்கைக்கு விஜயம்\nபிரித்தானிய நடாளுமன்ற உறுப்பினர் லியாம் பொக்ஸின் இலங்கைக்கான சில விஜயங்களின் போது இலங்கை அரசாங்கமே இவருடைய விஜயத்திற்கான செலவுகளை செய்திருந்ததாக பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.\nஅதாவது 2007ஆம், 2008ஆம், 2009ஆம் ஆண்டுகளில் லியாம் பொக்ஸ் 5 தடவைகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதாகவும், இவ் விஜயங்களின் போது இலங்கை அரசே இதற்கான செலவுகளை மேற்கொண்டதாக இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/24/2010 09:30:00 முற்பகல் 0 Kommentare\nகணிப்பொறித் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா-​ இ��்ரேல் முடிவு\nஜெருசலேம், ​​ மார்ச் 23: கணிப்பொறி,​​ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய இரு துறைகளிலும் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும்,​​ இஸ்ரேலும் முடிவெடுத்துள்ளன.\n​ இஸ்ரேலுக்கு 3 நாள் அரசு முறை பயணமாகச் சென்றுள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிருதிவிராஜ் சவாண்,​​ திங்கள்கிழமை அந்நாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டேனியலை சந்தித்துப் பேசினார்.\n​ இந்தச் சந்திப்பின் போது,​​ அறிவியலின் பல்வேறு பிரிவுகளில் இரு நாடுகளிடையேயான பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதென முடிவெடுக்கப்பட்டது.​ நானோடெக்னாலஜி,​​ உயிரிதொழில்நுட்பம்,​​ நீர்மேலாண்மை,​​ கணிதம்,​​ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய 5 துறைகளிலும் ஒத்துழைப்பை மிகுதிப்படுத்துவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.\n​ ​ முக்கியமாக வரும் ஆண்டுகளில் கணிப்பொறி,​​ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய இரு துறைகளிலும் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.\n​ \"\"கணிப்பொறி,​​ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய இரு துறைகளிலும் இந்தியாவும்,​​ இஸ்ரேலும் திறன்மிக்க நாடுகளாக உள்ளன.​ இதைக் கருத்தில் கொண்டே இவ்விரு துறைகளிலும் ஆராய்ச்சியை ஊக்குவிக்க முடிவெடுத்துள்ளோம்'' என்று இஸ்ரேல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டேனியல் தெரிவித்தார்.​​ இதுகுறித்து பிருதிவிராஜ் சவாண் கூறுகையில்,​​ கணிப்பொறி,​​ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய இரு துறைகளிலும் ஆராய்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்பதில் இரு நாடுகளும் ஆர்வமாக உள்ளன.​ இரு துறைகளிலும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காக கபில் சிபல் அறிவியல் அமைச்சராக இருந்தபோதே பொது நிதியம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.\n​ பிருதிவிராஜ் சவாண் இஸ்ரேலில் உள்ள பல்வேறு முக்கிய கல்வி மற்றும் அறிவியல் நிறுவனங்களுக்கு சென்று பார்வையிட்டு வருகிறார்.​ அங்கு 40-க்கு மேற்பட்ட இந்திய விஞ்ஞானிகள் பணியாற்றும் வெஸ்மான் அறிவியல் மையத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றார்.\n​ இதையடுத்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது,​​ இஸ்ரேலில் உள்ள ஏராளமான அறிவியல் மையங்கள் இந்திய ஐஐடிகளுடன் இணைந்து ஆராய்ச்சியை மேற்கொள்ள பெரிதும் விரும்புகின்றன என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/24/2010 01:54:00 முற்பகல் 0 Kommentare\nநான் அப்பாவி: வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி நித்யானந்தா மனு\nதன் மீதான வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி, கர்நாடக ஐகோர்ட்டில் நித்யானந்தா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுகர்நாடகா, பிடதியில் ஆசிரமம் நடத்தி வரும் நித்யானந்தாவுக்கு எதிராக, அவரிடம் சீடராக இருந்த தர்மானந்தா என்பவர், தமிழக போலீசாரிடம் புகார் அளித்தார். பிடதி ஆசிரமம் கர்நாடகாவில் இருப்பதால், இந்த வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது. நித்யானந்தா மீது, மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்யும்படி, நித்யானந்தா சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில், 'நான் ஒரு அப்பாவி. எனக்கும், ஆசிரமத்துக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில், இந்த வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன் ஜாமீன் மனு தள்ளுபடி: நித்யானந்தாவின் முன் ஜாமீன் மனுவை, கர்நாடக ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. 'தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று நித்யானந்தா, கர்நாடக ஐகோர்ட்டில் மனு செய்தார். மனுவில், பிடதி போலீசார் என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே சட்டப்படி புகார் பதிவு செய்யலாம். மூன்றாவது நபர், என் பெயருக்கு அவப்பெயரை உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும், பணம் பறிக்கும் எண்ணத்துடனும் புகார் செய்துள்ளார். முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி அரளு நாகராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சாமியார் நித்யானந்தா முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த, பிடதி போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் 26ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/24/2010 01:42:00 முற்பகல் 0 Kommentare\nபுளொட் தலைவர் த.சித்தார்த்தன் தலைமையிலான வேட்பாளர்கள் விஜயம்\nவன்னியில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் கந்தையா சிவநேசன் (பவன்), முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன், வ.திருவருட்செல்வன் (மூர்த்தி) மற்றும் புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் இன்றுமுற்பகல் வவுனியா வடக்கு நெடுங்கேணி, ஆனந்தப்புளியங்குளம், ஒலுமடு, சின்னப் பூவரசன்குளம், மதியாமடு போன்ற பிரதேசங்களுக்கு விஜயம் செய்து அப்பகுதி மக்களைச் சந்தித்துள்ளனர். இதன்போது கட்சியின் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும், இப்பணிகளை துரிதமாக முன்னெடுத்துச் செல்வதற்காக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி வேட்பாளர்களுக்கு எதிர்வரும் பொதுத்தேர்தலின்போது மக்கள் ஆதரவினை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து நெடுங்கேணி நகரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று நடைபெற்றது. இங்கு புளொட் தலைவர். த.சித்தார்த்தன், புளொட் வன்னி அமைப்பாளர் க.சிவநேசன் (பவன்), முன்னார் எம்.பி வை.பாலச்சந்திரன், வ.திருவருட்செல்வன், வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் உரையாற்றினர். இதன்போது உரையாற்றிய புளொட் தலைவர் உள்ளிட்ட வேட்பாளர்கள், இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டிருக்கும் நிலையில் இப்பகுதிகளில் உள்ள மக்கள் யாவருக்கும் பெரும்பாலும் ஒரே மாதிரியான தேவைகளும், பிரச்சினைகளும், கஸ்ரங்களுமே காணப்படுகின்றன. இம்மக்களின் தேவைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். இவற்றை நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். தொடர்ந்தும் இம்மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொள்வோம். இங்குள்ள மக்கள் விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அத்தியாவசிய உதவிகள் தேவைப்படுகின்றது. எனவே அதற்குத் தேவையான உதவிகளை வழங்கவும், திறக்காமலிக்கும் பல பாடசாலைகளையும் திறந்து கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுப்போம். தடுப்பு முகாம்களில் உள்ள சிறுவர் போராளிகளை பெற்றுத்தருமாறு பெற்றோர் எம்மிடம் விடுத்திருக்கும் வேண்டுகோள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி அவர்களை விடுவிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தோம். எனினும் இன்னும் ��லர் சிறுவர் போராளிகள் தடுத்து வைக்கபட்டுள்ளனர். அவர்களை விடுவித்து பெற்றோரிடம் சேர்ப்பிக்க மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவோம். எனவே எமது கட்சி மேற்கொண்டுவரும் சேவைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர்களுக்கு மக்கள் தமது பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/24/2010 12:56:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nபுளொட் தலைவர் த.சித்தார்த்தன் தலைமையிலான வேட்பாளர்...\nநான் அப்பாவி: வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி நித்யான...\nகணிப்பொறித் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தி...\nஅரசின் செலவிலேயே லியாம் பொக்ஸ் இலங்கைக்கு விஜயம்\nஇடம்பெயர் மக்கள் வாக்களிக்க விசேட கரும பீடம் : வன்...\nமன்னாரில் நடந்த காசநோய் விழிப்புணர்வு நிகழ்வு\nமீள்குடியேற்றப்படாத கிராம மக்கள் இன்று மன்னாரில் ப...\nதபால்மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்\nபங்களாதேஷ் இராணுவத் தூதுக்குழு இலங்கை வருகை\nவிசாரணையின்றி சிறையிலிருந்த 461பேர் இதுவரை விடுதலை...\nதிருடர்களைத் துரத்திப் பிடித்த பொது மக்கள் : ஏழாலை...\nஇலங்கையர்களை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு அழைத...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2020/12/blog-post_296.html", "date_download": "2021-01-16T23:02:52Z", "digest": "sha1:TPQV7MSVRQIZC7ZYOPSEYWHDITCZAY4D", "length": 13717, "nlines": 170, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: கிறிஸ்துநாதர் உயிர்த்து மோட்சத்திற்கு எழுந்தருளினதின் பேரிலும், பரிசுத்த ஆவியின் வருகையின் பேரிலும்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nகிறிஸ்துநாதர் உயிர்த்து மோட்சத்திற்கு எழுந்தருளினதின் பேரிலும், பரிசுத்த ஆவியின் வருகையின் பேரிலும்\n69. யேசுநாதர் சுவாமி கல்லறையை விட்டு உயிர்த்தெழுந்தருளினாரோ\nஆம். மரித்த மூன்றாம்நாள் உயிர்த்தெழுந்தளினார்.\nபாஸ்கு ஞாயிற்றுக்கிழமையில் அதிகாலையில் உயிர்த்தார்.\n71. உயிர்த்த பிற்பாடு பூலோகத்திலே எத்தனை நாள் தங்கியிருந்தார்\n72. அந்த நாற்பது நாளும் என்ன செய்து கொண்டு வந்தார்\nஅநேகவிசை தம்முடைய சீஷர்களுக்குத் தரிசனையாகத் தம்மைக் காண்பித்து அவர்களை வேதசத்தியங்களில் உறுதிப்படுத்திக் கொண்டு வந்தார்.\n73. அவர்களுக்கு என்ன அதிகாரம் கொடுத்தார்\nசகல மனுஷர்களுக்கும் சத்திய வேதத்தைப் போதிக்கவும் தேவதிரவிய அநுமானங்களை நிறைவேற்றவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.\n74. நாற்பதாம் நாள் எங்கே எழுந்தருளிப் போனார்\nபரலோகத்திலே எழுந்தருளி சர்வத்துக்கும் வல்லபிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பாரிசத்திலே வீற்றிருக்கிறார்.\n75. இப்பொழுது யேசுநாதர் சுவாமி எங்கே இருக்கிறார்\nசர்வேசுரனாகிய மட்டும் எங்கும் இருக்கிறார். சர்வேசுரனும் மனுஷனுமாகிய மட்டும் பரலோகத்திலும் திவ்ய நற்கருணையிலும் இருக்கிறார்.\n76. யேசுநாதர்சுவாமி பரலோகத்திற்கு எழுந்தருளின பத்தாம்நாள் என்ன செய்தார்\nதம்முடைய அப்போஸ்தலர்களுக்குத் திடனாக பரிசுத்த ஆவியை அனுப்பினார்.\n77. பரிசுத்த ஆவி என்பவர் யார்\nஅர்ச். திரித்துவத்தின் மூன்றாம் ஆளாகிய சர்வேசுரன். இவர் பிதாவுக்கும் சுதனுக்குமுள்ள அந்நியோன்னிய சிநேகமானவர்,\n78. அவர் பிதாவுக்கும் சுதனுக்கும் சரியொத்தவரோ\nஆம். அவர் பிதாவோடும் சுதனோடும் ஒரே தேவசுபாவம் உடையவராய் இருப்பதால், எல்லாத்திலும் அவர்களுக்குச் சரியொத்தவர்தான்.\n79. பரிசுத்த ஆவி அப்போஸ்தலர்கள் பேரில் எந்த உருவத்தில் இறங்கிவந்தார்\n80. பரிசுத்த ஆவியை அடைந்தபின் அப்போஸ்த��ர்கள் என்ன செய்தார்கள்\nஉலகத்தின் எத்திசையிலும் பிரசங்கித்துத் திருச்சபையைப் பரம்பச் செய்தார்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2020/02/blog-post_73.html", "date_download": "2021-01-16T23:05:24Z", "digest": "sha1:FQ6LMBEOSU6LJDBCLLHGMIPRMSXGENY2", "length": 10395, "nlines": 62, "source_domain": "www.eluvannews.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்திலும் நடைபெற்ற கிராமத்திற்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம் என்னும் தேசிய வேலைத்திட்டம் - Eluvannews", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டத்திலும் நடைபெற்ற கிராமத்திற்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம் என்னும் தேசிய வேலைத்திட்டம்\nஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச அவர்களின் ஆலோசனைக்கு அமைய பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களின் வழிகாட்டலின் தனது அமைச்சினூடாக இலங்கை பூராகவும் கிராமத்திற்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம் என்னும் தேசிய வேலைத்திட்டமானது இன்று குருநாகல் மாவட்டத்தில் பிரதமர் தலைமையில் நடைபெற்றது அது போன்று இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று தேர்தல் தொகுதிகளிலும் கிராமத்திற்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம் எனும் தொனிப்பொருளிற்கு அமைவாக கல்குடா தேர்தல் தொகுதியில் சந்திவெளி கிராமத்தில் ஒரு வீடும் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் புதூர் கிராமத்திற்கு ஒரு வீடும் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் களுவாஞ்சிகுடி செல்வா நகரில் ஒரு வீட்டிற்கும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது\nஇந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழுத்தலைவருமான எஸ்இ வியாழேந்திரனுடன் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா மற்றும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி பிரதேச செயலாளர்கள் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் வெ இ ஜெகன்நாதன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்\nஇந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழு தலைவருமான எஸ் இ வியாழேந்திரன் உரையாற்றுகையில் கடந்த காலத்தில் இருந்த அரசாங்கம் போல் அல்லாது இந்த அரசாங்கத்தினால் துரிதமான அபிவிருத்திகள் நடைபெற்று வருவதாகவும் இன்னும் அதிகளவான அபிவிருத்தியினை முன்னெடுக்கவும் அரசு திட்டங்களை முன்னெடுப்பதற்காகவும் இன்று ஆரம்பிக்கபடுகின்ற வீட்டு திட்டமானது ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியானதாகும் இதற்கு மேலதிகமாக உதவிகளை வழங்கவும் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்\nஅரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா உரையாற்றுகையில் இந்த கிராமத்திற்கு நாட்டிற்கு எதிர்காலம் எனும் வேலைத்திட்டமானது உண்மையிலேயே வரிய குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும்போதுதான் உண்மையான பயனாளிகள் நன்மையடைவார்க்ள எனவும் அரசினால் வழங்கப்படும் இவ்வாறான உதவியினை முழுமையாக இந்த வீட்டுத்திட்டத்திற்கு செலவு செய்து வீட்டினை இரண்டு மாதத்திற்குள் முடித்து கொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்\nஎருவில் சமுர்த்தி வங்கி கணனி மயப்படுத்தப்பட்டு சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்தினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைப்பு.\nஎருவில் சமுர்த்தி வங்கி கணனி மயப்படுத்தப்பட்டு சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்தினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைப்பு .\nகளுவாஞ்சிகுடி பகுதியில் பொங்கல் தினத்தில் பல்வேறு விபத்துச் சம்பவங்கள் ஒருவர் உயிரிழப்பு 9 பேர் படுகாயம்.\nகளுவாஞ்சிகுடி பகுதியில் பொங்கல் தினத்தில் பல்வேறு விபத்துச் சம்பவங்கள் ஒருவர் உயிரிழப்பு 9 பேர் படுகாயம் .\nமழைவெள்ளத்தினால் களுதாவளை பகுதியில் உள்ளுர் வீதிகளின் போக்குவரத்துக்கள் துண்டிப்பு, தோட்டங்களுக்கும் சேதம்.\nமழைவெள்ளத்தினால் களுதாவளை பகுதியில் உள்ளுர் வீதிகளின் போக்குவரத்துக்கள் துண்டிப்பு , தோட்டங்களுக்கும் சேதம் .\nஅறிவித்தலை மீறியமைக்காக புடவைக் கடைகளுக்குச் சீல் வைப்பு.\nஅறிவித்தலை மீறியமைக்காக புடவைக் கடைகளுக்குச் சீல் வைப்பு.\nசுகாதார வழிமுறைகளைப் பேணி கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றியீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் விசேட பூசை வழிபாடு.\nசுகாதார வழிமுறைகளைப் பேணி கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றியீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் விசேட பூசை வழிபாடு .\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/11/srikanth-for-arya-in-3idiots-movie.html", "date_download": "2021-01-16T23:11:01Z", "digest": "sha1:AM3KMGP6OAL42QGFONUMEBDQZMD6XDHO", "length": 9842, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ஸ்ரீகாந்த் - ஆர்யாவுக்குப் பதில். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > ஸ்ரீகாந்த் - ஆர்யாவுக்குப் பதில்.\n> ஸ்ரீகாந்த் - ஆர்யாவுக்குப் பதில்.\n3இடியட்ஸ் தமிழ் ‌ரிமேக்கில் யார் யார் நடிக்கது என்பது நேற்றுவரை ஊசலாட்டமாகவே இருந்தது. விஜய், ‌ஜீவா நடிப்பது உறுதியான நிலையில் மூன்றாவது ஹீரோவாக ஆர்யா நடிப்பார் என்றுதான் அனைவரும் நினைத்திருந்தனர்.\n��னால் திடீர் திருப்பமாக ஆர்யாவுக்குப் பதில் ஸ்ரீகாந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். ஆர்யாவின் கால்ஷீட் நிரம்பி வழிவதே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டாலும், பாலாவின் அவன் இவன் படத்தில் ஆர்யா பிஸியாக இருப்பதே 3இடியட்ஸில் அவர் நடிக்க மறுத்ததற்கு காரணம் என்கிறார்கள். பாலா படத்துக்காக ஆர்யா தனது ஹேர் ஸ்டைலை மாற்றியிருப்பது இன்னொரு காரணம்.\n3இடியட்ஸில் பூமன் இரானி நடித்த பி‌ரின்சிபல் வேடத்தில் சத்யராஜும், க‌ரீனா கபூர் வேடத்தில் இலியானாவும் ஒப்பந்தமாகியுள்ளனர்.\nவரும் ஐந்தாம் தேதி டெல்லியில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> விஜய் - ஷங்கர் இயக்கத்தில்\nஎந்திரன் படத்துக்குப் பிறகு 3 இடியட்ஸ் ‌ரீமேக்கை ஷங்கர் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் ஒரே நேரத்தில் படம் தயாராகிறது. இந்தியில...\n> இம்மாத மூலிகை-ஓரிதழ் தாமரை\nமூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் ...\n> இரு படங்கள் ஒரே கதையில்\nஅதர்வா நடிப்பில் முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் தயாராகி வருகிறது. அமலா பால் ஹீரோயின். அதேபோல் ரேனிகுண்டா பன்னீர் செல்வம் ஜானியை வைத்து 18 வ...\n‌++ விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா\nஇ‌ந்த ‌விடுகதைகளு‌க்கு ‌விடை த‌ெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறதா எ‌ன்று பாரு‌ங்க‌ள் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் ஆயிரம் பேர் வந்து சென்...\n> மிக குறைந்த செலவில் விளம்பரங்கள் பிரசுரிக்க\nமிக குறைந்த செலவில் விளம்பரங்கள் பிரசுரிக்க விளம்பர கட்டணம் வர்த்தக விளம்பரம் = 10 $/month பிறந்தநாள் வாழ்த்து = Free திரைப்பட விளம்பரம்...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/07/05/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/54243/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2350-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-01-17T01:11:31Z", "digest": "sha1:37DBIPPJV5WLKVUNCFN7PASIAE34SYGS", "length": 10388, "nlines": 164, "source_domain": "www.thinakaran.lk", "title": "சுற்றிவளைப்புகளில் 2,350 பேர் கைது | தினகரன்", "raw_content": "\nHome சுற்றிவளைப்புகளில் 2,350 பேர் கைது\nசுற்றிவளைப்புகளில் 2,350 பேர் கைது\nகடந்த 03ஆம் திகதி இரவு 12.00 மணி முதல் நேற்றிரவு (04) 12.00 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 2,350 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபோதைப்பொருள், ஆயுதங்கள், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இச்சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇவர்களில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 488 பேரும், ஏனைய குற்றங்களை இழைத்த 838 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 258 பேரும், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 219 பேரும், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 25 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 05 பேரும், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 517 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇச்சுற்றிவளைப்புகளில் ரிபிட்டர் வகை துப்பாக்கிகள் 03 உம், கைத்துப்பாக்கி 01 உம், வாள் 01 உம் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஅத்தோடு, இந்நடவடிக்கைகளின்போது 5,422 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nசுற்றிவளைப்புகளில் 46,617 பேர் கைது; பல ஆயுதங்கள் மீட்பு\nசுற்றிவளைப்புகளில் 2,165 பேர் கைது\n24 மணித்தியாலங்களில் 1,779 பேர் கைது\n61 கிலோ கஞ்சா; சுமார் ரூ. 7 இலட்சம் பணத்துடன் ஒருவர் கைது\n12 துப்பாக்கிகளுடன் ஹோமாகமவில் ஒருவர் கைது\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகேரளாவில் 8 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள்; வரவு செலவு திட்டத்தில் அறிவிப்பு\nகேரளாவில் 8 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வரவு செலவு...\nஇன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: ஜனவரி 17, 2021\nஇலங்கையில் 256ஆவது கொரோனா மரணம் பதிவு\n- எதுல்கோட்டேயைச் சேர்ந்த 82 வயது பெண்இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான...\nஉகாண்டாவிலும் நமீபியாவிலும் குள்ளமான ஒட்டகச்சிவிங்கிகள்...\nபாலமுனை, திராய்க்கேணி பிரதேசங்கள் நீரில் மூழ்கல்; தைப்பொங்கலை கொண்டாட முடியாது தவித்த மக்கள்\nஅம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தாழ்...\nகாத்தான்குடியில் தனிமைப்படுத்தல் திங்கட்கிழமை வரை நீடிப்பு\n- அரச அதிபர்மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் தொடர்ந்தும்...\nஆஸி. நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புறாவால் குழப்பம்\nஊரடங்கு, தனிமைப்படுத்தும் உத்தரவு ஆகியவற்றைப் பின்பற்றாத அமெரிக்கப் புறாவை...\nகொவிட் -19 ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் மொனராகல...\nஜாவா புதைப்பு மற்றும் எரிப்பு\nஅரசாங்கமும் மக்களும் இதனை இஸ்லாமிய ரீதியாக மத ரீதியாக பார்க்காமல் நடுநிலையாக நோக்க வேண்டும். சகல மக்களையும் புதைப்பதே சிறந்த வழி. எரிப்பதால் வரக்கூடிய பாதிப்பு ஏராளமானது. சகல மக்களும் ஒன்றினைந்து...\nகொரோனா என ஏற்க முடியாது\nகொரோனா என ஏற்க முடியாது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2021-01-17T00:37:34Z", "digest": "sha1:J3BBQFZBYRELDWE2XW2R3JIDDU3JYJRG", "length": 15716, "nlines": 152, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ராசிபுரம்: குழந்தைகள் விற்பனை விவகாரம்- மேலும் 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது | ilakkiyainfo", "raw_content": "\nராசிபுரம்: குழந்தைகள் விற்பனை விவகாரம்- மேலும் 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பச்சிளங் குழந்தைகள் விற்கப்பட்டது தொடர்பாக மேலும் 3 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nநாமக்கல் மாவட்டத்தில் குழந்தை விற்பனை சம்பவம் விசுவரூபம் எடுத்துள்ளது.\nஇதுதொடர்பாக போலீசார் இதுவரை நர்சு அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், ஈரோடு நர்சு பர்வீன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.\nஇந்த சம்பவத்தில் பல இடைத்தரகர்கள் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.\nஇந்த நிலையில் குழந்தை விற்பனை சம்பவத்தில் தொடர்புடைய ஈரோடு, திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதில் ஒரு பெண்ணின் பெயர் ஹசினா என்பது ஆகும்.\nகைதான 4 பேரும் செயற்கை கருத்தரிப்பு மையங்களுக்கு புரோக்கர்களாக செயல்பட்டு வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதனால் குழந்தை விற்பனை சம்பவத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலரிடமும் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் முடிவில் அவர்களும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் கைதான அமுதவள்ளி மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரின் செல்போன்களில் உள்ள எண்களை ஆய்வு செய்து அதில் குழந்தை விற்பனை செய்யும் இடைத்தரகர்கள் யாராவது உள்ளார்களா என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇச்சம்பவத்தில் குழந்தை பெற்று தர பெண்கள் பயன்படுத்தப்பட்டார்களா என்பது குறித்தும் பெண்களின் கரு முட்டைகளை விற்பனை செய்தார்களா என்பது குறித்தும் பெண்களின் கரு முட்டைகளை விற்பனை செய்தார்களா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இதனால் இந்த சம்பவத்தில் அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமகனை இரக்கமே இல்லாமல் தந்தை தூக்கி எறிந்து தாக்கிய வீடியோ 0\nஓசி பிரியாணிக்காக., கடை ஊழியரை தாக்கிய திமுகவினர்.. வைரல் ஆகும் வீடியோ உள்ளே.. வைரல் ஆகும் வீடியோ உள்ளே..\nஓடும் ரயிலில் நீதிபதி தகராறு: திருச்சியில் பரபரப்பு ( செய்தி + வீடியோ) 0\nசும்மா கிழி இளம்பெண்கள் வெறி த்தனமான டான்ஸ் மிஸ் பண்ணாம பாருங்க மில்லியன் பேர் ரசித்த வீடியோ \nஜனவரி 12 : எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட கதை\nபோட்டி நகர்வுகளில் குதிக்கிறதா இந்தியா\n‘அமெரிக்கா மீது இரசியா இணையவெளி ஊடுருவல்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nமகத்துவம் தருவது மண்பானைப் பொங்கலே…\nஇயேசு கிறிஸ்து: இஸ்லாமியர்கள் போற்றிய அருள் நாயகன் -அரிய தகவல்கள்\nஅனைவருக்குமான நீதி இந்த நாட்டில் இல்லை; பக்கச்சார்பான நீதியே காணப்படுகின்றது – நாடாளுமன்றத்தில் விக்கினேஸ்வரன்\nதாம்பத்தியத்திற்கு முன் இதை சாப்பிடுங்க… அப்புறம் பாருங்க..\nசீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...\nகொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...\nஇதையே நோர்த் கொரியா செய்திருந்தால் மிருக உரிமை ஆர்வலர்கள், மேற்கு நாடுகள் என பலரும் கொதித்து போய் கத்தோ கத்தென்று...\nநித்யானந்தாவுக்கு,பல நடிகைகள் அலுத்துப்போனதால்,நயன்தாராவை அனுபவித்து சீழிக்கத்தயாராகிவிட்டான்...\nபல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரு���், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/185693?ref=archive-feed", "date_download": "2021-01-17T00:38:56Z", "digest": "sha1:EJ4SA7BECAQZ665GTBD5BCICCNFO2NWZ", "length": 8000, "nlines": 135, "source_domain": "www.lankasrinews.com", "title": "எலியின் உடலில் முளைத்த செடி: ஆச்சர்ய வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎலியின் உடலில் முளைத்த செடி: ஆச்சர்ய வீடியோ\nமத்திய பிரதேசத்தில் எலி ஒன்றின் உடலில் செடி ஒன்று வளர்ந்திருப்பது அனைவர்க்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமத்தியப்பிரதேசம் மாந��லம் ரத்லம் பகுதியை சேர்ந்த தாதர் சிங் என்ற விவசாயி, தனக்கு சொந்தமான இடத்தில் சோயா பீன்ஸை விதைத்துள்ளார், அவற்றை காணப்பதற்காக சமீபத்தில் தோட்ட பகுதிக்கு சென்றுள்ளார்.\nஅங்கு சென்றவருக்கு பெரும் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக, செடியுடன் எலி ஒன்று சுற்றி திரிவதை பார்த்துள்ளார். பின்னர் அதை பிடித்து பார்க்கும்போது, அதன் கழுத்து பகுதியில் செடி ஒன்று வளர்ந்திருப்பதை கண்டறிந்துள்ளார்.\nஇயற்கையின் அதிசயமாக மக்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை அளித்திருந்தாலும், செடியால் எலி படும் வேதனையை அறிந்துகொண்ட தாதர், அதன் கழுத்து பகுதியிலிருந்த செடியை வேகமாக பிடிங்கியுள்ளார்.\nஇதுகுறித்து அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் உயிரியல் துறை தலைவராக இருப்பவர் கூறுகையில், எலியின் கழுத்து பகுதியில் காயம் இருந்தபோது விதைகள் விழுந்து வளர்ந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தார். மேலும், இதனால் எலியின் மூளைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/did-jallikattu-nayagan-ops-catch-the-bull-duraimurugan-questioned-in-assembly/", "date_download": "2021-01-16T23:13:10Z", "digest": "sha1:W5JFGWW7GUAZFHOEWAUZ63VNOVRJB3SJ", "length": 14403, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "ஜல்லிக்கட்டு நாயகன், மாடு பிடித்தாரா? துரை முருகன் கேள்வியால் சட்டமன்றத்தில் சிரிப்பலை… | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜல்லிக்கட்டு நாயகன், மாடு பிடித்தாரா துரை முருகன் கேள்வியால் சட்டமன்றத்தில் சிரிப்பலை…\nதமிழக சட்டமன்ற பட்ஜெட் ���ூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய கேள்வி நேரத்தின்போது, ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைக்கப்படும் துணைமுதல்வர் ஓபிஎஸ் மாடு பிடித்தாரா என கேள்வி எழுப்பினார். இதனால் சட்டமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.\nபட்ஜெட் கூட்டத்தொடரின் 3வது நாள் கூட்டம் இன்று நடைபெற்று வரகிறது. பட்ஜெட் விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக உறுப்பினர், ஜல்லிக்கட்டு நாயகன் ஓ. பன்னீர்செல்வம் என்று அவரை புகழ்ந்து பேசினார்.\nஅப்போது குறுக்கிட்ட, திமுக எம்எல்ஏ துரைமுருகன், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்று மாடு பிடித்தாரா என்று நக்கலாக கேள்வி எழுப்பியவர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஓபிஎஸ் பங்குகொண்டு மாடுபிடித்தால் எம்எல்ஏக்கள் அனைவரும் பார்க்க ஆவலாக இருக்கிறோம் என்று கூறினார்.\nதுரைமுருகனின் நக்கல் பேச்சால் அவையில் சிரிப்பலை எழுந்தது. இதற்கு பதில் அளித்து பேசிய, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் இயற்றியதால் ஓ. பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அதிமுகவினர் அழைப்பதாக கூறினார்.\nமேலும், புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் மாடுபிடிக்க துரைமுருகன் வந்தால் தேவையான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் விஜயபாஸ்கர் பதில் கூறினார்.\nசிறப்பு வேளாண் மண்டலம் மசோதா தாக்கல்: விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்தார் எடப்பபாடி…. தமிழக பட்ஜெட் 2020-21: எல்ஐசியுடன் இணைந்து அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் தமிழக பட்ஜெட் 2020-21: பிரதமர் நகர்புறத் திட்டத்தின் கீழ் 1,12,876 தனி வீடுகள்\nTags: BudgetSession2020, news, OPanneerselvam, ops, Patrikaidotcom, tamil, Tamilnadu Budget, Tamilnadu legistrative assembly, TNBudget2020, tnbudgetsesson, TNgovt, எடப்பாடி பழனிச்சாமி, ஒதுக்கீடு விவரம், ஓ.பி.எஸ்., ஓபிஎஸ், ஜல்லிக்கட்டு, ஜல்லிக்கட்டு நாயகன், தமிழக பட்ஜெட், தமிழக பட்ஜெட் 2020-21, தமிழகசட்டமன்றம், தமிழ்நாடு பட்ஜெட், துணைமுதல்வர், துரைமுருகன், நிதி அமைச்சர், நிதி ஒதுக்கீடு, பட்ஜெட் கூட்டத்தொடர், பட்ஜெட்2020-21\nPrevious டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கும் தொடர்பு ஆதாரம் இருப்பதாக பீதி கிளப்பும் அமைச்சர்…..\nNext ஆர்.எஸ்.பாரதியின் ‘பிச்சை’ கருத்து, ஜமீன் தனத்தோடு ஆணவமானது: மக்கள் நீதி மய்யம் கண்டனம்\nகுருமூர்த்தி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – சோசியல் டெமாக்ரடி பார்ட்டி ஆப் இந்தியா\n7 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nநிறைவு பெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 12 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் கண்ணனுக்கு கார் பரிசு\nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nபுவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு…\nபரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. …\nதமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 610 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,30,183 பேர்…\nதமிழகத்தில் இன்று கொரோனா 610 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,30,183 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,299…\nமூன்றாவது முறையாக தனுஷுடன் இணையும் தமன்னா \nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nஆரியின் ‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்’ படத்தின் பாடல் ப்ரோமோ வெளியீடு….\n‘ஈஸ்வரன்’ படத்தின் கியூட்டான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ….\nகே.ஜி.எஃப் படக்குழுவுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/01/India%20_94.html", "date_download": "2021-01-16T23:09:06Z", "digest": "sha1:PJDFGVE4SCWHEISWSN3D6KRTWPZLHBOR", "length": 6167, "nlines": 60, "source_domain": "www.tamilarul.net", "title": "நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி\nநாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி\nஇலக்கியா ஜனவரி 05, 2021\nநாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகளை விநியோகிக்க மிகப் பெரிய செயல் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் தெரிவித்தாா்.\nபோரூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், சுதந்திரத்துக்குப் பிறகு பல்வேறு சவால்களை இந்தியா சந்தித்து வருகிறது.\nஅனைத்துத் தரப்பு மக்களுக்கும் சிறந்த மருத்துவ வசதிகளையும் சுகாதாரக் கட்டமைப்புகளையும் உருவாக்கித் தருவது என்பது அதில் முக்கியமானதொரு சவாலாக உள்ளது. மத்திய அரசைப் பொருத்தவரை இந்தியாவின் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீதத்தை சுகாதார வசதிகளுக்காக ஒதுக்கி வருகிறது.\nஇது பிற வளா்ந்த நாடுகள் செலவிடும் தொகையைக் காட்டிலும் 18 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் 1.5 லட்சம் மருத்துவ சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும், மருத்துவ உலகமும், முன்களப் பணியாளா்களும் அா்ப்பணிப்பு உணா்வோடு உழைத்து வருகின்றனா்.\nகொரோனா தடுப்பூசிகளைப் பொருத்தவரை அவற்றை விநியோகிக்க மிகப் பெரிய செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/chennai-youth-tortured-by-neighbour-family", "date_download": "2021-01-17T01:12:08Z", "digest": "sha1:JHMM3Z3TQYPRCPQKTOEJ2YP6JDRVV7TR", "length": 15683, "nlines": 167, "source_domain": "www.vikatan.com", "title": "`கைநீட்டி அடித���திருக்கக் கூடாது!' -தாயுடன் மன்னிப்பு கேட்கச் சென்ற சென்னை இளைஞருக்கு நேர்ந்த துயரம்|Chennai youth tortured by neighbour family", "raw_content": "\n' -தாயுடன் மன்னிப்பு கேட்கச் சென்ற சென்னை இளைஞருக்கு நேர்ந்த துயரம்\nசென்னை ஓட்டேரியில் முதியவருக்கும் இளைஞருக்கும் இடையே நடந்த வாய்த்தகராறில் மன்னிப்பு கேட்கச் சென்றவரை, முதியவரின் குடும்பத்தினர் சொல்ல முடியாத அளவுக்குச் சித்ரவதை செய்துள்ளனர்.\nசென்னை ஓட்டேரி, சத்யவாணி முத்து நகர், குடிசை மாற்றுவாரியத்தில் குடியிருப்பவர் வசந்தகுமார் (20). இவர் சாவு வீடுகளில் மேளம் அடிக்கும் வேலையைச் செய்து வருகிறார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்குமுன் வசந்தகுமார் அந்தப்பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தேவராஜுக்கும் வசந்தகுமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வசந்தகுமார், தேவராஜைத் தாக்கியுள்ளார்.\n`இரும்புக் கம்பி சித்ரவதை; 2-வது திருமணம்’- கேரளப் பெண்ணின் புகாரால் சிக்கிய குமரி அதிமுக பிரமுகர்\nஇதையடுத்து வசந்தகுமார், வீட்டுக்கு வந்துள்ளார். நடந்த சம்பவம் பற்றி தன்னுடைய அம்மா சாந்தியிடமும் மனைவி மீனாவிடமும் கூறியுள்ளார். அதைக்கேட்ட சாந்தி, மகனிடம், ` நீ செய்தது தவறு. தேவராஜ் என்னதான் அவமானமாகப் பேசியிருந்தாலும் அவரைக் கைநீட்டி அடித்தது தவறு. நீ செய்த தவறுக்காகக் குடும்பத்தோடு சென்று தேவராஜிடம் மன்னிப்பு கேட்போம்' என்று கூறியுள்ளார். அதன்பிறகு தேவராஜ் வீட்டுக்கு சாந்தி, வசந்தகுமார், மீனா, வசந்தகுமாரின் மாமியார் அம்முலு ஆகியோர் சென்றனர்.\nதேவராஜின் வீட்டில் அவருடைய மனைவி எலிசபெத், மகன்கள் அருண்ராஜ், விமல்ராஜ் மற்றும் இவர்களின் நண்பர்கள் பிரசாந்த், டேனியல் ஆகியோர் இருந்துள்ளனர். வசந்தகுமார், குடும்பத்துடன் வீட்டுக்கு வந்ததைப் பார்த்த தேவராஜ், அனைவரையும் வீட்டுக்குள் வரும்படி கூறியுள்ளார். பின்னர், வசந்தகுமாரைப் பிடித்து ஒரு அறையில் அடைத்துள்ளனர். இன்னொரு அறையில் வசந்தகுமாரின் குடும்பத்தினரை அடைத்தனர். வசந்தகுமாரின் கை, கால்களைக் கயிற்றால் கட்டிய தேவராஜின் குடும்பத்தினர் பின்னர் அவரை சித்ரவதை செய்துள்ளனர். வசந்தகுமாருக்கு மொட்டையடித்ததோடு அவரின் காலில் அயர்ன் பாக்ஸால் சூடு போட்டுள்ளனர். இந்தக் கொடுமை அனைத்தும் வசந்தகுமாரின் மனைவி மீனா, சாந்தி, மாமியார் அம்முலு ஆகியோரின் கண்முன்னால் நடந்தது.\nவசந்தகுமார், தங்களின் கண் முன்னால் தாக்கப்படுவதைப் பார்த்த அவரின் குடும்பத்தினர் தேவராஜ் குடும்பத்தினரிடம் கெஞ்சியுள்ளனர். ஒருகட்டத்தில், அவர்களின் காலில் விழுந்து வசந்தகுமாரை விட்டுவிடும்படி கேட்டுள்ளனர். ஆனால் தேவராஜ் குடும்பத்தினர் மனம் இரங்கவில்லை. `எப்படி உங்கள் மகன் கைநீட்டி அடிக்கலாம்' என்று கூறியபடி சித்ரவதையைத் தொடர்ந்துள்ளனர். பின்னர், இங்கு நடந்த சம்பவத்தை வெளியில் தெரிவித்தால் குடும்பத்தோடு காலி செய்துவிடுவோம் என்று தேவராஜ் குடும்பத்தினர் மிரட்டியுள்ளனர். அந்த மிரட்டலுக்குப் பயந்த வசந்தகுமாரின் குடும்பத்தினர் வெளியில் சொல்லவில்லை.\nஇந்தச் சம்பவம் குறித்து தலைமைச் செயலகக் காலனி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் வசந்தகுமாரின் வீட்டுக்குச் சென்று விசாரித்தார். அப்போது அவருக்குக் கிடைத்த தகவல் உண்மை எனத் தெரியவந்தது. அதனால் வசந்தகுமாரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீஸார் சேர்த்தனர். பின்னர் அவரிடம் தேவராஜ் மீது புகார் கொடுக்கும்படி போலீஸார் கேட்டனர். முதலில் தயக்கம் காட்டிய வசந்தகுமார், போலீஸாரின் அறிவுரைக்குப்பிறகு தைரியமாகப் புகார் கொடுத்தார்.\nஅதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிந்தார். இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீஸார் தேவராஜ் வீட்டுக்குச் சென்று விசாரித்தனர். பின்னர் தேவராஜ், அவருடைய மனைவி எலிசபெத், மகன்கள் அருண், விமல் மற்றும் டேனியல், பிரசாத் ஆகியோரை காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி 6 பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 465, 442, 352, 355, 204, 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nஇதுகுறித்து தலைமைச் செயலக காலனி போலீஸார் கூறுகையில், ``தேவராஜ் குடும்பத்தினர் மீதுள்ள பயத்தில் வசந்தகுமார் புகார் கொடுக்க முதலில் தயக்கம் காட்டினார். அந்தளவுக்கு வசந்தகுமாரின் குடும்பத்தினரை தேவராஜ் குடும்பத்தினர் மிரட்டிவைத்துள்ளனர். வசந்தகுமாரின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. வறுமையின் காரணமாக சாந்த���, தன்னுடைய ஒரு கிட்னியை விற்றதாகத் தகவல் கிடைத்துள்ளது. குடும்பத்தை நடத்தவே வசந்தகுமார் சிரமப்பட்டுவருகிறார்.\nதேவராஜுக்கும் வசந்தகுமாருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறின் தொடர்ச்சியாகவே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வசந்தகுமாருக்கு தேவராஜின் குடும்பத்தினர் சொல்லக்கூட முடியாதளவுக்கு சித்ரவதைகளைச் செய்துள்ளனர்\" என்றனர்.\nவசந்தகுமாருக்கு நடந்த கொடுமைகளை இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீஸார் வெளியில் கொண்டு வந்துள்ளனர். அதற்கு ஓட்டேரி பகுதியில் உள்ள மக்கள் போலீஸாருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2014/08/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2021-01-17T00:48:27Z", "digest": "sha1:J7QLEBU4Y4WSBCAIRENOIT35B6GIVHGU", "length": 22099, "nlines": 178, "source_domain": "chittarkottai.com", "title": "எழுந்து நின்று மரியாதை செய்தல்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஎன்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்\nஎந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\nஅலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான குறிப்புகள்\nநாம் உணவை எவ்வளவு, எவ்வாறு உண்பது\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,727 முறை படிக்கப்பட்டுள்ளது\nஎழுந்து நின்ற�� மரியாதை செய்தல்\nஎழுந்து நின்று மரியாதை செய்தல் பற்றி இஸ்லாம்\nவயதில் பெரியவர், ஆசிரியர், தலைவர்கள், முதலாளிகள், நிர்வாகிகள், மேலதிகாரிகள் போன்றோருக்காக மற்றவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்வதை உலகமெங்கும் காண்கிறோம்.\nமேல் நிலையில் உள்ளவர்கள் இந்த மரியாதையை உளமாற விரும்புவதையும் நாம் காண்கிறோம். ஆனால் இஸ்லாத்தில்இதற்கு அனுமதி இல்லை.\nஎந்த மனிதரும் எந்த மனிதருக்காகவும் மரியாதை செய்யும் விதமாக எழுந்து நிற்கக் கூடாது என்று நபிகள் நாயகம் கட்டளை பிறப்பித்தார்கள்.\nநபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்களும், இப்னு சஃப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி) அவர்கள் ‘அமருங்கள்’ என்றனர். ‘தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன். என்றும் முஆவியா (ரலி) கூறினார்கள்.நூல்கள்: திர்மிதீ 2769 அபூதாவூத் 4552\nமன்னருக்காகக் கூட மக்கள் எழக் கூடாது. அவ்வாறு எழ வேண்டும் என்று எந்த முஸ்லிமும் எதிர்பார்க்கக் கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்துச் சென்றதை இந்த வரலாற்றிருந்து நாம் அறிகிறோம்.\nஉலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.அறிவிப்பவர்: அனஸ் (ரலி). நூல்கள்: அஹ்மத் 12068, 11895 திர்மிதீ 2678\nதமக்காக மக்கள் எழக் கூடாது என்பதை எந்த அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) வெறுத்தார்கள் என்பதற்கு பின்வரும் நிகழ்ச்சி சான்றாகவுள்ளது.\nஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள்.\nநாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின்பற்��ித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன் ‘பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே இனி மேல் அவ்வாறு செய்யாதீர்கள்.\nஉங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள் அவர்கள் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள் அவர்கள் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள் அவர்கள் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்’ என்று கூறினார்கள். நூல்: முஸ்லிம் 701\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுத போது மக்களும் உட்கார்ந்து தொழுததாக புகாரி 689, 732, 733, 805, 1114, 688 ஆகிய ஹதீஸ்களிலும் காணலாம்.\nயாருக்கேனும் நிற்க இயலாத அளவுக்கு உடல் உபாதை ஏற்பட்டால் அவர் உட்கார்ந்து தொழ அனுமதி உண்டு.\nஅந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவித்தார்கள். ஆனால் பின்னால் தொழுதவர்களுக்கு எந்த உபாதையும் இல்லாததால் அவர்கள் நின்று தொழுதார்கள். அவர்கள் நபிகள் நாயகத்துக்கு மரியாதை செய்வதற்காக நிற்கவில்லை.\nஆனாலும் முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அமர்ந்திருக்க பின்னால் மற்றவர்கள் நிற்பதைப் பார்க்கும் போது நபிகள் நாயகத்தின் முன்னே யாரும் அமரக் கூடாது என்பதற்காக நிற்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.\nஏனைய நாட்டு மன்னர்களுக்கு முன் மக்கள் நிற்பது போல் இது தோற்றமளிக்கின்றது. அந்த வாடை கூட தம் மீது வீசக் கூடாது என்பதற்காக அனைவரையும் அமர்ந்து தொழுமாறு நபிகள் நாயகம் ஆணையிடுகிறார்கள்.\nஇந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். வரவேற்பதற்காகவும், அன்பைளிப்படுத்துவதற்காகவும் ஒருவருக்காக மற்றவர் எழலாம். மரியாதைக்காகத் தான் எழக் கூடாது.\nபெற்ற மகள் தம்மைத் தேடி வந்த போது வாசல் வரை சென்று நபிகள் நாயகம் (ஸல்) வரவேற்றுள்ளனர். (திர்மிதீ 3807)\nநம் வீட்டுக்கு ஒருவர் வரும் போது நாம் எழலாம். அது போல் அவர் வீட்டுக்கு நாம் போகும் போது அவர் எழ வேண்டும். இதற்குப் பெயர் தான் வரவேற்பு.\nஒருவர் நம்மிடம் வரும் போது நாம் எழுந்து வரவேற்கிறோம். ஆனால் அவரிடம் நாம் சென்றால் அவர் எழுந்து வரவேற்பதில்லை என்றால் மரியாதை நிமித்தமாகவே அவருக்கு நாம் எழுந்துள்ளோம�� என்பது பொருள்.\nஇது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. எழுந்து நிற்பது இரு தரப்புக்கும் பொதுவாக இருந்தால் மட்டுமே அது வரவேற்பில் அடங்கும்.\nபாதிக்கப்பட்டோருக்கு உதவிக் கரம் நீட்டுவோம்\nயார் இந்த பண்புகளின் பொக்கிஷம்\nவட்டி – ஒரு சமுதாயக் கேடு\n“போலீஸ் பொன்னுசாமி” by அறிஞர் அண்ணா »\n« கிரயப்பத்திரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபூகம்பத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா\nலட்சம் சம்பளம் வாங்கிய ரூசோவின் திடீர் முடிவு\nஅல்குர்ஆன் அற்புதம் – AV\nகருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்கள்\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nதைராய்டு சில அறிகுறிகள் – symptoms of thyroid\nதவ்பா – பாவமன்னிப்பு (ஆடியோ)\nடாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nஉமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/writer/rajeswarimanikandan.html", "date_download": "2021-01-17T00:08:24Z", "digest": "sha1:OFT7XS4TEQZNUCSLPFYN3O2DK6K2L53A", "length": 28836, "nlines": 456, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / writers - படைப்பாளர்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\n(தங்கள் புகைப்படமும், தங்களைப்பற்றிய தகவல்களையும் அனுப்பி வைக்கலாமே\nசமையல் - குழம்பு மற்றும் ரசம்\nசமையல் - இட்லி மற்றும் தோசைகள்\nசமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்\nசமையல் - சிற்றுண்டிகள் -கொழுக்கட்டை\nசமையல் - சிற்றுண்டிகள் - வடை வகைகள்\nமுளைக்கீரை - பருப்பு வடை\nஜவ்வரிசி – கீரை வடை\nவாழைப்பூ - கொண்டக்கடலை வடை\nசமையல் - சிற்றுண்டிகள் - சுண்டல்\nசமையல் - உடனடி உணவுகள்\nசமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்\nஅவல் – பேரீச்சை உருண்டை\nசமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி\nமட்டன் - உருளைக்கிழங்கு பொரியல்\nசமையல் - அசைவம் - கோழி இறைச்சி\nசமையல் - அசைவம் - மீன்\nசமையல் - அசைவம் - நண்டு\nசமையல் - அசைவம் - முட்டை\nஉருளைக் கிழங்கு - முட்டை ஆம்லெட்\nசமையல் - அசைவம் - பிற இறைச்சிகள்\nசமையல் - துணை உணவுகள் - சட்னி\nசமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு\nகேரட் - பீன்ஸ் பொறியல்\nசமையல் - துணை உணவுகள் - துவையல்\nசமையல் - துணை உணவுகள் - ஊறுகாய்\nசமையல் - துணை உணவுகள் - வற்றல் மற்றும் பொடிகள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/06/3.html", "date_download": "2021-01-17T00:25:16Z", "digest": "sha1:RWIXRAMMNJDXM33V2AIE3N2QEMFVI4KN", "length": 10208, "nlines": 67, "source_domain": "www.uktamil.co.uk", "title": "தித்திப்பான பேரீச்சம் பழம்: தினசரி 3 சாப்பிடுவதால் நடக்கும் அற்புதம் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » தமிழ் மருத்துவம் » தித்திப்பான பேரீச்சம் பழம்: தினசரி 3 சாப்பிடுவதால் நடக்கும் அற்புதம்\nதித்திப்பான பேரீச்சம் பழம்: தினசரி 3 சாப்பிடுவதால் நடக்கும் அற்புதம்\nபேரீச்சம் பழத்தில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், விட்டமின் A, B, B2, B5, E போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளதால், இதை தினமும் மூன்று தவறாமல் சாப்பிட்டு வந்தால், ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.\nமூன்று பேரீச்சம் பழத்தை முதல் நாள் இரவிலேயே ஒரு டம்ளர் நீரில் ஊறவைத்து, காலையில் அதை குடித்து வந்தால், அது செரிமான மண்டலம் மற்றும் குடல் இயக்கத்தை மேம்படுத்தி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனையை தடுக்கிறது.\nபேரீச்சை பழத்தில் உள்ள இரும்புச்சத்து, ரத்த உற்பத்தியை அதிகரித்து, உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கி, ரத்தச்சோகை போன்ற நோய்களை குணப்படுத்த உதவுகிறது.\nபேரீச்சம் பழத்தில் உள்ள பொட்டாசியம், இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாத்து, கெட்ட கொழுப்பைக் குறைத்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.\nபேரீச்சையில் உள்ள இனிப்பு சுவையில் சுக்ரோஸ், ஃப்ரெக்டோஸ் மற்றும் குளூக்கோஸ் போன்றவை அதிகமான நிறைந்துள்ளது. எனவே இது மந்தநிலை போன்ற சோர்வுத்தன்மை பிரச்சனையை தடுக்கிறது.\nஎலும்பின் வளர்ச்சிக்கு உதவும் கால்சியம் அதிகமாக உள்ளதால், இது ஆஸ்டியோபோரோசிஸ், எலும்பு தேய்மானம் போன்ற எலும்பு நோயில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.\nபேரிச்சம் பழத்தில் உள்ள விட்டமின் மற்றும் பொட்டாசியம் சத்துகள், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரித்து, நினைவாற்றல் இழப்பைத் தடுக்கிறது.\nமூன்று பேரீச்சம் பழத்திற்கு மேல் சாப்பிட்டால் என்ன நடக்கும்\nதினமும் ஆறு பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டு வந்தால், அது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.\nபேரீச்சம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது மாலைக்கண் நோயை குணமாக்கும்.\nபேரீச்சையில் உள்ள கரிம சல்ஃபர், உடலில் ஏற்படும் அலர்ஜிகள் மற்றும் ஒவ்வாமை பிரச்சனையை தடுக்கும்.\nபெண்களுக்குச் சீரான மாதவிடாய்ச் சுழற்சியை ஏற்படுத்த உதவுவதுடன், வயிற்றுப் புற்றுநோயை குணப்படுத்துகிறது.\nபேரீச்சம் பழத்தினை எப்படி சாப்பிடலாம்\nபேரீச்சம் பழமானது உலர்ந்ததாக அல்லது ஃப்ரெஷ்ஷாக இருந்தாலும், அதை நன்கு கழுவிய பின் சுத்தம் செய்து சாப்பிட வேண்டும்.\nபேரீச்சம் பழத்தை பாதாம், வால்நட், உலர் திராட்சை, முந்திரி ஆகியவற்றுடன் சேர்த்து ஜூஸாகவும் அல்லது தனியாகவும் சாப்பிடலாம்.\nபேரீச்சை பழத்தின் விதையை வறுத்துப் பொடி செய்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் காபியாக குடிக்கலாம்.\nதினமும் பேரீச்சம் பழத்தை நட்ஸ்களுடன் சேர்த்து இரண்டுவேளை சாப்பிட்டு வந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nபங்களாதேஷ் வீரர்களின் செயற்பாட்டால் கிரிக்கெட் உலகம் அதிருப்தி\nபங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இன்ற...\nகோங்குரா மட்டன் என்னென்ன தேவை மட்டன் - அரை கிலோ இஞ்சி - 15 கிராம் பூண்டு - 10 கிராம் மஞ்சள்தூள் - சிறிதளவு மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் ...\nவிக்னேஸ்வரன் – சம்பந்தன் உரையாடலில் வெளிவராத புதுத் தகவல்\nவடமாகாண சபையின் தற்போதைய நிலைமை தொடர்பில் அதன் உறுப்பினர்களே முடிவு எடுக்க வேண்டும். அதில் தலையிட எங்களுக்கு உரிமை இல்லை என எதிர்க்கட்சித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/09/facebook-twitter-decides-job.html", "date_download": "2021-01-17T00:02:42Z", "digest": "sha1:PQYKAZAL44NUOWTUUMWFF3VRQ3RWTU4T", "length": 18847, "nlines": 103, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> \"Facebook\" கில் பொங்கி வழியும் பொய்கள்! | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome தொழில்நுட்பம் > \"Facebook\" கில் பொங்கி வழியும் பொய்கள்\n> \"Facebook\" கில் பொங்கி வழியும் பொய்கள்\nMedia 1st 1:09 PM தொழில்நுட்பம்\n\"பேஸ்புக்\" - Facebook மற்றும் \"ட்விட்டர்\" - Twitter போன்ற சமூக வலைத்தளங்களில் உலா வருபவர்கள் பெரும்பாலும் பொய்களையே கூறிவருவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.\nஇப்போதெல்லாம், சாமான்யர்கள் மட்டுமல்லாது அரசியல், சினிமா, விளையாட்டு, எழுத்து என பலதரப்பட்ட துறைகளைச் சார்ந்தவர்களும் தங்களுக்கென்று பேஸ்புக்கிலோ அல்லது ட்விட்டரிலோ ஒருவலை பக்கத்தை உருவாக்கிக் கொண்டு, அதில் தங்களது சொந்தக் கதை, சோகக் கதைகளை எடுத்துவிடுவத��� ஃபேஷனாகிவிட்டது.\nசாமான்யர்கள் தங்களுக்கு நாட்டமுள்ள இலக்கியமோ அல்லது விளையாட்டோ அல்லது சமூக சேவையோ போன்ற துறைகளை குறிப்பிட்டு, அதே துறைகளில் நாட்டமுள்ளவர்களுடன் குழுவாக இயங்கி, அது தொடர்பான செய்திகளை தங்களது சமூக வலைத்தளங்களில் எழுதி வருகின்றனர்.\nஅதேப்போன்று \"செலிப்பிரேட்டிகள்\" எனப்படும் பிரபலங்களும் - பெரும்பாலும் சினிமா நடசத்திரங்கள் அல்லது விளையாட்டு வீரர்கள் - தங்களது குழந்தை \"உச்சா\" போனதிலிருந்து நேற்று எந்த கடையில் பிட்ஸா சாப்பிட்டேன் என்பது வரை அடித்து விடுகிறார்கள். அதையும் ஒரு கூட்டம் ஆவலாக படிக்க காத்துக்கொண்டிருக்கிறது.\nஇவர்கள் கதை இதுவென்றால் அத்வானி போன்ற சீரியஸ் தலைவர்கள், அயோத்தி, காஷ்மீர் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் மீதான தங்களது கருத்துக்களை இப்போதெல்லாம் பத்திரிகையாளர்களிடம் கூறுவதைக் காட்டிலும், தங்களது வலைத்தளங்களில்தான் எழுதுகிறார்கள்.\nஅதே சமயம் எசகுபிசகாக எதையாவது எழுதி, சர்ச்சையில் சிக்கிக்கொள்கிற அரசியல் பிரபலங்களும் உண்டு. சசி தரூரை நினைவிருக்கிறதுதானே... விமானத்தில் \"எக்கனாமிக்\" வகுப்பில் பயணிப்பது மாட்டு தொழுவத்தில் இருப்பதுபோன்று இருப்பதாக தனது ட்விட்டர் தளத்தில் எழுதப்போக, வசமாக வாங்கிக்கட்டிக்கொண்டார்.\nஇந்தியாவில் மட்டும் இந்த நிலை இல்லை; பல மேற்குலக நாடுகளிலும் இதே கதைதான்\nஆனால் இதுபோன்ற சமூக வலைத்தளங்களில் \"கதைப்பவர்கள்\" நேரில் பேசும்போது கூறுவதைக் காட்டிலும் பொய்களைத்தான் அதிகமாக அவிழ்த்துவிடுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.\nஇது தொடர்பாக பிரிட்டனில் \"டைரக்ட் லைன் இன்சூரன்ஸ்\" என்ற நிறுவனம், சுமார் 2000 பேரிடம் நடத்திய ஆய்வில், \"ஒருவர் மற்ற யாரோ ஒரு நபரிடம் நேருக்கு நேர் பேசும்போது பொய் கூறுவதைவிட, ட்விட்டரிலோ அல்லது ஃபேஸ்புக்கிலோ பொய்களை எழுதும்போதுதான் அதிக சவுகரியமாக உணர்வதாக தெரியவந்துள்ளது.\n\"பேஸ்புக்\" - Facebook மற்றும் \"ட்விட்டர்\" - Twitter போன்ற சமூக வலைத்தளங்களில் உலா வருபவர்கள் பெரும்பாலும் பொய்களையே கூறிவருவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.\nஇப்போதெல்லாம், சாமான்யர்கள் மட்டுமல்லாது அரசியல், சினிமா, விளையாட்டு, எழுத்து என பலதரப்பட்ட துறைகளைச் சார்ந்தவர்களும் தங்களுக்கென்று பேஸ்புக்கிலோ ��ல்லது ட்விட்டரிலோ ஒருவலை பக்கத்தை உருவாக்கிக் கொண்டு, அதில் தங்களது சொந்தக் கதை, சோகக் கதைகளை எடுத்துவிடுவது ஃபேஷனாகிவிட்டது.\nசாமான்யர்கள் தங்களுக்கு நாட்டமுள்ள இலக்கியமோ அல்லது விளையாட்டோ அல்லது சமூக சேவையோ போன்ற துறைகளை குறிப்பிட்டு, அதே துறைகளில் நாட்டமுள்ளவர்களுடன் குழுவாக இயங்கி, அது தொடர்பான செய்திகளை தங்களது சமூக வலைத்தளங்களில் எழுதி வருகின்றனர்.\nஅதேப்போன்று \"செலிப்பிரேட்டிகள்\" எனப்படும் பிரபலங்களும் - பெரும்பாலும் சினிமா நடசத்திரங்கள் அல்லது விளையாட்டு வீரர்கள் - தங்களது குழந்தை \"உச்சா\" போனதிலிருந்து நேற்று எந்த கடையில் பிட்ஸா சாப்பிட்டேன் என்பது வரை அடித்து விடுகிறார்கள். அதையும் ஒரு கூட்டம் ஆவலாக படிக்க காத்துக்கொண்டிருக்கிறது.\nஇவர்கள் கதை இதுவென்றால் அத்வானி போன்ற சீரியஸ் தலைவர்கள், அயோத்தி, காஷ்மீர் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் மீதான தங்களது கருத்துக்களை இப்போதெல்லாம் பத்திரிகையாளர்களிடம் கூறுவதைக் காட்டிலும், தங்களது வலைத்தளங்களில்தான் எழுதுகிறார்கள்.\nஅதே சமயம் எசகுபிசகாக எதையாவது எழுதி, சர்ச்சையில் சிக்கிக்கொள்கிற அரசியல் பிரபலங்களும் உண்டு. சசி தரூரை நினைவிருக்கிறதுதானே... விமானத்தில் \"எக்கனாமிக்\" வகுப்பில் பயணிப்பது மாட்டு தொழுவத்தில் இருப்பதுபோன்று இருப்பதாக தனது ட்விட்டர் தளத்தில் எழுதப்போக, வசமாக வாங்கிக்கட்டிக்கொண்டார்.\nஇந்தியாவில் மட்டும் இந்த நிலை இல்லை; பல மேற்குலக நாடுகளிலும் இதே கதைதான்\nஆனால் இதுபோன்ற சமூக வலைத்தளங்களில் \"கதைப்பவர்கள்\" நேரில் பேசும்போது கூறுவதைக் காட்டிலும் பொய்களைத்தான் அதிகமாக அவிழ்த்துவிடுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.\nஇது தொடர்பாக பிரிட்டனில் \"டைரக்ட் லைன் இன்சூரன்ஸ்\" என்ற நிறுவனம், சுமார் 2000 பேரிடம் நடத்திய ஆய்வில், \"ஒருவர் மற்ற யாரோ ஒரு நபரிடம் நேருக்கு நேர் பேசும்போது பொய் கூறுவதைவிட, ட்விட்டரிலோ அல்லது ஃபேஸ்புக்கிலோ பொய்களை எழுதும்போதுதான் அதிக சவுகரியமாக உணர்வதாக தெரியவந்துள்ளது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்த��. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> இம்மாத மூலிகை-ஓரிதழ் தாமரை\nமூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் ...\n> இரு படங்கள் ஒரே கதையில்\nஅதர்வா நடிப்பில் முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் தயாராகி வருகிறது. அமலா பால் ஹீரோயின். அதேபோல் ரேனிகுண்டா பன்னீர் செல்வம் ஜானியை வைத்து 18 வ...\n‌++ விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா\nஇ‌ந்த ‌விடுகதைகளு‌க்கு ‌விடை த‌ெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறதா எ‌ன்று பாரு‌ங்க‌ள் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் ஆயிரம் பேர் வந்து சென்...\n> மிக குறைந்த செலவில் விளம்பரங்கள் பிரசுரிக்க\nமிக குறைந்த செலவில் விளம்பரங்கள் பிரசுரிக்க விளம்பர கட்டணம் வர்த்தக விளம்பரம் = 10 $/month பிறந்தநாள் வாழ்த்து = Free திரைப்பட விளம்பரம்...\nஎலஹெர கால்வாயின் ஆரம்ப பணிகள் நேற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇலங்கை நீர்ப்பாசன வரலாற்றில் புதியதோர் அத்தியாயமாக அமைக்கப்பட்டு வரும் மிக நீளமான எலஹெர கால்வாயின் ஆரம்ப பணிகள் நேற்று (11) முற்பகல் சுபவ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது ம��ம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthusudar.lk/2021/01/04/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2021-01-16T23:13:48Z", "digest": "sha1:WPBCS7DXTG4XKXDFUBPUXHV6SSQ5Q4BZ", "length": 5801, "nlines": 63, "source_domain": "puthusudar.lk", "title": "தேங்காய் எண்ணெய்யினால் சருமத்திற்கு ஏற்படும் நன்மைகள்! – Puthusudar", "raw_content": "\nஉலகின் மிகப் பெரிய பாவோபாப் ( Baobab) அதிசய மரம்\nஎதிர்வரும் 25 ஆம் திகதி முதல் வகுப்புக்களை நடத்த அனுமதி\nபொங்கல் விருந்தாக திரைக்கு வந்த மாஸ்டர்\nஅலி சப்ரியை அமைச்சுப் பதிவியிலிருந்து விலக்குமாறு வலியுறுத்தி நாளை ஆர்ப்பாட்டம் ஏற்பாடு\nதேங்காய் எண்ணெய்யினால் சருமத்திற்கு ஏற்படும் நன்மைகள்\nதேங்காய் எண்ணெய்யை உட்கொள்வதன் மூலம் உலர்ந்த கைகளால் பிரச்சினையை தீர்க்க முடியும்.\nஇந்த எண்ணெய் ஈரப்பதமூட்டும் திறன்களைக் கொண்டுள்ளது. இது முகத்தை சுத்தம் செய்ய உதவும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளையும் கொண்டுள்ளது. தேங்காய் எண்ணெய் பாக்டீரியாக்களைக் கொன்று பருக்களை அகற்ற உதவும்.\nதோலில் தீக்காயம் இருந்தால் தேங்காய் எண்ணெய் குணப்படுத்தும் செயல்முறையை துரிதப்படுத்தும். பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக இது இரண்டாம் நிலை நோய்த்தொற்றுகளையும் தடுக்கலாம்.\nதேங்காய் எண்ணெய் சிறந்த ஒப்பனை நீக்கி ஆகும். இது எரிச்சலிலிருந்து விடுபட உதவும். இது ஒரு சிறந்த சன்ஸ்கிரீன் ஆகும். இது தீங்கு விளைவிக்கும் புறஊதா கதிர்களிடமிருந்து சருமத்தை பாதுகாக்கும்.\nதேங்காய் எண்ணெய் சருமத்தின் வயதான செயல்முறையை குறைக்கிறது. சிறிது தேங்காய் எண்ணெய்யில் தேய்த்துக் கொள்வதன் மூலம், வயதான தோற்றம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.\nதேங்காய் எண்ணெய் சிக்கன் பாக்ஸ் விஷயத்தில் அரிப்பு நீக்குகிறது. இது ஒரு இயற்கை டியோடரண்டாக வேலை செய்யும். தேங்காய் எண்ணெய் கூந்தலின் உச்சந்தலையில் வறட்சியை நீக்குகிறது. இந்த பிரச்சனை மறைந்துவிடும், உங்கள் தலைமுடியை தேங்காய் எண்ணெய்யுடன் வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டுமுறை மசாஜ் செய்துகொள்ளலாம்.\n← போலி மருத்துவ அறிக்கை சமர்ப்பித்து நாட்டைவிட்டு வெளியேறிய கொரோனா நோயாளி\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18.59 இலட்சத்தை தாண்டியது\nசமூக எடைக்க���ள் சமூக இடைவெளி கொரோனா சுமக்கப்போகும் பெறுபேறுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/2,2,2-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-17T00:43:43Z", "digest": "sha1:CD4BJJDPSYLEJNHEF4WJ5FF3VFDSTDTI", "length": 5658, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "2,2,2-டிரைகுளோரோயெத்தனால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n2,2,2-டிரைகுளோரோயெத்தனால் (2,2,2-Trichloroethanol) என்பது C2H3Cl3O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிம வேதியியல் சேர்மமாகும். 2,2,2-முக்குளோரோயெத்தனால் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. எத்தனாலுடன் தொடர்புடைய இச்சேர்மத்தின் கட்டமைப்பில் எத்தனாலின் 2 ஆம் நிலையில் உள்ள ஐதரசன் அணுக்களுக்குப் பதிலாக குளோரின் அணுக்கள் இடம் பிடித்திருக்கும். குளோரால் ஐதரேட்டு, குளோரோபியூட்டனால் போன்ற முன்னோடி மருந்துகள் ஏற்படுத்தும் விளைவுகளையே இச்சேர்மத்தின் மருந்தியல் சார் விளைவுகள் ஒத்திருக்கின்றன. வரலாற்றில் இச்சேர்மம் அறிதுயில் மயக்க மருந்தாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது [1]. அறிதுயில் மருந்தான டிரைகுளோஃபோசு (டிரைகுளோரோயெத்தில் பாசுபேட்டு) உட்செலுத்தும்போது 2,2,2-டிரைகுளோரோயெத்தனாலாக வளர்சிதை மாற்றமடைகிறது. மிகையான பயன்பாட்டால் சிறுநீரக மற்றும் கல்லீரல் பாதிப்பு ஏற்படலாம் [2].\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 149.40 கி/மோல்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2018, 12:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/2-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-16T23:58:40Z", "digest": "sha1:O6CN5LSGLC2LROHDSLCJFXEBQIVW2JS5", "length": 4735, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "2-நோனேனால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபெரமோன்கள் எனப்படும் இனக்கவர்ச்சி இயக்கு நீராக பல பூச்சிகளால் பயன்படுத்தப்படுகிறது\n2-நோனேனால் (2-Nonanol) என்பது C9H20O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் வ���வரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வெள்ளரிக்காயின் நறுமணத்தை இச்சேர்மம் பெற்றுள்ளது. ஆயிசுட்டர்கள் எனப்படும் இருவோட்டு மெல்லுடலி வகை உயிரினங்களில் இச்சேர்மம் அடையாளம் காணப்பட்டுள்ளது[1] . பெரமோன்கள் எனப்படும் இனக்கவர்ச்சி இயக்கு நீராக இது பல பூச்சிகளால் பயன்படுத்தப்படுகிறது[2]. வர்த்தக முறையாகவும் இச்சேர்மம் விற்பனைக்குக் கிடைக்கிறது.\nயேமல் -3D படிமங்கள் Image\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 அக்டோபர் 2018, 17:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/thalapathy-63-first-look-title-for-vijay-birthday/", "date_download": "2021-01-17T00:58:09Z", "digest": "sha1:H5HYX2SRAK6WOA7TP7A6NFVQQ44CEG4Q", "length": 8143, "nlines": 56, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Thalapathy 63: ‘வெறி’த்தனமான தளபதி 63 டைட்டில்!", "raw_content": "\nThalapathy 63: ‘வெறி’த்தனமான தளபதி 63 டைட்டில்\nதளபதி 63 படத்தின் அப்டேட் சரியான நேரத்தில் உங்களை வந்தடையும்.\nThalapathy 63 Title: நடிகர் விஜய் தற்போது இயக்குநர் அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.\nவிஜய்யின் 63-வது படமாக உருவாகும் இதனை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ’தெறி, மெர்சல்’ ஆகியப் படங்களைத் தொடர்ந்து 3-வது முறையாக விஜய்யும் அட்லியும் இணைந்திருப்பதால், இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஇதில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க, கதிர், இந்துஜா, விவேக் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.\nபெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் விஜய் நடிப்பதாகவும். அதில் மகன் கதாபாத்திரம் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.\nஇந்நிலையில், ப���த்தின் அப்டேட் கேட்கும் ரசிகர்களுக்கு, தளபதி 63 படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் பதிலளித்திருக்கிறார்.\nஅதில், ”படத்தின் தயாரிப்பாளரிடம் அப்டேட் கேட்டு, பெற்றுத் தர நான் இருப்பதை, உங்களில் பலர் மறந்து விட்டீர்களென நினைக்கிறேன். தளபதி 63 படத்தின் அப்டேட் சரியான நேரத்தில் உங்களை வந்தடையும். உங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய நாங்கள் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.\nஇதற்கிடையே தளபதி 63 படத்தின் தலைப்பு, ’வெறித்தனம், கேப்டன் மைக்கேல், சி.எம், வெறி’ ஆகியவற்றில் ஒன்றாக இருக்கலாம் என்கிறார்கள் நெருங்கிய வட்டாரத்தினர்.\nடிஆர்பி முறைகேடு வழக்கு: அர்னாப் கோஸ்வாமியின் 200 பக்க வாட்ஸ்அப் உரையாடல்கள் வெளியானது\nதடுப்பூசி பாதுகாப்பானது, யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை – அமைச்சர் விஜயகுமார்\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\nஇதுதான் விஜய்: ஹேட்டர்களின் சவாலுக்கு சரியான பதிலடி\nபள்ளிக்கல்வி இலவச உபகரண பொருட்கள்: மறு ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nபட்டா கடத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சர்ச்சை : வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nகாங்கிரஸை கழற்றிவிடும் திமுக... புதுவையில் முதல்வர் வேட்பாளர் ரெடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/maruti-suzuki/", "date_download": "2021-01-17T00:20:55Z", "digest": "sha1:A35C63RVGU7BKAOPPWOPV3ERDPYGM5K3", "length": 10330, "nlines": 125, "source_domain": "www.patrikai.com", "title": "Maruti suzuki | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n10,000 வென்டிலேட்டர் உள்ளிட்ட மரு���்துவ உபகரணங்களை தயாரிக்க முடிவு: மாருதி சுசுகி தகவல்\nடெல்லி: 10,000 வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை தயாரித்து கொடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்து…\nகார்ப்பரேட் வரி குறைப்பு: அதிரடியாக ரூ.5ஆயிரம் வரை விலையை குறைத்த மாருதி\nடில்லி: நாட்டின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக, ஆட்டோமொபைல் நிறுவனம் கடுமையான இழப்பை சந்தித்து வந்தது. இந்த நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு…\nவிற்பனை சரிவு: 3000 தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பும் மாருதி நிறுவனம்\nடில்லி: இந்தியாவின் மிகப் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசூகி விற்பனை வரலாறு காணாத அளவில் சரிவை சந்தித்து வரும்…\nமாருதி சுசுகி வாகன விற்பனை சென்ற மாதம் கடும் சரிவு\nடில்லி மாருதி சுசுகி வாகன விற்பனை கடந்த ஜூலை மாதம் மிகவும் குறைந்துள்ளது. கடந்த 6 மாதங்களாகவே அனைத்து வாகன விற்பனைகளில் சரிவு உண்டாகி வருகிறது. …\nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nபுவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு…\nபரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. …\nதமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 610 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,30,183 பேர்…\nதமிழகத்தில் இன்று கொரோனா 610 பேருக்���ு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,30,183 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,299…\nமூன்றாவது முறையாக தனுஷுடன் இணையும் தமன்னா \nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nஆரியின் ‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்’ படத்தின் பாடல் ப்ரோமோ வெளியீடு….\n‘ஈஸ்வரன்’ படத்தின் கியூட்டான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ….\nகே.ஜி.எஃப் படக்குழுவுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/63792", "date_download": "2021-01-17T01:01:23Z", "digest": "sha1:AGXRJVTNKFR4N3RF6LIUUTDKHCLLH27Z", "length": 17817, "nlines": 133, "source_domain": "www.tnn.lk", "title": "ஈழத்து புண்ணகை மன்னனின் 12ம் ஆண்டு நினைவு தினம் இன்று- நீங்கள் அறியாத விடயங்கள் உள்ளே! | Tamil National News", "raw_content": "\nதனியார் நிதி நிறுவனமொன்றில் சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை.\nதடுப்பூசியை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கான உச்சநிலை வாய்ப்பு.\nகொரோனா வைரஸ் தொற்று தற்போது இலங்கையில் சமூக மயமாகியுள்ளது பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவிப்பு.\nவவுனியாவில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று\nவவுனியாவில் மேலும் கொரோனா தொற்று அதிகரிப்பு\nசற்றுமுன் தகவல் வவுனியா வைத்தியசாலை ஊழியர் இருவருக்கு கொரோனா\nசற்றுமுன் தகவல் வவுனியா நகரில் மேலும் 16 பேருக்கு கொரோனா\nஇலங்கைக்கு தேவைப்படுவது போர் நினைவுச்சின்னங்கள் அல்ல, அமைதி நினைவுச்சின்னங்கள்அமைச்சரவை இணைப் பேச்சாளர் தெரிவிப்பு.\nகன மழை காரணமாக அதிகமானோர் பதிப்பு.\nபெற்றோர் தேவையற்ற அச்சம் அடையத் தேவையில்லை பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வைத்தியர் சித்திரமாலி டி சில்வா தெரிவிப்பு.\nHome செய்திகள் இலங்கை ஈழத்து புண்ணகை மன்னனின் 12ம் ஆண்டு நினைவு தினம் இன்று- நீங்கள் அறியாத விடயங்கள் உள்ளே\nஈழத்து புண்ணகை மன்னனின் 12ம் ஆண்டு நினைவு தினம் இன்று- நீங்கள் அறியாத விடயங்கள் உள்ளே\nதமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் மற்றும் ஏழு மாவீரர்களின் 12வது ஆண்டு நினைவு தினம் இன்று\nவிடுதலைப்புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட்ட ஏழு மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.\nஇ��் தாக்குத்லில், பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்களுடன் லெப்.கேணல் அலெக்ஸ், மேஜர் மிகுதன், மேஜர் செல்வம், மேஜர் கலையரசன், லெப்டினன் ஆட்சிவேலன், லெப்டினன் மாவைக்குமரன் ஆகியோர் வீரச்சாவைத் தழுவியிருந்தன்ர்.\nதமிழ்ச்செல்வன் பற்றி அறியாத சில விடயங்கள்\nதினேஸ் என்ற இயக்கப் பெயரைக் கொண்டிருந்த இவர் புலிகள் இயக்கத்தில் கீழ் மட்டங்களில் இருந்து வளர்ந்த ஒரு தலைவர் ஆவார். தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப் பெற்று தமிழகத்தில் வே. பிரபாகரனின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.\n1986 இல் வே.பிரபாகரன் தமிழகத்திலிருந்து ஈழம் வருவதற்கு முன் ஈழத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும் வே. பிரபாகரனுடன் தாயகம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும்.\nதமிழ்ச்செல்வன் அண்ணாவினை ஒரு சிறந்த அரசியல் ஆற்றல் மிக்க தலைவராகவே பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பார்கள். ஆனால் ஈழ வரலாற்றில் தமிழ்செல்வன் அண்ணாவின் வீச்சானது வெறும் அரசியல் களத்தோடு முடிந்து போய்விடவில்லை. அரசியலையும் தாண்டி சமர்க்களங்களில் தமிழ்செல்வன் அண்ணாவின் பங்களிப்பு என்பது அளப்பெரியது.\n1987 – 1989 வரை யாழ் தென்மராட்சி பகுதியில் இந்திய இராணுவத்துக்கு எதிரான நேரடித் தாக்குதல்.\n1991 இல் ஆகாய கடல்வெளி நடவடிக்கை (ஆனையிறவு இலங்கை இராணுவ முகாம் வலிந்த தாக்குதல்) இந்த நடவடிக்கையின் பொது நெஞ்சில் காயமடைந்தார்\n1992 இல் இலங்கைப் படையினரின் “பலவேகய – 02” எதிர்ச்சமரிலும்\nதச்சன்காடு இலங்கைப் படைமுகாம் மீதான தாக்குதல்\nகாரைநகரில் இலங்கைப் படையினர் மீதான தாக்குதல்\n1991 இல் மன்னார் சிலாபத்துறை இலங்கைப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அவர் தளபதியாக செயற்பட்டார்.\nபூநகரி சிறிலங்கா படைத்தளம் மீதான தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை, 1993 நடவடிக்கையில் பங்காற்றிய அவர் தன்னுடைய காலில் காயமடைந்தார்.\nஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையில் தென்மராட்சி தனங்கிளப்பு சிறிலங்கா படைத்தளம் அழிப்பு உள்ளிட்ட தென்மராட்சிப்பகுதி மீட்புத்தாக்குதலில் கட்டளைத் தளபதியாக அவர் பங்காற்றினார்.போன்ற சமர்களங்கள் தமிழ்செல்வன் அண்ணாவின் வீரத்துக்கு சான��றாக என்றைக்கும் வரலாற்றில் நிலைக்கும்.\n1993 இல் கிளிநொச்சி மாவட்டம் பூநகரியில் இலங்கை இராணுவத் தளம் மீதமான தவளைப் பாய்ச்சல் என்கிற விடுதலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கையில் போரில் காலில் காயமடைந்ததைத் தொடர்ந்து தலைவர் அவர்களால் அரசியற் துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்\nபுலிகளின் சமாதானப் பேச்சு வார்த்தைகளில் பங்கேற்று வந்த இவர் அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்குப் பின்னர் புலிகளின் அதிஉச்ச அரசியல் தலைவர் ஆனார்.\nதமிழ்ச்செல்வன் அண்ணா அவர்களுக்கு , அவரது மனைவி, எட்டு வயது மகள், மற்றும் நான்கு வயது மகன் ஆகியோர் இருக்கின்றனர்.\nவிடுதலைப்புலிகள் அமைப்பில் முதன் முதலில்\nபிரிகேடியர் என்ற தரநிலையைப் பெற்றவர் தமிழ் செல்வன் அண்ணா அவர்களே\n2007, நவம்பர் 2 காலை ஆறு மணயளவில் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் 6 விடுதலைப் புலிகளுடன் கிளிநொச்சியில் இலங்கை வான்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் வீரச்சாவு அடைந்தார்.\nயாழில் பட்டப்பகலில் கடையை உடைத்து பெறுமதி மிக்க உபகரணங்கள் திருட்டு..\nஇன்றைய காலநிலை நிலவரம்… மக்கள் அவதானமாக இருக்கவும்..\nசற்றுமுன் தகவல் முடக்கப்படும் வவுனியா-விபரம் உள்ளே\nசற்றுமுன் தகவல் வவுனியா நகரில் மேலும் 16 பேருக்கு கொரோனா\nவவுனியாவில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று\nவவுனியா ஆலய நிர்வாகத்தினருக்கு எச்சரிக்கை\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் மேலும் 4பேருக்கு கொரோனா\nவவுனியாவில் மேலும் கொரோனா தொற்று அதிகரிப்பு\nசற்றுமுன் தகவல் வவுனியா வைத்தியசாலை ஊழியர் இருவருக்கு கொரோனா\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் மூடப்படும் பாடசாலைகள் விபரம்\nவவுனியா மக்களுக்கு அவசர வேண்டுகோள் \nவவுனியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு. posted on January 10, 2021\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை க���றைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/infomation/1421625.html", "date_download": "2021-01-16T23:56:59Z", "digest": "sha1:Y5WWKD4LJHHO6QIWWPEPJMJ4CD7WI7PG", "length": 13089, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "புங்குடுதீவு ரூபன்சர்மாவின் வித்துடல், மக்களின் அஞ்சலிக்காக புங்குடுதீவில்.. (படங்கள் & வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nபுங்குடுதீவு ரூபன்சர்மாவின் வித்துடல், மக்களின் அஞ்சலிக்காக புங்குடுதீவில்.. (படங்கள் & வீடியோ)\nபுங்குடுதீவு ரூபன்சர்மாவின் வித்துடல், மக்களின் அஞ்சலிக்காக புங்குடுதீவில்.. (படங்கள் & வீடியோ)\nபுங்குடுதீவு ரூபன்சர்மாவின் வித்துடல், மக்களின் அஞ்சலிக்காக புங்குடுதீவில்.. (படங்கள் & வீடியோ)\nபுங்குடுதீவு, ஊரதீவு சிவன் ஆலய அர்ச்சகரான கிளிநொச்சியை சேர்ந்த ரூபன் சர்மா எனும் இராசையா இராசரூப சர்மா (32) என்பவர் நேற்றுமுன்தினம் படுகொலை செய்யப்படடமை நீங்கள் அறிந்ததே.\nஇவரது உடல் வைத்திய நடவைக்கையைத் தொடர்ந்து இன்றுமாலை உறவுகளிடம் ஒப்படைக்கப்பட்டு, முதலாவது நடவடிக்கையாக புங்குடுதீவு ஊரதீவு சனசமூக நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.\nஇங்கு நடைபெறும் அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து அமரர். ரூபன் சர்மாவின் வித்துடல், அவரது சொந்த ஊரான கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பிரதேசத்துக்கு நல்லடக்கத்துக்காக இன்றிரவு எடுத்து செல்லப்பட உள்ளது கு���ிப்பிடத்தக்கது.\n(மேலதிக தகவல்கள் & படங்கள் தொடரும்)\n-தகவல் & படங்கள்.. “அதிரடி”யின் யாழ் நிருபர் “கலைநிலா” மற்றும் “அதிரடி”யின் பிரத்தியேக நிருபர்கள் மற்றும் புங்குடுதீவு உறவுகள்.\nபுங்குடுதீவு பூசகர் கொலை; உதவியாளர் உள்ளிட்ட மூவரை வரும் ஒக்டோபர் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில்\nபுங்குடுதீவு ரூபன்சர்மாவின் படுகொலைக்கு காரணமென்ன கொலையின் பின்னர் நடந்தது என்ன கொலையின் பின்னர் நடந்தது என்ன\nபுங்குடுதீவு ரூபன்சர்மா கொலைக்கு காரணமென்ன சந்தேகநபர்கள் பரபரப்பு வாக்குமூலம்.. (படங்கள் &வீடியோ)\nபுங்குடுதீவில் பூசகர் அடித்துக் கொலை\nசுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.\nகம்பஹா மாவட்டம் வெயங்கொட பொலிஸ் பிரிவிலும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்\nரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க\nபாடசாலை கட்டிடமொன்றை திறந்துவைக்குமாறு சிறிசேனவிற்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி –…\nஒரு வேலை, இதே மாதிரி தான் சைனா-ளையும் நடந்து இருக்குமோ\nஇந்த உணவுகள் தான் உங்க உயிருக்கு ஆபத்து… \nகொரோனாவின் மரபணு மாற்றம் ஆபத்தானதா\n52 ஆயிரத்தை கடந்த கொரோனா நோயாளர்கள்\n13 வருட கல்வியை, 12 வருடங்கள் வரை குறைக்க பேச்சு\nஅரசியல் கைதியின் போராட்டம் இடைநிறுத்தம்\nவடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nஅப்பா இறந்த சோகத்திலும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அனிதா.. கட்டியணைத்து ஆறுதல் கூறிய…\nரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு…\nபாடசாலை கட்டிடமொன்றை திறந்துவைக்குமாறு சிறிசேனவிற்கு அழைப்பு…\nஒரு வேலை, இதே மாதிரி தான் சைனா-ளையும் நடந்து இருக்குமோ\nஇந்த உணவுகள் தான் உங்க உயிருக்கு ஆபத்து… \nகொரோனாவின் மரபணு மாற்றம் ஆபத்தானதா\n52 ஆயிரத்தை கடந்த கொரோனா நோயாளர்கள்\n13 வருட கல்வியை, 12 வருடங்கள் வரை குறைக்க பேச்சு\nஅரசியல் கைதியின் போராட்டம் இடைநிறுத்தம்\nவடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nஅப்பா இறந்த சோகத்திலும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அனிதா..…\nஎதிர்வரும் 25 ஆம் திகதி முதல் தனியார் வகுப்புக்களை நடத்த அனுமதி\nமுன்னாள் இராணுவ வீரர்களுக்கு சிறைச்சாலை சேவை\nமட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு…\nசமூகத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டியது அவசியம் –…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் வீதிகள்: சுகாதார…\nரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு…\nபாடசாலை கட்டிடமொன்றை திறந்துவைக்குமாறு சிறிசேனவிற்கு அழைப்பு விடுத்த…\nஒரு வேலை, இதே மாதிரி தான் சைனா-ளையும் நடந்து இருக்குமோ\nஇந்த உணவுகள் தான் உங்க உயிருக்கு ஆபத்து… \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/category/book-fair/", "date_download": "2021-01-17T00:18:09Z", "digest": "sha1:EWZWOLW36NXMOXUF5NCUUT3IQHT4KQF3", "length": 11842, "nlines": 151, "source_domain": "bookday.co.in", "title": "Book Fair - Book Day | Thamizh Books | Bharathi Puthakalayam", "raw_content": "\nபொங்கல் புத்தகத் திருவிழாவின் எழுத்தாங்கரை நிகழ்வில் கவிஞர் வெயில் வாசகர்களுடன் ஓர் சந்திப்பு\nபொங்கல் புத்தகத் திருவிழா – 2021\nஅருப்புக்கோட்டை சிறப்பு புத்தக திருவிழா\n50 சதவீத விலையில் புத்தகங்கள்: புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம் விற்பனைக் காட்சியை கே.பாலகிருஷ்ணன திறந்த வைத்தார்\nநாகர்கோவிலில் பாரதி புத்தகாலய புத்தக கண்காட்சி துவக்கவிழா\nபொங்கல் புத்தகத் திருவிழாவின் எழுத்தாங்கரை நிகழ்வில் கவிஞர் வெயில் வாசகர்களுடன் ஓர் சந்திப்பு\nபொங்கல் புத்தகத் திருவிழா – 2021\n(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); சென்னை பொங்கல் சிறப்பு புத்தக திருவிழாவில் உள்ள கடைகளின் விவரங்கள் (adsbygoogle =...\nஅருப்புக்கோட்டை சிறப்பு புத்தக திருவிழா\n(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள பாரதி புத்தக நிலையத்தில் மூன்றாவது நாளாக சிறப்பு புத்தக...\n50 சதவீத விலையில் புத்தகங்கள்: புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம் விற்பனைக் காட்சியை கே.பாலகிருஷ்ணன திறந்த வைத்தார்\n(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); ‘புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்’ என்ற உயரிய நோக்கோடு அமைக்கப்பட்டுள்ள பாரதி புத்தகாலயத்தின் புத்தகக்...\nநாகர்கோவிலில் பாரதி புத்தகாலய புத்தக கண்காட்சி துவக்கவிழா\nடாக்டர் கலைஞர் பொற்கிழி மற்றும் விருதிற்கு தேர்வானவர்களின் பட்டியலை அறிவித்தது பபாசி…\n2020 -ஆம் ஆண்டிற்க்கான டாக்டர் கலைஞர் பொற்கிழி மற்றும் விருதிற்கு தேர்வானவர்களின் பட்டியலை பபாசி அறிவித்துள்ளது· விருது வழங்கும் விழா,...\nரஜினிக்கு நன்றி; புத்தகக் கண்காட்சியில் சூடு பிடித்த பெரியார் புத்தகங்களின் விற்பனை..\nசென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி வரலாற்றி சிறப்புமிக்கது. அந்தவகையில், தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் (பபாசி) சாா்பில்...\nசென்னைப் புத்தகக் காட்சியில் கிடைத்த சிறுவர் புத்தகங்களின் வரவேற்பும் சிறப்பும் ..\nநிறைய குழந்தைகள் ஆவலுடன் புத்தகங்களைத் தேடியெடுத்தை இந்த ஆண்டுப் புத்தகக் காட்சியின் ஒவ்வொரு நாளும் காணமுடிந்தது. நுண்திரை நுகர்வுகள் நாளுக்கு...\n“1000 பிரதிகள் விற்கும் தமிழகத்தில் இதெல்லாம் சாத்தியமில்லை” – ப.கு. ராஜன், பாரதி புத்தகாலயம்\n‘ஆங்கிலப் பதிப்புலகத்தோடு ஒப்பிடுகையில், பதிப்பிப்பதற்கான சீரிய வழிமுறைகள் தமிழில் இப்போதைக்கு சாத்தியமில்லை’ சமூகம், வரலாறு, பொருளாதாரம் போன்ற துறைகளில் உள்ள கருத்தியல்...\nசிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிப்பு..\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி சிறந்த புத்தகங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளா்கள் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அறிவியல்...\nநூல் அறிமுகம்: தி. ஜானகிராமன் எழுதிய *உயிர்த்தேன்* – பா.அசோக்குமார்\nமனுவே பதில் சொல் – வசந்ததீபன்\nஇணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 – சுகந்தி நாடார்\nஎழுத்து துறையும் சிரமம், பதிப்புத் துறையும் சிரமம் – தோழர் ஆர்.நல்லகண்ணு\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nநூல் அறிமுகம்: தி. ஜானகிராமன் எழுதிய *உயிர்த்தேன்* – பா.அசோக்குமார் January 16, 2021\nமனுவே பதில் சொல் – வசந்ததீபன் January 16, 2021\nஇணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 – சுகந்தி நாடார் January 16, 2021\nஎழுத்து துறையும் சிரமம், பதிப்புத் துறையும் சிரமம் – தோழர் ஆர்.நல்லகண்ணு January 16, 2021\nபதிப்பகத் துறை அரசியலுக்கு அப்பாற்பட்டது – தோழர். ஜி. ராமகிருஷ்ணன் January 16, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oliveechutv.com/watch/1994-heros-day-speech_kzhIH62VJLgNjbI.html", "date_download": "2021-01-17T00:26:40Z", "digest": "sha1:U64LWHILT3JTB3ISL5I45OLGF6JHY4GK", "length": 7592, "nlines": 131, "source_domain": "oliveechutv.com", "title": "1994_heros-day-speech", "raw_content": "\n1989ம் ஆண்டு மாவீரர்நாளில் தேசியத்தலைவர் அவர்கள் ஆற்றிய உரை\n1990ம் ஆண்டு மாவீரர்நாளில் தேசியத்தலைவர் அவர்கள் ஆற்றிய உரை\n1991ம் ஆண்டு மாவீரர்நாளில் தேசியத்தலைவர் அவர்கள் ஆற்றிய உரை\n1992ம் ஆண்டு மாவீரர்நாளில் தேசியத்தலைவர் அவர்கள் ஆற்றிய உரை\n1993ம் ஆண்டு மாவீரர்நாளில் தேசியத்தலைவர் அவர்கள் ஆற்றிய உரை\n1995ம் ஆண்டு மாவீரர்நாளில் தேசியத்தலைவர் அவர்கள் ஆற்றிய உரை\n1996ம் ஆண்டு மாவீரர்நாளில் தேசியத்தலைவர் அவர்கள் ஆற்றிய உரை\n1997ம் ஆண்டு மாவீரர்நாளில் தேசியத்தலைவர் அவர்கள் ஆற்றிய உரை\n⁣1994ம் ஆண்டு மாவீரர்நாளில் தேசியத்தலைவர் அவர்கள் ஆற்றிய உரை\n1989ம் ஆண்டு மாவீரர்நாளில் தேசியத்தலைவர் அவர்கள் ஆற்றிய உரை\n1990ம் ஆண்டு மாவீரர்நாளில் தேசியத்தலைவர் அவர்கள் ஆற்றிய உரை\n1991ம் ஆண்டு மாவீரர்நாளில் தேசியத்தலைவர் அவர்கள் ஆற்றிய உரை\n1992ம் ஆண்டு மாவீரர்நாளில் தேசியத்தலைவர் அவர்கள் ஆற்றிய உரை\n1993ம் ஆண்டு மாவீரர்நாளில் தேசியத்தலைவர் அவர்கள் ஆற்றிய உரை\n1995ம் ஆண்டு மாவீரர்நாளில் தேசியத்தலைவர் அவர்கள் ஆற்றிய உரை\n1996ம் ஆண்டு மாவீரர்நாளில் தேசியத்தலைவர் அவர்கள் ஆற்றிய உரை\n1997ம் ஆண்டு மாவீரர்நாளில் தேசியத்தலைவர் அவர்கள் ஆற்றிய உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-01-17T01:15:15Z", "digest": "sha1:PLDDPVMHQOQ7HBVT4M4JEJXDLPKALN2D", "length": 8400, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "சட்டப்படி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்சனரியில் de jure என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nடெ ஜூரே (De jure, அல்லது de iure), தமிழாக்கமாக சட்டப்படி என்ற சட்டம் சார் சொல் இலத்தீன் மொழியின் வேரிலிருந்து பெறப்பட்டதாகும்.[1][2] இலத்தீனில் டெ என்பது தொடர்புடையது, குறித்தானது எனவும் ஜூரே என்பது சட்டம் என்பதையும் குறிக்கிறது. இதனை வேறுபாடாக நடைமுறைப்படி (de facto) என்ற சட்டவழக்குக்கிற்கு மாறாக காணலாம். அரசியல் அல்லது சட்டபூர்வ நிலைகளை விளக்கும்போது இந்த இரு சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன.\nசட்ட கலைச்சொற்களில், டெ ஜூரே என்பது \"சட்டம் குறித்தானது\" என்பதற்கும் பயனாகிறது. ஓர் நடைமுறையை, காட்டாக வாய்��ொழி உறுதிகளை மதிப்பது என்பதை சட்டம் எதுவும் வரையறுக்காவிடினும், மக்கள் கடைபிடிக்கலாம்.\nஅப்காசியா ... ஒரு சட்டப்படி ஜோர்ஜியாவிற்குள் தன்னாட்சியுடைய குடியரசு, ஆனால் நடைமுறைப்படி ஜோர்ஜியாவிடமிருந்து தனியானது\nஇதன் பொருள் சட்டத்தின் பார்வையில் அப்காசியா நிலப்பகுதி ஜோர்ஜியா நாட்டின் பகுதியாகும்; ஆனால் உண்மையில் அது தன்னாட்சி பெற்றது.\nபில் கிளின்டனின் சட்டப்படியான பெயர் வில்லியம் ஜெஃபர்சன் கிளின்டன். இதுவே அலுவல்முறை ஆவணங்களில் புழங்கும் பெயராகும். இவரது நடைமுறைப்படியான பெயர் அவரை அனைவரும் அழைக்கும் பில் கிளின்டனாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2015, 05:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/audi-q2-launched-in-india-details-024404.html", "date_download": "2021-01-17T01:01:05Z", "digest": "sha1:3VHGMPFYOE2FVVX2FJ4CBSU5WPQHUSL4", "length": 20710, "nlines": 279, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஆடியின் மலிவான கார்... 2020 க்யூ2 காம்பெக்ட் எஸ்யூவி... வெறும் ரூ.35 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம் - Tamil DriveSpark", "raw_content": "\nதூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\n6 hrs ago சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா\n8 hrs ago ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\n8 hrs ago செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\n10 hrs ago பிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா\nLifestyle வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…\nMovies பிக் பாஸ் ஃபினாலேவில் முகேன் ராவ்.. லீக்கான கிராண்ட் ஃபினாலே புகைப்படம்.. ஷூட் ஓவரா\nNews பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா\nSports அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா\nFinance ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..\nEducation உள்ளூரிலேயே தமி��க அரசு வேலை ரெடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆடியின் மலிவான கார்... 2020 க்யூ2 காம்பெக்ட் எஸ்யூவி... வெறும் ரூ.35 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்\nபுத்தம் புதிய ஆடி க்யூ2 எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஆடி காரை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.\nபண்டிகை காலம் நெருங்கி வருவதால் எஸ்யூவி கார்களுக்கான தேவை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனை மனதில் வைத்தே ஆடி இந்தியா நிறுவனம் புதிய க்யூ2 காரை நம் நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.\nகாம்பெக்ட் எஸ்யூவி காரான க்யூ2 தயாரிப்பு நிறுவனத்தின் வரிசையில் ஆடி க்யூ3-க்கு கீழே நிலைநிறுத்தப்பட்டுள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது க்யூ2-வின் ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆகும். ஆடி க்யூ2 ஃபேஸ்லிஃப்ட் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆடி க்யூ2 எஸ்யூவி காரின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.34.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இதன் டெக்னாலஜி வேரியண்ட்டின் விலை அதிகப்பட்சமாக ரூ.48.89 லட்சமாக கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇந்த காரின் அறிமுக சலுகையாக, ‘மன அமைதி' என்ற பெயரில் சலுகைகளை ஆடி இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nஇதில் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்துடன் 5-வருட விரிவான சேசை தொகுப்பு மற்றும் சாலையோர உதவி வசதிகள் உள்ளிட்டவை அடங்குகின்றன. இவற்றின் மூலம் புதிய ஆடி க்யூ2 காரை வாடிக்கையாளர்கள் எளிமையாக சொந்தமாக்கி கொள்ளலாம். ஆடி க்யூ8, ஆடி ஏ8எல், ஆடி ஆர்எஸ்7 மற்றும் ஆடி ஆர்எஸ்க்யூ8 கார்களை தொடர்ந்து ஜெர்மனை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி அறிமுகம் செய்யும் 5வது கார் மாடல் க்யூ2 காம்பெக்ட் எஸ்யூவி ஆகும்.\nஅதிக செயல்திறன் கொண்ட கார்களை அறிமுகப்படுத்தி வந்த ஆடி இந்தியா நிறுவனம் ஒருவழியாக காம்பெக்ட் எஸ்யூவி பிரிவிற்கு வந்துள்ளது. புதிய க்யூ2 நிச்சயம் ஆடி நிறுவனத்திற்கு கணிசமான விற்பனை எண்ணிக்கையை பெற்று கொடுக்கும் காராக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.\nமுழுவதும் கட்டமைக்கப்பட்ட நிலையில் சிபியூ முற���யில் புதிய ஆடி க்யூ2 இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ளது. ஆடியின் ‘க்யூ' வரிசையில் இடம்பெற்றுள்ள புதிய க்யூ2 எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.\n7-ஸ்பீடு இரட்டை-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ள இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 190 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். காரின் உட்புற கேபினில் ஆச்சிரியப்படுத்தும் ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇவற்றில் விர்டியுவல் காக்பிட், எம்எம்ஐ இண்டர்ஃபேஸ், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ என்ற வடிவத்தில் ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி, வயர் இல்லா மொபைல்போன் சார்ஜர், சன்ரூஃப் மற்றும் 180 வாட் 10-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவை அடங்குகின்றன.\nஅதேநேரம் மற்ற ஆடி கார்களுடன் ஒப்பிடும்போது தொடுத்திரை சிஸ்டம், பின் பயணிகளுக்கும் ஏசி மற்றும் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன் இருக்கைகளை புதிய க்யூ2 இழந்துள்ளது. இதனால்தான் இதன் எக்ஸ்ஷோரூம் விலை நாம் எதிர்பார்த்ததை போலவே மிக குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nசூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா\nஅதிக சிறப்பம்சங்களுடன் புதிய ஆடி ஏ4 சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\nஆடி ஏ4 ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய அறிமுக தேதி வெளியானது\nசெம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\nஆடியின் இந்திய வெப்சைட்டிற்கு வந்தது 2021 ஏ4 ஃபேஸ்லிஃப்ட் கார் ரூ.2 லட்சத்தில் முன்பதிவும் துவக்கம்\nபிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா\n2021 ஆடி ஏ4 செடான் காருக்கு முன்பதிவு இந்தியாவில் துவங்கியது\nசொகுசு செடான் காருக்கு இந்த விலை ஓகே... ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ஆடி ஏ4\nஆடியின் மலிவான எஸ்யூவி கார், க்யூ2 ஓட்டுவதற்கு எப்படி உள்ளது\nநிஜமாகும் சூர்யாவின் சூரரைப் போற்று கதை பயன்பாட்டிற்கு வந்தது இந்தியாவின் முதல் ஏர் டாக்ஸி சர்வீஸ்\nபுதிய ஏ4 செடான் காரின் தயாரிப்பை இந்தியாவில் துவங்கியது ஆடி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nசொகுசு கார்கள் வேண்டாம்... படப்பிடிப்பு தளத்திற்கு சாதாரணமாக சைக்கிளில் வரும் பிரபல நடிகை... யார்னு தெரியுமா\nபொது சாலையில் போர்ஷே காரை ஓட்டி வந்த பிரபல கிரிக்கெட் வீரர்... யார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க...\nபுதிய சஃபாரி எஸ்யூவி உற்பத்தி துவங்கியது... படங்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட டாடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/16546/", "date_download": "2021-01-16T23:40:33Z", "digest": "sha1:6EY5ZIS2PUY6Y3SJ6L26WKXGQOA5EPXL", "length": 10482, "nlines": 65, "source_domain": "www.savukkuonline.com", "title": "பாஜகவைப் பிடித்துள்ள தேர்தல் ஜுரம் – Savukku", "raw_content": "\nபாஜகவைப் பிடித்துள்ள தேர்தல் ஜுரம்\n2019 தேர்தலில் வெல்ல, மோடிக்கான புதிய ஆதரவு அலை, மக்களைக் கவரும் புதிய கோஷம் ஆகியவற்றைத் தேடுகிறது பாஜக\nபாஜக, 2014இல் நிலவியதுபோன்ற உற்சாகத்தைத் தூண்டிவிட முயற்சித்துக்கொண்டிருக்கிறது. நரேந்திர மோடிக்கு ஆதரவான அலை வீசவில்லை எனில், 2019இல் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என கட்சியின் முக்கியஸ்தர்கள் உணர்கிறார்கள். இந்நிலையில், பிரதமர் மீண்டும் ஒரு முறை பொதுமக்கள் மனதைக் கவர்வதற்கான பிரச்சாரத்தை துவக்கியிருக்கிறார்.\nபெரும்பாலான மாநிலங்களில் முதல் கட்ட சர்வே முடிவுகள் உற்சாகம் அளிப்பதாக இல்லை எனக் கட்சிக்குள் நிர்வாகிகள் பேசிக்கொள்கின்றனர்.\nமக்களவையில் 272 இடங்களுக்கு மேல் கட்சி பெற, ஒரு அலை தேவை என சர்வே அடிப்படையிலான கள நிலவரம் உணர்த்துவதாகக் கட்சியின் உள்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன\n“மோடியின் பிரபலம் அப்படியே இருந்தாலும், இன்னமும் ஒரு அலை தேவைப்படுகிறது. எதிர்கட்சி ஒற்றுமை தவிர பல்வேறு மாநிலங்களில் வேறு விதமான தடைகள் உள்ளன. மோடிக்கான ஆதரவு அலை மட்டுமே இந்த எதிர்ப்புகளை வெல்ல முடியும்” என்கிறார் இந்த சர்வேக்களுடன் தொடர்புடைய கட்சி நிர்வாகி ஒருவர்.\nபேரணிகளில் பங்கேற்பது உள்ளிட்ட நிகழ்வுகள் மூலம் மோடி ஏற்கனவே பிரச்சாரத்தைத் துவக்கிவிட்டார் என்கின்றனர் நிர்வாகிகள். கவர்ந்திழுக்கும் காட்சி விளம்பரங்களை உருவாக்கும் பொறுப்பும் தொழில்முறை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஅரசு நிகழ்ச்சிகளை ஒட்டி மோடி பேரணிகளில் பங்கேற்றுவருகிறார். அண்மையி���் கேரளா மற்றும் ஒடிசாவுக்குப் பிரதமர் சென்றிருந்தார். இரண்டுமே அரசு முறை பயணம் என்றாலும், மோடி கூட்டங்களில் பேச இவற்றைப் பயன்படுத்திக்கொண்டார். தேர்தல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன், அவர் 543 தொகுதிகளையும் சுற்றி வர விரும்புவதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.\n2014இல் நிலவியதுபோன்ற அலையை உருவாக்குவதற்கான திட்டத்தைக் குறிக்கும் வீடியோ ஒன்றை கட்சி தலைவர் அமித் ஷா டிவிட்டரில் பகிர்ந்துகொண்டார். “அதே உற்சாகத்தை மீண்டும் உண்டாக்குவோம், மீண்டும் மோடி ஆட்சியை உண்டாக்குவோம்” என்று சொல்கிறது அந்த வீடியோ.\nபிரச்சாரத்திற்காக புதிய கோஷத்திற்கான தேடுதலும் நடைபெற்று வருவதாகக் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவர் கூறினார்.\nஇந்தத் தேர்தல் 2014போல இருக்காது என்பதைக் கட்சி தெள்ளத் தெளிவாக உணர்ந்திருப்பதையே இந்த முயற்சிகள் காட்டுகின்றன.\nநன்றி; தி டெலிகிராப் இந்தியா\nTags: #PackUpModi seriesதேர்தல்நரேந்திர மோடிபிஜேபி\nNext story வேலைவாய்ப்பு இல்லையா, அதற்கான தரவுகள் இல்லையா\nPrevious story விவசாயிகளுக்கு மோடி பொருளாதாரம் வழங்கியது என்ன \nசொல்வதெல்லாம் உண்மை பாகம் 1\n7 தலித்துகள் உயிரிழப்புக்கு காவல்துறை காரணமா \nஇந்த மோடி இப்போது போய் தொலைந்து பிறகு வேறு ஒரு கேடி இந்த இந்திய நாட்டின் ஆட்சியை கைப்பற்றி இதுவரை செயல்படுத்திய கார்ப்பரேட் நலனை பாதுகாத்த திட்டங்களை தொடருவான். எவன் வந்தாலும் இதே நிலைதான் இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.t24.news/category/news/world/", "date_download": "2021-01-16T22:59:57Z", "digest": "sha1:GEZNE24XZSXUOI7KWTR63CWBRGVSQPZF", "length": 11873, "nlines": 114, "source_domain": "www.t24.news", "title": "உலகம் Archives - | www.t24.news | Latest Tamil News", "raw_content": "\nஇலங்கையில் மேலும் ஒருவர் கொரோனாவால் பலி\nகனடாவில் மலைப்பகுதியில் தொலைந்து போன இளம்பெண் சடலமாக\nகாதலியைக் கொன்று வீட்டின் சுவற்றுக்குள் மறைத்து வைத்திருந்த சைக்கோ\nகொரோனா தடுப்பூசியை கொண்டு வருவதில் ஏன் தாமதம்\nகருணா குழுவால் இலக்கு வைக்கப்பட்ட பார்த்தீபன்\nபைசர் தடுப்பூசி தடுப்பூசி செலுத்திக்கொண்ட 100 பேருக்கு பக்க விளைவுகள்\nநெதர்லாந்தில் பைசர் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் சுமார் 100 பேருக்கு பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நெதர்லாந்தில் கடந்த 6ஆம் திகதி முதல் அமெரிக்க���வை சேர்ந்த பைசர் மற்றும் ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனங்கள்...\n“உலகின் அதி சக்தி வாய்ந்த ஆயுதம்” அதிர வைக்கும் வட கொரியா\n‘உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகையான நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை வட கொரியாவானது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணைக்கு (எஸ்.எல்.பி.எம்) என பெயரிடப்பட்டுள்ளது. வடகொரிய தலைவரான கிம் ஜோங்...\nதடுப்பூசி போட்டுக்கொள்ளும் முதியவர்கள் மரணம்; அதிர்ச்சி ரிப்போர்ட்\nஅதிக வயதானவர்களுக்கும் பலவீனமாக இருப்பவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியைச் செலுத்துவது ஆபத்தானது என்று நார்வே ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகில் கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. தற்போது வரை உலகெங்கும் 20 லட்சத்திற்கும் அதிகமானோர்...\nஇந்தோனேசியா நிலநடுக்கம் 67 பேர் பலி, பலர் படுகாயம்\nஇந்தோனேசியாவில் உள்ள சுலவெசி தீவில் இன்று காலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பூகம்பம் உள்ளிட்ட பேரழிவுப் பிரதேசங்களில் இந்தோனேசியா முதன்மையான இடமாகும். பசிபிக்...\nசீனாவில் திடீரென்று அவசர நிலை பிரகடனம்\nசீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் கொரோனா பரவலை அடுத்து, திடீரென்று அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மிகவும் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே குடிமக்கள் வெளியே செல்ல வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த...\nஇந்தோனேசியாவில் பூகம்பம்; மருத்துவமனை இடிந்து பலர் படுகாயம்\nஇந்தோனேசியாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் மருத்துவமனை இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இந்த நிலைநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக, ரிக்டர்...\n24 மணி நேரத்தில் சுமார் 16 ஆயிரம் பேர் பலி\nசீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 218 நாடுகள்\\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது....\nசிறப்பு மிக்க தைப்பொங்கல் வரலாறு\nவரலாறுசங்க காலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள். உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச்...\nசிரியாவில் விமானப்படை தாக்குதல்; 57 பேர் பலி\nஉள்நாட்டு போரால் பேரழிவை சந்தித்துள்ள சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிழவி வருகிறது. மேலும், இரு நாட்டு எல்லைப்பகுதியில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற ஈரான் புரட்சிப்படை பிரிவினர், வெளிநாட்டு போராளிகளும்...\nT 24 சொந்தங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். இனிய இத்திருநாள் அனைவருக்கும் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்\nலங்கா பிரீமியர் தொடரின் முதல் பருவக்காலத்தில் வெற்றிவாகை சூடியது யாழ்ப்பாணம்.\nவாழ வழியின்றி வசந்தபுரம் – சாப்பாடு வேணாம் நிம்மதியாய் தூங்கி எழும்ப ஒரு வீடு இருந்தால்...\nகட்டப்பட்ட கைகளுடன் வன்னியில் நடந்த மாவீரர் நினைவு தினம்\nஉலகெங்கும் பரந்திருக்கும் தமிழர்களுக்கான உறுதிசெய்யப்பட்ட செய்திகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Parents-married-20-year-old-daughter-to-45-year-old-man-Huge-issue-in-Vellore-20951", "date_download": "2021-01-16T23:34:38Z", "digest": "sha1:KZ5DOR7EVYL2BVXTWLM5ODCJMLF5XBLO", "length": 8996, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "எனக்கு 20 வயசு..! அவருக்கு 45 வயசு..! திருமணமான 3வது நாளில் மகாலெட்சுமி செய்த பகீர் செயல்! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nபல்டியடித்த பா.மக. கூட்டணிப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த டாக்டர் ராமத...\nஜல்லிக்கட்டை காப்பாற்றியது அம்மாவின் அரசுதான்… முதல்வர் எடப்பாடியார்...\nபுரட்சித்தலைவர் வழியில் தி.மு.க.வை தோற்கடிப்போம். எம்.ஜி.ஆர். பிறந்த...\nதி.மு.க.வுக்கு போட்டி வேட்பாளர்கள் ரெடி… - அழகிரி அதிரடியால் மிரளும்...\nடெல்டா விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும்… குரல் எழுப்பும் ���ம்ய...\n திருமணமான 3வது நாளில் மகாலெட்சுமி செய்த பகீர் செயல்\nதன்னைவிட 2 மடங்கு வயதானவரை திருமணம் செய்து கொள்ள பெற்றோர் வற்புறுத்தியதால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது வேலூரில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.\nவேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கர். இவருடைய வயது 45. இவர் ஒரு பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சாந்தகுமார் என்பவர் இவருடைய நண்பராவார். சாந்தகுமாருக்கு திருமணமாகி 20 வயதில் மகாலட்சுமி என்ற மகளிருந்தார்.\nசங்கருக்கு தன்னுடைய மகளை திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று சாந்தகுமார் முடிவெடுத்துள்ளார். ஆனால் மகாலட்சுமி இதனை ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் சாந்தகுமார் மஹாலக்ஷ்மி மிரட்டி தன்னுடைய முடிவுக்கு இணங்க வைத்துள்ளார்.\nஅதன்படி அவசர அவசரமாக சென்ற மாதம் 29-ஆம் தேதியன்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால் மகாலட்சுமி வேண்டா வெறுப்பாகவே அந்த திருமணத்தை செய்து கொண்டார். திருமணமாகி உன்னுடைய கணவன் வீட்டிற்கு சென்ற மகாலட்சுமி மிகுந்த மன வருத்தத்துடன் காணப்பட்டார்.\nநேற்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில், மன அழுத்தம் அதிகமான காரணத்தினால் மகாலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகாலட்சுமி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஷங்கர் மற்றும் குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.\nபின்னர் மகாலட்சுமியின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது‌. மகாலட்சுமியின் சகோதரியான விஜயலட்சுமி தன்னுடைய பெற்றோர் மீது காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த சம்பவமானது வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபல்டியடித்த பா.மக. கூட்டணிப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த டாக்டர் ராமத...\nபுரட்சித்தலைவர் வழியில் தி.மு.க.வை தோற்கடிப்போம். எம்.ஜி.ஆர். பிறந்த...\nடெல்டா விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும்… குரல் எழுப்பும் கம்ய...\nபள்ளிக்கூடம் திறப்பது உறுதியாச்சு…. என்ன விதிமுறைகள் தெரியுமா..\nதினகரன் கட்சியுடன் கூட்டணி இல்லவே இல்லை, அடித்துச் சொல்லும் அமைச்சர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2014/03/blog-post_23.html?showComment=1395579369541", "date_download": "2021-01-17T01:02:25Z", "digest": "sha1:SRCC4RRSAT536K5QNCNPS5KJ3NH4JAX3", "length": 138439, "nlines": 1381, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: ஒரு சண்டே போஸ்ட் !", "raw_content": "\nஞாயிறு வணக்கம். சமீப மாதங்களில் வார இறுதிகளின் பெரும்பான்மை எழுதும் பணிகளுக்கோ ; பயணங்களுக்கோ ; அல்லது விட்டத்தின் விஸ்தீரணத்தைக் கணக்கிடும் ஆராய்ச்சிகளுக்கோ செலவாகி வந்ததால் 'ஒரு சண்டே போஸ்ட்' என்பது குதிரைக் கொம்பாகி விட்டது ஆனால் \"சூப்பர் 6 \" & லயனின் 30-வது ஆண்டுமலரின் பணிகளைத் துவக்கிய நாள் தொட்டு, வாரத்தில் நாட்கள் ஏழு மாத்திரமே இருப்பது போதவில்லை என்ற பாடு தான் ஆனால் \"சூப்பர் 6 \" & லயனின் 30-வது ஆண்டுமலரின் பணிகளைத் துவக்கிய நாள் தொட்டு, வாரத்தில் நாட்கள் ஏழு மாத்திரமே இருப்பது போதவில்லை என்ற பாடு தான் 4 மாத அவகாசம் இருக்கும் போதே 'லப் டப்' சத்தம் கொஞ்சம் அதிகமாகி விட்டது போலொரு பிரமை 4 மாத அவகாசம் இருக்கும் போதே 'லப் டப்' சத்தம் கொஞ்சம் அதிகமாகி விட்டது போலொரு பிரமை ஏப்ரல் இதழ்களின் இறுதிப் பணிகளைப் பார்வையிடுவது ; அறிவிப்புகளை சரியாய்த் திட்டமிடுவது ; \"சிங்கத்தின் சிறு வயதில் \" + 2 x ஹாட்லைன் கச்சேரி - என கடந்து சென்ற வாரம் முழுவதும் ஒரு வேலையிலிருந்து அடுத்த வேலைக்குள் குதித்த பாடு தான் ஏப்ரல் இதழ்களின் இறுதிப் பணிகளைப் பார்வையிடுவது ; அறிவிப்புகளை சரியாய்த் திட்டமிடுவது ; \"சிங்கத்தின் சிறு வயதில் \" + 2 x ஹாட்லைன் கச்சேரி - என கடந்து சென்ற வாரம் முழுவதும் ஒரு வேலையிலிருந்து அடுத்த வேலைக்குள் குதித்த பாடு தான் தொடரக் காத்திருக்கும் வாரம் கூட இதே போல் hectic ஆகத் தானிருக்கும் என்பதால் - இந்த ஞாயிறின் விட்டத்து ஆராய்ச்சியை சற்றே தள்ளி வைத்தல் நம் வலைப்பூவிற்கு நலம் பயக்குமெனத் தோன்றியது தொடரக் காத்திருக்கும் வாரம் கூட இதே போல் hectic ஆகத் தானிருக்கும் என்பதால் - இந்த ஞாயிறின் விட்டத்து ஆராய்ச்சியை சற்றே தள்ளி வைத்தல் நம் வலைப்பூவிற்கு நலம் பயக்குமெனத் தோன்றியது \nஇதோ ஏப்ரலின் \"சற்றே குண்டு\" புக்கின் அட்டைப்படம் + ட்ரைலர் \"குண்டு புக்கின்\" காதலர்களுக்கு தொடர் மாதங்களில் இது போல் இதழ்கள் வெளியாவதில் குஷி இருக்கலாம் - but நமது விற்பனையாளர்கள் என்ன அபிப்ராயப்படுகின்றனர் என்பதான feedback - தொடரும் நாட்களில் தான் நமக்குக் கிட்டும். கடைகளில் ��ிற்பனைக்கு ரூ.60 விலையிலான சிங்கள் இதழ்கள் சற்றே சௌகரியமாய் இருப்பதாக இந்தாண்டின் துவக்கம் முதலாய் முகவர்கள் மூலம் கேட்டுத் தெரிந்து வருகிறேன் ; அதே பாணியில் ரூ.120-க்கும் சிக்கலின்றி வரவேற்பு கிட்டிடும் பட்சத்தில் தலை தப்பித்து விடும் \"குண்டு புக்கின்\" காதலர்களுக்கு தொடர் மாதங்களில் இது போல் இதழ்கள் வெளியாவதில் குஷி இருக்கலாம் - but நமது விற்பனையாளர்கள் என்ன அபிப்ராயப்படுகின்றனர் என்பதான feedback - தொடரும் நாட்களில் தான் நமக்குக் கிட்டும். கடைகளில் விற்பனைக்கு ரூ.60 விலையிலான சிங்கள் இதழ்கள் சற்றே சௌகரியமாய் இருப்பதாக இந்தாண்டின் துவக்கம் முதலாய் முகவர்கள் மூலம் கேட்டுத் தெரிந்து வருகிறேன் ; அதே பாணியில் ரூ.120-க்கும் சிக்கலின்றி வரவேற்பு கிட்டிடும் பட்சத்தில் தலை தப்பித்து விடும் விற்பனைக் கதையை ஓரம் கட்டி விட்டு - இம்மதத்துக் காமிக்ஸின் கதைக்குத் தாவும் போது - சமீப அதிரடி வரவுகளில் பிரதானமான ஷெல்டன் நம்மை எதிர்நோக்கிக் காத்திருப்பது புலப்படும் விற்பனைக் கதையை ஓரம் கட்டி விட்டு - இம்மதத்துக் காமிக்ஸின் கதைக்குத் தாவும் போது - சமீப அதிரடி வரவுகளில் பிரதானமான ஷெல்டன் நம்மை எதிர்நோக்கிக் காத்திருப்பது புலப்படும் காதோர நரை நாயகரின் தொடரில் one of the best என முத்திரை பதித்த சாகசங்கள் இவை என்பதால் இம்மாதம் ஏன் நெற்றியில் கவலை ரேகைகளுக்கு இடமில்லை காதோர நரை நாயகரின் தொடரில் one of the best என முத்திரை பதித்த சாகசங்கள் இவை என்பதால் இம்மாதம் ஏன் நெற்றியில் கவலை ரேகைகளுக்கு இடமில்லை கதையின் ஆக்க்ஷன் சூறாவளி ; சித்திர உச்சங்கள் ; துளியும் தொய்வில்லா plot என தட தடப் பயணம் ஒன்று நமக்குக் காத்துள்ளது என்பதை தைரியமாகச் சொல்ல முடிகிறது கதையின் ஆக்க்ஷன் சூறாவளி ; சித்திர உச்சங்கள் ; துளியும் தொய்வில்லா plot என தட தடப் பயணம் ஒன்று நமக்குக் காத்துள்ளது என்பதை தைரியமாகச் சொல்ல முடிகிறது இம்மாத அட்டைப்படம் நம் ஓவியரின் கைவண்ணமே ; நீங்கள் கம்பியூட்டர் திரையினில் பார்ப்பதை விடவும் அழுத்தமான வர்ணங்களில் அச்சாகியுள்ளது என்பதால் - புக்கில் பார்க்கும் போது இங்கு தெரிவதை விட இன்னமும் எடுப்பாக இருக்கும். பின் அட்டை அவர்களது தயாரிப்பே - background வர்ண மாற்றங்கள் மட்டும் நமது பங்களிப்பு இம்மாத அட்டைப்படம் நம் ஓவியரின��� கைவண்ணமே ; நீங்கள் கம்பியூட்டர் திரையினில் பார்ப்பதை விடவும் அழுத்தமான வர்ணங்களில் அச்சாகியுள்ளது என்பதால் - புக்கில் பார்க்கும் போது இங்கு தெரிவதை விட இன்னமும் எடுப்பாக இருக்கும். பின் அட்டை அவர்களது தயாரிப்பே - background வர்ண மாற்றங்கள் மட்டும் நமது பங்களிப்பு உட்பக்க சித்திரங்களைப் பற்றிச் சொல்வதானால் - mindblowing என்ற சொல்லே பொருந்தும் உட்பக்க சித்திரங்களைப் பற்றிச் சொல்வதானால் - mindblowing என்ற சொல்லே பொருந்தும் முரட்டு truck வண்டிகளை ரசித்து வளர்ந்த ஓவியர் இம்முறை இயந்திரப் படகுகள் ; முரட்டுக் கப்பல்கள் ; ஹெலிகாப்டர் என்று அதகளம் செய்துள்ளார் முரட்டு truck வண்டிகளை ரசித்து வளர்ந்த ஓவியர் இம்முறை இயந்திரப் படகுகள் ; முரட்டுக் கப்பல்கள் ; ஹெலிகாப்டர் என்று அதகளம் செய்துள்ளார் இம்மாதம் ஷெல்டன் ஒரு ஹீரோவெனில் - ஓவியரும் இணையானதொரு ஹீரோ என்றே சொல்லல்லாம் இம்மாதம் ஷெல்டன் ஒரு ஹீரோவெனில் - ஓவியரும் இணையானதொரு ஹீரோ என்றே சொல்லல்லாம் கதையீன் நீளமே 102 பக்கங்கள் என்பதால் இந்த இதழில் filler pages ; லொட்டு லொசுக்கு ஏதும் கிடையாது கதையீன் நீளமே 102 பக்கங்கள் என்பதால் இந்த இதழில் filler pages ; லொட்டு லொசுக்கு ஏதும் கிடையாது ஹாட்லைன் + கதை என்ற சிம்பிள் package இம்முறை ஹாட்லைன் + கதை என்ற சிம்பிள் package இம்முறை (அந்தக் குறையை () நிவர்த்தி செய்திட ஏப்ரலின் இன்னொரு வெளியீடான லக்கி லூக்கின் - \"எதிர்வீட்டில் எதிரிகள்\" இதழில் வண்டி வண்டியை அறிவிப்பு விளம்பரங்கள் இத்யாதி..இத்யாதி \nகடந்த பதிவில் புது வரவு MAGIC WIND பற்றியும், அவருக்கொரு பெயர் சூட்டக் கோரியும் நான் எழுதியிருந்தது நிச்சயமாய் மறந்திருக்காது (வண்டி வண்டியாய்ப் பெயர்கள் ; suggestions என வலைப்பூவை ஒரு சில நாட்கள் மூழ்கடித்த அனுபவம் அத்தனை சீக்கிரம் மறக்காது (வண்டி வண்டியாய்ப் பெயர்கள் ; suggestions என வலைப்பூவை ஒரு சில நாட்கள் மூழ்கடித்த அனுபவம் அத்தனை சீக்கிரம் மறக்காது ) நிறையப் பெயர்களைப் பார்த்த பின்னர் நான் மனதில் கொண்டிருந்த \"மாயச் சூறாவளி \" என்பதை விட - ஒரிஜினல் பெயரான \"மேஜிக் விண்ட \" தனை அப்படியே பயன்படுத்திடுவது தேவலை என்ற முடிவுக்கு வந்துள்ளேன். \"மேஜிக் விண்ட்\" என்ற பெயரோடும், கதையினுள் \"மேஜிகோ\" என்ற பிறர் இவனை அழைப்பது போலவும் அமைப்பது சுலபமாய் இருக்குமென்று நினைத்துள்ளேன் ) நிறையப் பெயர்களைப் பார்த்த பின்னர் நான் மனதில் கொண்டிருந்த \"மாயச் சூறாவளி \" என்பதை விட - ஒரிஜினல் பெயரான \"மேஜிக் விண்ட \" தனை அப்படியே பயன்படுத்திடுவது தேவலை என்ற முடிவுக்கு வந்துள்ளேன். \"மேஜிக் விண்ட்\" என்ற பெயரோடும், கதையினுள் \"மேஜிகோ\" என்ற பிறர் இவனை அழைப்பது போலவும் அமைப்பது சுலபமாய் இருக்குமென்று நினைத்துள்ளேன் So - இந்தப் பெயர்களை இங்கே suggest செய்திருந்த நண்பர்கள் சற்றே கை தூக்குங்களேன் - ப்ளீஸ் So - இந்தப் பெயர்களை இங்கே suggest செய்திருந்த நண்பர்கள் சற்றே கை தூக்குங்களேன் - ப்ளீஸ் உங்களுக்கு மேஜிக் விண்ட் முதல் இதழின் பிரதி நமது compliments உடன் அனுப்பிடப்படும் guys உங்களுக்கு மேஜிக் விண்ட் முதல் இதழின் பிரதி நமது compliments உடன் அனுப்பிடப்படும் guys இது தவிர ஏராளமாய் தலையைக் கசக்கி பெயர் மழை பொழிந்த நண்பர்கள் அனைவரின் ஆர்வத்திற்கும் ஒரு மெகா thanks \nஅப்புறம் விற்பனை தொடர்பான இன்னொரு சேதி ; update கடந்த ஒரு மாதமாய் நாம் ஆன்லைன் விற்பனையினை நிறுத்தி வைத்திருந்தது நீங்கள் அறிந்தது தானே கடந்த ஒரு மாதமாய் நாம் ஆன்லைன் விற்பனையினை நிறுத்தி வைத்திருந்தது நீங்கள் அறிந்தது தானே E-Bay-ல் சிக்கல்கள் சில நேர்ந்தபடியால் இப்போது அதற்கொரு மாற்றைத் தயார் செய்தாகி விட்டோம். www.lioncomics.worldmart.in என்ற தளம் தான் நமது புதிய ஆன்லைன் விற்பனைக் கூடமாகச் செயல்படும் \nமுழுக்க முழுக்க ஜூனியர் எடிட்டரின் முயற்சியில் அரங்கேறியுள்ள இந்த விற்பனைத் தளம் E-Bay அளவுக்கு efficient ஆக இருக்குமா என்பது போகப் போகத் தான் தெரியும் ; ஆனால் அந்தந்த மாதங்களில் - தேவையான இதழ்களை மாத்திரமே ; கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் மூலமாக வாங்கிட நினைக்கும் நண்பர்களுக்கு இது ஒரு சுலப option ஆக இருக்குமென்று நினைக்கிறேன்.இதனில் இன்னமும் செய்யக்கூடிய திருத்தங்கள் ; முன்னேற்றங்கள் பற்றிய உங்கள் அபிப்ராயங்கள் எப்போதும் போல் வரவேற்கப்படும் guys - so நீங்கள் ஆன்லைன் வாங்கப் போகும் நண்பர்களாய் இல்லது போனால் கூட அப்பக்கமாய் ஒரு குட்டி விசிட் அடிக்கலாமே என்பது போகப் போகத் தான் தெரியும் ; ஆனால் அந்தந்த மாதங்களில் - தேவையான இதழ்களை மாத்திரமே ; கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் மூலமாக வாங்கிட நினைக்கும் நண்பர்களுக்கு இது ஒரு சுலப option ஆக இருக்குமென்று நினைக்கிறேன்.இதனில் இன்னமும் செய்யக்��ூடிய திருத்தங்கள் ; முன்னேற்றங்கள் பற்றிய உங்கள் அபிப்ராயங்கள் எப்போதும் போல் வரவேற்கப்படும் guys - so நீங்கள் ஆன்லைன் வாங்கப் போகும் நண்பர்களாய் இல்லது போனால் கூட அப்பக்கமாய் ஒரு குட்டி விசிட் அடிக்கலாமே இன்னும் ஓரிரு வாரங்களில் நமது இணைய தளத்தினிலே ஆன்லைன் விற்பனைக்கான ஏற்பாடுகள் தயாராகிவிடும் என்பது கொசுறுச் சேதி இன்னும் ஓரிரு வாரங்களில் நமது இணைய தளத்தினிலே ஆன்லைன் விற்பனைக்கான ஏற்பாடுகள் தயாராகிவிடும் என்பது கொசுறுச் சேதி அது முழுக்க துணை ஆசிரியர் பிரகாஷ் + நம் வாசக நண்பர் துரை பிரசன்னாவின் கைவண்ணமாக இருக்கும் அது முழுக்க துணை ஆசிரியர் பிரகாஷ் + நம் வாசக நண்பர் துரை பிரசன்னாவின் கைவண்ணமாக இருக்கும் இது தவிர AMAZON .IN தளத்திலும் நாம் தலைநுழைக்க துணை ஆசிரியர் முயற்சித்து வருகிறார் இது தவிர AMAZON .IN தளத்திலும் நாம் தலைநுழைக்க துணை ஆசிரியர் முயற்சித்து வருகிறார் சீக்கிரமே அதுவும் சாத்தியமாகிடும் பட்சத்தில் இணைய உலக நண்பர்களை எட்டிப் பிடிக்க சற்றே வசதியாய் இருக்குமென்று நினைக்கிறேன் சீக்கிரமே அதுவும் சாத்தியமாகிடும் பட்சத்தில் இணைய உலக நண்பர்களை எட்டிப் பிடிக்க சற்றே வசதியாய் இருக்குமென்று நினைக்கிறேன் \nபெயர் சூட்டல் படலத்தில் உங்களின் உத்வேகத்தைப் பார்த்த போது - KBT - சீசன் 2014-ஐத் துவங்கலாம் போல் தோன்றுகிறது இம்முறை வழக்கமான அதே பாணியைப் பின்பற்றாமல் சின்னதாய் ஒரு twist கொடுத்தால் என்னவென்று நினைத்தேன் இம்முறை வழக்கமான அதே பாணியைப் பின்பற்றாமல் சின்னதாய் ஒரு twist கொடுத்தால் என்னவென்று நினைத்தேன் So this is how it will go : ஆர்வம் தெரிவிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் வழக்கம் போலவே ஒரு சிறுகதை அனுப்பிடுவோம் மொழிபெயர்க்க.... So this is how it will go : ஆர்வம் தெரிவிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் வழக்கம் போலவே ஒரு சிறுகதை அனுப்பிடுவோம் மொழிபெயர்க்க.... அதனில் சிறப்பான பணியாற்றும் TOP 3 நண்பர்களுக்கு வழக்கம் போல் வாட்ச் பரிசு ; நாடோடி ரெமி பரிசு என்றெல்லாம் இல்லாது - இந்தாண்டின் லயன் ஆண்டுமலரில் இடம்பிடிக்கவிருக்கும் ஏதேனும் ஒரு முழுநீளக் கதைக்கு மொழிபெயர்ப்பு செய்திடும் வாய்ப்பு தரப்படும் அதனில் சிறப்பான பணியாற்றும் TOP 3 நண்பர்களுக்கு வழக்கம் போல் வாட்ச் பரிசு ; நாடோடி ரெமி பரிசு என்றெல்லாம் இல்லாது - இந்தாண்டின் லயன் ஆண்டுமலரில் இடம்பிடிக்கவிருக்கும் ஏதேனும் ஒரு முழுநீளக் கதைக்கு மொழிபெயர்ப்பு செய்திடும் வாய்ப்பு தரப்படும் அந்த மூவரில் யாரது ஆக்கம் best ஆக உள்ளதோ - அது ஆண்டுமலரில் பிரசுரமாகும் அந்த மூவரில் யாரது ஆக்கம் best ஆக உள்ளதோ - அது ஆண்டுமலரில் பிரசுரமாகும் நமது அடுத்த மாத இதழில் இப்போட்டி அறிவிக்கப்பட்டு - இணையத்திற்கு அப்பால் நிற்கும் நண்பர்களையும் இழுத்திட முனைவோம் நமது அடுத்த மாத இதழில் இப்போட்டி அறிவிக்கப்பட்டு - இணையத்திற்கு அப்பால் நிற்கும் நண்பர்களையும் இழுத்திட முனைவோம் நமது லயனின் ஒரு முக்கிய மைல்கல் இதழில் நண்பர்களின் பங்களிப்பும் active ஆக இருந்த சந்தோசம் கிட்டுமல்லவா நமது லயனின் ஒரு முக்கிய மைல்கல் இதழில் நண்பர்களின் பங்களிப்பும் active ஆக இருந்த சந்தோசம் கிட்டுமல்லவா What say folks \nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 23 March 2014 at 12:46:00 GMT+5:30\nவிஜயன் சார், தோர்கல் கதையின் அடுத்த பாகம் ஏப்ரல் மாதம் வெளிவருவதாக கூறி இருந்த ஞாபகம், வெளிவரும் தேதியில் ஏதும் மாற்றம் உண்டா\nParani from Bangalore : கட்டுக்கடங்கா கூட்டம் என்பதால் மேதகு. அப்துல் கலாம் அவர்கள் புத்தக விழா அரங்கினுள் நுழையவே சிரமம் ஆகிப் போனதாம் \nதோர்கலின் இரண்டாம் பாகம் ஏப்ரலில் என்பதால் அது வரை தாக்குப் பிடிக்கப் பாருங்களேன் :-)\nParani from Bangalore : மாதம் இரண்டு இதழ்களோ / மூன்று இதழ்களோ - ரூ.180 பட்ஜெட்டைத் தாண்ட வேண்டாமே என்பது முகவர்களின் கோரிக்கை So தோர்கல் இதழின் எழுத்து / DTP பணிகள் முடிந்தாகி விட்ட போதிலும், மே மாதமே அது வெளி வரும்.\nதுணைவியாரிடம் இம்மாதம் லக்கி லூக்கைக் கொடுத்து கொஞ்சம் பொறுத்துக் கொள்ளச் சொல்லிப் பாருங்களேன்..\nரொம்ப கஷ்டம் சார்.... தோர்கல் கவர்ந்த அளவு மற்றவை கவரவில்லை என்பதுதான் உண்மை என்ன நீங்க சொன்ன மாதிரி சொன்ன தேதி புத்தகம் வெளி இட மாட்டிங்க அப்படின்னு நினைபாங்க... உங்களுக்கு ஒரு பின்னடைவு... சார் சொன்னபடி எப்படியாவது தோர்கல் வெளி இட முடியுமா பாருங்க:-)\nAHMEDBASHA TK : Attendance போடுவதைத் தாண்டிப் பதிவுகளும் எதிர்பார்க்கிறோம் சார் உங்களிடம் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 March 2014 at 16:52:00 GMT+5:30\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 23 March 2014 at 17:20:00 GMT+5:30\nமீண்டும் அருமையான தரத்தில் நமது இதழ்கள்.\nமிகவும் திருப்தி. என்னை���ிட அழகாகவும் அருமையாகவும் நமது வலை நண்பர்களே கருத்துக்களும் பதிவுகளும் என்று போட்டு தாக்கி வருவதை நான் தவற விட்டதேயில்லை...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 March 2014 at 19:33:00 GMT+5:30\nவிஜயன் சார், இந்த மாதம் டைகர் புத்தகத்தின் பக்கம்கள் அதிகம், குண்டு புத்தகம் படிப்பது போன்று இருந்தது; இது போல் இரண்டு கதைகளை வெளி இடும் போது, பக்கம்களை குறைக்க வேண்டாம்.\nவிளம்பரப்படுத்தப்பட்ட ; அட்டவணையில் அறிவிக்கப்பட்ட பக்க எண்ணிக்கைகள் என்றைக்கும் குறையாது \n கதம்பம் போல் அனைவரையும் கவரும் வகையில் filler பேஜ் வருவது சந்தோசம்\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 23 March 2014 at 12:57:00 GMT+5:30\nமுதல் இரண்டு இடத்திலும் ஒரே ஆளா\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 23 March 2014 at 13:04:00 GMT+5:30\nகோட்ட அழிச்சுட்டு முதல்ல இருந்து ஆடுவோம பாஸ் :)\nவிஜயன் சார், மேஜிக் விண்ட மற்றும் மேஜிகோ என்ற பெயரை பயன்படுத்த முடிவு செய்தது மிகவும் சரியானது அந்த பெயரை கூறியவர்களை கடந்த போஸ்ட் மூலம் நீங்களே தேர்வு செய்யலாம், அந்த (மேஜிக் விண்) பெயரை கூறியவர்களில் நானும் ஒருவன்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 March 2014 at 16:23:00 GMT+5:30\nParani from Bangalore : நண்பர் பரணிக்கும் ஒரு \"ஒ\" \nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 23 March 2014 at 13:09:00 GMT+5:30\n//அதனில் சிறப்பான பணியாற்றும் TOP 3 நண்பர்களுக்கு வழக்கம் போல் வாட்ச் பரிசு ; நாடோடி ரெமி பரிசு என்றெல்லாம் இல்லாது - இந்தாண்டின் லயன் ஆண்டுமலரில் இடம்பிடிக்கவிருக்கும் ஏதேனும் ஒரு முழுநீளக் கதைக்கு மொழிபெயர்ப்பு செய்திடும் வாய்ப்பு தரப்படும் \nமெய்யாலுமே இது ஒரு அருமையான வாய்ப்பு ... வெற்றி பெற போகும் நண்பருக்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..\nஅது யாராக இருந்தாலும் கண்டிப்பாக ஈரோடு புத்தக திருவிழாவில் எங்களுக்கு ட்ரீட் கொடுக்கணும். இந்த கண்டிசனுக்கு ஒத்து கொள்ளும் நபர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கபடுவார்கள்.\nசொக்கா ... எனக்கு ட்ரீட் மட்டும் நிச்சயம் .... அந்த ஆயிரம் பொன் எனக்கில்லை ... எனக்கில்லை ... எனக்கில்லை ...\n இவரு மொழிபெயர்பில் பங்கெடுத்துக்க மாட்டாராம்; ஆனா ஜெயிக்கறவங்க யாரா இருந்தாலும் இவருக்கு பிரியாணி வாங்கித் தரணுமாம், இவரும் மீசையில் லெக்-பீஸ் மாட்டிக்கற அளவுக்கு சாப்பிட்டுட்டு இடத்த��க் காலி பண்ணிடுவாராம் எனக்கு மொழிபெயர்க்கற ஆசையே போய்டுச்சு எனக்கு மொழிபெயர்க்கற ஆசையே போய்டுச்சு\nErode VIJAY : விடாதீங்க...அஞ்சப்பருக்குக் கூட்டிட்டுப் போய் புளியோதரை வாங்கிக் குடுங்க \n// விடாதீங்க... அஞ்சப்பருக்குக் கூட்டிட்டுப் போய் புளியோதரை வாங்கிக் குடுங்க //\nCode name 'அஞ்சப்பர்' --> 'ஐந்தாறு பேர்களுடன்'\n'புளியோதரை' --> 'கரைக்கபட்ட புளி'\n'ஐந்தாறு பேர்களைக் கொண்டு ஆளை மடக்கி, புனலை வாயில் வைத்து புளியைக் கரைத்து ஊற்று'\n// - இந்தாண்டின் லயன் ஆண்டுமலரில் இடம்பிடிக்கவிருக்கும் ஏதேனும் ஒரு முழுநீளக் கதைக்கு மொழிபெயர்ப்பு செய்திடும் வாய்ப்பு தரப்படும் அந்த மூவரில் யாரது ஆக்கம் best ஆக உள்ளதோ - அது ஆண்டுமலரில் பிரசுரமாகும் அந்த மூவரில் யாரது ஆக்கம் best ஆக உள்ளதோ - அது ஆண்டுமலரில் பிரசுரமாகும் \nஎன்னை பொறுத்தவரை பரிசு கொடுப்பது நன்று\nஇம்முறை நானும் போட்டியில் குதிக்க முடிவு செய்து விட்டேன்... எப்படி பதிவு செய்யணும்னு சொல்லுங்க\nஉங்ககிட்டே இருக்கிற காமிக்ஸ் கலெக்ஷனை எல்லாம் ஈரோடு விஜய்கிட்ட கொடுத்துட்டு உடனடியா உங்க பேரை நீங்க பதிவு செஞ்சுக்கலாம். :D\nசைக்கிளுக்கு...பஸ்சுக்கு...ஏன் ப்ளைட்டுக்குமே இவ்விடம் டோக்கன் போடப்படும் \nமுன் அட்டை பழைய காலத்தை நினைவு படுத்துகிறது... பின் அட்டையிலிருந்து கண்களை விலக்கவே முடியவில்லை.... அட்டகாசம்....\nRummi XIII : //முன் அட்டை பழைய காலத்தை நினைவு படுத்துகிறது.//\nநம் ஓவியர் மாலையப்பனின் டிசைனில் அந்நாட்களது Classical look தெரிந்ததால் தான் முன்னட்டையினை அதற்கென ஒதுக்கினேன் :-)\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 23 March 2014 at 13:16:00 GMT+5:30\nநானும் முயற்சி செய்கிறேன், ஹி ஹி\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : கையெழுத்து கிறுக்கலாய் இல்லாத வரைக்கும் ஒ.கே. \nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 23 March 2014 at 17:24:00 GMT+5:30\nஅப்ப நான் போட்டியிலிருந்து குதித்து விட வேண்டியதுதான்\nநண்பர்களே, போட்டிக்கு கயற இருக்கம்மா கட்டிட்டு குதிங்க :-)\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 March 2014 at 21:22:00 GMT+5:30\nகிறுக்கும் அழகு என்று தெரிந்து கொண்டேன் உன்னாலே ...\ndear விஜயன் சார் , KBT - சீசன் 2014 க்கு , பரிசு கொடுப்பதே சரியான முடிவாக இருக்க முடியும் வேண்டாம் இந்த விபரீத முடிவு வேண்டாம் இந்த விபரீத முடிவு ஒருவேளை இந்த போட்ட���யில் நம்ப ஸ்டீல் வெற்றி பெற்றால் , lion ஆண்டு மலருக்கு பக்கத்தில் தமிழ் to தமிழ் அகராதியை வைத்து கொண்டு படிக்க பொறுமை இல்லை :)\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 March 2014 at 16:26:00 GMT+5:30\nசார் , பயபடாதீர்கள் , அந்த அளவுக்கு என்னால் இயலாது \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : Why not முயற்சி செய்தால் உங்களாலும் முடியும் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 March 2014 at 16:37:00 GMT+5:30\nசார் தருமா ஈரோட்டு திருவிழாவிற்கு பள பளவென வந்து , உடல் முழுதும் கண் , காத்து , மூக்கு தவிர பேண்டேஜ் சுற்றி செல்ல என்னால் ஆகாது \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 March 2014 at 16:39:00 GMT+5:30\nதருமா / அல்ல தகுமா\n// தருமா / அல்ல தகுமா //\nஆனாலும் இந்த ரேஞ்சில் தொடர்ந்தால் கண்டிப்பாக \"தருமா\" தான்\nநண்பர்களே, ஸ்டீல் சொன்னா ரசிக்கனும் ஆராய கூடாது... ஆமா அவரு என்ன சொன்னாரு :-)\n// ஆமா அவரு என்ன சொன்னாரு :-) //\n\"கண் , காத்து , மூக்கு\"\nஅது எப்பவும் சொல்லுறதுதான் ... புதுசா ஏதாவது சொன்னாரா ....\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 March 2014 at 20:03:00 GMT+5:30\nஇறைவா என்னை நண்பர்களிடம் இருந்து காப்பாற்று எதிரிகளை நான் பார்த்து கொள்கிறேன் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 March 2014 at 20:04:00 GMT+5:30\nகாத்து இல்லை , நண்பரே காது ...\nநண்பர்களுக்கு விளக்கம் தேவை இல்லை எதிரிகள் அதை நம்ப போவதில்லை \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 March 2014 at 21:31:00 GMT+5:30\nவாயடைக்க தேவை இல்லை நீங்கள் நண்பர்தான் \n// ஆனாலும் இந்த ரேஞ்சில் தொடர்ந்தால் கண்டிப்பாக \"தருமா\" தான்\n// கண், காத்து, மூக்கு //\n\"மேஜிகோ\" என்ற எளிய பெயரை Suggest செய்த நண்பரின் பெயர் நீளமானது:\nசத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் காமிக்ஸ்ஸும் பிடிக்கும்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 March 2014 at 16:27:00 GMT+5:30\nRamesh Kumar : கால்வின் சத்யா எங்கிருப்பினும் அவருக்கொரு \"ஓ \" உரித்தாகுக \nசத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் காமிக்ஸ்ஸும் பிடிக்கும் 25 March 2014 at 20:02:00 GMT+5:30\nஆசிரியருக்கு: நம் இதழ்களின் இணையத்திலூடான விற்பனையில் ஏற்பட்ட நல்ல மாற்றங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள், By the way சின்ன ஒரு சந்தேகம், இந்த இணைய விற்பனை ஊடாக இந்தியாவிற்கு வெளியே உள்ள என்னைப் போன்றவர்களும் புத்தகங்களைப் பெற்றிட முடியுமா...\nSuganthan P : சந்தேகமே....ஆனால் இப்புதி��� தளத்தில் யூரோ மற்றும் அமெரிக்க டாலர் currency என்றொரு option காட்டுகிறது அதனில் முயற்சித்துப் பார்த்தால் தெரியும் \nமேஜிக் விண்ட் என்ற பெயரே முடிவுசெய்யப்பட்டதில் ஒரு நிம்மதி. அப்புறம் விற்பனையாளர் கருத்து, குருத்துனு எதையாவது சொல்லி குண்டு புக்குக்கு ஆப்பு வைச்சிடப்போறீங்க.. அப்பால கதறிக்கதறி அழுவதைத் தவிர வேறு வழியில்லாது போயிடும் எனக்கு\nKBT-2014: என்னது வெள்ளைக்கொடிக்கு மீண்டும் வேலையா கைப்புள்ள, கீபோர்டை தூசுதட்டுடா\nசுத்தமான மண்ணு தமிழ்நாட்டில் எங்கே கிடைக்கிறது ஆதி அவர்களே\n// சுத்தமான மண்ணு தமிழ்நாட்டில் எங்கே கிடைக்கிறது ஆதி அவர்களே\nபூனைகள் இருக்கும்வரை உலகில் சுத்தமான மண் என்ற பேச்சுகே இடமில்லை, ஹி ஹி\n அது மண்வளத்தை பெருக்க பூனைகள் போடும் சத்துமிக்க உரமாக்கும்\nபிரசன்ட் சார் ப்ளசன்ட் சார்\n* ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கென்றே துவங்கப்பட்டிருக்கும் புதிய இணையதளம், நமது பயணத்தின் அடுத்த மைல்கல்லாக அடையாளப்படுத்தி மகிழ்ச்சியளிக்கிறது. வடிவமைத்த ஜூ.எடிட்டருக்கும், இ.எடிட்டருக்கும் வாழ்த்துகள் பல இத்தளத்தின் நிறை-குறைகளை நமது வாசக-வல்லுனர்கள் தங்களது ஆராய்ச்சிகளின் முடிவில் இங்கு அறிவிப்பார்களென நம்புகிறேன்.\n* இந்தமாத ஷெல்டன் அட்டைப்படம் படம் முதல் பார்வையிலேயே மனதை அள்ளுகிறது. பார்த்தவுடன் ஒரு பிரம்மிப்பை ஏற்படுத்திவிட்டாலே எந்த அட்டைப்படமும் தன் பிறவிப் பயனை அடைகிறது என்ற வகையில் இந்த அட்டைபடத்தையும் அந்த வரிசையில் சேர்க்கலாம். பின் அட்டை இணையத்தில் ஏற்கனவே பார்த்ததுதான் என்றாலும் பின்னணி வண்ணச் சேர்க்கையால் அழகாய் மிளிர்கிறது. மாலையப்பர் இம்முறையும் தனது முத்திரையை அழுத்தமாகப் பதித்திருக்கிறார் எனினும், முன்-பின் அட்டைகள் இடம் மாறியிருந்தால் இன்னும் அழகாய் இருந்திருக்குமோ என்ற எண்ணமும் மனதின் ஒரு ஓரத்தில் எழாமலில்லை தான்\n* 30வது ஆண்டு மலரில் ஒரு முழுநீளக் கதைக்கு நமது நண்பர்களில் ஒருவருக்கு மொழிபெயர்க்க வாய்ப்பளிக்க நினைக்கும் உங்கள் எண்ணத்திற்கு நிச்சயம் ஒரு 'ஓ' போடலாம் நமது நண்பர்களில் பலர் இம்மாதிரியான பணியை செவ்வனே செய்யக்கூடியவர்களே என்றாலும் பெங்களூரு பரணி மற்றும் டாக்டர் சுந்தர் ஆகியோரது ஆதங்கத்தில் சிறிது நியாயம் இருப்பதாகவே படுகிறது. இ��ில் உங்களது இறுதி முடிவு எப்படியிருப்பினும் எனக்கு சந்தோசமே\n* மேஜிக் விண்டுக்கு 'மேஜிக் விண்ட்' என்றே() பெயர் தெரிவு செய்திருப்பதும், நடுநடுவே 'மேஜிக்கோ'வை உபயோகிக்க நினைத்திருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது ( நோ நோ அழக்கூடாது ஸ்டீல்க்ளா... புதுசா ஒரு டிடெக்டிவ் வரார் இல்லையா... எங்கே,அவருக்கு ஒரு அழகான பேர் வையுங்க பார்க்கலாம்) பெயர் தெரிவு செய்திருப்பதும், நடுநடுவே 'மேஜிக்கோ'வை உபயோகிக்க நினைத்திருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது ( நோ நோ அழக்கூடாது ஸ்டீல்க்ளா... புதுசா ஒரு டிடெக்டிவ் வரார் இல்லையா... எங்கே,அவருக்கு ஒரு அழகான பேர் வையுங்க பார்க்கலாம்\nErode VIJAY : மிதமான மின்சாரம் பாய்ந்து ஈரோட்டில் பூனையொன்றின் மயிர்கால்கள் குத்திட்டு நிற்கின்றனவாம்.....CNN -ல் flash news \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 March 2014 at 16:43:00 GMT+5:30\n//எனினும், முன்-பின் அட்டைகள் இடம் மாறியிருந்தால் இன்னும் அழகாய் இருந்திருக்குமோ என்ற எண்ணமும் மனதின் ஒரு ஓரத்தில் எழாமலில்லை தான்\n// ( நோ நோ அழக்கூடாது ஸ்டீல்க்ளா... புதுசா ஒரு டிடெக்டிவ் வரார் இல்லையா... எங்கே,அவருக்கு ஒரு அழகான பேர் வையுங்க பார்க்கலாம்\nநம்ப ஸ்டீல் இந்த வருடம் ஆசிரியர் அறிவிக்க போற எல்லா போட்டிக்கான விடைகளை/பெயர்களையும்\nஒரே பதிவில் சொல்லிட்டறாரு... இனி தலைவலி நம்ப வாத்தியாருக்குதான் :-செலக்ட் பண்ணணும்ல :-)\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 March 2014 at 20:01:00 GMT+5:30\nபரணி என்ன இப்பிடி சொல்லீட்டீங்க இன்னும் நான் ஃபீல் பண்ணி கூவலையே இன்னும் நான் ஃபீல் பண்ணி கூவலையே இப்பிடியெல்லாம் சொல்லி கட்டி போட முடியாது \n// மிதமான மின்சாரம் பாய்ந்து ஈரோட்டில் பூனையொன்றின் மயிர்கால்கள் குத்திட்டு நிற்கின்றனவாம் //\nஅந்த (துருப்பிடிச்ச) 'தகரக் கரத்தில்' இருந்து இப்போல்லாம் மயிர்கால்களை நட்டுக்க வைக்கும் அளவுக்குத்தான் மின்சாரம் உற்பத்தியாகுதாம் எடிட்டர் சார். அதுவும் சாதாரண static electricity தானாம்\n 'மயிர்கால்கள்' என்பதும் 'கால் மயிர்கள்' என்பதும் ஒன்றா நண்பர்களே\nமரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு மதிய வணக்கம். அட்டை படம் அசத்தல். கதையும் கலக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அப்பாடி ஒரு வழியே பேரை செலக்ட் செஞ்சிங்களே, நண்பர்கள் கொன்னு எடுத்துபுட்டாங்க முடியலாம். kbtக்கு பரிசு எத வேன�� குடுங்க சார். ஆனால் கனவு இதழான 30வது ஆண்டு மலர்ல மொழி பெயர்ப்பு வாய்ப்புலாம் தர வேண்டாம் சார் . இதை போன்ற முக்கிய இதழில் நாங்கள் உங்கள் மொழி பெயர்ப்பை மட்டுமே மட்டுமே மட்டுமே படிக்க விரும்புகிறோம். நண்பர்கள் கோபித்து கொள்ள வேண்டாம் என கேட்டு கொள்கிறேன் .\nஉண்மை. KBT மறுபடியும் ஒரு சிக்கலை நோக்கி போகிறதோ என்ற கேள்வி மண்டையை குடைகிறது. வென்றவருக்கு முழு நீள கதையை மொழிபெயர்க்கும் வாய்ப்பு.கேட்க நன்றாக இருக்கிறது, ஆனால் படிக்க நன்றாக இருக்குமா\nமுழு நீள கதை எனும்போது ஏற்கனவே வந்த தொடர் கதைகளில் இந்த சோதனை செய்ய முடியாது, செய்ய வேண்டாம். ஏற்கனவே செய்த மொழிபெயர்பில் இருந்து நிச்சயமாக வேறு பட்டு தெரியும். சிறு கதைகளோடு நிப்பாட்டி கொள்ளலாம் என்பது என் கருத்து.\nMagic wind என்ற பெயரே இருக்கட்டும் என்று suggest செய்தவர்களில் அடியேனும் ஒருவன் எந்த காரணம் கொண்டும் குண்டு புக் quotaல் கைவைக்க வேண்டாம்\nsenthilwest2000@ Karumandabam Senthil : விற்பனையின் குரல்வளையில் யாரும் கால் வைக்காத வரைக்கும், நான் கை வைக்க அவசியம் நேராது \nOnline comics martல் பணம் செலுத்தும் முறையில் credit, debit cards மட்டுமல்லாது internet banking முறையில் money transfer faciltyயும் ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்\nசேலம் Tex விஜயராகவன் : //கனவு இதழான 30வது ஆண்டு மலர்ல மொழி பெயர்ப்பு வாய்ப்புலாம் தர வேண்டாம் சார் . இதை போன்ற முக்கிய இதழில் நாங்கள் உங்கள் மொழி பெயர்ப்பை மட்டுமே மட்டுமே மட்டுமே படிக்க விரும்புகிறோம். //\nParani from Bangalore : //என்னை பொறுத்தவரை பரிசு கொடுப்பது நன்று//\nDr.Sundar, Salem : // KBT - சீசன் 2014 க்கு , பரிசு கொடுப்பதே சரியான முடிவாக இருக்க முடியும் வேண்டாம் இந்த விபரீத முடிவு வேண்டாம் இந்த விபரீத முடிவு \nErode VIJAY : //பெங்களூரு பரணி மற்றும் டாக்டர் சுந்தர் ஆகியோரது ஆதங்கத்தில் சிறிது நியாயம் இருப்பதாகவே படுகிறது. //\nவாசக நண்பர்களுள் இப்படியும் ஒரு சிந்தனையோட்டம் இருக்கக் கூடிய சாத்தியம் என் மண்டைக்கு strike ஆகவில்லை ஹ்ம்ம்ம்ம் ...சிந்திப்போம் ...இன்னும் இதர நண்பர்கள் என்ன அபிப்ராயப்படுகின்றனர் என்பதை அறிந்தொரு முடிவெடுப்போம் ஹ்ம்ம்ம்ம் ...சிந்திப்போம் ...இன்னும் இதர நண்பர்கள் என்ன அபிப்ராயப்படுகின்றனர் என்பதை அறிந்தொரு முடிவெடுப்போம் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 March 2014 at 16:32:00 GMT+5:30\nசார் நானும் இவர்களுடன�� உடன் படுகிறேன் சிறிய கதைகள் பரவா இல்லை சிறிய கதைகள் பரவா இல்லை முழு நீள கதைகள் எனும் போது ...\nஎப்படியும் Finalize ஆவது 3 சலித்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்களின் ஆக்கங்களுன் ஒன்றாக இருப்பதால் Standards குறைய வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது. நாம் அவசியமில்லாமல் ரொம்பவும் பயப்படுகிறோமோ எனத்தோன்றுகிறது.ஒரேவொரு கதை சற்று Different Flavour மொழிபெயர்ப்பில் வரும் / ஒருவேளை அது Positive'ஆன விளைவைக்கூட தரக்கூடும். :)\nPS: நான் KBT - சீசன் 2014 ன் பங்கேற்பபாளரல்ல என்பதால் கொஞ்சம் நடுக்கமிருந்தாலும் பயமின்றி இதை முன்மொழிகிறேன்\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 23 March 2014 at 17:33:00 GMT+5:30\nஒரு வாசக மொழிபெயர்ப்பு ஸ்பெஷெல் போட்டா போச்சு\nஉண்மை. KBT மறுபடியும் ஒரு சிக்கலை நோக்கி போகிறதோ என்ற கேள்வி மண்டையை குடைகிறது. வென்றவருக்கு முழு நீள கதையை மொழிபெயர்க்கும் வாய்ப்பு.கேட்க்க நன்றாக இருக்கிறது, ஆனால் படிக்க நன்றாக இருக்குமா\nமுழு நீள கதை எனும்போது ஏற்கனவே வந்த தொடர் கதைகளில் இந்த சோதனை செய்ய முடியாது, செய்ய வேண்டாம். ஏற்கனவே செய்த மொழிபெயர்பில் இருந்து நிச்சயமாக வேறு பட்டு தெரியும். சிறு கதைகளோடு நிப்பாட்டி கொள்ளலாம் என்பது என் கருத்து.\nஎம் பணி காமிக்ஸ் படிப்பதே இந்த ட்ரான்ஸ்லேட் இதெலாம் நம்ப நண்பர்கள் பார்த்துப்பாங்க..\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 March 2014 at 16:32:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 March 2014 at 16:35:00 GMT+5:30\nசார் பின்னட்டை அருமை , வண்ணங்கள் தூவலுக்கு நமது ஓவியருக்கு வாழ்த்துகள் \nஷெல்டனை காண துடிப்பாய் தயாராய் இருக்கிறேன் >..\nநமது விளம்பரங்கள் லக்கி லுக்கின் இதழில் பட்டய கிளப்புமென நினைக்கிறேன் \nஷெல்டனின் மகனை காண நானும் ஆவலாய் காத்திருக்கிறேன் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 March 2014 at 16:48:00 GMT+5:30\nசார் www.lioncomics.worldmart.in தளம் வெற்றி பெற வாழ்த்துக்கள் \nவிக்ரம் மற்றும் துணை ஆசிரியர் பிரகாஷ் + நம் வாசக நண்பர் துரை பிரசன்னா ஆகியோருக்கு எனது வாழ்த்துகளை அறிவித்து விடுங்கள் \nவிற்பனை சிறப்பாய் அமைய உறுதுணை ஏதுவாக எதுவோ , அதாவது புத்தகம் ஒல்லியாய் வந்தால் மூன்று அல்லது நான்காய் வரவேண்டும் நண்பர் ஆதி மன்னிப்பாராக சூப்பர் சிக்ஸ் நமக்கு ஆகவே அழ வேண்டாம் நண்பரே \nவிஜயன் சார், நம்ப தரகககரந்தார் (அதான் ஸ்டீல்) அதிக பெயரை செய்ததுக்கு ஏதாவது பரிசு கொடுக்கணும்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 March 2014 at 19:59:00 GMT+5:30\n@ ALL : காதோர நரையார் ஷெல்டனைப் பார்க்கும் போது - தொப்பி போடாத மாயாஜால மன்னன் மாண்ட்ரேக் நினைவுக்கு வருவது எனக்கு மட்டும் தானா \nஇந்த வருட காமிக்ஸ் அட்டவணை என்னிடம் உள்ளது காணாமல் போனதால், காமிக்ஸ் அட்டவணை வேண்டும் என நமது காமிக்ஸ் அலுவலகத்துக்கு 2 வாரம் முன்னால் போன் செய்து சொன்னேன், இந்த வாரம் அதனை போஸ்டல் மூலம் அனுப்பி கிடைக்கபெற்றேன், நமது அலுவலக சகோதரிகளுக்கு எனது நன்றியை தெரிவித்துவிடுங்கள்.\nஇந்த வருடம் காமிக்ஸ் அட்டவணையில் தேர்வு செய்த கதைகளை தவிர அதிகமான கதைகள் வர உள்ளதால் இன்னும் ஒரு புதிய அட்டவணை வெளி இட முடியுமா\nஒரு முழு நீளக்கதையினை வாசகர் மொழி பெயர்ப்பில் வெளியிடுவது வரவேற்கத்தக்க விஷயம் தான்.\nபெரும்பான்மை வாசகர்களின் கருத்து 30வது ஆண்டு மலரில் வேண்டாம் எனில் வேறு ஏதாவது இதழில் இடம் பெற செய்யலாம்.\nபுதிய ஆன்லைன் பர்ச்சேஸ் வலைத்தளத்திற்கு எனது வாழ்த்துக்கள் சார் \"எதிர் வீட்டில் எதிரி\" இதழை மிகவும் வெறித்தனமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் \"எதிர் வீட்டில் எதிரி\" இதழை மிகவும் வெறித்தனமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் ஏனென்றால் \"ஆண்டுமலர் அறிவிப்புகள்\" அதில்தானே உள்ளது\nhttp://www.lioncomics.worldmart.in/ மூலம் புத்தகம் ஆர்டர் செய்துவிட்டேன் அருமை ... விக்ரம் அருமையாக வடிவமைத்து உள்ளார்.வாழ்த்துகளை தெரிவித்துவிடுங்கள்\n1. ஒரு ஆர்டர் முடிந்தவுடன் நமது தளத்திற்கு automatic-a திரும்ப செல்ல வேண்டும்.\n2. புத்தகம்களை அனுப்ப கூரியர் மற்றும் போஸ்டல் மூலம் அனுப்ப தனித்தனியான option கொடுப்பது நலம்.\n3. பின் கோடு (pin code) மிக முக்கியம், எனவே முகவரியுடன் பின் கோடு விபரம் வாங்க ஒரு text field தேவை.\nஆர்டர் செய்த புத்தகம் புரட்சி-தீ நம்பால முடிஞ்ச பிள்ளையார் சுழி\n ஆன்லைனில் முதல் ஆர்டர் உங்களுடையதுதான் எனில், வாழ்த்துகள் நண்பரே வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறீர்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது\nவிஜயன் சார், என்னது ஷெல்டன்க்கு மகன் உண்டா ...ஷெல்டன் கதையின் முன்னோட்டம் கதை பற்றிய ஆர்வத்தை கிளப்பிவிடுது\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 23 March 2014 at 18:00:00 GMT+5:30\nநிறைய பேர் செலக்ட் பண்ணி அனுப்பினனா,\nநிறைய ��ேர் செலக்ட் பண்ணி அனுப்பினனா,\nநிறைய பேர் செலக்ட் பண்ணி அனுப்பினனா,\nஇப்படி கோவை மாநகரில் ஒருவர் புலம்புவதாக ஒரு செய்தி\nநிஜமாகவே சென்ற பதிவின் கமெண்டுகள்...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 March 2014 at 21:19:00 GMT+5:30\nவர வர இந்தப் அட்டைப் படங்களை பார்த்து சூப்பர், excellent என்று சொல்லலி சொல்லி போர் அடித்துவிட்டது. வேறு எதாவது வார்த்தைகளைத்தான் தேட வேண்டும் இவைகள பாராட்ட. Really suberb.\n30வது ஆண்டு மலரில் தங்களின் கைவண்ணமே வரவேண்டும் என்பது என் விருப்பம். என்னதான் நீங்கள் வெற்றி பெற்றவரின் படைப்பை பட்டி டிங்கரின் பார்த்து உங்கள் ஸ்டைலில் வெளியிட்டாலும் (கமல்ஹாசனின் படங்களை யார் டைரக்ட் செய்தாலும் கமலே டைரக்ட் செய்தது போல் இருப்பது போல :-) ) மாற்றத்தை ஏற்க விரும்பவில்லை.\n// வேறு எதாவது வார்த்தைகளைத்தான் தேட வேண்டும் //\nஅப்ப சும்மா அதிருதுன்னு சொல்லுங்க :-)\n// வேறு ஏதாவது வார்த்தைகளைத்தான் தேடவேண்டும் //\nமேலே பரணி சொல்லியிருப்பதுபோல் நீங்களே ஏதாவது முயற்சி செஞ்சுபாருங்க. இல்லன்னா இருக்கவே இருக்கார் நம்ம ஸ்டீல்கிளார் புதுசா ஏதாவது பேரோ/வார்த்தைகளோ தேவைப்படுகிறதா புதுசா ஏதாவது பேரோ/வார்த்தைகளோ தேவைப்படுகிறதா சுவிட்ச் போட்டீங்கன்னா போதும்; ச்சும்மா மாவரைக்கிற மெசின் மாதிரி அரைச்சுத்தள்ளிடும் சுவிட்ச் போட்டீங்கன்னா போதும்; ச்சும்மா மாவரைக்கிற மெசின் மாதிரி அரைச்சுத்தள்ளிடும்\n இந்தப் பேரை கேட்டாலே இப்பதான் சும்மா அதிருது (எதாவது புதுப் பெயர் / வார்த்தை வந்து விழுமோ என்ற பயத்தில் :-))\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 24 March 2014 at 09:15:00 GMT+5:30\n// யாமிருக்க பயமேன் //\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 March 2014 at 19:30:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 March 2014 at 21:18:00 GMT+5:30\n சந்தோசங்களை , சந்தோசம் தரும் அனுபவங்களை பகிர்ந்து கொள்வோம் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 March 2014 at 21:28:00 GMT+5:30\nநமது காமிக்ஸின் பொற்காலம் (அற்புத நாயகர்கள் ) முடிந்த பின்னர் ஆரம்பித்திருக்கிறீர்கள் இப்போதைய வைர, பிளாட்டின காலங்களுக்குள் நுழைந்துள்ளீர்கள் இப்போதைய வைர, பிளாட்டின காலங்களுக்குள் நுழைந்துள்ளீர்கள் தவறாமல் முந்தய வெளியீடுகளை பிடியுங்கள் தவறாமல் முந்தய வெளியீடுகளை பிடியுங்கள் லார்கோ , nbs உங்களுக்கு இழப்பே லார்கோ , nbs உங்களுக்கு இழப்பே இருந்தாலும் புத்தக திருவிழாக்களில் நண்பர்களிடம் முயற்ச்சியுங்கள் இருந்தாலும் புத்தக திருவிழாக்களில் நண்பர்களிடம் முயற்ச்சியுங்கள் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 March 2014 at 21:29:00 GMT+5:30\nஅப்புறம் இரத்த படலம் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன் வண்ணத்தில் உங்கள் சார்பாகவும் ஒரு கோரிக்கை கல்லை வீசி செல்லுங்கள் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 March 2014 at 21:30:00 GMT+5:30\nநன்றி நண்பரே, NBS மட்டும் அன்றி முந்தையே வெளியீடு அனைத்தையுமே நான் மிஸ் பண்ணுகிறேன். மூன்று நாட்கள் முன்னதாக தான் 2013 வெளியிடுகளை தபாலில் பெற்றேன். அது இப்போதைக்கு மகிழ்ச்சி, ஆனால் அனைத்தையும் படித்து முடித்ததும் மனம் பிற முந்தையே வெளியிடுகளை எதிர்பார்க்கும். XIII பாகம் 1-19 முழு புத்தகம் கிடைக்கவில்லை ஆனால் ஆங்கிலத்தில் படித்துவிட்டேன், இருந்தாலும் தமிழில் படிக்கும் ஆசை தீரவில்லை.\nXIII கதைகளை கண்டிப்பாக வண்ணத்தில் படித்ிடவே விரும்புகின்றேன்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் @\nசங்கத்துக்கு ஆள் சேர்க்க ஆரம்பிச்சிடான்கடா :-)\nகாமிக்ஸ் ரசிகர்களுக்கு நன்மை சேர்க்கும் பல கோரிக்கைகளை உள்டக்கித் தொடர்ந்து போராடிவரும்; வாழைப்பூ வடை/நண்டு வறுவலுக்கு கடைவாய் ஓரம் ஈரம் காட்டிடாத வீரம் மிக்க போராட்டக்குழுவின் சார்பாகவும் தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 24 March 2014 at 09:12:00 GMT+5:30\nபரணி , விஜய் நல்ல கதைகளை(நூல்களை ) தேடி படிக்க வேண்டும் என்ற பாரதியின் கூற்றுக்கிணங்க நண்பர்கள் சேர்ந்தால்தானே குரல் விண்ணை எட்டும் \nநன்றி நண்பரே, NBS மட்டும் அன்றி முந்தையே வெளியீடு அனைத்தையுமே நான் மிஸ் பண்ணுகிறேன். மூன்று நாட்கள் முன்னதாக தான் 2013 வெளியிடுகளை தபாலில் பெற்றேன். அது இப்போதைக்கு மகிழ்ச்சி, ஆனால் அனைத்தையும் படித்து முடித்ததும் மனம் பிற முந்தையே வெளியிடுகளை எதிர்பார்க்கும். XIII பாகம் 1-19 முழு புத்தகம் கிடைக்கவில்லை ஆனால் ஆங்கிலத்தில் படித்துவிட்டேன், இருந்தாலும் தமிழில் படிக்கும் ஆசை தீரவில்லை.\nXIII, இரும்பு கை மாயாவி, ஸ்பைடர், ரோபோ ஆர்ச்சி, டெக்ஸ், லக்கீ லூக், captain prince இன் தீவிர ரசிகன���. சமீபத்திய ஈர்ப்பு டயாபாலிக்....\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 24 March 2014 at 09:10:00 GMT+5:30\nஇவர்களுடன் லாரென்ஸ் -டேவிட், ஜானி நீரோ , வேதாளன், இரட்டை வேட்டையர், நார்மன் , ஜெஸ லாங், செக்ஸ்டன் ப்ளேக் , இரும்புக்கை வில்சன் ,ஸ்பைடர் குள்ளன் .\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 24 March 2014 at 09:11:00 GMT+5:30\nஉங்களை டயபாளிக் கவர்ந்தது போல cid ராபினும் நிச்சயம் கவர்வார் \nஎன்னாது....மறுபடியும் மொழி பெயர்ப்பு போட்டியா...\nஹரே பகவான்...ஹம்கோ அங்க்ரேஸி நஹி மாலூம்:-)\nதமிழ்ல மட்டும் நீ என்ன புலவனா-ன்னு கேட்காதீங்க.ஹிஹி\nஏப்ரல் மாத வெய்ன் ஷெல்டன் இன் \"எஞ்சி நின்றவனின் கதை \" அட்டை படம் இரண்டும் சூப்பர் . அதிலும் நேரில் மெருகு கூடி வரும் என்பது தெளிவு. ஓவியர் மாலையப்பன் அவர்கட்கு நன்றிகள் . லார்கோ விஞ்ச் இற்கு பின் வெய்ன் ஷெல்டன் உம் அவரது அதிரடியும் எனக்கு மிகவும் பிடிக்கும் . அதிலும் குண்டு புக் ஆக வெளியிட முடிபு எடுத்ததுக்கு கோடி நன்றிகள் . தொடந்து இப்படி முயற்சிகள் செய்யுங்கள் சார் நண்பர் ஆதி அவர்கள் மட்டுமில்லாது நானும் குண்டு புக் கிளப் மெம்பர்தான். 60 ரூபாய் விலையில் வருபவை சிறந்த கதை தேர்வுகள் ஆக இருந்தாலும் சட்டென்று முடிந்து விடுவதால் ஏமாற்றமாக உள்ளத்தினை மறுப்பதற்கில்லை .\nஆமாம் குண்டு புத்தகத்தை பார்த்தாலே மனம் துள்ளிகுதித்திடுமே.\nரொம்ப நேரமா யோசிச்சி பார்த்ததில் இந்த அட்டைபடம் ஆபரேஷன் சுறாவளி யை நியாபகபடுத்துகிற மாதிரி ஒரு பீலிங்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 24 March 2014 at 09:27:00 GMT+5:30\nசார் இந்த ஆண்டு மலர் இரண்டு கதைகளை தேர்வு செய்து விட்டீர்கள் ...\n3.கௌபாய் / சோகம் மாந்த்ரீகனின் கதை போன்ற நெஞ்சை தொடும் ஒரு கதை\n4. டிடேக்டிவ் / சிறுவர்களை கவர கெக் தீவின் மன்னன் என சிறுவர்கள் அந்த அநாதை விடுதியில் இருந்து தப்பி சென்று தீவில் வாழ்வார்களே அது போல சிறுவர்கள் சாகசங்கள் )\n7. வீர சாகசம் (அட்வென்ச்சர் )\nஇவைகளில் போட்டால் ஒரு கலவை கிடைக்கும் என்பது எனது எண்ணம் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 24 March 2014 at 09:32:00 GMT+5:30\n// அதற்காக அவர்களது அத்தனை படைப்புகளும் அட்டகாசம் என்றும் சொல்லிட மாட்டேன் ; அபத்தமாய்த் தோன்றியதொரு பூதம் - ராட்சச மிருகங்கள் - பாணியில் ஒரு கதைத் தொடரைப் பார்த்து பேந்தப் பேந்த முழித்தேன��� 'இது எங்களது bestsellers பட்டியலில் உள்ள தொடராக்கும்; இது வரை மொத்தம் 30 லட்சம் ஆல்பங்கள் இந்தத் தொடரில் விற்பனை ஆகியுள்ளது' என்று அவர்கள் சொல்லிய போது - 'ஹி..ஹி' ..தான் பதிலாக்கிட இயன்றது எனக்கு 'இது எங்களது bestsellers பட்டியலில் உள்ள தொடராக்கும்; இது வரை மொத்தம் 30 லட்சம் ஆல்பங்கள் இந்தத் தொடரில் விற்பனை ஆகியுள்ளது' என்று அவர்கள் சொல்லிய போது - 'ஹி..ஹி' ..தான் பதிலாக்கிட இயன்றது எனக்கு இது போன்ற கண்மூடித்தனமான காமிக்ஸ் நேசம் எதற்கு பயனாகிறதோ இல்லையோ ; அங்குள்ள பதிப்பகங்களை புதுப் புது பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்ள துணிந்திடச் செய்கிறது இது போன்ற கண்மூடித்தனமான காமிக்ஸ் நேசம் எதற்கு பயனாகிறதோ இல்லையோ ; அங்குள்ள பதிப்பகங்களை புதுப் புது பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்ள துணிந்திடச் செய்கிறது ஒரு தொடரின் கருவே - \"WHAT IF .. ஒரு தொடரின் கருவே - \"WHAT IF ..\nநிலவில் முதலில் கால் பதித்தது அமெரிக்கர்களாக இல்லாது ரஷ்யர்களாய் இருந்திருந்தால் - வரலாற்றின் போக்கு எப்படி மாறி இருக்கும் \nஅமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னெடி கொலை செய்யப்படாது போய் இருந்தால்..\n// இது தங்களின் ஜனவரி மாத அசுரர்களின் தேசத்தில் இருந்து \nஅந்த கிரேக்க சிறுமி கதை ஒன்றும் கூறினீர்களே ஓவியம் வண்ணம் அசத்துகிறது என்று இவைகளையும் சேர்க்கலாமே \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 24 March 2014 at 09:36:00 GMT+5:30\nஇவர்களுடன் ஒரே ஒரு சூப்பர் ஹீரோ ...\nஸ்பைடர், ஸ்பைடர் மேன் , பேட் மேன் , ஹீ மேன் , வேதாளன் , சோரோ , முக மூடி வீரன் பில்லி போல\nஉங்களுடைய யோசனை அற்புதமானதுதான். ஆனால் எடிட்டர் என்ன முடிவு செய்து இருக்கிறாறோ என்று தெரியவில்லையே.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 March 2014 at 19:21:00 GMT+5:30\nஆசிரியர் ஏறத்தாள இது போல ஏற்கனவே முடிவெடுத்திருக்கலாம் வரலாற்று கதைகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை ~ வரலாற்று கதைகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை ~ மேலும் அவர் ஏற்கனவே கூறிய கதைகளை சேர்த்திருப்பாரா இல்லையா என நினைவூட்டவே இந்த முயற்சி நண்பரே \nஅன்புள்ளம் கொண்ட ஆசிரியர் அவர்களுக்கு ....\nஒரு \" அப்பாவி \" காமிக்ஸ் ரசிகனின் கடிதம் இது .நீண்ட இடைவெளிக்கு பிறகு விட்டதை விட்டு இங்கே பதிவில் வந்து ஆஜர் ஆகியதற்கு மிக்க நன்றி .அட்டை படம் மிக அருமை .முன் ..,பின் அட்டை படம் மாறி வந்தால�� இன்னும் கலக்கலாக இருக்கும் என்பது என் தனி பட்ட எண்ணம் .இந்த வருட ஆரம்பத்தில் இருந்தே அட்டைப்படங்கள் ஒன்றுகொன்று போட்டி போட்டு கொண்டு வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை .ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது .வருட கடைசியில் சிறந்த அட்டைபடம் எது என்ற வினா தங்களிடம் இருந்து வரும் பொழுது இந்த வருடம் எங்கள் பதில் மிகுந்த சிரமத்திற்கு இடையில் தான் கண்டு பிடிக்க படும் என்பதும் மறுக்க முடியாத உண்மை .ஏப்ரல் இதழை மறவாமல் 4..,5 ம் நாளுக்குள் அனுப்பினால் மிகுந்த சந்தோசம் அடைவோம்.\nஅடுத்து மீண்டும் \" மொழி ஆக்க போட்டி \" வைத்து நண்பர்களின் திறமையை வளர்ப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி தான் .ஆனால் முழு நீள கதைக்கு நண்பர்களின் \" மொழி ஆக்க போட்டி \" வைப்பதில் எனக்கு உடன் பாடு இல்லை .முன்னர் இந்த 3 ,4 பக்க மொழி ஆக்க போட்டி வைத்த போதே பல கண்டன குரல்கள் இங்கே எழுந்தன .லயன் காமிக்ஸ் பெருமைய இந்த \" மொழி ஆக்கம் \" தான் .அதில் விளையாட வேண்டாம் என குரல்கள் ஒலித்தன .அந்த சமயத்தில் நண்பர் ஈரோடு விஜய் அவர்கள் \"உங்கள் நண்பர்களின் திறமைக்காக 3.., 4 ...பக்கம் சுமாரக இருந்தாலும் பொருத்து கொள்ள கூடாதா என வினவி இருந்தார் ...அவரின் வினாவில் உண்மை இருப்பதால் அந்த பிரச்சனை அதற்கு பிறகு எழ வில்லை .இப்பொழுது மீண்டும் ஒரு \" முழு நீள கதைக்கு \" என்று சொல்லி தயவு செய்து \" பிள்ளையார் சுழி \" போட வேண்டாம் .\nநண்பர் ரமேஷ் குமார் அவர்கள் சொன்னது போல லயனை விட சிறந்த மொழி ஆக்கம் அமையலாம் நண்பர்களின் மொழி ஆக்கம் என்பதும் உண்மை தான் .ஆனால் நண்பர்களின் மொழி ஆக்க கதையை படிக்க ஆரம்பிக்க போகும் நண்பர்கள் இது \" உள்ளூர் மொழி ஆக்கம் \" எப்படி இருக்குமோ என்ற எண்ணத்தில் தான் படிக்க ஆரம்பிப்பார்கள் .அந்த மன நிலையில் சிறந்த மொழி ஆக்கம் கூட சுமாராக தான் தோன்றும் .அதே சமயம் சுமாராக இருப்பின் எங்களால் எடுத்து சொல்ல முடியுமா உங்கள் மொழி ஆக்கத்தில் குறை இருப்பின் எடுத்து சொல்லலாம் .( தங்க கல்லறை மறுபதிப்பில் நடந்த கண்டன குரல்கள் நினைவில் இருக்கலாம் ) நீங்களும் புரிந்து கொள்வீர்கள் .அதே சமயம் வாசகர் படைப்பில் குறை இருந்து இங்கே சொன்னால் அது அவர் மனதை புன்படுத்தாதா உங்கள் மொழி ஆக்கத்தில் குறை இருப்பின் எடுத்து சொல்லலாம் .( தங்க கல்லறை மறுபதிப்பில் நடந்த கண்டன குரல்க��் நினைவில் இருக்கலாம் ) நீங்களும் புரிந்து கொள்வீர்கள் .அதே சமயம் வாசகர் படைப்பில் குறை இருந்து இங்கே சொன்னால் அது அவர் மனதை புன்படுத்தாதா ( சொல்ல பலருக்கு மனம் வராது என்பது தான் உண்மை ) .நீங்கள் வாசகர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் ..,ஆதரவுக்கும்....எங்கள் நன்றி எப்பொழுதும் உண்டு .அதே போல நண்பர்களின் திறமைக்கும் காமிக்ஸ் ரசிகர்கள் அனைவரும் தலை வணங்குகிறோம். ஆனால் அது ஒரு 3..4 ...பக்க சிறு கதைக்கு அளித்து ஊக்க படுத்துங்கள் . இது \" பரீட்சை காலம் \" தாம் . தாங்களும் \"பரீட்சை\" வைக்கலாம் .ஆனால் தயவு செய்து \" விஷ பரீட்சை \" வேண்டாம் என்பதே எங்கள் வேண்டுகோள் .\nஇந்த அப்பாவியின் கடிதம் முழு நீள கதை மொழி ஆக்க போட்டிக்கு கலந்து கொள்ள நினைத்திருக்கும் நண்பர்களுக்கு வருத்தத்தை அளித்து நீ அப்பாவியா ...அடப்பாவியா என்ற என்ணத்தை அளிக்கலாம் .அவர்களிடம் மனதார நான் \" மன்னிப்பையும் \" நான் கோரி கொள்கிறேன் .லயன் குழுமத்தின் மிக சிறந்த வளர்ச்சிக்கு வித்திட்ட இந்த \" மொழி ஆக்கத்தில் \" விளையாட வேண்டாம் என்பதே எங்கள் முதல் நோக்கம் நண்பர்களே ...நன்றி ...\nநானும் நண்பர் பரணியின் கருத்துக்களை வழிமொழிகிறேன். முழு நீஈஈஈஈஈள கதை மொழிபெயர்ப்பு வாய்ப்பு என்ற அடுத்த கட்ட முயற்சியை கோடை மலரிலோ அல்லது தீபாவளி மலரிலோ செயல் படுத்தலாம் என்பது என் கருத்து சார் .\n// மொழி ஆக்க போட்டிக்கு கலந்து கொள்ள நினைத்திருக்கும் நண்பர்களுக்கு வருத்தத்தை அளித்து நீ அப்பாவியா ...அடப்பாவியா என்ற என்ணத்தை அளிக்கலாம் .அவர்களிடம் மனதார நான் \" மன்னிப்பையும் \" நான் கோரி கொள்கிறேன் .//\n லயன் 30ஆவது ஆண்டுமலர் ஒரு Rare Milestone என்பதால் அதில் ரிஸ்க் எடுக்கவேண்டாம் எனத் தெரிவிப்பது நியாயமான point'தான் அடப்பாவி ரகமல்ல\nநீங்கள் என்றுமே அப்பாவிதான் பரணிதரன்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 March 2014 at 21:11:00 GMT+5:30\n//நீங்கள் என்றுமே அப்பாவிதான் பரணிதரன்//\nஆசிரியர் ஒன்றாம் தேதிக்கு வீட்டுக்கே அனுப்பி விடுவார் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 March 2014 at 21:12:00 GMT+5:30\nஆங்கில (Magic) மற்றும் ஒரிஜினல் இத்தாலிய (Magico) பெயர்களை கலவையாக உபயோகிப்பது நல்ல யோசனை எஞ்சி நின்றவனின் கதை - புது வருடத்தில் இது வரை வந்த இதழ்களை விட நான் அதிகம் எதிர்பார்க்கும் இதழ் எஞ்சி நின்றவனின் கதை - ���ுது வருடத்தில் இது வரை வந்த இதழ்களை விட நான் அதிகம் எதிர்பார்க்கும் இதழ் அட்டையில் நம் ஓவியர், ஷெல்டனை சிறப்பாக வரைந்திருக்கிறார் அட்டையில் நம் ஓவியர், ஷெல்டனை சிறப்பாக வரைந்திருக்கிறார் புதிய இணைய விற்பனை தளத்தில் Combined Shipping வசதி உண்டா புதிய இணைய விற்பனை தளத்தில் Combined Shipping வசதி உண்டா ஃபில்லர் மொழிபெயர்ப்பில் சிறப்பாக செயல்படும் மூவருக்கு, லயன் 30வது ஆண்டு மலரில் முழுநீளக் கதைக்கு மொழிபெயர்ப்பு செய்திடும் வாய்ப்பு என்பது ஆர்வத்தை தூண்டிடும் விஷயம் ஃபில்லர் மொழிபெயர்ப்பில் சிறப்பாக செயல்படும் மூவருக்கு, லயன் 30வது ஆண்டு மலரில் முழுநீளக் கதைக்கு மொழிபெயர்ப்பு செய்திடும் வாய்ப்பு என்பது ஆர்வத்தை தூண்டிடும் விஷயம்\nலயன் 30ஆம் ஆண்டு மலரில் மொழி பெயர்ப்பு வாய்ப்பை பெறவிருக்கும் அருமை நண்பர் கார்த்திக் சோமலிங்கா அவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ;-)\nகொஞ்சம் கொஞ்சமா இப்போர்ந்தே உண்டியல்ல காசு போடுங்க கார்த்திக். ஈரோடு புத்தகத் திருவிழால மட்டன் பிரியாணி ட்ரீட் தரதுன்னா ச்சும்மாவா அதுவும் லெக்பீஸோட\n******மட்டன் பிரியாணி ட்ரீட் தரதுன்னா ச்சும்மாவா அதுவும் லெக்பீஸோட ************ தேர்தல் போது இதெல்லாம் கூடாது\nBeef பிரியாணி வித் லெக் பீஸ் :-)\nSnake பிரியாணி வித் லெக் பீஸ் :-)\nSnake பிரியாணி வித் லெக் பீஸ் :-).........................உங்க ஊரு பாம்புக்கு கால் இருக்க என்ன \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 March 2014 at 21:07:00 GMT+5:30\nகோயம்புதூரில் பம்புக்குத்தான் கால் இருக்காது மந்திரியாரே யாராவது காலை பயன் படுத்தி கொள்ளும் \nஓ. கா. உடம்புக்கு ஆ\nKBT மு.க.மொ.பெ. எனது ஆர்வத்தை மட்டுமே தூண்டியது உங்களில் பலருக்கு அது பசியையும் சேர்த்துத் தூண்டி இருப்பதை என்னால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை உங்களில் பலருக்கு அது பசியையும் சேர்த்துத் தூண்டி இருப்பதை என்னால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை சரி விடுங்கள்.... போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் விஜயன் சாரே கம்பெனி செலவில், தேர்தல் முடிந்த பிறகு பிரியாணி வாங்கித் தருவார்... டோன்ட் வொர்ரி சரி விடுங்கள்.... போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் விஜயன் சாரே கம்பெனி செலவில், தேர்தல் முடிந்த பிறகு பிரியாணி வாங்கித் தருவார்... டோன்ட் வொர்ரி\n'ஃபில்லர்' கதையை சிறப்பாக மொழிபெயர்க்கும் மூவருக்கு, 'ஃபுல்(லர்)' கதையை மொழிபெயர்க்கும் வாய்ப்பு பரிசு\nசரி... ஓகே... ஆனால், அந்த முழுக்கதை மொழிபெயர்ப்பில் வெற்றி பெறுபவருக்கு என்ன பரிசு\nரைமிங்காக, 'வில்லர்' கதையை மொழிபெயர்க்கும் வாய்ப்பு பரிசு - என்று கமெண்டி, அந்த கடிதக் 'கில்லர்' பார்ட்டியை மேலும் டென்ஷன் படுத்த வேண்டாமே ப்ளீஸ்\n//தேர்தல் போது இதெல்லாம் கூடாது //\nபிரியாணி தானே கூடாது... தேர்தல் ஸ்டைலிலேயே நான் கேட்கிறேன்... முழுக்கதைக்கான பரிசு என்னவென்று, எடியிடம் கேட்பீர்களா... நீங்கள் கேட்பீர்களா நீங்கள் கேட்பீர்களா\nநாடோடி ரெமி தான் .........வேறென்ன\n//லயன் 30வது ஆண்டு மலரில் முழுநீளக் கதைக்கு மொழிபெயர்ப்பு செய்திடும் வாய்ப்பு என்பது ஆர்வத்தை தூண்டிடும் விஷயம்\n1. இந்த வருடம் இதுவரை வந்ததில் இந்த அட்டை சுமார் தான். ஷெல்டன் முகம் எதோ ரொமாண்டிக் லுக் குடுக்கற மாத்ரி தான் இருக்கு. (இந்த வருடத்தின்) வழக்கம் போல் ஒரிஜினலே பயன் படுத்தி இருக்கலாம்..\n2, KBT - சீசன் 2014 - துண்டு போட்டாயிற்று. Am waiting\nநம்ம சிவசுப்ரமணியன் இருக்காரில்ல சிவசுப்ரமணியன்... அவர் உங்ககிட்ட என்ன கேட்கச் சொல்றார்னா... ம்... வந்து... \"அந்த 500 புத்தகங்கள் பத்திரமா இருக்கா\"னு அழுத்தமா கேட்கச் சொன்னார்.\n(அவரு கேட்கச் சொன்னாரு, நான் கேட்டேன்... அவ்ளோதான் மற்றபடி 'காமிக்ஸ் லைப்ரரி' பற்றியெல்லாம் நான் பேசமாட்டேன்பா மற்றபடி 'காமிக்ஸ் லைப்ரரி' பற்றியெல்லாம் நான் பேசமாட்டேன்பா\nகாமிக்ஸ் நூலகம் குறித்து பூனையார் (பார்க்க: ப்ரொபைல் போட்டோ) மைண்ட் வாய்ஸ்-இல் மட்டும் பேசாமல் அழுத்தமான பதிவொன்றும் இடலாமே,என்று தான் சொன்னேன்,விஜயன் சார்.\nகாமிக்ஸ் நூலகம் - எந்த நிலையில் உள்ளது என தெரிந்து கொள்ளும் எனது ஆவலும் தான் காரணம்\nஒ அப்ப 500 புக் குடுத்து அவர் அவர்தானா\nமகா சிவராத்திரி அப்போது ஆபிசுக்கு போன் பண்ணி கேட்டபோது இன்னும் லைப்ரரி ஆரம்பிக்க வில்லை என்று சொன்னார்கள்.\n// 500 புக் குடுத்தது அவர்தானா //\nபுதுசு புதுசா கிளப்பி விடுறீங்களே... 'அது' இவர் இல்லைங்க. :)\n// ஒ அப்ப 500 புக் குடுத்து அவர் அவர்தானா //\n நான் ரத்தபடலம் 1-18,சாத்தான் வேட்டை போன்ற புத்தகங்களை கூட வாங்க தவறிய NBS வாசகன் தான்,நண்பரே\nஉங்களின் வருத்தமும், தேவையும் புரிகிறது. அந்த 500ல் இரத்தப்படலமும். சாத்தான் வேட்டையும் உங்களுக்கு. மற்றவை எனக்கு. சந்தோசம��� தானே\nரத்த படலம் கூட வண்ணத்தில் திரும்ப வந்தால் படித்திடலாம் (பேராசை), ஆனால் டெக்ஸ்-இன் சாத்தான் வேட்டை படித்திட காமிக்ஸ் நூலகம் வந்தால் தானே முடியும்\n500-ஐ கைபற்றிடலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையோ\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 March 2014 at 19:22:00 GMT+5:30\nஓ சாரி நண்பரே. இடப் பிரச்னை மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள்தான் லைப்ரரி தொடங்க தாமதமாக இருக்கலாம்.\n// இடப் பிரச்னை மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள்தான் லைப்ரரி தொடங்க தாமதமாக இருக்கலாம்//\nஇடப்பிரச்சனை என்பதை விட பாதுகாப்பு பிரச்னை என்பது சரியான காரணமாகத் தோன்றுகிறது\nகுறிப்பு: பாதுகாப்பு ஏற்பாடுகளை ஈரோடு விஜய் மற்றும் ரமேஷ் குமார் இருவர் கையில் குடுத்து விடலாமே\n// பாதுகாப்பு ஏற்பாடுகளை ஈரோடு விஜய் மற்றும் //\nகீழ்காணும் பொருட்கள் பாதி விலைக்கு:\n* 'வாரி வழங்கும் வள்ளல் எடிட்டர் அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றி' என்று எழுதப்பட்ட ஒரு போர்டு.\nலயனை வளர்த்து திகில் கையில கொடுத்த மாதிரி ஆயிடுச்சே\n1.கண்ணாடி பெட்டிக்குள்ள வச்சு பூட்டுங்க ....தினமும் ஒரு பக்கம் மட்டும் பார்வைக்கு வைங்க.....\n2.எல்லாத்தையும் செராக்ஸ் பண்ணி ஒரு அறை முழுவதும் ஒட்டி வைங்கோ...........நாங்க நின்னுகிட்டே படிச்சுகிறோம்\n3. பூனைகள் ஜாக்கிரதை.... போர்டு வச்சுடுங்க\nராஜ், சிவா, விஜய், மந்திரி பற்றி நான் மிகவும் உயர்வாக எண்ணி இருந்தேன். ஆனால் இந்த பதிவை படித்தவுடன் அந்த எண்ணத்தில் மண் விழுந்து உள்ளது.\nநீங்கள் பல துறைகளில் சிறந்து விளங்குபவர்கள், சமுக அந்தஸ்துடன் வாழ்பவர்கள் ஆனால் நீங்கள் புத்தக திருட்டை பற்றி பேசுவது என்பது மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. உங்களிடம் இந்த வார்த்தைகளை நான் சிறிதளவும் எதிர்பார்க்கவில்லை. இந்த பதிவை படிக்கும் நபர்கள் உங்களை பற்றி என்ன நினைப்பார்கள். உங்கள் கவுரவத்தை நீங்கள் காப்பாற்றிக் கொள்ள, திருத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள். அவ்வளவுத்தான் நான் சொல்வது.\nஊருக்கு (நமது காமிக்சுக்கு) ஒரு திருடன் போதும். அது நானாகவே இருந்துவிட்டு போகிறேன்.\nஅதனால் வரும் பழிச்சொல்லை நானே ஏற்றுக் கொள்கிறேன். ஒரு வேண்டுகோள் அடுத்தவர் பிழைப்பில் மண் அள்ளி போட வேண்டாம் என்பதை மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nசிவகாசியில் தொடங்கவுள்ள காமிக்ஸ் லைப்ரேரிக்கு தொடக்க நாள் இரவு மட்டும் இரவு காவலாளியாக என்னை நியமனம் செய்த நமது எடிட்டருக்கு கோடானு கோடி நன்றி........ நன்றி............. நன்றி............\nஒய்யார கொண்டயாம் தாழம் பூவும் .....\nஉள்ள இருக்குமாம் ஈரும் பேணும்............\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 March 2014 at 19:23:00 GMT+5:30\n//இதோ ஏப்ரலின் \"சற்றே குண்டு\" புக்கின் அட்டைப்படம் + ட்ரைலர் \"குண்டு புக்கின்\" காதலர்களுக்கு தொடர் மாதங்களில் இது போல் இதழ்கள் வெளியாவதில் குஷி இருக்கலாம் - but நமது விற்பனையாளர்கள் என்ன அபிப்ராயப்படுகின்றனர் என்பதான feedback - தொடரும் நாட்களில் தான் நமக்குக் கிட்டும். கடைகளில் விற்பனைக்கு ரூ.60 விலையிலான சிங்கள் இதழ்கள் சற்றே சௌகரியமாய் இருப்பதாக இந்தாண்டின் துவக்கம் முதலாய் முகவர்கள் மூலம் கேட்டுத் தெரிந்து வருகிறேன் ; அதே பாணியில் ரூ.120-க்கும் சிக்கலின்றி வரவேற்பு கிட்டிடும் பட்சத்தில் தலை தப்பித்து விடும் //\nநாம் இப்போது விற்பனயாலர்களுக்கு பணம் கொடுத்த பிறகுதான் கொடுக்கிறோம் (மாற்றி இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்)\nரூ 180 ரெண்டு புத்தகங்களுக்கு எனும்போது 50 காப்பிகள் வாங்க ரூ 9000 ஐ அவர் எடுத்து வைக்க வேண்டும். அதே சமயம் ரூ 120 (ரெண்டு புத்தகம்) எனும்போது கம்மியாகத்தான் அவர் செலவளிக்க வேண்டி ருக்கும். அதற்காக அவர்கள் ரூ 120 கே ரெண்டு புக்கா போடுங்கள் என்று சொல்ல வாய்ப்பு இருக்கிறது.\nஆனால் ரூ 60 எனும்போது நிறைய பேர் வாங்க வாய்ப்பு கிடைக்கும். எனவே ரெண்டையும் கலந்தே போடுவது நல்லது. ஒரு 60 ரூ புக் மற்றும் ரூ 120 புத்தகம் அல்லது மூன்று 60 ரூ புத்தகம் என்று போடலாம் (ஹி ஹி )\n// இம்மாத அட்டைப்படம் நம் ஓவியரின் கைவண்ணமே ; //\n நமது ஓவியர் திரு.மாலையப்பன் அவர்களின் கைவண்ணம் நாளுக்கு நாள் மெருகு கூடிக்கொண்டே போகிறது. சூப்பர் சார்அவர் ஓவியங்களுக்கு தற்போது ஏதோ ஒரு வகையில் கணினி தொழில் நுட்ப்பத்தின் உதவியை பயன்படுத்துகிறார் எனபது என் கணிப்பு. ஓவியங்களின் பின்னணியை வழக்கம் போல ஏதாவது ஒரு ஏனோ தானோ பாணியில் வண்ணங்களை கொண்டு நிரப்புவதை விடுத்து, அப்படியே FG ஓவியத்துக்கு பொருத்தமான வகையில் ஒரு BG ஓவியத்தையும் தயார் செய்து இரண்டையும் இணைத்தால் நாமும் INDUSTRIAL STANDARD டுக்கு மிக நெருக்கத்தில் வந்து விடுவோம். :-)\n//இம்மாதம் ......... ஒரு ஹீரோவெனில் - ஓவியரும் இணையானதொரு ஹீர�� என்றே சொல்லல்லாம் \nஆஹா...படிப்பதற்கு எவ்வளவு இனிமையாக உள்ளது.இந்த கருத்தை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு புத்தகத்தின் வெளியீட்டின் முன்பும் ஆசிரியர் வெளியிடவேண்டும் எனபது எனது ஆசை. நான் ஒரு அரசியல்வாதியாக இருந்திருந்தால் மேடை போட்டு மைக் பிடித்து ஆசிரியரை முன்னே நிற்கவைத்து \"நீங்கள் செய்வீர்களா....... நீங்கள் செய்வீர்களா.....\" என்று கேட்டிருப்பேன்.: -)\n//முழுக்க முழுக்க ஜூனியர் எடிட்டரின் முயற்சியில் அரங்கேறியுள்ள இந்த விற்பனைத் தளம் //\n//முழுக்க துணை ஆசிரியர் பிரகாஷ் + நம் வாசக நண்பர் துரை பிரசன்னாவின் கைவண்ணமாக இருக்கும் \nதிரு.விக்ரம்,திரு.பிரகாஸ்,திரு.துரை பிரசன்னா உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள் இரண்டு வெவ்வேறு முயற்சிகளை என்பதை விடுத்து, இணைந்து செயல்பட்டால் வெளிப்படும் ஆக்கம் இன்னமும் சிறப்பாக இருக்கும் அல்லவா\n//KBT - சீசன் 2014-ஐத் துவங்கலாம் போல் தோன்றுகிறது \n//இந்தாண்டின் லயன் ஆண்டுமலரில் இடம்பிடிக்கவிருக்கும் ஏதேனும் ஒரு முழுநீளக் கதைக்கு மொழிபெயர்ப்பு செய்திடும் வாய்ப்பு தரப்படும் \nஆசிரியர் நம் மேல் வைத்துள்ள அளவு கடந்த அன்பும் நம்பிக்கையின் வெளிப்பாடாகவுமே இந்த அறிவிப்புகளை பார்கிறேன். சில நண்பர்கள் இங்கே \"இது ஒரு வேண்டாத முயற்சி\" என்பதை போல் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்கள். இது சொதப்பினால் என்னாவது என்பதே அவர்களின் பயம். இந்த மொழிபெயர்ப்பை யார் செய்தாலும் அதில் தரம் இருந்தால் மட்டுமே ஆசிரியர் அதை அனுமதிக்காப்பபோகிறார். தரம் இல்லாத மொழிபெயர்ப்புகள் வந்தால் நிச்சயம் அவை வெளியிடப்படப்போவதில்லை. இதை நாம் அனைவரும் அறிந்ததே. பிறகு எதற்கு இந்த பயம் நம் மேல் ஆசிரியர் நம்பிக்கை வைத்துள்ளதை போல,ஆசிரியரின் மேல் நாமும் நம்பிக்கை வைப்போம் நண்பர்களே நம் மேல் ஆசிரியர் நம்பிக்கை வைத்துள்ளதை போல,ஆசிரியரின் மேல் நாமும் நம்பிக்கை வைப்போம் நண்பர்களே இங்கே இன்னொன்று ,நமது சக நண்பர்களின் படைப்புகளை படிப்பது ஒரு மகிழ்ச்சி என்றால் மொழிபெயர்ப்பில் வேற்றொரு புதியவிதமான SPICE கலவை நமக்கு கிடைப்பது மற்றொன்று. lets give it a try folks\nஎனது சமீபத்திய பணிசுமை/பயணங்கள் காரணமாக அட்லாண்டாவில் ஆக்ரோசத்தை கூட இன்னமும் படித்துமுடிக்க முடியவில்லை.sorry\nKBT - சீசன் 2014னின் பார்வையாளனாக இருந்து encourage செய���து ஆக்கங்களை ரசிப்பதில் எனது பெரும் பங்கு இருக்கும் என உறுதிபட கூறிக்கொள்கிறேன். ; -)\nஒரிஜினல் பெயரான \"மேஜிக் விண்ட \" தனை அப்படியே பயன்படுத்திடுவது தேவலை என்ற முடிவுக்கு வந்துள்ளேன்\nபின்னட்டையில் வந்துள்ள \"ஆக் ஷன் காமிக்ஸ் ஹீரோக்களுள் இவர் ஒரு தனி ரகம்\" வாசகம் கற்பனை வறட்சியை காட்டுகிறது. ஷேல்டனுடைய ஹீரோ இமேஜேய் தூக்கி நிறுத்துவதற்கு பதில் \"அவனா நீ வாசகம் கற்பனை வறட்சியை காட்டுகிறது. ஷேல்டனுடைய ஹீரோ இமேஜேய் தூக்கி நிறுத்துவதற்கு பதில் \"அவனா நீ \" என்பதை போல ஏதோ ஒரு நகைசுவை உணர்வை இந்த வாசகம் தூண்டி விடுகிறது. :-)\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 March 2014 at 19:25:00 GMT+5:30\nபின் அட்டைப்படம் மிகவும் அற்புதமாக இருக்கிறது. உலகத்தரம் நம் உள்ளங்கையிலும் கூட ஒயிலாய் ஊஞ்சலாடும் என்று, இந்த பின் அட்டை நம்மிடம் சத்திய பிரமாணம் செய்கிறது. என்னுடைய favorite ஹீரோக்களில், லார்கோ வின்ச்/ற்கு பிறகு இரண்டாவதாக இடம் பெரும் ''வேயன் ஷெல்டன்'' நம் காமிக்ஸ் ரசனைக்கு ஒரு பூஸ்ட் ; அவரின் வருகை பாலைவனச் சோலையாய் - ஏப்ரல் வெம்மையை தவிர்க்கும் என்ற நினைப்பில் நொடிகள் தோறும் இங்கு யுகமாய் நகர்கின்றன :(\nமீண்டும் இப்பொது தான் ஜெரோம் கதை எடுத்து படிதேன் ....\nஅதில் உள்ள ஆசான் முன்னுரையை இப்பொழுது படிக்கவில்லை.........\n1. மொழிபெயர்த்த பின் ஒன்றரை வருஷம் மேஜை மீது தூங்கிய புத்தகம்....\n2.ஆர்ப்பாட்டம்,அதிரடிஇல்லாதவர் ,சோடாபுட்டி,சோப்ளாங்கி என்ற வர்ணனை\nஒரு வேலை இப்படி அறிமுக படுத்தி இருந்தால் .......\n௦.ஒன்றரை என் கண்ணில் ஏன் படாமல் போனதோ தெரியவில்லை\n3.அவரது காதலியும் இனைந்து துப்பறியும் முதல் கதை.....\nநீங்க இப்படியெல்லாம் பேசினதே இல்லையே மாஸ்டர்\nநீங்க எப்பவுமே இப்படித்தான் மாஸ்டர்\nஇது தான் என் முதல் விமர்சனம் ஹிஹி\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 March 2014 at 19:25:00 GMT+5:30\n அல்லது 30/ம் ஆண்டு மலர் அறிவிப்பு விளம்பரங்களை வரவேற்பதா என்று தெரியவில்லை. ஏனென்றால் இரண்டுமே மனதை கொள்ளை கொள்ள செய்பவை.\nகேபிடி சீசன் 2014 போட்டி வரவேற்கத்தக்கது. ஆனால் அறிவித்திருக்கும் பரிசுதான் விசப்பரீட்சை என்று தோன்றுகிறது. வாசகர்களுக்கு பரிசாக தங்களுடைய பழைய புத்தகங்களை தர விருப்பமில்லையெனில்,\nநான் பொக்கிசமாக போற்றி பாதுகாத்து வரும் 2 புத்தகங்களை பர��சாக தர பெருந்தன்மையுடன் முன்வருகிறேன்.\n///////////////மனதில் மிருகம் வேண்டும்///////////////ஒரு சிப்பாயின் சுவடுகள்///////////////////\nஇந்த பரிசு அறிவிப்பை கண்டு உள்ளம் மகிழ்ந்து கோடிக்கணக்கான ரசிகர்கள் போட்டி களத்தில் குதிப்பார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்\nவயதில் பெரியவரான அந்த ஹீரோவை சற்று மரியாதையுன் ஷெல்டர் என்றே அழைக்கலாமே... :P\nஅந்த மரியாதை டைகருக்கு மட்டுமே உரித்தானது நண்பரே\nபெரிய வயதில் டைகர், இளவயதில் டைகன்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 March 2014 at 19:26:00 GMT+5:30\nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nபுதிதாய் ஒரு தொப்பித் தலையன் \nநண்பர்களே, வணக்கம். இந்த ஒற்றை வாரத்தில் ஈ டீக்கடையில் ஞான் ஆத்துவதை விடவும் ஜாஸ்தியாய் டீ ஆத்தும் கடமை நிங்களுக்குள்ளது \nநண்பர்களே, வணக்கம். நாட்களும், வாரங்களும் தடதடவென ஓட்டமெடுப்பது போலத் தோன்றுவது எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை \nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nநண்பர்களே, வணக்கம். 'ஜென்டில்மேன்' படத்தில் ஊஞ்சலில் குந்தியபடிக்கே ஒரு க்ளாஸ் டீயை பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்திடும் செந்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2017/05/30-2017.html", "date_download": "2021-01-16T23:34:09Z", "digest": "sha1:EVF5QM26QOFYJEHP5BBST6OP24SCM23F", "length": 9645, "nlines": 163, "source_domain": "twit.neechalkaran.com", "title": "30-மே-2017 கீச்சுகள்", "raw_content": "\nபாருங்கடா தகுதி இல்லாதவங்களுக்கு ஒட்டு போட்டு தமிழ்நாட்டை என்ன பண்ணி வச்சிருக்கீங்கனு கோயமுத்தூர்க்கு வந்த சோதனை... https://video.twimg.com/ext_tw_video/868983451306819584/pu/vid/312x180/7WTR2vNKBOIp6nz4.mp4\nசாமி சொல்றதில்ல எனக்கு கோவில் கட்டுங்கன்னு அவரே(தல) ரசிகர் மன்றம் கலைச்சாலும் பக்தர்கள் எங்களுக்கு - @studio9_suresh https://video.twimg.com/ext_tw_video/869017814920822786/pu/vid/638x360/aKFhba8nz1YaZ0NJ.mp4\nஇந்த திராவிட நாடுலாம் ட்விட்டர் ட்ரெண்டிங்கோட வச்சுக்கனும்.. இதே பழக்கத்துல முல்லை பெரியாறு பக்கம் வந்துற கூடாது -… https://twitter.com/i/web/status/868905502813507584\nஆடு மாடு மேலே உள்ள பாசம் ஆதார் கார்டு வாங்கச் சொல்லி கேட்கும்… ஏ பல்லேலக்கா பல்லேலக்கா ங்கொம்மாலக்கா ங்கோத்தாலக்கா http://pbs.twimg.com/media/DA-g5BuUAAEpTWP.jpg\nதனி நாடாயிட்டா சீனாகாரன் வந்து ஹார்பர்லாம் கட்டி தருவான்..அதை பாத்து கடுப்புல இந்தியாவும் கட்டி தரும்..ஆக இலங்கைமாதிரி உழைக்காமலே தின்னலாம்💪\nதிருமுருகன் காந்தி பேசுனா பிரிவினை வாதிங்கிறீங்க, கேரளாக்காரன் திராவிட நாடுன்ன��� ஓடி போய் \"சூப்பர் சேட்டா\"ங்கிறீங்க.. யாருடா நீங்கெல்லாம்..\nபாஜகவுக்காகனு இல்ல… பொதுவாவே வடக்கத்தியானுகளுக்கு இப்பிடி ஒரு பூச்சாண்டி காட்டி பதட்டத்துலயே வெக்கறது அவசியம் #DravidaNadu\nமாடு விற்பனைத் தடைகளை மத்திய அரசு கொண்டு வந்ததன் விளைவு, தமிழகம் மறந்த திராவிட நாட்டைக் கேரளம் இப்போது நினைவுபடுத்துகின்றது. #dravidanadu\nரஜினிகாந்த் : கோமாதா நல்லவேளயா நீ வந்து இவனுங்கள்ட்டருந்து என்ன காப்பாத்துன 😂 http://pbs.twimg.com/media/DA-S1__XoAIajfv.jpg\nமாட்டிறைச்சி சட்டத்திற்கெதிராக கேரளா கர்நாடகா,பாண்டி CMகள் தனிச்சட்டம் இயற்றமுடிவு ம்,நமக்குதா இப்டிசோத்துல உப்புபோட்டு திங்ற CMவாய்கலியே\nIT வேலையை உதறித் தள்ளிவிட்டு சொந்த தொழில் செய்யும் இளைஞர். காரணம் அவரே கூறுகிறார் கேளுங்கள் https://video.twimg.com/ext_tw_video/869016883818881024/pu/vid/322x180/StEbrHvRHd1GpGE-.mp4\nமாடுதானடா வெட்டக்கூடாதுன்னு சொன்னேன்..அதுக்கு தனி நாடு வரை போயிட்டீங்களேடா.. http://pbs.twimg.com/media/DA7eE73UAAAgC5w.jpg\nராஜாராணி மாதிரியான காதல் படத்தை எடுத்த எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை தந்த விஜய் அண்ணாதான் #தெறி வெற்றிக்கு காரணம்-அட்… https://twitter.com/i/web/status/869099323262287872\n\"உன்னை எட்டி உதைக்க \"பல\" கால்கள் இருந்தாலும்👣👣 உன்னை தட்டி கொடுக்க \"சில\" கைகளை தக்கவைத்துக் கொள்👋👋\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/166355", "date_download": "2021-01-17T00:06:54Z", "digest": "sha1:X3GACZW5MDSLH67XARW3IQUFIZXE2YVT", "length": 6577, "nlines": 61, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "அரசாங்கம் மாறினாலும் கோரிக்கை மாறாது – சிவாஜிலிங்கம் | Thinappuyalnews", "raw_content": "\nஅரசாங்கம் மாறினாலும் கோரிக்கை மாறாது – சிவாஜிலிங்கம்\nஐ. நா. மனித உரிமை பேரவையின் முக்கிய போர் குற்றவாளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் ஜனநாயக கொள்கை தொடர்பில் பேசுவது வியப்பாகவே காணப்படுகின்றது என வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜி லிங்கம் தெரிவித்தார்.\nஅவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,\n2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிவாகை சூடலாம் என்ற மமதையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபாய ராஜபகஷ தமிழ் மக்களின் ஆதரவினை பெற ஜனநாயகம் பற்றி பேசுகின்றனர். ஐ. நா மனித உரிமை பேரவையின் முக்கிய போர் குற்றவாளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் ஜனநாயக கொள்கை தொடர்பில் பேசுவது வியப்பாகவே காணப்படுகின்றது.\nகடந்த காலத்தில் இடம்பெற்ற வன்கொடுமைகளை த���ிழ் மக்களால் மறக்க முடியாது. இன்றும் பல விடயங்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலே பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.\nவடக்கு, கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் உரிமைகனை பாதுகாக்கும் அரனாகவே தமிழ் தேசிய தேசிய கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர். அரசாங்கத்திடம் போலியான அபிவிருத்திக்களை நாம் கோரி நிற்கவில்லை நிரந்தரமான உரிமைகளை மாத்திரமே கேட்டு நிற்கின்றோம். என்பதை தெற்கு அரசியல்வாதிகள் புரிந்துக்கொள்ள வேண்டும். மறுபுறம் வடக்கு அரசியல்வாதிள் தொடர்பில் விமர்சனங்களை தெரிவிக்கும் உரிமையும் இவர்களுக்கு கிடையாது ஏனெனில் நாங்கள் சுயநல அரசியலை மேற்கொள்ளவில்லை.\nவடக்கு மக்களின் அரசியல் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் வடக்கிற்கு தெற்கு அரசியல்வாதிகள் வந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினரையும், வடமாகாண சபை உறுப்பினர்கள் தொடர்பிலும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசியல் செய்ய முற்படுகின்றமை நகைப்புக்குரியது . உண்மை என்ன என்ற விடயத்தை அறிய முடியாத மூடர்கள் அல்ல தமிழர்கள். அரசாங்கம் மாறினாலும் எங்களது கோரிக்கை என்றும் மாறாது என்றும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/172097", "date_download": "2021-01-17T00:10:07Z", "digest": "sha1:IOWZA6RBDZKFXAL75TR435HYVP7JTL56", "length": 9108, "nlines": 71, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் | Thinappuyalnews", "raw_content": "\nஉண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்\nஅனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்ந்தும் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தெரிவித்தார்.\nமன்னார் பிரஜைகள் குழுவில் இன்று வியாழக்கிழமை(20) காலை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் பிரஜைகள் குழுவின் செயல் திட்ட நிகழ்வு காரணமாக நேற்று புதன் கிழமை(19) அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் செ���்று அங்கு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை சந்தித்தோம்.\nதமது விடுதலையை முன் வைத்து அவர்கள் தொடர்ந்தும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நாங்கள் சென்ற பொது அவர்கள் சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து எங்களை வந்து சந்தித்தார்கள்.\nஅவர்களுடைய உடல் நலம் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றதை நாங்கள் அவதானித்தோம்.சக்தியை இழந்து மிகவும் வேதனைக்கு உள்ளானவர்களாக காணப்பட்டனர்.\nதமது விடுதலைக்கு முன் நின்று உழைக்குமாறும் எங்களிடத்தில் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nதாங்கள் சுமார் 9 வருடங்களுக்கு மேலாக சிறையில் உள்ளதாகவும், தற்போது பல்வேறு அரசியல் பிரமுகர்கள் தங்களை வந்து சந்தித்துள்ளதாக தெரிவித்தனர்.\nதாங்கள் எவ்வித விசாரனைகளும் இன்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இது வரை காலமும் தமக்கு எவ்வித விமோசனமும் கிடைக்கவில்லை என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nசுகவீனம் அடைந்துள்ள போதும் அவர்களுக்கு கை விலங்கிடப்பட்டே வைத்திய சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.அதனை அவர்கள் துயரத்துடன் எங்களிடத்தில் தெரிவித்துள்ளனர்.\nதங்களை விடுதலை செய்யாது விட்டாலும்,தங்களை புனர்வாழ்வுக்காவது அனுப்பும் படி கோரிக்கை விடுத்துள்ளனர். 12 அரசியல் கைதிகள் அங்கே இருக்கின்றார்கள்.அவர்களில் 3 பேர் மிகவும் சுகவீனமடைந்து உள்ளனர்.\nஅவர்களுக்கான நடவடிக்கைகள் எவையும் நீதிமன்றத்தின் ஊடாகவும் எடுக்கப்படவில்லை.சுமார் 102 நாட்களுக்கு அவர்களின் விசாரனைகளை தள்ளி வைத்துள்ளார்கள்.\nஅவர்களின் விடுதலைக்காக போராடுவதற்காகவே அல்லது கேட்பதற்காகவே யாரும் இல்லை என்ற ஆதங்கம் அவர்களிடத்தில் இருக்கின்றது.\nஇவர்களின் விடுதலைக்காக அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என அனைவரிடமும் மன்னார் பிரஜைகள் குழுவின் சார்பாக வினயமாக கேட்டுக்கொள்ளுகின்றோம்.\nகுறிப்பாக அரசியல் பிரமுகர்களை அனுகி அரசியல் கைதிகளின் விடுதலைக்காக இந்த நாட்டின் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன் வைக்க நாங்கள் தீர்மானித்துள்ளோம்.\nஇவர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி புனர்வாழ்வு வழங்க வேண்டும் என அரசினையும் அதனை சார்ந்துள்ளோரிடமும் நாங்கள் காத்கிரமாக கோட்டு நிற்கின்றோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/173483", "date_download": "2021-01-17T01:09:59Z", "digest": "sha1:EOS4G7UPDYW4RPCVPTZFOYIVSQHJGGOG", "length": 5051, "nlines": 63, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "யாழ்ப்பாணத்தில் ஏற்படவுள்ள பேராபத்து! | Thinappuyalnews", "raw_content": "\nயாழ் குடாநாடு முழுவதும் வெள்ளத்தினால் மூழ்கிப் போகும் அபாயம் உள்ளதாக சிரேஷ்ட பொறியாளர் ம.இராமதாசன் எச்சரித்துள்ளார்.\nசட்டவிரோத கட்டட நிர்மாணங்களால் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதுடன், நிலத்தடி நீரும் இல்லாமல் போகும் அபாயமுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பொறியிலாளர் கருத்து வெளியிட்டார்.\nகடந்த காலங்களில் யாழ்ப்பாண நகரத்தில், மாநகர சபையின் அனுமதியில்லாது பல்வேறு கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக வெள்ள நீர் ஓடுவதற்காக நிர்மாணிக்கப்பட்ட கால்வாய்கள் மூடப்பட்டுள்ளன.\nஇன்றும் யாழில்அனுமதியற்ற கட்டட நிர்மாணங்கள் பல முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇதனால், மழை காலத்தில் வெள்ளம் கடலுக்குச் செல்ல மு​டியாத போது, ஒட்டுமொத்த வெள்ள நீரும் பொம்மைவௌிப் பிரதேசத்திலேயே தேங்கும்.\nஇது தெரியாமல், அரசியல்வாதிகள் அங்கு குடியேற்றங்களை மேற்கொண்டுள்ளதால், இன்று அப்பகுதி மேடாக்கப்பட்டு குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் பெரும் மழை பெய்யும் பட்சத்தில் அப்பகுதி மக்கள் மாத்திரமன்றி, ஒட்டுமொத்த யாழ்ப்பாணமும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/09/gtalk-invisible.html", "date_download": "2021-01-17T00:28:52Z", "digest": "sha1:5NXJUBANCRR4KELGIEZZPYWSSCK6TJ4C", "length": 29131, "nlines": 443, "source_domain": "www.tamilvaasi.com", "title": "GTALK -ல் invisible-இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடித்து சாட் செய்யலாம்? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: gtalk, இ மெயில், இன்டர்நெட், சாட்டிங், சாப்ட்வேர், தொழில் நுட்பம்\nGTALK -ல் invisible-இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடித்து சாட் செய்யலாம்\nநண்பர்களே, நான் சொல்லப் போகும் டிப்ஸ் சிலருக்கு தெரிஞ்சிருக்கலாம், சிலருக்கு தெரியாமலும் இருக்கலாம். நாம் கூகிள் சாட்டில் நண்பர்களுடன் சாட் செய்ய வேண்டுமானால் அவர்கள் ஆன்லைனில் visible இல் இருந்தால் மட்டுமே முடியும். அவர்கள் invisible இல் இருந்தால் சாட் ���ெய்ய முடியாது என நினைக்கிறீர்களா முடியும், invisible ஆனால் online இல் இருந்தால் அவர்களை எளிமையாக கண்டறியலாம். அதற்கு நீங்கள் GTALK ஐ install செய்திருக்க வேண்டும்.\nGTALK மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக்குங்கள்.\nGTALKஇல் INVISIBLEஇல் இருப்பவர் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.\nஇங்கு நான் palsuvaitamil@gmail.com என்ற மெயில் ஐடி யை தேர்ந்தெடுத்துள்ளேன். அந்த ஐ டியில் கிளிக் செய்து தனி windowஆக ஓபன் செய்த பின்னர் அங்கு வலது மேல் மூலையில் உள்ள அம்புக்குறியை கிளிக் செய்த பின்னர் go off the record என்பதையும் கிளிக் செய்யவும்.\nஇப்போது சாட் பாக்ஸ்இல் palsuvaitamil is offline. You can still send this person messages and they will receive them the next time they are online. என காட்டும். இதை பார்த்தால் அந்த ஐடி offline இல் இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம். ஆனால் onlineஇல் invisible ஆக இருக்கிறாரா என்பதை அறிய ஒரு hai good morning என என்டர் செய்து பார்க்கலாம். கீழே palsuvaitamil@gmail.com is offline and can't receive messages right now. என்ற செய்தி வந்தால் அந்த ஐடி உண்மையிலே offlineஇல் இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம்.\nஆனால் கீழே உள்ள படத்தில் hai good morning என என்டர் செய்துள்ளேன். அனால் அந்த செய்திக்கு கீழே palsuvaitamil@gmail.com is offline and can't receive messages right now. என்ற செய்தி இல்லை என்றால் அவர் onlineஇல் ஆனால் invisibleஇல் இருக்கிறார். எனவே அந்த செய்தி காட்டவில்லை. அப்புறமென்ன, உங்கள் சாட்-க்கு பதில் வந்தால் உங்கள் சாட்-யை தொடரலாம்.\nநண்பர்களே, GTALKஇல் ஒருவர் ஆன்லைனில் இருக்கிறாரா, இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம் என தெரிந்து கொண்டீர்களா\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: gtalk, இ மெயில், இன்டர்நெட், சாட்டிங், சாப்ட்வேர், தொழில் நுட்பம்\nநண்பர்களே, தமிழ்மணம் இணைக்கவும்... நன்றி.\nயானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...\nரொம்ப நல்ல நல்ல விசயம்...\nநண்பர்களே, நான் சொல்லப் போகும் டிப்ஸ் சிலருக்கு தெரிஞ்சிருக்கலாம், சிலருக்கு தெரியாமலும் இருக்கலாம். நாம் கூகிள் சாட்டில் நண்பர்களுடன் சாட் செய்ய வேண்டுமானால் அவர்கள் ஆன்லைனில் visible இல் இருந்தால் மட்டுமே முடியும். அவர்கள் invisible இல் இருந்தால் சாட் செய்ய முடியாது என நினைக்கிறீர்களா//\nஅவ்....இது தான் செங்கோவி சாரையும், என்னையும் கண்டுபிடிக்கிறதன் மர்மமா..\nதமிழ் மணம் இணைக்க முடியலை பாஸ்..\nதமிழ் மணத்தில் இணைத்து விட்டேன் நண்பரே\nஇன�� கண்டு பிடிச்சுருவோம்ல நம்ம தமிழ் வாசி நண்பர்கூட இப்ப்டி தான் அடிக்கடி ஒளிஞ்சிக்க்றதா கேள்விபட்டேன்...\nதமிழ் மணம் மூணு போட்டது நானு\nஇப்படி ஒரு வழி இருக்கிறதா சரி செக் பண்ணி பார்ப்போம்... நன்றி நண்பரே.\nதமிழ் மணம் ஒர்க் ஆகிட்டு பாஸ்..\nஅடப்பாவி மனுசா...இதான் அந்த ரகசியமா\nஆனா நிறைய நேரம் நான் சிஸ்டத்தை ஆன்லயே வச்சிட்டு வெளில போயிடுவேன்..அப்பவும் நான் இருக்கிற மாதிரி தானே காட்டும்..\nஹா ஹா மாப்ள கண்டுகிட்டியா இனி தப்ப முடியாது\nஅப்போ பலபேரை கையும் களவுமா புடிக்கலாம்.......\nபிரகாஷ் சாதாரண ஆள் கிடையாது மகா ஜனங்களே\nநன்றி மாப்பிள இனி எல்லாருக்கும் ஆப்படிக்கலாமையா..ஹி ஹி\nஇனி எஸ்கேப் ஆகிட்டு இருக்கிற நிறைய போ் மொக்கைக்கு மாட்டுவாங்க..\nஆஹா ஒளிஞ்சிருந்து பேசுகிறவரக்ளை எல்ல்லாம் இப்படி காம்சி கொடுத்தீட்டீங்கலே..\nஆஹா ..சசிக்கு ஆப்பு வச்சுட்டீங்க.பாராட்டுக்கள்\nMANO நாஞ்சில் மனோ said...\nஆஹா தெரிஞ்சிருச்சி, தெளிஞ்சிடுச்சி...நன்றி மக்கா...\nஉங்க கமெண்ட்ஸ் இவ்ளோ தானா\nசக்தி கல்வி மையம் said...\nகண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும். நன்றி\nசோதனை மறுமொழி - எரிதத்தில் வருகிறதா பார்த்துச் சொல பிரகாஷ்\nநானும் இத கண்டுபிடிச்சு என் ப்ளாக்ல சொல்லியிருக்கேன் :-)\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nதிரிசங்கு நிலையை நோக்கி கேப்டனின் தேமுதிக செல்கிறதா\nசின்ன வீட்டுக்கு மினிபஸ், அப்ப பெரிய வீட்டுக்கு\n என்னதான் நடந்தது ஒரு அதிர்ச்சி தகவல் ...\nடுடே சண்டே - SUNDAY; அதுக்காக இப்படியா பதிவு போடறது\nவிமான ஓடு தளத்தில் மூன்று விமானங்கள் மோதல் தவிர்ப்...\nபிரிட்டிஷ் சட்டப்படி மனைவியை அடிக்கலாம். ஆனால்...\nப்ளாக்கிற்கு தேவையான சிறந்த டெம்ப்ளேட்(BLOG TEMPLA...\n குப்பையை பாதுகாத்த கார் - ஹி.....\nபிரபல பதிவர்கள் கையில் \"மங்காத்தாவின்\" ஐநூறு கோடி ...\nநீ, உன் அக்கா, தங்க���: அய்யோ, உங்களில் யாரை நான் கட...\nஅழுக்காட்சி சீரியல்களால் போதைக்கு அடிமையாகும் குழந...\nஉன் உடம்புல \"அது\" தான் உன் அழகையே கெடுக்குது\nபுருசனுக்கும், பொண்டாட்டிக்கும் \"இது\" இருந்தா பேங்...\n ஜெ அறிக்கை: ஒரு பார்வை\nகூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கோஷம்... நீங்களும் பங...\n பதிவை படிச்சிட்டு முடிவு பண்ணுங...\nவேலை கிடைச்சிருச்சு - சிறுகதை\nப்ளாக் ஓனர்களுக்கு ஓர் வேண்டுகோள். இது மொக்கை பதிவ...\nGTALK -ல் invisible-இல் இருப்பவர்களை எப்படி கண்டுப...\nமங்காத்தா பற்றி அஞ்சலி பேட்டி; வீடியோ இணைப்பு\n யாரிடமும் ASL ஐ கேட்காதிங்க - வீடியோ\nபெட்டிக் கடையிலும் அதை ஏன் விக்கறாங்க\nபிரபல மொக்கை பதிவர் அம்போ ஆனார் - பதிவுலகம் பரபரப்பு\nஅண்ணே ஒரு ஹான்ஸ் கொடுங்க, அப்படியே ஒரு சிகரெட் கொட...\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\n“ஒரு முழுநேர எழுத்தாளனின் நெருக்கடிகள்” கட்டுரைக்கான ஒரு சுவாரஸ்யமான எதிர்வினையும் எனது பதிலும்:\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nதிருக்குறள் - அதிகாரம் - 133. ஊடலுவகை\nவர்கலா – வடக்கு கடற்கரைகள்\nஉலகத்திலேயே ஒரே அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் - திருச்செங்கோடு- புண்ணியம் தேடி\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அ���ிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/05/16/1368/", "date_download": "2021-01-17T00:16:36Z", "digest": "sha1:T65WZ3573UBI3EISTQMNAPV5C7YHKGVG", "length": 21666, "nlines": 149, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nகுருநாதர் என்னை பழனிக்கு அருகில் இருக்கும் மலைக்கு அழைத்துச் சென்று ஒரு கரண்டியும் ஈயமும் எடுத்து வரச் சொல்லிச் சொன்னார்.\nஅங்கு அவர் சொன்ன இடத்தில் இருக்கும் செத்தைளை எல்லாம் எடுத்து வரச்சொல்லி “இந்த இடத்தில்.., இந்த மாதிரி செத்தைகள் இருக்கும், எடுத்துக் கொண்டு வா…” என்று எனக்கே தெரியாமல் அவர் இதையெல்லாம் செய்கிறார்.\nநான் அதையெல்லாம் எடுத்து வந்தவுடன் அந்தக் கரண்டியை வைத்து அந்த ஈயத்தையும் வைத்து இந்தச் செத்தைகளெல்லாம் போட்டுத் “தீயை வைத்து எரிடா…” என்றார்.\nஅது எரிந்து வந்தவுடன் இந்த ஈயம் உருகியது. உருகியவுடன் அது தங்கம் போன்ற நிறமாக மாறியது. அது அப்படியே எரிந்து கொதிக்கிறது.\n” என்று எம்மிடம் கேட்டார் குருநாதர்.\nநான் “ஜக…ஜக…ஜக…” என்று இருக்கிறது சாமி என்றேன்.\n என்று இரண்டு அடியும் கொடுத்தார். மறுபடியும் எப்படி இருக்கிறது\nஜக ஜக ஜக என்றேன் நான்.\nதிரும்பவும் என்னடா ஜக ஜக ஜக என்று சொல்கிறாய் என்று, இரண்டாவது தடவையும் ஒரு அடி கொடுத்தார் குருநாதர்.\nமீண்டும் நான் என்ன செய்தேன் ஜக ஜக ஜக என்று சொன்னேன்.\n“தங்கம்…” மாதிரி மின்னுகிறது சாமி.., என்றேன்.\nகுருநாதர் அப்படிச் சொல்லுடா…, “தூ” என்று சொல்லி அவர் உமிழ் நீரை அதில் துப்புகிறார். துப்பியவுடன்.., மூடுடா என்றார்.\nபின் அதை எடுத்துப் பார்த்தால், உறைந்து இருக்கிறது. “பார்த்தால் தங்கக்கட்டி”. அலுங்காமல் கொண்டு போய் அதை விற்றுவிட்டு வா என்றார்.\n என்பதைத் தெரிந்து கொள்ள இரண்டு பேரும் தங்க வேலை செய்பவரிடம் கொண்டு சென்று கொடுத்தோம்.\nஅவர் உரசிப் பார்த்து விட்டு.., “அட..அட..அடடடா., என்ன இது… சாமியிடம் நீங்கள் கற்றுக் கொண்டதைக் கொண்டு வாருங்கள். நாம் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார்.\nஇங்கு நகைக் கடையில் கொடுத்தால், நீ ஏன் பைத்தியம் கூடச் சேர்ந்து சுற்றினாய்… என்று “இப்பொழுதுதான்” தெரிகின்றது. ஏதோ விஷயத்தோடு தான் சுற்றியிருக்கிறாய் என்கிறார்.\nநீ எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டுவா, உனக்கு நான் காசு தருகிறேன். இருவரும் லாபத்தில் பங்கு எடுத்துக் கொள்ளலாம். நீ சும்மா செய்கிறாய். ஆனாலும், நான் இன்றைக்கு உள்ள தங்க விலையில் பாதியை உனக்குக் கொடுக்கிறேன் என்று சொல்கிறார்.\nநீ எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள், யாரிடமும் சொல்ல வேண்டாம் என்கிறார்.\nஇன்னொருவர் வாத்தியார் இராமகிருஷ்ணன் என்பவர் பாதரசத்தைச் செய்கிறேன் என்று அந்த ரசத்தைக் கூட்டி, எனக்குத் தங்கம் செய்வதைக் கொஞ்சம் சொல்லிக் கொடு.\nநான் பாதரசத்தைக் கட்டிக் கட்டி முடியவில்லை. நீ தங்கத்தைச் செய்யும் வித்தையை, எனக்குக் கொஞ்சம் சொல்லிக் கொடு என்கிறார்.\nநீ செய்ய வேண்டாம், நானே செய்து கொள்கிறேன். உனக்கு வேண்டியதைச் சொல் நான் கட்டித் தருகிறேன் என்று கூறி என் பின்னாடியே சுற்றிக் கொண்டு இருந்தார். பின் கடைசியில் அவர் செத்தும் போனார்.\nஇப்படி எல்லாம் மனிதனுடைய ஆசைகள். எப்படியெல்லாம் மனிதருக்கு ஆசைகள் வருகிறது எமக்கே (ஞானகுரு) இதைச் செய்தபின் கடைகளில் பணத்தை வாங்கி வந்து என் பிள்ளைகளுக்குச் செய்யலாம் என்ற எண்ணம் வருகிறது.\nகுருநாதர், தங்கத்தை விற்ற அந்தக் காசை வாங்கிக் கொண்டார். “பார், எத்தனை பேர் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் கஷ்டமெல்லாம் எப்படி இருக்கிறது அதை நிவர்த்தி செய்ய வேண்டுமா இல்லையா அதை நிவர்த்தி செய்ய வேண்டுமா இல்லையா” என்று கூறி அந்தப் பணம் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்துவிட்டு, எமக்கு ஒரு ரூபாய் கொடுத்தார்.\nஇத்தனை தூரம் செய்த பிற்பாடு, இந்த ஒரு ரூபாயை எம்மிடம் கொடுத்து உன் பிள்ளைகளுக்கு, “மிட்டாய் திண்பண்டங்கள் வாங்கிக் கொடு” என்கிறார், குருநாதர்.\nஆக இப்படிச் செய்தவுடன் எமக்கு என்ன ஆசை வருகின்றது\nகுருநாதருக்குத் தெரியாமல், அவர் சொன்ன இடத்திற்கெல்லாம் சென்று அந்த செத்தைகளையெல்லாம் போட்டு ஈயக் கரண்டியும் கொண்டு வந்து அவர் செய்த மாதிரியே யாமும் செய்தோம்.\nஅதே மாதிரி தங்கமாக மாறியது.\nஇரண்டாவது முறையாகத் தங்கம் ஆனவுடன் இரண்டு பேரிடம் தங்கம் பதம் பார்ப்பவர்களிடம��� கொடுத்து, அது எப்படி இருக்கிறது என்றேன்\n“அட..அட..அட., நைனா.., உனக்கு இன்றைக்கு உனக்கு கோடீஸ்வரன் ஆவதற்கு நேரம் வந்துவிட்டது”. உங்களைத் தேடி எத்தன பேர் வருவார்கள் என்று இதில் பெருமை பேசுகின்றார்கள்.\nஇவர் இப்படிச் சொன்னவுடன்…, அங்கிருந்து குருநாதர் வருகிறார். ரோட்டில் திட்டிக் கொண்டே.., “ஏய்.. திருட்டுப் பயலே.., திருடா.., டேய்.. தெலுங்கு ராஜ்யம்..,” என்று எம்மைத் திட்டிக் கொண்டு வருகிறார்.\nஒரு சைக்கிள் செயினையும் கையில் எடுத்துக் கொண்டு வந்தார். இப்படி யாம் ரகசியமாகத் தங்கம் செய்தோம் என்று “டேய்.. திருடா” என்று சொல்லிக் கொண்டே வருகின்றார் குருநாதர்.\n எழுந்து விழுந்தடித்து சந்துப் பக்கம் ஓடி ஒளிந்து கொன்டேன். அங்கேயும் பின்னாடி என்னைத் துரத்திக் கொண்டே வந்து விட்டார் குருநாதர்.\nஅவர் எங்கேயோ இருந்து கத்திக் கொண்டே வருகிறார். “ஏய்.., திருடா”. தெலுங்கு ராஜ்ஜியம் என்று தான் திட்டுவார் என்னைத் திட்ட மட்டார், தெலுங்கு ராஜ்ஜியம் என்று தான் சொல்லித் திட்டிக் கொண்டே வந்தார்.\nஅப்பொழுது தங்கத்தை எடுத்துக் கொண்டு “ஓடி.., ஓடிப் பார்க்கிறேன்”. இருந்தாலும் என்னால் முடியவில்லை கடைசியில் என்னைச் சுற்றி வளைத்துவிட்டார்.\n“இங்கே வாடா” என்றார் குருநாதர். எவ்வளவு தங்கம் செய்தாய்\nஅவரிடமிருந்து தப்ப முடியவில்லை. தங்கத்தை அவர் வாங்கிக் கொண்டார். போய் விற்றுவிட்டு வாடா என்றார். விற்றுவிட்டு வந்தவுடன், பணத்தை அவரே வாங்கிக் கொண்டார்.\nஏன்டா உனக்கு இந்தத் திருட்டுப் புத்தி\n1.உன் மனதைத்தான் தங்கமாக்கும்படி நான் சொன்னேன். இதில் எத்தனை நிலைகள் இருக்கின்றது\n2.உன் மனதைத் தங்கமாக்கினால் எத்தனை தங்கம் வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஏன்டா உனக்கு இந்தப் புத்தி வருகிறது\nஅந்த நிலையில் தங்கம் செய்யும் ஆசை எனக்கு வரப்போகும் போது, இதே போல் நான் செய்த மாதிரி அடுத்தவர்களுக்கும் ஆசை வரத்தானே செய்யும்.\nநான் குருநாதரிடம் பழகிக் கொண்டு இருக்கும் போதே அவருக்குத் தெரியாமல் காசு சம்பாதித்துவிடலாம். வீட்டுக் கஷ்டத்தையும் போக்கி விடலாம் என்று இந்த உணர்வுதான் வருகின்றது.\nஏனென்றால், மனிதனுடைய மனங்கள் எப்படி இருக்கிறது\nபின் தங்கம் செய்து விற்றார் என்று சொல்லிக் கொண்டு எமக்குப் பின்னால் எல்லோரும் தேடி வருவதற்கு ஆரம்பித்���ார்கள்.\nகொஞ்சம் சொல்லிக் கொடு, நாங்கள் செய்து கொள்கிறோம் நீ செய்ய வேண்டாம்.. நீ செய்தால் தானே குருநாதர் உன்னை விடமாட்டார். நீ சொல்லிக்கொடு, நான் எல்லாம் செய்துகொள்கிறேன். உனக்கு வேண்டியதை நான் செய்கிறேன். பாதிப் பங்கு கொடுக்கிறேன் என்று சேர்ந்து எம்மைச் சுற்றிக் கொண்டு வந்தவர்கள் ஏராளமானோர்.\nஏனென்றால் குருநாதர் ஒவ்வொரு ஆசையின் தன்மைகளை எமக்குக் காட்டி, காட்டுக்குள் அழைத்துச் சென்று இதையெல்லாம் தெளிவுபடுத்தினார்.\n“மனதை நீ எப்படித் தங்கமாக்க வேண்டும்” என்று இங்கு தெளிவாகக் காட்டுகிறார்.\nஆக சூரியன் எப்படிப் பல உணர்வை எடுத்துப் பாதரசமாக மாற்றி உலகத்தின் தன்மையை எப்படி உருவாக்கும் தன்மை பெறுகின்றதோ அதே மாதிரித்தான் எல்லா மனிதனுடைய உணர்வும் இந்த பாதரசத்தின் தன்மை அடைந்தது அதன் உணர்வின் தன்மை பெற்றது தான் அந்த உயிர்.\nஆக மொத்தம் உன்னுடைய உயிரையும் இதே போல ரசமாக்குதல் வேண்டும் உணர்வின் தன்மையை ஒன்றாக்குதல் வேண்டும்.\nஎப்படிப் பாதரசம் சுக்கு நூறாக ஆனாலும் அது மீண்டும் ஒன்று சேர்ந்து ஆகின்றதோ அதன் வழியில் நீ செயல்படுதல் வேண்டும் என்பதைத்தான் இப்படி அங்கே காட்டினார்.\nஉயிருடன் ஒன்று உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக்கி “உயிரை மணியாக்கும்” நிலைக்கு இத்தகைய அனுபவத்தைக் கொடுத்தார் குருநாதர்.\nகண்ணனுக்கு மூத்தவன் பலராமன் என்றால் அதனின் விளக்கம் என்ன…\nஇன்றைய காலத்திற்கேற்ப சுலபமாகச் சக்தி பெறும் வழியைத் தான் உணர்த்துகின்றேன் – ஈஸ்வரபட்டர்\nநட்சத்திரங்களின் ஒளிக் கற்றைகளைத் தியானத்தில் நுகர வேண்டியதன் முக்கியத்துவம்\nஉண்மையான சீடர்கள் கிடைப்பது அரிதிலும் அரிது…\nவிரும்பிக் கேட்பது தான் கிடைக்கும்… நாம் எதைக் கேட்க வேண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/kerala-sabarimala-new-law-planning-by-admn/", "date_download": "2021-01-17T00:17:25Z", "digest": "sha1:G73B7ALP7MLTZAA2Q3ONYV3AVOGPFOC4", "length": 7593, "nlines": 51, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சபரிமலையில் புதிய மாற்றம் வர போகிறதா? பக்தர்கள் கவனத்திற்கு!", "raw_content": "\nசபரிமலையில் புதிய மாற்றம் வர போகிறதா\nஇதில் அனைத்து வயதுடைய பெண்களும் கோவிலுக்கு செல்லலாம்\nkerala sabarimala : சபரிமலை கோவிலை நிர்வகிக்க தனிச்சட்டம் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டு வருவதாக சுப்ரீம்கோர்ட்டில் கேரள அரசு தெரிவித்துள்ளது.\nகேரளாவில் அமைந்துள்ள சபரிமலை கோயில் உலக புகழ்பெற்ற ஒன்று. கடந்த ஆண்டு சபரிமலையில் நடந்த சர்ச்சைகள் அனைத்தும் அனைவரும் அறிவோம். கோடிக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து செல்லும் சபரிமலை கோயிலுக்குள் ஐயப்பனை தரிசிக்க 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் தரிசனம் செய்ய காலம் காலமாக தடை இருந்து வந்தது. .\nஇதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பல ஆண்டுகள் கழித்து 2018 ஆம் ஆண்டு இறுதி தீர்ப்பு வெளியானது. இதில் அனைத்து வயதுடைய பெண்களும் கோவிலுக்கு செல்லலாம் என கடந்த ஆண்டு செப்டம்பரில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து உத்தரவிட்டது.\nதீர்ப்பு பின்பு போராட்ட இடமாக சபரிமலை மாறியது. கோவிலில் நுழைய முயன்ற பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். டிசம்.,- ஜன., மாதங்களில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களும் கலவரங்களும் வெடித்தன.\nஇந்நிலையில், சபரிமலை கோயில் தொடர்பான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த கேரள அரசு, சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகிக்க தனிச்சட்டம் கொண்டு வர ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளது. தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் இயங்கும் சபரிமலை கோயிலின் நிர்வாகத்தில் மாற்றம் கொண்டுவர உள்ளதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.\nமேலும் மண்டலபூஜை, மகரவிளக்கு விழாவிற்காக சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவது குறித்து திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.\nதடுப்பூசி பாதுகாப்பானது, யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை – அமைச்சர் விஜயகுமார்\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\nஇதுதான் விஜய்: ஹேட்டர்களின் சவாலுக்கு சரியான பதிலடி\nபள்ளிக்கல்வி இலவச உபகரண பொருட்கள்: மறு ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nபட்டா கடத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சர்ச்சை : வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில���களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nகாங்கிரஸை கழற்றிவிடும் திமுக... புதுவையில் முதல்வர் வேட்பாளர் ரெடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/bigg-boss-day51-promo2-2/133396/", "date_download": "2021-01-17T00:08:55Z", "digest": "sha1:QQCLINMV762K6LBOOQFK73IDNVSSDHPN", "length": 8043, "nlines": 132, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Bigg Boss Day51 Promo2 |tamil cinima news |latest news", "raw_content": "\nHome Bigg Boss என்னை அக்கான்னு கூப்பிடாத.. பிக்பாஸ் வீட்டில் வெடித்த மோதல் – மாஸ் காட்டிய பாலாஜி முருகதாஸ்\nஎன்னை அக்கான்னு கூப்பிடாத.. பிக்பாஸ் வீட்டில் வெடித்த மோதல் – மாஸ் காட்டிய பாலாஜி முருகதாஸ்\nBigg Boss Day51 Promo2 :என்னை அக்கானு கூப்பிடாத அர்ச்சனா எச்சரிக்க சரி அர்ச்சனா என கூலாக பதில் அளித்துள்ளார் பாலாஜி முருகதாஸ்.\nஉலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசன் 51வது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது. போட்டியாளர்களுக்கு கால் சென்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.\nமுதல் புரோமோ வீடியோவில் பாலாஜி மற்றும் அர்ச்சனா இடையே நடந்த பேச்சுவார்த்தை குறித்த வீடியோ வெளியாகி இருந்தது.\nஇதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் கேபி, பாலாஜியிடம் சண்டையிட பாலாஜி எல்லாரும் என்னுடைய பெயரை கெடுக்க பாக்கறீங்க எனக் கூறுகிறார்.\nமேலும் அர்ச்சனா மற்றும் பாலாஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இந்த வாக்குவாதத்தில் பாலாஜி முருகதாஸ் அர்ச்சனா என பெயர் சொல்லிக் கூப்பிட்டு மீண்டும் ஒருமுறை கூறும் போது அர்ச்சனா அக்கா என கூறுகிறார்.\nஅப்போது அர்ச்சனா இனி என்ன அக்கான்னு கூப்பிடாத நான் அர்ச்சனா, அர்ச்சனானு மட்டும் கூப்பிடு என பதில் அளிக்கிறார். அதற்கு பாலாஜி முருகதாஸ் சரி அர்ச்சனா என கூலாக பதில் அளித்துள்ளார்.\nPrevious articleட்ரான்ஸ்பரண்ட் உடையில் இணையத்தை சூடாக்கும் மாளவிகா மோகனன் – ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த புகைப்படங்கள்.\nNext articleகோடி கோடியாய் கொடுத்தாலும் அட்லீ படத்தில் நடிக்க மாட்டேன், பிகில் படத்தில் பட்டதே போதும் – பிரபல நடிகர் ஓபன் டாக்.\nமீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற சிவானி, வெக்சான பாலாஜி – இப்படியா பண்ணுவாங்க\nபணப்பெட்டி உடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போவது இவரா\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே எப்போது ஒ���ிபரப்பு நேரம் என்ன – முழு விவரம் இதோ.\nதொடங்கியது கொரோனா தடுப்பூசி திட்டம் – முதல்வர் அதிரடி\nசிம்பு படம்னாலே யோசிப்பாங்க.. ஆனால் இப்போ\nவெட்ட வெளிச்சமான பிக்பாஸ் ரியோவின் நாடகம்.‌. வச்சி விளாசிய பிரபல இசையமைப்பாளர் – வைரலாகும் பதிவு.\nபிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர் தானா புதிய ட்விஸ்ட் வைக்கும் கமல்ஹாசன் – வீடியோ.\nவேற மாதிரி இருக்கு மாஸ்டர் படம்\nமூன்று நாளில் 100 கோடியை தொட்ட மாஸ்டர் வசூல்.. ஈஸ்வரன் நிலைமை என்ன\nநான் நிச்சயம் கொரானா தடுப்பூசி போட்டுக் கொள்வேன் – முதல்வர் பழனிசாமி உறுதி.\nபிறந்தநாள் அதுவுமாய் கேக் வெட்டி சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி, நடவடிக்கை பாயுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/10/21/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-17T01:01:42Z", "digest": "sha1:PI5VTCZQOXIRNL4XUCKLFATRTQCYACR3", "length": 7546, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "சர்வதேச மட்டத்தில் இலங்கைக்காக குரல்கொடுப்பதில் சமயத் தலைவர்களின் பங்களிப்பு அவசியம் - ஜனாதிபதி", "raw_content": "\nசர்வதேச மட்டத்தில் இலங்கைக்காக குரல்கொடுப்பதில் சமயத் தலைவர்களின் பங்களிப்பு அவசியம் – ஜனாதிபதி\nசர்வதேச மட்டத்தில் இலங்கைக்காக குரல்கொடுப்பதில் சமயத் தலைவர்களின் பங்களிப்பு அவசியம் – ஜனாதிபதி\nசர்வதேச மட்டத்தில் இலங்கைக்காக குரல்கொடுப்பதில் சமயத் தலைவர்களின் பங்களிப்பு அவசியமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nமேலும், மூன்று தசாப்த காலமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்பட இடமளிக்க முடியாதென ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nஇதன்பொருட்டு அனைத்து மக்கள் மத்தியிலும், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு சகல மதத் தலைவர்களும் ஒத்துழைப்பு வழங்குவது அவசியமானது என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\nசமாதானத்திற்கான சர்வதேச சமய மாநாட்டுப் பிரதிநிதிகள் குழுவினரை இன்று முற்பகல் சந்தித்தபோதே இந்த விடயங்களை அவர் தெரிவித்தார்.\nதலைவர்களின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி\nமக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிய ஜனாதிபதி கெப்பித்திகொல்லாவைக்கு விஜயம்\nராவணாகந்த கிராமத்திற்கு ஜனாதிபதி விஜயம்; மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தி\nஜனாதிபதி இன்றிரவு நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார்\nதலைவர்களின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி\nராவணாகந்த கிராமத்திற்கு ஜனாதிபதி விஜயம்\nஜனாதிபதி பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தி\nஜனாதிபதி நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார்\nகொரோனா தடுப்பூசியை 2 வாரங்களில் கொண்டு வர முடியும்\nநாட்டில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவு\nவெடிகச்சிய கிராமத்திற்கு ஜனாதிபதி விஜயம்\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 487 பேர் குணமடைந்தனர்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடல் ஆரம்பம்\nஇலங்கையின் கிரிக்கெட் பாதாளத்தில் வீழ்ந்துள்ளது\nஒரு கிலோ 2000 ரூபா வரை விற்கப்படும் உளுந்து\nவசூல் வேட்டை நடத்தும் மாஸ்டர்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/3631/", "date_download": "2021-01-17T01:17:23Z", "digest": "sha1:RID67SWIAMSKP2PAWDCZYCNHAGIDRRSD", "length": 13937, "nlines": 190, "source_domain": "www.savukkuonline.com", "title": "அஹிம்சையின் மரணம். – Savukku", "raw_content": "\nநீதி கேட்டு உண்ணாவிரதம் இருந்ததால்,\nகுற்றவாளி என்கிறது தமிழக அரசு\nதற்கொலைக்குற்றம் என்கிறது தமிழக பொலிஸ்\nமகாத்மா காந்தி’யும் தன்னை வருத்தி\nஅது ஒரு இனிய கனாக்காலம்.\nமார்ச் 09, 2009 ல் ஜெயலலிதா,\nமக்கள் கோட்டை வாசலை திறந்து விட்டனர்.,\nஈழ அகதி செந்தூரன் அம்மாவை நோக்கி\nஅதுவும் ஒரு விசித்திர வினாக்காலம்\nகால கிறுக்கலில் கருணாநிதியின் கதவு\nஏப்ரல் 27 2009 ல்\nஉயிர் துறந்தேன் பார் என்று\n1/2 நாள் உண்ணாவிரதம் இருந்தார்.\nஈழத்து படுகொலை செய்தியை விட\nதாத்தாவின் தாண்டவம் பெரும் புதினமானது.\nநெத்தியடியாக அழகிரிக்கு மந்திரி பதவியும்,\nகனிமொழிக்கு எம்பி பதவியும் தந்து.\nதமிழகம் அடங்கி அமைதியான போது\nஅதுவும் ஒரு வினோ��� காலம்.\n‘உண்ணா விரதம் இருந்து வென்றவர்’\nவாயால் வில் பூட்டி வானத்துக்கு எய்தவர்\nநம்பி ஏமாந்த ஈழத்து ஏமாளிகள்\nரத்த சகதியில் சிதறி செத்து தீயில் மாண்டனர்.\nசுடுகாட்டு கரி மட்டும் மிஞ்சியது.\nஅது மயான காவியத்தின் வினைக்காலம்.\nதெரு முனையில் சாவேனே தவிர\nதி.முக தலைவர் பற்றினார் தம்பியை\nதிருமாவை மத்தியில் எம்பி ஆக்கினார்.\nஅகிம்சை எவரையும் தட்டி எழுப்பவில்லை.\nஏமாந்து தீயில் எரிந்து கருகியது.\nஅது ஒரு ஏமாந்த காலம்.\nசெங்கல்ப்பட்டு பூந்தமல்லி தடை முகாமில்\nமத்திய, மானில ஆட்சிகள் ஆத்திரத்துடன்.\nசூத்திரத்தை மறந்து சன்னதம் கொண்டன.\nசிறுநீரகம் செயலிழந்து வயிறு புண்ணாகி\nமலவாசல் வழியாக இரத்தம் கசிந்தது,.\nஅகிம்சை போராளியை கைது செய்திருக்கிறது.\nஈழத்தமிழன் பெயரால் அரசியல் செய்யவும்\nஅழும் குரல் மட்டும் கேட்கிறது\nNext story சகோதரச் சண்டையை தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான்\nஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/investment", "date_download": "2021-01-17T00:58:26Z", "digest": "sha1:LIYXKMI7P6AE2JNHDBU7G3NBCEHWNLOA", "length": 5412, "nlines": 166, "source_domain": "www.vikatan.com", "title": "Investment: Get Investment news -முதலீடு-from leading tamil magazine", "raw_content": "\nகேள்வி - பதில் : குடும்பத் தலைவிகள் டேர்ம் இன்ஷூ ரன்ஸ் எடுக்க முடியுமா\nமுகைதீன் சேக் தாவூது . ப\nரிஸ்க் இல்லாமல் ரிட்டர்ன்... பாதுகாப்பான சேமிப்புத் திட்டங்கள் - மிடில் கிளாஸ் மக்களுக்கு...\nகேள்வி - பதில் : பார்மா ஃபண்டில் முதலீடு... எனக்கேற்ற ஃபண்டுகள் என்னென்ன\nசெலவு ஃபார்முலா மாற்றினால் போதும் நிறைய பணம் மிச்சமாகும் - நிதித் திட்டமிடலின் அடிப்படை\nகடன் ஃபண்டுகளில் முதலீடு... கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nஅதிக தங்கம் கையிருப்புக் கொண்ட நாடுகள் (ஜனவரி - 2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/arts/tamil_cinema_list/1949/index.html", "date_download": "2021-01-17T00:07:53Z", "digest": "sha1:MH2VOSMZRTTAUM5MM7N3GL2HUHPQZNXV", "length": 4514, "nlines": 67, "source_domain": "diamondtamil.com", "title": "1949 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள் - வருடம், திரைப்படங்கள், தமிழ்த், கலைகள், cinema", "raw_content": "\nஞாயிறு, ஜனவரி 17, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வ��லாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n1949 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள்\n1949 வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் :\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n1949 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள், வருடம், திரைப்படங்கள், தமிழ்த், கலைகள், cinema\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirdeyecinemas.com/singa-penne-official-trailer-a-zee5-original/", "date_download": "2021-01-16T23:57:23Z", "digest": "sha1:EH6FSWT7TYMEKNZVDZHF74YPBKM4XPXZ", "length": 5542, "nlines": 194, "source_domain": "thirdeyecinemas.com", "title": "Singa Penne Official Trailer | A ZEE5 Original | Thirdeye Cinemas", "raw_content": "\n* ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார்....\n* ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார்....\nட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் தயாரிக்கும் 'பரோல்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட நடிகர் விஜய்சேதுபதிட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் சார்பாக மதுசூதனன் தயாரிப்பில் உருவாகும் படம் ’பரோல்’. துவாரக் ராஜா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/3737.html", "date_download": "2021-01-17T00:05:06Z", "digest": "sha1:T3ZND25WX3I2LLS6T2EIVASPZMNFOCPF", "length": 5380, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> லாஇலாஹ இல்லல்லாஹீ முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் | ஏகத்துவ பிரச்சார ��ரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ ஏகத்துவம் \\ லாஇலாஹ இல்லல்லாஹீ முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்\nலாஇலாஹ இல்லல்லாஹீ முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்\nதிருக்குர்ஆன் கூறும் தேனீக்களின் அற்புதம்\nமனிதன் பூமியின் ஆழத்திற்கு செல்ல முடியாது\nதிருக்குர்ஆன் விவரிக்கும் அணுகுண்டு தத்துவம்\nநபியின் பொருட்டால் ஆதமுக்கு அல்லாஹ்வின் மன்னிப்பா\nவாகனங்கள் குறித்து குர் ஆனின் முன்னறிவிப்பு\nலாஇலாஹ இல்லல்லாஹீ முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்\nஉரை: ரஹ்மத்துல்லாஹ் l இடம்: வடகரை, நெல்லை l நாள்: 07.02.2015\nCategory: ஏகத்துவம், பொதுக் கூட்டங்கள், ரஹ்மதுல்லாஹ்\nதூய இஸ்லாமும் சமுதாய ஒற்றுமையும்…\nநபிகள் நாயகத்தை சீண்டிப் பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nபி.கே. திரைப்படமும் வெளிவந்த இரட்டை முகமும்..\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 28\nஇஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nநபியின் பொருட்டால் தான் ஆதமிற்கு அல்லாஹ்வின் மன்னிப்பா \nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்\nதீன்குலப் பெண்ணிற்கு தீன் கல்வி அவசியமே.\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/06/blog-post_99.html", "date_download": "2021-01-17T00:54:53Z", "digest": "sha1:OYPEE26OD4XBH7BEXWZTTWMEINMKYMYN", "length": 7729, "nlines": 58, "source_domain": "www.uktamil.co.uk", "title": "பூப்படைந்த பெண்களுக்கு என்னவெல்லாம் சொல்லித்தர வேண்டும்? - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » மகளீர் பக்கம் » பூப்படைந்த பெண்களுக்கு என்னவெல்லாம் சொல்லித்தர வேண்டும்\nபூப்படைந்த பெண்களுக்கு என்னவெல்லாம் சொல்லித்தர வேண்டும்\nபெண் பிள்ளைகள் பூப்படைதலை பருவமடைதல் என்று கூறுவோம். இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் வரும். அந்த சந்தேகங்களை தாய் தான் பொறுமையாக சொல்லித்தர வேண்டும்.\nஎல்லா பெண்களுக்கும் பருவம் அடையும்போது மாதவிலக்கு வருவது இயல்பு, இதில் பயப்பட ஒன்றுமில்லை என்பதை வெளிப்படையாகக் கூறவேண்டும்.\nமாதவிலக்கு பற்றிய ஏதாவது கட்டுரைகள், தகவல்கள் இருந்தால் அதை அவர்களிடம் காட்டலாம்.\nபிறப்புறுப்பிலிருந்து ரத்தம் வருவதைப் பார்த்து சிறுமிகள் திகிலடைந்து விடுவார்கள். இது இயல்பு, இவ்வ���வு ரத்தம் வெளியேறும், அந்த சமயத்தில் தலையும், முதுகும் வலிக்கும், அவ்வப்போது முகம் வெளுத்தது போல இருக்கும்.\nமனநிலையில் ஏற்ற இறக்கம், கோபம் சிடுசிடுப்பு போன்றவை இருக்கும் இதெல்லாம் இந்த சமயத்தில் வரும் அறிகுறிகள் என செல்லித் தரவேண்டும்.\nஅந்தரங்க சுத்தம் அவசியம் என்பதையும் அதற்கான காரணங்களையும் சொல்லித் தரவேண்டும்.\nஅதே சமயம் மாதவிலக்கு காலத்தில் கொஞ்சமாக சாப்பிடவேண்டும், அடிக்கடி குளிக்கக்கூடாது, எல்லாவற்றிடமிருந்தும் ஒதுங்கியிருக்க வேண்டும், படிக்கக்கூடாது, உடல் சார்ந்த எந்த வேலையையும் செய்யக்கூடாது, விளையாடக்கூடாது என்றெல்லாம் தப்புத் தப்பாக சொல்லித் தரக்கூடாது.\nஎப்படி மாதவிலக்கு காலத்தில் சானிடரி நாப்கினைக் பயன்படுத்த வேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லித் தரவேண்டும்.\nமார்பக வளர்ச்சிக் காலத்தில் இறுக்கமான ப்ராக்களை அணியக்கூடாது என்பன போன்ற சந்தேகங்களை தயங்காமல் சொல்லவேண்டும்.\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nபங்களாதேஷ் வீரர்களின் செயற்பாட்டால் கிரிக்கெட் உலகம் அதிருப்தி\nபங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இன்ற...\nகோங்குரா மட்டன் என்னென்ன தேவை மட்டன் - அரை கிலோ இஞ்சி - 15 கிராம் பூண்டு - 10 கிராம் மஞ்சள்தூள் - சிறிதளவு மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் ...\nவிக்னேஸ்வரன் – சம்பந்தன் உரையாடலில் வெளிவராத புதுத் தகவல்\nவடமாகாண சபையின் தற்போதைய நிலைமை தொடர்பில் அதன் உறுப்பினர்களே முடிவு எடுக்க வேண்டும். அதில் தலையிட எங்களுக்கு உரிமை இல்லை என எதிர்க்கட்சித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/plus-two-original-mark-sheet-distributed-from-today/", "date_download": "2021-01-17T00:27:01Z", "digest": "sha1:XDBLUIWUTGDBBUUYIYSZF7J7V6AR5EJZ", "length": 9790, "nlines": 55, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று விநியோகம்", "raw_content": "\nபிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று விநியோகம்\nபிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று விநியோகம் செய்யப்படுகின்றன.\nதமிழக பாடத்திட்டத்தில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று விநியோகம் செய்யப்படுகின்றன.\nதமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி முடிவடைந்தன. பள்ளிகள் மூலம் 8 லட்சத்து 93 ஆயிரத்து 262 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 15 ஆயிரத்து 331 பேர். மாணவிகள் 4 லட்சத்து 77 ஆயிரத்து 931 பேர். இதுதவிர, தனித்தேர்வர்களாக 31,843 பேரும் சிறைக் கைதிகள் 88 பேரும் தேர்வில் கலந்துகொண்டனர். பள்ளி மாணவ, மாணவிகளில் 5 லட்சத்து 69 ஆயிரத்து 304 பேர் தமிழ் வழியில் தேர்வெழுதினர்.\nஇந்த தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியிடப்பட்டன. தேர்வெழுதிய 9 லட்சம் பேரில் 92.1 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 1,171 பேர் 1,180 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று சாதனை படைத்தனர்.\nபள்ளிகளுக்கு இடையே தேவையற்ற போட்டிச்சூழலை உருவாக்கும் “ரேங்க்” முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாநில, மாவட்ட வாரியாகவோ, பாடவாரியாகவோ “ரேங்க்” பட்டியல் எதுவும் இந்த ஆண்டு வெளியிடப்படவில்லை.\nதேர்வு முடிவுகள் வெளியானதும் மாணவர்களுக்கு, முதலில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், விடைத்தாள் நகல் பெறவும் மறுகூட்டல் செய்யவும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் விண்ணப்பித்தனர்.\nமறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிந்த நிலையில், மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று விநியோகம் செய்யப்படுகின்றன. மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் அசல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். தனித்தேர்வர்கள், தங்கள் தேர்வு மையங்களில் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், மாணவர்கள் தங்கள் வேலை வாய்ப்பு பதிவையும் பள்ளிகளில் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படுள்ளது. ஏற்கனவே, 10-ம் வகுப்பில் பதிவு செய்திருக்கும் மாணவர்கள், அந்த வேலை வாய்ப்பு பதிவு அட்டை, ஆதார் அட்டையின் நகல், குடும்ப அட்டையின் நகல் உள்ளிட்ட விவரங்களை தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும். அதேபோல், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும், www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திலும் வேலை வாய்ப்பு பதிவை மாணவர்கள் மேற்கொள்ளலாம்.\nஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது அ.தி.மு.க அரசு : அலங்காநல்லுரில் முதல்வர், துணைமுதல்வர் பேச்சு\nரிலீஸ் ஆகும் சசிகலா தங்குவது எங்கே\nதடுப்பூசி பாதுகாப்பானது, யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை – அமைச்சர் விஜயகுமார்\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\nஇதுதான் விஜய்: ஹேட்டர்களின் சவாலுக்கு சரியான பதிலடி\nபள்ளிக்கல்வி இலவச உபகரண பொருட்கள்: மறு ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nபட்டா கடத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சர்ச்சை : வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nகாங்கிரஸை கழற்றிவிடும் திமுக... புதுவையில் முதல்வர் வேட்பாளர் ரெடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/man-was-caught-in-cctv-in-covai-during-theft", "date_download": "2021-01-17T01:12:31Z", "digest": "sha1:GTR3VAV2V6BWK53UX5NI6J7J73KHR3XS", "length": 8676, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "`அன்று பெட்ரூம் ஜன்னல்... இன்று பெண்களின் ஆடை, செருப்பு!’ - சைக்கோ திருடனால் பதறும் கோவை | Man was caught in CCTV in covai during theft", "raw_content": "\n`அன்று பெட்ரூம் ஜன்னல்... இன்று பெண்களின் ஆடை, செருப்பு’ - சைக்கோ திருடனால் பதறும் கோவை\nஏற்கெனவே இதே பகுதியில் வீட்டின் பெட்ரூம் ஜன்னல்களை மட்டுமே குறிவைத்துப் பார்க்கும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.\nகோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட துடியலூர் பகுதியில் உள்ள மீனாட்சி கார்டனில் பெண்களின் உள்ளாடைகள் மற்றும் பெண்களின் செருப்புகளை மட்டும் குறிவைத்து திருடும் `சைக்கோ திருடன்’ குறித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.\nகோவை மாவட்ட காவல் துறைக்கு உட்பட்ட துடியலூர் காவல் எல்லையில் உள்ள மீனாட்சி கார்டனில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வசித்து வருகின்றனர். இந்தக் குடியிருப்புகளில் சமீபகாலமாக காலணிகள் மற்றும் பெண்களின் உள்ளாடைகள் மர்மமாக திருட்டுப் போய் வந்தது.\nஇப்படி கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பல்வேறு குடியிருப்பில் இருந்து ஓரே நேரத்தில் உள்ளாடைகளும் செருப்புகளும் காணாமல் போக, ஆளில்லாத ஒரு வீட்டில் இந்தப் பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇந்த நிலையில், கடந்த 17-ம் தேதி மீண்டும் இதுபோன்று பெண்களின் உள்ளாடைகள், செருப்பு போன்றவை திருடுபோனது. இதைத்தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது திருடன் வந்து திருடிச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் துடியலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n` பெட்ரூம் ஜன்னல்தான் டார்கெட்' -சிசிடிவி-யில் சிக்கிய மர்ம நபரால் மிரளும் கோவை\nஏற்கெனவே இதே பகுதியில் வீட்டின் பெட்ரூம் ஜன்னல்களை மட்டுமே குறிவைத்துப் பார்க்கும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த நபரும் இதுவரையில் கைது செய்யப்படாத நிலையில், இதுவும் அதே நபரின் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகமும் அந்தப் பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/kangana-ranaut-slams-indira-jaising", "date_download": "2021-01-17T01:10:11Z", "digest": "sha1:JNQEQ4JCOMK7B5UQG5QVNRDOCOLW2V2N", "length": 12361, "nlines": 162, "source_domain": "www.vikatan.com", "title": "`இந்திரா ஜெய்சிங்கை அந்த குற்றவாளிகளுடன் சிறையிலிடுங்கள்!’- நிர்பயா வழக்கில் கங்கனா ரனாவத் ஆவேசம் | Kangana Ranaut slams Indira Jaising", "raw_content": "\n`இந்திரா ஜெய்சிங்கை அந்த குற்றவாளிகளுடன் சிறையிலிடுங்கள்’- நிர்பயா வழக்கில் கங்கனா ரனாவத் ஆவேசம்\nபாலியல் வன்கொடுமை செய்பவர்களை பொது வெளியில் தூக்கிலிடவேண்டும் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.\nநாட்டையே உலுக்கிய நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் ஜனவரி 22-ம் தேதி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ், தனக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். இதை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார். இந்த தாமதத்தினால் தூக்குத் தண்டனை பிப்ரவரி 1-ம் தேதிக்கு மாற்றப்பட்டது.\nஇந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள நடிகை கங்கனா ரனாவத், ``மகளை இழந்த சோகத்தில் நிர்பயாவின் பெற்றோர்கள் இத்தனை வருடங்களாக தவித்து வருகிறார்கள். குற்றவாளிகளை சத்தமே இல்லாமல் கொலை செய்வதில் (தூக்குத் தண்டனை) என்ன பயன் இருக்கப்போகிறது. இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களைப் பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும். இந்த நேரத்தில் குற்றவாளிகளிடம் அனுதாபம் காட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தச் சம்பவத்தில் ஒரு மைனர் கைது செய்யப்பட்டார். பாலியல் வன்கொடுமை செய்யும் அளவுக்கு துணிந்த ஒரு நபரை மைனர் என எப்படி அழைக்கலாம். பாலியல் வன்கொடுமை செய்பவர்களை பொது வெளியில் தூக்கிலிடவேண்டும்.\n`16 ஆண்டுக்கால நட்பு... எமனாக வந்த ஹீட்டர்’ - 8 பேர் மரணம் குறித்து விவரிக்கும் ரிசார்ட் ஊழியர்\nஇந்திரா ஜெய்சிங் போன்ற பெண்களை அந்தக் குற்றவாளிகளுடன் நான்கு நாள்கள் சிறையில் அடைக்க வேண்டும். அவர்களுக்கு கண்டிப்பாக அது தேவை. பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மற்றும் கொலைகாரர்கள் மீது அனுதாபம் காட்டுபவர்கள் என்ன மாதிரியான பெண்கள். இதுபோன்ற பெண்களின் கருவறைகள்தான் பாலியல் குற்றவாளிகளை உருவாக்குகிறது” எனக் காட்டமாகப் பேசியுள்ளார். நிர்பயா வழக்கு விசாரணை ஜனவரி 7-ம் தேதி தான் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது குற்றவாளிகள் நான்குபேரையும் ஜனவரி 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிடும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. நிர்பயாவின் தாய், தந்தை இருவரும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். அதேபோல் குற்றவாளிகளின் குடும்பத்தினரும் நீதிமன்றத்துக்கு வருகை புரிந்திருந்தனர்.\nநீதிபதி தீர்ப்பு வழங்கியதையடுத்து குற்றவாளி முகேஷ் சிங்கின் தாய் நிர்பயாவின் தாயாரிடம் சென்று சேலையைப் பிடித்தவாறு கெஞ்சினார். `தயவுசெய்து என் மகனை மன்னித்துவிடுங்கள். அவனுடைய வாழ்க்கைக்காக நான் உங்களிடம் கெஞ்சுகிறேன்’ எனக் கண்ணீர் வடித்தார். அதற்கு நிர்பயாவின் தாய் `எனக்கும் ஒரு மகள் இருந்தாள். அவளுக்கு என்ன ஆனது. நான் எப்படி மன்னிக்க முடியும்’ என்றார்.\nஇந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு `ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகளை சோனியா மன்னித்ததுபோல நிர்பயாவின் தாயும் குற்றவாளிகளை மன்னித்து அவர்களுக்கு வழங்கப்படவுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்குப் பரிந்துரை செய்ய வேண்டும்’ என்று மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கூறியிருந்தார். இவரின் கருத்துக்கு சமூகவலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் கங்கனா ரனாவத் தன் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.\n`எனக்கும் ஒரு மகள் இருந்தாள்.. அவளுக்கு என்ன ஆனது’- நிர்பயா வழக்கில் நீதிமன்றத்தில் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/06/blog-post_65.html", "date_download": "2021-01-16T23:28:24Z", "digest": "sha1:RBD7DZEZQQLJYEDPU6JLRT6J6OYXOK5T", "length": 7381, "nlines": 57, "source_domain": "www.uktamil.co.uk", "title": "ஞானசாரரை மறைத்து வைத்துள்ள முக்கிய அரசியல்வாதி! உண்மையை கூறிய திஸ்ஸ - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » ஞானசாரரை மறைத்து வைத்துள்ள முக்கிய அரசியல்வாதி\nஞானசாரரை மறைத்து வைத்துள்ள முக்கிய அரசியல்வாதி\nநீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை, ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரான அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவே மறைத்து வைத்துள்ளதாக லங்கா சமசமாஜக் கட்சியின் பிரதான செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nமுக்கிய அரசியல்வாதி ஒருவர் இந்த பிக்குவை மறைத்து வைத்துள்ளதாக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்ட போதிலும் மறைத்துள்ள அரசியல்வாதி யார் என்பதை குறிப்பிடவில்லை என்பதால், இந்த உண்மையை வெளியிட நேர்ந்தது.\nஞானசார தேரருக்கும் ஜாதிக ஹெல உறுமய கட்சிக்கும் இடையில் நெருங்கிய தொடர்புள்ளது.\nஇந்த பிக்கு முதலில் ஜாதிக ஹெல உறுமய கட்சியில் இருந்தவர்.\nஅத்துடன் 2014 ஆம் ஆண்டு ஜாதிக ஹெல உறுமயவின் வேட்பாளராக அவர் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டார்.\nமேலும் தற்போது ஜாதிக ஹெல உறுமயவின் தவிசாளராக இருக்கும் ஹெதில்கல்லே விமலசார தேரர், ஆரம்பத்தில் பொதுபல சேனாவுடன் சம்பந்தப்பட்டிருந்தார்.\nஇதன் காரணமாக பொதுபல சேனாவுக்கும் ஜாதிக ஹெல உறுமய கட்சிக்கும் இடையில் நெருங்கிய தொடர்புள்ளது எனவும் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார்.\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nவடக்கு,கிழக்கில் பெரும்பான்மை சபைகள் தமிழ் கூட்டமைப்பு வசம்\nவடக்கு, கிழக்கில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு பெரும்­பான்­மை­யான சபை­களை வெற்­றி­கொண்­டுள்ள போதிலும் யாழ்.மாவட்­டத்தில் அகில இலங்கை தமி...\nபங்களாதேஷ் வீரர்களின் செயற்பாட்டால் கிரிக்கெட் உலகம் அதிருப்தி\nபங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இன்ற...\nஜனாதிபதி வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நம்புகின்றோம்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்\nஜனாதிபதி எமக்கு வழங்கிய வாக்குறுதியின் படி சரணடைந்தோர் பட்டியல், தடுப்பு முகாம்களில் இருந்தோர், இருப்போர் உள்ளிட்ட பட்டியல்கள் உடனடியாக வெள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2020/11/27/133640.html", "date_download": "2021-01-17T00:46:14Z", "digest": "sha1:GLT2D2ENH4WVM5AYMBQGTOXMOJBGZEP7", "length": 18911, "nlines": 200, "source_domain": "www.thinaboomi.com", "title": "பாடங்களை புரிந்து கொள்ளாமல் மாணவர்கள் மனப்பாடம் செய்வதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: துணை ஜனாதிபதி வேண்டுகோள்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபாடங்களை புரிந்து கொள்ளாமல் மாணவர்கள் மனப்பாடம் செய்வதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: துணை ஜனாதிபதி வேண்டுகோள்\nவெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2020 இந்தியா\nபுதுடெல்லி : பாடங்களை புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் செய்யும் முறைக்கு முடிவு கட்டி, மாணவர்களிடையே விவேகமான சிந்தனையை ஊக்குவிக்க வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.\nஆதிசங்கரர் பிறந்த இடமான காலடியில் ஆதி சங்கரா டிஜிட்டல் அகாடமியை’ காணொலி காட்சி மூலம் திரு நாயுட�� நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-\nடிஜிட்டல் கல்வியறிவை ஊக்குவிப்பதற்கு மிகப் பெரிய இயக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அனைத்து தொழில்நுட்ப மற்றும் கல்வி நிறுவனங்களும் முக்கிய பங்காற்ற வேண்டும்.\nகோவிட்-19 பெருந்தொற்று பள்ளிகளை மூட வைத்து கோடிக்கணக்கான மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியேற்றி விட்டது. கற்பித்தலையும், கற்றலையும் மாற்றுவதற்கான வாய்ப்பை தொழில்நுட்பம் வழங்குகிறது. தொழில்நுட்பம் வேகமாக மாறுவதால், புதிய யுகத்தின் தேவைக்கேற்ப கல்வி முறைகளையும் தொடர்ச்சியாக மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.\nதொலைதூர பகுதிகளிக்கும் தரமான கல்வி, குறைந்த செலவில் கிடைக்க ஆன்லைன் கல்வி உதவுகிறது. இது தனிப்பட்ட கற்றல் அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஆன்லைன் கல்வி, கல்வி நிறுவனங்களுக்கு செல்ல முடியாத இல்லத்தரசிகள் மற்றும் பணியாளர்களுக்கும் உதவியாக உள்ளது. கொவிட்-19 தொற்று கல்வி அமைப்பை மாற்றிவிட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கோவிட்-19 தொற்றுக்கு முன்பே கல்வியில் தொழில்நுட்பம் வேகம் எடுக்கத் தொடங்கியது.\nஉலகளாவிய கல்வி தொழில்நுட்பத் துறை கோடிக்கணக்கான டாலர் மதிப்பிலான முதலீட்டை ஈர்த்து வருகிறது. இது கல்வி கற்பவர்களுக்கு மட்டும் அல்ல, கல்வி தொழில் முனைவோர்களுக்கும் மிகப் பெரிய வாய்ப்பை வழங்குகிறது. இத்துறை வழங்கும் திறன்களை பெற்று, புதுமைகள் படைக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்.\nஆன்லைன் வகுப்புகள் ஆசிரியர்-மாணவர்கள் இடையே நல்ல கலந்துரையாடலை ஏற்படுத்தலாம். ஆனால், அது வகுப்பறையில் கிடைக்கும் தொடர்புக்கு ஈடாகாது. ஆன்லைன் கல்வி, போதிய அளவு தீவிரமாக இல்லை என பெற்றோர் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். பாடங்களை புரிந்துகொள்ளாமல் மனப்பாடம் செய்யும் கல்விக்கு முடிவு கட்டி, மாணவர்களிடையே விவேக சிந்தனை, கற்பனை, புதுமையை வளர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 16-01-2021\nநானும் தடுப்பூசி போட்டுக் கொள்வேன்: 12,000 முன்கள பணியாளர்களை நிரந்தரம் செய்ய அரசு பரிசீலிக்கும்: மதுரையில் முதல்வர் எடப்பாடி பேட்டி\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற சிறந்த வீரர்கள், சிறந்த காளைகளுக்கு பரிசுகள் : முதல்வர், துணை முதல்வர் வழங்கினர��\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடிராக்டர் பேரணி குறித்து கவலைப்படுவதேன் மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி\nதி.மு.க.வின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்: கே.பி.முனுசாமி பேச்சு\nகமல்ஹாசன் மீது கோவை தொழில்துறையினர் அதிருப்தி\nவல்லபாய் படேல் சிலை அமைந்துள்ள கெவாடியாவுக்கு 8 புதிய ரயில்கள்: பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்\nதடுப்பூசி: சொந்த தொழில்நுட்பம் மீதான நம்பிக்கையை உலகிற்கு காட்டுங்கள்: நிதி ஆயோக் உறுப்பினர் வேண்டுகோள்\nசபரிமலை: திருவாபரண அலங்காரத்தில் ஐயப்பனை இன்று வரை தரிசிக்கலாம்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன்- நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\nசபரிமலைக்கு திருவாபரண ஊர்வலம் இன்று புறப்படுகிறது\nதிருப்பதி மலையில் பாறை சூழ்ந்த இடங்களை பசுமையாக்க திட்டம்\nதுரைமுருகனுக்கு உடல்நலக் குறைவு: சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்\nதென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை : சென்னை வானிலை மையம் தகவல்\nதடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு பொது சுகாதாரத்துறை விளக்கம்\nதுபாயில், 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம்\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க ஜோ பைடன் திட்டம்\nஜோ பைடன் 20-ம் தேதி பதவியேற்பு: வெள்ளை மாளிகையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nபிரிஸ்பேன் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 62/ 2: மழையால் ஆட்டம் பாதிப்பு\nஎன்னுடைய அவுட் துரதிருஷ்டவசமானது: வருத்தப்பட ஏதுமில்லை ரோகித் சர்மா\n14 வருடத்திற்குப் பிறகு பாகிஸ்தான் சென்றடைந்தது தென்ஆப்பிரிக்கா அணி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nதங்கம் விலை சவரன் ரூ.640 குறைந்தது\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் தைப்பூச உற்சவாரம்பம்.\nதிருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தொட்டி திருமஞ்சனசம். இரவு குதிரை வாகனத்தில் பவனி.\nதிருப்பரங்குன்றம் ஆண்டவர் அன்ன வாகனத்தில் புறப்பா��ு.\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க ஜோ பைடன் திட்டம்\nஉலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.‌அங்கு ...\nஇந்தியாவின் முதல் தடுப்பூசியை பெற்ற துப்புரவு பணியாளர்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியதையடுத்து, முதல் தடுப்பூசி துப்புரவு பணியாளருக்கு ...\nமுதல் மற்றும் 2-ம் கட்ட தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசே ஏற்கும்: பிரதமர்\nமுதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கான முழு செலவையும் மத்திய அரசே ஏற்கும் என தடுப்பூசி திட்டத்தை துவக்கி வைத்து ...\n6 மாதத்திற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: கெலாட்\nஜெய்பூர் : அடுத்த ஆறு மாதங்களுக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் ...\nசபரிமலை: திருவாபரண அலங்காரத்தில் ஐயப்பனை இன்று வரை தரிசிக்கலாம்\nதிருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று வரை திருவாபரணங்களுடன் ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்கலாம். வருகிற 20-ம் ...\nஞாயிற்றுக்கிழமை, 17 ஜனவரி 2021\n1துரைமுருகனுக்கு உடல்நலக் குறைவு: சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்\n2தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை : சென்னை வானிலை மையம் தகவல்\n3தடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு பொது சுகாதாரத்துறை விளக்கம்\n4பள்ளிகள் திறப்பு குறித்த முன்னேற்பாடுகள்: நாளைக்குள் அறிக்கை அளிக்க தலைமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analyst.gov.lk/index.php?option=com_content&view=article&id=16&Itemid=127&lang=ta", "date_download": "2021-01-17T00:02:35Z", "digest": "sha1:YVKZQHEOAUU3GN6MFDHFKSW2IJ4UZVRM", "length": 8686, "nlines": 108, "source_domain": "analyst.gov.lk", "title": "சந்தேகத்திற்கிடமான ஆவண பிரிவு", "raw_content": "\nவெடிமருந்துகள் மற்றும் தீ புலனாய்வு\nவெடிமருந்துகள் மற்றும் தீ புலனாய்வு\nசட்ட விஞ்ஞான சந்தேகத்திற்கிடமான ஆவண பிரிவானது சட்ட நீதிமன்றங்கள், பொலிஸ், தொழிலாளர் நியாயமன்று மற்றும் வேறு அரசாங்க திணைக்களங்கள், நியதிச்சட்டரீதியான நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினரிடமிருந்தும் பரிசோதனைக்காகவும் அறிக்கையிடலுக்காகவும் பொருட்களைப் பெற்றுக்கொள்கிறது. தனிப்பட்ட திறத்தினர் ஒரு சட்டத்தரணியடாக ஆவணங்களைச் சமர்ப்பித்தால் சந்தேகத்திற்கிடமான ஆவணங்களுக���கான அரசாங்க பரிசோதகரிடமிருந்து ஒரு நிபுணத்துவ அபிப்பிராயத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.\nசட்ட விஞ்ஞான சந்தேகத்திற்கிடமான ஆவண பிரிவின் நடவடிக்கைகள்\nஎல்லா விதமான சட்ட விஞ்ஞான ஆவணங்களையும் பரிசோதித்தல்.\nகையெழுத்துக்களையும் கையொப்பங்களையும் இனங்காணலும் மோசடியைக் கண்டறிதலும்.\nஅச்சிடப்பட்ட மூலப் பத்திரங்கள், தட்டச்சு இயந்திரங்கள், அச்சிடப்பட்ட எழுத்துருவங்கள், முத்திரை பொறிக்கப்பட்ட அடையாளங்கள் முதலியவற்றைப் பரிசோதித்தல்.\nதிருத்தங்கள், துடைத்தழிக்கப்பட்ட தடங்கள், தடயங்கள், சேர்க்கைகள், பிரதியீடுகள் முதலியவற்றைக் கண்டுபிடித்தல்.\nகீறல்களின் தொடர் வரிசையைப் பரிசோதித்தல்.\nமை, கடதாசி, ஒட்டும் தன்மையான பதார்த்தங்களைப் பௌதீக ரீதியில் பரிசோதித்தல்.\nகருகிப்போன ஆவணங்களையும், உருக்குலைந்த ஆவணங்களையும் பரிசோதித்தல்.\nஆவணங்களின் காலப்பிரிவுடன் தொடர்பான காரியங்களைப் புலனாய்வு செய்தல்.\nபோலியான நாணய அலகுகளைப் பரிசோதித்தல்.\nஒரு ஆவணத்தின் நம்பகத்தன்மை குறித்ததான எந்தவொரு விசாரணையையும் மேற்கொள்ளல்.\nபோலியாக உருவாக்கப்பட்ட ஆவணங்களைப் பரிசோதித்தல்.\nஅரசிறை முத்திரைகள், தபால் முத்திரைகள் மற்றும் அரசிறையுடன் தொடர்பான எந்தவொரு ஆவணத்தையும் பரிசோதித்தல்.\nநிழற்படியெடுக்கப்பட்ட பிரதிகளைப் பரிசோதித்தலும் நிழற்படியெடுக்கும் கருவிகளை இனங்காணலும்.\nசட்டநீதிமன்றங்களின் நிபுணத்துவ சான்றை வழங்குதல்.\nஇல. 31, இசுறு மாவத்தை,\nபதிப்புரிமை © 2021 அரசாங்க பகுப்பாய்வாளரின் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nபுதுப்பிக்கப்பட்டது : 18 September 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angaraltd.ru/sexmagxxx/archives/6921", "date_download": "2021-01-17T00:43:47Z", "digest": "sha1:IJZOHRP7RE25KEQGLWTPVEKJEGSS23OB", "length": 17831, "nlines": 145, "source_domain": "angaraltd.ru", "title": " சுவாதி என் காதலி – பாகம் 157 – ஓழ்சுகம் | angaraltd.ru", "raw_content": "\nசுவாதி என் காதலி – பாகம் 157\nசிரித்து கொண்டே விக்கி கேட்டான் அதுகளுக்கு என் வீட்டு சாவி எப்படி கிடைச்சுச்சு என்றான் ,அதான் நீ கார் கொடுத்துளே அதுல இருந்துச்சு என்றாள் .பாரேன் இதுகள அரை மணி நேரத்துல இங்க வந்து மேட்டர் பண்ண வந்து இருக்குக என்று சொல்லி சிரித்தான் , சரி விக்கி நான் மேட்ட���ுக்கு வரேன் என்றாள் சுவாதி .அதுகளும் மேட்டருக்கு தான் வந்து இருக்குக என்று சிரித்தான் ,\nவிக்கி நான் சொல்றத கேளு என்றாள் .சரி சொல்லு அதுகளுக்கு தெரிஞ்சதுக்கு அடுத்த நாள் டேவிட் வந்தான் .வந்து பயங்கரமா என்னைய அசிங்க அசிங்கமா திட்டுனான் ,அதை கேட்டு விக்கிக்கு மனதில் டேவிட் மீது வெறுப்பு ஏற்பட்டது ,\nஅதுக்கு அடுத்த நாளே பையனும் பிரந்துட்டானா பையன் பிறந்ததுக்கு அப்புறம் ஓயாம மணி அன்னைக்கு ஆஸ்பத்திரில வந்து விக்கிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் விக்கி உன்னய கெடுத்துட்டனானன்னு திரும்ப திரும்ப கேட்டு கிட்டு இருந்தான் ,நான் வேற வழி இல்லாம ரெண்டு பேரும் லவ் பண்றோம்னு சொல்லிட்டேன் அதுக கிட்ட அதுனால இன்னும் ஒரு 10 நாளைக்கு அதுக முன்னாடி லவ்வர்சா நடிப்போம் ப்ளிஸ் விக்கி ப்ளிஸ் விக்கி அதுக்கு அப்புறம் நான் கனடா போயிடுவேன் என்றாள் .\nஅடி பாவி நான் லவ்வரவே இருக்க ரெடி நீ என்னைய நடிக்க சொல்ற என்று மனதுக்குள் நினைத்து விட்டு சரி என்று மட்டும் சொன்னான் , சுவாதி சரி விக்கி என்று சொல்லி விட்டு அவள் ரூம் வரைக்கும் போனவளை சுவாதி ஒரு நிமிஷம் என்றான் ,சொல்லு விக்கி என்றாள் சுவாதி ,நீ எல்லாத்தையும் சொல்லிட்டேளே அதே மாதிரி நானும் ஒன்னு சொல்லணும் உன் கிட்ட என்றாள் .இப்போது சுவாதிக்கு இதயம் பட படவென்று அடித்தது ,ப்ளிஸ் டா விக்கி ஐ லவ் யு சொல்லுடா நீ ஐ லவ் யு கூட சொல்ல வேணாம் உன் பையன பாக்கணும் சொல்லு போதும் நான் உன்னய கட்டி பிடிச்சுக்குறேன் வெக்கத்த விட்டு என்று நினைத்தாள் ,\nஉங்க அப்பா பிரகாஸ் தான் எனக்கு பாஸ் என்றான் விக்கி ,அது எனக்கு எப்போவோ தெரியுமே என்றாள் சுவாதி .எப்ப தெரியும் என்றான் .3 வருசத்துக்கு முன்னாடி நீ உன் கம்பெனி பேர் சொன்னப்பயெ தெரிஞ்சு கிட்டேன் அது என் அப்பாவோட மும்பை பிரஞ்சுன்னு என்றாள் சுவாதி ,\nஇப்ப நான் என்ன பண்ண சுவாதி என்றான் விக்கி ,ஹ அவர பத்தியாலம் கவலை படாத அவர என் அப்பாங்கிற ஸ்த்னதுல இருந்து தூக்கி 20 வருஷம் ஆச்சு என்றாள் .நீ சொல்வ இசியா ஒரு வேல உங்க அப்பா உன்னயவும் என்னையவும் கண்டுபிடிச்சுட்டா என்றான் , தொடர்புக்கு..\nஅப்படி கண்டுபிடிச்சா நான் பாத்துக்குறேன் என்றாள் ,உனக்கு என்ன நீ கனடா போயிடுவ இங்க உங்க அப்பா எதவும் என்னைய பண்ணிட்டருன்னா என்றான் ,ஒன்னும் பண்ண மாட்டார் என்ற�� சொல்லும் போதே உள்ள குழந்தை அழுகை கேட்க சரி விக்கி நான் போறேன் அப்புறம் பேசுவோம் என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள் . விக்கி உள்ளே வந்த உடன் கோபம் ஆனான் .\nமயிரு குட் நியுஸ் பெட் நியுஸ் பெரிய டயரி மில்க் விளம்பரம் இப்ப இவ கனடா போறத என் கிட்ட சொல்லிட்டி தான் என்ன போறா கனடாவும் போகட்டும் எங்கயும் போகட்டும் எனக்கு என்ன போடி போ இவ லவ் பண்ண மாட்டலாம் ஆனா லவ் பண்ற மாதிரி நடிக்க மட்டும் செய்யனுமா போடி என்று புலம்பி கொண்டு இருந்தான் ,\nஅதே போல் சுவாதி அவள் அறையில் குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டே இப்ப யாரு இவன எங்க அப்பன் பத்தி சொல்ல சொன்னா இவனுக்கு பிறந்தது என்ன ஆணா பொண்ணான்னு கூட கேக்க மாட்டிங்குறான் ,எங்க அப்பனுக்கு மேல இருக்கான் குழந்தைகள கை விடுரதள ,நீ கவலை படாதடா கண்ணா உன்னைய இந்த ஆள் எட்டி கூட பாக்கலலெ இனி அந்த ஆளே வந்தாலும் அம்மா ஏத்துக்க மாட்டேன் என்று தன் குழந்தையிடம் மெல்ல சொல்லி கொண்டு இருந்தாள் .\nவிக்கி அடுத்த நாள் காலை தூங்கி எழுந்து வழக்கம் போல ஹாலுக்கு சென்றான் .அங்கே எப்போதும் போல் சுவாதி இல்லை .சுவாதி அவள் ரூமில் இருந்தாள் .விக்கி அதை கண்டு கொள்ளமால் குளித்து முடித்து மணி வீட்டிற்கு போக ரெடி ஆனான் ,பின் மணிக்கும் வள்ளிக்கும் அமெரிக்காவில் வாங்கியதை எல்லாம் எடுத்து கொண்டான் .\nஅப்போது சுவாதிக்கு என்று அமெரிக்காவில் வாங்கிய உடைகளை எல்லாம் ஏக்கத்தோடு தடவி பார்த்தான் ,குறிப்பாக அந்த வெள்ளை நிற அமெரிக்க கிருத்துவ திருமண உடையை மீண்டும் மீண்டும் தொட்டு பார்த்தான் ,\nஆச்சாரமான குடும்பம் – பாகம் 05\nஆச்சாரமான குடும்பம் – பாகம் 06\nதிருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 20 – தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on ப்ளீஸ் இத படிக்காதீங்க – பாகம் 26\nRaju on பூவும் புண்டையையும் – பாகம் 306 – தமிழ் காமக்கதைகள்\nRaju on அம்மாவின் முந்தானை – பாகம் 04 – அம்மா காமக்கதைகள்\nRaju on அக்காவை ஓக்க வை – பாகம் 31 – அக்கா காமக்கதைகள்\nRaju on செம டீல் டாடி – பாகம் 10 – தமிழ் குடும்ப காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.naknekvinner.com/tag/47/", "date_download": "2021-01-17T00:41:15Z", "digest": "sha1:65PMIPNEUCAYSSCQGCKTLEW565WS5XOF", "length": 9329, "nlines": 71, "source_domain": "ta.naknekvinner.com", "title": "ஆபாச இந்திய வீட்டில் Porno காண்க இலவச ஆபாச", "raw_content": "பக்க குறியீட்டு Porno வகை\nகனா கேமரா செக்ஸ் அழகான ஆபாச இந்திய வீட்டில் பெண் ஈடாக...\nஅழகான ஜோடி ஆபாச இந்திய வீட்டில்\nஅங்கேலா நிறைய எடுக்கிறது காக்ஸ் ஆபாச இந்திய வீட்டில்\nஜெர்மன் இயற்கை மார்பகங்கள் செக்ஸ் அம்மாக்கள் தனியார் வீட்டில் ஆபாச இந்திய வீட்டில் அழகி\nரெட்ரோ ஆபாச இந்திய வீட்டில் செக்ஸ்\nஜெர்மன் ஆபாச இந்திய வீட்டில் பெண் அனுமதிக்க BF செக்ஸ் மற்றொரு பெண் அதை பார்க்க\nஜூல்ஸ் ஜோர்டான் - அலெக்சிஸ் Texas முதிர்ந்த ஆபாச இந்திய வீட்டில் ஸெக்ஸ்\n பூமா ஆபாச இந்திய வீட்டில் ஸ்வீடன் நாட்டவர்\nமிகவும் பிரபலமான வலைத்தளத்தில் அனைத்து நல்ல கவர்ச்சியாக பெண்கள் இணைய சூடான பெண்கள்\nfree Indian porn heccrjt gjhyj indishare nicheporno pornorus pornorussian RescuePRO Rusko ஆபாச watch free Indian porn watch Indian porn ஆபாச Rusko ஆபாச இந்திய ஆபாச இந்திய ஆபாச இந்திய ஆபாச இந்திய ஆபாச இந்திய ஆபாச இந்திய ஆபாச இந்திய ஆபாச இந்திய ஆன்லைன் ஆபாச இந்திய ஆன்லைன் ஆபாச இந்திய இலவசமாக ஆபாச இந்திய குரல் ஆபாச இந்திய முதிர்ந்த ஆபாச இந்திய முதிர்ந்த ஆபாச இந்திய மொழி ஆபாச இந்திய மொழிபெயர்ப்பு ஆபாச இந்திய வீட்டில் ஆபாச இந்திய வீட்டில் ஆபாச படக்கதைகள் இந்திய ஆபாச படம் இந்திய ஆபாச பார்க்க இந்திய ஆபாச பேச்சு ஆபாச முதிர்ந்த இந்திய ஆபாச முதிர்ந்த இந்திய ஆபாச முதிர்ந்த இந்திய ஆபாச மொழிபெயர்ப்பு ஆபாச ரஸ் ஆபாச வீடியோக்கள் இந்திய ஆபாச வீடியோக்கள் இந்திய இந்திய pareo இந்திய plrno இந்திய sekisov இந்திய அமெச்சூர் ஆபாச இந்திய அமெரிக்க நாட்டுக்காரன் இந்திய ஆபாச இந்திய ஆபாச இந்திய ஆபாச இந்திய ஆபாச 2019 இந்திய ஆபாச watch free இந்திய ஆபாச ஆன்லைன் இந்திய ஆபாச ஆன்லைன் watch இந்திய ஆபாச ஆன்லைன் இலவசமாக இந்திய ஆபாச இயற்கையில் இந்திய ஆபாச இலவசமாக இந்திய ஆபாச இளம் இந்திய ஆபாச காலுறைகள் இந்திய ஆபாச கொண்ட ஒரு சதி இந்திய ஆபாச செக்ஸ் இந்திய ஆபாச படம் இந்திய ஆபாச பார்க்க இந்திய ஆபாச பேச்சு இந்திய ஆபாச பேச்சு இந்திய ஆபாச முதிர்ந்த இந்திய ஆபாச முதிர்ந்த இந்திய ஆபாச வி. கே. இந்திய ஆபாச வீடியோக்கள் இந்திய ஆபாச வீடியோக்கள் இந்திய ஆபாச வீட்டில் இந்திய கடின ஆபாச இந்திய காமம் இந்திய காமம் இந்திய குத ஆபாச இந்திய கும்பல் பேங் இந்திய குழு porn இந்திய செக்ஸ்\nஇணையதளம் தமிழ் செக்ஸ் வீடியோக்கள் நோக்கம் நபர்கள் மீது 18 பழைய ஆண்டுகள் அனைத்து புகைப்படங்கள் மற்றும் ஆபாச படம் இந்த இணைய தளத்தில் உள்ளன நடத்தினர் மற்றும் உள்ளன\nஇலவச அணுகல் இணையத்தில். அனைத்து கவர்ச்சியாக லேடி விட பழைய 18 ஆண்டுகள்.\n© தமிழ் செக்ஸ் வீடியோக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/leadnews/30346/", "date_download": "2021-01-17T00:35:35Z", "digest": "sha1:77LTFZVKLJUMKKUKGPW3QWSU67BBDTVP", "length": 12884, "nlines": 166, "source_domain": "thamilkural.net", "title": "இரண்டு கோடிக்கு விலைபோன தமிழரசு? – சாணக்கியன் வேட்பாளரான கதை! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome தேசத்தின்குரல் உள்வீட்டு அரசியல் இரண்டு கோடிக்கு விலைபோன தமிழரசு – சாணக்கியன் வேட்பாளரான கதை\nஇரண்டு கோடிக்கு விலைபோன தமிழரசு – சாணக்கியன் வேட்பாளரான கதை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசு கட்சி சார்பில் கட்சிக்காக உழைத்த பல தமிழ்த் தேசியவாதிகளை ஓரம் கட்டி சிறிலங்கா சுதந்திரக் கட்சி மாவட்ட அமைப்பாளராக இருந்த சாணக்கியன் என்பவருக்கு வேட்புமனு அளிக்கப்பட உள்ளது. இந்த விடயமானது கட்சி மட்டத்தில் புகைச்சல்களைக் கிளப்பியுள்ளது.\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட சாணக்கியனுக்கு இம்முறை எவ்வாறு தமிழரசுக் கட்சி சார்பில் ஆசனம் வழங்கப்படுகிறது என்பதை விசாரித்தால் பல திடுக்கிடும் தகவல்களை முன்வைக்கிறார்கள் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்கள்.\nகடந்த ஒரு மாதத்துக்கு முன்னரே தன்னை ஒரு வேட்பாளராக தானே அறிவித்துக்கொண்ட சாணக்கியன் மட்டக்களப்பில் தனது தேர்தல் பிரச்சார வேலைகளை ஆரம்பித்துவி���்டார். இது தொடர்பாக அவர்கள் நண்பர்கள் தரப்பிலிருந்து சாணக்கியனிடம் வினவியபோது, சாணக்கியனின் நோர்வேயில் வசிக்கும் சித்தப்பா ஒருவரூடாக இரண்டு கோடி ரூபாக்கள்ஈ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பீடத்திற்கு கொடுக்கப்பட்டு ஆசனப் பங்கீட்டைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்திருந்தார்.\nஅதே நேரத்தில் கொழும்பில் நடைபெற்ற வேட்பாளர் தெரிவிக்கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் ஆகியோர் தமிழ்த் தேசியவாதிகளான அரியநேந்திரன் போன்றோரை ஓரம் கட்டி தேசியக் கட்சி விசுவாசிகளான சாணக்கியன் போன்றோருக்கு ஆசனம் வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் அவர்களின் பேச்சு கட்சி மேல்மட்டத்திடம் எடுபடவில்லை.\n2010 ஆம் ஆண்டு மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டதில் இருந்து தமிழரசுக் கட்சிக்குள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் புலிநீக்க மற்றும் தமிழ்த் தேசிய நீக்க அரசியலைச் செயற்படுத்திவருகிறார் என்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. சாணக்கியனும் சுமந்திரனின் சிபாரிசுக்கு ஊடாகவே ஆசனத்தைப் பெற்றுக்கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசாணக்கியன் அவர்கள் மாற்றுக் கட்சியில் இருந்த போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைக் கீழே காணலாம்.\nஅமீர் அலி மற்றும் அலிஷாகிர் மெளலானாவுடன் சாணக்கியன்\nகடந்த முறை நடைபெற்ற தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் சாணக்கியனின் பெயர்\nமைத்திரி மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அகமது நசீருடன் சாணக்கியன்\nPrevious articleதேர்தலில் போட்டி – மனித உரிமை ஆணைக்குழு பதவியைத் துறந்தார் அம்பிகா\nNext articleசாதியை பார்த்து வேட்பாளரை தெரிவு செய்யும் தமிழரசு கட்சி\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துங்கள் தூதரகங்களுக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் கடிதம்\nவிவசாயத்தின் மீது இளைஞர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் – ஜனாதிபதி\nஇனவெறி கொண்டோரால் இலங்கைக்கே சாபக்கேடு – அரசைச் சாடுகின்றார் ரணில்\nதமிழரசு கட்சிக்கும் துரோகம் செய்யும் சுமந்திரன்\n2020: இந்த ஆண்டு எதன் அடையாளம்\nஇலங்கையை சர்வதேச ���ுற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துங்கள் தூதரகங்களுக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் கடிதம்\nவிவசாயத்தின் மீது இளைஞர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் – ஜனாதிபதி\nஇனவெறி கொண்டோரால் இலங்கைக்கே சாபக்கேடு – அரசைச் சாடுகின்றார் ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vallinam.com.my/version2/?p=6685", "date_download": "2021-01-17T00:46:35Z", "digest": "sha1:CRWSDEHM4RXCK4OTNUMDJMKZLLIZKHMY", "length": 33609, "nlines": 66, "source_domain": "vallinam.com.my", "title": "வனத்தின் குரல்", "raw_content": "\nஆதியிலிருந்து இன்றுவரை மனிதனுடைய வாழ்க்கை இயற்கையோடு இணைந்தே இயங்கிக் கொண்டிருக்கிறது. மனிதன் இயற்கையைக் கொண்டே வாழ கற்றுக் கொண்டுள்ளான். இயற்கையில் இருந்தே மனிதன் தன் அடிப்படைத் தேவைகளாகிய நிலம், காற்று, நீர், உணவு, உடை என அனைத்தையும் பெற்றுக்கொள்கிறான். இது மற்ற உயிரினங்களுக்கும் பொருந்தும். இப்படியாக எல்லா இடங்களிலும் உயிர்கள் அனைத்தையும் இயற்கை ஒன்றிணைக்கிறது. இரத்தமும் சதையுமாக தன்னிடமிருந்தவைகளை எல்லாம் கொடுத்து இயற்கைதான் மனிதனை வழிநடத்துகிறது.\nஇயற்கை வளங்களின் மீது நிகழ்த்தப்படும் அத்துமீறல்களும் மாற்றங்களும் மனிதகுலத்தையே பாதிக்கக்கூடிய சக்தி வாய்ந்தவை என்பதை மனிதர்கள் மறந்தவர்கள் அல்ல. இருப்பினும், உலகம் முழுவதும் தேச மேம்பாடு என்னும் பெயரில் அவ்வளங்களுக்கு எதிராக பல கொடுமைகள் இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதுதான் நிதர்சனம். அவ்வகையில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் படலத்தில் இன்று மேலோங்கி இருப்பது காடழிப்பாகும்.\nவிவசாயம், மேய்ச்சல், நகரமயம் மற்றும் வசிப்பிடங்களை அமைக்க நிலங்கள் தேவை என்பதனால் காடழிப்புகள் இன்று அதிகரித்துவிட்டன. மரக்கட்டைகள், எரிபொருள், கனிமவளங்கள் என இயற்கையின் கொடைகளுக்குக் குறிவைக்கும் செயல்பாடுகளாலும் இந்தக் காடழிப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.\nஉலக வங்கி கணக்கெடுப்பின்படி 20ஆம் நூற்றாண்டில் தொடக்கிய இவ்வன வேட்டையில் இதுவரை சுமார் 3.9 மில்லியன் சதுர மைல் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. கடந்த 25 ஆண்டுகளில் மட்டுமே சுமார் 502,000 சதுர மைல்கள் அதாவது தென்னாப்பிரிக்காவின் பரப்பளவைவிட பெரும்பகுதியைக் கொண்ட காடுகள் சூறையாடப்பட்டுவிட்டன. ‘நேஷனல் ஜியோகிராஃபிக்’ கூற்றுப்படி, காடு��ள் தற்போது உலக நிலப்பரப்பில் 30 விழுக்காட்டை மட்டுமே உள்ளடக்கியுள்ளன. ஓர் ஆண்டுக்கு பூமி 18.7 மில்லியன் ஏக்கர் காடுகளை இழக்கின்றது என்றும் இந்த அளவானது ஒவ்வொரு நிமிடமும் 27 கால்பந்து மைதானங்களின் பரப்பளளவிலான காடுகள் அழிந்தொழிவதற்குச் சமம் என்றும் இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (World Wide Fund for Nature) தெரிவித்துள்ளது. (Derouin, 2019, November, 06). தொடக்கத்தில், பூமியில் தோராயமாக 3.04 திரில்லியன் மரங்கள் இருந்திருக்ககூடும் என சர்வதேச ஆய்வாளர்கள் குழு அனுமானம் கூறுகிறது. செப்டம்பர் 2, 2015ஆம் ஆண்டு ‘நேச்சர்’ (Nature) இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, பூமியில் விவசாயம் நடைபெற தொடங்கியதிலிருந்து (சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு) இவ்வெண்ணிக்கை 46 விழுக்காடுவரை குறைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது (Imster, 2015, September, 12).\nபிரேசில், இந்தோனேசியா, தாய்லாந்து, காங்கோ ஜனநாயக குடியரசு, ஆப்பிரிக்காவின் பிற பகுதிகள் மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் 2016ஆம் ஆண்டு அதிகமான காடழிப்புகள் நிகழ்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட ஒத்துழைப்பு மையமான கிரிட்-அரேண்டல் (GRID-Arendal) அறிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வரிசையில் அதிக காடழிப்புக்குள்ளான நாடாக இந்தோனேசியா திகழ்கிறது (Derouin, 2019, November, 06). 2016க்கு பிறகு பல நாடுகளில் மேலும் அதிகமான காடழிப்புகள் நிகழ்ந்துள்ளன. இதில் விதிவிலக்காக இருப்பது நோர்வே (Norway) மட்டுமே. காடழிப்பை நிறுத்தும் பொருட்டு 2016ஆம் ஆண்டு தேசிய சட்டத்தின் ஒரு பகுதியாக காடழிப்பு தடை சட்டத்தைக் கொண்டுவந்த முதல் நாடாக நோர்வே திகழ்கிறது (Pohlman, 2016, June, 08).\nகாடுகளில் பலவகைகள் உள்ளன; அவற்றில் தனித்தன்மை வாய்ந்ததாக கூறப்படுவது மழைக்காடுகள். அதிலும் குறிப்பாக, வெப்பமண்டல மழைக்காடுகள் (Tropical rainforests) பூமியின் மிக அழகான வனப்பகுதிகளில் ஒன்றாகும். இது ‘பொழில்’ என்றே தமிழில் அழைக்கப்படுகிறது. மழை பொழிதல், பெய்தல் என்ற அடிப்படையில் மழைக்காடுகளுக்குப் பொழில் என்று பெயராயிற்று. பூமியை வெப்பப்படுத்தும் கரிவளியை (Carbon dioxide) தன்னுள் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளும் முக்கியமான கடற்பாசியைக் கொண்டுள்ளதால் மழைக்காடுகள் பூமியில் வாழும் வனவிலங்குகளின் வளமிகு களஞ்சியமாக பார்க்கப்படுகின்றன. ஆனால், மழைக்காடுகள் ஓர் ஆண்டிற்கு 78 மில்லியன் ஏக்கர்கள், ஒரு நாளைக்க�� 200,000 ஏக்கர்கள் ஒரு நிமிடத்திற்கு 150 ஏக்கர்கள் என அதிகமான அளவில் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன (Taylor, 2019).\nதென்கிழக்காசியாவில் அமைந்திருக்கும் மழைக்காடுகள், முக்கியமாக மலேசியாவின் நிலப்பரப்பில் வீற்றிருக்கும் மழைக்காடுகள் உலகின் மிகப் பழமையானவை என்றும் உயிரியல் ரீதியாக வேறுபட்ட காடுகள் என்றும் கூறப்படுகிறது (Bove, 2019, February, 23). 1970கள் தொடங்கி மலேசிய வனப்பகுதிகளின் நிலப்பரப்பு அதிகமான அளவில் காணாமலாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உலகில் உள்ள மற்ற வெப்பமண்டல நாடுகளைவிடவும் மலேசியாவில் காணாமல் போய்க்கொண்டிருக்கும் வனப்பகுதிகளின் விகிதம் துரிதகதியில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மலேசியாவில் அமைந்திருக்கும் காடுகளில் 11.6 விழுக்காடு பழமை வாய்ந்தவை என்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) தெரிவித்துள்ளது. 1990 மற்றும் 2010க்கு இடைப்பட்ட காலத்தில் சராசரியாக ஆண்டுக்கு 96,000 ஏக்கர் அல்லது 0.43 விழுக்காடு வனப்பகுதிகளை மலேசியா இழந்துள்ளது (The Geographical Association). வனப்பகுதிகள் குறைந்துவரும் நாடுகளின் வரிசையில் மலேசியா அதிகமான வன இழப்பு விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. சமீபத்தில் மேரிலாந்து பல்கலைக்கழகமும் கூகிள் நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட புதிய கணக்கெடுப்பின்வழி இது தெரிய வந்துள்ளது. பல வருடங்களாக நீடித்துவரும் இச்செயல்பாடு மரங்களை வெட்டி வீழ்த்துவது மட்டுமில்லாமல் பாரம்பரிய வனவியல் மற்றும் மேலாண்மையைப் பேணுவது தொடர்பில் மலேசியாவின் மீதிருந்த நம்பகத்தன்மையும் சர்வதேச அளவில் இழக்கச் செய்துள்ளது. சான்றாக, மலேசியாவின் பெரும்பகுதி காடுகள் செம்பனை மர பெருந்தோட்டங்களாக மாறியுள்ளதைக் கூறலாம் (The Geographical Association).\nதொடர்ச்சியான காடழிப்புகள், காட்டுவளங்களைச் சட்டவிரோதமாக கையகப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளால் மலேசியாவில் அமைந்துள்ள காடுகள் மீதான அச்சுறுத்தல்கள் நீடித்துக் கொண்டேயிருக்கின்றன. குறிப்பாக, போர்னியோவில் உள்ள 80 விழுக்காடு மழைக்காடுகள் அழிவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் மலேசியா பெரிதும் பாதிக்கப்படைந்துள்ளது எனலாம். ‘ஓராங் ஊத்தான்’ (Orangutan), ‘படைச்சிறுத்தை’ (Clouded Leopards), மற்றும் ‘பிக்மி யானைகள்’ (Pygmy Elephants) போன்ற அரிய வகை உயிரினங்களின் வாழ்விடமாக போர்னியோ காடுகள் உள்ளது (World Wide Fund for Nature). ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, பெரும்பகுதி காடுகளால் சூழப்பட்டிருந்த போர்னியோ தற்போது பாதிக்கும் மேலாக அழிவுற்றுவிட்டது. ஒட்டுமொத்த காட்டின் பரப்பளவில் மூன்றில் ஒரு பகுதி வெறும் மூன்றே தசாப்தங்களில் முற்றிலுமாய் அழிந்துவிட்டது. தற்போது நடப்பில் இருக்கும் காடழிப்பு விகிதம் ஆண்டுக்கு 1.3 மில்லியன் ஏக்கர் எனத் தொடர்ந்தால், ‘நிலக்கரி காடுகள்’ (Peat Forest) மற்றும் ‘மலைக் காடுகள்’ (Montane forest) மட்டுமே வரும் காலங்களில் எஞ்சி நிற்கும் எனச் சொல்லப்படுகிறது. தற்போதைய காடழிப்பு விகிதங்கள் தொடர்ந்தால், 2007 மற்றும் 2020-க்கு இடையில் 21.5 மில்லியன் ஏக்கர் காடுகள் இழக்கப்படும், மீதமுள்ள வனப்பகுதியும் 24 விழுக்காடாக குறையும் என 2012ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சிக்கல் கவனிக்கப்படாமல் நீடித்தால் உலகின் மூன்றாவது பெரிய தீவாகத் தற்போது திகழும் போர்னியோவின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே இருக்கும் தாழ்நில மழைக்காடுகள் முற்றிலும் காணாமல் போகும் நிலை வரும் என்று கணிக்கப்படுகின்றது. (World Wide Fund for Nature).\nஇப்படியாக, வளர்ச்சியடைந்த நாடுகள் மட்டுமல்லாமல் மலேசியா போன்ற வளரும் நாடுகளில் காடழிப்பு நடவடிக்கைகள் அதிகம் நடைபெறுவதற்கு வேளாண்மை தேவையும் இதர மனித நடவடிக்கைகளும்தான் காரணம் என்ற பொதுவான கருத்துப்பதிவு உள்ளது. ஆனால், அடிப்படையில் இன்றைய உலக வர்த்தகத்தில் அதிக உற்பத்தியை கோரும் வேளாண்மை பொருள்களின் வரிசையில் மாட்டிறைச்சி, சோயாபீன்ஸ், செம்பனை எண்ணெய், மரத் தளவாடங்கள் ஆகியவை மட்டுமே முதன்மை வகிக்கின்றன. இவற்றை உற்பத்தி செய்யும் பொருட்டுதான் அதிக அளவில் வெப்பமண்டல காடழிப்புகள் நிகழ்வதாக யூ.சி.எஸ்-வின் (Union of Concerned Scientists (UCS) பகுப்பாய்வில் சுட்டப்படுகிறது. புள்ளிவிபரங்களுடன் கூறுவதென்றால், 2008 முதல் 2017ஆம் ஆண்டுவரை மலேசியாவின் ஆளுகைக்கு உட்பட்ட 514.61 ஏக்கர் நிலத்தில் 187 சட்டவிரோத காடழிப்புகள் மற்றும் 2,617 சட்டத்திற்கு புறம்பான வன குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவை (State Assembly) தகவல் சுட்டுகிறது (Sun Daily, 2018, September, 04). உலக செம்பனை உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் மலேசியா இன்று உலக வரைபடத்தில் செம்பனைக் காடாக காட்சியளித்துக் கொண்டிருப்பது மேற்கூறிய அனைத்து தர்க்கங்��ளுக்குமான ஒன்றைச் சான்றாக முன்வைக்கலாம்.\nகாடழிப்புகளால் காடுகளின் வளங்களும் காடுகளின் பரப்பளவுகளும் குறைகின்றன என்ற குற்றச்சாட்டு ஒரு பக்கம் இருந்தாலும்கூட காடழிப்பால் இவ்வுலகத்தில் வேறு விதமான பாதிப்புகளும் பல ஏற்படுகின்றன. அளவுக்கு அதிகமான மரங்கள் வெட்டப்பட்டு எரிக்கப்படும்போதும் அவற்றினுள் சேமிக்கப்பட்டு இருக்கும் கரிமம் காற்றில் கரியமில வளிமமாக வெளியேறுகிறது. இதன்வழியே காடழிப்பும் வன சீரழிவும் புவி வெப்பமடைதலுக்குப் பங்களிக்கின்றன. காடழிப்புகளின் மூலம் மனிதன் இயற்கைக்குக் கொடுக்கும் கொடுங்கொடை 10 விழுக்காட்டு அளவிலான புவியின் வெப்ப உமிழ்வு ஆகும். அது மட்டுமில்லாமல், உலகம் முழுதும் தீவிரமாக விவாதிக்கப்படும் பருவ நிலை மாற்றத்திற்கும் இது ஒரு காரணமாக விளங்குகிறது (Union of Concerned Scientists, 2012, December, 09).\nமனித செயல்பாடுகளால் தீவிரமடைந்திருக்கும் பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் ஆகியவற்றின் தொடக்கப்புள்ளியாக தொழில்துறை புரட்சியைக் குறிப்பிட்டாக வேண்டும். தொழில்துறை புரட்சியினால் பூமி தோராயமாக 1°C கூடுதல் வெப்பமடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். இது சிறிய எண்ணிக்கையாகத் தோன்றினாலும்கூட நெடுங்காலமாக தொடரும் இச்சிக்கலினால் தற்போது மனிதகுலமும் வனவிலங்குகளும் பேராபத்தின் முன் நிற்கும்நிலை உருவாகியுள்ளது. ஊடே, உலக வானிலையும் வழமைக்கு மாறான தீவிரத்தன்மையுடையதாகவும் எளிதில் கணிக்க இயலாததாகவும் மாறியுள்ளது. பருவநிலை மாற்றத்தால் அதிகமான மழை பொழிவு, பருவநிலை மாற்றம், பனிப்படல கரைவு, கடல்மட்டத்தின் அளவு அதிகரித்தல் போன்றவை நிகழ்கின்றன. உலகெங்கிலும் உள்ள காட்டுயிர்கள் பருவநிலை மாற்றத்தால் பாதிப்புக்கு உள்ளாகி வந்தாலும்கூட, குறிப்பிட்ட சில வகை வனவிலங்குகள் மற்றவற்றை விட அதிகமாக பாதிக்கப்படுகின்றன. பனிப்படலம் சூழ்ந்திருக்கும் பகுதிகள் பனிவாழ் உயிரினங்களின் இயற்கை வாழ்விடங்களாக இருப்பதால் பனிப்படல கரைவு அவ்வுயிர்களுக்கும் பேராபத்தை விளைவிக்கின்றன. ஆர்க்டிக் பெருங்கடலில் ஒவ்வொரு தசாப்தத்திற்கும் 9 விழுக்காடு அளவில் பனி உருகும் நிலை உருவாகியுள்ளதாக நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். பனிக்கரடி, நீர்நாய், ஓராங் ஊத்தான் போன்ற குரங்கினங்கள், கடல் ஆமைகள் ஆகியவை இதனால் பல போராட்டங்களைச் சந்திக்க கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளது (National Geographic Kids).\nயுவல் நோவா ஹராரியின் ‘மனித குலத்தின் சுருக்க வரலாறு’ (Sapiens: A Brief History of Humankind) எனும் புத்தகத்தில் விவசாய புரட்சி என்பது வரலாற்றில் நிகழ்ந்த மிகப் பெரிய மோசடி என்று குறிப்பிடுகிறார். காடுகளையும் இயற்கையையும் அழித்து விவசாயம் செய்வது இயற்கைக்கு முரணானது என்கிறார். காடுகளை விவசாயத்திற்காக அழிக்கத் தொடங்கி இன்று வியாபாரம் எனும் பெயரில் பேராசையாய் வளர்ந்துள்ளது என்கிறார். சூழலியல் தொடர்பான ஆய்வறிக்கையொன்று உலகத்தில் ஏற்படுகின்ற காட்டுத்தீ உள்ளிட்ட இயற்கைக்கு எதிரான நாசவேலைகளுக்கு 90 விழுக்காடு மனிதர்கள்தான் காரணமாக இருக்கிறார்கள் என்று சொல்கிறது (Benjamin, 2017, May). இயற்கைதான் மனிதன் சீரான ஆரோக்கியத்துடன் வாழ வழி செய்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளது. கடந்த நூற்றாண்டு தொடங்கி நிலாவிலும் வேற்று கிரகங்களிலும் மனிதர்கள் வாழ முடியுமா என்று பல கோடிகள் செலவு செய்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதைக் காண்கிறோம். இன்னமும் உலகத்திற்கு ஈடான சுற்றுச்சூழலையும் இயற்கை வளத்தையும் கொண்ட கிரகம் கண்டுபிடிக்கப்படவில்லை. எவ்வளவு கண்டுபிடிப்புகள் அறிவியல் ஆராய்ச்சிகள் நடந்தாலும் இயற்கை என்ற மாபெரும் சக்திக்கு முன் மனிதன் ஒரு சிறு புள்ளியே. மனிதனின் செயல்களுக்கு எதிராக இயற்கை எழுந்தால் மனிதனின் வாழ்வாதாரம் கேள்விக்குறியே.\n← கே.எஸ் மணியம்: மரணமிலா பெருவாழ்வு\n1 comment for “வனத்தின் குரல்”\nPingback: வல்லினம் இளம் எழுத்தாளர் விருது: மலாயா பல்கலைக்கழக மாணவி அபிராமி பெறுகிறார்\nஇதழ் 127 – ஜனவரி 2021\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/28442", "date_download": "2021-01-17T00:03:56Z", "digest": "sha1:TQLHPFVJABFQ7UUL23BGR3KQ7DFPWFLG", "length": 11533, "nlines": 74, "source_domain": "www.newlanka.lk", "title": "விரைவில் பாரிய சர்வதேச கடன்பொறிக்குள் சிக்கப் போகும் இலங்கை..!! மிக மோசமாக அமையப் போகும் 2021..? விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker விரைவில் பாரிய சர்வதேச கடன்பொறிக்குள் சிக்கப் போகும் இலங்கை.. மிக மோசமாக அமையப் போகும் 2021.. மிக மோசமாக அமையப் போகும் 2021..\nவிரைவில் பாரிய சர்வதேச கடன்பொறிக்குள் சிக்கப் போகும் இலங்கை.. மிக மோசமாக அமையப் போகும் 2021.. மிக மோசமாக அமையப் போகும் 2021..\nஇலங்கை வெகுவிரைவில் சர்வதேச கடன் பொறிக்குள் சிக்கும் அபாயம் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார். 2020 ஆம் ஆண்டை விடவும் 2021 ஆம் ஆண்டு மிக மோசமான ஆண்டாக அமையப்போகிறது எனவும்,பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடி ஏற்படப்போவதுடன், கடன் நெருக்கடியில் நாடு விழப்போகின்றது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இறுதி நாள் குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். இதன்போது பேசிய அவர்,நாட்டின் பொருளாதார நிலைமை வீழ்ச்சி காரணமாக மக்கள் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.\nசகல தொழில் துறையும் வீழ்ச்சி கண்டுள்ளது, கடந்த எட்டு மாதங்களில் 3 வீதமே வாகன இறக்குமதி செய்யப்பட்டுள்ளது,நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு இறக்குமதியை தடை செய்வதாக அரசாங்கம் கூறுகின்ற நிலையில் உலக நாடுகள் இதற்கு எதிராக செயற்பட ஆரம்பித்துள்ளனர்.இறக்குமதியை நிறுத்தினால் ஏற்றுமதியும் தடைசெய்யப்படும் நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடன் நெருக்கடி நிலைமையில் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வுகள் கிடைக்கவில்லை, வெறுமனே ஏமாற்று வேலைத்திட்டமொன்றையே அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.\nவீதி அபிவிருத்திக்கும் அரசாங்கம் முக்கியத்துவம் கொடுத்துள்ளது, நாட்டின் சகல அதிவேக நெடுஞ்சாலைகளும் அபிவிருத்தி செய்யப்படும் என அரசாங்கம் கூறுகின்றது, இப்போதே சில இடங்களில் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும் உள்ளது.இன்று நாட்டிற்கு வீதி அபிவிருத்தியா அவசியம்நிறுவனங்கள் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், ��ொழிலாளர்களுக்கு முழுமையான வருமானம் இல்லாத நிலையில் வீதிகளை அபிவிருத்தி செய்து மக்கள் பயன் பெறுவார்களாநிறுவனங்கள் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், தொழிலாளர்களுக்கு முழுமையான வருமானம் இல்லாத நிலையில் வீதிகளை அபிவிருத்தி செய்து மக்கள் பயன் பெறுவார்களாஅரசாங்கம் வீதி அபிவிருத்தியை வைத்து அடுத்த மாகாணசபை தேர்தலை இலக்கு வைக்கின்றது என்பது தெளிவாக தெரிகின்றது. அரசாங்கம் புதிய பணத்தை அச்சடித்து நிலைமைகளை கையாள நினைக்கின்றது டிசம்பர் வரையில் 130 பில்லியன் ரூபாய்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது.இது நவீன பொருளாதார நகர்வு என கூறினாலும், சிம்பாவே நாட்டிற்கு ஏற்பட்ட நிலைமை ஏற்படப்போகின்றது.புதிதாக பணம் அச்சடித்ததன் விளைவையும் அடுத்த ஆண்டில் பார்க்கத்தான் போகின்றோம். அரச நிறுவனங்கள் ஒன்றின்பின் ஒன்றாக வீழ்ச்சி கண்டு வருகின்றது, நல்லாட்சியில் இலாபமடைந்த 11 நிறுவனங்களும் நஷ்டமடைந்துள்ளது. இவற்றை மீட்டெடுக்க தெரியாது அரச சொத்துக்கள் விற்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.கொழும்பில் பல நிலங்களை சர்வதேசத்திற்கு விற்கப்படவுள்ளது, நாட்டில் முக்கியமான இடங்களையும் வெளிநாடுகளுக்கு விற்கப்படுகின்றது. இதனால் சமூகத்தில் பாரிய வெடிப்பொன்று உருவாகப்போகிறது எனவும்\nPrevious articleவாழைச்சேனை பிரதேச சபையில் நடந்த அராஜகம்.. வாயிற்கடைவையை உடைத்து பட்ஜெட் நிறைவேற்றம்.\nNext articleசற்று முன்னர் கிடைத்த செய்தி.. யாழ் மருதனார்மடத்தில் ஒருவருக்கு கொரோனா..\nமாணவர்களுக்கு ஓர் முக்கிய செய்தி…சுகாதாரக் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் ஆரம்பமாகும் தனியார் கல்வி நிறுவனங்கள்..\nஜோ பைடனின் பதவியேற்புக்கு சில மணி நேரம் முன்னதாக தனி விமானத்தில் வெள்ளை மாளிகையிலிருந்து புறப்படத் தயாராகும் டொனால்ட் ட்ரம்ப்..\nகொரோனாவை வைத்து வியாபாரம் செய்யும் பலே கில்லாடி.. இலங்கையில் தயாரிக்கப்பட்ட பாணி மருந்தை இணையத்தில் விற்கும் தம்மிக.. இலங்கையில் தயாரிக்கப்பட்ட பாணி மருந்தை இணையத்தில் விற்கும் தம்மிக..\nமாணவர்களுக்கு ஓர் முக்கிய செய்தி…சுகாதாரக் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் ஆரம்பமாகும் தனியார் கல்வி நிறுவனங்கள்..\nஜோ பைடனின் பதவியேற்புக்கு சில மணி நேரம் முன்னதாக தனி விமானத்தில் வெள்ளை மாளிகையிலிருந்து புறப்படத் தயாராகும் டொனால்ட் ட்ரம்ப்..\nகொரோனாவை வைத்து வியாபாரம் செய்யும் பலே கில்லாடி.. இலங்கையில் தயாரிக்கப்பட்ட பாணி மருந்தை இணையத்தில் விற்கும் தம்மிக.. இலங்கையில் தயாரிக்கப்பட்ட பாணி மருந்தை இணையத்தில் விற்கும் தம்மிக..\nதற்போது கிடைத்த செய்தி..வடக்கில் இன்று 10 பேருக்கு கொரோனா\nமட்டு நகரில் கோரத் தாண்டவமாடும் கொரோனா..கடந்த 24 மணி நேரத்தில் 15 பேருக்கு தொற்று..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-01-17T00:36:57Z", "digest": "sha1:2DY5W6VAQ5GUFCYACZVMFBDKQF6BCL27", "length": 14275, "nlines": 175, "source_domain": "www.news4tamil.com", "title": "உயிரிழப்பு Archives - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nகொரோனா பாதிப்பால் வந்தவாசி திமுக நிர்வாகி உயிரிழப்பு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டுமே 4,985 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ...\nமத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானார்\nமத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்���து. கடந்த ஜூன் மாதம் சுவாசப் பிரச்சினை, சிறுநீர் கழிப்பதில் சிக்கல், காய்ச்சல் போன்ற ...\nதூக்கில் தொங்கிய பாஜக எம்எல்ஏ; அடித்துக் கொன்றதாக குற்றச்சாட்டு\nமேற்கு வங்காளத்தில் பாஜக எம்எல்ஏ வீட்டின் முன்பு இறந்த நிலையில் தூக்கில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் 8 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு; இந்த மாநிலத்தில் மட்டும் தீவிர பாதிப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்து 78 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரைமடைந்த கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவை உலுக்கி வருகிறது. இந்தியாவில் ...\n உயிரிழப்பு எண்ணிக்கை 40ஐ தாண்டியது\n உயிரிழப்பு எண்ணிக்கை 40ஐ தாண்டியது\nகொரோனா பாதிப்பால் திமுக பிரமுகர் உயிரிழப்பு; கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி\nபல்லாவரம் பகுதி 37 வது திமுக வட்டச் செயலாளர் எபினேசர். கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா ...\nபிரபல கிரிக்கெட் வீரர் கைது; எதிர்பாராத சம்பவத்தில் சிக்கினார்..\nகிரிக்கெட் வீரர் காரில் சென்றபோது முதியவர் ஒருவரை இடித்து தள்ளியதால் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசாலையில் வேகமாக சென்ற லாரி; திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீட்டில் புகுந்த அதிர்ச்சி சம்பவம்\nதேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி யாரும் எதிர்பாராத வகையில் ஒரு வீட்டின் மீது மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதொட்டியை சுத்தம் செய்த 4 பேர் மரணம் உடல்களை டிராக்டரில் கொண்டு சென்ற அவலம்\nகழிவுநீர் தொட்டியில் இறங்கி நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையில் இன்று மட்டும் 24 பேர் மரணம் கொரோனாவின் கோரதாண்டவம் எப்போது முடியும்\nகொரோனா பாதிப்பால் சென்னையில் இன்று மட்டும் 24 பேர் உயிரிழந்தனர். மேலும் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.\nதைலாபுரத்தில் தஞ்சமடைய துடிக்கும் ஸ்டாலின்\nகிராமிய பாடகி: நடிகை பரவை முனியம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார்\nபத்திரம் யார் பெயரில் இருக்கிறது என்பதை இணையத்திலே பார்க்கலாம் மோசடியை தவிர்த்து நிலம் வாங்க சரியான வழியை தெரிந்து கொள்ளுங்கள்\nகாடுவெட்டி குருவுக்கு மாலை அணிவித்த உதயநி��ியால் திமுக கூட்டணியில் விரிசல்\n25கோடி நிவாரண நிதி வழங்கிய ரஜினி பட வில்லன் : பாராட்டு மழையில் நடிகர்\nஇந்த ராசிக்கு இனிதொழிலில் இருந்த தடைகள் நீங்கும்\nஅடடே இவ்வளவு நாளா தெரியாம போச்சே\nஅனைத்து ராசிக்காரர்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் \nவன்னியர் இட ஒதுக்கீடு கோரிக்கையை ஆதரிக்கும் சீமான்\nஇதைக் கொஞ்ச நேரம் சொத்தை பல்லில் வைத்தால் அனைத்து வலியும் சரியாகிவிடும்\nஇந்த ராசிக்கு இனிதொழிலில் இருந்த தடைகள் நீங்கும்\nஅடடே இவ்வளவு நாளா தெரியாம போச்சே\nஅனைத்து ராசிக்காரர்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.t24.news/news/srilanka/26-indian-fishermen-warned-and-released/", "date_download": "2021-01-16T23:57:37Z", "digest": "sha1:PNR5SJOKD7UYK5K2ILXGG3H73OKUYA5T", "length": 9126, "nlines": 94, "source_domain": "www.t24.news", "title": "26 இந்திய மீனவர்கள் எச்சரிக்கப்பட்டு விடுதலை! - | www.t24.news | Latest Tamil News", "raw_content": "\nஇலங்கையில் மேலும் ஒருவர் கொரோனாவால் பலி\nகனடாவில் மலைப்பகுதியில் தொலைந்து போன இளம்பெண் சடலமாக\nகாதலியைக் கொன்று வீட்டின் சுவற்றுக்குள் மறைத்து வைத்திருந்த சைக்கோ\nகொரோனா தடுப்பூசியை கொண்டு வருவதில் ஏன் தாமதம்\nகருணா குழுவால் இலக்கு வைக்கப்பட்ட பார்த்தீபன்\n26 இந்திய மீனவர்கள் எச்சரிக்கப்பட்டு விடுதலை\n26 இந்திய மீனவர்கள் எச்சரிக்கப்பட்டு விடுதலை\nஇனிவரும் காலங்களில் எல்லைதாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுகின்ற மீனவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனைத் தீர்ப்பு வழங்கப்படும் என்று எச்சரித்து 26 மீனவர்களையும் விடுதலை செய்து ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி யூட்சன் உத்தரவிட்டுள்ளார்.\nகாரைநகர் கடற்படைத் தளத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 26 பேரும் கடற்படையினரால் படகுகளில் ஊர்காவற்றுறை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.\nஎல்லைதாண்டிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை, தடை செய்யப்பட்ட இழுவை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் குறித்த மீனவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்தன.\nஇந்நிலையில், வழக்கின் காத்திரத்தன்மையை இந்திய மீனவர்கள் தரப்பு புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, நீதிபதி நேரடியாகவே மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.\nவிசாரணையின் முடிவில், மீனவர்கள் பயணித்த நான்குபடகுகள், மீன்களின் ஒலியை கண்டறியப் பயன்படுத்திய எக்கோ இயந்திரம், தொலைபேசிகள், மீன்பிடி வலைகள் உட்பட அனைத்துப் பொருட்களும் அரசுடைமை ஆக்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.\nஅதன் பின்னர் மீண்டும் குறித்த மீனவர்கள் மீண்டும் இலங்கைக் கடற்பரப்புக்கள் கைது செய்யப்பட்டால் உடனடியாவே இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று எச்சரித்து விடுதலை செய்தார்.\nமன்னாரில் மெலும் ஐவருக்கு கொரோனா\nயாழ் பேருந்தில் கொரோனா தொற்றாளர்கள்\nஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது\nஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.\nஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.\nஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.\nஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்\nஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி\nஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்\nஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.\nஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.\nலங்கா பிரீமியர் தொடரின் முதல் பருவக்காலத்தில் வெற்றிவாகை சூடியது யாழ்ப்பாணம்.\nவாழ வழியின்றி வசந்தபுரம் – சாப்பாடு வேணாம் நிம்மதியாய் தூங்கி எழும்ப ஒரு வீடு இருந்தால்...\nகட்டப்பட்ட கைகளுடன் வன்னியில் நடந்த மாவீரர் நினைவு தினம்\nஉலகெங்கும் பரந்திருக்கும் தமிழர்களுக்கான உறுதிசெய்யப்பட்ட செய்திகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/humpty-dumpty-song-lyrics/", "date_download": "2021-01-17T00:24:20Z", "digest": "sha1:5FHADUPMH7QLCROCRB3F4OZXBLHSHY3B", "length": 4810, "nlines": 164, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Humpty Dumpty Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி\nஆண் : ஹம்ப்டி டம்ப்டி\nஆண் : எட்டி பாக்குற யானை மாமா\nபோலாம் காட்டுல யானை அம்பாரி\nகுட்டி அணிலுக்கு லுக்க விட்டு\nஒன்ன சேர்ந்து நீ சுத்து சவாரி\nகுழு : ஓ ஓ ஓ யெஹ்\nஓ ஓ ஓ யெஹ்\nஹேர் ஸ்டைல் மாத்தி பாக்கலாம்\nகுழு : {ஓஓஹோ….ஓ ஓ ஓ\nஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஓ} (2)\nஆண் : ஹேய் மங்கி உன் டார்ச்சர்\nஎல்லாம் சேர்ந்து பிரண்டு ஆனது\nகுழு : ஓ ஓ ஓ யெஹ்\nஓ ஓ ஓ யெஹ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://thirdeyecinemas.com/ravinder-chandrasekar-proudction-nalanum-nandiniyum/", "date_download": "2021-01-17T00:40:36Z", "digest": "sha1:RBGFYSGMMZZHTTSM6KWKIGSBYFU6SWZV", "length": 8261, "nlines": 196, "source_domain": "thirdeyecinemas.com", "title": "Ravinder chandrasekar proudction Nalanum Nandiniyum | Thirdeye Cinemas", "raw_content": "\nஇந்த படத்தில் மைக்கேல் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.\nநந்திதா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.மற்றும் சூரி, ஜெயபிரகாஷ், அழகம்பெருமாள்,சாம்ஸ் ரேணுகா,மதுரை ஜானகி,மதுமிதா,ரவிராகுல்,சௌந்தர்ராஜன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.\nபடம் பற்றி இயக்குனர் ஆர்.வெங்கடேசன்… குடும்பங்களை எதிர்கொண்ட காதல், புரிதல் இல்லாமல் திருமணத்தில் முடிய, பல இன்னல்களைக் கடந்து வெற்றியடைந்து குடும்பங்களை எப்படி இணைக்கின்றது என்பதே இந்த படத்தின் கரு.\nபடத்தின் படபிடிப்பு மதுரை கானூரில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது தொடக்கத்தில் அமைதியாக நடந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் படப்பிடிப்பு படபடப்பானது ஏனெனில் அப்பொழுது அந்த ஊரில் தொடர் கொலைகள் நடைபெற்றது ஆகையால் அங்கு பெரிய போலீஸ் கும்பலே குவிந்தது. மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. உயிர் பயத்திலும் நாங்கள் படபிடிப்பை நடத்தினோம். அப்பொழுது போலீஸ் எங்களை எச்சரித்தது இருந்து அவர்களிடம் பேசி சமாளித்து படப்பிடிப்பை நடத்தினோம்.\nதயாரிப்பாளரும், ஊர்மக்களும் எங்களுக்கு உறுதுணையாக இருந்தது சிறப்பு என்று கூறினார் வெங்கடேசன்.\nபடம் ஜூலை 11 ம் தேதி அன்று உலகமுழுவது வெளியாகிறது.\n* ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார்....\n* ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார்....\nட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் தயாரிக்கும் 'பரோல்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட நடிகர் விஜய்சேதுபதிட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் சார்பாக மதுசூதனன் தயாரிப்பில் உருவாகும் படம் ’பரோல்’. துவாரக் ராஜா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/9184-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE,-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-17T00:00:39Z", "digest": "sha1:AXOWU34GF3TJ5OJL45YQ3O366ZJAADTO", "length": 39171, "nlines": 409, "source_domain": "www.topelearn.com", "title": "உலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்", "raw_content": "\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கிண்ண கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.\nஇறுதியாக 2014 ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலக கிண்ண போட்டியில் ஜெர்மனி அணி வெற்றி வாகை சூடியது.\nஇந்த நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் 21 வது உலக கிண்ண கால்பந்து போட்டி ரஷ்யாவில் இன்று (14) ஆரம்பமாகிறது.\nஇதில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.\nலீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் ´நாக்-அவுட்´ என்ற 2 வது சுற்றுக்கு முன்னேறும்.\nஇந்த உலக கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பில் ஜெர்மனி, பிரேசில், பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம் ஆகிய அணிகள் முன்னணியில் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.\nசாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 255 கோடியும் 2 வது இடத்தை பிடிக்கும் அணிக்கு 188 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.\nமுதல் நாளான இன்று நடக்கும் தொடக்க லீக் போட்டியில், போட்டியை நடத்தும் ரஷ்யாவும் சவுதி அரேபியாவும் (ஏ பிரிவு) மொஸ்கோவில் உள்ள லுஸ்னிகி மைதானத்தில் மோதவுள்ளன.\nஉலக கிண்ண போட்டியில் 4 வது முறையாக விளையாடும் ரஷ்யா உலக தரவரிசையில் 70 வது இடம் வகிக்கிறது.\n5 வது முறையாக உலக கிண்ணத்தில் கால்பதிக்கும் சவுதி அரேபியா அணி தரவரிசையில் 67 வது இடத்தில் இருக்கிறது.\nஉலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டேனில் மெத்வதேவ் வெற்றி\nஉலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டொமின\n2 வருடங்களில் கால்பந்து உலகக் கிண்ணம்\nசரியாக அடுத்த இரு வருடங்களில், 2022 நவம்பர் 21 அன்\nயூரோ கோப்பை கால்பந்து - ஸ்காட்லாந்து, ஹங்கேரி, ஸ்லோவேகியா அணிகள் த��ுதி\nயூரோ கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடுவதற்கு ஸ்\nஉலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு\n2020 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவ\nஉலக கிண்ணம்: இந்தியா, அவுஸ்திரேலியா நாளை மோதல்\n19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் ப\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டத்தை பிரேஸில் நான்க\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்கள் தயார்\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டிகளுக்காக இலங்கை\nஇலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி\n19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அர\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொ\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய\nடோனி 20 ஓவர் உலக கிண்ணம் வரை விளையாடுவார்\nஇந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி. 2 உலக கி\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலை\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்\nமழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப்\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து\nஇன்று பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது\nஇன்று (21ஆம் திகதி) பகல் 01.00 மணிக்கு சபாநாயகர் க\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nஇன்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சென்னையைத் தாக்கியது\nசென்னையிலிருந்து வட கிழக்கே 600 கிலோமீற்றர் தொலைவி\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nஇன்று முதலில் அவுஸ்திரேலியா துடுப்பாட்டம்\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nஇந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவின் மத்திய தீவான சம்பாவா தீவின் ரபா நக\nபங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல்\nபங்களாதேஷில் இன்று (30) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nஇலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ் உலக சாம்பியன\nமுதலாம் உலகப்போரின் நூறாவது ஆண்டு நிறைவு இன்று\nமனித உடல்களை கொத்தாய் கொத்தாய் காவு கொள்ளப்பட்ட மு\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஅமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் சவுதி மீது கடுமையான தடைகளை விதிக்குமாறு வலியுற\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோஜி (Jamal Khashoggi) கா\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம்\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\nஇன்று 20வது பிறந்த நாள் காணும் கூகுள் வழங்கும் அதிகம் தெரியாத சேவைகள்\nகூகுள் - கோடிக்கணக்கான மக்களின் பல ட்ரில்லியன் கேள\nதங்கத்தின் விலை உலக சந்தையில் உயர்வு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.\nஉலக கிண்ண கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்\n21 வது உலக கிண்ண கால்பந்து போட்டி கடந்த மாதம் 14 ஆ\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர்; காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர்; காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தது குரோஷியா\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ஜேர்மன் வெளியேற்றம்\nஉலகின் முதல்த�� அணியும், 2014 ஆம் ஆண்டின் சாம்பிய\nசவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது\nசவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஉலக கால்பந்து கோப்பை (2018); சுவாரஸ்யமான தகவல்கள்\n21-வது உலக கோப்பை கால்பந்து கொண்டாட்டம் ரஷியாவில\nசவுதி அரேபியாவின் இளவரசருக்கு அல்கொய்தா எச்சரிக்கை\nசவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின்\nஉலக லெவன் அணியை வீழ்த்தியது வெஸ்ட்இண்டீஸ்\nஐசிசி உலக லெவன் அணியுடனான டி20 போட்டியில் வெஸ்ட்\nஇனி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இல்லை...\nமினி உலக கிண்ணம் என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சா\nஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இம்முறை ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸுயில்\nஆசி­ய­ கிண்ணக் கிரிக்கெட் தொடரை இந்­தி­யா­வி­லி­\nஇம் மாதம் முதல் சவுதி அரேபியாவில் தியேட்டர்கள் செயல்படும்\nசவுதி அரேபியா நாட்டில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்\nபொதுநலவாய விளையாட்டுப் போட்டி; இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்\n21வது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில\nகோல்கோஸ்ட் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பம்\nகடந்த 1930 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 4 ஆண்டுக\nஇன்று சர்வதேச மகளிர் தினம்\nஇன்று சர்வதேச மகளிர் தினம் (International Women's\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\nசவுதி அரேபியாவில் முதல் முறையாக துணை அமைச்சராக பெண் நியமனம்\nதுபாய்: சவுதி அரேபியாவில் துணை அமைச்சர் பதவியில் ப\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nஇன்று பாடசாலைகளின் முதலாம் தவணை ஆரம்பம்\nஇன்று புதிய ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வ\nசெஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற‌ இலங்கை யுவதி\nசர்வதேச செஸ் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிரு\nஇன்று மார்ச்‍‍-22 உலக தண்ணீர் தினமாகும்.\nஎமது அன்றாட தேவைகளுக்கு நீர் மிக முக்கியமாகும். உல\nஇன்று ஒக்டோபர்11 சர்வதேச பெண் பிள்ளைகள் தினம்.\nஉலகம் முழுவதும் வாழுகின்ற பெண் பிள்ளைகளுக்கான ஒரு\nஇன்று ஒக்டோபர்‍-06 \"சர்வதேச ஆசிரியர் தினம்\"\nஇன்று ஆசிரியர் தினமாகும். மாதா, பிதா, குரு, தெய்வம\nசாதனை படைப்பதற்கு திறமையுடன் கொஞ்சம் அதிர்ஷ்டமும்\n2016ம் ஆண்டின் உலக அழகன் பட்டம் வென்றவர் இவர் தான்\nஉலக அழகன் போட்டியில் முதன் முறையாக இந்தியர் ஒருவர்\nசவுதி விமானத்தில் தீடீர் கோளாறு: 258 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nசென்னையில் இருந்து ஜெட்டா புறப்பட்ட சவுதி விமானத்த\nஉலக பாரம்பரிய சின்ன பட்டியலில் இடம்பிடித்த சிக்கிம் தேசிய பூங்கா, நாலந்தா பல்கலை\nசண்டிகார் நகரில் உள்ள சட்டசபை கட்டடம், சிக்கிம் கஞ\nஉலக நியம நேரத்தில் ஒரு விநாடி கூடுகிறது\n26ஆவது முறையாகவும் இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட வி\nஉலக ஏழைகள் தினம் இன்று-28-06-2016\nபொருள்படைத்தோர் பூட்டிக் கதவடைக்க வாழ்வின்இருளகற\nநாடகக் கலையின் சிறப்பினை உணர்த்தும் உலக நாடக தினம்\nநாடகக் கலையானது சக்தி மிக்க கலைவடிவமாக விளங்குகின்\nகராத்தே உலக சாம்பியன் பட்டத்தை சுவீகரித்த ஈழத்து சிறுவன்\nஇலங்கையை சேர்ந்த அகிலன் கருணாகரன் என்ற கராத்தே வீர\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தத\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்க\nரஷ்யா, ஈரான், பிரான்ஸ் நாடுகளை சேர்ந்தவர்கள் ஏன் சிரிப்பதில்லை தெரியுமா\nசர்வதேச அளவில் சில நாடுகளை சேர்ந்த குடிமக்கள் வாய்\nஅடுத்த 2012ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று சில\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பட்டத்தை வெல்வது யார்\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பட்டத்தை வெல\nஜப்பான் நாட்டின் ரோஷிமா நகரம், உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நகரம்.\nடோக்கியோ,உலகின் முதல் அணுகுண்டு போடப்பட்ட ரோஷிமா\nபுளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை\nஅமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இன்று\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இ\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம்\nசூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கக்கூடிய விமானம் ஒன்\n69 ஆவது உலக சுகாதார மாநாடு\nஉலக சுகாதார மாநாடு 69ஆவது தடவையாக இன்றைய தினம் சுவ\nஒரு நூறாண்டுத் தனிமைபுனைகதை ஒன்றில் ‘நம்பத்தக்க’\nஉலக குத்துச்சண்டை போட்டி: மேரிகோம் 2-வது சுற்றுக\nஉலக மசாலா: பயோனிக் கை\nலண்டனைச் சேர்ந்தவர் 25 வயது ஜேம்ஸ் யங். இவர் மின்ன\nதண்ணீர் பற்றாக்குறையால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்\nவாஷிங்டன் - பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமா\nகியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ பிறந்த தினம் இன்று\n1926 ஆகஸ்டு 13 - கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரு\nஓடுபாதையில் திரிந்த மாடுகள் மீது விமானம் மோதல்\nஇந்தோனேசியாவில், விமான ஓடுபாதையில் திரிந்த, மூன்று\nஓடுபாதையில் திரிந்த மாடுகள் மீது விமானம் மோதல்\nஇந்தோனேசியாவில், விமான ஓடுபாதையில் திரிந்த, மூன்று\nMay 23; இன்று உலக ஆமைகள் பாதுகாப்பு தினமாகும்\nமே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்க\nDec-03; சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் இன்று\nஉலகலாவிய ரீதியில் டிசம்பர் 3 ஆம் திகதியை சர்வதேச ம\nDecember - 01; உலக எயிட்ஸ் தினம் இன்று\nஇன்று உலக எயிட்ஸ் தினமாகும். \"இன்றே பரிசோதித்துக்\nஇன்று மார்ச்-24 'சர்வதேச காசநோய் தினம்' ஆகும்\n“அடையாளங்காணப்படாத 4000 காசநோயாளர்கள் நம்மிடையே- அ\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 ஆரம்ப விழா இன்று\n11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலிய\nமக்கமா நகரில் இளம் பெண்ணை சீரழித்த சவுதி இளைஞர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்.\nகுற்றவாளிகள் நிரூபிக்கப்பட்டால் தண்டனையில் பாரபட்ச\nஉலக கிண்ணத்திற்கு தம்மிக்க பிரசாத்துக்கு பதிலாக துஷ்மன்த சமீர\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசா\nஉலகக் கிண்ண வாய்ப்பை தவறவிட்ட தம்மிக்க பிரசாத்\n2015 உலகக் கிண்ணப் போட்டிகளில் தம்மிக்க பிரசாத் வி\nஉலக தொலைக்காட்சி தின வைபவம் இன்று\nஉலகத் தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் ம\nNov - 14 ; உலக நீரிழிவு தினம் இன்றாகும்\nதொற்றா நோய்கள் என்ற வரையறைக்குள் அடங்கும் நீரிழிவு\nஉலக சாதனை படைத்தார் ரோஹித் சர்மா\nகொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநா\nOct 17; உலக வறுமை ஒழிப்பு தினம் இன்றாகும்\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று (17) அனுஷ்டிக்கப்படு\nOctober 15; உலக வெள்ளை பிரம்பு தினம் இன்று\nஉலக வெள்ளை பிரம்பு தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்பட\nமனித உரிமைகள் ஆணையர் பதவியிலிருந்து நவநீதம்பிள்ளை இன்று ஓய்வு\nஐ.நா. மனித உரிமை ஆணையாளராக நவநீதம் பிள்ளை இன்று தன\nஎம்.எச்-17 மலேஷிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இன்று அஞ்சலி\nஎம்.எச்-17 மலேஷிய விமானத்தில் உயிரிழந்தவர்களுக்கு\nஉலக மனிதநேய தினம் இன்று\nஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி உலக மனிதநேய த\nஉலகக்கிண்ண கால்பந்து போட்டிக்காக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது\nஉலகக்கிண்ண கால்பந்து போட்டி நடைபெற்று வரும் பிரேசி\nIPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\nOnePlus 5 ஸ்மார்ட் கைப்பேசி; விரைவில் அறிமுகம்\nஇலங்கையுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி\nமின்சாரம் எப்படி உருவாகிறது - ஒரு அறிவியல் தகவல். 3 minutes ago\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி: பரீட்சிக்கும் பேஸ்புக் 4 minutes ago\nஉணவளித்த சிறுமிக்கு பரிசு பொருட்களை வழங்கிய பறவைகள் 4 minutes ago\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/06/blog-post_31.html", "date_download": "2021-01-17T00:04:31Z", "digest": "sha1:CQZS4GLUY3WS2AQWCGHRCGRIZIK3HNRQ", "length": 11848, "nlines": 63, "source_domain": "www.uktamil.co.uk", "title": "பணம்தான் வாழ்க்கையின் குறிக்கோள் என்று வாழ்ந்தால் அதுவே எம்மை பரிதவிக்க வைத்து விடும்! - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » பணம்தான் வாழ்க்கையின் குறிக்கோள் என்று வாழ்ந்தால் அதுவே எம்மை பரிதவிக்க வைத்து விடும்\nபணம்தான் வாழ்க்கையின் குறிக்கோள் என்று வாழ்ந்தால் அதுவே எம்மை பரிதவிக்க வைத்து விடும்\nபடிப்படியாக உயர்வது நீடித்த பலனைத் தரும். பணம் ஒன்றே வாழ்க்கையின் குறிக்கோள் என்று வாழத் தலைப்பட்டோமானால் அந்தப் பணமே எங்களைப் பரிதவிக்க வைத்து விடும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.\nபுதுக்குடியிருப்பில் புதிதாக அமைக்கப்பட்ட சந்தைக் கட்டடத்தொகுதியை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகடந்தகால யுத்த அனர்த்தத்தின் போது முழுமையாக அழித்தொழிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு நகரம் புத்துயிர் பெற்று மீண்டெழுவதுபோல புதிய கட்டடங்கள், ��டைத்தொகுதிகள் என பல கட்டடங்கள் அமைக்கப்பட்டு மீளப்பொலிவு பெறுகின்றன.\nஇந்த சந்தர்ப்பத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசசபைக்கு உட்பட்ட இச்சந்தைக் கட்டடத்தொகுதி மரக்கறி வகைகள், பழவகைகள், வெற்றிலைக்கடைகள் என சுமார் 32 கடைத்தொகுதிகளைக் கொண்டதும், மீன்சந்தை (ஏற்கனவே அமைக்கப்பட்ட) ஆகிய அனைத்து வசதிகளுடனும் சுமார் ஒரு ஏக்கர் விஸ்தீரணமுள்ள நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.\nபுதுக்குடியிருப்பு பிரதேசம் ஒரு விவசாய, மரக்கறி உற்பத்தி பிரதேசமாக விளங்குவதால் எதிர்காலத்தில் மிகக்கூடுதலான விவசாய உற்பத்தி உள்ளீடுகள் இந்த விற்பனை நிலையங்களுக்கு எடுத்துவரப்படுகின்ற போது அவற்றைக் கொள்வனவு செய்வதற்கு பிறமாவட்டங்களில் இருந்தும் மொத்த விற்பனை முகவர்கள் இங்குவந்து பழங்கள், மரக்கறி வகைகளை கொள்வனவு செய்யக்கூடிய நிலைகள் ஏற்படலாம்.\nஎனவே இந்த சந்தைக் கட்டடத்தொகுதியில் இன்று ஆரம்பிக்கப்படுகின்ற புதிய வர்த்தக நடவடிக்கைகள், நுகர்வோரைக் கவரக்கூடிய விதத்திலும் ஓரளவு மலிவாகவும் கிடைக்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு.\nஅதே நேரம் வர்த்தகத்தில் ஈடுபடுகின்ற வர்த்தகர்களும் நீடித்து நிலைத்திருக்கக் கூடிய வகையில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\nசாதாரண நாட்களில் கிலோ 40 – 50 ரூபாவுக்கு விற்பனையாகும் மரக்கறிகள் தைப்பொங்கல், வருடப்பிறப்பு, தீபாவளி, ஆடி அமாவாசை தினங்களில் மட்டும் 200 ரூபாவுக்கு மேல் விலை ஏறுகின்றதா ஏற்றப்படுகின்றதா\nஇவ்வாறான திடீர் ஏற்ற இறக்கங்களின்றி வியாபாரத்திற்குரிய நியமங்களுடன் சீரான வகையில் உங்கள் வர்த்தகம் மேற்கொள்ளப்படவேண்டும். இன்று அனைவரும் ஒரே இரவில் கோடீஸ்வரர்களாக மாறத்துடிக்கின்றனர்.\nதம்மிடம் உள்ள கையிருப்புக்கு ஏற்ற வர்த்தகத்தில் ஈடுபடாது வட்டிக்கு பணம் கொடுக்கும் நிதி நிறுவனங்கள், முகவர்களிடம் இருந்து தமது சக்திக்கு அதிகமான பணத்தை கடனாகப் பெற்று கடனையும் அடைக்க முடியாமல் வட்டியைக் கூட கொடுக்க முடியாமல் தத்தளிக்கின்றார்கள்.\nஈற்றில் தமது உடமைகளையும் விற்று வாகனங்கள், பொருள் பண்டங்களையும் தொலைத்துவிட்டு முகவரி இன்றி திரிகின்ற பலர் எமக்கு பாடமாக அமையவேண்டும்.\nபழைய வாழ்க்கை முறைமையை ஒருதரம் திரும்பிப் பார்த்தால் சிறுகச் சேர்த்து ப��ருக வாழ்ந்த அந்த வாழ்க்கை முறைமை எம்மை பூரிப்படைய வைக்கும்.\nபடிப்படியாக உயர்வது நீடித்த பலனைத் தரும். பணம் ஒன்றே வாழ்க்கையின் குறிக்கோள் என்று வாழத் தலைப்பட்டோமானால் அந்தப் பணமே எங்களைப் பரிதவிக்க வைத்து விடும். மனிதாபிமானத்துடன் பணஞ் சேர்த்தல் நீடித்த மனமகிழ்வைத் தரும் என குறிப்பிட்டுள்ளார்.\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nபங்களாதேஷ் வீரர்களின் செயற்பாட்டால் கிரிக்கெட் உலகம் அதிருப்தி\nபங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இன்ற...\nகோங்குரா மட்டன் என்னென்ன தேவை மட்டன் - அரை கிலோ இஞ்சி - 15 கிராம் பூண்டு - 10 கிராம் மஞ்சள்தூள் - சிறிதளவு மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் ...\nவிக்னேஸ்வரன் – சம்பந்தன் உரையாடலில் வெளிவராத புதுத் தகவல்\nவடமாகாண சபையின் தற்போதைய நிலைமை தொடர்பில் அதன் உறுப்பினர்களே முடிவு எடுக்க வேண்டும். அதில் தலையிட எங்களுக்கு உரிமை இல்லை என எதிர்க்கட்சித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-17T00:25:11Z", "digest": "sha1:FCPXZMBHVR3UJRU3HAMV7ZLXP5OKZYFG", "length": 15564, "nlines": 153, "source_domain": "seithupaarungal.com", "title": "மருத்துவத் தொடர் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுழந்தை வளர்ப்பு, நோய்நாடி நோய்முதல் நாடி, மருத்துவத் தொடர், மருத்துவம்\nஉயிர் காக்கும் ஊசி மருந்து\nநவம்பர் 18, 2015 த டைம்ஸ் தமிழ்\nநோய்நாடி நோய்முதல்நாடி ரஞ்சனி நாராயணன் சமீபத்தில் நாங்கள் வெளியூர் செல்லும்போது என் கணவர் இன்சுலின் எடுத்துக்கொள்ள மறந்துவிட்டார். எங்கள் மருத்துவருக்குத் தொலைபேசி ‘இன்சுலினுக்கு மாற்று ஏதாவது இருக்கிறதா வேறு மருந்துகள் மூலம் ஈடு செய்ய முடியுமா வேறு மருந்துகள் மூலம் ஈடு செய்ய முடியுமா என்று கேட்டேன். எங்கள் மருத்துவர் சொன்னார்: இன்சுலினுக்கு மாற்று எதுவும் கிடையாது. வேறு எந்த மருந்தாலும் ஈடு செய்யவும் முடியாது’. இன்சுலின் மகத்துவம் அவர் சொன்ன வார்த்தைகளில் புரிந்தாலும் அடுத்தநாள் ஒரு கட்டுரை படித்தேன் இந்த இன்சுலின் பற்றி. டெக்கன்… Continue reading உயிர் காக்கும் ஊசி மருந்து\nகாது, காது கேளாமையை கண்டறிதல், காதுகேளாமை, மருத்துவத் தொடர், மருத்துவம்\nகாது கொடுத்து கேளுங்கள் காது கேட்காமல் போவதற்கான காரணங்களை\nமே 8, 2014 மே 8, 2014 த டைம்ஸ் தமிழ்\nநோய்நாடி நோய்முதல் நாடி - 46 ரஞ்சனி நாராயணன் எங்கள் உறவினர் ஒருவர் கனடா நாட்டில் இருக்கிறார். ஒருமுறை அவருடன் பேசும்போது சொன்னார்: அங்கிருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சியின் இரைச்சல் ஆறு ஜெட் விமானங்கள் ஒன்றாகச் சேர்ந்து எழுப்பும் சத்தத்தைவிட அதிகமானதாம். இதை வைத்து ஒரு பயண வழிகாட்டி நயாகரா பார்க்க வந்தவர்களிடம் சொன்னாராம்: ‘இந்த நீர்வீழ்ச்சியின் இரைச்சல் ஆறு ஜெட் விமானங்களின் சப்தத்தைவிட அதிகமானது. அதனால், லேடீஸ் பேசுவதை நிறுத்துங்கள். அருவியின் சத்தத்தைக் கேட்கலாம் பேசுவதை நிறுத்துங்கள். அருவியின் சத்தத்தைக் கேட்கலாம்’ எங்களையெல்லாம் எங்கள்… Continue reading காது கொடுத்து கேளுங்கள் காது கேட்காமல் போவதற்கான காரணங்களை\nகுறிச்சொல்லிடப்பட்டது audiometric பரிசோதனை, அனுபவம், இரைச்சல், காது கேளாமையின் அறிகுறிகள், கேட்கும் திறன், கேட்கும் திறன் இழப்பு, தொற்றுநோய், நயாகரா நீர்வீழ்ச்சி, நோய்நாடி நோய்முதல் நாடி, பிறவி கோளாறு, மருத்துவம்3 பின்னூட்டங்கள்\nகண் பாதுகாப்பு, காசநோய், நோய்நாடி நோய்முதல் நாடி, மருத்துவத் தொடர், மருத்துவம்\nகாச நோயிலிருந்து தற்காத்து கொள்ளுவது எப்படி\nமார்ச் 26, 2014 மார்ச் 26, 2014 த டைம்ஸ் தமிழ்\nநோய்நாடி நோய்முதல் நாடி - 40 ரஞ்சனி நாராயணன் என் உறவினர் ஒருவருக்கு சமீபத்தில் இடது கண்ணில் பார்வை சரியாக இல்லை. வலது கண்ணால் எல்லாப்பொருட்களையும் பார்க்க முடிகிற அவரால், இடது கண்ணால் எதையும் பார்க்க முடிவதில்லை. வெறும் கருப்பாகத் தெரிகிறது என்றார். இந்த நிலையை ஆங்கிலத்தில் AMD (Age-related Macular degeneration) என்கிறார்கள். மாக்யூலா என்பது கண்ணின் பின்புறத்தில் விழித்திரையின் நடுவில் இருக்கும், ஒளிஉணர் திசு. நமது நேர்பார்வைக்குக் காரணம் இந்த மாக்யூலா. அறுபது வயதிற்கு… Continue reading காச நோயிலிருந்து தற்காத்து கொள்ளுவது எப்படி\nகுறிச்சொல்லிடப்பட்டது Age-related Macular degeneration, •புகை பிடித்தல், அதிக பருமன், அனுபவம், இரத்த அழுத்தம், உயர் இரத்த அழுத்தம், உலக காசநோய் தினம், காசநோய், காசநோய் அறிகுறி, காது, சர்க்கரை, தொண்டை, நோய்நாடி நோய்முதல் நாடி, மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரைகள், மருத்துவம், மூக்கு6 பின்னூட்டங்கள்\nகண் பாதுகாப்பு, நோய்நாடி நோய்முதல் நாடி, மருத்துவத் தொடர், மருத்துவம்\nபிப்ரவரி 5, 2014 த டைம்ஸ் தமிழ்\nநோய்நாடி நோய்முதல் நாடி - 33 ரஞ்சனி நாராயணன் கண்ணீர் என்பது வெறும் தண்ணீர் அல்ல. நாம் ஒவ்வொருமுறை கண் சிமிட்டும்போதும், எண்ணெய், சளிபோன்ற திரவம் இவற்றுடன் தண்ணீரும் சேர்ந்து நம் கண்ணின் மேற்பரப்பில் பரப்பப்பட்டு நம் கண்ணின் ஈரத்தன்மை பராமரிக்கப்படுகிறது. இந்த ஈரத்தன்மை சுமார் 20 நொடிகள் இருக்கும். உலர் கண்கள் இருப்பவர்களுக்கு இந்த ஈரத்தன்மை 5 நொடிகள் மட்டுமே இறக்கும். கண்ணின் மேற்பரப்பில் ஒரு கண்ணீர் திரை மூன்று அடுக்குகளாக இருக்கும் என்று சென்ற… Continue reading கண்ணீரும் கதை சொல்லும்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், கண்ணீர் சுரப்பிகள், நீலிக்கண்ணீர், நோய்நாடி நோய்முதல் நாடி, மருத்துவம், முதலைக்கண்ணீர், prolactin3 பின்னூட்டங்கள்\nஅனுபவம், அறிவியல், கண் பாதுகாப்பு, சினிமா, நோய்நாடி நோய்முதல் நாடி, மருத்துவத் தொடர், மருத்துவம்\nஜனவரி 29, 2014 ஜனவரி 29, 2014 த டைம்ஸ் தமிழ்\nநோய்நாடி நோய்முதல்நாடி - 32 ரஞ்சனி நாராயணன் ‘கண்ணிலே நீரெதற்கு காலமெல்லாம் அழுவதற்கு’ அந்த காலத்தில் ‘போலீஸ்காரன் மகள்’ படத்தில் சீர்காழி கோவிந்தராஜன், எஸ். ஜானகி குரலில் ஒலிக்கும் இந்த பாடல் மிகவும் பிரபலம். சினிமாவில் இந்தப்பாடல் காட்சியைப் பார்த்தபோது விக்கி விக்கி அழுதவர்கள் அதன்பிறகு இந்தப்பாடல் வானொலியில் ஒலிக்கும்போதெல்லாம் அழுதார்கள். உண்மையில் கண்ணீர் என்பது நிச்சயம் காலமெல்லாம் அழுவதற்கு அல்ல. நமது கண்களை கழுவுவதற்கும், ஈரத்தன்மையுடன் வைப்பதற்கும், நாம் இமைகளை மூடித் திறக்கும்போது ஏற்படும் உராய்வைத்… Continue reading நாம் ஏன் அழுகிறோம்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், உணர்வுசார் கண்ணீர், உளவியல் அறிஞர்கள், எதிர்வினைக் கண்ணீர், எஸ். ஜானகி, சினிமா, சீர்காழி கோவிந்தராஜன், நோய்நாடி நோய்முதல் நாடி, போலீஸ்காரன் மகள்’, மருத்துவம், மின்னசோட்டா பல்கலைக்கழகம், Basal tears, emotional tears, Reflex tears9 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.pdf/23", "date_download": "2021-01-16T23:39:56Z", "digest": "sha1:NJA522VSLMFL5HXGPT2QAXUZUOCRE6TA", "length": 6533, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஊரார்.pdf/23 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n33 'கள்ளனுக்கு, கள்ளக் காதலுக்கு, கள்ளக் கடத்த லுக்கு, கள்ளச் சாராயத்துக்கு-இவ்வளவுக்கும் நான் த்ான் துணையா ஊருக்கிளேச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டிம்பாங்க. சரியான பளமொளி என்று எண்ணிக் கொண்டே பர்ஸை எடுத்துப் பைக்குள் பத்திரப்படுத்திக் ஞர் சாமியார். காலையில் குமாரு வந்தான். கோடி வீட்டு கெய்வி லெத்துட்டாங்க என்ருன். 'அடப்பாவமே, எப்படா ஊருக்கிளேச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டிம்பாங்க. சரியான பளமொளி என்று எண்ணிக் கொண்டே பர்ஸை எடுத்துப் பைக்குள் பத்திரப்படுத்திக் ஞர் சாமியார். காலையில் குமாரு வந்தான். கோடி வீட்டு கெய்வி லெத்துட்டாங்க என்ருன். 'அடப்பாவமே, எப்படா \"ராத்திரியே லெத்துட்டாங்களாம். வனஜாம்மா சொன்னுங்க...\" 'வயசாச்சு. எண்பது எண்பத்தஞ்சு இருக்குமே. குளிர்லே விறைச்சிட்டுது போலிருக்கு, பாவம் நடுவிலே கண் தெரியாமே இருந்து முந்தின ஆட்சியிலே கண் ஆப்ரே ஷன் செஞ்சு, கண்ணுடி போட்டாங்களே. அப்புறம் கண் ரொம்ப நல்லாத் தெரிஞ்சுதே. தெருக்கூத்துக்கெல்லாம் கூடப் போய் பார்த்துட்டு வருமே அடாடா-சாமியார் 'ச்சுக் கொட்டினர். - குமாரு, சாமியார் முகத்தையே பார்த்தான். 'കെ ளுவியைத் துளக்கிப் போடறத்துக்கு ஏதாவது ஏற்பாடு நடக்குதாடா \"ராத்திரியே லெத்துட்டாங்களாம். வனஜாம்மா சொன்னுங்க...\" 'வயசாச்சு. எண்பது எண்பத்தஞ்சு இருக்குமே. குளிர்லே விறைச்சிட்டுது போலிருக்கு, பாவம் நடுவிலே கண் தெரியாமே இருந்து முந்தின ஆட்சியிலே கண் ஆப்ரே ஷன் செஞ்சு, கண்ணுடி போட்டாங்களே. அப்புறம் கண் ரொம்ப நல்லாத் தெரிஞ்சுதே. தெருக்கூத்துக்கெல்லாம் கூடப் போய் பார்த்துட்டு வருமே அடாடா-சாமியார் 'ச்சுக் கொட்டினர். - குமாரு, சாமியார் முகத்தையே பார்த்தான். 'കെ ளுவியைத் துளக்கிப் போடறத்துக்கு ஏதாவது ஏற்பாடு நடக்குதாடா அைைதக் கெளுவி, பாவம் ஒரே ஒரு புள்ளே இருந்தான்-மிலிட்ரியிலே செத்துட்டான், நீ போய்ப் பார்த்தயா குமாரு: 'பார்த்தேன். யாருமே இல்லை. பக்கத்தாட்டம்மாத் தான் வந்திருக்காங்க, அளுவறத்துக்குக் கூட ஆள் இவ்லே....... ... - ; : -\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 07:07 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/241322/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-01-17T00:57:22Z", "digest": "sha1:SQFAUJCKETRMEGQCNYNGKRECKBVUNQST", "length": 9156, "nlines": 85, "source_domain": "www.hirunews.lk", "title": "தேசிய பாதுகாப்பு பற்றிய தனது பொறுப்பை முழுமையாக நிறைவேற்றுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nதேசிய பாதுகாப்பு பற்றிய தனது பொறுப்பை முழுமையாக நிறைவேற்றுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nகிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடு செய்து பாதுகாப்பதற்கு ஜனாதிபதி செயலணியொன்றை அமைக்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nபாதுகாப்பு செயலாளரின் தலைமையில் இந்த செயலணி உருவாக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அழிவடைவது குறித்து பல்வேறு தரப்பினர் விடயங்களை முன்வைத்து வருகின்றனர்.\nஇவை அனைத்தையும் கருத்திற்கொண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மையப்படுத்தி அவற்றை பாதுகாக்கும் விரிந்த நிகழ்ச்சித்திட்டமொன்றை தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்துவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nஓவ்வொரு மாதமும் மூன்றாவ��ு வெள்ளிக்கிழமை ஒன்றுகூடும் பௌத்த ஆலோசனை சபை இரண்டாவது தடவையாக நேற்று கூடியது.\nஇங்கு மகாசங்கத்தினரிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஏப்ரல் 30ஆம் திகதிக்கு பின்னர் சமூகத்தில் எந்தவொரு கொவிட் நோய்த் தொற்றுடையவரும் கண்டறியப்படாமை சுகாதார மற்றும் பாதுகாப்பு துறைக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும்\nவெளிநாடுகளில் இருந்து வருவோர் நோய்த்தடுப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nஅவர்களில் குவைட் மற்றும் டுபாய் நாடுகளில் இருந்து வருகை தந்த சிலர் கொவிட் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.\nநாட்டுக்கு வருகை தருவோர் தொடர்பில் சுகாதார ஆலோசனைகளுக்கு ஏற்ப பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nதனது கொள்கை பிரகடனத்தில் முதன்மையான இடத்தையும் முன்னுரிமையையும் கல்விக்கே வழங்கப்பட்டுள்ளதோடு தேசிய கல்விக் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்தும் ஆரம்ப பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nதேசிய பாதுகாப்பு பற்றிய தனது பொறுப்பை முழுமையாக நிறைவேற்றுவதாகவும், அதற்காக திறமையும் இயலுமையும் கொண்ட அதிகாரிகளை நியமித்துள்ளதாகவும், ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.\nபுலனாய்வுத் துறையை பலப்படுத்தி முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nஅனைத்து தீவிரவாத, பயங்கரவாத குழுக்கள் குறித்தும் விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு தரப்புக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து சாதனை படைத்து வரும் குசல் மெண்டிஸ்...\nபாடசாலைக் கல்வி தரம் 13 இலிருந்து தரம் 12 வரை குறைப்பது தொடர்பில் கவனம்...\nமிரிஸ்வத்தை தனியார் நிதி நிறுவனமொன்றில் 40 மில்லியன் ரூபா கொள்ளை\nபாரத லக்ஸ்மன் கொலை வழக்கு- தீர்ப்பு வழங்கும் முன்னரே ரஞ்சன் ராமநாயக்க நீதிபதி பத்மினி ரணவக்கவுடன் கலந்துரையாடினார்..\nமேல் மாகாணத்தில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னரே பிரத்தியேக வகுப்புகளை நடத்தலாம் - சுகாதார அமைச்சு\nஇந்தியா முழுவதும் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்...\nஉலகின் முதல் கொரோனா தொற்றுக்கு உள்ளான நபரைக் கண்டு பிடிப்பது சாத்தியமற்றது - உலக சுகாதார ஸ்தாபனம்\nவெளிநாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்குள் பிரவேசிப்பதற்கு அந்த நாட்டின் அரசாங்கம் தடை\nசுலேவெசி தீவுப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 34 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/249787-21-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2021-01-17T00:10:11Z", "digest": "sha1:CINJHUW2ACBQY5MXWKQBJBDVPT72RYBW", "length": 18797, "nlines": 212, "source_domain": "yarl.com", "title": "21 அடி வரை இறக்கைகள் கொண்ட வரலாற்றில் மிகப்பெரிய பறக்கும் பறவைகள்- விஞ்ஞானிகள் ஆச்சரியம் - அறிவியல் தொழில்நுட்பம் - கருத்துக்களம்", "raw_content": "\n21 அடி வரை இறக்கைகள் கொண்ட வரலாற்றில் மிகப்பெரிய பறக்கும் பறவைகள்- விஞ்ஞானிகள் ஆச்சரியம்\n21 அடி வரை இறக்கைகள் கொண்ட வரலாற்றில் மிகப்பெரிய பறக்கும் பறவைகள்- விஞ்ஞானிகள் ஆச்சரியம்\nOctober 30, 2020 in அறிவியல் தொழில்நுட்பம்\nபதியப்பட்டது October 30, 2020\nபதியப்பட்டது October 30, 2020\n21 அடி வரை இறக்கைகள் கொண்ட வரலாற்றில் மிகப்பெரிய பறக்கும் பறவைகள்- விஞ்ஞானிகள் ஆச்சரியம்\n6 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் அழிந்துபோன உடனேயே, 21 அடி வரை இறக்கைகள் மற்றும் ஹாக்ஸா போன்ற பற்கள் கொண்ட பிரம்மாண்டமான பறவைகள் பூமியின் தெற்கு பெருங்கடல்களில் சுற்றித் திரிந்தன என்று கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.\nஇந்த வார தொடக்கத்தில் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பல்லுயிரியலாளர்கள் குழு வரலாற்றில் மிகப் பெரிய பறவை இனங்கள் எதுவாக இருந்திருக்கலாம் என்பதைக் கண்டுபிடித்ததாகக் கூறப்பட்டு உள்ளது. 1980 களில் அண்டார்டிகாவின் சீமோர் தீவில் மீட்கப்பட்ட புதைபடிவங்கள் பெலகோர்னிதிட்கள் என அழைக்கபடும் பறவையின் புதைபடிவங்கள் அவை என அடையாளம் காணப்பட்டன.இரண்டு பறவைகளுக்கு சொந்தமான கால் எலும்பு மற்றும் பகுதி தாடை எலும்பு அடங்கிய புதைபடிவங்கள் காணப்பட்டன. பெலகோர்னிதிட்கள் \"எலும்பு-பல்\" கொண்ட பறவைகள் என்றும் அழைக்க��்பட்டன.\n\"இந்த அண்டார்டிக் புதைபடிவங்கள் இவை உலகின் மிகப்பெரிய பறக்கும் பறவைகளை மட்டுமல்ல, இதுவரை வாழ்ந்த மிகப் பெரிய பறவைகளையும் குறிக்கும்\" என்று அந்த ஆய்வு கூறியுள்ளது.\nபாலியோண்டாலஜிஸ்ட் பீட்டர் க்ளோஸ் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், கால் எலும்பு குறைந்தது 50 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று கண்டறிந்தனர், அதே நேரத்தில் தாடை எலும்பு சுமார் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது.\n\"எங்கள் புதைபடிவ கண்டுபிடிப்பு, 5 முதல் 6 மீட்டர் இறக்கைகள் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது - கிட்டத்தட்ட 20 அடி - பறவைகள் டைனோசர்கள் அழிந்த பின்னர் ஒப்பீட்டளவில் விரைவாக உண்மையான பிரம்மாண்டமான அளவுக்கு பரிணாமம் அடைந்து மில்லியன் கணக்கான ஆண்டுகளாக கடல்களை ஆட்சி செய்தன என்பதைக் காட்டுகிறது என்று கூறினார்.\nஎலும்பு-பல் பறவைகளின் புதைபடிவங்கள் உலகெங்கிலும் காணப்பட்டாலும், அண்டார்டிக் புதைபடிவங்கள் பழமையானவை என்றும் அவை ஆறு மில்லியன் ஆண்டுகளுக்குள் பறந்த பறவைகள் வெவ்வேறு வடிவங்களில் பன்முகப்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதைக் குறிக்கிறது என்றும் சி.என்.என் தெரிவித்துள்ளது.\nஆய்வின்படி, அண்டார்டிகா மிகவும் வித்தியாசமானது. அப்போது இப்பகுதி மிகவும் வெப்பமாக இருந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள், மேலும் நில பாலூட்டிகளின் தாயகமாக இதை கருதுகிறார்கள்.\nஇங்கே ஓர் நகைசுவையான சம்பவம், ஆனால், அதை தமிழ் கற்பிக்கும் ஆசிரியர் தனனை மாணவன் எள்ளி நகையாடிதாக கோபித்த சம்பவம்.\nஎனது மகன் தமிழ் பாடசாலையில் படிக்கிறார்.\nஎத்தனையாம் வகுப்பு என்று மறந்துவிட்டது, ஆசிரியர் பட்சியை கொண்டும், பற்றியும், தமிழ் பாடம் எடுத்து கொண்டு இருந்தார்.\nஏதோ ஓர் சிந்தனை உதித்து,எனது மகன் ஆசிரியரிடம் பட்சிக்கு பற்கள் இருக்கிறதா என்று கேட்டார்.\nஆசிரியர் அப்போது என்னசொனரோ தெரியவில்லை, ஆனால் அதை அவர் முறைப்பாடாக, குறைபாடாக எங்களிடம் சொன்னார், தன்னை உங்களின் மகன் எள்ளி நகையாடுகிறார் என்று.\nஇவையெல்லாம் ஆசிரியர் முறைப்பாடாக எம்மிடம் தெரிவித்ததை.\nமகனிடம் கேட்டால், அவர் சொன்னார், தனக்கு தற்செயலாக மனதில் உதித்த கேள்வி என்று.\nஅதே கேள்வியை, பாடசாலை முடிந்த கையுடன் மகன் என்னிடமும் கேட்டார்.\nஎனது பதில், இதுவரைக்கும் பற்கள் உள்ள பட்சிகளை நான் காணவில்லை, cassowary எனும் மூர்க்கமான பறவையை கூட இயலுமானவரை கிட்ட இருந்து பார்த்தும் நான் பற்களை காணவில்லை.\nஆனால், சிறிய மற்றும் வீடுகளில் வளர்க்கப்படும் பட்சிகளின் அலகை விரல்களால் திறந்து, அலகின் மருங்குகளை தடவிப் பார்த்த அனுபவத்தில், இப்போதும் பட்சிகளின் அலகின் மருங்கில் மிகவும் குணுகிய, பற்கள் போன்ற அமைப்பு, கூர் மழுங்கி இருக்கிறது.\nஅதனால், இப்போதைய பட்சிகளாக கூர்படைந்துள்ள, பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த இராட்சத பட்சி போன்ற தோற்றமுள்ள உயிரிரனத்தின் அலகில் பற்கள் இருந்து இருக்கலாம்.\nஇதை இங்கு சொல்வதன் காரணம், தமிழ் பாடசாலைகளில், ஏன் பல தமிழ் இன ஆசிரியர்களுக்கு (எந்த பாடமாயினும்) பிடிப்பிபதில் மாணவர்களை அழைத்து செல்லமுடியாதரவர்களாக உள்ளனர்.\nஇப்படி, எனது மகன் அவரின் வழமையான (ஆங்கில) பாடசாலையில், டெசி மீட்டர் பற்றிஎனது மகன் தான் அறிந்ததை சொல்ல, அவர்கள் அதை தேடிப்பார்த்து பின்பு வகுப்புக்கே படிப்பித்தார்கள். அதை ஓர் குறைபட்டு கொள்ளவில்லை.\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nதொடங்கப்பட்டது December 24, 2014\nகொவிட்-19 தடுப்பூசி (Vaccine) போட்டுக் கொண்டோர் அனுபவப் பகிர்வு\nதொடங்கப்பட்டது 6 hours ago\nதொடங்கப்பட்டது 3 hours ago\nமாஸ்டர் திரைப்படத்தால் யாழ் திரையரங்கு முடக்கம்\nதொடங்கப்பட்டது புதன் at 13:38\nஅமெரிக்கா அண்மையில் வெளியிட்டிருக்கும் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகளின் பெயரும் தொடர்ந்து இடம்பெறுகிறது.\nதொடங்கப்பட்டது 10 hours ago\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nகொவிட்-19 தடுப்பூசி (Vaccine) போட்டுக் கொண்டோர் அனுபவப் பகிர்வு\nஎனக்கு உந்த ஒரு வசனமே காணும். என்ரை பிரிட்டிஷ் மச்சானை கவுட்டு மூடுறதுக்கு...😎\nமிகவும் பெருமையான ஒரு விடயத்தை செய்து இருக்கிறீர்கள். இருக்கும் போதே அவரை மகிழ்வித்து இருக்கிறீர்கள் .ஒவ்வொரு மாவீரனின் தாயும் மதிக்க படவேண்டியவர்கள். 1983 ம் ஆண்டை இரைமீட்டி பார்த்து போன்ற உணர்வு..ஒரு ஆசிரியை , வீரப்பெண்மணி . எத்துணை துயர்களைக் கடைந்து வந்துள்ளார். அவருக்கு என் தலை தாழ்ந்த வணக்கம். உங்கள் பதிவு புத்தகத்தை கையில் தந்தது போல இருக்கிறது. நன்றி\nமாஸ்டர் திரைப்படத்தால் யாழ் திரையரங்கு முடக்கம்\nஅட விடுங்க சகோதரம். இதுக்கெல���லாம் மன்னிப்பு அது இதுவென்று. நீங்களும் புலவரும் கருத்து எழுதிய பின் நான் எழுதியதை மீண்டும் சரி பார்த்துக்கொண்டேன்.😁\nஅமெரிக்கா அண்மையில் வெளியிட்டிருக்கும் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகளின் பெயரும் தொடர்ந்து இடம்பெறுகிறது.\nகாமாலைக்கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்று கேள்விப்படவில்லையோ சாமியார்\n21 அடி வரை இறக்கைகள் கொண்ட வரலாற்றில் மிகப்பெரிய பறக்கும் பறவைகள்- விஞ்ஞானிகள் ஆச்சரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirdeyecinemas.com/varalkshmi-in-maanikya/", "date_download": "2021-01-17T00:08:34Z", "digest": "sha1:CQLF72BC7IQFEHWMFWEMMUCEAMTA5JNC", "length": 5911, "nlines": 190, "source_domain": "thirdeyecinemas.com", "title": "VARALKSHMI in MAANIKYA | Thirdeye Cinemas", "raw_content": "\nPrevious articleசரத்குமார் இரு வேடங்களில் நடிக்கும் “சண்டமாருதம்”\n* ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார்....\n* ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார்....\nட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் தயாரிக்கும் 'பரோல்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட நடிகர் விஜய்சேதுபதிட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் சார்பாக மதுசூதனன் தயாரிப்பில் உருவாகும் படம் ’பரோல்’. துவாரக் ராஜா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-11113.html?s=6757ef6507273c839976f2ba7eafa835", "date_download": "2021-01-16T23:50:46Z", "digest": "sha1:TT6IOXJMGEWFNWBGDLW7QZGKT2XDXX4G", "length": 3616, "nlines": 15, "source_domain": "www.tamilmantram.com", "title": "பெட்ரோல், டீசல் விலை உயருமா?? [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > பொருளாதாரம் > பெட்ரோல், டீசல் விலை உயருமா\nView Full Version : பெட்ரோல், டீசல் விலை உயருமா\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு உயர்த்த முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 72.31 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இது கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்ததை விட 14 சதவீதம அதிகம்.\nசர்வேதச விலைக்கு ஏற்ப உள்நாட்டிலும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தாததால் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன.\nஇந்த நஷ்டத்தை சமாளிக்க, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது என மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.\nஇது குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா கூறுகையில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருக்க போதிய முயற்சி மேற்கொண்டு வருகிறோம். அதேவளையில், விலை உயர்வு இருக்காது, என என்னால் உறுதியாகக் கூற முடியாது, என்றார்\nஎன்ன கொடுமை சார் இது\nமூக்கிருப்பவர்களெல்லாம் சளியால் அவஸ்த்தைப்பட்டே ஆக்க வேண்டுமென்பது போல பெற்றோலியத்தில் தங்கிருப்போரெல்லாம் இந்த விலையுயர்வால் அவஸ்த்தைப்பட்டே ஆகவேண்டும். உண்மையில் சொல்லப்போனால் உலகத்தில் அனைவரும் ஏதோ ஒருவகையில் பெற்றோலியத்தில் தங்கியிருக்கின்றோம். ஆகையால்....\nம்ம்ம்ம்ம்ம் (பெருமூச்சொன்றை விட மட்டுந்தான் முடியும்)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/1032", "date_download": "2021-01-16T23:45:56Z", "digest": "sha1:7B3OV7O3VMJDY4IGMNVIZDOZFAWPASLO", "length": 8202, "nlines": 98, "source_domain": "www.tamizhvalai.com", "title": "இனிமேல் படம் இயக்கமாட்டேன் என்று விஜய்யின் அப்பா சொன்னதன் பொருள் இதுதானா? – தமிழ் வலை", "raw_content": "\nHomeதிரைப்படம்செய்திகள்இனிமேல் படம் இயக்கமாட்டேன் என்று விஜய்யின் அப்பா சொன்னதன் பொருள் இதுதானா\nஇனிமேல் படம் இயக்கமாட்டேன் என்று விஜய்யின் அப்பா சொன்னதன் பொருள் இதுதானா\nஅண்மையில் வெளியான ‘டூரிங் டாக்கீஸ்’ திரைப்படத்தை நடிகர் விஜய்யின் அப்பா இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருந்தார். அப்பட வெளியீட்டின்போது, இதுதான் நான் இயக்கும் கடைசிப்படம் என்று சொல்லியிருந்தார். அதனால் அவர் ஓய்வெடுக்கப்போகிறார் என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அது இன்ப அதிர்ச்சியா துன்ப அதிர்ச்சியா என்பது அவரவருடைய மனநிலையைப் பொறுத்தது.\nஆம், அவர் இப்போது முழுநேர நாயகனாக மாறிவிட்டாராம். இரண்டு படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குனர் ஏ.வெங்கடேஷ், எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்க���ிடம் கூறிய ஒரு கதை மிகவும் பிடித்துப் போனதால், அப்படத்தில் ஹீரோவாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் எஸ்.ஏ.சி. அப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இது தவிர இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர். இப்படம், இந்தி திரையுலகில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றி பெற்ற பாக்பான் எனும் படத்தின் கதையை தழுவியது என்று சொல்லப்படுகிறது. இப்படத்தை விக்னேஷ், கிருஷ்ணா எனும் இரட்டை இயக்குனர்கள் இயக்க உள்ளனர். இந்த படத்திற்கு ‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்’ எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் ரகசியத் திட்டத்தைச் செயல்படுத்தவா நியூட்ரினோ ஆய்வுக்கூடம்\nஇலங்கையில் சனவரி 8 போல இன்னொரு போகி கொண்டாடுவோம்-தமிழ் அமைச்சர் பேச்சு.\nவிஜய் மற்றும் சிம்புவுக்காக அமித்ஷாவிடம் கோரிக்கை\nசூர்யா போல் விஜய் குரல் கொடுக்க வேண்டும் – சீமான் கருத்து\nரஜினி கமலை அடிக்கிற அடியில் விஜய் பயப்படவேண்டும் – சீமான் அதிரடி\nவிஜய் அரசியல் கட்சி தொடங்கினார் – செய்தியும் மறுப்பும்\nபதற்றத்தில் பிதற்றும் குருமூர்த்தி – டிடிவி. தினகரன் தாக்கு\nசசிகலா விவகாரம் – அதிமுகவில் குழப்பம்\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் படத்தைப் பகிர்ந்தால் கணக்கு முடக்கம் – முகநூலுக்கு வைகோ கண்டனம்\nஅதானியிடமிருந்து தமிழ்நிலம் காக்க சனவரி 22 கருத்துகேட்புக் கூட்டத்தில் பங்கேற்பீர் – சீமான் அழைப்பு\nஇந்தியா முழுவதிலும் இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் – இந்தியப் பிரதமர் வலியுறுத்தல்\nஅன்பான தமிழக மக்களுக்கு நன்றி – மதுரை வந்து சென்ற இராகுல்காந்தி நெகிழ்ச்சி\nதை முதல் நாளே தமிழரின் புத்தாண்டு புலரும் புத்தாண்டு உழவர் குடிகளுக்கானதாய் மலரட்டும் – சீமான் வாழ்த்து\nஇன்று திருவள்ளுவர் ஆண்டு 2052 – தமிழ்ப்புத்தாண்டு தொடக்கநாள்\nஉச்சநீதிமன்றம் சொன்ன 4 பேரின் வண்டவாளம் – அம்பலப்படுத்தும் பெ.மணியரசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/actress-sakshi-agarwal-recent-stunning-pic/cid1907076.htm", "date_download": "2021-01-16T23:40:13Z", "digest": "sha1:XEJIBJHUZH4TQANCAFQCRO46LHY4LT4H", "length": 4354, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "இது ஜாக்கெட்டா இல்லை உள்ளாடையா?.. அதிர விட்ட சாக்‌ஷி அகர்வால்..", "raw_content": "\nஇது ஜாக்கெட்டா இல்லை உள்ளாடையா.. அதிர விட்ட சாக்‌ஷி அகர்வால்..\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.\nமேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்‌ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.\nஇந்நிலையில், டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். சமீபகாலமாக, இடுப்பு, மார்பு தெரியும்படி புடவையையே கவர்ச்சியாக கட்டி ரசிகர்களை சூடேற்றி வருகிறார். சமீபத்தில் , அப்படி அவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95/", "date_download": "2021-01-17T00:18:30Z", "digest": "sha1:ZH6RNPBAZIH4UFH4ZWDNZ6BMBKEMYOMV", "length": 14030, "nlines": 146, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பெண்ணின் நாக்கையும், மூக்கையும் அறுத்த மாமியார் - மறுமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் | ilakkiyainfo", "raw_content": "\nபெண்ணின் நாக்கையும், மூக்கையும் அறுத்த மாமியார் – மறுமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்\nமறுமணம் செய்ய மறுத்த மருமகளின் நாக்கையும், மூக்கையும் அறுத்த மாமியார் பற்றிய சம்பவம் அக்கம்பக்கத்தினரால் பரபரப்பாக பேசப்பட்டது.\nராஜஸ்தான் மாநிலத்தில் சங்க்ரா போலீஸ் நிலைய எல்லையில் வசித்த 30 வயதான பெண் ஒருவர் ஜோத்பூர் மருத்துவமனையில் மூக்கு மற்றும் நாக்கு அறுபட்ட நிலையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ஜானு கான் என்பவரை கைது செய்தனர். பெண்ணின் மூக்கை அறுப்பதற்கு அவருக்கு உடந்தையாக செயல்பட்ட கூட்டாள��கள் இருவரையும் போலீசார் பிடித்து வைத்துள்ளனர்.\nமூக்கு அறுபட்ட இளம்பெண், விதவை ஆவார். அவரது மாமியாரான ஜானு கான், மருமகளை தனது உறவினர் ஒருவருக்கு மறுமணம் செய்து வைக்க தீர்மானித்தார். அதற்கு அவர் சம்மதிக்காததால், உறவினர்களுடன் சேர்ந்து அவரது மூக்கு மற்றும் நாக்கை மாமியார் அறுத்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அக்கம்பக்கத்தினரால் பரபரப்பாக பேசப்பட்டது.\n“வாழ வேண்டிய எம் பொண்ண.. பொணமா வரவெச்சுட்டீங்களே”.. ‘சிங்கப்பூர்’ காதலன் அனுப்பிய ‘வாட்ஸ்ஆப்’ போட்டோ”.. ‘சிங்கப்பூர்’ காதலன் அனுப்பிய ‘வாட்ஸ்ஆப்’ போட்டோ.. மனமுடைந்த ‘இளம்பெண்’ எடுத்த ‘சோக’ முடிவு.. மனமுடைந்த ‘இளம்பெண்’ எடுத்த ‘சோக’ முடிவு\nவாடிக்கையாளர்கள் போன்று நடித்து விபச்சாரம் செய்த மாடல் ரஷ்மி நாயரை கைது செய்த போலீஸ் 0\nகணவன் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் ‘வெளுக்க’ 700 ஜோடி மணமக்களுக்கு பேட் பரிசளித்த மந்திரி\nசும்மா கிழி இளம்பெண்கள் வெறி த்தனமான டான்ஸ் மிஸ் பண்ணாம பாருங்க மில்லியன் பேர் ரசித்த வீடியோ \nஜனவரி 12 : எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட கதை\nபோட்டி நகர்வுகளில் குதிக்கிறதா இந்தியா\n‘அமெரிக்கா மீது இரசியா இணையவெளி ஊடுருவல்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nமகத்துவம் தருவது மண்பானைப் பொங்கலே…\nஇயேசு கிறிஸ்து: இஸ்லாமியர்கள் போற்றிய அருள் நாயகன் -அரிய தகவல்கள்\nஅனைவருக்குமான நீதி இந்த நாட்டில் இல்லை; பக்கச்சார்பான நீதியே காணப்படுகின்றது – நாடாளுமன்றத்தில் விக்கினேஸ்வரன்\nதாம்பத்தியத்திற்கு முன் இதை சாப்பிடுங்க… அப்புறம் பாருங்க..\nசீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...\nகொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...\nஇதையே நோர்த் கொரியா செய்திருந்தால் மிருக உரிமை ஆர்வலர்கள், மேற்கு நாடுகள் என பலரும் கொதித்து போய் கத்தோ கத்தென்று...\nநித்யானந்தாவுக்கு,பல நடிகைகள் அலுத்துப்போனதால்,நயன்தாராவை அனுபவித்து சீழிக்கத்தயாராகிவிட்டான்...\nபல வரு��ங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mbarchagar.com/2017/05/21/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9C%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-17T00:30:45Z", "digest": "sha1:RDMK7XDNV33JPPLUA7UTZ7QWS3SRZV4U", "length": 7361, "nlines": 81, "source_domain": "mbarchagar.com", "title": "நமச்சிவாய புஜங்கம் – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\n‘நம’ என்றதும் ஸந்தோஷமடையும் தெய்வம், வணங்குமின்றமுனிவர்களின் உள்ளத்தில் இருந்து, ராஜ்யத்தைக் கொடுத்தும் வஹித்தும்வரும் கிரீசனான சிவபெருமானை ‘நமச்சிவாய’ என்ற பதத்தினால் அழைத்துஸ்துதி செய்கின்றேன்.\nமஹாதேவன், ஈசன் மஹாவாக்யத்தையே உறைவிடமாகக் கொண்ட மஹாத்மா, ஒரே கடவுள், மஹத் தத்வமுடைய மூர்த்தி,மஹாருத்திரங்களினால் எப்பொழுதும் துதிக்கப்படுகிறவர் ஆகிய சிவபெருமானை ‘நமச்சிவாய’ என்ற பதத்தினால் அன்போடு அழைக்கின்றேன்\nசிவன், சாந்தமூர்த்தி, சிஷ்டர்களால் பூஜிக்கப்ப்டுபவர், தனது பாதத்தையண்டினவர்களை எப்போதும் ரக்ஷிப்பவர், ஐச்வர்யட்தைக் கொடுப்பவர்,சிலாரூபமாகத் தோன்றினாலும் ஆதிரூபமில்லாதவர். இத்தகையசிவபெருமானை ‘நமச்சிவாய’ என்று சொல்லி வணங்குவேன்.\nவாக்தேவதையான ஸரஸ்வதியின் ஸ்துதியினால் திருப்தி அடைந்தும்,வேதத்தின் முடிவில் வஸித்தும், யோகிகளின் ஹ்ருதயத்தினால் தியானம்செய்யப்பட்டும், ‘வ’ என்ற அம்ருத பீஜமாக இருக்கும் சிவபெருமானை‘நமச்சிவாய’ என்று கூறுவேன்.\nஎந்த தேவதேவனை ‘நம’ என்று ஆரம்பித்து ‘சிவாய’ என்று மந்திரம்சொன்னவுடன் சிவஸ்ரூமாக ஆகி ஆனந்த நர்த்தனஞ் செய்யும்அம்ருதசக்தியைக் கொடுக்குமோ அந்த ‘நமச்சிவாய’ மந்திரத்தை பஜிக்கிறேன்.\nஇவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..\n\"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''\n← வீட்டு பூஜை குறிப்புகள்-80\nஹர ஹர சங்கர சிவ சிவ சங்கர WWW.MBarchagar.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/tag/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-17T00:42:42Z", "digest": "sha1:CRDJFC7WR4WDQMYQPATA2R7JOQ3DWOMS", "length": 16675, "nlines": 272, "source_domain": "nanjilnadan.com", "title": "பஞ்சம் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சி���்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n‘அஞ்சியே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க் காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்’ என்பது கம்பன் பாடல். நாஞ்சில் நாடன் முன் பகுதிகள் :அட்டம், சப்தம், அறுமுகம்,பஞ்சம்,பஞ்சம் 1.1\nநாஞ்சிலார் அகல வாசிப்பு, அபார நினைவாற்றல். தமிழுக்கு என்றும் குறைவில்லை……… (கணபதி அண்ணன்) (கவிஞர் திருவேந்தி) சமீப காலத்தில் தமிழில் மிகத்தரமான சமூக, பொருளியல், அரசியல், இலக்கியத் திறனாய்வு, அறிவியல் கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. இது ஓர் உற்சாகமான நிலை. இன்று மொழி பெயர்ப்புகளும் கட்டுரைகளும் படைப்பிலக்கிய வெளியீடுகளுக்கு சற்றும் பின்தங்கியதாக இல்லை. கட்டுரை எழுதுவதற்கு ஆழ்ந்த … Continue reading →\nMore Galleries | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், பஞ்சம், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nநாஞ்சில் நாடன் முன் பகுதிகள் :அட்டம், சப்தம், அறுமுகம் பஞ்சம் என்பது இவண் ஐந்து எனும் பொருளில் ஆளப்படுகிறது. வறட்சி எனும் பொருளில் அல்ல. 1876-ம் வருடத்துத் தாது வருடப் பஞ்சம்’ பற்றிப் பின்னாளில் நகை பொங்க எழுதப்பட்ட ‘பஞ்ச லட்சண திருமுக விலாசம்’ எனும் நூலை ஆய்வறிஞர் அ.கா.பெருமாள் இன்னும் தேடிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். … Continue reading →\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி\nநாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்�� கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்\nஎன்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (110)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (126)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.pdf/24", "date_download": "2021-01-17T00:18:51Z", "digest": "sha1:WQCCMIRNDJJDHV22C7PFOG3E53XJRKFA", "length": 6612, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஊரார்.pdf/24 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n34 \"ராத்திரி ஊமைக் கோட்டான் கத்திச்சு. நாய் ஊளே விட்டுது, அப்பவே நெனேச்சேன். ஏதோ நடக்கப் போகு துன்னு. கெளுவியைத் துாக்கிடுச்சா: சாமியார் எழுந்து வேகமாக நடந்தார். பக்கிரி எதிரே வந்தான். . . டே பக்கிரி, கூடவே வாட்ா, கெளுவி போயிடுச் {\" 争影 \"எந்தக் கெளுவி. 'மிலிட்ரி சாமிக்கண்ணு அம்மாடா. வா, போய்ப் பாப்பம். காலு பேரைக் கூட்டி வறட்டி, விறகு சேர்த்து, பச்சை மூங்கில் வெட்டி வந்து, புதுச் சட்டி கொண்டு வந்து ஒரு மாதிரி கிழவியின் காரியத்தை முடித்து விட்டுத் திரும்பிய சாமியார் கிணற்றடியில் போய் நின்று கொண்டு வாளி வாளியாகத் தண்ணீர் சேந்தித் தலையிலே ஊற்றிக்கொண் டார். தலையைத் துவட்டிக் கொண்டே கட்டிவில் வந்து உட்கார்ந்தார். நல்ல பசி. டீ போட்டுக் குடித்தார். இந்தச் சமயம் வெளியூரிலிருந்து வந்த ஆள் ஒருவன் அவரிடம் ஒரு சீட்டைக் கொடுத்தான். சாமியார் படித்து விட்டு முகத்தைச் சுளித்தார். திண்டிவனத்திலிருந்து அவருடைய சகோதரி பண உதவி கேட்டு எழுதியிருந்தாள். சா��ியாராகி ஊரை விட்டு வந்தாலும் விடம' டாங்களே. 'மிலிட்ரி சாமிக்கண்ணு அம்மாடா. வா, போய்ப் பாப்பம். காலு பேரைக் கூட்டி வறட்டி, விறகு சேர்த்து, பச்சை மூங்கில் வெட்டி வந்து, புதுச் சட்டி கொண்டு வந்து ஒரு மாதிரி கிழவியின் காரியத்தை முடித்து விட்டுத் திரும்பிய சாமியார் கிணற்றடியில் போய் நின்று கொண்டு வாளி வாளியாகத் தண்ணீர் சேந்தித் தலையிலே ஊற்றிக்கொண் டார். தலையைத் துவட்டிக் கொண்டே கட்டிவில் வந்து உட்கார்ந்தார். நல்ல பசி. டீ போட்டுக் குடித்தார். இந்தச் சமயம் வெளியூரிலிருந்து வந்த ஆள் ஒருவன் அவரிடம் ஒரு சீட்டைக் கொடுத்தான். சாமியார் படித்து விட்டு முகத்தைச் சுளித்தார். திண்டிவனத்திலிருந்து அவருடைய சகோதரி பண உதவி கேட்டு எழுதியிருந்தாள். சாமியாராகி ஊரை விட்டு வந்தாலும் விடம' டாங்களே என் கிட்டே ஏது பணம் என் கிட்டே ஏது பணம்\" 'நாலு நாளா காய்ச்சல்லே படுத்திருக்காங்க. செலவுக்குப் பணம் இல்லியம்: திருவிழாவிற் போறேயே, அப்படியே அண்ணனேப் பார்த்துட்டு வா.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 07:07 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/tourist-places/index-v/", "date_download": "2021-01-17T00:59:25Z", "digest": "sha1:ZT3TBKNP5DPMOHIQ574IKWTD73AFOSJW", "length": 8757, "nlines": 170, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Tourist Places in India, Travel & Holiday Destinations-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்\nவது துலாப்பூர் - மகாராஷ்டிரா\nபிரபலம்: அரண்மனைகள், மஹாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகம், மகாராஜா ஃபதேஹ் சிங் அருங்காட்சியகம், ஆக்ஸ்ஃபோர்ட் ஆஃப் குஜராத், நவராத்திரி கர்பா\nபிரபலம்: அருவிகள், டிரெக்கிங், இயற்கையழகு, மலைவாசஸ்தலம்\nவாகத்தோர் பீச் - கோவா\nபிரபலம்: கடற்கரைகள், கோயில்கள், தேவாலயங்கள்\nபிரபலம்: புராதன ஸ்தலங்கள், யாத்ரீக ஸ்தலம்\nபிரபலம்: தேனீர், அருவிகள், அணைகள், புல் குன்று, காட்சிப் புள்ளிகள்\nபிரபலம்: கங்கை நதி , படித்துறைகள், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், கோயில்கள், ஜந்தர் மந்தர், மணிகர்னிகா படித்துறை\nவர்கா பீச் - கோவா\nபிரபலம்: கடற்கரைகள், கோயில்கள், தேவாலயங்கள்\nபிரபலம்: ஹிந்து மற்றும் இஸ்லாமிய யாத்ரீக மையம், பவர் ஹவுஸ், கடற்கரைகள், ஏரிகள், லைட் ஹவுஸ், ���தக்களி, மோஹினியாட்டம், ஆராட்டு திருவிழா, யோகா, காப்பில் ஏரி, வர்கலா சுரங்கப்பாதை\nபிரபலம்: கடற்கரைகள், கோயில்கள், தேவாலயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilvoice.dk/arkiver/7435", "date_download": "2021-01-16T22:59:03Z", "digest": "sha1:CNJCQV5DZEO6WE5IUBJR5GVE6IXIOGIT", "length": 42480, "nlines": 107, "source_domain": "www.tamilvoice.dk", "title": "“உரையாற்ற ஐந்து நிமிடங்கள் மாத்திரமே”-அவைத் தலைவர் சி.வி.கே. Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707", "raw_content": "\n“உரையாற்ற ஐந்து நிமிடங்கள் மாத்திரமே”-அவைத் தலைவர் சி.வி.கே.\nஇன்று இடம்பெறுகின்ற வடமாகாண சபை அமர்வில் உரையாற்றுகின்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் 5 நிமிடங்கள் மாத்திரமே உரையாற்ற வழங்கப்படும் என அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் வரவு – செலவுதிட்டம் தொடர்பான விவாதம் செவ்வாய்க்கிழமை (20) முதல் இடம்பெற்று வருகிறது. இதன்படி, இன்று வியாழக்கிழமை (22) விவசாய அமைச்சு தொடர்பான விவாதம் இடம்பெறுகின்றது. இன்று அமர்வுகள் ஆரம்பமாகியபோது, இன்று உரையாற்றுகின்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் 5 நிமிடங்கள் மாத்திரமே உரையாற்ற வழங்கப்படும். அதற்குள் அவர்கள் தெரிவிக்கவேண்டிய கருத்தைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். 5 நிமிடம் முடியும் போது நான் மணி ஒலி எழுப்புவேன். அதன்பின்னர் அடுத்த உறுப்பினர் உரையாற்ற வேண்டும். அவர் உரையாற்றாவிடின் மற்றைய உறுப்பினருக்கு உடனடியாக சந்தர்ப்பம் வழங்கப்படும். அத்துடன், அவைத்தலைவராக இருப்பினும் நானும் அவையில் ஒரு உறுப்பினரே. எனவே, நானும் உரையாற்ற வேண்டும் என அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.\nஇதற்கு வடமாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசா, “எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாங்கள் ஒன்றிணைந்து என்ன பேசவேண்டும், எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்பது தொடர்பில் கலந்தாலோசித்து தெரிவிக்கின்றோம்” எனத் தெரிவித்தார். ஆளுங்கட்சி உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், “எங்களுக்கு 5 நிமிடங்கள் போதும். ஆனால், சில உறுப்பினர்கள் தேவையற்ற விடயங்களைக் கதைக்கின்றனர். அதனை முதலில் நிறுத்துமாறு கூறுங்கள்” எனத் தெரிவித்தார். வடமாகாண சபையின் வரவு – செலவு திட்டம் செவ்வாய்க்கிழமை (20) வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் முன்வைக்கப்பட்டு, அது தொடர்பிலான விவாதம், நேற்றுப் புதன்கிழமை (21) இடம்பெற்ற போது வடமாகாண உறுப்பினர் கே.சயந்தன் வடமாகாண முதலமைச்சர் சி.வ���.விக்னேஸ்வரனின் உரைகளை விமர்சித்து உரையாற்றியிருந்தார். இதற்கு ஆளும்கட்சி உறுப்பினர்கள் சிலர் பலத்த எதிர்ப்பை வெளியிட்டதுடன், அதன் உச்சக்கட்டமாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் செங்கோலை தூக்க முயற்சி செய்தார். இதனையடுத்து வடமாகாண சபையின் அமர்வுகள் 1 மணித்தியாலம் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோது சிவாஜிலிங்கம் தனது செயலுக்கு மன்னிப்புக் கோரியிருந்தார். இதன் அடிப்படையிலேயே அவைத்தலைவர் இன்று (22) அனைத்து உறுப்பினர்களுடைய உரைக்கும் 5 நிமிடங்கள் ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சாட்சியமளிக்க சந்தர்ப்பம் வழங்காவிட்டால், வட மாகாணசபை உறுப்பினர் பதவியையும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையையும் ராஜினாமா செய்ய நேரிடும் என வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார் . அனந்தியுடன், மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கமும் இணைந்து யுத்தக்குற்றங்கள் தொடர்பில் வலியுறுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது, எனினும், இலங்கை தமிழரசுக்கட்சி இம்முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கத் தவறினால் பதவிகளை துறக்கப் போவதாக அனந்தி சசிதரன் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, கட்சியின் சார்பில் […]\nநீதியை சாகடித்தது யாழ் நீதிபதியா..\nநல்லுரின் வீதியில் நடந்த சம்பவம் தொடர்பான உண்மை நிலையினை நாம் மூடிமறைத்தால் தர்மத்தை நாமே குழிதோண்டி புதைப்பதாகவே அமையும். உண்மையில் என்னதான் நடந்தது நல்லூரின் வீதியில் அதாவது நல்லூரின் வீதியில் சிறிய கைகலப்பொன்று இருவருக்கிடையே மூண்டுள்ளது.அந்த கைகலப்பில் ஈடுபட்ட இருவரும் மதுபோதையில் ஒருவருக்கொருவர் முறன்பட்டே தமக்குள் மோத ஆரம்பித்துள்ளார்கள். இதனால் அந்த வீதியால் வந்தவர்கள் மதுபோதையில் மோதிக்கொண்டிருந்த இரு நபர்களையும் தாம் வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்ததனால் அவ்வீதி முழுவதும் சற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட ஆரம்பித்துள்ளது. அந்தச் சந்தர்ப்பத்தில் யாழ் […]\nஇலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nஐந்தாம் கட்ட ஈழப்போரை எதிர்கொள்ள சிறீலங்கா போர்ப் பயிற்சி.\nவிரைவில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஐந்தாம் கட்ட ஈழப்போரை ஆ��ம்பிப்பார்கள் என்ற அச்ச உணர்வு சிறீலங்கா அரசிடம் அதிகம் காணப்படுவதால் தமது இராணுவ பலத்தை நவீன மயப்படுத்தி வருகிறது. அதன் ஒரு கட்டமாக சிறீலங்கா இராணுவத்தின் 2698 படையினரும், பல நாடுகளைச் சேர்ந்த 40 படையினரும் பங்குகொள்ளும் நீர்க்காகம் நான்கு போர்ப்பயிற்சியும், ஒத்திகையும் மிகப்பெரும் எடுப்பில் இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்தப் போர்ப் பயிற்சி ஒத்திகை தமிழர் தாயகப் பகுதியான மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் நடைபெறவுள்ளது. சிறிலங்கா […]\nதமிழர் வரலாற்று மையத்திடம் தற்போது இருப்பது BBQ சாம்பலா \nகாரைநகர் கடலில் 17 இந்திய மீனவர்கள் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/do-not-put-a-helmet-on-the-aurora-did-the-police-seize/", "date_download": "2021-01-17T01:14:45Z", "digest": "sha1:2F6B75E7T2SCC5EEWOYZLIW3ZHYMFUN2", "length": 16622, "nlines": 165, "source_domain": "www.theonenews.in", "title": "ஹெல்மெட் போடாத மாணவனின் சைக்கிளை போலீசார் பறித்தனர் - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome செய்திகள் ஹெல்மெட் போடாத மாணவனின் சைக்கிளை போலீசார் பறித்தனர்\nஹெல்மெட் போடாத மாணவனின் சைக்கிளை போலீசார் பறித்தனர்\nதர்மபுரி மாவட்டம் ஏரியூரில் பள்ளி மாணவன் ஒருவன் சைக்கிளில் வந்தபோது அந்த மாணவனிடம் ஹெல்மெட் ஏன் போடவில்லை என கேட்டு போலீசார் அந்த மாணவனின் சைக்கிளை பறிமுதல் செய்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ காட்சி பரவியது. இது பரபரப்பாக பேசப்படுகிறது.\nஇதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, ஹெல்மெட் கேட்டு மாணவனின் சைக்கிளை பறிமுதல் செய்யவில்லை, என்று கூறினர். ஏரியூரில் போலீசார் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவன் சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். அவன் கைகளை சைக்கிளில் இருந்து தூக்கி மேலே காண்பித்தபடி அடிக்கடி அந்த சாலையில் சென்று கொண்டிருந்தான். இதை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அவனை அழைத்து சைக்கிளுடன் அந்த இடத்தில் நிறுத்தி வைத்திருந்தார், என போலீசார் தெரிவித்தனர்.\nஇதுபற்றிய தகவல் அறிந்ததும் ஏரியூர் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு நேற்று சம்பவ இடத்துக்கு சென்று அந்த மாணவனிடமும், அக்கம் பக்கத்து கடைக்காரர்களிடமும் விசாரித்தார்.பின்னர் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு கூறும்போது, கைகளை விட்டபடி சைக்கிள் ஓட்டியதால் ஏதேனும் விபத்து நேரும் என்பதன் காரணத்தாலும், பள்ளி மாணவனுக்கு எச்சரிக்கை தருவதற்காகவும் சைக்கிளை பிடித்து வைத்திருந்து அரைமணி நேரத்திற்குப் பின்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். எச்சரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தான் இது. பள்ளி ம��ணவனின் பாதுகாப்பிற்காக அவனை எச்சரிக்கும் நோக்கத்துடனேயே சப்-இன்ஸ்பெக்டர் இவ்வாறு செய்துள்ளார். மாணவன் மீது எந்த வழக்கும் பதியவில்லை. மேலும் ஹெல்மெட்டோ, லைசென்சோ கேட்கவும் இல்லை, என்றார்.\nஹெல்மெட் போடாத மாணவனின் சைக்கிளை போலீசார் பறித்தனர்\nPrevious articleமஞ்சள் நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டது\nNext articleஇந்தியாவில் உருவான தேஜஸ் போர் விமானத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇன்றைய ராசிபலன் – 30.10.2019\nபுதுச்சேரியில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை\nஇஸ்ரோவில் திறமைக்கு வாய்ப்பு: சிவன்\nசெங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய பயணிகள்\nகுடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து\nலஷ்மன் சுருதி உரிமையாளர்களில் ஒருவரான ராமன் தற்கொலை\nஆவணி மாத நட்சத்திர பலன்கள் – 27.08.2019 முதல் 02.09.2019 வரை\nசத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சரின் மகன் அமித் ஜோகி கைது\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/sri-annaiyin-vaalviyal-valikaatuthal.htm", "date_download": "2021-01-17T01:06:12Z", "digest": "sha1:6RO3AMIAGAQHVRZFFFPGQA3QK5JPGHQ3", "length": 5588, "nlines": 191, "source_domain": "www.udumalai.com", "title": "ஸ்ரீ அன்னையின் வாழ்வியல் வழிகாட்டுதல் - காந்தலட்சுமி சந்திரமௌலி, Buy tamil book Sri Annaiyin Vaalviyal Valikaatuthal online, Kanthalakshmi Chandramouli Books, ஆன்மிகம்", "raw_content": "\nஸ்ரீ அன்னையின் வாழ்வியல் வழிகாட்டுதல்\nஸ்ரீ அன்னையின் வாழ்வியல் வழிகாட்டுதல்\nஸ்ரீ அன்னையின் வாழ்வியல் வழிகாட்டுதல்\nஸ்ரீ அன்னையின் வாழ்வியல் வழிகாட்டுதல் - Product Reviews\nகந்தர் அனுபூதி (மூலமும் உரையும்)\nஜென் தத்துவச் சிந்தனை மேதை போதி தருமர்\nஓலைச்சுவடி (டாக்டர் வெங்கானூர் பாலகிருஷ்ணன்)\nயஜூர் வேதம் (தமிழ்- ஆங்கிலம்)\nஸ்ரீ அன்னையின் வாழ்வியல் வழிகாட்டுதல்\nதிருஅருட்பா ஞான விளக்கம் (ஆறாம் திருமுறை)\nஅடுக்கு மாடியில் குடியிருப்போர் கவனத்திற்கு\nநதிப்போல ஓடிக்கொண்டிரு (வுினோத் ராயப்பன் )\nமூட்டு வலி-பக்கவாதம் குறைய 9 சுலப வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2021/01/04/india-super-power-2020-kalam-and-his-dream/", "date_download": "2021-01-16T23:30:55Z", "digest": "sha1:Y5RLXAW2623OL5PJDNDA6WH63TMR2UU7", "length": 31628, "nlines": 239, "source_domain": "www.vinavu.com", "title": "இந்தியா 2020 : வல்லரசு கனவும் – தொடரும் துயரமும் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகா�� வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துத்துவக் கும்பலைக் கண்டு அஞ்சும் ஆப்பிரிக்க முசுலீம் அகதிகள் \nவேளாண் சட்டங்கள் நிறுத்திவைப்பு : உச்சநீதிமன்றத்தின் நரித்தனமும் மிரட்டலும் \nவேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற கார்ப்பரேட்டுகளின் அடிமடியில் கை வைப்போம் \nடெல்லி சலோ : பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியை வீழ்த்திய நிலமற்ற தலித் கூலி விவசாயிகள்…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nடிக் டாக் இலக்கியாவும் ஜி.பி முத்துவும்தான் நம் கலாச்சார மனநிலையின் அடையாளங்களா \nகும்பல் வன்முறையாக உருமாறும் ஆணவக்கொலை களம் \nஅதிமுக பொதுக்குழு கூட்டம் : போலீஸ் அடாவடித்தனத்தை முறியடித்த பொதுமக்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை\nநூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nகேரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்\nநூல் அறிமுகம் : ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள் || குரோவர் ஃபர்\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் \nசென்னை – தூத்துக்குடி : ஐ.ஓ.சி. எரிவாயு குழாய் பதிப்பு || மதுரை விவசாயிகள்…\nவேளாண் மசோதா : மாவட்�� ஆட்சியர் அலுவலகம் – ஜியோ அலுவலக முற்றுகை ||…\nதீவுத்திடல் குடிசைகள் இடிப்பு : எடப்பாடி அரசின் அடாவடித் திமிரும் தீண்டாமையும்..\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் \nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nமுகப்பு செய்தி இந்தியா இந்தியா 2020 : வல்லரசு கனவும் – தொடரும் துயரமும்\nஇந்தியா 2020 : வல்லரசு கனவும் – தொடரும் துயரமும்\nஏகாதிபத்தியங்களின் சுரண்டல் நிலமாக திறந்துவிடப்பட்ட ஒரு நாட்டின் ‘வல்லரசு’ கனவுகள் வறுமையில் மட்டுமே விடிய முடியும் என்பதற்கு இந்தியா ஒரு உதாரணம்.\n”இந்தியா 2020” என்ற நூலில் இந்தியாவை வல்லரசாக மாறுவதற்கான திட்டங்களை முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் முன் வைத்திருந்தார். மனித சமூக வளர்ச்சியின் அடிப்படையான அம்சங்களைக் கூட அடைந்திராத ஒரு நாடு அடுத்த இருபது ஆண்டுகளில் ஒரு வல்லரசாக இருக்கும் என்று அவர் கூறியிருந்தார். அன்று அனைத்து ஊடகங்களும் கலாமின் வார்ததைகளை அவரோடு சேர்ந்து இந்தியா வல்லரசு ஆகும் என்று புதிதாய் முளைத்திருந்த நடுத்தர வர்க்கமும் கனவு கண்டது. அதற்கு பிறகு கலாம் குடியரசு தலைவரானார். அவரது சொற்கள் பொன்மொழிகளாகவும் வாட்ஸப்பில் பகிரப்பட்டும் வருகின்றன.\nஆனால், 2020-ல் இந்தியா வல்லரசாக மாறவில்லை. இந்தியா என்னவாகி இருக்கிறது என்பது குறித்து நாம் ஒரு பருந்துப் பார்வை பார்க்க வேண்டி இருக்கிறது. பொதுவில் இந்தியா தன்னுடைய மக்களுக்கு ஒப்பீட்டளவில் மிக மோசமான வாழ்க்கைத் தரத்தையே இதுவரை வழங்கி வந்துள்ளது. இன்னும் குறிப்பாக 2020 இந்திய மக்களுக்கு மிகப்பெரிய பேரழிவாய் விடிந்து விட்டது. பணமதிப்பழிப்பு மற்றும் பொருள்கள் மற்றும் சேவை வரி போன்ற மக்கள் விரோத திட்டங்களால் வெறும் 4.7 விழுக்காடு அளவே இருந்த பொருளாதாரத்துடன் 2020-ல் வல்லரசுக் கனவுடன் இந்தியா அடியெடுத்து வைத்தது.\nசமூக -அரசியல் நிலைமையைப் பொறுத்தவரை, இன்னமும் மோசமானதாக இருந்தது எனலாம். முதன்முறையாக இந்திய குடியுரிமைக்கு காரணியாக மதத்தை இந்துத்துவ மோடி அரசாங்கம் நடைமுறைப்படுத்தியதை எதிர்த்து நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன. ஃபிப்ரவரியில் கடுமையான ஒரு வன்முறையை டெல்லி கண்டது. ரோம் பற்றியெரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல டெல்லி வன்முறையின் போது டிரம்பை வரவழைத்து உச்சி முகர்ந்தார் மோடி. அந்த வன்முறையில் 53 இந்தியர்கள் மாண்டு போனார்கள். இந்தியாவின் சட்ட ஒழுங்குமுறையும் சமூக ஒழுங்குமுறையும் எப்படி பின்னிப் பிணைந்துள்ளது என்பதற்கு சான்றாக அது வரலாற்றில் அழியாத வடுவாய் மாறிவிட்டது.\n♦ கேரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்\n♦ வர்த்தமனம் படத்துக்குத் தடை : மாணவர் போராட்டம் பற்றிய படம் என்பதால் தேசவிரோதமாம் \nடெல்லியின் மிகப்பெரிய அந்த வன்முறை இந்தியாவின் வல்லரசு கனவிற்கு பெருத்த அடியாய் விழுந்தது. அடுத்து வந்த கடுமையான கோவிட்-19 ஊரடங்கோ முன்பின் கேட்டிராத கண்டிராத மாபெரும் மனிதப்பேரவலமாய் மாறிப்போனது. மனித உடலின் மொத்த இரத்த நாளத்தையும் நிறுத்தியது போல ஊரடங்கு மொத்த சாலைகளையும் அடைத்தது. இந்தியாவின் உள்நாட்டு அகதிகள் நாடோடியானார்கள். பல நூறு கிலோமீட்டர் தொலைவிற்கு பாதங்கள் வெடிக்க வெறும் கால்களுடன் நடந்து சொந்த கிராமங்களுக்கு திரும்பினார்கள். சிலர் வழியிலேயே மாண்டும் போனார்கள். இந்தியாவின் பொருளாதாரம் முடங்கிப் போனது. ஓராண்டில் நூறாண்டு துயரத்தை இந்திய மக்கள் கண்டனர்.\nஇது தொடக்கம் தான். இந்தியாவின் சராசரி வருமானம் வங்கதேசத்தை விட குறைந்து போகும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்தது. இது ஏதோ 2020-னால் வந்த வினையல்ல. அதற்கு முன்பும் கூட பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடத்தக்க அளவிலான தனி நபர் பொருளாதாரம் கொண்ட நாடுதான் இந்தியா. இதே அளவுகோலுடன் பார்த்தால், வல்லரசு என்ற பகட்டாரவாரம் இல்லாமல் மேல்தட்டு வருமான நாடுகளுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டது இலங்கை .\nவல்லரசு கனவிற்கு மேலும் ஒரு அடி விழுந���தது. மனித மேம்பாட்டு வளர்ச்சிக் குறியீடு மிகக் கடுமையாய் விழுந்து விட்டது. வளரும் நாடுகளிலேயே மிக மோசமான சரிவை இந்தியா சந்தித்தது. அக்டோபர் மாதத்தில், உலகளாவிய பசி அட்டவணையில் 107 நாடுகளில் 97வது இடத்தை இந்தியா பிடித்தது. பாகிஸ்தானிலோ, வங்கதேசத்திலோ, நேபாளத்திலோ, அம்பானியும், அதானியும் உருவாகாமல் போயிருக்கலாம். ஆனால் சராசரியாக, ஒரு நேபாளியை விட, ஒரு பங்களாதேசியை விட, ஒரு பாகிஸ்தானியரை விட மோசமாக ஒரு இந்தியர் பசியினால் பாதிக்கப்படுகிறார்\n“மாதிரி பதிவு அமைப்பில்”இருந்து எடுத்த தகவல்கள் அடிப்படையில் குழந்தைகள் இறப்பு விகிதத்தில் இந்தியா தேங்கியிருப்பதாகவும், பின்னோக்கிச் செல்வதாகவும் ஜீன் ட்ரீஸ், ஆஷிஷ் குப்தா உள்ளிட்ட பொருளாதார அறிஞர்கள் எச்சரித்துள்ளனர். கடைசியாக டிசம்பர் இறுதியில், 17 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களில் நடந்த 5-வது தேசிய குடும்ப நல பதிவேடு பத்தாண்டுகள் பின்னோக்கி சென்று கொண்டிருப்பதாக எச்சரிக்கிறது. மேலும் முத்தாய்ப்பாக, ஐ.நா-வின் மனித மேம்பாட்டு குறியீடுகளில் 189-க்கு 139-வது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது.\nபா.ஜ.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக ஏட்டளவிலான இந்திய ஜனநாயகத்தை பலரும் உச்சி மோர்ந்து கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். மோடி வந்தவுடன் காட்சிப்பொருளாகக் கூட ஜனநாயகம் இருக்கக்கூடாது என்பதில் இந்துத்துவா சக்திகள் தொடக்கத்திலிருந்தே உறுதியாய் இருந்தன.\nமுஸ்லிம்களை இரண்டாந்தர குடிமக்களாக்க 2019-ம் ஆண்டு இறுதியில், இந்திய குடியுரிமைச் சட்டம் கொண்டு வந்ததென்றால், 2020-ல் முஸ்லிம் ஆண்-இந்து பெண் கலப்பு திருமணத்தை தடுக்கவும், மதம் மாறுவதை தடுக்கவும் (மதம் மாறுவதன் மூலம் சாதி அடையாளத்திலிருந்து தப்ப தலித் மக்களுக்கு ஓரளவிற்கு வாய்ப்பிருந்தது) கடுமையான அடக்குமுறை சட்டங்களை உத்தரப்பிரதேச பா.ஜ.க கொண்டு வந்தது.\nசுவீடனை சேர்ந்த “வெரைட்டீஸ் ஆஃப் டெமாக்ரசி” ( Varieties of Democracy) நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், எதேச்சதிகாரத்தன்மையுடன் உள்ள ஆளும் கட்சிக்கு மிகவும் நெருக்கமான கட்சி என்று கூறி ஜனநாயகமற்ற கட்சிகள் வரிசையில் முதலிடத்தை பா.ஜ.கவிற்கு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.\nமேலே குறிப்பிடப்பட்டவை தான் கலாம் கனவு கண்ட ‘வல்லரசு’ இந்தியாவின் 2020-ம் ஆண்டு நிலை��ைகள். ஏகாதிபத்தியங்களின் சுரண்டல் நிலமாக திறந்துவிடப்பட்ட ஒரு நாட்டின் ‘வல்லரசு’ கனவுகள் வறுமையில் மட்டுமே விடிய முடியும் என்பதற்கு இந்தியா ஒரு உதாரணம்.\nகட்டுரையாளர் : சோஹிப் டேனியல்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஇந்தியா 2020 : அப்துல் கலாமின் வல்லரசுக் கனவு என்ன ஆனது \nகூடங்குளம் அணுமின் நிலையம் : அணுக்கழிவை கொட்டுவதற்கு இடமில்லையாம் \nகமல்ஹாசனை வறுத்தெடுக்கும் தமிழ் ஃபேஸ்புக் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nடிக் டாக் இலக்கியாவும் ஜி.பி முத்துவும்தான் நம் கலாச்சார மனநிலையின் அடையாளங்களா \nஇந்துத்துவக் கும்பலைக் கண்டு அஞ்சும் ஆப்பிரிக்க முசுலீம் அகதிகள் \nதஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nகும்பல் வன்முறையாக உருமாறும் ஆணவக்கொலை களம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/10098-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/page/172/", "date_download": "2021-01-16T23:10:03Z", "digest": "sha1:ZOMTDJT6ZEV6Y352DJLIJOECNAEEWKMS", "length": 28122, "nlines": 759, "source_domain": "yarl.com", "title": "பொதுவறிவுப் போட்டி - Page 172 - யாழ் ஆடுகளம் - கருத்துக்களம்", "raw_content": "\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\n4 மட்டுமே கிடைக்கும். 6 & 5 க்குரிய வழியும் 3 க்குரிய வழியும் அடைக்கப்பட்டிருக்கிறது குருவே\nஜீவன் சிவா... எனக்கும் உண்மையான விடை தெரியாது. இங்கு சொக்கிலேட்டை சாப்பிட்டு விட்டுத்தான், ஈயத்தை கடைக்காரிடம் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை என்பதால்... நான் போட்ட கணக்கில், 15 ரூபாய்க\nஉண்மையை சொல்லுங்கோ உங்கட பிள்ளை தானே செய்தது 😊\nஅவரின் 39 967 பதிவுகள்......\nவாழ்த்துக்கள் 40 000 பதிவுகளை நெருங்குகின்றிர்கள்...... ( சே என்னமா யோசிக்கிறாங்களப்பா).\nஇரண்டு குச்சியை... மட்டும் நகர்த்தி, கிடைக்கக் கூடிய மிகப் பெரிய எண் என்ன\nஇதில்... தவறு நடந்துள்ளது. கண்டு பிடிக்க முடிகின்றதா\nஇந்தப் படத்தில், \"விகடகவி\" எத்தனை முறை உள்ளதென்று சொல்லுங்கள் பார்க்கலாம்.\n---- ....................யோசிக்கிற வேலை சரிவராது....\n--- மாசிமாதத்தில் 30 ம் திகதி.....\nஇரண்டு குச்சியை... மட்டும் நகர்த்தி, கிடைக்கக் கூடிய மிகப் பெரிய எண் என்ன\nஇந்தப் படத்தில், \"விகடகவி\" எத்தனை முறை உள்ளதென்று சொல்லுங்கள் பார்க்கலாம்.\n---- ....................யோசிக்கிற வேலை சரிவராது....\n--- மாசிமாதத்தில் 30 ம் திகதி.....\n51181 அதி கூடிய இலக்கம்.\nஇந்த வருட மாசி மாதத்தில்... 28 நாட்கள் மட்டுமே உள்ளது.\nகலண்டரில்... 29, 30´ம் திகதி எல்லாம் அச்சடித்து உள்ளார்கள்.\nவிகடகவி என்று, 14 முறை நேர் கோட்டில் வரும்.\nபோட்டியில் கலந்து கொண்ட சுவி, வசி... ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.\nஒரு ரூபாய்... எங்கிருந்து வந்தது\nதண்ணீரில்.. என்ன தெரியுது.. என்று சொல்லுங்கள் பார்ப்போம்.\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\n.சிறுத்தையின் காலடியில் சிறுத்தை யின் உருவம்\nகண்பார்வை சரியாக இருந்தால் கண்டுபிடிக்கலாம். விடை 100 க்கு மேல் ஆனால் 120க்கு கீழே\nகண்பார்வை சரியாக இருந்தால் கண்டுபிடிக்கலாம். விடை 100 க்கு மேல் ஆனால் 120க்கு கீழே\nநீங்கள் சொல்வது சரி. சரியான எண் சொல்லவில்லையே...\nஅப்படியென்றால்... பதில் தெரியாது என்று எடுத்துக் கொள்ளலாமா\nஐஞ்சு ரூபாவுக்கும் ஒன்பது ரூபாவுக்கும் மயிலிட்டி சந்தையில் கூட மீனும் சுறாவும் வாங்கேலாது , பின் வளவில கல்லைப் பிரட்டினால் நாலு தேளைப் பிடிக்கலாம் அதுக்கு போய் ஆறு ரூபாவா. அநியாயம்......\nஎன் சோதிடத்தில் c க்கு 3, b க்கு 2, a க்கு 1 இது தியரி.\nc 3ல் இருந்து a 1ஐ கழித்தால் b 2வரும். 3 - 1= 2\n118 சரியான விடை. பாராட்டுக்கள் யாழ்கவி.\nஐஞ்சு ரூபாவுக்கும் ஒன்பது ரூபாவுக்கும் மயிலிட்டி சந்தையில் கூட மீனும் சுறாவும் வாங்கேலாது , பின் வளவில கல்லைப் பிரட்டினால் நாலு தேளைப் பிடிக்கலாம் அதுக்கு போய் ஆறு ரூபாவா. அநியாயம்......\nஎன் சோதிடத்தில் c க்கு 3, b க்கு 2, a க்கு 1 இது தியரி.\nc 3ல் இருந்து a 1ஐ கழித்தால் b 2வரும். 3 - 1= 2\nசுவி.... உங்கள் எண்சோதிட கணக்கை பார்த்து சிரிப்பு வந்து விட்டது.\nஎன்றாலும்.. கணித முறையில்.... 10 வராது.\nநீங்கள் சொல்வது சரி. சரியான எண் சொல்லவில்லையே... \nவிடையைச் சொல்லி திரியை உடனடியாக நூத்துவிட விரும்பவில்லை.\nஇந்தக் கணக்கில் முதலில் பெருக்கல், பின் கூட்டல் என்ற முறைப்படி...\nமுதுகலைமாணி (டாக்டர்) யாழ்.கவி கூறிய விடை சரியானது. பாராட்டுக்கள்.\nவிடையைச் சொல்லி திரியை உடனடியாக நூத்துவிட விரும்பவில்லை.\nஓ... நன்றி, கிருபன் ஜீ.\nஇந்தப் புதிருக்கு என்ன விடை\n4 மட்டுமே கிடைக்கும். 6 & 5 க்குரிய வழியும் 3 க்குரிய வழியும் அடைக்கப்பட்டிருக்கிறது குருவே\nஜீவன் சிவா... எனக்கும் உண்மையான விடை தெரியாது. இங்கு சொக்கிலேட்டை சாப்பிட்டு விட்டுத்தான், ஈயத்தை கடைக்காரிடம் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை என்பதால்... நான் போட்ட கணக்கில், 15 ரூபாய்க\nஉண்மையை சொல்லுங்கோ உங்கட பிள்ளை தானே செய்தது 😊\nமாஸ்டர் திரைப்படத்தால் யாழ் திரையரங்கு முடக்கம்\nதொடங்கப்பட்டது புதன் at 13:38\nஇன்று முதல்முதலாக இந்திய அணிக்கு விளையாடும் தமிழக வீரர் நடராஜன்.\nதொடங்கப்பட்டது December 2, 2020\nமட்டக்களப்பு எல்லையில் நடப்பது என்ன தொடர்ச்சியாக தாக்கப்படும் தமிழர்கள்- வேடிக்கை பார்க்கும் அரசு\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 07:39\nஅமெரிக்கா அண்மையில் வெளியிட்டிருக்கும் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகளின் பெயரும் தொடர்ந்து இடம்பெறுகிறது.\nதொடங்கப்பட்டது 9 hours ago\nகொரோனா தடுப்பூசி: 15 நிமிடம் யோசித்தேன், ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்: ஊசி போட்டுக்கொண்டோர் உணர்வுகள்\nதொடங்கப்பட்டது 21 minutes ago\nமாஸ்டர் திரைப்படத்தால் யாழ் திரையரங்கு முடக்கம்\nBy குமாரசாமி · Posted சற்று முன்\nஇன்று முதல்முதலாக இந்திய அணிக்கு விளையாடும் தமிழக வீரர் நடராஜன்.\nஅப்ப நீங்கள் எனக்கு சண் மாதிரி.....😁\nமட்டக்களப்பு எல்லையில் நடப்பது என்ன தொடர்ச்சியாக தாக்கப்படும் தமிழர்கள்- வேடிக்கை பார்க்கும் அரசு\nமாஸ்டர் திரைப்படத்தால் யாழ் திரையரங்கு முடக்கம்\n நாங்கள் மட்டகளப்புக்கை நிண்டு உளவாரம் செய்யிறம் கண்டியளோ 😁 யாழ்ப்பாண கரன் தியேட்டர் ஒழுங்கையுக்கை மனிசன் கால் வைப்பானே.... 😁 யாழ்ப்பாண கரன் தியேட்டர் ஒழுங்கையுக்கை மனிசன் கால் வைப்பானே....\nஇன்று முதல்முதலாக இந்திய அணிக்கு விளையாடும் தமிழக வீரர் நடராஜன்.\nஅண்ணை, கா���ு காதால வழியுதெண்டுறது உதைத்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_06_30_archive.html", "date_download": "2021-01-16T23:46:02Z", "digest": "sha1:JMEM7JKLGCW6X3LUXET3LXFTJLCCMG4F", "length": 86945, "nlines": 845, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 06/30/10", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய `திடீர்' தாக்குதலில் 150 தலீபான்கள் பலி\nஆப்கானிஸ்தானில் தஞ்சம் புகுந்து இருந்த பாகிஸ்தான் தலீபான் தீவிரவாதிகள் மீது அமெரிக்க ஆப்கானிஸ்தானிய ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் 150 தீவிரவாதிகள் பலியானார்கள்.\nபாகிஸ்தானில் இருந்து தப்பி ஓடிவந்தவர்கள்\nபாகிஸ்தானில் தெற்கு வசிரீஸ்தான் பகுதியில் அந்த நாட்டு ராணுவம் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதால், தலீபான் தீவிரவாதிகள் பெரும் அளவில் அங்கு இருந்து தப்பி அருகில் உள்ள ஆப்கானிஸ்தான் நாட்டில் தஞ்சம் புகுந்து உள்ளனர்.\nஆப்கானிஸ்தானில் உள்ள குனார் மாநிலம் பாகிஸ்தான் எல்லையில் உள்ளது. இங்கு உள்ள மார்வாரா மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தலீபான் தீவிரவாதிகள் முகாமிட்டு இருந்தனர். இந்த தகவல் கிடைத்ததும், அமெரிக்க ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்துவது என்று தீர்மானித்தனர்.\nராணுவ வீரர்கள் நள்ளிரவில் ஹெலிகாப்டர்களில் அழைத்துவரப்பட்டு குனார் மாநில மலைப்பகுதிகளில் இறக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 700-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் இறக்கப்பட்டனர். பொழுது விடிவதற்கு முன்பே அவர்கள் அங்கு முகாமிட்டு இருந்த தலீபான்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கினார்கள்.\nதலீபான்களும் உஷாராகி பதிலடி கொடுத்தனர். இந்த சண்டை மிகப்பயங்கரமாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கிய தாக்குதல், மறுநாள் காலையில் தான் முடிந்தது. இதில் 150 தலீபான்கள் பலியானார்கள். அவர்களில் பலர் பாகிஸ்தான் தலீபான்கள் ஆவார்கள். மெரிக்க ஆப்கானிஸ்தான் ராணுவ தரப்பில் 2 பேர் பலியானார்கள்.\nஇந்த தாக்குதல் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்று அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார். இந்த பகுதியின் துணைக்கவர்னர் தீவிரவாத இயக்கத்தில் கமாண்டராக இருந்தவர். இதனால் அவருக்கு இந்த பகுதியை பற்றி நன்கு தெரியும். இதனால் அவர் உதவியுடன் தான் ராணுவம் தாக்குதலுக்கான திட்டத்தை வகுத்தது. என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/30/2010 09:19:00 பிற்பகல் 0 Kommentare\nகொரிய பிரதேசத்தில் பதட்டம் அமெரிக்கா-தென்கொரியா கடற்படை பயிற்சிக்கு போட்டியாக சீனா\nதென்கொரியாவுடன் சேர்ந்து கொண்டு அமெரிக்கா கொரிய கடல் பகுதியில் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டு உள்ளது. இதற்கு போட்டியாக சீனாவும் தன் கடல் எல்லையில் கடற்படை பயிற்சியிலும் ஆயுத சோதனையிலும் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளது. இந்த பயிற்சியும், சோதனையும் 6 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஇதன்காரணமாக இன்று (புதன்கிழமை) முதல் 5-ந் தேதி வரை நள்ளிரவு முதல் மாலை 6 மணி வரை அந்த பகுதிக்குள் கப்பல்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/30/2010 09:17:00 பிற்பகல் 0 Kommentare\nஉர விற்பனை மோசடி : சம்மாந்துறையில் நால்வர் கைது\nஅம்பாறை மா வட்ட சம்மாந்துறைப் பகுதியில் மகிந்த சிந்தனை திட்டத்தினூடாக வழங்கப்பட்ட உரமூடைகளை மோசடி செய்து பதுக்கி வைத்திருந்த நால்வரைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.\nஇச்சம்பவம் நேற்றுக் காலை நடைபெற்றுள்ளதாகப் பொலிசார் தெரிவித்தனர்.\nசுமார் 10 லட்சம் ரூபா பெறுமதியான 124 உரமூடைகள் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.தகநாயக்கா தெரிவித்தார்.\nபொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள உரமூடைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\n6500 ருபா பெறுமதியான உரமூடைகள் மகிந்த சிந்தனைத் திட்டத்தின்கீழ் 350 ரூபாவுககு வழங்கப்பட்டு வருகின்ற போதிலும், உரமூடைகளைப் பதுக்கி வைத்து மேற்படி நபர்கள் 2,500 ரூபாவுக்கு விற்பனை செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/30/2010 05:02:00 பிற்பகல் 0 Kommentare\nஅமெரிக்காவில் இந்திய விஞ்ஞானி அடித்துக் கொலை\nஅமெரிக்காவில் சீமென்ஸ் நிறுவனத்தில் விஞ்ஞானியாக இருந்தவர் திவ்யந்து சின்கா (49). இந்தியாவைச் சேர்ந்தவர்.\nஇவர் நியூஜெர்சி நகரில் உள்ள ஓல்டு பிரிஜ் என்ற இடத்தில் வசித்து வந்தார்.\nகடந்த வெள்ளிக்கிழமை அவர் வீட்டின் அருகே நடந்து சென்றார். அவருடைய 2 மகன்களும் உடன் சென்றனர்.\nஅப்போது அங்கு 3 வாலிபர்கள் காரில் வந்தனர். அவர்கள் திவ்யந்து சின்கா மற்றும் 2 மகன்களையும் அடித்து உதைத்தனர். அதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி திவ்யந்து சின்கா உயிர் இழந்தார்.\nஇது தொடர்பாக போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். எதற்காக அவர்கள் தாக்கினார்கள் என்ற விவரம் வெளியிடப்பட வில்லை. இனவெறி காரணமாக தாக்குதல் நடந்ததா\nஅமெரிக்க போலீசார் இதுபற்றி கூறும்போது, விசாரணை முற்றிலும் முடிந்த பிறகே தகவல் சொல்ல முடியும் என்றனர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/30/2010 04:58:00 பிற்பகல் 0 Kommentare\nகே .பி பத்மநாதனின் அனுசரணையுடன் தாயகம் சென்ற வெளிநாட்டு தமிழ் குழுவினரில் ஒருவரின் வீடியோ\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/30/2010 03:59:00 பிற்பகல் 0 Kommentare\nசபையில் ஒழுங்கீனம் : மேர்வின் சில்வாவுக்கு சபாநாயகர் எச்சரிக்கை\nநாடாளுமன்ற த்தில் சபை ஒழுங்கை மீறும் வகையில் செயற்பட்டால், அமர்விலிருந்து வெளியேற்றப்பட நேரிடும் எனப் பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு சபாநாயகர் சாமல் ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n'அப்பி வெனுவென் அப்பி' என்ற திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட நிதி குறித்து, ஜனநாயக தேசிய முன்னணி எம்.பி. சுனில் ஹந்துன்னெட்டி இன்று சபையில் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய மேர்வின் சில்வா கோபமாகப் பதிலளித்ததையடுத்தே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\nசபாநாயகரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா அமைதியானார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/30/2010 03:26:00 பிற்பகல் 0 Kommentare\nபொதுமன்னிப்பு வழங்க உதவுங்கள் : தமிழ்க் கைதிகள் பரிசுத்த பாப்பரசர். தந்தையிடம் கோரிக்கை\nநீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், தமக்கு பொதுமன்னிப்புப் பெற்றுத் தர இலங்கை அரசை வலியுறுத்துமாறு பரிசுத்த பாப்பரசர் 16ஆவது ஆசீர்வாதப்பர் ஆண்டகையிடம் கடிதம் ஊடாக கோரியுள்ளனர்.\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், இலங்கைக்கான கத்தோலிக்க திருச்சபையின் பேராயர், பரிசுத்த தந்தை ஆகியோரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.\nயுத்தம் நிறைவடைந்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையிலும் தமக்கு இன்னமும் நியாயம் வழங்கப்படவில்லை எனவும், தம்மை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசிடம் வலியுறுத்த வேண்டுமெனவும் பரிசுத்த பாப்பரசரிடமும், இலங்கைப் பேராயரிடமும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் முதியோர், பெண்கள், குழந்தைகள் அடங்கியுள்ளனர் எனவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தாம் விடுத்த கோரிக்கைகளுக்கு இதுவரை காலமும் தமக்கு உரிய பதில் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.\nபரிசுத்த தந்தை இது விடயத்தில் தலையிட்டு, தமக்கு நியாயம் பெற்றுத் தர வேண்டும் என தமிழ் அரசியல் கைதிகள் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/30/2010 03:22:00 பிற்பகல் 0 Kommentare\nஐநா நிபுணர் குழுவைச் சந்திக்கத் தயார் : ஜெனரல் சரத்\nஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழு, நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகக் கருதக்கூடாது. நிபுணர் குழுவைச் சந்திக்க நான் என்றும் தயாராகவே உள்ளேன் என்று ஜெனரல் சரத் பொன்சேகா பிபிசிக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nயுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\n\"ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நிபுணர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது.\nஒரு நாட்டின் நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச ரீதியில் சந்தேகம் எழுந்தால் அதனை நிவர்த்திக்க சம்பந்தப்பட்ட நாடு முன்வர வேண்டியது அவசியம்.\nஐக்கிய நாடுகள் அமைப்புடன் முறுகல்களை ஏற்படுத்திக் கொள்ள நாம் ஒருபோதும் முயற்சிக்கக் கூடாது.\nஇலங்கைப் பிரஜை என்ற ரீதியில் இவ்வாறான விசாரணைகளுக்கு முழு ஆதரவளிக்க நான் என்றும் தயங்கப் போவதில்லை.\nஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள நிபந்தனைகள் நியாயமானவை. அதனை உள்விவகாரத் தலையீடாகக் கருதத் தேவையில்லை\" என்றார்.\nஅதேவேளை, இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும், நிபுணர்கள் குழு இலங்கை வர அனுமதி அளிக்கப்பட மாட்டாது எனவும் அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/30/2010 12:50:00 பிற்பகல் 0 Kommentare\nயாழ். அரசாங்க அதிபராக இமெல்டா நாளை பதவியேற்பு வடக்கின் நிர்வாக சேவையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.\nஇதனடிப்படை யில் யாழ். புதிய அரசாங்க அதிபராக திருமதி இமெல்டா சுகுமார் நாளை பதவியேற்கவுள்ளார்.\nயாழ். அரச அதிபராக இருந்த கணேஷ் ஓய்வு பெறவிருப்பதையடுத்தே, திருமதி இமெல்டா பொது நிர்வாக உள் நாட்டலுவல்கள் அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅதேவேளை, முல்லைதீவு புதிய அரசாங்க அதிபராக வேதநாயகம் பதவியேற்கவுள்ளதாக அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த 2002 ஆம் ஆண்டு முதல் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபராக இமெல்டா சுகுமார் கடமையாற்றியமை குறிப்பிடத்தகக்து\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/30/2010 12:48:00 பிற்பகல் 0 Kommentare\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் பாதுகாப்புப் பிரிவு தலைவருக்கு சிறைத்தண்டனை\nஇலங்கை யின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு பிரிவு தலைவர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் கருணாரத்னவுக்கு கண்டி மேல் நீதிமன்றம் நான்கு வருட சிறைத்தண்டனையும் 50 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.\nகண்டி மேல் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சுரேஷன் இத்தீர்ப்பினை வழங்கியுள்ளார்.\n2001 ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதி ஹங்குராங்கெத்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குணரத்தன பண்டாரவை, பொரமதுல்ல மகா வித்தியாலய மைதானத்தில் வைத்து அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவருக்கு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/30/2010 12:46:00 பிற்பகல் 0 Kommentare\nமீள்குடியேற்றம் குறித்து ஆராய்வதற்கு இந்திய நிபுணர்குழு இலங்கை வரும்\nவன்னியில் இட��்பெற்று வரும் மீள்குடியேற்றம் தொடர்பாக ஆராய இந்தியாவின் விஷேட நிபுணர்கள் குழுவொன்று இலங்கை வரவுள்ளது. எதிர்வரும் இரண்டு மாதத்திற்குள் முகாம்களில் எஞ்சியுள்ள 47 ஆயிரம் மக்கள் அவர்களின் சொந்த இடங்களிலேயே மீள்குடியமர்த்தப்படுவார்கள் என்று மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.\nமீள்குடியேற்ற அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மேற்கண்டவாறு கூறினார்.\nஇவர் இங்கு தொடர்ந்து தெரிவித்ததாவது,\nவடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தும் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை சந்தித்துள்ளது. இம் மீள்குடியேற்ற பணிகளுக்கு இந்திய அரசாங்கம், சர்வதேச செஞ்சிலுவை சங்கம், யுனிசெப் உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகளும் நிறுவனங்களும் பல வழிகளில் உதவிகளை வழங்கியுள்ளன. அடுத்த இரண்டு மாதத்திற்குள் முகாம்களில் எஞ்சியுள்ள அனைத்து மக்களும் மீள்குடியமர்த்தப்படுவர். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் வாழ்வாதாரத்திற்கு தேவையான வளங்களை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.\nமீள்குடியமர்த்தப்படும் மக்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய நிரந்தர வீடுகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதனடிப்படையிலேயே இந்திய அரசாங்கம் 50 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு நிதி வழங்க முன்வந்துள்ளதும் மேலும் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் வீடுகள் தேவைப்படுகின்றது. மீள்குடியேற்றப்படும் அனைத்து மக்களுக்கும் தலா 75 ஆயிரம் ரூபாவும் ஆறு மாதத்திற்கு தேவையான பொருட்களும் பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்படுகின்றது. அரசாங்கத்தினால் வழங்கப்படும் இந்த நிவாரணங்கள் கிடைக்கப் பெறாதவர்கள் பிரதேச செயலக அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியும்.\nஅத்தோடு வடக்கு கிழக்கு பிரதேசங்களில் காணப்படும் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் இராணுவ தடைகள் என்பவை தொடர்பாக பாதுகாப்பு செயலாளரினதும் ஜனாதிபதியினதும் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வன்னியில் மக்கள் தமது தொழில்களை சுமூகமான முறையில் செய்து கொள்வதற்கு தேவையான அனைத்து வசத���களும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. கடலில் மீன் பிடித்தலும் காடுகளுக்கு சென்று விறகுகளை வெட்டவும் விவசாயம் செய்யவும் அனுமதி பெறுவதில் எவ்விதமான தடைகளும் கிடையாது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/30/2010 12:44:00 பிற்பகல் 0 Kommentare\nபிரபாகரனின் தாயாரின் கருத்தை கேட்டு மனுத்தாக்கல் செய்ய வேண்டும்\nதமிழகத்தில் சிகிச்சை பெறுவது குறித்து பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் கருத்தைக் கேட்டு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்பாள். இவர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்தார். ஆனால் தமிழகத்தில் அனுமதிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறி இந்திய குடியுரிமை அதிகாரிகள் அவரை அனுமதிக்கவில்லை.\nஎனவே அவர் திரும்பிச் சென்று விட்டார். இது குறித்து தமிழகத்தில் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் சென்னையில் மேல் வழக்கு தொடரப்பட்டது. அவரை தமிழகத்தில் தங்க வைத்து சிகிச்சை அளிக்க அனுமதிக்கவும். சிகிச்சை செலவை ஏற்றுக் கொள்ளவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை மேல் நீதிமன்றம் விசாரித்து, சிகிச்சை பெறுவது தொடர்பாக தமிழக அரசுக்கு பார்வதி அம்மாள் மனு கொடுக்க வேண்டும் என்றும் அதை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.\nஇந்த நிலையில் சில நிபந்தனைகளுடன் பார்வதி அம்மாளுக்கு சிகிச்சைக்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியது. ஆனால் அதை பார்வதி அம்மாள் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே பல நிபந்தனைகளை மத்திய அரசு தளர்த்தியது.\nஇந்த நிலையில் வழக்கு, நீதிபதிகள் தர்மராவ், கே. கே. சசிதரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன், இந்திய தூதரகம் மூலம் மலேசிய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். பார்வதி அம்மாள் இலங்கைக்குச் சென்றுள்ளதால் அங்குள்ள இந்திய தூதரகம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். அதற்கு நீதிபதிகள், அவரிடம் எப்போது இந்தத் தகவல் கூறப்பட்டத��� அதற்கு பார்வதி அம்மாள் என்ன பதில் சொன்னார் அதற்கு பார்வதி அம்மாள் என்ன பதில் சொன்னார் போன்ற விவரங்களை இன்னும் சில நாட்களுக்குள் மனுவாக மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/30/2010 12:42:00 பிற்பகல் 0 Kommentare\nஅரச ஊழியர் சம்பள அதிகரிப்பு 2011 பட்ஜட்டில் வெளியாகும்’\nஅரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவிருக்கும் 2011ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளியாகும் என பதில் நிதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nவரவு- செலவுத் திட்ட யோச னைகளை சபையில் சமர்ப்பித்து உரையாற்றிக் கொண்டிருக்கையில் எதிரணி எம்.பிக்கள் எழுப்பிய கேள் விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப் பிட்டார். அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த காலங்களைப் போன்று தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி 2011ம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான புதிய சம்பள உயர்வுக் கட்டமைப்பு அறிவிக்கப்படும்.\nஅதேநேரம் தற்போது எதுவிதமான ஓய்வூதிய திட்டத்திற்கும் உட்படாத அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கென ஓய்வூதிய நிதியமொன்றும் உருவாக்கப்படும். இது தொடர்பான வாக்குறுதியை ஜனாதிபதி வழங்கியுள்ளார் என்றார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/30/2010 12:40:00 பிற்பகல் 0 Kommentare\nசரத் அமுனுகம இருமணி நேரம் உரை; சபையில் ஐ. தே. க. கூச்சல்; குழப்பம்\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2010ம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நேற்று பிற்பகல் சமர்ப்பிக்கப்பட்டது.\nபதில் நிதியமைச்சரான கலாநிதி சரத் அமுனுகம இவ்வரவு - செலவுத் திட்டத்தைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார்.\nஇவ்வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மக்கள் நலனோம்பு திட்டங்கள் தொடர்பாக அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம சபையில் உரையாற்றத் தொடங்கியதும் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எம்.பிக்கள் கூச்சல், குழப்பம், எழுப்பி இடையூறு செய்தனர்.\nஇருப்பினும் பதில் நிதியமைச்சர் எதிரணியினரின் இடையூறுகளைப் பொருட்படுத்தாது மக்கள் ��லனோம்புத் திட்டங்களை சபையில் சமர்ப்பித்தார். பாராளுமன்றம், சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் 2.00 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் வழமையான தொடக்க நிகழ்வைத் தொடர்ந்து சபாநாயகரின் அறிவிப்போடு பதில் நிதியமைச்சரான கலாநிதி சரத் அமுனுகம பிற்பகல் 2.03 மணிக்கு சபையினுள் வரவு - செலவுத் திட்ட யோசனையுடன் வருகை தந்தார். அமைச்சரின் வருகையோடு ஆளும் கட்சி எம்.பிக்கள் தங்கள் மேசைகள் மீது தட்டி ஆரவாரம் தெரிவித்தனர்.\nஅமைச்சர் வரவு - செலவுத் திட்ட உரையை பிற்பகல் 2.07 மணியளவில் ஆரம்பித்தார். வரவு - செலவு திட்ட உரையை அமைச்சர் நிகழ்த்தத் தொடங்கியதும் சபையில் பூரண அமைதி நிலவியது.\nஇருப்பினும், அரசின் மக்கள் நலனோம்பு திட்டங்களை அமைச்சர் அறிவிக்கத் தொடங்கிய சமயம் எதிரணியிலுள்ள ஐ. தே. க. எம்.பிக்கள் கூச்சல், குழப்பம் செய்து இடையூறு செய்தனர். குருநாகல் மாவட்ட ஐ. தே. க. எம்.பி. தயாசிறி ஜயசேகர ஒழுங்குப் பிரச்சினை எழுப்பியதும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டன. என்றாலும் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை.\nஅமைச்சர் அமுனுகம இவ்வரவு - செலவுத் திட்ட உரையை சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நிகழ்த்தினார்.\nஅரசாங்கத்தின் வரவு - செலவுத் திட்டம் நேற்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சர் உரையாற்றிய சமயம் சபாநாயகர் கலறியில் மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா, கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், நியதிச் சபைகள் என்பவற்றின் தலைவர்கள், பணிப்பாளர்கள் எனப் பெருந்தொகையானோர் வருகை தந்திருந்தனர். அமைச்சர் வரவு - செலவுத் திட்ட உரையை மாலை 4.07 மணியளவில் நிறைவு செய்தார். அதனைத் தொடர்ந்து சபை அமர்வு இன்று 9.30 மணி வரையும் ஒத்தி வைக்கப்பட்டது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/30/2010 12:39:00 பிற்பகல் 0 Kommentare\nகொழும்பு நகரம் விஸ்தரிப்பு; புதிய நகரமைக்கவும் திட்டம்\nகொழும்பு நகரை விரிவாக்கும் திட்டம் முன்னுரிமை அடிப்படையில் செயற்படுத்தப்படவுள்ளது.\nநிதி, திட்டமிடல் பதில் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம நேற்று பாராளுமன்றத்தில் இதனை அறிவித்தார். வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து கொள்கை விளக்க உரையை நிகழ்த்தியபோது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.\n“நகரங்கள் மற்றும் நகரமயமாக்கல் அபிவிருத்திகளை முன்னிலைப்படுத்தியதாக எமது நகர அபிவிருத்தி உபாயம் காணப்படும். கொழும்பு நகரத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மேல் மாகாணத்தில் மிகச் சிறந்த நகர அபிவிருத்தியினைப் பிரதிபலிக்கும் வகையில் கொழும்பு நகரம் விரிவாக்கப்படுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.\nகெரவலப்பிட்டிய, கடவத்தை, கடுவலை மற்றும் கொட்டாவை போன்ற புதிய நகர மயமாக்கப்பட்ட இடங்களை இணைக்கும் வெளிச்சுற்று வட்டப் பாதையை உள்ளடக்கியதாக இப்புதிய அபிவிருத்தி காணப்படும். கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களின் எல்லை வர்த்தக மையங்களின் நுழைவாயிலாகக் காணப்படும். 450 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய நகரமொன்றினை உருவாக்குவதற்கு கொழும்பு தெற்கு துறைமுகத்தினை அண்டிய பகுதி வரைக்கும் கொழும்பு நகரம் விரிவாக்கப்படும்” என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/30/2010 12:37:00 பிற்பகல் 0 Kommentare\nவடக்கு அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க 2 பில்லியன் டொலர் மூன்று வருடங்களில் முழுமையாக பூர்த்தி\nவட பகுதியில் போருக்குப் பின்னரான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவென சுமார் 20 ஆயிரம் கோடி ரூபா (2 பில்லியன் அமெ. டொலர்) செலவிடப்படு வதாக பதில் நிதி, திட்டமிடல் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.\nஅவுஸ்திரேலியா, இந்தியா, சீனா, ஜப்பான், சுவிற்சர்லாந்து, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியன வழங்கியுள்ள இந்த நிதியைக் கொண்டு அடுத்த இரண்டு மூன்று வருடங்களில் அபிவிருத்திப் பணிகளைப் பூர்த்தி செய்ய முடியுமென்று அமைச்சர் கூறினார்.\nவரவு செலவுத் திட்டத்தை நேற்று (29) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய அமைச்சர் கலாநிதி அமுனுகம, வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்திய அனுபவங்களைக் கொண்டு ஏனைய மாகாணங்களில் பின்தங்கிய 10 ஆயிரம் கிராமங்களை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அடுத்த ஓகஸ்ட் மாதம் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nசிறந்த வாழ்க்கை முறையினை உருவாக்குவதற்க��� நடுத்தரத்திலிருந்து நீண்ட காலம் வரையான அனைத்துமுள்ள டங்கிய மீள் கட்டமைப்பு உபாயமொன் றினை பிணக்கினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கும் எடுத்துச் செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தலைமன்னாரிலி ருந்து மதவாச்சியையும், ஓமந்தையிலிருந்து காங்கேசன்துறையினையும் இணைக்கும் வடக்கின் புகையிரதப் பாதைகளை அமைத்தல், அதேபோன்று ஏ-9 மற்றும் ஏ-32 போன்ற தேசிய பெருந்தெருக்கள் நிர்மாணமும் திட்டமிடப்பட்டுள்ளது.\nநீர் வழங்கல், பாதைகள் , பாடசாலைகள், வைத்தியசாலைகள், நீதிமன்றங்கள், குடிநீர், நீர்ப்பாசனம் மற்றும் வாழ்வாதார நிகழ்ச்சித் திட்டங்களை செயற்படுத் துவதற்கான நிதியேற்பாடுகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. பிணக்கினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் புனரமைப்பு மற்றும் மீள் கட்டமைப்பு நிகழ்ச்சித் திட்டங்களை செயற்படுத்துவதற்கான உதவிகள் அவுஸ்திரேலியா, இந்தியா, சீனா, ஜப்பான், சுவிற்சர்லாந்து, ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.\nபிணக்கினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் ஒருங்கிணைந்த அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட மொத்த நிதி ஏறக்குறைய 2 பில்லியன் ஐ. அ. டொலர்களாகும். இப்பிரதேசங்களில் அடுத்த இரண்டு முதல் மூன்று வருடங்களுக்கான அபிவிருத்தி தேவைகளை நிறைவேற்றுவதற்கு இது அரசாங்கத்தினை இயலச் செய்யும். எமது ஜனாதிபதி அடிக்கடி குறிப்பிடுவது போல; அபிவிருத்தியற்ற சமாதானமும் சமாதானமற்ற அபிவிருத்தியும் அர்த்தமுள்ளதாக இருக்கமாட்டாது. தற்பொழுது பிணக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், அப் பிரதேசங்களின் துரித அபிவிருத்திக்கு அரசாங்கம் தனது முழுமையான கவனத்தினைச் செலுத்தியுள்ளது.\nஇந்த அபிவிருத்தி முன்னெடுப்புகளை விரைவாக நிறைவு செய்தல், வடக்கு, தெற்கு இணைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் குறிப்பிடத்தக்க மாற்றத்தினை அடைந்துகொள்வதுடன், வடக்கு மற்றும் கிழக்கில் முதலீட்டு வாய்ப்புகளை அடிப்படையாகக் கொண்ட துறைகளை விருத்தி செய்வதற்கு வடக்கில் உறுதியான பொருளாதார அடிப்படையொன்றினை கட்டியெழுப்ப முடியும்.\nஜனாதிபதி “மஹிந்த சிந்தனை” எதிர்கால தூர நோக்கு” இதீனைச் சமர்ப்பிக்கையில் துரித மாகாண அபிவிரு���்தி முன்னெடுப்புகளுக்கும் உத்தரவாதம் வழங்கினார். அத்தகைய முன்னெடுப்புகள் நிரல் அமைச்சுக்களினாலும் அதேபோன்று மாகாண சபைகளினாலும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறுபட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளின் மூலம் செயற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nஇவற்றின் மூலம் “ரஜரட்ட நவோதய”, “வயம்ப புபுதுவ”, “புபுதமு வெல்லஸ்ஸ”, “கந்துறட்ட உதானய”, “சப்ரகமுவ அறுணாலோகய” மற்றும் “ரன் அறுண” என்பவற்றினை செயற்படுத்துவதற்கு மூன்று வருட உபாய மொன்று செயற்படுத்தப்படும். பிணக்கினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்தியில் “வடக்கின் வசந்தம்” மற்றும் “கிழக்கின் உதயம்” செயற் திட்டங்களைச் செயற்படுத்தியதிலிருந்து பெறப்பட்ட பிரத்தியேகமான அனுபவங்கள் இந்த முன்னெடுப்புக்களை செயற்படுத்துவதிலும் பயன்படுத்தப்படும்.\nஇந்த பிராந்திய அபிவிருத்தி முன்னெடுப்புகளில் ஆரம்ப நடவடிக்கையாக, நாடு முழுவதிலும் பரந்து வாழும் 10,000 வசதி குறைந்த கிராம மக்களுக்கு குடிநீர், பாதை வசதி, மின்சாரம் மற்றும் தரமான வீடு போன்ற வசதிகளை செய்து கொடுப்பதற்கு இலக்கிடப்பட்டுள்ளது. 2010 வரவு செலவுத்திட்டம் மூலதன ஏற்பாடுகளை செய்துள்ளபோதிலும் ஜனாதிபதி பிராந்திய தலைவர்கள், அலுவலர்கள் மற்றும் பிற அக்கறை செலுத்துனர்கள் ஆலோசனை வழங்கல் செயன்முறையில் ஈடுபடுவதற்கு முன்மொழிந்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/30/2010 12:35:00 பிற்பகல் 0 Kommentare\n2010 வரவு செலவு திட்டம் மக்கள் மேம்பாட்டு திட்டங்களுக்கு கூடுதல் நிதி\nஅரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்ப ட்டுள்ள 2010ம் ஆண்டுக்கான (நடப் பாண்டு) வரவு -செலவுத் திட்டத் தில் மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களுக்கு பெருந்தொகை நிதி யொதுக்கீடுகள் செய்யப்பட்டுள் ளன.\nஇலவச பாடப் புத்தகங்கள், இலவச போஷாக்குணவு, சீரு டைகள் (பாடசாலை) போக்கு வரத்து மானியங்களுக்கென பெருந் தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nசமுர்த்தி திட்டம், இளைப்பாறல் நன்மைகள், கர்ப்பிணித் தாய் மார்கள், பாலூட்டும் தாய் மார்கள் நன்மை பயக்கும் வகையிலும் பெருமளவு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.\nசுமார் 2 மில்லியன் விவசாயிகள் நன்மை பெறும் வகையில் உர மானியங்கள், மானியக் கடன்கள் உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு ஆகிய செலவி னங்களுக்கென 35,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇலவச சுகாதார சேவையினை தொடரும் வகையிலும் நிதி ஒதுக் கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டுக்கான (நடப்பாண்டு) வரவு செலவுத் திட் டம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பதில் நிதி, திட்டமிடல் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம இதனைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார். இதன் போது, எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், தொடர் பாக அவர் தெரிவித்த விடயங் களை இங்கே ஒரே பார் வையில் தருகிறோம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/30/2010 12:32:00 பிற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\n2010 வரவு செலவு திட்டம் மக்கள் மேம்பாட்டு திட்டங்க...\nவடக்கு அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க 2 பில்லியன் ...\nகொழும்பு நகரம் விஸ்தரிப்பு; புதிய நகரமைக்கவும் திட...\nசரத் அமுனுகம இருமணி நேரம் உரை; சபையில் ஐ. தே. க. க...\nஅரச ஊழியர் சம்பள அதிகரிப்பு 2011 பட்ஜட்டில் வெளியா...\nபிரபாகரனின் தாயாரின் கருத்தை கேட்டு மனுத்தாக்கல் ச...\nமீள்குடியேற்றம் குறித்து ஆராய்வதற்கு இந்திய நிபுணர...\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் பாதுகாப்புப் பிர...\nயாழ். அரசாங்க அதிபராக இமெல்டா நாளை பதவியேற்பு வடக்...\nஐநா நிபுணர் குழுவைச் சந்திக்கத் தயார் : ஜெனரல் சரத்\nபொதுமன்னிப்பு வழங்க உதவுங்கள் : தமிழ்க் கைதிகள் பர...\nசபையில் ஒழுங்கீனம் : மேர்வின் சில்வாவுக்கு சபாநாயக...\nகே .பி பத்மநாதனின் அனுசரணையுடன் தாயகம் சென்ற வெள...\nஅமெரிக்காவில் இந்திய விஞ்ஞானி அடித்துக் கொலை\nஉர விற்பனை மோசடி : சம்மாந்துறையில் நால்வர் கைது\nகொரிய பிரதேசத்தில் பதட்டம் அமெரிக்கா-தென்கொரியா கட...\nஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய `திடீர்' தாக்குதலி...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலை���ாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/03/blog-post_203.html", "date_download": "2021-01-16T23:24:11Z", "digest": "sha1:XXLO3YFZRSDEQQWBEPL4NKQR32CLQP2L", "length": 7822, "nlines": 59, "source_domain": "www.yarloli.com", "title": "கொரோனா அறிகுறி! ஏழு பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!", "raw_content": "\n ஏழு பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி\nயாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஏழு பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த ஏழு பேரும் வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் உள்ள கொரோனா பரிசோதணைக் கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.\nநேற்று முன்தினம் பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவச் சிப்பாய் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.\nமேலும் நேற்று திங்கட்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தாவடிப் பகுதியினைச் சேர்ந்தவரின் வீட்டிற்கு 300 மீற்றர் தூரத்தில் உள்ள வீட்டில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் குறித்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nநெடுந்தீவிற்கு வெளிநாட்டவர் ஒருவருடன் சென்று வந்த ஆணைக்கோட்டைப் பகுதியினைச் சேர்ந்த நபர் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான சந்தேகத்துடன் வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.\nமேலும் உரும்பிராய் பகுதியினைச் சேர்ந்த பழ வியாபாரி ஒருவரும் மன்னார் மாவட்டத்தில் இருந்து இருவரும் நேற்று மாலை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த 7 பேரும் வைத்திய சாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் உள்ள கொரோனா வைரஸ் பரிசோதணைக் கூட்த்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பரிசோதனைக்காக முடிவுகள் இன்று இரவு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.\nபிரான்ஸில் அடுத்தடுத்து உயிரிழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவத்துறை மாணவிகள்\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் லண்டனில் உயிரிழப்பு\nயாழ்.திருநெல்வேலிச் சந்தையில் வெடிகள் விற்பனை செய்த சிங்கள வியாபாரிகளுக்கு நடந்த கதி\nயாழில் சுகாதாரத்துறையினர் எனக் கூறி வீட்டுக்குள் நுழைந்து தாலிக்கொடி அறுத்த பெண்\nபிரான்ஸில் சென்னை சில்க்ஸ் நிறுவனம் இனந்தெரியாத நபர்களால் உடைத்துச் சேதம்\nபிரான்ஸ் முழுவதும் மாலை ஆறு மணி முதல் ஊரடங்கு\nகனடாவில் கணவனை நாய் போல் சங்கிலியால் கட்டி இழுத்துச் சென்ற மனைவி\nமீண்டும் தூபி அமைக்க நான் தயார் பல்டி அடித்தார் துணைவேந்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/author/bfi_admin/", "date_download": "2021-01-16T23:17:12Z", "digest": "sha1:CSVBWTRJSTWKBN2DTGQRVK4U6KRE2PZE", "length": 9014, "nlines": 138, "source_domain": "bookday.co.in", "title": "Admin, Author at Bookday", "raw_content": "\nநூல் அறிமுகம்: தி. ஜானகிராமன் எழுதிய *உயிர்த்தேன்* – பா.அசோக்குமார்\n(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); நூல்: \"உயிர்த்தேன்\" ஆசிரியர்: தி. ஜானகிராமன். பக்கங்கள்: 327 1966 ஆம் ஆண்டு...\nமனுவே பதில் சொல் – வசந்ததீபன்\nஇணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 – சுகந்தி நாடார்\n(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); நழுவல் காட்சிகள் இன்றைய ஆசிரியர்களுக்குக் கரும்பலகையைப் போலப் பயன் படுவது நழுவல் காட்சித்...\nஎழுத்து துறையும் சிரமம், பதிப்புத் துறையும் சிரமம் – தோழர் ஆர்.நல்லகண்ணு\nபதிப்பகத் துறை அரசியலுக்கு அப்பாற்பட்டது – தோழர். ஜி. ராமகிருஷ்ணன்\nநூல் அறிமுகம்: நட்சத்திர கதை டப்பா – ஆதிரையின் கதசாமி.. | சுப்ரபாரதிமணியன்\n(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); கதைக்கு உள்ளே வெளியே என்று மனம் இருக்கக் கூடாது என்று ஆதிரை என்ற...\nசிறுகதை: “மனித நேயம்” – திருமதி.சாந்தி சரவணன்\n(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); காலையில் மனைவி ஆதிரை கையால் கொடுக்கும் சுட சுட காபிக்கு இந்த உலகில்...\nநூல் அறிமுகம்: தமிழகத்தில் காலனியமும் வேளாண் குடிகளும் – ஒரு சமூக பொருளியல் பா���்வை | விஜய் தரணிஸ்\n(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); நூல்: தமிழகத்தில் காலனியமும் வேளாண் குடிகளும் - ஒரு சமூக பொருளியல் பார்வை...\n(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); நேசித்த ஒவ்வொன்றும் தொலைந்து கொண்டே இருக்கின்றன... இனி எவற்றையும் நேசிக்கக்கூடாதென புதிதாய் தொடங்குகிறேன்...\n70 ஆயிரம் அடிச்சொற்கள்….. 700 கோடிக்கும் மேற்பட்ட சொல்வளம்…… – பேரா.தெய்வ சுந்தரம்\n கடந்த வாரம் 'தினமணியில்' வெளிவந்த தலையங்கம் ஒன்றில்...\nநூல் அறிமுகம்: தி. ஜானகிராமன் எழுதிய *உயிர்த்தேன்* – பா.அசோக்குமார்\nமனுவே பதில் சொல் – வசந்ததீபன்\nஇணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 – சுகந்தி நாடார்\nஎழுத்து துறையும் சிரமம், பதிப்புத் துறையும் சிரமம் – தோழர் ஆர்.நல்லகண்ணு\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nநூல் அறிமுகம்: தி. ஜானகிராமன் எழுதிய *உயிர்த்தேன்* – பா.அசோக்குமார் January 16, 2021\nமனுவே பதில் சொல் – வசந்ததீபன் January 16, 2021\nஇணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 – சுகந்தி நாடார் January 16, 2021\nஎழுத்து துறையும் சிரமம், பதிப்புத் துறையும் சிரமம் – தோழர் ஆர்.நல்லகண்ணு January 16, 2021\nபதிப்பகத் துறை அரசியலுக்கு அப்பாற்பட்டது – தோழர். ஜி. ராமகிருஷ்ணன் January 16, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/bengaluru-police-fined-rs-5000-for-cycles-racks-on-car-024376.html", "date_download": "2021-01-17T00:59:18Z", "digest": "sha1:F5S4YTAFTWOWNEX3Y7OOOC5WXO2RZCA4", "length": 27206, "nlines": 280, "source_domain": "tamil.drivespark.com", "title": "என்ன சொல்றீங்க சைக்கிளை ஏற்றி செல்ல ஆர்டிஓ சான்று தேவையா?.. உச்சபட்ச அபராதம் விதித்த போலீஸ்... எவ்ளோனு தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nதூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\n6 hrs ago சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா\n8 hrs ago ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\n8 hrs ago செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\n10 hrs ago பிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா\nLifestyle வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…\nMovies பிக் பாஸ் ஃபினாலேவில் முகேன் ராவ்.. லீக்கான கிராண்ட் ஃபினாலே புகைப்படம்.. ஷூட் ஓவரா\nNews பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா\nSports அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா\nFinance ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..\nEducation உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்ன சொல்றீங்க சைக்கிளை ஏற்றி செல்ல ஆர்டிஓ சான்று தேவையா.. உச்சபட்ச அபராதம் விதித்த போலீஸ்.. உச்சபட்ச அபராதம் விதித்த போலீஸ்\nகாரில் சைக்கிளை ஏற்றிச் சென்றதற்காக காரின் உரிமையாளருக்கு ரூ. 5000 அபராதம் விதித்ததாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.\nமிதிவண்டி இயக்குவது மிகச்சிறந்த உடற்பயிற்சிகளில் ஒன்று. அதிலும், அதிகாலையில் சைக்கிள் பயணத்தை மேற்கொள்வது நல்ல உடல் ஆரோக்யத்தை வழங்கும். எனவேதான், உடல் பருமன் மற்றும் குறிப்பிட்ட சில வியாதியஸ்தர்களை ரெகுலராக சைக்கிள் பயணத்தை மேற்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.\nசைக்கிள் பழக்கம் வியாதியுடையவர்களுக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கும் உகந்த உடற்பயிற்சியாகும். இதனால்தான் மக்கள் மத்தியில் சைக்கிளிங் பழக்கம் அண்மைக் காலங்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.\nகுறிப்பாக, சமீப காலமாக அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் காரணம் காட்டியும் ஒரு சிலர் சைக்கிளைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். வீட்டின் மிக அருகாமையில் இருக்கும் பயணங்களுக்கும், கடை வீதிக்கு செல்வதற்கும் அதிகம் சைக்கிளையேப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர்.\nஇம்மாதிரியான சூழ்நிலையில் இளைஞர் ஒருவர் சைக்கிளிங் செய்வதற்காக மிதிவண்டியை காரின் பின் பகுதியில் ஏற்றிச் சென்றதற்காக ���ோலீஸார் உச்சபட்ச அபராதத்தை விதித்திருக்கின்றனர். காரின் பின் பகுதியில் சைக்கிளை ஏற்றிச் செல்ல ஆர்டிஓ சான்று காட்டயம் என கூறி, அது இல்லாத காரணத்தினால் ரூ. 5 ஆயிரத்திற்கான அபராத செல்லாண் வழங்கப்பட்டுள்ளது.\nகர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள ஹெப்பல் பகுதியிலேயே இந்த விநோத அபராத சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இது சைக்கிளிங் பிரியர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் வசித்து வருபவர் பிரசாந்த் சுகுமாறன். இவரே சைக்கிளை காரின் பின் பகுதியில் ஏற்றிச் சென்றதற்காக ரூ. 5 ஆயிரத்திற்கான அபராதச் செல்லாணைப் பெற்றவர்.\nசுகுமாறனுக்கு 8 வயதில் தனுஷ் என்ற மகன் இருக்கின்றார். இவர், பல சைக்கிளிங் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றவர் என கூறப்படுகின்றது. எனவே, தனுஷ் மற்றும் சுகுமாறன் அவ்வப்போது சைக்கிளிங் பயிற்சியில் ஈடுபடுவதுண்டு. குறிப்பாக, விடுமுறை போன்ற நாட்களில் இருவரும் சைக்கிளிங் செய்வதற்காக அவதி ஹில்ஸ் அல்லது அவளஹல்லி பகுதிகளுக்கு செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர்.\nஅந்தவகையில், கடந்த ஞாயிறன்று சைக்கிளிங் பயிற்சியை மேற்கொள்வதற்காக இருவரும் தங்களின் இரு சைக்கிள்களையும் காரின் பின் பகுதியில் உள்ள ஸ்டாண்டில் பொருத்தியபடி புறப்பட்டிருக்கின்றனர். அப்போது, மடக்கிப் பிடித்த ஹெப்பல் பகுதி போலீஸாரே அவர்களுக்கு உச்சபட்ச அபராதத்திற்கான செல்லாணை வழங்கினர்.\nஇதுகுறித்து சுகுமாறன் போலீஸாரிடத்தில் கேட்டபோது, \"காரில் ஒரு சைக்கிளை மட்டுமே ஏற்றிச் செல்ல அனுமதி இருக்கின்றது. ஆனால், இரு மிதிவண்டிகள் காரில் ஏற்றப்பட்டிருக்கின்றன\" என காவலர்கள் காரணம் கூறியிருக்கின்றனர். பெங்களூருவில் அரங்கேறிய இந்த சம்பவம் சுகுமாறனுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சைக்கிளிங் பிரியர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த சம்பவம்குறித்து பெங்களூரு மிதிவிண்டி மேயர் சத்ய சங்கரன் கூறியதாவது, \"இந்த அபராத சம்பவம் மிகவும் விநோதமாக இருக்கின்றது. இதற்கு முன்பு இதுபோன்ற அபராத நிகழ்வை நான் கேள்விப் பட்டதே இல்லை. பல ஆண்டுகளாக சைக்கிள் பிரியர்கள் தங்களது சைக்கிளை காரின் பின்பக்கத்தில் ஸ்டாண்டில் பொருத்தியபடிதான் வந்துக் கொண்டிருக்கி��்றனர். அவர்களில் ஒருவர்கூட இதுவரை அபராதம் பெற்றதில்லை\" என்றார்.\nமேலும் பேசிய அவர், \"மத்திய மோட்டார் வாகன சட்டம் பிரிவு 52 (1)இல் இதுகுறித்த நிரந்தரமாகவே அல்லது தற்காலிகமாகவோகூட எந்த விதிகளும் இல்லை என அவர் தெரிவித்தார். பொதுவாக கார்களில் இந்த ஸ்டாண்ட் போன்ற ரேக்குகள் தற்காலிகமாக அம்சமாக மட்டுமே பொருத்தப்படுகின்றன. அவை நிரந்தரமானவை அல்ல.\nமேலும், காரில் சைக்கிள்களைப் பொருத்தி எடுத்துச் செல்வது, பிறருக்கு தீங்கு விளைவிக்காத வரை குற்றமாகக் கருதப்படாது என போலீஸார்கள் சிலரே தெரிவத்திருக்கின்றனர். இது சைக்கிளிங் பிரியர்கள் மத்தியில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஅதேசமயம், பெங்களூரு ஏடிஜிபி வெளியிட்ட தகவலின்படி, சைக்கிளை காரின் மேற்கூரை அல்லது பின்பகுதியில் எடுத்துச் செல்வது குற்றமாகாது. ஆனால், வாகனத்தின் பக்கவாட்டில் வைத்து எடுத்துச் செல்லும்போது குற்றமாகக் கருதப்படும். இந்த செயல் சக வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம்\" என கூறினார்.\nகாரில் எப்படி சைக்கிளை எடுத்துச் சென்றாலும் அது பிறருக்கு இடையூறாகவே இருக்கும் என அனுஜ் பிரதாப் சிங் எனும் சமூகநல ஆர்வளர் தெரிவித்திருக்கின்றார். அதாவது, சைக்கிளின் நீளம் கார்களின் அகலத்தைவிட பெரியது. அதை சிறிய ரக கார்களின் பகுதியில் பொருத்தும்போது, நிச்சயம் இடையூறை ஏற்படுத்தும். சைக்கிளின் இருமுனை இருபுறமும் நீண்டிருக்கின்ற வேலையில், இதை மட்டும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்\" என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறு பல்வேறு கருத்துகள் ஒவ்வொரு கோணத்திலும் வெளி வந்துக் கொண்டிருக்கின்ற வேலையில், இந்த சர்ச்சையான சம்பவம் அரங்கேற காரணம் இருந்த போக்குவரத்து காவல்நிலையத்தின் காவல் ஆய்வாளர் பெங்களூரு மிர்ரர்சுக்கு அளித்த பேட்டியில், \"இது ஆர்டிஓ அளித்த தகவலின்படி தெளிவான விதிமீறல்\" என கூறினார்.\nவாகனத்தில் எந்தவொரு கூடுதல் பாகத்தையும் பொருத்துமுன் ஆர்டிஓ-வில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாத கூடுதல் அணிகலன்களுக்கே ரூ. 5000 வரை அபராதம் செல்லாண் வழங்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையிலேயே காரின் பின் சைக்கிளை ஏற்றி வந்தவர்களுக்கு அபராத செல்லாண் வழங்கப்பட்டிருக்கின்றது என அவர் கூறினார்.\nசூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா\nரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா\nப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\nஎக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது\nசெம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\nமீண்டும் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்கிய முகேஷ் அம்பானி... எக்ஸ் ஷோரூம் விலையே இவ்வளவு கோடியா\nபிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா\nஅதிகாரிகள் அதிரடி நடவடிக்கை... இரு சக்கர வாகன ஓட்டிக்கு 1.13 லட்ச ரூபாய் அபராதம்... எதற்காக தெரியுமா\nசொகுசு செடான் காருக்கு இந்த விலை ஓகே... ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ஆடி ஏ4\nஐதராபாத் நபர் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை இதுதான்... எவ்வளவுனு கேட்டதும் தூக்கி வாரி போட்றுச்சு...\nநிஜமாகும் சூர்யாவின் சூரரைப் போற்று கதை பயன்பாட்டிற்கு வந்தது இந்தியாவின் முதல் ஏர் டாக்ஸி சர்வீஸ்\nகுறைந்த செலவில் படுக்கை அறையுடன் வீடாக மாறிய கார்... இந்தியா முழுவதும் பயணம் செய்யும் கேரள தம்பதி...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஇந்தியாவின் எஸ்யூவி கிங் யார் மஹிந்திராவை பின்னுக்கு தள்ளி கியா 2வது இடம்... அப்போ முதல் இடம் யாருக்கு\nஅனைத்து கார்களிலும் ஐரா கனெக்டெட் கார் தொழில்நுட்பம்: டாடா மோட்டார்ஸ் அதிரடி\n25 வருடங்களாக விற்பனையில் போர்ஷே பாக்ஸ்டர்... ஸ்பெஷல் எடிசனுடன் கொண்டாடும் போர்ஷே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vijays-mersal-teaser-overtake-the-rajinikanths-kabali-teaser/", "date_download": "2021-01-17T00:39:37Z", "digest": "sha1:EQDRAOZCDIFMZUVDJ3HMB2Q2QLEZNJEV", "length": 8031, "nlines": 53, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரஜினியின் ‘கபாலி’ டீஸரை ஓவர்டேக் செய்த விஜய்யின் ‘மெர்சல்’ டீஸர்", "raw_content": "\nரஜினியின் ‘கபாலி’ டீஸரை ஓவர்டேக் செய்த விஜய்யின் ‘மெர்சல்’ டீஸர்\nஇந்த வருடம் செப்டம்பர் 21ஆம் தேதி தான் இந்த டீஸர் வெளியிடப்பட்��ுள்ளது. குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய சாதனையை ‘மெர்சல்’ டீஸர் பெற்றுள்ளது.\nரஜினி நடிப்பில் வெளியான ‘கபாலி’ படத்தின் டீஸரை, விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தின் டீஸர் ஓவர்டேக் செய்துள்ளது.\nபா.இரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் ‘கபாலி’. ராதிகா ஆப்தே, நாசர், கிஷோர், கலையரசன், தினேஷ், தன்ஷிகா, ஜான் விஜய், ரித்விகா எனப் பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இந்தப் படத்தை, கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார்.\n‘கபாலி’ படத்தின் டீஸர், 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி கலைப்புலி எஸ்.தாணுவின் யூ ட்யூபில் வெளியிடப்பட்டது. இந்த டீஸரை, இதுவரை (16.11.2017 – மதியம் 1.20 மணி) 3 கோடியே 45 லட்சத்து 83 ஆயிரத்து 834 பேர் பார்த்துள்ளனர். இந்த டீஸர்தான், இந்தியாவிலேயே அதிகம் பேரால் பார்த்து ரசிக்கப்பட்ட டீஸர் என்ற பெருமையைப் பெற்றிருந்தது.\nஆனால், அந்தப் பெருமையை விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தின் டீஸர் தட்டிச் சென்றுள்ளனர். இந்த டீஸரை இதுவரை 3 கோடியே 46 லட்சத்து 17 ஆயிரத்து 114 பேர் பார்த்துள்ளனர். இதன்மூலம், ‘மெர்சல்’ டீஸர் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இத்தனைக்கும் இந்த வருடம் செப்டம்பர் 21ஆம் தேதி தான் இந்த டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய சாதனையை ‘மெர்சல்’ டீஸர் பெற்றுள்ளது.\nஅட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தில், விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், விவேக் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார். தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.\nஉலகில் 4 முரண்பாடான நாடுகள் எவை இந்தியா ஏன் அதில் ஒன்று\nதடுப்பூசி பாதுகாப்பானது, யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை – அமைச்சர் விஜயகுமார்\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\nஇதுதான் விஜய்: ஹேட்டர்களின் சவாலுக்கு சரியான பதிலடி\nபள்ளிக்கல்வி இலவச உபகரண பொருட்கள்: மறு ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nபட்டா கடத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சர்ச்சை : வருத்தம் தெரிவித்த விஜய���சேதுபதி\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nகாங்கிரஸை கழற்றிவிடும் திமுக... புதுவையில் முதல்வர் வேட்பாளர் ரெடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6610/", "date_download": "2021-01-17T00:00:48Z", "digest": "sha1:YXUKJSH3LB6IATJWAW5EUIWAB5QOLJ2L", "length": 35623, "nlines": 166, "source_domain": "www.jeyamohan.in", "title": "கேரளத்தில் ஓர் அனுபவம்-கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு அனுபவம் கேரளத்தில் ஓர் அனுபவம்-கடிதம்\n என் பி எச் டி சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது.\nஇது சமீபத்தில் என் நண்பனுக்கு ஏற்பட்ட அனுபவம். இதன் மீது உங்கள் எதிர்வினையைக் கோருகிறேன்.\nஎனது நண்பன் ஒருவனுக்கு லண்டனில் ஒரு பல்கலையில் படிப்பதற்கு அனுமதி கிடைத்தது. சென்ற வாரம் யுகே விசா நேர்முகத்தேர்வு முடிந்து சென்ற திங்கட்கிழமை லண்டன் செல்ல முடிவானது. திருவந்தபுரம் ஏர்போர்ட் எங்களூருக்குப் பக்கமானதால் (சுமார் 40 கிலோமீட்டர்), நாங்கள் வெளிநாடு செல்லும்போது திருவனந்தபுரம் வழியாகச்செல்வது வழக்கம்.\nஎன் நண்பனும் விதிவிலக்கல்ல. திருவனதபுரத்திலிருந்து லண்டன் செல்ல ஓமன் எயர்வேஸ்-ல் பயணச்சீட்டு முன்பதிவு செய்திருந்தான்.\nதிங்கள் காலை 7:20 -க்கு பயண நேரம். அன்றிரவு முழுவதும் தூங்கவில்ல. முதல் விமான பயணம். ஏதோ ஒருவித பயம் அவனை ஆட்ட்கொண்டிருன்தது. அதிகாலை நான்குமணிக்கே திருவந்தபுரம் பன்னாட்டு முனையத்தை வந்தடைந்திருந்தான். மிக விரைவாக தன்னை வழியனுப்ப வந்தவர்களை இவன் வழியனுப்பிவிட்டு தனது பெட்டிகளுடன் விமானநிலையத்தினுள் நுழைந்தான். பத்து நிமிடங்களுக்குள் தனது லக்கேஜை கொடுத்துவிட்டு போடிங் பாசையும் வாங்கிவிட்டு எல்லாம்முடிந்ததென்று பெருமூச்சுவிட்டான் இன்னும் தனது தலைவிதி நிர்ணயிக்கப் படவில்லை என்பதறியாமல்.\nஇமிக்ரேசன் படிவத்தை பூர்த்திசெய்துவிட்டு சுவரில் எச்சில் துப்பிய காவலரின் பின்பகுதியத்தாண்டி வந்து வரிசையில் காத்திருந்தான். இவன்முறை வந்ததும் தனது கடவுச்சீட்டையும் பயண ஆவண��்களையும் இவனை பரிசோதிக்கும் அலுவலரிடம் கொடுத்துவிட்டு அமைதியாக நின்றான்.\n” அதற்க்கு இவன் “ஆமா தமிழ்”.\nகொடுமை என்னவென்றால் நாங்கள் பேசுவதை தமிழர்கள் கேட்டால் மலையாளமென்றும், மலையாளிகள் தமிழென்றும் புரிந்துகொள்வார்கள். காரணம் எங்கள் உச்சரிப்பு முறை அப்படி. எங்கள் தமிழில் மலையாள நெடி அப்படியடிக்கும். தொன்றுதொட்டு திருவிதாங்கூரின் குடிமக்கள் நாங்கள். நேசமணி தலைமையில் ஒரு கோஷ்டி எங்களை கேரளத்திலிருந்து பெயர்த்தெடுத்து தமிழகத்தில் ஒட்டிவிட்டது. ஆனால் திருவனந்தபுரம் கத்தோலிக்க மறைமாவட்டம் தனது பிடியை இன்னும் விடவில்லை. எனவே நாங்கள் அரசியல் ரீதியாக தமிழ்நாடு. மத அடிப்படையில் கேரளா. இரண்டும் கெட்டான் நிலை.\n“எம். எஸ். படிக்க” – இவன்.\n“அப்புறம் எப்படி கம்ப்யூட்டர் கம்பனியில வேலை பார்த்த\n“நான் படிச்சது எம் பி ஏ சிஸ்டம்ஸ். அப்புறம் 3 மாதம் கம்ப்யூட்டர் கோர்ஸ் பண்ணியிருக்கேன்”.\n“அட்வான்ஸ்ட் கோர்ஸ் இன் ஷேர்பாயின்ற்”\nஅந்த ஆளுக்கு என்ன புரிந்ததோ\n“சரி…இப்போ எனக்கு டூட்டி முடிஞ்சது.”, இன்னொருவரைக்காட்டி “இவரு உங்களுக்கு பாஸ்போட்டில சீலடிச்சுக் கொடுப்பாரு.” என்று சொல்லிவிட்டு இவனது கடவுச்சீட்டையும் ஆவணங்களையும் தூக்கி இவனது கையில் போட்டுவிட்டுக் கிளம்பிவிட்டார். அடுத்த அலுவலர் வருவதற்கும், இவன் கீழே விழுந்த ஆவணங்களை பொருக்கி எடுப்பதற்கும் நேரம் சரியாக இருந்தது.\n“அப்போ இங்கிலீஷ் பேசத்தெரியாது.” – நக்கலான குரலில். “நீ போக முடியாது”\n“உன்கிட்ட சரியான டாக்குமென்ட் இல்ல”\n“இல்ல, நான் எல்லா டாக்குமெண்டும் வச்சிருக்கேன்.”\n“உன்ன விட முடியாது. அங்க ஓரமா போய் நில்லு. எங்க மேனேஜர் வந்து சொன்னா விடுவேன்”\nவேறு சில் ஆட்ட்களைக் கூப்பிட்டு, “இயாளு ஈ ப்ளைட்டில் போகுன்னில்லா. இயாளிடே லக்கேஜினே வெளியிலெடுக்கு.”\n“ஷெரி.” சொல்லிவிட்டு அவர்கள் மறைந்தனர்.\nஓரமாக நின்று கைக்கடிகாரத்தில் நேரம்பார்த்தவனுக்கு வியர்த்துக் கொட்டியது. 6:30AM. அப்போது வாட்டச்சாட்டமான 7 பேர் இவனருகே வந்தார்கள்.\n”. தொறயக்காரன் என்பது மீனவர்களைக் குறிப்பிடும் குறிசொல். “தொறயக்கார நாயின்றா மக்களும் லண்டனில் படிக்கான் போகான் தொடங்கியோ\n”, நண்பனுக்குள்ளிருந்த 15 அடி நீளமும் 2 டன் எடையும் கொண்ட சுறாமீன் தன் வாயைப் பிளந்த�� கூரியப் பற்களைக் காட்டி தலையை அங்குமிங்கும் ஆட்டி அலறியது. கட்டுப்படுத்திக் கொண்டான். நல்ல உயரமாக, மாநிறமாக, கட்டுமஸ்தான உடல்வாகுவோடு இருந்தான் அவன். அநேகமாக நாயராக இருப்பான். ஆனால் என் நண்பனின் ஓரடி அவனுக்கு சரியாகப் பட்டால் மண்ணில் புதைந்து விடுவான். இவன் கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்ட வீரன். மீனவனின் மகன். உணர்ச்சி வசப்படும் நேரம் இதுவல்ல. நிதானமாக இருக்கவேண்டுமென்று மனதை கட்டுப் படுத்திக் கொண்டான்.\nஏன் மீனவர்கலேன்றால் அனைவருக்கும் ஒரு வெறுப்பு சிங்களவன் ஒருபக்கம், இந்திய அரசு இன்னொருபக்கம், அதுபோக மலையாளத்தான் இப்போது வேறொருபக்கம்.\n“வேறு என்தொக்கே டாக்குமென்ட்ஸ் கையிலுண்டு\nஅனைத்தையும் அவன் கையில் கொடுத்தான். அவன் ஒவ்வொன்றாக பார்க்கத்தொடன்கினான்.\n“இது TOEFL ஸ்கோர். நீ இதினே எழுதி ஜெயிச்சோ காணில்லா இன்டர்நெற்றில் டவுன்லோடு செய்து காணும்”\n“எம் பி ஏ மார்க் சீட், எவிடே சத்திய பாமா காலேஜ், பைசா கொடுத்து வாங்கிச்சு காணும்” அவர்களின் சிரிப்பொலிகள் காதினுள் சென்று ரத்தத்தில் ஏதோ ரசாயன மாற்றத்தை ஏற்ப்படுத்தத் துவங்கியது.\nஅதிலொருவன் சில ஆவணங்களைப் பார்த்துவிட்டு வேண்டுமென்றே கீழேப்போட்டன். அந்த பேங்க் ஸ்ட்டேமெண்டை குனிந்து எடுத்துவிட்டுத் திரும்பியபோது அவர்களின் மேலதிகாரி வந்துவிட்டார். அவர் அதை வாங்கிப் பார்த்துவிட்டு,\n“10 லட்சம் அக்கவுண்டிலுண்டு. அப்போ பிரஷ்னம் இல்லா. பிளைட் ஸ்டார்ட் செய்து. நீ போஹாம்.”\nஇவன் தன்னை திருப்பியனுப்பிய அதிகாரியிடம் மீண்டும் ஓடினான். மீண்டும் அவன் நண்பனை உள்ளே அனுப்ப மறுத்துவிட்டான். அவனது உயிரதிகாரி அவனிடம் வந்து சொன்னதும் வேண்டா வெறுப்பாக அனுமதியளித்தான். அப்போது நேரம் 7:15AM. வியர்க்க வியர்க்க வெளியில் ஓடினான்.\nவெளியில் வந்துபார்த்தபோது மணப்பெண் போல் ஒரு விமானப் பணிப்பெண்ணும், கையில் எதையோ வைத்துக்கொண்டு, மணமகனை வரவேற்க பூமாலையோடு நிற்கும் மைத்துனன் கணக்காக இன்னொருவரும், அலங்கரிக்கப்பட்ட கல்யாண வாகனம்போல் ஓமன் எயர்வேஸ் விமானமும் இவனுக்காக காத்திருந்தது.\nநாயர்களும் மேனன்களும் வேற்றுக்கிரகங்களில், பெட்டிக்கடையும் சாயக்கடையும் நடத்த வசதியாக, அங்கே தண்ணீர் இருக்கின்றதா என்ற ஆராய்ச்சி நடத்துகின்றார்கள். கவனம், நீங்கள் அ���்கே செல்வதற்கு முன் அந்தத் தண்ணீரிலும் மீன் அமைதியாக நீந்திக்கொண்டிருக்கும்.\nதிருவனந்தபுரத்தில் பல இடங்களில் இதற்கிணையான நிகழ்வுகளை நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்தச் சம்பவத்திற்குப் பின்னாலிருப்பது கீழ்த்தரமான சாதிப்புத்தியும் பொறாமையும் மட்டுமே. சென்றவருடம் ஒரு கேரளச்சுற்றுலாவுக்குச் சென்ற என் மனைவியும் குடும்பமும் சில இடங்களில் இதேபோல மரியாதையில்லாமல் நடத்தப்பட்டதைச் சொன்னார்கள்.\nஇது தமிழர்மேல், அல்லது மீனவர்கள் மேல் உள்ள காழ்ப்பல்ல. இதே காழ்ப்பு வடகேரளத்தில் கன்னடர்கள்மேல் உள்ளது. அன்னியர்மேல் உள்ள காழ்ப்பு. அதற்குக் காரணம் அடியில் ஓடும் தாழ்வுமனப்பான்மை- நீங்கள் நினைப்பதுபோல உயர்வு மனப்பான்மை அல்ல. இருபதாம் நூற்றாண்டில் ஒருவன் இயல்பாக சாதிசார்ந்து உயர்வுமனப்பான்மையை அடைய, தக்கவைக்க முடியாது. பிற அனைத்துத் தளங்களிலும் தன்னை தாழ்வாக உணரும் ஒருவன் மட்டுமே சாதியை ஆயுதமாகக் கொள்கிறான்.\nசென்ற இருபதாண்டுகளில் கேரளத்தில் இந்த உணர்ச்சிகள் இளைய தலைமுறை நடுவே ஓங்கிவருவதாக தகவல்கள் சொல்கின்றன. ஒரு நூறு வருடங்களில் கேரளம் அடைந்த எல்லா பண்பாட்டு வெற்றிகளும் இந்த இருபதாண்டுகளில் ஒவ்வொன்றாக கைவிடப்படுகின்றன. நல்ல இலக்கியத்திற்கு நல்ல சினிமாவுக்கு ஆளில்லை என்ற நிலை. எந்தவகையான ஆக்கபூர்வ அரசியலிலும் நம்பிக்கையில்லை என்ற நிலை. எல்லாவகையான பிற்போக்கு ,அடிப்படைவாதப் பண்புகளும் வளர்ந்துவருகின்றன. பொது இடங்களில் ஒரு சராசரி மலையாள இளைஞன் நடந்துகொள்ளும் முறை நம்பமுடியாத அளவுக்கு கேவலமாக இருக்கிறது. இவற்றைப்பற்றியெல்லாம் இந்த இணையதளத்தில் பலமுறை விரிவாகவே எழுதியிருக்கிறேன். என் எல்லா கேரளப்பயணக்குறிப்புகளும் சோர்வையே பதிவுசெய்கின்றன.\nஎனக்கு இதற்கான சமூக- உளவியல் காரணங்களை உறுதியாகச் சொல்லத்தெரியவில்லை. ஆனால் இப்படி ஊகிக்கிறேன். கேரளத்து மக்கள் ஒருவகையான மனச்சோர்வுக்கு, அவநம்பிக்கைக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அடிப்படையான சலிப்பு அவர்களில் பெரும்பாலானவர்களிடம் உள்ளது.\nஅதற்குக் காரணம் கேரளம் வளர்ச்சி தேங்கி உறைந்து நின்றிருக்கிறது என்பதே. பொருளியல்ரீதியாக கேரளம் அதன் முட்டுச்சந்துக்கு வந்து திகைத்து நிற்கிறது. வளைகுடாவை நம்���ி இருந்த பொருளியல் வீழ்ச்சி அடைகிறது. அதை ஆக்கபூர்வமாக திசைதிருப்ப ஆளில்லை. கட்டிடங்களையும் பொன்விளம்பரங்களையும் வைத்து எதையும் கணிக்காதீர்கள். கேரளத்தில் வேறு எந்த முதலீட்டு சாத்தியங்களும் இல்லை என்பதனால்தான் கட்டிடமும் தங்கமும் பெருகுகின்றன.\nகேரளத்தில் உள்ள எல்லா தொழில்களையும் இடதுசாரி அரசியல் முற்றிலும் அழித்துவிட்டது. விவசாயம் அனேகமாக இல்லை. கயிறு, ஓடு, இறால் செப்பனிடுதல், ஆயத்த ஆடை எல்லமே முழுமையாக அழிந்துவிட்டன. நுகழ்பொருள்வணிகம் தவிர வேறு உள்ளூர் பிழைப்பே கிடையாது. கேரளத்தின் துறைமுகங்கள் அனைத்துமே தொழிற்சங்க பிரச்சினைகளால் கப்பல்கள் வருவது ஆபத்தானது என சர்வதேச ஒருங்கிணையத்தால் கருப்பு அடையாளம் போடப்பட்டுவிட்டன.\nகேரளத்தின் கல்விமுறை இடதுசாரிகளால் அழிக்கப்பட்டுவிட்டது. ஒருவருடத்தில் சராசரிகாக 40 மாணவர்போராட்டங்களை நடத்துகிறார்கள் தனியார் கல்வியை சமீபகாலம்வரை தடுத்து நிறுத்தியிருந்தார்கள். இந்தியாவின் 200 சிறந்த கல்விநிறுவனங்களைப் பட்டியலிடும் அமைப்புகள் எதுவும் கேரளத்தின் எந்த நிறுவனத்தையும் சுட்டிக்காட்டியதில்லை. ஆகவே கேரள இளைஞர்களின் கல்வித்தகுதி பரிதாபகரமானதாக உள்ளது. வளர்ந்துவரும் தகவல்தொடர்பு முதலிய துறைகளில் அவர்களின் பங்களிப்பு பூஜ்யம்.\nஆனால் பக்கத்து மாநிலங்கள் பிரம்மாண்டமான வளர்ச்சியைக் காட்டுகின்றன. தொழில்கள் கல்வி அனைத்திலும் விமானநிலையத்தில் நிற்கும் உங்கள் நண்பரைப் பார்க்கும் சராசரி மலையாளிக்குத் தெரிவது அதுதான். அவனது தாழ்வுணர்ச்சி,பொறாமை, இயலாமை ஆகியவையே அப்படி வெளிப்படுகின்றன\nஇன்றைய கேரளம் இடதுசாரி அரசியலின் எல்லா சாதக அம்சங்களும் காலாவதியாகி எல்லா எதிர்மறை அம்சங்களும் நீடிக்கும் ஒரு பிராந்தியம் என்று சொல்லலாம். அவர்களின் நடத்தைகள் எரிச்சலூட்டலாம், அதைமீறி கேரளத்தை நோக்கி நீங்கள் பரிதாபப்படத்தான் வேண்டும்.\nமுந்தைய கட்டுரைஉலோகம் – 11\nஅடுத்த கட்டுரைஉலோகம் – 12\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்'\nகே.கே.முகம்மது அவர்களுக்கு பத்ம விருது\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உ��ை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siva.tamilpayani.com/archives/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2021-01-17T00:32:00Z", "digest": "sha1:MER5EPFKFQ44M3VUYJAIL3IAEL5AFA5I", "length": 14348, "nlines": 93, "source_domain": "siva.tamilpayani.com", "title": "சீனா | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்​ணை…\nசீனா ​போர் – ​09/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 03/04/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 27/03/2020\nஇந்த நாள் இனிய நாள் – 20032020\nஇந்த வார என் வர்த்தகம் – 20/03/2020\nகடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM\nபாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM\nஇந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)\nபாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM\nஇந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)\nபாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM\nஇந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)\nதமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM\nஅ​சைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வணிகம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\nசீனா ​போர் – ​09/2020\nஇந்திய – சீனா ​போர் வருமா என நண்பர்களுடன் ​பேசும் ​போது நான் இரு ​பெரும் காரணங்களால் ​போர் வரக்கூடிய சாத்தியம் அதிகம் என்​றேன்.. 1. சீனா தனது ​பொருளாதார ​பிரச்சி​னைகளில் இருந்து மக்க​ளை ம​டைமாற்ற சின்ன அளவிலான ​போர் நடத்த மு​னைகிறது.. அது ​போர் என்றளவில் கூட இல்லாது – 4அடி ஆக்ரமிப்பு.. ​வெற்றி.. ​வெற்றி.. கூப்பாடு ​போட கூடியதாக இருந்தாலும் சரி​யே.. சீன த​லை​மை கவனிக்க தவறிய ஒரு உலகறிந்த விசயம்.. இந்தியாவிற்கு . . . → Read More: சீனா ​போர் – ​09/2020\n2 comments அனுபவம், அரசியல், இந்தியா அரசியல், இந்தியா, சீனா\nஇன்று பார்த்து இரு​​வேறு ​செய்தி படங்கள் வருங்கால சரக்கு ​கையாளுதல் மற்றும் சரக்கு பிரிப்பு குறித்த பிரமிப்புக​ளை உருவாக்குகிறது.\nமுதலாவதாக சீனா சம்பந்த பட்ட படம்…\nஇரண்டாவதாக அ​மேசான் சம்பந்த பட்ட படம்….\nLeave a comment அறிவியல், இந்தியா, கணிணி, பொது, பொருளாதாரம், வணிகம் அமெரிக்கா, அறிவியல், கணிணி, சீனா, பொது, பொருளாதாரம், வ​கைபடுத்தபடாத​வைகள், வணிகம்\nசீனா நுகரும் சில அடிப்ப​டை கனிமங்களான நிலக்கரி, இரும்பு, அலுமினியம் ​மற்றும் சில கனிமங்களின் நுகர்வு குறித்தான வ​ரைபடம்…\nOne comment பொருளாதாரம், வணிகம் அரசியல், அறிவியல், சீனா, பொது, பொருளாதாரம்\nபடிக்க கூடிய ​செய்திக​ளை அப்படி​யே நம்புவதற்கும், எடுத்து ​கொள்வதற்கும் ​கொஞ்சம் ​வேறுபாடு உண்டு. அத​னை இங்​கே பார்ப்​பே��ம்.\nசீனாவி​ன் ​​​பொருளாதாரத்​தை அ​டையாள படுத்த அந்த நாடானது அ​மெரிக்காவிற்கு ட்ரில்லியன் டாலர் அளவுக்கு கடன் ​கொடுத்துள்ளது என்பது முதன்​மையாக சுட்டிகாட்ட படும். கூட​வே அ​மெரிக்காவின் கடன்பத்திரங்கள் வாங்கியுள்ளதில் மிகப் ​பெரிய நாடு சீனா என்றும் படிக்க கி​டைக்கும். – இந்த கூற்று உண்​மைதான். இ​தை நம்பலாம். ஆனால் அப்படி​யே எடுத்து ​கொண்டால் . . . → Read More: அ​​மெரிக்காவின் கடன்காரர்கள்\n2 comments அரசியல், இந்தியா, பொது, பொருளாதாரம் இந்தியா, சீனா, பொருளாதாரம், வணிகம்\nஎனது ​பொருளாதார புரிதல்கள் – 1\nசமீபத்தில் படித்த செய்தியொன்று கவனத்தை பெரிதும் ஈர்த்தது.\nபெய்ஜிங்: சர்வதேச வர்த்தகத்தில் தன்னை மிஞ்ச யாருமில்லை என்ற நிலையில் கொடிகட்டிப் பறந்த அமெரிக்கா கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறது. காரணம்… சீனா வெகு வேகமாக முன்னேறி, அமெரிக்காவை இந்த ஆண்டு பின்னுக்குத் தள்ளிவிட்டது. 2012 ம் ஆண்டில் சரக்கு ஏற்றுமதி வர்த்தகத்தில் 3.82 ட்ரில்லியன் டாலர் ஈட்டியுள்ளது அமெரிக்கா. ஆனால் சீனா 3.87 ட்ரில்லியன் டாலர் ஈட்டி அமெரிக்காவை முந்தியுள்ளது.\nஇதனை அமெரிக்கா, சீனா இரு நாடுகளுமே அதிகாரப்பூர்வமாக . . . → Read More: எனது ​பொருளாதார புரிதல்கள் – 1\n2 comments அனுபவம், அரசியல், பொது, பொருளாதாரம், வணிகம் அனுபவம், அரசியல், இந்தியா, சீனா, ​பொது, ​பொருளாதாரம\nமுதல் முதலா பாடும் பாட்டுன்னு கூகிள் பிளசுலே முதன் முதலா எழுதறது…\nஅமெரிக்க சந்தைகள் இன்று சரிவு. அமெரிக்கா சந்தை சரிவதும் நிமிர்வதும் அவர்களுக்கு தினமும் பல் துலக்குவது போல அரசியலில் சகஜமப்பா என்று போய் விடுவார்கள். புலியை பார்த்து பூனை சூடு போட்டுகிட்டதா சீனா இதை எப்படி சமாளிக்க போகுதுன்னு புரியலே.\nஎப்ப‍டியெல்லாம் சீனாவிற்க்கு அல்வா கொடுக்கலாம் என்று அமெரிக்க (பல்கலை கழக) ஆராய்ச்சியாளர்கள் மாளாத கட்டுரைகள் எழுதி அலசி ஆராய்ந்து முடித்திருப்பார்கள். டிராகன் ஆசாமிகள் . . . → Read More: யுவான் Vs டாலர்\n2 comments அரசியல், பொருளாதாரம் அமெரிக்கா, இந்தியா, சீனா, பொருளாதாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.jeno.in/2008/08/blog-post_07.html", "date_download": "2021-01-16T23:42:26Z", "digest": "sha1:JOI2H6AIBLAAOME6OQ7VS5LIZTYH542L", "length": 11380, "nlines": 115, "source_domain": "tamil.jeno.in", "title": "Internet Explorer உபயோகித்தால் கணினிக்கு ஆபத்தா? | தமிழ்த் தொழில்நுட்பம்", "raw_content": "\nInternet Explorer உபயோகித்தால் கணினிக்கு ஆபத்தா\nஆம், என்கிறது கூகிள். கூகிள் சமீபமாக எடுத்த கணக்கெடுப்பின் படி, 52.4 சதவீத இண்டர்நெட் எக்ஸ்பளோரர் உபயோகிப்பாளர்கள் ஆன்லைன் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் என்கிறது. ஏனெனில், இன்டர்நெட் எக்ஸ்பளோரர், ஃபயர்ஃபாக்ஸை போல அடிக்கடி அப்டேட் ஆவது இல்லை. ஆகையால், தினம் தினம் புதிதாய் உருவாகிடும் வைரஸ் / செக்குரிட்டி ஹோல்களிடமிருந்து, இந்த இன்டர்நெட் எக்ஸ்பளோரரால் அதனையும் கணினியையும் பாதுகாத்து கொள்ள முடிவதில்லை. மேலும் பல வைரஸ்/ட்ரோஜன் புரோகிராம்கள் இன்டர்நெட் எக்ஸ்பளோரரில் மட்டுமே செயல்படும் என்பது கூடுதல் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி. கீழே உள்ள படத்தைப் பாருங்கள், உங்களுக்கே புரியும்.\nஆதாரம் & மூலம்: கூகிள் வலைப்பூ.\nஇணைய உலாவியில், ஃபயர்ஃபாக்ஸ் முதலிடத்தையும், இண்டர்நெட் எக்ஸ்பளோரர் கடைசி இடத்தையும் பிடித்திருப்பதைப் படத்தில் பார்க்கலாம். ஆகையால், கூகிள் ஃபயர்ஃபாக்ஸைத் தத்தெடுத்து பரப்பி வருகிறது.\nஃபயர்ஃபாக்ஸை தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும்.\nபத்து இணைய தளம் திறக்கும் போது, தனித்தனி திரையாக திறக்காமல், ஒரே திறையில் பல Tab-களில் திறக்கலாம்.\n2) Popup Blocking - சில இணையதளங்கள் திறந்திடும் போது அதனுடன் ஒன்றிரண்டு பாப் அப் திறை தேவையில்லாமல் திறந்து தொல்லை கொடுக்கும். ஃபயர்ஃபாக்ஸ் பாப் அப் திறைகளை தனிச்சையாக தடுத்திடும்.\n3) மாதம் ஒரு முறை அப்டேட் ஆகிவிடும்.\n4) Easy History cleaner - ப்ரொவ்ஸிங் ஹிஸ்டரியை அழிக்க தனி மென்பொருள் தேவை இல்லை. ஃபயர்ஃபாக்ஸ் மூடிடும் போது அனைத்து ஹிஸ்டரி, குக்கீ அழியும் படி செட்டிங்கை மாற்றி கொள்ளலாம்.\n5) Integrated Search Engine - கூகிள், யாகூ, லைவ், ஆகிய தேடு பொறிகள் ஃபயர்ஃபாக்ஸிலேயே இருக்கும்.\n6) Download Manager - கோப்புகள் தரவிறக்கம் ஆகி கொண்டிருக்கும் போது, இணையத் தொடர்பு துண்டித்துப் போனால் கூட இணைப்பு வந்தவுடன் தொடர்ந்து தரவிறக்கம் செய்யும்.\n7) Add-On - இத்தனைக்கும் மேலாக, ஃபயர்ஃபாக்ஸை உங்களுக்கு ஏற்றாற் போல அமைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, இந்த பக்கதில் இருக்கும் ஆட்-ஆனை நிறுவினால், உங்கள் ஃபயர்ஃபாக்ஸ் முழுவதும் தமிழில் மாறிவிடும்.\nஇன்னும் பல நன்மைகள் உள்ளன. ஒருமுறை உங்கள் கணினியில் நிறுவி பாருங்கள், உங்களுக்கே தெரியும் பல வித்தியாசங்கள்.\nநல்ல எழுதுறீங்க. அண்ண�� பல்கலைகழக மாணவரா இருந்து கொண்டு .. தமிழில் நீங்கள் எழுவது ஆச்சர்யம் தருகிறது. வாழ்த்துக்கள்\nவாழ்க தமிழ்க்கு தங்களின் வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவருக, வருக அகிலா & வாழ்க தமிழ்\n@அகிலா, ஏன் அண்ணா பல்கலைகழக மாணவர்னா தமிழில் எழுதக்கூடாதா என்ன அண்ணா பல்கலைகழகம் தமிழகத்தில் தானே இருக்கிறது.\n//அண்ணா பல்கலைகழக மாணவரா இருந்து கொண்டு .. தமிழில் நீங்கள் எழுவது ஆச்சர்யம் தருகிறது.//\nஅண்ணா பல்கலைகழக மாணவர்களெல்லாம் வங்காள மொழியிலா எழுதுகிறார்கள்.\nஉங்களது பேச்சே வியப்பாக இருக்கிறது. நீங்க என்ன ஆறாம் கிளாஸா\n//Add-On - இத்தனைக்கும் மேலாக, ஃபயர்ஃபாக்ஸை உங்களுக்கு ஏற்றாற் போல அமைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, இந்த பக்கதில் இருக்கும் ஆட்-ஆனை நிறுவினால், உங்கள் ஃபயர்ஃபாக்ஸ் முழுவதும் தமிழில் மாறிவிடும்.//\n தமிழ் மாறவில்லையே. பழைய வெர்ஷன் என்றல்லவா சொல்கிறது.\nதமிழ் ஆட்-ஆன், ஃபயர்ஃபாக்ஸ் 2.0-இல் மட்டுமே வேலை செய்யும். 3-இல் வேலை செய்யாது. ஆகையால் தான் உங்களுக்கு அப்படி செய்தி வருகிறது. இங்கே கொடுக்கபட்டுள்ள லிங்கில் இருந்து ஃபயர்ஃபாக்ஸை தரவிறக்கி நிறுவவும்.\nகூகிள் குரோம் பற்றிய உங்களது கருத்து \nகொஞ்சம் கனவு + நிறைய நம்பிக்கை=பாபு.\nவலை தளம் வடிவமைத்தல், கணினி பழுது நீக்கம், வலைப்பூ தொடங்குதல், மென்பொருள் நிறுவுதல், லினக்ஸ் குறித்து ஏதும் சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ளுங்கள். மின்னஞ்சல் & gtalk: 0123babu [at] gmail [dot] com தொலை பேசி: +91-9789008755\nகுறைந்த முதலீட்டில் அதிக வருவாயைத் தரும் Jeno SMS Marketing.\nமேலும் தகவல்களுக்கு, இங்கே சொடுக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/2401.html", "date_download": "2021-01-16T23:02:20Z", "digest": "sha1:7CWFT2IP3SYGRSMSPCQIXNGE7F5SH4KK", "length": 4627, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> பட்டாசு! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ பட்டாசு\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nஉரை : அப்துர் ரஹ்மான்\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல், மூடபழக்கங்கள்\nநீதி என்றால் நீதி தான்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 1\nஜவாஹிருல்லாவின் சாயத்தை வெலுக்க வைத்த சர்ச்சைக்குள்ளான பேட்டி..\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 1/3\nசிறிய அமலும் பெரிய நன்மைகளும்….\nஇஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nநபியின் பொருட்டால் தான் ஆதமிற்கு அல்லாஹ்வின் மன்னிப்பா \nகுர்ஆனை எளிதில் ஓதிட தொடர் 1\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/chekka-chivantha-vaanam-official-trailer/", "date_download": "2021-01-17T00:53:56Z", "digest": "sha1:HPB3SPRW2WHUZ54VDXDD2NHQ4J2MNSUK", "length": 3977, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Chekka Chivantha Vaanam - Official Trailer - Behind Frames", "raw_content": "\n2:05 PM நெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n5:41 PM குத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\n10:03 PM அதிமுகவின் கொடிகாத்த குமரன்\n11:30 AM இசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\n1:38 PM வீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nரஜினிகாந்த் பிறந்தநாள் விழா; கலைகட்டிய திருவிழா; ரசிகர்கள் கொண்டாட்டம்\nவரி இல்லா மாநிலமாக மாற்றுவோம் தமிழகத்தை; உருவானது “மை இந்தியா பார்ட்டி”\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2018/02/26/", "date_download": "2021-01-16T23:22:43Z", "digest": "sha1:5U3QO4QESYIKEDUWRP4G24FAY2PZVITF", "length": 11231, "nlines": 138, "source_domain": "www.stsstudio.com", "title": "26. Februar 2018 - stsstudio.com", "raw_content": "\nபட்டென்று வரியொன்று சிந்தைக்குள் நுழைந்தது. சட்டென்று விரல் மடங்கி எழுத்தாக்கி நிமிர்ந்தது. மெட்டொன்று அழகாக மொட்டு விரித்தது. சிட்டொன்று நினைவில்…\nமருத்துவரும் நாமும் நிகழ்வில் இந்தியா வாழ்ந்து வரும் காது, மூக்கு ,தொண்டை, அறுவைச்கிச்சை நிபுணர் வீ. நரேந்திகுமார் அவர்கள் கலந்து…\nயாழ் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊடகவியலாளர் கமலேஸ் (அலெக்ஸ்) அவர்கள் 14.01.2021 இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார், மனைவி,பிள்ளை , உற்றார், உறவிகர்கள்,…\nயாழ். நெடுந்தீவின் கரையோரக் கிராமமான தாளைத்துறை கிராமம் கடலரிப்புக்கு உள்ளாகி கடலில் மூழ்கும் அபாயநிலை காணப்படுவதாகவும் கிராமத்தினை அண்டிய பகுதிக்கு…\nயாழ்ப்பாணம் பாஷையூரைச்சேர்ந்த சின்னராஜா ஸ்ரீதரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தினருடனும், சகோதர, ககோதரிகளுடனும், மைத்துனிமார், பெறாமக்கள், மருமக்களுடனும் உற்றார்,…\nஇலங்கையில் முன்னணி இசைக் குழுவான சாரங்கா இசைக் குழுவின் முதன்மைக் கலைஞர்களில் ஒருவரான; இசையமைப்பாளர் சாணு அவர்கள் இசையமைத்து சுபர்த்தனா…\nவன்னியில் வாழ்ந்து வரும் பாடலாசிரியர் s.n.தனேஸ்.(வன்னியூர் வரன்) அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 12.01.2021 இன்று தனது பிறந்தநாள்தனை மகுடும்பத்தாருடனும் உற்றார்,…\nதிருச்சியின் இலக்கிய அடையாமாக விளங்கி வரும் இனிய நந்தவனம் மக்கள் மேம்பாட்டு மாத சஞ்சிகையின் 24 ஆம் ஆண்டு விழா…\nயேர்மனியில் வாழ்ந்து வரும் நிழல் படப்பிடிப்பாளர் கோணேஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை மனைவியுடனும் பிள்ளைகள், உற்றார், உறவினருடன் கொண்டாடுகின்றார்…\nதாயகத்தில் வாழ்ந்துவரும் ஈழத்து முன்னனிப்பாடகர் நாகமுத்து ரகுநரதன் அவர்களின் இன்று தனது பிறந்தநாள்தனை மனைவியுடனும் தனது குடும்பத்தாருடனும் உற்றார், உறவினருடன்…\nநாம் அன்பு காட்டுபவர்கள், நம்மீது அன்பு…\nஆண்டு ஒன்று துவண்டது ஆனாலும் உங்கள் நினைவுகள்…\nஈழத்தமிழர் திரைப்பட சங்கத்தின் புதிய நிர்வாக குழு : பொதுச்சபைக் கூட்டத்தில் தேர்வாகியது \nஈழத்து இசை நாயகர் „இசைவாணர்“ கண்ணன் அவர்களுடன் திரு திருமதி அனுரா குடும்பத்தினர்\n24/02/18 அன்று நமது ஈழத்து இசை நாயகர் „இசைவாணர்“…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கல���வளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nமருத்துவரும் நாமும் நிகழ்வில் காது மூக்கு தொண்டை அறுவைச்சிகிச்சை நிபுணர் வீ. நரேந்திகுமார்STS தமிழ் தொலைக்காட்சில்\nஊடகவியலாளர் கமலேஸ் (அலெக்ஸ்) அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14.01.2021\nகலை ஆர்வலர் சின்னராஜா ஸ்ரீதரன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 12.01.2021\nசுபர்த்தனா படைப்பகம் வெளியிடும் புத்தம் புதிய பாடல் *கவிதை போல*\nKategorien Kategorie auswählen All Post (2.083) முகப்பு (11) STSதமிழ்Tv (35) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (206) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (736) வெளியீடுகள் (372)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/education/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/3752-17", "date_download": "2021-01-17T00:08:33Z", "digest": "sha1:YHVXJ7UWJTIADJ746X4ZFI7O2WVKMZXH", "length": 52493, "nlines": 406, "source_domain": "www.topelearn.com", "title": "இன்று மே-17 சர்வதேச தொலைத்தொடர்பு தினம்", "raw_content": "\nஇன்று மே-17 சர்வதேச தொலைத்தொடர்பு தினம்\nஉலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைதொடர்பு துறையும் ஒன்றாகும். ஆரம்ப காலத்தில் மனிதன் தன் செய்தியை அல்லது தகவல்களைத் தொலைவிலுள்ளோருக்குப் பரிமாறிக் கொள்ள புறாக்களைப் பயன்படுத்தினான் என்று வரலாறு கூறுகின்றது. ஊருக்கு ஊர் முரசு அடித்து அறிவித்தல்கள் கொடுத்த காலங்கள் மாறி இன்று முழு உலகுடனும் நொடிப் பொழுதில் தொடர்பு கொள்ள வைக்கும் மின்னஞ்சல், குறுஞ்செய்திப்பரிமாற்றம் வரை தகவல் தொடர்புத்துறை அடைந்த மாற்றங்கள் ஏராளம்.\nநவீன தகவல் தொடர்பின் வரலாற்றுப் பின்னணியை நோக்குமிடத்து 1450 -களில் ஜோகன்ஸ் கட்டன்பர்க் என்பவர் அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்த நிகழ்வு வரை முன்னோக்கிச் செல்லும். அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்த ஜோகன்ஸ் கட்டன்பர்க் தனது வாழ்நாளில் கண்டுபிடிப்புக்கான பாராட்டைப் பெறாமலேயே இறந்து போனார்\nதொலைத்தொடர்பின் அடுத்த திருப்புமுனை கிரஹாம் பெல்லினால் ஆரம்��ித்து வைக்கப்படுகிறது. கிரஹாம் பெல்லின் தொலைபேசிக் கண்டுபிடிப்புடன் தொலைத்தொடர்பு புதிய பரிமாணத்தைப் பெறுகின்றது. தந்தி முறையை மேம்படுத்த கிரஹாம் பெல் எடுத்த முயற்சிகளின் விளைவே தொலைபேசி. தோமஸ் வாட்சன் தொலைபேசியை வடிவமைத்தாலும், மின்சாரம் மூலம் ஒலியை எடுத்துச் செல்வது பெல்லின் மூளையில் உதித்த யோசனையாகும். ஒரே சமயத்தில் இரண்டு சமிக்ஞைகள் தந்தி வயர் மூலம் அனுப்ப 1875-ஆம் ஆண்டில் ஏப்ரல் 6 ஆம் திகதி அரசாங்கம் அனுமதித்தது. கிரஹாம் பெல் இம்முறையை மேம்படுத்தி 1876 மார்ச் 07ஆம் திகதி ஒலியைத் தந்தி வயர் மூலம் பரிமாறச் செய்து காட்டினார்.\nஇவ்வாறாக ஆரம்பிக்கப்பட்ட நவீன தொலைதொடர்பின் மூலங்கள் கம்பியில்லாத் தந்தி கண்டுபிடிக்கப்பட்டதும், தொழில்நுட்ப ரீதியில் வளர்ச்சியடையத் தொடங்கியது. இத்துறையில் வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி, கையடக்கத் தொலைபேசி, டெலக்ஸ், பெக்ஸ், மின்னஞ்சல், இணையம், முகத்துக்கு முகம் பார்த்துக் கதைக்கும் தொலைபேசி இணைப்புகள், செய்மதித் தொடர்புகள் என்பன தொலைத் தொடர்புத்துறையில் மனிதன் அடைந்த சாதனைகளின் எச்சங்களாகும். தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பத்தையும் (Information Technology) போஷித்து வருகிறது. இவ்வாறாக ஏற்பட்டுவரும் மாற்றங்கள் வரலாற்றுப் போக்கில் ஏற்பட்ட வளர்ச்சியின் பெறுபேறுகளாகும்.\nமிலேனியம் ஆண்டாக மிளிரும் இன்றைய காலகட்டத்தில் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஊன்று கோலாக விளங்கும் இலத்திரனியல் துறையில் கொடிகட்டிப் பறப்பவர்கள் ஜப்பானியர் ஆவார் என்பது கண்கூடு. தொலைத் தொடர்பில் அந்நாடு காட்டிவரும் அரும் பெரும் சாதனைகள் மூலம் தொலைபேசியை இலத்திரனியல் மயமாக்கப்பட்டமை சர்வதேசத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி எனவும் கொள்ளப்படுகின்றது.\n1865 இல் உருவான சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் International Telecommunication Union (ITU) உலக தொலைத்தொடர்பு தினத்தை அனுஷ்டிக்கிறது. மனித குலத்துக்கு அது ஆற்றிவரும் சேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது. ஆண்டுதோரும் கொண்டாடப்படும் சர்வதேச தொலைத்தொடர்பு தினத்தின் முக்கிய எதிர்பார்க்கை தொலைத்தொடர்பு நாட்டின் அபிவிருத்திற்கும் மனிதாபிமான வளர்ச்சிக்கும் உதவுதல் பற்றி எடுத்துக் காட்டுவதாகும்.\nமனிதனின் தகவல் தொடர்புகள், செய்மதிப் பரிமாற்றம், கல்வியூட்டல், கருத்துப் பரிமாற்றம், பொழுதுபோக்கு, கலை வெளிப்பாடு, வர்த்தகம், முன்னெச்சரிக்கையான பல தேவைகளுக்கு தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் பயன்பட்டு வருகின்றது. சூறாவளிகள், எரிமலைகள், பூகம்பம், வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்த வேளைகளிலும், போர்மூட்டம், பாதுகாப்பு, தொற்றுநோய் போன்ற சந்தர்பங்களிலும் அறிவுறுத்தல்களை வழங்குவதால் மக்கள் முதற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க முடிகிறது. நிவாரண நடவடிக்கைகளைக்கூட இன்று நடமாடும் கம்பியில்லாத் தொலைபேசி மூலம் துரிதமாக மேற்கொள்ள முடிகிறது. உலகளவிய ரீதியில் செல்பேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இறுதியில் 4 பில்லியனைத் தாண்டியிருந்ததாக என ஐ.நா சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் தெரிவித்திருந்தது.\nஅண்மைக்காலத்தில் கணனி முறைக்கும் தொடர்பில் தொழில்நுட்பத்துக்கும் இடையில் ஓர் இணைவுப்போக்கு செயல்பட்டு வருகின்றது. தகவல்களைச் சேமித்து வைக்கவும், மீண்டும் பார்க்கவும் பாரிய அளவிலான வசதிகளைக் கணனிகள் வழங்குகின்றன. இவை இணையம் எனப்படும் இன்டர்நெற் முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்டர்நெற் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தினால் ஏற்பட்ட அதி நவீன சாதனையாகும். உலகளாவிய நாடுகள் இந்த வலைப்பின்னல் அமைப்பில் இணைந்துள்ளன. செய்மதி மூலம் வழங்கப்படும் இணைய சேவையில், தொடர்பு சேவைகள், தகவல் சேவைகள் ஆகிய இருவகைச் சேவைகள் மையப்படுத்தப்பட்டுள்ளன.\nமின்னியல் தபால், மின்னியல் சஞ்சிகை, மின்னியல் வெளியீடு, ரெல்நெட், தொடர் கலந்துரையாடல், உலகின் பரந்த வலை (World Wide Web) போன்ற பல வகையான நிகழ்ச்சித்திட்டங்கள் என்று நாளுக்குநாள் இதன் சேவைப் பரிமாணங்கள் முன்னேறிக் கொண்டே இருக்கின்றன. இவ்விடத்தில் நவீன தகவல் தொடர்பில் இன்றியமையாத இணையத்தைப் பற்றி சுருக்கமாக நோக்க வேண்டியது அவசியமாகும்.\nஎதிர்பாராமல் பிறந்த இணையம் என்கிற மகத்தான தகவல் புரட்சியின் விளைவுகள் கூட யாரும் எதிர்பாராததாகவே இருக்கிறது.. இணையம் ஒரு வல்லரசின் இராணுவத் தேவைக்காகப் பிறந்தது. அது உலக மயமாகும் சந்தையைப் பின்தொடர்ந்து உலகத்தில் பரவியது. அது தகவல் தொழில்நுட்பம் தொலைத்தொடர்பு என்கிற இரு பாரிய தொழில்நுட்பத் தொழில்துறைகளும் கைகோர்த்துக் கொண்டதால் எழு���்தது.\nஆரம்பத்தில் இணையத்தின் மூல மொழியாக ஆங்கில மொழியே விளங்கியது. இன்று வலையகத்தில் பல மொழிகள் உள் வாங்கப்பட்டுள்ளது. எனவே இன்று மனித இனத்தின் முதல் பன்மொழி ஊடகம் என்று அது அழைக்கப்படுகிறது.\nஆரம்ப காலத்தில் இணையம் பெரும்பாலும் அமெரிக்க மூலதனம், அமெரிக்கச் சந்தை, அமெரிக்கக் கலாச்சாரம் செல்லும் வழியில் சென்று கொண்டிருக்கின்றது. சந்தை முதன்மைப்படுத்தும் கலாசாரங்களுக்கு மாற்றாக, எண்ணற்ற பிற கலாசாரங்களுக்கான பாலமாகவும் இருக்கிறது. அது எதிர்பாராதவர்கள் மத்தியில் புதிய உறவுகளை உருவாக்குகிறது. உலகம் முழுவதிலும் உள்ள ஒரு குறிப்பிட்ட இனத்தவரை அல்லது ஒரு குறிப்பிட்ட விஷயங்களில் ஒற்றுமை உடையவர்களை இணைக்க இணையம் போல ஒரு ஊடகம் இதுவரை வாய்த்ததில்லை எனலாம்.\nஅதே போல நவீன தொலைத்தொடர்பில் செய்மதிகளும் நேரடிப்பங்களிப்பை வழங்குகின்றன. மேற்குலக நாடுகளில் செய்மதிகளின் மூலம் தகவல் பரிவர்த்தனையை மனிதனால் நேரடியாகவும் பெற்றுக் கொள்ளக்கூடியதாகவுள்ளது. 'நெவிகேடர்\" மேற்கத்திய நாடுகளில் வாகனங்களில் பொறுத்தப்பட்டுள்ள பாதை வழிகாட்டியாகும். நெவிகேடரில் நாங்கள் செல்ல வேண்டிய இடத்தின் முகவரியை நிரப்பினால் செய்மதியின் துணை கொண்டும் நெவிகேடர் குரல் சமிக்ஞையாக எமக்கு வழியைக் காட்டிக் கொண்டே செல்லும்.\nஇவ்வாறாக தொலைத் தொடர்பு என்பது மனித வாழ்க்கையில் இன்றியமையாவொன்றாக நவீன இலத்திரனியல் யுகத்தில் மாறிவிட்டது. இந்த தொலைத் தொடர்பு தினத்தில் தொலைத் தொடர்பைப் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், தொலைத் தொடர்புக்கும் மக்களின் அபிவிருத்திற்கும் இடையேயுள்ள தொடர்புகளை இனங்காட்டுவதும் முக்கிய நோக்கமாகக் குறிப்பிடப்பட்டாலும்கூட சராசரி மனிதனுக்கு தொலைத் தொடர்பு எத்தகைய முக்கியத்துவமானது என்பதை உணர்த்தலின் ஊடாக இல்லாமலே அவர்களது வாழ்வில் ஒன்றிணைந்துள்ளமையினால் அது இயல்பான ஓர் உணர்வாக மாறிவிடுகின்றது.\nஅதேநேரம், தொலைத் தொடர்பின் அபிவிருத்தியானது நவீன காலத்தில் மனிதனின் அழிவுகளுக்குக்கூட பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நவீன தொலைதொடர்பில் செய்மதியின் பங்களிப்பு உலகளாவிய நாடுகளை வேவு பார்ப்பதற்கும், நாட்டு இரகசியங்களை அறிவதற்கும் குறிப்பிட்ட வல்லரசுகளின் ஆதிக்கத்தை பேணிக் கொள்வதற்கு பயன்படுத்தப்படுவது எதிர்காலத்தில் சில பிரச்சினைகளுக்கு அடிப்படையாக அமையலாம் என சுட்டிக்காட்டப்படுகின்றது. எவ்வாறாயினும் நவீன மிலேனிய யுகத்தில் வாழும் மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றே தொலைதொடர்பு என்பதை கருத்திற் கொள்வோம்.\nJaffna Stallions அணியின் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் விபரங்கள் அறிவிப்பு\nநவம்பர் 26, 2020 முதல் டிசம்பர் 17, 2020 வரை இடம்ப\nசர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து தோனி ஓய்வு\nஇந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்த\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச T20 இல் இந்தியா வெற்றி\nதுடுப்பாட்டத்தில் பிரகாசிக்காமையே இந்தியாவுக்கு எத\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொ\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்\nமழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து\nஇன்று பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது\nஇன்று (21ஆம் திகதி) பகல் 01.00 மணிக்கு சபாநாயகர் க\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயற்படும் முதல் பெண்\nஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்\nசர்வதேச நாணய நிதியத்திடம் நிதியுதவி கோரியுள்ளார் பாகிஸ்தானிய பிரதமர்\nபாகிஸ்தானை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்கும்\nபாகிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி\nபாகிஸ்தானுடனான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட\nலசித் மலிங்க சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க ச\nதென் ஆபிரிக்கா அணி ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nதென் ஆபிரிக்கா அணி மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nசர்வதேச டி20 போட்டியில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்து ஆப்கானிஸ்தான் ��ாதனை\nசர்வதேச இருபதுக்கு இருபது (T20I) அரங்கில் அதிகூடிய\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nஇன்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சென்னையைத் தாக்கியது\nசென்னையிலிருந்து வட கிழக்கே 600 கிலோமீற்றர் தொலைவி\nஇன்று முதலில் அவுஸ்திரேலியா துடுப்பாட்டம்\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nஇந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவின் மத்திய தீவான சம்பாவா தீவின் ரபா நக\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nபங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல்\nபங்களாதேஷில் இன்று (30) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள\nமுதலாம் உலகப்போரின் நூறாவது ஆண்டு நிறைவு இன்று\nமனித உடல்களை கொத்தாய் கொத்தாய் காவு கொள்ளப்பட்ட மு\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குசல் ஜனித் பெரேரா விளையாடுவதில் சந்தேகம்\nஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் க\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம்\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்\nசர்வதேச ஒருநாள் தொடரை வெற்றிகொண்டால் அது உலகக் கிண்ணத் தொடருக்கு உளரீதியாக வலுப்\nஇங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரை வெற்ற\nஇன்று 20வது பிறந்த நாள் காணும் கூகுள் வழங்கும் அதிகம் தெரியாத சேவைகள்\nகூகுள் - கோடிக்கணக்கான மக்களின் பல ட்ரில்லியன் கேள\nசர்வதேச அளவில் குழந்தைகள் கொல்லப்படும் விகிதம் அதிகரிப்பு\nசமீபத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு நடத்திய ஆய்வு\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nஏ.பீ. டி வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தென் ஆப்ப\n104 நாடுகளுக்கு சர்வத���ச T20 அந்தஸ்து; ICC\nசர்வதேச கிரிக்கெட் சபையில் மொத்தம் 104 நாடுகள் உ\nகோல்கோஸ்ட் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பம்\nகடந்த 1930 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 4 ஆண்டுக\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள புதிய ரோபோ\nவிண்வெளியில் காணப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தி\nஇன்று சர்வதேச மகளிர் தினம்\nஇன்று சர்வதேச மகளிர் தினம் (International Women's\nஇன்று பாடசாலைகளின் முதலாம் தவணை ஆரம்பம்\nஇன்று புதிய ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வ\nஇன்று மார்ச்‍‍-22 உலக தண்ணீர் தினமாகும்.\nஎமது அன்றாட தேவைகளுக்கு நீர் மிக முக்கியமாகும். உல\nஇன்று ஒக்டோபர்11 சர்வதேச பெண் பிள்ளைகள் தினம்.\nஉலகம் முழுவதும் வாழுகின்ற பெண் பிள்ளைகளுக்கான ஒரு\nஇன்று ஒக்டோபர்‍-06 \"சர்வதேச ஆசிரியர் தினம்\"\nஇன்று ஆசிரியர் தினமாகும். மாதா, பிதா, குரு, தெய்வம\nஉலக ஏழைகள் தினம் இன்று-28-06-2016\nபொருள்படைத்தோர் பூட்டிக் கதவடைக்க வாழ்வின்இருளகற\n472 மகள்களிடமிருந்து தந்தையர் தினம் வாழ்த்து பெற்ற மாமனிதர்\nஅகமதாபாத்தில் தந்தையர் தினத்தை முன்னிட்டு மகேஷ் சவ\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இன்று\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இ\nஇத்தாலி சர்வதேச டென்னிஸ் மர்ரே சாம்பியன்\nரோம்: இத்தாலி சர்வதேச டென்னிஸ் (ரோம் ஓபன்) தொடரின்\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக சஷாங்க் மனோகர் போட்டியின்றித் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) தலைவராக BCCI யி\nகடவுச் சொல் தினம் : 2016 இல் பயன்படுத்தப்பட்ட மிகவும் மோசமான கடவுச் சொற்கள் :\nஇந்த வார தொடக்கத்தில் உலக ‘கடவுச்சொல் தினம்’ கெ\nஅன்னையர் தினம் கொண்டாடுவது ஏன்\nவசந்த காலத்தின் துவக்கத்தை கிரேக்கர்கள் பல வகைகளில\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமா\nதினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமுடி நன்கு வளர்வதற்கு நெல்லிக்காய் சாப்பிட வேண்டும\nகியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ பிறந்த தினம் இன்று\n1926 ஆகஸ்டு 13 - கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரு\nMay 23; இன்று உலக ஆமைகள் பாதுகாப்பு தினமாகும்\nமே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்க\nDec-03; சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் இன்று\nஉலகலாவிய ரீதியில் டிசம்பர��� 3 ஆம் திகதியை சர்வதேச ம\nDecember - 01; உலக எயிட்ஸ் தினம் இன்று\nஇன்று உலக எயிட்ஸ் தினமாகும். \"இன்றே பரிசோதித்துக்\nஇலங்கை - இங்கிலாந்து; ஒருநாள் சர்வதேச போட்டி இன்று\nவிளையாட்டுச் சுற்றுலாவை மேற்கொண்டு இங்கிலாந்து அணி\nஇன்று மார்ச்-24 'சர்வதேச காசநோய் தினம்' ஆகும்\n“அடையாளங்காணப்படாத 4000 காசநோயாளர்கள் நம்மிடையே- அ\nNov - 14 ; உலக நீரிழிவு தினம் இன்றாகும்\nதொற்றா நோய்கள் என்ற வரையறைக்குள் அடங்கும் நீரிழிவு\nOct 17; உலக வறுமை ஒழிப்பு தினம் இன்றாகும்\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று (17) அனுஷ்டிக்கப்படு\nOctober 15; உலக வெள்ளை பிரம்பு தினம் இன்று\nஉலக வெள்ளை பிரம்பு தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்பட\nமனித உரிமைகள் ஆணையர் பதவியிலிருந்து நவநீதம்பிள்ளை இன்று ஓய்வு\nஐ.நா. மனித உரிமை ஆணையாளராக நவநீதம் பிள்ளை இன்று தன\nஎம்.எச்-17 மலேஷிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இன்று அஞ்சலி\nஎம்.எச்-17 மலேஷிய விமானத்தில் உயிரிழந்தவர்களுக்கு\nஉலக மனிதநேய தினம் இன்று\nஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி உலக மனிதநேய த\nசர்வதேச கிரிக்கெட் பேரவை தலைவராக என்.ஸ்ரீனிவாசன் நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முன்னாள்\nஇன்று ஜூன்-20 உலக அகதிகள் தினமாகும்\nஜூன் 20ம் தேதி உலக அகதிகள் தினமாக நினைவுகூரப்படுகி\nMay 22; சர்வதேச உயிர்ப் பல்வகைமை தினம் இன்றாகும்.\nதீவுகளின் உயிர்ப் பல்வகைமை என்ற தொனிப் பொருளில் இந\nசர்வதேச தரப்படுத்தலில் கூகுளுக்கு முதலிடம்\nஅமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் பிரபல தேடல் இய\nஇலங்கை – இங்கிலாந்து முதல் போட்டி இன்று\nஇங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இல\nMay 18; சர்வதேச அருங்காட்சியக தினம் இன்றாகும்\nஒவ்வொரு ஆண்டிலும் மே 18ம் தேதி உலகலாவிய ரீதியில் ச\nMay 15; சர்வதேச குடும்ப தினம் இன்றாகும்\n1992 ம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச குட\nஐ.பி.எல் போட்டிகள் இன்று ஆரம்பம்\nஅனைத்து விளையாட்டு இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவ\nஇன்று ஏப்ரல் 12 உலக விண்வெளி வீரர்கள் தினம்\nஆண்டு தோறும் ஏப்ரல் 12 ஆம் தேதி, உலக விண்வெளி வீரர\nவங்காளதேசம் - நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பம்\nபிரன்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்\nஇன்று உலக புலிகள் தினம்(29/07)\nஉலகில் இந்தியா, நேபாளம், வங்கதேசம், சீனா உள்ளிட்ட\nஇன்று மார்��்-08 \"சர்வதேச மகளிர் தினம்\" ஆகும்\nமார்ச் 8ஆம் திகதி உலகம் முழுவதும் மகளிர் தினம் விம\nமகாகவி பாரதியாரின் 133 வது பிறந்தநாள்\nஇன்று மகாகவி பாரதியாரின் 133 வது பிறந்தநாள் கோலாகல\nOctober 6 - சர்வதேச ஆசிரியர் தினம் இன்றாகும்.\n'ஆசியர்களுக்காக மேற்கொள்ளப்படும் முதலீடு – எதிர்கா\nஒக்டோபர் 03 - இன்று மது ஒழிப்பு தினம்\nசர்வதேச நல்லொழுக்க தினமாகவும், மது ஒழிப்பு தினமாகவ\nஇன்று ஒக்டோபர்-01 உலக சிறுவர் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி உலக சி\nசர்வதேச ஜனநாயக தினம் இன்று\nசர்வதேச ஜனநாயக தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்படுகின\nஇன்று செப்டெம்பர்-15 சர்வதேச ஜனநாயக தினமாகும்\nசர்வதேச ஜனநாயக தினம் ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர்\nமஹேல ஜயவர்தனவின் இறுதி டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகிறது\nகிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கு\nஇன்று ஆகஸ்ட்-13 சர்வதேச இடதுகைப் பழக்கமுடையோர் தினமாகும்\nசர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம் (International\nசர்வதேச அகதிகள் சட்டத்தை இலங்கை மீறியுள்ளது - ஐ.நா\nபாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்தவர்களிடம் விசாரண\nஇன்று ஆகஸ்ட்-03 உலக ந‌ட்பு ‌தினமாகும்\nஉலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன\nஇன்று ஜூலை-11 உலக சனத்தொகை தினமாகும்\n1989 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜூலை 11 ஆம\nJune 15 - சர்வதேச தந்தையர் தினம் இன்றாகும்\nதமக்கென இன்றி நமக்கென வாழும் அனைத்து தந்தையர்களுக்\nJune 14 - இன்று சர்வதேச ரத்த தான தினமாகும்\nஉலக ரத்த தான தினம் ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ம் தேத\nஇருபதாவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி இன்று ஆரம்பமாகின்றது\nஇருபதாவது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி பிரேசிலி\nஇன்று ஜூன்-12 உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக (World Day Agai\nகராச்சி சர்வதேச விமான நிலையம் மீது ஆயுததாரிகள் தாக்குதல்; 23 பேர் பலி\nபாகிஸ்தானில் அமைந்துள்ளதும் மிகப்பெரிய விமான நிலைய\nஇன்று ஜூன்-08 உலக சமுத்திர தினம்\nஉலக சமுத்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 8ம் தேதி கொண்ட\nJune 05 - இன்று உலக சுற்றுச் சூழல் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ல் உலக சுற்றுச் சூழல் தினமா\nஇன்று யூன்-01 சர்வதேச குழந்தைகள் தினம்(International Children's Day)\nசர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடும்; போது திகதி குற\nMay 31 - இன்று சர்வதேச புகையி���ை எதிர்ப்பு தினமாகும்\nஉலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே, 31 ஆம் தேதி சர்வதே\nஇன்று மே-31 உலக புகையிலை எதிர்ப்பு நாளாகும்\nஉலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் ந\nஇந்தியாவின் 14வது பிரதமராக மோடி இன்று பதவியேற்பு\nமக்களவை பொது தேர்தலில் பா.ஜ கட்சி அமோக வெற்றி பெற்\nமே-12; இன்று சர்வதேச தாதியர் தினமாகும்\nஉலகளாவிய ரீதியில் ஒவ்வொரு மே 12ம் திகதியும் சர்வதே\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம் 26 seconds ago\nஇலங்கை அணியின் திறன் விருத்தி முகாமையாளராக இங்கிலாந்தின் சைமன் விலிஸ் நியமனம் 1 minute ago\niPhone வைத்திருப்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை தகவல் 3 minutes ago\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தது..\nபுதிய நட்சத்திர கூட்டம் கண்டுபிடிப்பு 4 minutes ago\nமீண்டும் ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் சேர்ப்பு\nமும்பை இன்டியன்ஸ் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தெரிவு\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/04/1480.html", "date_download": "2021-01-16T23:08:24Z", "digest": "sha1:QKXSHBQJKINSUM7A2PCRMPZUVFODEBGL", "length": 5334, "nlines": 56, "source_domain": "www.yarloli.com", "title": "கொரோனா-அமெரிக்கா, பிரான்ஸில் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி!!", "raw_content": "\nகொரோனா-அமெரிக்கா, பிரான்ஸில் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி\nஉலக மக்களின் உயிர்களைப் பலியெடுத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் ஒரே நாளில் ஆயிரக் கணக்கானவர்கள் உயிரிழந்து வருகின்றனர்.\nஅந்தவகையில்,கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nஅமெரிக்காவில் ஆயிரத்து 320 பேர் உயிரிழந்துள்ளதுடன் பிரான்ஸில் நேற்றைய தினத்திற்குள் ஆயிரத்து 120 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅதேவேளை ஸ்பெய்னில் 850 பேரும், இத்தாலியில் 766 பேரும், பிரித்தானியாவில் 684 பேரும் உயிரிழந்துள்ளனர்.\nஇதனடிப்படையில் கொரோனா வைரஸ் காரணமாக இன்றைய தினம் 59 ஆயிரத்து 179 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றுக்கு உள்ளான அதிகமானனோர் நேற்றைய தினம் அமெரி��்காவில் அடையாளம் காணப்பட்டனர்.\n32 ஆயிரத்து 88 பேர் நேற்று அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் 10 லட்சத்து 99 ஆயிரத்து 80 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.\nபிரான்ஸில் அடுத்தடுத்து உயிரிழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவத்துறை மாணவிகள்\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் லண்டனில் உயிரிழப்பு\nயாழ்.திருநெல்வேலிச் சந்தையில் வெடிகள் விற்பனை செய்த சிங்கள வியாபாரிகளுக்கு நடந்த கதி\nயாழில் சுகாதாரத்துறையினர் எனக் கூறி வீட்டுக்குள் நுழைந்து தாலிக்கொடி அறுத்த பெண்\nபிரான்ஸில் சென்னை சில்க்ஸ் நிறுவனம் இனந்தெரியாத நபர்களால் உடைத்துச் சேதம்\nபிரான்ஸ் முழுவதும் மாலை ஆறு மணி முதல் ஊரடங்கு\nகனடாவில் கணவனை நாய் போல் சங்கிலியால் கட்டி இழுத்துச் சென்ற மனைவி\nமீண்டும் தூபி அமைக்க நான் தயார் பல்டி அடித்தார் துணைவேந்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/12/10143714/2147805/Tamil-cinema-chitra-suicide-post-mortem-report.vpf", "date_download": "2021-01-17T00:36:00Z", "digest": "sha1:DKDEDEJBDXPUV3EPMOZGVLEOQGWCDKR7", "length": 13942, "nlines": 175, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "நடிகை சித்ராவின் மரணம் தற்கொலையே - பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் || Tamil cinema chitra suicide post mortem report", "raw_content": "\nசென்னை 17-01-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nநடிகை சித்ராவின் மரணம் தற்கொலையே - பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்\nமாற்றம்: டிசம்பர் 10, 2020 19:24 IST\nபிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை தான் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.\nபிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை தான் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.\nசின்னத்திரை நடிகை சித்ரா நேற்று நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது.\nபிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை தான் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவரது கன்னத்தில் இருந்த நகக்கீறல்களும் சித்ராவின் நகக்கீறல்கள்தான் என அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். தற்கொலை என தெரியவ���்துள்ளதால், அதற்கு யார் காரணம் என்ற கோணத்தில் அடுத்தகட்ட விசாரணையை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.\nசித்ரா தற்கொலை பற்றிய செய்திகள் இதுவரை...\nமறைந்த சித்ராவின் பட டீசர் படைத்த சாதனை\nபண மோசடியில் ஈடுபட்டது அம்பலம்.... சித்ராவின் கணவர் மீண்டும் கைது\nசித்ரா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்யவில்லை - ஆர்டிஓ விசாரணை அறிக்கை\nநடிகை சித்ரா மரணம்- 250 பக்கம் கொண்ட அறிக்கை திங்கட்கிழமை தாக்கல்\nசித்ரா தற்கொலை வழக்கு- ஆர்டிஓ விசாரணை நிறைவு\nமேலும் சித்ரா தற்கொலை பற்றிய செய்திகள்\nமாஸ்டர் படத்தின் 3 நாள் வசூல் தெரியுமா\nஇனிமேல் எந்த நாதாரி பெயரையும் டாட்டூ குத்த மாட்டேன் - வனிதா\nவிஜய் படத்தை இயக்க போட்டி போடும் இயக்குனர்கள்\nதனுஷுடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல நடிகை\nபிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சிம்பு\nநடிகை சித்ரா தற்கொலை வழக்கு- ஜாமீன் கோரி ஹேம்நாத் மனு டி.வி. நடிகை சித்ரா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்: போலீஸ் கமி‌ஷனர் உத்தரவு மறைந்த சித்ராவின் பட டீசர் படைத்த சாதனை பண மோசடியில் ஈடுபட்டது அம்பலம்.... சித்ராவின் கணவர் மீண்டும் கைது தற்கொலை செய்து கொண்ட நடிகை சித்ராவின் கணவர் மோசடி வழக்கில் திடீர் கைது சித்ரா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்யவில்லை - ஆர்டிஓ விசாரணை அறிக்கை\nமாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா மாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா மாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’... 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் மாஸ்டர் படம்... எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை - பிரபல நடிகரின் பதிவு காதலருக்கு முத்தம் கொடுத்த ஓவியா... வைரலாகும் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/18-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8/", "date_download": "2021-01-16T23:12:21Z", "digest": "sha1:F56LWMWPXWMZISVF6NWNKFFREEWEQ5C7", "length": 7884, "nlines": 23, "source_domain": "mediatimez.co.in", "title": "18 மாதம் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்த பெண்..வீட்டை சோதனை செய்த பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி – Mediatimez.co.in", "raw_content": "\n18 மாதம் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்த பெண்..வீட்டை சோதனை செய்த பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nடெல்லியைச் சேர்ந்த ஷோயா கான் என்ற பெண் எம்.ஏ அரசியல் அறிவியல் படித்துள்ளார். ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்பது தான் இவரது கனவு, இதற்காக கடந்த 2017-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதியுள்ளார். ஆனால் அதில் தேர்ச்சி பெறவில்லை. இருப்பினும் அதிகாரி ஆக வேண்டும், பேர் புகழோடு திகழ வேண்டும் என்ற ஆசை அவரை விட்டு போகாத காரணத்தினால் தான் நினைத்ததை அடைய வேண்டும் சில குறுக்க வழிகளை கையாண்டுள்ளார். அதன்படி, இவர் தனது இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி என போலியான ஐ.டி கார்டு ஒன்றை தயாரித்துள்ளார். அத்துடன் போலியான இ-மெயில் ஐ.டி-யை உருவாக்கியுள்ளார். அதுமட்டுமின்றி செல்போன் ஆப் மூலம் தனது குரலை ஆண் குரலாக மாற்றி பேசியுள்ளார்.\nஇவரது கணவர் வங்கியில் வேலை செய்து, அங்கிருந்து வெளியேறியவர் என்பதால் இவருக்கு போலியான் ஐ.டி.கார்டு போன்றவைகளை ஷோயா தயாரித்து கொடுத்துள்ளார். அதன் பின் ஒரு அரசு அதிகாரி போலவே ஷோயா வலம்வர தொடங்கியுள்ளார். 18 மாதங்கள் ஒரு அரசு அதிகாரி போல் வலம் வந்துள்ளார். இவரின் இந்த திருட்டுத்தனத்தை அறியாமல் இவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வேறு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் ஷோயா உத்தரப் பிரதேசம் மீரட்டில் நடந்த பிரதமர் மோடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். அங்கும் ஒரு அதிகாரி போல் வலம்வர, இவரை பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி என அனைவரும் நினைத்துள்ளனர்.\nபல காவல் அதிகாரிகளும் இவருக்கு சல்யூட் அடித்துள்ளனர். இதையடுட்த்து நொய்டாவின் கவுதம் புத்த நகர் எஸ்.எஸ்.பி வைபாவ் கிருஷ்ணாவை செல்போனில் தொடர்பு கொண்ட இவர் தனக்கு பாதுகாப்பு கொடுக்கும் பொலிசாரை அனுப்பிவைக்க தாமதப்படுத்தியதாக திட்டியுள்ளார். அதன் பின்னரே இவர் மீது சந்தேகம் வந்துள்ளது. இதனால் அவரது வீட்டை சோதனை செய்து போது பொலிசாருக்கு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. இதைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் உண்மையான அதிகாரியே இல்லை போலியான ஐ.டி. கார்டை தயாரித்து 18 மாதங்களாக மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.\nஇதையடுத்து அவர் தங்கியிருந்த 3 படுக்கையறைகள் கொண்ட வீட்டை காவல்துறையினர் முடக்கியுள்ளனர். அத்துடன் 2 சொகுசுக் கார்கள், 2 லேப்டாப்கள், 2 போலி ஐ.டி கார்டுகள், 2 வாக்கி டாக்கிகள், 4 ஸ்மார்ட்போன்கள் மற்றும் 2 போலி துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளனர். அவரது கணவரையும் பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் கோ டாடி என்ற இணையதளத்தில் பணம் செலுத்தி போலியான இணைய தளம் ஒன்றையும் உருவாக்கியிருப்பது தெரியவந்துள்ளது.\nஅத்துடன் அரசியல் பிரபலங்கள் பலருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் போலியான ஐ.டி கார்டு தயாரித்து மோசடியில் ஈடுபடும் நபர் தான் என்றும், இவருக்கு வெளிநாட்டில் இருக்கும் ஏஜென்சிகளுக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.\nPrevious Post:திருமணமான பெண்ணை ஒரே நேரத்தில் காதலித்த இளைஞர்கள்: கொலையில் முடிந்த கூடா நட்பு\nNext Post:சொந்த நாட்டிற்கு சென்ற விஜய் டிவி சூப்பர் சிங்கர் சின்மயிக்கு இப்படி ஒரு வரவேற்பா அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/4-big-dangers-on-goa-roads-024168.html", "date_download": "2021-01-17T00:05:13Z", "digest": "sha1:YLVAVGM6D4UYAK6VUD6BFY7YZQBJQN4W", "length": 25174, "nlines": 280, "source_domain": "tamil.drivespark.com", "title": "கோவாவின் இன்னொரு பக்கம்... அங்கு மறைந்திருக்கும் இந்த ஆபத்துக்களை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க - Tamil DriveSpark", "raw_content": "\nதூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\n5 hrs ago சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா\n7 hrs ago ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\n7 hrs ago செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\n9 hrs ago பிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா\nLifestyle இன்றைய ராசிப்பலன் 17.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது…\nNews பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா\nMovies வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்��ப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்\nSports அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா\nFinance ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..\nEducation உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோவாவின் இன்னொரு பக்கம்... அங்கு மறைந்திருக்கும் இந்த ஆபத்துக்களை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க\nகோவாவில் மறைந்திருக்கும் ஆபத்துக்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஉலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மிகவும் அதிகமாக வந்து செல்லும் இடங்களில் ஒன்று கோவா. இந்தியாவை சேர்ந்த இளைஞர்கள் பலருக்கு, கோவா சுற்றுப்பயணம் என்பது லட்சியம் போன்றது. வாழ்க்கையில் ஒரு முறையாவது கோவாவிற்கு சென்று விட வேண்டும் என்ற கனவை கொண்டிருப்பவர்கள் இங்கு ஏராளம்.\nஇடையில் மிகவும் தீவிரமாக கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கு அவர்களின் கனவை சற்றே தள்ளி போட்டிருந்தது. ஆனால் ஊரடங்கில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது பல்வேறு தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ளதால், மீண்டும் கோவா ஆசை துளிர் விட தொடங்கியுள்ளது. எனவே கோவா சுற்றுப்பயணம் தொடர்பான செய்திகளை பலர் தேடி தேடி படிக்க தொடங்கியுள்ளனர்.\nபொதுவாக கோவாவில் பார்க்க வேண்டிய இடங்கள், கடற்கரைகள், பார்ட்டி போன்ற விஷயங்களை தெரிந்து கொள்வதில்தான் பலரும் ஆர்வம் செலுத்துகின்றனர். ஆனால் கோவாவிற்கு என ஒரு மோசமான பக்கம் இருக்கிறது. கோவா சுற்றுப்பயணத்தில் நீங்கள் விபத்தில் சிக்கி கொள்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.\nஆம், கோவா சாலைகளில் ஏராளமான ஆபத்துக்கள் மறைந்துள்ளன. கோவாவில் உள்ள ஒவ்வொரு 1 லட்சம் மக்களுக்கும், 217.7 விபத்துக்கள் நடக்கின்றன. இது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தரவு ஆகும். கோவாவில் இப்படி அதிக அளவிலான சாலை விபத்துக்கள் நடைபெறுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.\nஅந்த காரணங்களைதான் இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். நீங்கள் கோவா சுற்றுப்பயணம் செல்லும் போது, சாலை விபத���துக்களில் சிக்கி கொள்ளாமல், பாதுகாப்பாக இருப்பதற்கு இந்த தகவல்கள் உங்களுக்கு உதவி செய்யும் என நம்புகிறோம். வாருங்கள், இனி செய்திக்குள் செல்லலாம்.\nகோவா சென்று இறங்கிய உடனே ஒருவரின் மனநிலை ரிலாக்ஸ் ஆகி விடுகிறது. அளவு கடந்த மகிழ்ச்சியான மன நிலைக்கு பலர் சென்று விடுகின்றனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர சாலைகளில் இருந்து விலகி, கோவாவின் குறுகலான சாலைகளில் பயணிப்பது உங்களுக்கு உற்சாகமான ஓட்டுதல் அனுபவத்தை வழங்கும். ஆம், கோவாவின் பெரும்பாலான சாலைகள் குறுகலாக இருக்கும்.\nஅத்துடன் மலை தொடர்களிலும் நீங்கள் பயணிக்க வேண்டியதிருக்கும். அங்கு வளைவுகள் அதிகம் இருக்கும். அப்படிப்பட்ட சாலைகளில், கரைபுரண்டோடும் உற்சாகத்துடன் வாகனங்களை ஓட்டும்போது அதிக கவனம் அவசியம். இல்லாவிட்டால் நீங்கள் சாலை விபத்துக்களில் சிக்கி கொள்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.\nகோவாவில் கார் மற்றும் டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் மிக எளிதாக வாடகைக்கு கிடைக்கும். ஆனால் அந்த வாகனங்களில் பெரும்பாலானவை முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அப்படிப்பட்ட வாகனங்களை கவனமாக ஓட்ட வேண்டும். ஆனால் போதிய அனுபவமும், பயிற்சியும் இல்லாமல் ஒரு சிலர் கோவாவில் வாகனங்களை ஓட்டுகின்றனர்.\nஅதாவது போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர சாலைகளில் நீண்ட வருடமாக தொடர்ந்து கார்களை ஓட்டி விட்டு, கோவாவிற்கு வந்தவுடன் திடீரென இரு சக்கர வாகனங்களை ஓட்டுகின்றனர். போதாக்குறைக்கு வாகனங்களும் முறையான பராமரிப்பு இல்லாமல் இருப்பதால், அதுவும் விபத்திற்கு ஒரு காரணமாகி விடுகிறது. எனவே கவனமாக இருங்கள்.\nஉள்ளூர் மக்களுடன் போட்டி போடாதீர்கள்:\nகோவாவை சேர்ந்த ஒருவர், உங்கள் வாகனத்தை ஓவர்டேக் செய்து சென்றால், உடனே அவரை முந்தி செல்ல வேண்டும் என்ற பந்தய மன நிலைக்கு செல்லாதீர்கள். அவர்கள் அங்கேயே வசிப்பவர்கள். அவர்களுக்கு உங்களை விட சாலைகளை பற்றி நன்றாக தெரியும். எனவேதான் அவர்களால் வேகமாக வாகனம் ஓட்ட முடிகிறது.\nஆனால் இதை உணராமல் உள்ளூர் மக்களுடன் ஒரு சில சுற்றுலா பயணிகள் பந்தயத்தில் ஈடுபடுகின்றனர். இது தவறானது. எப்போதும் மிதமான வேகத்தில் பயணம் செய்யுங்கள். அத்துடன் உங்களை விட வேகமாக செல்ல விரும்பும் வாகனங்களுக்கு ஒதுங்கி வழி விட்டு விடுங்கள். இதில் உள்ள ஆபத்துக்களை உணராவிட்டால், நீங்கள் விபத்துக்களில் சிக்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.\nமோசமான சாலைகளை பற்றி தெரிந்து கொள்ளாதது:\nபொதுவாக கோவாவில் சாலைகள் நன்றாக பராமரிக்கப்படுகின்றன. ஆனால் நாட்டின் மற்ற பகுதிகளை போல், கோவாவின் ஒரு சில இடங்களிலும் மோசமான சாலைகள் இருக்கவே செய்கின்றன. சுற்றுலா பயணிகள் அப்படிப்பட்ட சாலைகளை அறிந்து கொள்ளாமல், குடிபோதையிலும், அதிவேகத்திலும் வாகனங்களை இயக்குகின்றனர்.\nகோவாவில் ஒரு சில இடங்களில் மரக்கிளைகள் சாலையில் முறிந்து விழுந்து கிடப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். ஆனால் குண்டும், குழிகளையும், விழுந்து கிடக்கும் மரக்கிளைகளின் மீதும் கவனம் செலுத்தாமல், குடிபோதையில், அதிவேகமாக பயணிப்பது ஆபத்தானது. இதை எல்லாம் மனதில் வைத்து கொண்டால், நீங்கள் விபத்தில் சிக்காமல் ஊர் திரும்பலாம். இதுகுறித்து கார்டாக் செய்தி வெளியிட்டுள்ளது.\nசூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா\nரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா\nப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\nஎக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது\nசெம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\nமீண்டும் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்கிய முகேஷ் அம்பானி... எக்ஸ் ஷோரூம் விலையே இவ்வளவு கோடியா\nபிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா\nஅதிகாரிகள் அதிரடி நடவடிக்கை... இரு சக்கர வாகன ஓட்டிக்கு 1.13 லட்ச ரூபாய் அபராதம்... எதற்காக தெரியுமா\nசொகுசு செடான் காருக்கு இந்த விலை ஓகே... ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ஆடி ஏ4\nஐதராபாத் நபர் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை இதுதான்... எவ்வளவுனு கேட்டதும் தூக்கி வாரி போட்றுச்சு...\nநிஜமாகும் சூர்யாவின் சூரரைப் போற்று கதை பயன்பாட்டிற்கு வந்தது இந்தியாவின் முதல் ஏர் ��ாக்ஸி சர்வீஸ்\nகுறைந்த செலவில் படுக்கை அறையுடன் வீடாக மாறிய கார்... இந்தியா முழுவதும் பயணம் செய்யும் கேரள தம்பதி...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஇந்தியாவின் எஸ்யூவி கிங் யார் மஹிந்திராவை பின்னுக்கு தள்ளி கியா 2வது இடம்... அப்போ முதல் இடம் யாருக்கு\nபுதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய எம்ஜி மோட்டார் திட்டம்... அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது...\nடயர் கிழிந்தாலும் ஸிப் கேபிள்களை போட்டு ஓட்டும் அதிசயம்... ஆச்சர்யப்படுத்தும் டக்கார் ராலி பைக்குளின் டயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/mk-stalin-statement-about-minister-doraikkannu/articleshow/79112112.cms", "date_download": "2021-01-17T00:11:08Z", "digest": "sha1:36WCVB54R3OGXGCHV5HX4J6RQULJIZNE", "length": 23841, "nlines": 124, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "mk stain: மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவிடம் இருந்த ரூ.300 கோடி: அம்பலப்படுத்தும் ஸ்டாலின்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவிடம் இருந்த ரூ.300 கோடி: அம்பலப்படுத்தும் ஸ்டாலின்\nமறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவிடம், முதல்வர் பழனிசாமி பணம் கொடுத்து வைத்திருந்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\nசட்டப்பேரவைத் தேர்தல் செலவுகளுக்காக மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவிடம், ஊழல் வாயிலாக எடப்பாடி பழனிசாமியும் அவரது அமைச்சர்களும் கொள்ளையடித்துச் சேர்த்த பணத்தின் ஒரு பகுதி கொடுக்கப்பட்டிருந்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழக வேளாண்துறை அமைச்சராக இருந்த துரைக்கண்ணு, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபோதும், அவர் சுயநினைவின்றி மரணப் படுக்கையில் உயிருக்குப் போராடியபோதும், மாற்றுக் கட்சியினரும்கூட அவர் நலம் பெற்றுத் திரும்ப வேண்டும் என்பதையே விரும்பினர்.\nஆனால், சொந்தக் கட்சிக்காரர்களான அதிமுகவின் தலைமையோ, அமைச்சர் தரப்பிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்த பல நூறு கோடி ரூபாயைத் திரும்பப் பெறுவதற்காக, அவரது குடும்பத்தினருக்கு நெருக்கடி கொடுத்தது என்றும், பணத்திற்குத் தேவைய���ன உத்தரவாதம் கிடைத்த பிறகே, அமைச்சரின் மரண அறிவிப்பு வெளியானது என்றும், அதிர்ச்சி தரும் செய்திகள் நாளேடுகளிலும் புலனாய்வுப் பத்திரிகைகளிலும் விரிவாக வெளியாகியுள்ளன.\nஅதிமுக ஆட்சியாளர்கள், தங்களுக்குப் பதவி தந்து வாழ்வளித்ததாக உதட்டளவில் மட்டும் உச்சரிக்கும் ஜெயலலிதாவின் மரணத்தின் மர்மத்தையே புதைத்தவர்கள். எளிமையாகத் தோற்றமளித்த, அதிகம் அறியப்படாத ஓர் அமைச்சரின் மரண அறிவிப்பில் மர்மம் இருக்கலாம் என்பதைப் புறக்கணிக்க முடியவில்லை.\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் கருத்து வேறுபாடா\nஊழல் வாயிலாக எடப்பாடி பழனிசாமியும் அவரது அமைச்சர்களும் கொள்ளையடித்துச் சேர்த்த பணத்தின் ஒரு பகுதி, எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தல் செலவுகளுக்காக மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அதைக் கேட்டுத்தான் அமைச்சரின் குடும்பத்தாரிடம் விசாரணை நடைபெற்று, பணத்தை மீட்டதற்குப் பிறகே, அமைச்சரின் மரண அறிவிப்பு வெளியானதாகவும், பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. மீட்கப்பட்ட தொகையின் மதிப்பு 300 கோடி ரூபாய் முதல் 800 கோடி ரூபாய் வரை இருக்கும் என்றும், அதிரவைக்கும் செய்திகள் வெளியாகின்றன. இன்னும் கணக்குக்கு வராத தொகையும் ஏராளம் என்கிறார்கள். ஆளும் தரப்பிலிருந்து இந்தச் செய்திகள் பற்றிக் கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. நெருப்பில்லாமல் புகையாது என்பதால், இந்தச் செய்திகள் உண்மைதான் என்று மக்கள் நம்புகிறார்கள்.\nபத்திரிகையில் வந்த செய்திகளை மட்டும் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டலாமா என ஆளும்தரப்பினர் இதையும்கூட மரணக்குழியில் போட்டுப் புதைக்க நினைக்கலாம். ஆனால், அவர்களால் ஊழல் நாற்றத்தை மறைக்க முடியாது என்பதற்கு மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் தொகுதியில் காவல்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளே சான்றாக இருக்கின்றன. மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவரான கும்பகோணம் மணஞ்சேரி பகுதியைச் சேர்ந்த கள்ளப்புலியூர் ஊராட்சி மன்றத் தலைவரும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவராகக் குற்றம் சாட்டப்பட்டவருமான முருகன் என்பவரைக் காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.\nஅவர் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்துச் ச��லை மறியல் செய்த மறைந்த அமைச்சரின் ஆதரவாளர்களான மேலும் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாயத்துத் தலைவர் ஒருவர் மீதான கைது நடவடிக்கைக்காக, மத்திய மண்டல ஐ.ஜி. தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் களம் இறக்கப்பட்டதிலிருந்தே, இதன் பயங்கரப் பின்னணியை எளிய மக்களும் புரிந்துகொள்ள முடியும். அதிமுக தலைமை கொடுத்து வைத்திருந்த பெருந்தொகைக்கு வரவு - செலவுக் கணக்கு முழுமையாக வந்து சேராததால், கும்பகோணத்தில் இத்தகைய மர்மக் கைதுகள் அரங்கேறி உள்ளன.\nதமிழகப் பள்ளிகள் திறப்பு; அமைச்சர் செங்கோட்டையனின் அடுத்த ட்விஸ்ட்\nஊழலில் மூழ்கி, ஊழலில் திளைத்து, ஊழலையே முழுநேர வேலைத் திட்டமாகக் கொண்டுள்ள முதல்வர் பழனிசாமி அரசு, கொள்ளையடித்த பணத்தை மட்டுமே நம்பி தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது என்ற அருவருப்பையே இந்த நடவடிக்கைகள் நாட்டு மக்களுக்குச் சுட்டிக் காட்டுகின்றன. சூறையாடி, வாரிச் சுருட்டிய பல கோடிக்கணக்கான பணம், கோடநாடு மர்ம மாளிகையில் பதுக்கப்பட்டிருந்ததைப் போல, அதன் தொடர்பாக மர்மக் கொலைகள் நடந்து பச்சை ரத்தம் வழியெங்கும் சிந்தியதைப் போல, இப்போதே வெவ்வேறு மாவட்டங்களில் அதிமுக தலைமையால் பல நூறு கோடி ரூபாய் பதுக்கப்பட்டு இருக்கிறது என்கிற திடமான சந்தேகத்தை வலுப்படுத்துகிறது, மறைந்த அமைச்சர் குடும்பத்தார் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மீதான கைது நடவடிக்கைகள்.\nகைது செய்யப்பட்டோர் மீது, பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார்கள் வந்தபோதெல்லாம் கண்டுகொள்ளாமல், ஆட்சித் தலைமை உத்தரவிட்டதும் சட்ட மாண்புகளைச் சட்டெனக் காற்றில் பறக்கவிட்டு, கந்துவட்டி வசூல் கூட்டம் போலத் தமிழகக் காவல்துறை செயல்படுவது, அதன் உயர்ந்த மதிப்பைப் படுபள்ளத்தில் வீழ்த்தியுள்ளது. மறைந்த அமைச்சர் தொடர்புடைய இடங்களிலேயே இவ்வளவு தொகை பதுக்கப்பட்டு அதனை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றால், ஊழல் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்திகளான வசூல் அமைச்சர்கள் வழியாக எவ்வளவு பெருந்தொகை பதுக்கப்பட்டு இருக்கிறது\nஎதிர்க்கட்சிகளை ஏகடியம் செய்யும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மரணக்குழியிலும் ஊழல் நாற்றமடிக்கும் தன் ஆட்சியின் 'மாட்சி' பற்றி வாய் திறப்பாரா அவருக்குத் துதி பாடி, சிதறி விழும் 'பரிசில்' பெறும் சிறு கூட்டத்தார் கருத்துத் தெரிவிப்பார்களா அவருக்குத் துதி பாடி, சிதறி விழும் 'பரிசில்' பெறும் சிறு கூட்டத்தார் கருத்துத் தெரிவிப்பார்களா நூற்றுக்கணக்கான கோடிகள் சட்டவிரோத விசாரணைகள் மூலமாகவும், சட்டத்தை வளைத்து நடைபெறும் கைதுகள் மூலமாகவும், கைமாறுவதைக் கண்காணிக்க வேண்டிய வருமான வரித்துறை, வருமான புலனாய்வுத் துறை, ஏன் தேர்தல் ஆணையமும் கூட, இதுகுறித்துச் சட்ட நெறிமுறைகளை அனுசரித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா நூற்றுக்கணக்கான கோடிகள் சட்டவிரோத விசாரணைகள் மூலமாகவும், சட்டத்தை வளைத்து நடைபெறும் கைதுகள் மூலமாகவும், கைமாறுவதைக் கண்காணிக்க வேண்டிய வருமான வரித்துறை, வருமான புலனாய்வுத் துறை, ஏன் தேர்தல் ஆணையமும் கூட, இதுகுறித்துச் சட்ட நெறிமுறைகளை அனுசரித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா புலனாய்வுப் பத்திரிகைகளுக்குத் தெரிந்த செய்திகள், மத்தியப் புலனாய்வுத்துறைக்கும், அமலாக்கத்துறைக்கும் தெரியாதா புலனாய்வுப் பத்திரிகைகளுக்குத் தெரிந்த செய்திகள், மத்தியப் புலனாய்வுத்துறைக்கும், அமலாக்கத்துறைக்கும் தெரியாதா கூட்டணி தர்மம் என்ற அடிப்படையில், சீட் பேரத்திற்காக இந்த ஊழல் மோசடிகளை வேடிக்கை பார்த்தபடி சப்தமில்லாமல் அனுமதிக்கிறதா மத்தியில் ஆட்சி செய்யும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு\nபணம் பாதாளம் வரை பாயும் என்ற மமதை எண்ணத்துடன் ஆட்சியாளர்கள் நாள்தோறும் கொள்ளையடித்து, அதனைக் கொண்டு சட்டப்பேரவைத் தேர்தலை வளைத்து விடலாம் எனப் பகல் கனவு காண்கிறார்கள். மாபெரும் மக்கள் சக்திக்கு முன்னால், அதிமுகவின் பகல் கனவு சிதைந்து சிதறிவிடும் என்பதை, 2021 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும். வட்டியும் முதலுமாக, கூட்டு வட்டியையும் சேர்த்து, சட்டம் தன் கடமையைச் செய்யும்; அதன் கரங்கள் வேண்டுமளவுக்கு நீளும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் கருத்து வேறுபாடா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஸ்டாலின் எடப்ப��ி பழனிசாமி அமைச்சர் துரைக்கண்ணு அதிமுக mk stain minister doraikkannu edappadi palanisamy admk\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 இன்னும் ஒரு ட்விஸ்ட் பாக்கி இருக்கு.. எதை பற்றி பேசுகிறார் கமல்\nகிரிக்கெட் செய்திகள்Ind vs Aus: கடைசி செஷன் ரத்து...எஞ்சிய நாட்களிலும் மழை\nசென்னைகொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது... பிராமிஸ் செய்யும் கமிஷனர் பிரகாஷ்\nஇந்தியா5 முதல் 8ஆம் வகுப்பிற்கு பள்ளிகள் திறப்பு: தேதி வெளியிட்ட மாநில அரசு\nசினிமா செய்திகள்'உப்பெனா' படத்தின் போஸ்டர் வெளியிட்டு விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள்\nவணிகச் செய்திகள்எல்லாருக்கும் சம்பளம் உயர்வு... பென்சன் வாங்குவோருக்கும் ஹேப்பி நியூஸ்\nதிருச்சிகாணும் பொங்கல் நாளில் கஞ்சா வேட்டை... அஞ்சு பேர் அரஸ்ட்\nதமிழ்நாடுகொரோனா தடுப்பூசி; முதல் நாளே இப்படியா எஸ்கேப் ஆகும் சுகாதாரப் பணியாளர்கள்\nமர்மங்கள்Unsinkable Women : இந்த பெண் பயணித்த டைட்டானிக் உட்பட 3 கப்பலும் நடுக்கடலில் மூழ்கிவிட்டன... ஆனால் இந்த பெண் மட்டும் அத்தனையிலிருந்தும் உயிர் தப்பிவிட்டார் எப்படி தெரியுமா\nடெக் நியூஸ்ஜன.20 - 24 வரை அள்ளும் ஆபர் ; புது போன் வாங்க சரியான வாய்ப்பு\nபரிகாரம்சனி பகவான் நம் உடலின் எந்த பகுதியை பாதிப்பார்... அவரின் குணநலன்கள் இதோ\nமகப்பேறு நலன்கர்ப்பகாலத்தில் வயிற்றில் விழும் கோடுகளை தடுக்க உதவும் வீட்டு வைத்தியம்\nஇந்து மதம்ராவணன் தோல்விக்கு அவருடன் இருந்தவர்களே காரணமா - அவரின் சாபம் இதோ\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/shubman-gill-should-be-appointed-as-captain-of-kkr-team-says-aakash-chopra/articleshow/79366173.cms", "date_download": "2021-01-17T00:05:08Z", "digest": "sha1:XZRE5NFY3EHH7GUBNFA3FHYD5SJZ5J6N", "length": 13378, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "shubman gill: கொல்கத்தா அணிக்கு ஷுப்மன் கில் கேப்டன் ஆகாஷ் சோப்ரா பரிந்துரை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொல்கத்தா அணிக்கு ஷுப்மன் கில் கேப்டன்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஷுப்மன் கில்லை கேப்டனாக நியமிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பரிந்துரைத்துள்ளார்.\nஐபிஎல் 13ஆவது சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 14 போட்டிகளில் 7 வெற்றிகளைப் பெற்றும் குறைவான நெட் ரன் ரேட் காரணமாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், ஆல்-ரவுண்டர் சுனில் நரைன் போன்றவர்கள் சொதப்பியதால்தான் கொல்கத்தா அணி லீக் சுற்றுடன் வெளியேறியது என்ற பலர் கூறி வருகின்றனர். இதுபோன்ற சூழலில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவும் இதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அடுத்த சீசனில் கொல்கத்தா அணிக்கு ஷுப்மன் கில்லை கேப்டனாக நியமிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nயூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த ஆகாஷ் சோப்ரா, “பேட் கம்மின்ஸ், சுனில் நரைன் போன்றவர்கள் அணிக்கு தேவையில்லாத ஆணிகள். அதை அகற்றுவது முக்கியம். சிறப்பாக சோபிக்காத மேலும் சில வீரர்களை கழற்றிவிட்டு ஷுப்மன் கில், ஆந்த்ரே ரஸல், வருண் சக்கரவர்த்தி ஆகிய மூவரையும் தக்கவைக்க வேண்டும். இந்த மூவரை மட்டும் தக்கவைத்து, ஷுப்மன் கில்லை கேப்டனாக நியமிக்க வேண்டும். டெல்லி கேபிடல்ஸ் அணியில் இளம் வீரர் கோப்டனாக இருப்பதுபோல், கொல்கத்தா அணிக்கு ஷுப்மன் கில் இருக்க வேண்டும்” எனக் கூறினார்.\n“ஷுப்மன் கில்லிடம் கேப்டன்ஸிக்கான திறமை உள்ளது. அதைச் சரியாகப் பயன்படுத்தினால், மும்பைக்கு ரோஹித் ஷர்மா கோப்பைகளைப் பெற்றுக்கொடுத்ததுபோல், கொல்கத்தாவுக்கு ஷுப்மன் கில் கோப்பையை வென்று கொடுப்பார். இந்த வாய்ப்பை கொல்கத்தா அணி தவறவிடக் கூடாது” எனத் தெரிவித்தார்.\nரோஹித், இஷாந்த் விரைவில் ஆஸி வரவேண்டும்: ரவி சாஸ்திரி வலியுறுத்தல்\n“வருண் சக்கரவர்த்தி சிறந்த பந்துவீச்சாளர். அவரைத் தக்கவைத்துக் கொள்வதே சிறந்தது. ரஸலை வெளியேற்றினால், மீண்டும் அதிக தொகை கொடுத்து அவரை வாங்க வேண்டிய நிலை ஏற்படும். சுனில் நரைன், பேட் கம்மின்ஸ் போன்றவர்களை வெளியேற்றினால் அதிக தொகை மிச்சமாகும். இயான் மோர்கனுக்கு 12-15 கோடி கொடுப்பதற்கு பதில் அவரை ஏலத்திற்கு அனுப்பி மீண்டும் அணிக்குக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்” எனக் கூறினார்.\nஐபிஎல் 14ஆவது சீசனுக்கு முன்பு, மெகா ஏலம் நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என பிசிசிஐ வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகோலி-சூர்யகுமார் முறைத்து நின்ற சம்பவம்: அதன்பிறகு என்ன நடந்தது தெரியுமா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஷுப்மன் கில் விளையாட்டுச் செய்திகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் sports news shubman gill kkr Cricket news Aakash Chopra\nகன்னியாகுமரிஎஸ்கேப்பான முன்கள பணியாளர்கள்... கெத்தாக கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட எலக்ட்ரீசியன்\nமதுரைஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு...சிறந்த மாடுபிடி வீரர், காளைக்கு கார் பரிசு\nசினிமா செய்திகள்இதுல ஒரு சர்ப்ரைஸ் இருக்கு; புதிய படத்தின் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி\nஇதர விளையாட்டுகள்லீட்ஸ் யுனைடெட் மீண்டும் தோல்வி: 'திரும்பி வந்துட்டேன்னு சொல்லு' அன்டோனியோ\nபிக்பாஸ் தமிழ்Gabriella வீட்ல என்ன சொன்னாங்க.. 5 லட்சத்துடன் வெளிய போனது பற்றி பேசிய கேபி\nகோயம்புத்தூர்பொள்ளாச்சி ஜெயராமனை ஃபேஸ்புக்கில் தவறாக சித்தரித்த திமுக நிர்வாகிகள் கைது\nஇதர விளையாட்டுகள்பி.எஸ்.ஜி மேலாளருக்கு கொரோனா தொற்று; கொண்டாட்டத்தின் அடுத்த நாள் ஷாக்\nசெய்திகள்ரகசியமாக வீட்டுக்குள் வந்து பாட்டியிடம் மாட்டிய ஆதி, பார்வதி.. பிறகு நடந்தது இதுதான்\nடெக் நியூஸ்ஜன.20 - 24 வரை அள்ளும் ஆபர் ; புது போன் வாங்க சரியான வாய்ப்பு\nமத்திய அரசு பணிகள்ECIL வேலைவாய்ப்பு 2021\nமர்மங்கள்Unsinkable Women : இந்த பெண் பயணித்த டைட்டானிக் உட்பட 3 கப்பலும் நடுக்கடலில் மூழ்கிவிட்டன... ஆனால் இந்த பெண் மட்டும் அத்தனையிலிருந்தும் உயிர் தப்பிவிட்டார் எப்படி தெரியுமா\nபரிகாரம்சனி பகவான் நம் உடலின் எந்த பகுதியை பாதிப்பார்... அவரின் குணநலன்கள் இதோ\nமகப்பேறு நலன்குழந்தைகள் இருமும் போது கவனிச்சாலே அது என்னன்னு கண்டுபிடிச்சிடலாம் தெரியுமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/entertainment/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2021-01-16T23:03:23Z", "digest": "sha1:ZZVRFGHPE5P7HCH6R2Z5CREVBY5L5XJ6", "length": 18618, "nlines": 68, "source_domain": "totamil.com", "title": "'திரிபங்கா': தாய்-மகள் டைனமிக் ஆராய்வது - ToTamil.com", "raw_content": "\n‘திர���பங்கா’: தாய்-மகள் டைனமிக் ஆராய்வது\nகாஜோல், தன்வி அஸ்மி மற்றும் மிதிலா பால்கர் நடித்த ரேணுகா ஷஹானேவின் வரவிருக்கும் நெட்ஃபிக்ஸ் படம் உங்கள் தாயுடனான உங்கள் உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்\nதாய்மை பற்றிய கருத்துக்கள் இலக்கியத்திலும் திரைப்படத்திலும் சிதைந்து போகும் ஒரு நேரத்தில் திரிபங்கா – டெடி மேதி பைத்தியம், ரேணுகா ஷாஹானே எழுதி இயக்கியுள்ளார். இது நகைச்சுவை, சட்ஸ்பா மற்றும் கருணை ஆகியவற்றின் தாராளமான உதவிகளுடன் மூன்று தலைமுறை தாய்மார்கள் மற்றும் மகள்களுக்கு இடையிலான சிக்கலான இயக்கத்தைத் திறக்கிறது. தாய்மார்கள் தடுமாறுகிறார்கள். அவை தோல்வியடைகின்றன. அவை தவறானவை. அதற்காக அவர்களைத் தீர்ப்பது முக்கியமல்ல, படம் சொல்வது போல் தோன்றுகிறது.\nவரவிருக்கும் நெட்ஃபிக்ஸ் படம் கஜோலின் டிஜிட்டல் அறிமுகத்தை குறிக்கிறது, இதில் ஒரு பிரபல நடிகரும், ஒடிஸி நடனக் கலைஞருமான அனு, அவரது எழுத்தாளர் தாய் நயனை (தன்வி அஸ்மி) கோபப்படுத்துகிறார். இந்த கலவையில் அனுவின் மகள் மாஷா (மிதிலா பால்கர்) ஒரு குழந்தை பிறக்க உள்ளார். ஒடிஸியை வணங்கும் ஷாஹானே அதை தனது கதாபாத்திரங்களுக்கு ஒரு உருவகமாக பயன்படுத்துகிறார். நயனை சற்று ஆஃப் சென்டர் போஸ் என்று அனு விவரிக்கிறார் ‘சாய்வு ‘, மாஷா இன்-பேலன்ஸ் ‘sama-bhang ‘, மற்றும் தன்னை ‘டிரிபங்கா‘, மாறுபட்ட கோணங்களில் மூன்று வளைவுகளைக் கொண்டிருக்கும்.\nகஜோல் மற்றும் ஆஸ்மியுடன் சேர்ந்து, சூடான, சிரிப்பு நிறைந்த ஜூம் உரையாடலில் ஷாஹேன் கூறுகிறார், தாய் உருவத்துடனான எங்கள் உறவுகள் நம் பயணங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆராயும் விருப்பத்திலிருந்து வந்தது, குறிப்பாக நாங்கள் தாய்மார்களாக மாறும்போது. “என்னைப் பொறுத்தவரை இது மிகவும் வலுவான உறவு, நான் இன்று இருக்கும் எல்லாவற்றிற்கும், நான் என் அம்மாவுக்கு நன்றி கூறுவேன் [writer Shanta Gokhale]. நான் செய்து கொண்டிருந்தபோது [TV show] சுராபி, ஒருவரை நான் சந்தித்தேன், அவளுடைய திருமணத்திற்குப் பிறகு அவள் திருமணத்திற்கு முந்தைய வீட்டை விட்டு வெளியேற மிகவும் மகிழ்ச்சியடைந்தாள், ஏனென்றால் அவள் அம்மாவை வெறுத்தாள். அந்த ஒப்புதலால் நான் திகைத்துப் போனேன். அவளை சந்திப்பது கதையின் ஆரம்பம். ”\nகதையின் மையத்தில், தனது தாயின் வழக்கத்திற்கு மாறான முடிவுகள�� அனு தனது மனக்கசப்புடன் தனது வாழ்க்கையை பாழாக்கிவிட்டதாக நம்புகிறார். “பின்னர் மாஷா பின்தொடர்ந்தார், ஏனென்றால் நான் ஒன்றிணைந்த வித்தியாசத்தை விரும்பினேன் … கதாபாத்திரங்கள் 2013 முதல் என்னுடன் இருந்தன, நான் அதை கஜோலுக்கு விவரிப்பதற்கு முன்பு ஒரு மில்லியன் வரைவுகளை எழுதினேன்,” என்று ஷாஹேன் கூறுகிறார். சுயசரிதை இல்லை என்றாலும், இந்த படம் இயக்குனரின் வாழ்க்கையிலிருந்து சில தருணங்களைக் கொண்டுள்ளது, ஏனெனில் இது எழுத்தாளர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் அவர்களின் பரிவாரங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பழக்கமான கலாச்சார சூழலில் அமைக்கப்பட்டுள்ளது. ‘\nமூன்று வாழ்க்கையும் உறவுகளும் ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ள விதம் தான் கஜோலை படத்திற்கு ஈர்த்தது. “ஒவ்வொரு காட்சியும் நன்றாக எழுதப்பட்டுள்ளது,” என்று அவர் கூறுகிறார். அவர் அனு மற்றும் நயன் இருவரின் கதாபாத்திரங்களுடன் தொடர்புடையவர். “நான் எப்போதும் என்னைச் சுற்றி வலுவான பெண்களைக் கொண்டிருந்தேன் – என் அம்மா மற்றும் என் பாட்டி போன்ற – இணக்கமற்ற முடிவுகளை எடுத்தவர், என்னையும் ஊக்குவித்தார்,” என்று அவர் மேலும் கூறுகிறார். படத்தின் ஆற்றலின் பெரும்பகுதி அனு தனது தாய்க்கு எதிரான வெடிப்பிலிருந்து வருகிறது, மேலும் நயன் ஒரு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, அனு தனது நீண்டகால நம்பிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது விஷயங்கள் தலைகீழாகின்றன.\n“ஸ்கிரிப்ட் இந்த படத்தின் ஹீரோ,” என்று அஸ்மி கூறுகிறார், “அனு உண்மையில் தனது தாயைப் போலவே இருக்கிறார், அது தனக்கு சொந்தமான ஒரு மகள் இருக்கும் வரை அவள் உணரவில்லை”. உண்மையில், படம் நாம் நீண்ட காலமாக வைத்திருந்த சரியான, சுய தியாக தாயின் உருவத்தை எதிர்கொள்கிறது.\nதிரையில் இருந்து மூன்று பெண்களுக்கு தாய்மை என்றால் என்ன ஷாஹானைப் பொறுத்தவரை, “தாய்மை என்பது ஒரு சிறிய பெட்டியில் சமூகத்தால் திட்டமிடப்பட்டதாக இருந்ததில்லை. அந்த மாதிரியான தாயாக இருக்க இவ்வளவு அழுத்தம் இருக்கிறது. நான் என் அம்மாவை அப்படி பார்த்ததில்லை. அவள் இணக்கமற்றவள், சூடானவள், ஆச்சரியமானவள். ”\nஇதற்கிடையில், தாய்மை என்பது எப்போதும் ஒரு பயிற்சியாளராக இருப்பதைப் போன்றது, எப்போதும் பயணத்திலேயே கற்றுக்கொள்வது என்று க���ோல் வினவுகிறார். படத்திலிருந்து பார்வையாளர்கள் விலகிச் செல்வார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள், பெண்கள், அவர்கள் தாய்மார்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், மனிதர்களாகப் பாராட்டப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் பதில்களை அறிந்த மற்றும் எல்லாவற்றையும் சரியாகச் செய்யும் தாய்மார்கள் டெமி-கடவுளாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது, அஸ்மி சேர்க்கிறார்.\nவேலை செய்தார் திரிபங்கா அவர்களின் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுடனான தங்கள் சொந்த உறவுகளைப் பிரதிபலிக்க வைப்பதா “என்னைப் புரிந்துகொண்ட, என் மொழியைப் பேசிய, இன்னும் பேசும் ஒரே நபர் என் அம்மா மட்டுமே. நீங்கள் இந்த உரிமையைச் செய்யாவிட்டால், நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று ஒரு கண்டிப்பான கையேட்டை நாங்கள் வைக்கவில்லை. நீங்கள் தவறாக இல்லை, நீங்கள் வித்தியாசமாக இருக்கிறீர்கள், ”என்கிறார் கஜோல்.\nதீவிரமான, வடிகட்டப்படாத குடும்ப நாடகத்தை உருவாக்கும் செயல்முறை ஒரு வினோதமான அனுபவமாக இருப்பது இயற்கையானது. “ஒரு பங்கை வகிப்பது, செட்டில் 100 பேருக்கு முன்னால் அழுவது எப்போதும் வினோதமானது” என்று கஜோல் கூறுகிறார். ஷாஹானைப் பொறுத்தவரை, அது ஒரு நீண்ட பயணத்தின் உச்சம். “மக்கள் கதாபாத்திரங்களைப் பார்க்க வேண்டும், அவர்களை மன்னிக்க வேண்டும், அவர்களின் செயல்களுக்காக அவர்களைத் தீர்ப்பதில்லை என்று நான் விரும்பினேன். என்னிடமிருந்து ஒரு தாயாக நான் வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளை கனிவாகவும், இரக்கமாகவும் இருக்க விரும்பினேன். இன்னும் கொஞ்சம் கருணையுடன் என்னைப் பார்க்க முடிந்தது. ”\nடிஜிட்டல் வெளியீட்டிற்கு தயாராகி, நடிகர்கள் இந்த நெருக்கமான படம் OTT பார்வைக்குரியது என்று நம்புகிறார்கள். பாக்ஸ் ஆபிஸ் அழுத்தம் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று கஜோல் மகிழ்ச்சியடைகிறார். இருப்பினும், ஷாஹானே அனைவரையும் திறந்து வைத்திருக்கிறார். “பயங்கரமான பகுதி என்னவென்றால், நீங்கள் உங்கள் குழந்தையை முன்வைக்கிறீர்கள், சிலர் சொல்லப் போகிறார்கள், ‘thodi si அசிங்கமான ஹாய் நா, நாக்கின் வரைபடம் பின்னர் சற்று வித்தியாசமானது … (இது மிகவும் அழகாகத் தெரியவில்லை, சில பகுதிகள் மட்டுமே வித்தியாசமாக இருந்திருந்தால்), ”அவர் சிரிக்கிறார், அவர்“ எந்தவொரு படைப்புச் ��ெயலுக்கும் முடிவு என்பதால் பதிலை எதிர்பார்க்கிறேன் ”என்று முடித்தார்.\nதிரிபங்கா ஜனவரி 15 அன்று நெட்ஃபிக்ஸ் இல் வெளியிடுகிறது\nmovies tamiltamil entertainmentஆரயவதடனமகதமிழ் நடிகைதயமகளதரபஙக\nPrevious Post:சீனாவில் வைரஸ் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய WHO நாடுகள் எழுச்சியுடன் போராடுகின்றன\nNext Post:நாடு தழுவிய இருட்டடிப்புக்குப் பிறகு மின் உற்பத்தி நிலைய ஊழியர்களை இடைநிறுத்துகிறது\nஉழவர் தலைவர் பல்தேவ் சிங் சிர்சா, பஞ்சாபி நடிகர் ஆழமான சித்து உட்பட 40 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் செய்கிறது\nஅமெரிக்க கேபிட்டலுக்கு அருகிலுள்ள வாஷிங்டன் பாதுகாப்பு சோதனைச் சாவடியில் அதிக ஆயுதமேந்திய நபர் கைது செய்யப்பட்டார்\nவிஜய் சேதுபதி தனது பிறந்த நாள் கேக்கை வெட்ட வாளைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்கிறார்\nவர்ணனை: சீனாவுடனான டிரம்பின் வர்த்தகப் போரை பிடென் ஏன் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பது இங்கே\nகர்கலாவில் ஒரு கூட்டுறவு சமூகம் உள்ளூர் பிராண்ட் அரிசியை ஊக்குவிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-01-16T23:48:28Z", "digest": "sha1:PPTPL272BRT4J2SQXEBYZ2FC2HT6QTQH", "length": 10747, "nlines": 68, "source_domain": "totamil.com", "title": "சிலிகுரியில் பாஜக அணிவகுப்பு வன்முறையாக மாறும்; 1 பேர் கொல்லப்பட்டனர் என்று கட்சி கூறுகிறது - ToTamil.com", "raw_content": "\nசிலிகுரியில் பாஜக அணிவகுப்பு வன்முறையாக மாறும்; 1 பேர் கொல்லப்பட்டனர் என்று கட்சி கூறுகிறது\nபல மணி நேரம், நகரத்தின் டீன் பட்டி மோர் கட்சி ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் ஒரு போர் மண்டலமாக மாறியது.\nவடக்கு வங்காளத்தின் சிலிகுரியில் உள்ள மாநில செயலக கட்டிடத்திற்கு பாஜக அணிவகுப்பு நடத்தியபோது திங்கள்கிழமை வன்முறை வெடித்தது. கசல்தோபாவில் வசிக்கும் கட்சி ஆதரவாளர் உலன் ராய் (50) வன்முறையில் இறந்துவிட்டதாக கட்சி தலைமை கூறியது. காவல்துறை இதுவரை மரணத்தை உறுதிப்படுத்தவில்லை.\nபல மணி நேரம், நகரத்தின் டீன் பட்டி மோர் பாஜக ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் ஒரு போர் மண்டலமாக மாறியது. பாஜக உறுப்பினர்கள் தடுப்புகளை மீறி உத்தர கன்யா கட்டிடத்திற்கு அணிவகுத்துச் சென்றனர், பொலிசார் நீர் பீரங்கிகளைப் பயன்படுத்தி அவற்றைக் கலைத்தனர். இதைத் தொடர்ந்து தடியடி கட்டணம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளால் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டன. பாஜக ஆதரவாளர்கள் காவல்துறை மற்றும் பல்வேறு இடங்களில் கற்களை வீசி, போலீஸ் தடுப்புகளுக்கு தீ வைத்தனர். இந்த மோதலில் பல பாஜக ஆதரவாளர்களும் காயமடைந்தனர் மற்றும் பலர் கைது செய்யப்பட்டனர். சில காவல்துறையினருக்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வந்தன.\n“உல்லன் ராய் காவல்துறையினரின் லாதி குற்றச்சாட்டில் காயமடைந்தார். ரப்பர் புல்லட் காயங்களுக்கும் ஆளானார். பொலிஸ் ஒரு ஜனநாயக இயக்கத்தின் மீது சக்தியைப் பயன்படுத்தியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது ”என்று மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறினார்.\nகட்சித் தலைவர் கைலாஷ் விஜயவர்கியா கூறுகையில், கட்சி இந்த இயக்கத்தை முன்கூட்டியே அறிவித்துள்ளது, மேலும் இயக்கத்தை நசுக்க காவல்துறையினர் வேண்டுமென்றே முயற்சி செய்துள்ளனர்.\nஇந்த அணிவகுப்பை பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா (பி.ஜே.ஒய்.எம்) ஏற்பாடு செய்ததோடு, பாஜகவின் மூத்த தலைவர்களான திரு. கோஷ், திரு விஜயவர்கியா ஆகியோர் கலந்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு பகுதிகளிலிருந்து ஊர்வலங்களை வழிநடத்தியது, அவை ஃபுல்பாரி மோரில் நிறுத்தப்பட்டன. போராட்ட அரங்கில் பி.ஜே.ஒய்.எம் தலைவர் தேஜஸ்வி சூர்யா, டார்ஜிலிங் எம்.பி. ராஜு பிஸ்டா, கூச் பெஹார் எம்.பி.\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான க ut தம் தேப், எதிர்ப்புக்கள் ஒரு ஜனநாயக இயக்கத்திலிருந்து வெகு தொலைவில் இருப்பதாகவும், இன்று நடந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும் கூறினார்.\nஅக்டோபர் 8 ம் தேதி கொல்கத்தாவில் உள்ள மாநில செயலகத்திற்கு (நபன்னா கட்டிடம்) பாஜக அணிவகுப்பு நடத்தியபோது இதேபோன்ற வன்முறை காட்சிகள் காணப்பட்டன.\nஎங்கள் பத்திரிகைக்கு உங்கள் ஆதரவு விலைமதிப்பற்றது. இது பத்திரிகையில் உண்மை மற்றும் நியாயத்திற்கான ஆதரவு. நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுகளுடன் விரைவாக இருக்க இது எங்களுக்கு உதவியது.\nஇந்து எப்போதும் பொது நலனுக்காக இருக்கும் பத்திரிகைக்காக நிற்கிறது. இந்த கடினமான நேரத்தில், நமது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, நம் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை பாதிக்கும் தகவல்களை அணுகுவது இன்னும் முக்கியமானது. ஒரு சந்தாதாரராக, நீங்கள் எங��கள் வேலையின் பயனாளியாக மட்டுமல்லாமல், அதை செயல்படுத்துபவராகவும் இருக்கிறீர்கள்.\nஎங்கள் நிருபர்கள், நகல் தொகுப்பாளர்கள், உண்மைச் சரிபார்ப்பவர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் குழு தரமான பத்திரிகையை வழங்குவதற்கான வாக்குறுதியையும் இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.\nindia newstoday newsஅணவகபபஎனறகடசகறகறதகலலபபடடனரசலகரயலசெய்தி தமிழ்பஜகபரமறமவனமறயக\nPrevious Post:‘இம்மார்டல்ஸ் ஃபெனிக்ஸ் ரைசிங்’ விமர்சனம்: இது முழு குடும்பத்துக்கும்\nNext Post:ஆயுதப்படைகளின் கொடி நாள் நிதிக்கு TN ஆளுநர் lakh 1 லட்சம் பங்களிப்பு செய்கிறார்\nகிம் லிம் COVID-19 தடுப்பூசி பெறுகிறார்\nவர்ணனை: சிங்கப்பூருக்கு ஒரு புதிய ஸ்மார்ட் நேஷன் பார்வை தேவை, அது எந்த குடிமகனையும் பின்னுக்குத் தள்ளாது\nசில டிரம்ப் முடிவுகளை செயல்தவிர்க்க நிர்வாக நடவடிக்கைகளின் ‘டே ஒன்’ நிகழ்ச்சி நிரலை பிடென் கோடிட்டுக் காட்டுகிறார்\nலிபியா பேச்சுவார்த்தைகள் புதிய தற்காலிக அரசாங்கத்தை நோக்கி முன்னேறுகின்றன என்று ஐ.நா.\nசுகாதார ஊழியர்கள் முதல் நாளில் கோவிஷீல்டில் தடுப்பூசி போடுகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-16T23:46:19Z", "digest": "sha1:XDP7Z57UCI7EC77IIMIN65DIAQVJRPCS", "length": 8861, "nlines": 67, "source_domain": "totamil.com", "title": "கத்தார்-சவுதி விமானங்கள் பிளவுக்குப் பிறகு மீண்டும் தொடங்குவதால் குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைகின்றன - ToTamil.com", "raw_content": "\nகத்தார்-சவுதி விமானங்கள் பிளவுக்குப் பிறகு மீண்டும் தொடங்குவதால் குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைகின்றன\nரியாத்: காலித் அல்-கஹ்தானி திங்கள்கிழமை (ஜன. 11) ரியாத்தின் பிரதான விமான நிலையத்தில் உள்ள வருகை மண்டபத்தில் நின்று, அண்டை நாடான கத்தார் உடனான இராஜதந்திர பிளவு காரணமாக தனது சகோதரியைப் பார்க்க காத்திருந்தார்.\nஅமெரிக்காவின் ஆதரவு ஒப்பந்தம் பயண வழிகளை மீண்டும் திறந்ததிலிருந்து மற்ற குடும்பங்களைச் சேர்ந்த மற்ற உறவினர்கள் தோஹாவிலிருந்து சவுதி அரேபியாவிற்கு அனுமதிக்கப்பட்ட முதல் விமானத்திலிருந்து இறங்குவதற்காக காத்திருந்தனர்.\n“என் சகோதரி சுமார் நான்கு ஆண்டுகளாக (கட்டாரில்) இருக்கிறார், நாங்கள் வாட்ஸ்அப்பில் த��டர்பு கொள்கிறோம் … எனது உணர்வுகள் – நானும் ஒவ்வொரு வளைகுடா குடிமகனும் – விவரிக்க முடியாதவை” என்று அவர் கூறினார்.\nசவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகியவை பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகக் குற்றம் சாட்டி 2017 ல் கத்தார் மீது இராஜதந்திர, வர்த்தக மற்றும் பயண புறக்கணிப்பை விதித்தன – கத்தார் தள்ளுபடி செய்த குற்றச்சாட்டு, இந்த நடவடிக்கை அதன் இறையாண்மையைக் குறைப்பதற்காகவே என்று கூறியது.\nஜனவரி 21, 2021 அன்று சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் தோஹாவிலிருந்து வந்த உறவினர்களை வரவேற்க மக்கள் காத்திருக்கிறார்கள். (புகைப்படம்: REUTERS / Ahmed Yosri)\n2021 ஜனவரி 11, சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் தோஹாவிலிருந்து வந்த தங்கள் உறவினர்களை மக்கள் வரவேற்கிறார்கள். (புகைப்படம்: REUTERS / Ahmed Yosri)\nமாநிலங்கள் வாதிட்டபடி, சர்ச்சையால் பிரிந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சந்திக்க நடுநிலை மூன்றாம் நாட்டிற்கு பறக்க வேண்டியிருந்தது.\nபின்னர் சவூதி அரேபியாவின் வெளியுறவு மந்திரி செவ்வாயன்று ஒரு உச்சிமாநாட்டில் சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவருவதில் ஒரு முன்னேற்றத்தை அறிவித்தார், மேலும் விமானம், நிலம் மற்றும் கடல் இணைப்புகள் மீண்டும் திறக்கத் தொடங்கின.\n“கடவுளுக்கு நன்றி … கடவுளுக்கு நன்றி” என்று ரியாத்தின் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் பள்ளி மாணவர் காலித் அல்-ஹர்ஜி சிரித்தார், தோஹாவிலிருந்து வந்து தனது மாமா மற்றும் உறவினரை சந்தித்தவுடன்.\n“கத்தார் மற்றும் எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறோம்: அரசியல், பொருளாதார, சமூக, புவியியல் ரீதியாக. எங்களுக்கிடையில் உறவுகள், இரத்தம் உள்ளன” என்று பந்தர் அல்-கஹ்தானி தனது அத்தை வாழ்த்த காத்திருந்தார்.\nSpoilerToday news updatesஉலக செய்திஒனறணகனறனகடமபஙகளகததரசவதகத்தார்சவூதி அரேபியாதடஙகவதலபயணம்பறகபளவககபபிளவுமணடமவமனஙகள\nPrevious Post:கிவாலியின் விஜயத்திற்கு முன்னதாக, நேபாளம், இந்தியா ‘எல்லைப் பேச்சுவார்த்தைகளை’ நடத்துவதில் வேறுபடுகிறது\nNext Post:சட்டவிரோத சமூகங்களின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்பட்ட 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்\nகிம் லிம் COVID-19 தடுப்பூசி பெறுகிறார்\nவர்ணனை: ச��ங்கப்பூருக்கு ஒரு புதிய ஸ்மார்ட் நேஷன் பார்வை தேவை, அது எந்த குடிமகனையும் பின்னுக்குத் தள்ளாது\nசில டிரம்ப் முடிவுகளை செயல்தவிர்க்க நிர்வாக நடவடிக்கைகளின் ‘டே ஒன்’ நிகழ்ச்சி நிரலை பிடென் கோடிட்டுக் காட்டுகிறார்\nலிபியா பேச்சுவார்த்தைகள் புதிய தற்காலிக அரசாங்கத்தை நோக்கி முன்னேறுகின்றன என்று ஐ.நா.\nசுகாதார ஊழியர்கள் முதல் நாளில் கோவிஷீல்டில் தடுப்பூசி போடுகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vallinam.com.my/version2/?p=7129", "date_download": "2021-01-17T00:35:50Z", "digest": "sha1:WM2V7LF432OOWLFGMWS4UG465JUBSOLH", "length": 78648, "nlines": 134, "source_domain": "vallinam.com.my", "title": "தீக்குருதி", "raw_content": "\n“மண்ணையும், பெண்ணையும் காக்காமல் போன நாட்டிற்கு, அவை இரண்டும் உதவாமல் போக. இனி எந்த மண்ணிலும் இப்பேரரசு நிலையாய் நிற்கப் போவதில்லை. இம்மண்ணில் இனி ஒரு சொல்லும், பொருளும் விழையாது, இவ்வரசின் எந்தப் பெண்ணும் மகவை ஈனப்போவதில்லை. அவ்வாறு நடந்தாலும் அதனைப் பேணும் பேறு அவளுக்கு வாய்க்காது. இக்கையறுநிலைக்குக் காரணமான ஒவ்வொரு உதிரத்தின் தலைமுறைகளுக்கும் இது பொருந்தும். இவ்வஞ்சமெல்லாம் ஒன்றை ஒன்று அழிப்பதை இனி வரலாறு காணும். இது இவ்வுதிரத்தின் மீது ஆணை.” வலிப்பு வந்தவன்போல் அவ்வரிகள் நின்று கொண்டிருந்த என் உடலை உலுக்கியது.\nமீனாட்சி அம்மன் கோவிலில் எழுந்து வந்து கொண்டிருந்த ஆயிரம் கால் மண்டபத்தின் ஒவ்வொரு தூணும் ஒரு பெண்ணாக மாறி என்னை நோக்கி வருவது போலிருந்தது. மண்டபத்தின் தரை தளத்தில் சிதறியிருந்த மண் அனைத்தும் ரத்த நிறம் கொண்டிருந்தன அல்லது என் கண்களுக்கு மட்டும் அவ்வண்ணம் தெரிந்தன.\nஇங்கிருந்து, அத்தனை கட்டுகளிலிருந்தும், பொறுப்புகளிலிருந்தும் ஓடிவிட வேண்டும். மீண்டும் காஞ்சிபுரத்திற்கே திரும்பிவிட வேண்டும். “வஞ்சம்” எவ்வளவு அபத்தமான வார்த்தை. இத்தனை நாள் இம்மதுரை மண்டலத்தின் தளவாய் அரியநாதன் என்ற கர்வத்தோடு, எத்தனை போர்களை வேண்டி விரும்பி என் தலைமையில் நடத்தியிருப்பேன். இன்று அத்தனைக்கும் பொருளில்லாமல் போவானேன். எங்கோ யாரோ நிகழ்த்தும் அரியணைக்கான சூழ்ச்சியில் சிக்குண்டு இன்று ஏதுமற்றவனாக இங்கே நான் நிற்பது ஏன்\nவிடுதலை என்பது எத்தனை மகத்தான நிலை. சிறகை விரித்து மேகத்தை விலக்கிச் செல்லும் பறவையின் நிலை. என் வாழ்வில் நா��் இதுவரை அறிந்திடாத என்றும் அறிந்திட முடியாத ஒரு நிலை. வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் ஒரு சொல்லால், ஒரு பொருளால் நிரப்பப்பட்டு அதன் விசையாலே அர்த்தம் கொள்ளப்பட்டு வந்தன. இன்று அத்தகைய ஒரு சொல்லும் பொருளற்றுப் போவது ஏன் கட்டுண்டு, கடமையைச் செய்து பின் ஏதுமற்ற நிலை. நேர் சரடில்லாமல் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்த சிந்தனையைப் பின்னாலிருந்த நிழலுரு வந்து தடுத்தது.\n“நயினா தாங்கள் விடியற்காலையிலேயே திரும்பி விட்டதாகச் செய்தி வந்தது. எழுந்ததும் உங்களை வந்து அரண்மனையின் தங்கள் தனியறையில் தேடினேன். நீங்கள் இங்கிருப்பதாகச் செய்தி வந்தது. உடனே இங்கே வந்துவிட்டேன். தங்கள் பாதம் பணிகிறேன்.” என்று பணிவாகத் தலை வணங்கி என் கால்களைத் தொட்டு என் பின்னால் நின்றான் மதுரை மாநகரின் மண்டலேஸ்வரன் கிருஷ்ணப்ப நாயக்கன்.\nஅவனை நோக்கித் திரும்பாமல் என் கைகளை மட்டும் உயர்த்தி, “நலம் சூழ்க கிருஷ்ணப்பா.” என்றேன்.\nமுதற்கனத்தில் அவனிடம் பேச்சைத் தவிர்க்கவே விரும்பினேன். எந்தச் சொல்லும் என்னை எழுந்துவந்து நிரப்பவில்லை. என் மனமறிந்து அவனே தொடங்கினான், “நீண்ட நாட்கள் நயினா, தங்கள் வரவை எதிர் நோக்கியே இம்மதுரை நகரம் இத்தனை நாள் காத்திருந்தது. இம்மதுரை நாயக்கர் பெருமண்டலத்தின் மூத்த தளவாய் அரியநாதரைக் காணும் நாளையே இங்குள்ள ஒவ்வொருவரும் எண்ணி காத்திருந்தனர்” என்றான்.\nமுறைமையான சொற்கள். அந்த முறைமையே எனக்குள் ஒரு கண சலிப்பையும், மறு கண விடுதலையையும் ஒரு சேரக் கொண்டு வந்தது. என் அத்தனை வருடங்களில் அதற்காக நான் பழகியிருந்தேன், இல்லை பழக்கப்பட்டிருந்தேன். நீண்ட நாட்களுக்குப் பின் இன்று எனக்கும் அந்த முறைமைச் சொற்கள் தேவைப்பட்டன.\n“நான் இங்கே வந்தே வருடம் ஒன்றைக் கடந்துவிட்டது, அங்கிருக்கும் போதெல்லாம் இங்குத் திரும்பும் நாளையே எண்ணி நானும் காத்திருந்தேன். வர முடியாத சூழ்நிலையில் இத்தனை நாள் சிக்கிவிட்டேன் என்பதையும் நீ அறிவாய் அல்லவா\nதெரியும் என்பது போல் அவன் தலை மட்டும் அசைந்தது. முதல் முறைமைகளைக் கடந்த பின்னர் என் மனம் சொற்களைத் தேடிக் கொண்டது, நான் அவனிடம் பேச விழைந்தேன். பேசி பேசி சொற்களால் நியாயப்படுத்தியே இதிலிருந்து என்னால் வெளிவர முடியுமெனத் தோன்றியது.\n“போரின் செய்தியைப் பற்றி ந��� அறிந்திருப்பாய். அதிலிருந்து மீளா வண்ணம் நான் என்னுள் தவித்துக் கொண்டிருக்கிறேன். அதனைத் தவிர்க்கவே இங்கு வந்தவுடன் பொழுது தாழ்த்தாமல் இம்மண்டபப் பணிகளை மீண்டும் தொடங்கிவிட்டேன். எப்போதும் பெருஞ்செயல் சிந்தனையைக் கலைக்கும் அருமருந்து. மாறாக இங்கு வந்தப் பின்பும் அதே சிந்தனையோட்டங்கள், திரும்பத் திரும்ப கரையையே அணுகி வரும் கடலலையைப் போல, அவை மாறாமல் மீண்டும் மீண்டும் என்னைச் சுழற்றி அறைகின்றன.” என்றேன்.\n“நயினா, அனைத்துச் செய்தியும் என்னை வந்தடைந்தது. புதிய தலைநகரம் பெணுக்கொண்டாவில் எழுந்து கொண்டிருப்பதாக அறிந்தேன். ஆனால் இந்தப் போர் இப்படித் திசைத் திரும்புமென என்னால் இன்றும் நம்ப முடியவில்லை. இராம ராயரின் மரணம் அதன்பின்னான நம் படை சிதறலுமே நான் நீங்கள் வரும் வரை பொய்யென்றே எண்ணியிருந்தேன். இத்தனை பெரும் படை கொண்டு இரண்டு நாளில் வென்று திரும்பிவிடுவீர்கள் என்றே எண்ணியிருந்தேன்.” என்றான்.\nஇளமையின் துடிப்பும், வேகமும் நிரம்பப் பெற்றவன், அதனாலே வென்று கடந்து பறக்க நினைக்கிறான். போர் என்ற சொல்லே அவனுள் இத்தனை கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது அவை தோல்வியில் முடிந்தாலும். இந்நாட்டிற்குத் தேவையான மீண்டுமொரு பெருவீரன்.\n“அவை அனைத்தையும் மறக்க நினைக்கிறேன், இன்று அவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு பெரும் வஞ்சம் என் நெஞ்சைத் தைத்துள்ளது கிருஷ்ணப்பா” என்றேன்.\nஅங்கே நடக்கும் சிற்ப வேலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனை அந்த வரி திசைத் திருப்பியது. என்னை அப்போது தான் அவன் உண்மையாகக் கவனிக்கத் தொடங்கினான். மருண்டவன் போல் அவன் இரு கண்கள் வந்து என் கண்களைச் சந்தித்தன.\n“இனி பெணுக்கொண்டாவில் தொடரப் போகும் மொத்த நாயக்கர் வம்சத்தின் மீது கறை ஒன்று விழுந்தது கிருஷ்ணப்பா. விஜயநகரத்திலிருந்து வெளியேறி வந்த ஒரு குருதி விடாமல் அந்தக் கறையின் எச்சங்களை அங்கே சுமந்து சென்றிருக்கிறது. வேடிக்கையாக ஒவ்வொரு அரசும் அதற்கு முந்தைய வம்சத்தின் சாபத்தின் மேலேயே தங்கள் அரியணையை அமைக்கின்றன. விஜயநகரத்தில் நேற்றிருந்த துளுவ வம்சமும், அதற்கு முன்னிருந்த சாளுவ வம்சத்தை வஞ்சித்தே வந்திருக்கும், அவர்களுக்கு முன் சங்கமம், இப்படி ஒரு வஞ்சம் மற்றொன்றை வெட்டி நிறைத்தே இங்கே அரியணைகள் அலங்கரிக்கப்படுகின்றன. அதனை நான் அன்று நேரில் கண்டேன்.” என்றேன். அவன் என் சொற்களிலிருந்து மீளாதவன் போல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.\nநான் தொடர்ந்தேன், “அது போரே அல்ல; வெறும் அபத்தம், மொத்த மனித இனத்தின் மேல் நடந்த பெரும் கொடூரம். இத்தனை நாள் நாமும் அதனையே செய்து வந்தோம், இப்போது நடந்தது அதுவல்ல பெருவஞ்சம். அதற்கான கூலியை அவர்கள் தலைமுறைகளும் சுமக்கப் போகிறது. ஆம், பலியொன்று விழுந்தது, விஜயநகர சன்னதியின் கடைசி குருதி வரைத் தாக்கும் பெரும் பலி, குருதி விடாய் கொண்ட ஒரு பெண்ணின் பலி. அனைவரின் நெஞ்சைக் கிழிக்கும் குருதி, தீக்குருதி… ஆம் தீக்குருதி அதனையே அங்கே நான் இறுதியாகக் கண்டது பெரும் விடாய் கொண்ட அனலின் குருதி. நீரின் மேல் எங்கும் நிறைந்திருக்கும் அனலின் குருதி.”\nஉடைந்து, நிறைந்த அவள் கன்னங்கள் எதிர்படும் வாகனங்களின் ஹை பீம் வெளிச்சத்தில் பொன்னிறமாக மின்னின. மதியம் மதுரையிலிருந்து கிளம்பும் போது தொடங்கியது பெங்களூர் தாண்டியும் நிற்கவில்லை. அவளுக்குச் சமாதானம் சொல்லும் மனநிலையும் என்னிடத்தில் இல்லை. யோசித்துப் பார்த்தால் இப்போது எல்லாக் குடும்பங்களிலும் சாதாரணமாகிப் போன ஒரு பிரச்சனை எங்கள் இருவரை மட்டும் விடாது வாட்டி வதைக்கிறது.\n“கொஞ்ச நேரம் தூங்குறியா துர்கா, நாம போய் சேர காலைல ஆயிரும்” என்று காரிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டினேன். எந்தப் பதிலுமில்லாமல் கண்ணாடி வழியாக வெளியே பார்த்துக் கொண்டு கீழுதட்டை மேற் பற்களால் கடித்து எனக்கு எதிர் பக்கம் உடலைத் திருப்பிய வண்ணம் எதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள். அது அவள் என்னிடம் எதுவும் பேசப்போவதில்லை என்பதைக் குறிக்கும் நிலை.\nலீலாமாவின் கடும் சொற்கள் எந்நாளும் உள்ளது என்றாலும் இன்று அவை வார்த்தை தரம் மீறிச் சென்றுவிட்டன. சிறு வயதிலிருந்து அம்மாவைப் பார்த்திடாத எனக்கு அம்மா ஸ்தானத்திலிருந்து வளர்த்த பெரியம்மாவை எதிர்த்துப் பேச ஒரு நாளும் வார்த்தை எழுந்ததில்லை. நான் அவ்வாறு பெரியம்மாவை எதிர்க்க மாட்டேன் என்ற நினைப்பே துர்காவைத் தன்னுள் மேலும் புழுங்கச் செய்திருக்கும். பெரியம்மாவும் என்னைத் தவிர குடும்பம், உலகமென ஏதும் அறியாததால், என் மேலுள்ள அதீத பாசத்தால் தான் இப்படி நடந்துக் கொள்��ிறாள்.\nஅந்த இறுக்கமான நிலையை மாற்ற வேறு வழி தெரியாமல் அவளை அழைத்து வந்துவிட்டேன். மேலும் இது நாங்கள் நீண்ட நாள் தள்ளிப் போட்டு வந்த பரிகாரமென்பதால் இதனையும் இன்றே செய்து முடித்துவிடலாம் எனத் தோன்றியது.\nஇப்போது அவள் சமாதானமாகியிருந்தாள், அந்தப் பாட்டிலை எடுத்து மீண்டும் அவளிடம் நீட்டினேன். எதுவும் சொல்லாமல் அதனை வாங்கிக் குடித்தாள். சிரித்த அவள் முகத்தைப் பார்த்தே வருடங்கள் பல கடந்துவிட்டன. தினமும் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக அவளிடம் இந்த முள்ளையே தைத்துக் கொண்டிருந்தனர்.\n“கல்யாணத்துக்கு முன்னாடியே என்னைய இந்த பரிகாரத்த பண்ண சொன்னாங்க நான் தான் அப்போ இதெல்லாம் பெருசா கண்டுக்கல. சாரி, என்னாலதான் உனக்கு எல்லா பிரச்சனையும்” என்றேன். அந்தச் சமாளிப்பு வார்த்தைகள் அவளுக்கே அழுத்திருக்கும். அத்தருணத்தில் அதைத் தவிர எந்த வார்த்தைகளும் எங்களை மீட்பதில்லை.\n“அருண், எனக்கு இதுலலாம் நம்பிக்கையே போயிருச்சி. நமக்கு இதுக்கு மேலே குழந்தை பிறக்கும்ன்னு எனக்கு நம்பிக்கையே இல்லை. அப்படியே பிறந்தாலும் அதுக்கப்பறம் என்ன நடக்கும்ன்னு உனக்கே தெரியும். தெரிஞ்சும் உங்க வீட்டில எல்லாரும் முள்ள தச்சி பேசுறது தான் எனக்கு கஷ்டமா இருக்கு.” என்றாள்.\n“அத நீ பெருசா எடுத்துக்காதே மா. அவங்க பிரச்சனை நாம இந்த பரிகாரம் செய்யலன்றது தானே இதையும் செஞ்சிருவோம் அப்பறம் அவங்க எதுவும் பேச மாட்டாங்கல்லா” என்றேன்.\nஅவள் என்னை மறுப்பது போல் தலையசைத்தாள், பதிலேதுமில்லை. பேசாமல் கண்களை மூடி அமர்ந்திருந்தவள், கார் இன்னும் கொஞ்சம் சென்றதும் தூங்கிவிட்டாள்.\nதுளுவ வம்சத்தின் சதாசிவராயர் அரியணை ஏறியதிலிருந்தே நாட்டில் குழப்பங்கள் ஏற்படத் தொடங்கின. தெற்கே தென் திருவிதாங்கூர், பாண்டிய சிற்றரசர்களைக் கயத்தாறிலிருந்து துரத்தியடித்தது. வடக்கு மலபார் கடலோர பகுதிகளில் பிரான்சிஸ் சேவியர் தலைமையிலான ஏசு சபையின் ஆதிக்கம் தொடங்கியது. சோழ மண்டலத்தில் சிற்றரசுகள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. காஞ்சிபுரம் கோவிலைச் சூறையாடக் கோவாவிலிருந்த போர்ச்சுகல் படை சமயம் பார்த்துக் காத்திருந்தது. இப்படிச் சுற்றிலும் குழப்பங்களுடனே பேரரசு சதாசிவராயரின் தலைமைக்கு வந்தது. நீ அறிந்திருக்க மாட்டாய் கிருஷ்ணப்பா இத்தகைய சூழலின் விழைவுகளை, நான் அன்றே ஊகித்திருந்தேன் இப்பேரரசுக்குப் பேராபத்து ஏற்படுமென. எனது அந்த எண்ணம் அரச நிந்தனை என்பதால் அதனை நான் வெளிக்காட்டவில்லை. உனது தந்தை, விசுவநாதரிடம் கூட நான் இதனைப் பற்றி ஒரு வார்த்தை பேசியதில்லை.\nஅன்று அதனை இராமராயர் திறம்பட சமாளித்தார். தெற்கே உள்ள அனைத்துக் கழகங்களையும் சீரமைத்துத் திரும்ப சின்ன திம்பா தலைமையில் படையொன்றை அனுப்பினார். அவர் அதனை நிதானமாக ஒவ்வொன்றாய் செய்தார், பாண்டிய சிற்றரசிற்கு இழந்த கயத்தாறு பகுதிகளை மீட்டுத் தந்தார். சோழ மண்டலத்திலுள்ள சிற்றரசுகளின் ஆதிக்கத்தை அடக்கி அவர்களைக் கப்பம் கட்டச் செய்தார். இதனால் போர்ச்சுகல் படை பயந்தது.\nஇதற்கான விலையாக விஜயநகரம் சதாசிவராயரின் அரியணையே இராமராயருக்கு அளிக்க வேண்டியிருந்தது. மெல்ல மெல்ல ஆரவீட்டுப் படை பிரிவின் ஆதிக்கம் விஜயநகரத்தில் தொடங்கியது. இராமராயர் படை பிரிவின் மூத்த தளபதிகளாகத் தன் தம்பிகளையே நியமித்துக் கொண்டார். அன்றிலிருந்து அரசன் சதாசிவராயரை இராமராயர் தன் கை விளையாட்டுப் பாவையாகவே இயக்கத் தொடங்கினார். சதாசிவராயருக்கு வாரிசுமில்லாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டனர்.\nபோர் முடிந்து நான் தலைமறைவாக வாழ்ந்த காலகட்டத்தில் எனது நண்பனும், விஜயநகரப் படைத்தளபதியுமான திம்மப்பனை சந்தித்த போது அதன்பின்பு நிகழ்ந்த அனைத்தையும் விளக்கினான். “இங்கே அரசுகளின் பிரச்சனையே தன்னகங்காரங்களை நிலைநாட்ட நினைப்பது தான்” என்றான் திம்மப்பன். அப்போது அரசென்பது மக்களின் பிரதிநிதி என்ற நிலை தெற்கிலும், வடக்கிலுமாக மொத்த பாரதமெங்கும் மறையத் தொடங்கியிருந்தது. ஒவ்வொருவரும் தனது அதிகாரத்தை நிலைநாட்டவே மக்களை இரையாக்கிக் கொண்டிருந்தனர். இராமராயரும் அதனையே செய்தார். தெற்கில் நிலை ஓரளவு சீரடைந்த பின்பு அவர் கவனம் வடக்கு நோக்கித் திரும்பியது. அப்போது பாமினி பேரரசு ஐந்தாகப் பிளந்து ஆமதுநகர், கோல்கொண்டா, பிஜபூர், பீடார், பீரார் என ஐந்து தனி நாடுகளாகி ஒன்று மற்றொன்றுடன் போரிட்டுக் கொண்டிருந்தனர். இராமராயர் அந்தப் பகைமையை மேலும் வளர்க்க விரும்பினார்.\nமுதலில் கோல்கொண்டா, ஆமது நகர் சுல்தான்களை ஆதரித்தார். அவர்களோடு சேர்ந்து கொண்டு பிஜபூர்ச் சுலத்தானைத் தாக்கிப் பிஜபூரில் பேரழிவுகளை உருவாக்கினார். பிஜபூர் நகரின் அழிவு அவருக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது. இப்பிளவின் மூலம் மொத்த பாமினி ராஜியத்திலும் விஜயநகர ஆதிக்கத்தைச் செலுத்தி அவர்களைச் சிற்றரசுகளாக அடிபணிய வைக்கலாம் எனக் கணக்கிட்டிருந்தார். அதனை விஜயநகரப் படைக் கொண்டு முற்றழித்திருக்க முடியும். ஆனால் அவர் சூழ்ச்சிகளை விரும்பினார். அதன் சுவை பிஜபூர் அழிவில் தெரிந்தது. பின்பு பிஜபூருடன் சந்து செய்து கொண்டு ஆமது நகரைத் தாக்கினார். அங்கே சென்ற படைகள் ஆமது நகரை முற்றாக அழித்தனர்.\nஇப்படி சூழ்ச்சிகள் அதன் நஞ்சை ஒன்று திரட்டின. அப்போது அவர் எதிரிகள் பலம் குன்றிவிட்டதாக எண்ணினார். அவர்கள் யாரும் ஒருவரோடு ஒருவர் இணையப் போவதில்லை என்பதைச் சொல்லிக் கொண்டேயிருந்தார். சிலநாட்களில் நிலைமை தலைக்கீழாகியது. ஐவரில் பீரார் சுல்தானைத் தவிர மற்ற நால்வரும் ஒன்றிணைந்தனர்.\nஅவர்களின் போரறிவிப்பு அவரை எந்த நிலையிலும் கலங்கச்செய்யவில்லை. வரும் படைகளைத் துரத்தியனுப்பப் போதுமான படைகள் நம்மிடமிருந்தன. அதுவே அவரது அகங்காரத்தை அதிகரித்தது. இப்போது சொல்வது போல் விஜயநகரப் படைகள் கிருஷ்ணௌ நதியைக் கடந்து சென்று தலைக் கோட்டையில் அவர்களுடன் போரிடவில்லை. நதியைத் தாண்டி வருபவர்களைத் துரத்தியடிக்கவே கிருஷ்ணையின் தெற்கு எல்லையில் ராஷசி – தங்கடிப் பகுதிகளில் பத்தாயிரம் குதிரைப் படைகள், இரண்டாயிரம் யானை படைகள், ஒரு லட்சம் காலாட்படைகள் என முன்னரே பாடி வீடமைத்துக் காத்திருந்தது.\nஅது வெறும் முகாமிடுதல் மட்டுமே அதனைத் தாண்டி அங்கே செய்வதற்கு ஒன்றுமில்லை. அனைவரின் நம்பிக்கையும் இரண்டு நாளில் வருபவர்களைத் துரத்திவிட்டுச் செல்வதாகவேயிருந்தது. இராமராயரின் அலட்சியம் அதனை மேலும் வளர்த்தது.\nபோர் ஒரு மாதக் காலம் நீண்ட போதுதான் அனைவருக்கும் அதன் விளைவுகள் புரியத் தொடங்கின. அப்போது நிலைமை கையை மீறிச் சென்றிருந்தன. திடீரென பீடார் படையும் பின் வந்து இணைய மொத்த கணக்கும் தவறாகியது. ஒரே நாளில் நமது படைகளைத் தாக்கி அதனை முன் நின்று நடத்திய இராமராயரைச் சிறைபிடித்தனர்.\nசிறை பிடித்த அக்கணமே அங்கே நம் படைகள் சூழ அவர் தலை இரண்டாகத் துண்டிக்கப்பட்டது. தலையில்லாத அவர் உடல் சுற்றியிருந்த அனைத்து வீரர்களுக்கும் தூக்கிக் காட்டப்��ட்டதும், அவர்கள் சிதறியோடத் தொடங்கினர்.\nவிடியலின் முதல் கதிர் எழுவதற்கு முன்பாகவே நாங்கள் ஹொசாபட் எனும் சிற்றூருக்கு வந்தடைந்திருந்தோம். நான் வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்பு அங்கே ஒரு மூன்று நட்சத்திர விடுதியில் முன்பதிவு செய்திருந்தேன். இரவு முழுவதும் காரை ஓட்டி வந்தக் களைப்பும், அறையின் ஏசியும் கண்களை ஒருசேரச் சுழற்றியது. சிறிது தூக்கம். அவள் குளித்துத் தயாராகியதும் நானும் எழுந்து புறப்பட்டேன்.\nஇன்றும் அவள் அமைதியிழந்திருப்பதை முகமே காட்டியது, அவள் அவ்வாறு இல்லாத நாட்களே ஆச்சரியம். சிறு குழந்தைபோல் முகத்தை வைத்துக் கொண்டு அலைபாய்ந்து கொண்டிருந்தாள். அவளிடம் பேசுவதைத் தவிர்த்தேன்.\nகார் நேராகச் சென்று ஹம்பி தாண்டி வடக்காக இருந்த அனக்குந்தி மலைக்கோட்டையை அடைந்தது. இது தான் நான் முதல் முறையாக இங்கே வருவது, முன்பு அப்பா அம்மாவுடன் வந்திருப்பதாகச் சொல்லி இந்த இடத்தைக் கேள்விப்பட்டிருந்தேன். அவரும் பரிகாரம் செய்யவே இங்கே வந்திருக்கக் கூடும்.\nஎங்கள் குடும்பம் ஆரவீட்டு நாயக்கர் குடும்பமென்பது, எங்கள் வீட்டைச் சுற்றி மிகபிரபலம், தொன்மையான வரலாறு கொண்ட குடும்பமென்பதாலல்ல. தொல் சாபமொன்றைச் சுமந்து வருவதனால். எங்கள் முன்னோர்கள் ஆரவீட்டுப் படைப் பிரிவில் பெரும் பதவி வகித்ததாக எங்கள் வீட்டில் கிடைத்த பழைய நூல்களிலிருந்த தகவல் கொண்டறிந்தேன். நாங்கள் மத்திய ஆந்திர, கன்னட பகுதியிலிருந்து தொடர் போரில் இங்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது. வேலூரில் இறுதியாக இருந்ததாகவும் அங்கிருந்து புலம்பெயர்ந்து இங்கு வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்தக் கட்டுகள் அனைத்திலிருந்தும் விடுபடவே முன் வரலாற்றை ஒவ்வொன்றாய் தேடி ஆராய்ந்தேன். ஆனால் இன்று என்னால் எதனையும் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை.\nஎன்னை வீட்டில் கல்யாணத்திற்கு முன்பே இந்தப் பரிகாரத்தைச் செய்யச்சொல்லி நச்சரித்துக் கொண்டிருந்தார்கள். இது எங்கள் குடும்பத்துக்கு விதிக்கப்பட்டது என்று சொல்லியிருக்கிறார்கள். முதலில் நான் அறிவியல் யுகத்தில் இந்தப் பழம்பெருமை, பரிகாரமெல்லாம் பிற்போக்குச் சிந்தனையென்றே இவை எல்லாவற்றையும் தவிர்த்து வந்தேன். ஆனால் அதன்பின்பாகச் சூழல் மெல்ல மாற்றங்கண்டது. அவர்கள் சொல்வதையெல���லாம் செய்துவந்தாலும் இங்கு வருவதை மட்டும் எண்ணமில்லாமல் தவிர்த்து வந்தேன். இன்று அதற்கான சூழலும் உருவாகியது.\nபயணம் எளிதாக இருக்குமென்றே நினைத்திருந்தேன். ஆனால் அந்தக் கோட்டையின் முக அமைப்பே அதற்கு மாறான எண்ணத்தைத் தந்தது. கோட்டை வாசலில் நான் முன்பே போனில் தொடர்பு கொண்டு முன்னேற்பாடுகளைச் செய்யச் சொல்லியிருந்தவர் வந்து நின்றிருந்தார். வாட்சப்பில் அவர் புகைப்படமிருந்ததால் முகத்தை அடையாளம் காணவும் எளிதாகயிருந்தது. நான் அவரைப் பார்த்துக் கையசைத்ததும், எங்களை நோக்கிக் கையசைத்தார். “துர்கா அவருதான் நான் சொல்லி வச்சிருந்தது வா போகலாம்” என்றேன். பதிலேதுமில்லை அவள் உடன் நடந்தாள்.\nஅவர் அருகே சென்றதும் கைக் குலுக்கி, “நான் தான் மதுரையில இருந்து நேத்து கூப்டது” என்றேன்.\n“நீங்கதானா அது, சரி சரி எல்லாம் ரெடி சார் நாம போனா ஆரம்பிச்சரலாம்” என்றார் உதிரியான தமிழில். கன்னடமும், ஆந்திரமும் கலந்த தமிழ் வாடை. நான் ஓசூரில் வேலைச் செய்யும் போது கேட்டுப் பழகியவை அவை. போகலாம் என்பது போல் கையசைத்தார்.\nகோட்டையிலிருந்து கோவிலைத் தொடும் போது பயணம் நினைத்தது போல் எளிதாகயிருக்கவில்லை. பல குகைகளைத் தாண்டி வர வேண்டியிருந்தது, சில இடங்களில் ஒரு பாறையிலிருந்து மற்றொரு பாறைக்குத் தாவ வேண்டும். எல்லா இடங்களிலும் அவள் சிரமப்பட்டாள். “அருண் மெதுவா போலாம். முடியல கஷ்டமா இருக்கு” என்றாள்.\nவெயில் மதுரையைத் தோற்கடித்தது, கோவிலை அடைந்த போது நானும் களைத்திருந்தேன், இரவு தூக்கத்தைத் தவிர்த்தது கண்களைச் சுழட்டியது. மலைக்கு நடுவே என்பதால் சிறிய கோவிலாக இருக்குமென்றே எண்ணியிருந்தேன். அதற்கு மாறாக அங்கே ஒரு சிறிய குகை மட்டுமே இருந்தது அதனுள் சிறிய புற்று, பின்னால் வெவ்வேறு வடிவில் துர்க்கை, காளி மற்றும் சாமுண்டேஸ்வரி படங்கள். சரியான இடத்திற்குத் தான் வந்திருக்கிறோமா என்ற சந்தேகம் எழுந்தது. அதற்கு மேல் தர்க்கம் செய்யும் நிலையிலும் நாங்கள் இல்லை அவர்கள் சொல்வதைச் செய்துவிட்டுத் திரும்ப வேண்டும்.\nஅங்கே உள்ளேயிருந்த பூசாரி எங்களை முகமனோடு வரவேற்று தீபாராதனைக் காட்டினார். அதன்பின் அவர் கையிலிருந்த பால் பாக்கெட்டை பிய்த்துப் புற்றினுள் ஊற்றிக்கொண்டே, “இவள் பூமாதேவி, ருத்ர வடிவாக இங்கே வந்தமர்ந்தவள், ரஜோகுணமுடையவள். இவள் பெரும் தீயை உண்டவள். முதலில் தண் வடிவிருந்தவள் பெரும் ஏக்கத்தோடும், தவிப்போடும் இங்கே வந்தமர்ந்தாள். இவளை நம்பி மனமார தொழுதால் உங்கள் ஏக்கமும், தவிப்பும் நீங்கும். எண்ணிய காரியம் கைகூடும்” எனக் கன்னடத்தில் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே கதையைச் சொல்லலானார். அவர் பேசும் கன்னடம் எனக்கே தெளிவாகப் புரிந்தது. நான் துர்காவைத் திரும்பி பார்த்த போது அவள் கண்கள் அந்தப் புற்றையே வெறித்து நோக்கி மன்றாடிக் கொண்டிருந்தன.\nபூசாரி எங்களருகில் வந்து நாங்கள் செய்ய வேண்டிய முறைமைகளை விளக்கினார், “இங்கே இருவரும் ஒருங்கே அமர்ந்து பூமாதேவியின் கதையைக் கேட்க வேண்டும், அவள் கதை கேட்டு அவள் அகம் குளிர்ந்த பின்னே மற்ற பூசைத் தொடங்கும். அதனைக் கேட்கும் போது நீங்கள் இருவரும் நீரில் நனைந்து முழுதும் குளிர்ந்திருக்க வேண்டும் அதன் பின்னே கதைத் தொடங்கும். இவை இங்குள்ள சடங்கு முறை.” என்று சொல்லி அவர் அந்தக் குகையின் ஓரத்திலிருந்த குடங்களைக் காட்டினார். ஒரு கணம் விசித்திரமாக இருந்த அந்தப் பூஜை, வேடிக்கையாகவுமிருந்தது. அது என்னுள் சிறு சிரிப்பை வரவழைத்தது.\nஎத்தனை பரிகாரங்கள், எத்தனை பரிசோதனைகள், எத்தனை கோவில்களில் எத்தனை விதமான மன்றாடல்கள் உண்மையில் நாங்கள் இருவரும் செய்த தவறுதான் என்ன எல்லாப் பரிசோதனையும் தெளிவாக இருந்தும் ஏன் இவள் மலடி என்ற பட்டத்தைச் சுமக்க வேண்டும். அப்படி என்ன சாபம் பொல்லாத பரம்பரை சாபம், இப்போது இங்கே எதற்கு வந்திருக்கிறேன். யாரிவள், ஏன் இவர் என்னை வழிநடத்த வேண்டும் பேசாமல் இங்கிருந்து ஓடி விடலாமா எல்லாப் பரிசோதனையும் தெளிவாக இருந்தும் ஏன் இவள் மலடி என்ற பட்டத்தைச் சுமக்க வேண்டும். அப்படி என்ன சாபம் பொல்லாத பரம்பரை சாபம், இப்போது இங்கே எதற்கு வந்திருக்கிறேன். யாரிவள், ஏன் இவர் என்னை வழிநடத்த வேண்டும் பேசாமல் இங்கிருந்து ஓடி விடலாமா எண்ணங்கள் என்னைத் தவிக்கச் செய்தன.\nஆனால் எந்தத் தயக்கமுமில்லாமல் துர்காவின் உடல் அந்த நீர்க் குடத்தை நோக்கிச் சென்றது.\nபோரென்பது எண்ணிக்கையினாலானது என்றே அன்று வரை எண்ணியிருந்தேன். அந்தப் பெரும் படை சிதறியோடும் வரை. ஒருங்கிணைக்கும் ஒருவனில்லாத படைகள் போர்ப்படைகளேயில்லை அவை வெறும் தனித் தனி மானுடர்கள். அவை ���வ்வொன்றாகத் தனி திரலாகச் சிதறத் தொடங்கின.\nஅதுவரை அங்கே நிகழ்ந்தது வெறும் போர் மட்டுமே இரண்டு பேரரசுகளுக்கு எதிரான அதிகார மோதல். இரண்டு அகங்காரங்கள் ஒன்றை ஒன்று முட்டி மோதி ஒன்றை வீழ்த்தியது. ஆனால் அதன் பின் நிகழ்ந்தவையே நான் இன்றும் மறக்க நினைக்கும் கனவாக என்னுள் எஞ்சுகிறது. அங்கே நிகழ்ந்தது அதிகார மீறலல்ல அறமீறல்.\nஇராமராயர் இறந்த பின்பும் விஜயநகரத்தைக் காக்க வழியிருந்தது. அவரின் இரண்டாவது தம்பியான ஆரவீட்டுப் படைத் தளபதி திருமலை ராயர் அதனைச் செய்திருக்கலாம். சிதறிச் சென்ற படைகளை மீண்டும் ஒன்று திரட்டியிருக்கலாம். குறைந்த பட்சம் எதிர்த்து வந்தவர்களைத் தடுத்துத் திருப்பி அனுப்பியிருக்கலாம். மாறாக அவர் ஆட்சியை விரும்பினார், அதிகாரத்தைத் தன் கையிலெடுக்க எண்ணினார். தெற்கே சென்று ஆட்சியமைத்துப் பின் இழந்த நகரத்தை மீட்டுவிடலாம் எனக் கணக்கிட்டார். களத்திலேயே அரசர் சதாசிவராயரைச் சிறைச் செய்து தன்னுடன் திரண்டு கொண்ட படைகளை விஜயநகரத்தை நோக்கித் திரும்பச் செய்தார்.\nஅவர்களைத் துரத்தி வந்த மொத்த பாமினி படைகளையும் அவை உண்டாக்கப் போகும் சேதத்தையும் அவர்கள் ஓரளவும் பொருட்படுத்தவில்லை. அங்கிருந்த பெருஞ்செல்வத்தை ஆயிரத்தைநூறு யானைகளில் ஏற்றிக் கொண்டு கிளம்பினர். அன்று விஜயநகர மக்கள் திடீர் படைத் திரும்பலைச் செய்வதறியாது திகைத்து நோக்கிக் கொண்டிருந்தனர்.\n“என்னால் இதனைச் சொற்களால் விளக்கிவிட முடியுமா எனத் தெரியவில்லை கிருஷ்ணப்பா. அங்கே அந்த வஞ்சத்திற்கான முதல் ஊற்று முளைத்தது. அதற்கான கூலியை நான் அன்றே கண்ணெதிரில் கண்டேன்.”\nவடக்கிலிருந்து வரும் பாமினி படை ஒருபுறம், தெற்கு நோக்கிச் செல்லும் விஜயநகரப் படை எதிர்புறமென, இரண்டு வேட்டை மிருகங்களுக்கு நடுவில் இரையாகி நின்றது நாடு. ஒன்றை ஒன்று வேட்டையாட விஜயநகரமே பலியாகிக் கொண்டிருந்தது. எழுந்தது தீ நாற்புறமும், கட்டி மேலெழுந்த ஒவ்வொரு கற்களும், தூணும் ஒன்றொன்றாக மண்ணிறங்கத் தொடங்கின.\nபுனலே வடிவான அப்பெருநகரம் அன்று அனலை உண்டது. அங்குள்ள ஒவ்வொன்றாய் அனல் உண்டு உண்டு மேலெழுந்தது, அவை ஒவ்வொன்றாய் உண்டு செறித்து மண் நிறைத்தது. யாரும் தப்புவதற்கு ஏதும் வழியின்றி குன்றுகளால் சூழப்பட்ட அந்நகரம் எரிந்து சிவந்தது.\nஅரண்���னையிலிருந்து அனைத்துச் செல்வங்களையும் எடுத்துக் கொண்டு அரசக்குடும்பத்தினர் அனைவரும் தெற்கு நோக்கிக் கிளம்பினர், திருமலை ராயர் அவசரமான சூழ்நிலையிலும் தன் அரியணைக்கான அனைத்துச் செயல்திட்டங்களையும் தீட்டினார். அந்த சூழ்ச்சிக்கான வலைகளை அவருடனிருந்த ஒவ்வொருவரும் திறம்படச் செய்தனர். துளுவ வம்சத்தின் எச்சத்தை அன்றே முடித்துவிட விரும்பினர். அது தொடங்கவிருக்கும் புதிய விஜயநகர பேரரசிற்கு மற்றொரு இடையூறு எனக் கணித்தனர்.\nகிளம்பிச் செல்லும் போது அரசப் பெண்ணான பூமாதேவி ஏறி வந்த யானையை வடக்கு முகமாகத் திருப்பிவிட்டனர். தங்கள் மேல் பலி விழாமலிருக்க அவை ஒவ்வொன்றையும் தற்செயல்களாகவே செய்தனர். சிறைப்பட்டிருந்த சதாசிவராயர் அருகிலிருந்த என்னிடம் அவளைக் காப்பாற்றும் படி கைகூப்பி வேண்டினார். அப்போது தான் அவள் யாரென்பதை நான் உய்த்தறிந்தேன். மேலும் அவள் கருவுற்றிருக்கும் செய்தியை என்னிடம் மட்டும் அவர் சொல்லி இறைஞ்சி வேண்டினார்.\n“அவன் வாழ வேண்டும், அவளுள் இருக்கும் என் மகன் அரசனாக வேண்டாம். துளுவ வம்சத்தின் பேரரசனாக இல்லாமல் எங்கேனும் ஒரு காட்டில் நாடோடியாக வாழட்டும், ஆனால் என் குருதியாக அவன் மண்ணில் நிலைக்கட்டும்” என்றார் சதாசிவர்.\nஅவ்வார்த்தைகள் என்னை இளக்கின. நான் அங்குள்ள கட்டுகளிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டு அவளைப் பின் தொடர முயற்சித்தேன். ஆனால் நான் அவளைக் கண்டடைந்த கணம் அனைத்தும் கையை மீறிச் சென்றிருந்தது.\nஅவள் சென்ற யானையை மதங்கொள்ள செய்திருக்கின்றனர் உடன் சென்ற ஆரவீட்டுப் படை வீரர்கள். அது திமிறி துங்கபத்திரையை நோக்கி ஓடத் தொடங்கிய போது. நான் அவளைக் கண்டு கூச்சலிட்டேன், யானையின் மேலிருந்து செய்வதறியாது விழித்துக் கொண்டிருந்தவள் இரண்டு உயிரைக் காப்பாற்ற அதிலிருந்து குதித்துவிட்டாள். நான் என் குதிரையின் விசையைக் கூட்டி அவளை நோக்கி ஓடினேன். அவளைச் சூழ்ந்த வீரர்களுடன் தன் இடைக் கத்தியைக் கொண்டு தனியாகப் போராடிக் கொண்டிருந்தாள்.\nகுதிரையில் விரைந்து கொண்டே அங்கே நான் செய்ய வேண்டிய ஒவ்வொன்றையும் திட்டமிட்டுக் கொண்டு விரைந்தேன். ஆனால் நான் செல்லும் முன் இரும்பு கவசமணிந்த கால் முட்டியைக் கொண்டு மூவர் அவள் அடிவயிற்றில் எத்தி மிதித்தனர்.\nஎன் வாளால் அ��ர்களை வெட்டி வீழ்த்திவிட்டு அவளருகில் சென்ற கணம் அவள் மூச்சிரைத்திருந்தாள். ரத்தமே வடிவாக என்னெதிரிலிருந்தது அவள் உடல். அவளுள் இருந்த கருவும். அதனைக் கண்டு செய்வதறியாது திகைத்து அங்கேயே நின்றேன்.\nஅப்போது அவள் எழுந்து வந்தாள். இன்று அது என் உளமயக்கா எனச் சொல்லத் தெரியவில்லை. அனலுருவான கொற்றவை தெய்வம் மண்ணிலிருந்து எழுந்து வருவதைப் போல். விரித்தக் கூந்தலும், வெறித்த கண்களுமென அவள் நடந்து வந்தாள். நேராக என்னை நோக்கி வந்தவளைக் கண்ட கணம் என் உடலெங்கும் நடுக்கம் பரவத்தொடங்கின. ஏதுமற்றது போல் அவளென்றான நித்தியமொன்று அங்கே படர்ந்தது.\nஅங்கே நிற்கும் அவள் யாரென்பதை நான் அப்போது அறிந்தேன். தண்னென இங்கே இக்கோவிலில் வீற்றிருக்கும் மீனாட்சியின் மாற்று வடிவம். துர்க்கை, சாமுண்டி, மகிஷாசூரனி. அவளையே அங்கே ஒவ்வொரு ஆலயத்திலும் கல்லாக நிறுவியிருந்தனர், அவளெழுந்து வந்தாள். சொல்லேதுமில்லாமல் என்னைக் கடந்து சென்று துங்கபத்திரையில் இறங்கினாள். அவள் உடலிலிருந்து உதிரம் அனலாகச் சொட்டிக் கொண்டேயிருந்தது.\nஅக்கலவரத்திலும் எச்சலனமுமில்லாமல் நதியினுள் மெல்ல இறங்கிச் சென்றாள். எவ்வித அசைவுமின்றி என்னுடல் அதனையே பார்த்துக் கொண்டிருந்தது. ஆற்றிலிறங்கித் தரையில் நடப்பதுபோல் மெல்ல காலெடுத்து வைத்து வடக்காக நடந்தாள். உதிரம் அவளுடலிலிருந்து வெளியேறி நதியை நிறைத்துக் கொண்டேயிருந்தது. முகம் மட்டும் மிஞ்சியிருக்கும் போது திரும்பி என்னை நோக்கி அவ்வரிகளைச் சொன்னாள்.\n“என் இந்நிலை தங்களோடே மறைந்து போகட்டும். ஆனால் என் இக்கையறு நிலைக்குக் காரணமான ஒவ்வொரு உதிரமும் அதற்கு பதில் சொல்லியே தீர வேண்டும். இதே நிலை ஆரவீட்டு வம்சத்திற்கும் வரும். அன்று அது வரலாற்றில் அழியாமல் என்றுமென நிற்கும். பெண்ணையும், மண்ணையும் காக்காமல் சென்ற வம்சத்திற்குப் பெண்ணும், மண்ணும் உதவாமல் போக. இம்மண்ணில் இனி ஒரு சொல்லும், பொருளும் விழையாது. இப்பேரரசு இனி எந்த மண்ணிலும் நிலைக்கப் போவதில்லை. ஒரு பெண்ணும் மகவை ஈனப்போவதில்லை. அவ்வாறு நடந்தாலும் அதனைப் பேணும் பேறு அவளுக்கு வாய்க்காது. இக்கையறுநிலைக்குக் காரணமான ஒவ்வொரு உதிரத்தின் தலைமுறைகளுக்கும் பொருந்தும். இவ்வஞ்சமெல்லாம் உருதிரண்டு இனி ஒன்றை ஒன்று அழிப்பதை இ���ி வரலாறு காணும். இது இவ்வுதிரத்தின் மீது ஆணை”\nமெல்ல அவளிதழ்கள் நீருள் அமைந்து மறைந்தன. கண்கள் மட்டும் வெறித்து அவ்வெற்றித் திருநகரையே நோக்கிக் கொண்டிருந்தன. அணைந்து அணைந்து அவளுடல் முழுவதும் மறைந்த கணம், சூழ்ந்திருந்த என்பெருந்திசைகளிலிருந்து குன்றுகள் அவள் சொற்களையே எதிரொலித்தன, சொற்கள் கோர்த்துக் கோர்த்துத் தீயின் பெரு விடாயாய் மாறின. துங்கபத்திரை உதிரத்தீயால் நிறைந்து சிவந்திருந்தது.\nஅவர் சொல்லி முடித்த கதையைக் கேட்டதும் எனக்கு உடலில் ஒரு வித நடுக்கம் ஏற்படத் தொடங்கியிருந்தது. வலது கையின் ஒரு தசை தன்னிச்சையாக ஆடிக் கொண்டிருந்தது. எனக்கு அம்மா ஞாபகம் வந்தது, என் முன்னோர்களில் நான் கதையாய் கேட்ட ஒவ்வொரு பெண்களின் முகமாக வந்தன. இந்தக் கதையை நான் இது நாள் வரை அறிந்திருக்கவில்லை. குலமுறையாக வெறும் பெண் சாபமென்றே சொல்லப்பட்டு வந்தது. இதற்கான எந்தச் சான்றுகளும் நான் தேடிய வரை கிடைக்கவில்லை. ஆனால் வீட்டில் அனைவரும் இதனை அறிந்திருக்கின்றனர். இந்த ரகசியம் இந்நாள் வரை இந்த மலைக்கு மட்டுமென காக்கப்பட்டு வந்திருக்கிறது. ஒருவர் கூட இதனைப் பற்றி ஒரு வார்த்தைச் சொல்ல துணிந்ததில்லை. என் தலை பாரமாக இருந்தது நான் மயங்கி விழுந்துவிடுவேன் என்றே நினைத்தேன். அருகிலிருந்த பாறையைக் கைதாங்கலாய் பிடித்து நின்றேன்.\nபூஜை முடிந்து செவ்வரளிப் பூக்களை எடுத்து அவர் தனியாக எடுத்துவைத்திருந்த தட்டில் நிரப்பி, தீபாராதனைக் காட்டினார். என்னருகே வந்தவர் என் கையில் ஒரு குண்டூசியைக் கொடுத்து, “அம்மையின் கையிலிருந்து மூன்று துளி ரத்தத்தை இதிலிடுங்கள்” என்று தீபத்தைக் காட்டினார்.\nஅதனை வாங்கிய எனது கைகள் நடுங்கத் தொடங்கின. அதனை இறுகப் பற்றிக் கொண்டு அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். எந்தச் சலனமுமில்லாமல் அவள் அந்தப் புற்றை வெறித்து நோக்கிக் கொண்டு, வலது கை ஆள் காட்டி விரலை என்னிடம் நீட்டினாள். நான் விருப்பமில்லாமல் விலகிச் சென்ற போது “ம்ம்ம்” என்ற உறுமலோசை அவளிடமிருந்து எழுந்தது. அதனைக் கேட்டு நான் மேலும் பின்னகர்ந்தேன்.\nஎன்னிடமிருந்து அதனைப் பிடுங்கி தன் கையை அறுத்துக் கிழித்து இரத்தத்தை அந்தத் தீயில் வடியச் செய்தாள்.\nதிரும்பி வரும் போது என்னிடமிருந்து சொல்லேதுமெழவில்ல���. நீரில் குளிர்ந்த உடலும், தீயில் சிவந்த கண்களுமென என்னருகில் நடந்து வந்த அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது என் உடல் முழுவதும் நடுக்கம் பரவத் தொடங்கியிருந்தது. அவளின் அந்த நித்தியமான உக்கிரமுகம், அது நாள் வரை நான் கண்டிராத ஒரு துர்கா என் பக்கத்தில் நின்றாள். பழைய பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவில் கண்ட என் அம்மாவின் முகம் கண் முன்னே வந்து சென்றது.\nமலையிலிருந்து கீழிறங்கி வரும் வரை இருவரும் ஒரு சொல்லும் பகிரவில்லை. நான் பேசாமல் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். திரும்பும் போது தான் அதனைக் கவனித்தேன். கீழே சலனமில்லாமல் சென்று கொண்டிருந்த துங்கபத்திரை குருதியால் படிந்திருப்பதுபோல் சிவப்பு எரிந்து நின்றன.\nஎன்னருகில் அமர்ந்திருந்த துர்காவைத் திரும்பிப் பார்த்தேன் அவள் கண்களும் அவ்வாற்றையே வெறித்திருந்தது. காய்ச்சல் கொண்டவள்போல் அருகில் அமர்ந்திருந்தாள். என் நோக்கி, “கொஞ்சம் காரை நிறுத்து அருண், அந்த ஆறு ரம்யமா இருக்கு கொஞ்ச நேரம் அங்க போலாம்” என்றாள். அவளின் அந்த நிதானமும் என்னை நிலைகுலையச் செய்தது. காரை ஓரமாக நிறுத்திவிட்டு இருவரும் ஆற்றின் படித்துறை நோக்கிச் சென்றோம்.\nஅவள் அங்கே அமர்ந்து கைகளால் நீரை அலைந்தாள். நான் ஆற்றின் மறு எல்லையில் சிதைந்து நின்ற ஹம்பி கோவில்களையும், கோட்டைகளையும் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் அதனைக் கவனித்தேன். அந்நகரத்தின் பிம்பம் ஆற்றில் முழுவுரு கொண்டு நிற்பதை. போக போக அவை நன்றாகத் தெளிந்து வந்தன, ஒவ்வொரு கோவில் கோபுரம், கோட்டை என அப்போது அதன் முழு சித்திரமும் கிடைத்தது. துர்காவின் அருகில் நீருள் அமர்ந்திருந்த ஒரு பெண்ணைக் கண்டேன், எழுந்து சென்ற அலைகளில் அந்தப் பிம்பம் மட்டும் தெளிவில்லாமலிருந்தது. கண்மயக்கு என திரும்பத் திரும்ப அதனையே கண்களைக் கசக்கிப் பார்த்தேன். அவள் அங்கே அமர்ந்திருந்தாள் அருகில் சிறு குழந்தையுடன் அந்நகரையே நோக்கிக் கொண்டிருந்தாள்.\nஅவள் திரும்பி என்னைப் பார்த்துப் புன்னகையித்தாள். நீருள் ஒன்று, நூறு, ஆயிரமென நான் கண்ட காணாத பெண்களின் முகமாய் எழுந்து வந்தன. அவர்கள் அனைவரும் என்னை நோக்கி ஏதோ சொல்ல வாயெடுத்தனர். அதற்குள் துர்கா தள்ளிவிட்ட நீரலைகள் வந்து அதனை மறையச் செய்தன.\nஅங்கிர��ந்து எழுந்து வந்த துர்கா என் கைகளைப் பற்றி போகலாமென்று இழுத்து வந்தாள். திரும்பி நடந்த போது என் கண்கள் சிவந்து நிறைந்திருந்த ஆற்றையே நோக்கிக் கொண்டிருந்தன, நீருள் ஒவ்வொரு முகமாக மீண்டும் சிவந்து அலைந்தன.\nநிதனமான நடை. துல்லியமான விவரிப்பு. நுணுக்கமான காட்சிப்படுத்தல். அற்புதமான சிறுகதை.\nPingback: தீக்குருதி – எண்ணங்களின் அழ்த்தடத்தில் ✍️\nஇதழ் 127 – ஜனவரி 2021\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/news/mobile-phones/lg-launched-w11-w31-and-w31-three-smartphones-77748.html", "date_download": "2021-01-17T01:33:22Z", "digest": "sha1:TAJUY4AZ56H2J7ZRO7FSQYO2J7RTPMKV", "length": 9964, "nlines": 181, "source_domain": "www.digit.in", "title": "LG யின் W11 W31 மற்றும் W31-Plus மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகமானது. - LG launched W11 W31 and W31-Plus three smartphones | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nLG யின் W11 W31 மற்றும் W31-Plus மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகமானது.\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 09 Nov 2020\nLG நிறுவனம் இந்திய சந்தையில் W11 W31 மற்றும் W31-Plus என மூன்று ஸ்மார்ட் போன் மாடல்களை அறிமுகம்\nLG டபிள்யூ31 மாடலில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது\nLG விலை ரூ. 9490, ரூ. 10,990 மற்றும் ரூ. 11,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது\nLG யின் W11 W31 மற்றும் W31-Plus மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகமானது.\nLG நிறுவனம் இந்திய சந்தையில் W11 W31 மற்றும் W31-Plus என மூன்று ஸ்மார்ட் போன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.\nஇவற்றில் 6.52 இன்ச் HD பிளஸ் புல் விஷன் ஸ்கிரீன், 8 எம்பி செல்பி கேமரா, ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ், மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கின்றன.\nஎல்ஜி டபிள்யூ31 மாடலில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. மூன்று டபிள்யூ சீரிஸ் மாடல்களிலும் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.\nஎல்ஜி W11 W31 ம���்றும் W31-Plus மாடல்களில் 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு, 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. எல்ஜி டபிள்யூ11 மாடலில் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.\nஇந்திய சந்தையில் எல்ஜி டபிள்யூ11, டபிள்யூ31 மற்றும் டபிள்யூ31 பிளஸ் மாடல்கள் மிட்நைட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 9490, ரூ. 10,990 மற்றும் ரூ. 11,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.\nAADHAAR கார்டில் மொபைல் நம்பரை எளிதாக மாற்றுவது எப்படி\nபுதிய நிறுவனத்தில் சேர்ந்த பிறகு பழைய PF அக்கவுண்டின் பணத்தை எவ்வாறு மாற்றுவது\nAMAZON GREAT REPUBLIC SALE 2021 குடியரசு தின அதிரடி ஆபர் வருகிறது.\nவெறும் 30 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி LPG GAS CYLINDER\nTecno Camonடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர்உடன் அறிமுகம்.\nவாட்ஸ்அப்க்கு போட்டியாக தமிழன் உருவாக்கிய Zoho Arattai App\nஜியோ அதிரடியாக இந்த நான்கு திட்டங்களை நீக்கியது, அது என்ன\nரெஜிஸ்டர் மொபைல் நம்பர் இல்லாமலும் ஆதார் கார்ட் பெறலாம் அது எப்படி\nCES 2021: INTEL 10NM செயல்பாட்டில் கட்டப்பட்ட 12TH GEN ALDER LAKE சிப்பை அறிவிக்கிறது\nCES 2021: RAZER அறிமுகப்படுத்தியது ப்ரொஜெக்ட் hazel ஸ்மார்ட் மாஸ்க்.\nஇந்தியாவின் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் Rs5000கீழ் உள்ள சிறந்த Top 10 போன்கள்..\nஇந்தியாவில் ஆண்டின் சிறந்த கேமரா போன்கள்\n7000 ரூபாய்க்குள் இருக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்.\n6,000 ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் நல்ல 4G ஸ்மார்ட்போன்.\nசெப்டம்பர் ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவில் அக்டோபர் ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் டிசம்பர் ஆம் ஆண்டின் சிறந்த போன்கள்.\nRs,10000க்கு கீழ் உள்ள சிறந்த லெனோவா போன்கள்\n15000 க்குள் இருக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=190221&cat=31", "date_download": "2021-01-17T00:22:10Z", "digest": "sha1:N3JDFGKAW6DOF7Y2V3MWJWXBXAWHCTQA", "length": 15714, "nlines": 352, "source_domain": "www.dinamalar.com", "title": "புதிய கட்சி தொடங்க திட்டமா? | MK Alagiri Speech Madurai | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ புதிய கட்சி தொடங்க திட்டமா\nபுதிய கட்சி தொடங்க திட்டமா\nஅரசியல் டிசம்பர் 01,2020 | 13:00 IST\nதமிழக சட்டமன்ற தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும் என்று மு.க அழகிரி தெரிவித்தார். ஆதரவாளர்களுடன் பே���ி அரசியல் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பேன். புதிய கட்சி தொடங்குவது பற்றி இனிமேல் தெரியும். பாஜகவில் சேருவதாக கூறுவது வதந்தி என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபுதிய சட்டத்தை விளக்குகிறார் அஸ்வத்தாமன் | Ashwathaman Speech | Dinamalar\nஒருமுறை தவறு செய்து பட்டது போதாதா\nரஜினி வியூகம் பற்றி கோலாகல ஸ்ரீனிவாஸ் கணிப்பு | Rajinikanth | Election 2021 | Dinamalar |\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nதடுப்பூசி மூலம் நன்றிக்கடன் செலுத்துவோம் | Narendra Modi Speech\nமுதல் முறையாக ஆன்லைனில் ஏற்பாடு\nபிஸ்கட்டுகள், பாஸ்தா செய்ய திட்டம் | உணவு புழு\nதமிழக ஆந்திர அதிகாரிகளிடையே பிரச்னை\nவேலூர் அரசு கால்நடை மருத்துவர்கள் சாதனை\nகனமழையால் பயிர்கள் அழிந்து நாசம்\n4 Hours ago செய்திச்சுருக்கம்\n4 Hours ago சினிமா வீடியோ\n5 Hours ago விளையாட்டு\nகாலதாமதத்திற்கு சிவபக்தன் கொடுத்த தண்டனை\n6 Hours ago ஆன்மிகம் வீடியோ\nபாஜவை தோற்கடிக்க ஆதிர் ரஞ்சன் ஐடியா 3\nதேனியில் பொங்கல் விழா கோலாகலம் 1\nபிறந்த நாளில் மாயாவதி சபதம்\n16 Hours ago செய்திச்சுருக்கம்\nசிலம்பம் சுற்றி வேலுமணி அசத்தல் 1\nகைலாசகோனா பகுதியில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்\nசீன ராணுவத்துடன் தொடர்பில் இருந்த நிறுவனங்களுக்கு அமெரிக்கா அதிரடி 1\nஅமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றம் 1\nஎல்லா கட்சியினருடன் சுமுக உறவு வைத்திருந்தார் | B. S. Gnanadesikan passed away | Dinamalar | 2\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/117951/", "date_download": "2021-01-17T00:44:18Z", "digest": "sha1:IUTZE6EDD3D67YLCKCKERX2QEO5KTL6I", "length": 20441, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "தொல்பொருள் அழிப்பு மனநிலை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கட்டு��ை சமூகம் தொல்பொருள் அழிப்பு மனநிலை\nசில நாட்களுக்கு முன், ஹம்பியில், விஷ்ணு கோவிலில், நான்கு இளைஞர்கள் (இதில் இருவர் பெங்களூருவிலிருந்தும் ஒருவன் ஐதராபாத்திலிருந்தும்) புராதன கற்றூண்களை இடித்து தள்ளும் பதிவைப் பார்த்து மனம் பதைக்கிறது ஐயா.\nமூவரும் தவறை ஒப்புக்கொண்டதாகவும், உற்சாகம் கருதி செய்ததாக சொல்வதாகவும், வரலாற்று முக்கியத்துவம் தங்களுக்கு தெரியாதென்று சொல்வதாகவும் காவலர்கள் அறிக்கை விடுகிறார்கள்.\nமனது கொந்தளிப்பை கட்டுப்படுத்துவது எப்படி (இபுபுரோபென் டாக்டரின் பரிந்துரைப்படி முழுங்க வேண்டியிருக்கிறது)\nநாம் நம் இளைஞர்களுக்கு என்னகற்றுக் கொடுக்கிறோம் அதில் ராஜா எனும் ஒருவன் பிஇ படித்துள்ளான்.\nஇது அறியாமைதான். இல்லையேல் தாங்களே படம் எடுத்து அதை இணையத்தில் ஏற்றியிருக்க மாட்டார்கள். ஆனால் இந்த அறியாமை எங்கிருந்து வருகிறது கடுமையான தண்டனை இருக்குமிடத்தில் இந்த அறியாமை வருமா\nமனக்கொந்தளிப்பு என்றெல்லாம் சப்பைக் கட்டு கட்டவேண்டியதில்லை. நல்ல அறை விட இங்கே ஆளில்லை. வேறெந்த காரணமும் இல்லை.\nபலமுறையாக எழுதிக்கொண்டே இருக்கிறேன். படித்த கீழ்மகன்கள் தொல்லியல் இடங்களை அழிப்பதை. கருக்கியூர் குகைஓவியங்களை தீயிட்டு கருக்கியவர்கள் தமிழகப் பொறியியல் மாணவர்கள். அத்தனை குகை ஓவியங்களிலும் ஆங்கிலத்தில் கிறுக்கி வைத்திருப்பவர்கள். கல்லூரிமாணவர்கள்தான். முக்கியமான அத்தனை தொல்லியல்நிலைகளிலும் இளைஞர்கள் அட்டூழியம் செய்வதை பார்க்கிறேன்.\nஇந்த கீழ்மகன்கள் முன்னுதாரணமாக தண்டிக்கப்பட்டிருக்கவேண்டும். மக்கள் முன் நிறுத்தப்படவேண்டும். இன்றைய சட்டம் இவர்களை சில்லறை அபராதத்துடன் விட்டுவிடும். அது நிகழக்கூடாது.\nநாம் ஆராயவேண்டியது இந்த மனநிலையைத்தான். எப்படி இந்த வகையான ‘அறியாமை’ இவர்களுக்கு ஏற்படுகிறது இவர்கள் ரோமுக்குச் சென்று கொலோசியத்தில் ஒரு கல்லை நகர்த்தி வைப்பார்களா இவர்கள் ரோமுக்குச் சென்று கொலோசியத்தில் ஒரு கல்லை நகர்த்தி வைப்பார்களா மாட்டார்கள். ஏனென்றால் அது வரலாற்று முக்கியத்துவம் கொண்டது, அரியது என திரும்பத்திரும்ப கற்பிக்கப்படுகிறது. அதேசமயம் இதன் முக்கியத்துவம் எவ்வகையிலும் சொல்லப்படுவதில்லை. நேர் மாறாக இது சார்ந்த பாரம்பரியம் தொடர்ச்சிய��க இழிவுபடுத்தப்படுகிறது. அதன் அர்த்தம் குலைக்கப்பட்டு அதன் பெருமை திரிக்கப்பட்டு மிக எதிர்மறையான ஒரு சித்திரம் இளைஞர்களுக்கு அளிக்கப்படுகிறது\nஇந்தியாவின் போலி முற்போக்குத் தரப்பு இந்தியப் பண்பாட்டின்மேல் செலுத்திய மாபெரும் வன்முறைக்காக வரலாற்றில் ஒருநாள் கூசிநிற்கத்தான் வேண்டும். புத்தமதத்தின் தடையங்களை அழித்த மாவோவுக்காக இன்றைய சீனா கூசுவதுபோல. கத்தோலிக்கத் தடையங்களை அழித்தமைக்காக இன்றைய பிரிட்டன் கூசுவதுபோல. நூறாண்டுகளாக இவர்கள் இந்திய மரபின் மெய்யியல், பண்பாடு, கலைச்செல்வங்களை சிறுமைசெய்து இழிவுபடுத்தி திரித்து உருவாக்கிய இருட்டை நாம் கடக்க இன்னும் ஒருநூறாண்டு ஆகும்.\nசென்ற நூறாண்டுகளாக தமிழகத்தில் நம் மாபெரும் கலைக்கோயில்களைப் பற்றி என்ன கற்பிக்கப்பட்டிருக்கிறது சீரங்கம் கோயிலையும் சிதம்பரம் கோயிலையும் பீரங்கி வைத்து பிளக்கும்படி சொன்ன ‘அறிவியக்கங்கள்’ தானே இங்கே இருந்தன. உலகம் வியக்கும் மாபெரும் கலைச்சின்னங்களான இவற்றைப்பற்றி நான்குவரிகளாவது சொல்லத் தெரிந்த இளைஞர்கள் தமிழகத்தில் எத்தனைபேர் இன்றிருக்கிறார்கள் சீரங்கம் கோயிலையும் சிதம்பரம் கோயிலையும் பீரங்கி வைத்து பிளக்கும்படி சொன்ன ‘அறிவியக்கங்கள்’ தானே இங்கே இருந்தன. உலகம் வியக்கும் மாபெரும் கலைச்சின்னங்களான இவற்றைப்பற்றி நான்குவரிகளாவது சொல்லத் தெரிந்த இளைஞர்கள் தமிழகத்தில் எத்தனைபேர் இன்றிருக்கிறார்கள் மரபு குறித்த முழுமையான அறியாமையும் அதன் விளைவான மூர்க்கமான எதிர்ப்பும் ஏதோ புரட்சி என்றும் கலகம் என்றும் இங்கே அறிவிலிகளால் கற்பிக்கப்பட்டு அறிவிலிகளால் நம்பப்படுகிறது. அது ஓர் அறிவுத்தரப்பென்றே கொள்ளவும் படுகிறது.\nஇந்தியா முழுக்க இந்நிலைதான். நம் கல்வியில் மரபின் மெய்ஞானமோ கலைச்சிறப்போ தத்துவங்களோ இல்லை. மதச்சார்பின்மை என்றபேரில் தேசியமே புறக்கணிக்கப்பட்டது. இன்று அதை புகுத்தநினைப்பவர்களுக்கு பண்பாட்டுக்கும் வெற்றுநம்பிக்கைகளுக்கும் இடையே வேறுபாடு தெரியவில்லை. இன்று நாம் இருப்பது ஓர் இருண்ட ஆழம். இருளில் புழுக்கள்தான் பெருகும்.\nமுந்தைய கட்டுரைஅந்த டீ – ஒரு கடிதம்\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-55\nஇந்தப்புத்தகக் கண்காட்சியில் எனது நூல���கள்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 30\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/729-roja-poo-tamil-songs-lyrics", "date_download": "2021-01-17T00:45:09Z", "digest": "sha1:Z2CT2NK4B2DKEB4BCDLGLUT2BMJGJJQW", "length": 6362, "nlines": 128, "source_domain": "www.tamilpaa.com", "title": "Roja Poo songs lyrics from Rendavathu Padam tamil movie", "raw_content": "\nமயில் தோகை ரோஜா பூ\nஎமக்காக பாடிக்கொண்டிருந்த பாடும் நிலா இனி கொஞ்சம் உறங்கட்டும் உங்கள் பாடல்கள் எங்களோடு வாழும் சென்று வாருங்கள்\nவிசிரி தோழன் ஒருவன் மயங்கி விட்டானே\nதிரு கோயில் திபம் எனவே\nதோழி கை தலம் பிடிக்க வந்தாளே\nகடல் சேரும் நீலம் எனவே\nஇசை சேரும் தாளம் எனவே\nமகிழ்வோடு காலம் முழுதும் வாழ்கவே\nரோஜா பூ ஒன்று ராஜாவின் கை சேர\nமாலை நிலவும் உன் போலே எழுந்து\nமாயம் புரிந்தாய் காற்றாய் நிரைந்தாய்\nஉனக்கே பிறந்தாள் இதயம் திறந்தாள்\nரோஜா பூ ஒன்று ராஜாவின் கை சேர\nஆ... நீ தான் காலம் எங்கும் என் வசந்தம்\nரோஜா பூ ஒன்று ராஜா உன் கை சேர\nகாமன் கோயிலுக்குள் மோக மேதை\nமாமன் கைகளுக்குள் நூறு வித்தை\nரோஜா பூ ஒன்று ராஜாவின் கை சேர\nதேகம் இரண்டும் ரகங்கள் இசைக்க\nஉனக்கே பிறந்தாள் இதயம் திறந்தாள்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKuppa Thotti Kuppa Thotti (குப்பைதொட்டி குப்பைதொட்டி)\nRoja Poo (மயில் தோகை ரோஜா பூ)\nAdutha Paruppu Naan (அடுத்த பருப்பு நான்)\nTags: Rendavathu Padam Songs Lyrics ரெண்டாவது படம் பாடல் வரிகள் Roja Poo Songs Lyrics மயில் தோகை ரோஜா பூ பாடல் வரிகள்\nமயில் தோகை ரோஜா பூ\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/coimbatore-child-samini-missing-for-4-months", "date_download": "2021-01-17T00:48:38Z", "digest": "sha1:CQFXFQBLGGNB67XCYO2BCQ3AWDBNAKUY", "length": 11372, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "`4 மாதங்களாகக் காணவில்லை!' -சிறுமிக்காக பொங்கலைப் புறக்கணித்த கோவை கிராமம்| Coimbatore child samini missing for 4 months", "raw_content": "\n' -சிறுமிக்காக பொங்கலைப் புறக்கணித்த கோவை கிராமம்\nகோவை அருகே காணாமல்போன ஐந்து வயது குழந்தை, நான்கு மாதங்களாகியும் கண்டுபிடிக்கப்படவில்லை.\nகோவை மாவட்டம் சூலூர் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார்-கவிதா என்ற தம்பதியினர் கூலித் தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு வெற்றிவேல் (7) என்ற மகனும், சாமினி (5) என்கிற மகளும் இருக்கின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி, வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சாமினி, திடீரென்று மாயமானார்.\nஇதுகுறித்து, சாமினியின் பெற்றோர் போலீஸில் புகாரளித்திருந்தனர். அதனடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிவுசெய்து, மூன்று தனிப்படைகள் அமைத்து சிறுமியைத் தேடி வருகின்றனர்.\nஆனால், கிட்டத்தட்ட நான்கு மாதங்களாகியும் சிறுமியைக் கண்டுபிடிக்க முடியாததால், அவரின் குடும்பத்தினரும் கிராம மக்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ஏற்கெனவே, கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையைப் புறக்கணித்திருந��த அவர்கள், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையும் புறக்கணித்துள்ளனர்.\nகாஞ்சிபுரத்தில் காணாமல்போன 2 வயது சிறுமி 100 நாள்களுக்குப் பிறகு மீட்கப்பட்டது போல, தங்களது மகளும் மீட்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பில் ஜெயக்குமார் தம்பதியினர் காத்துக் கிடக்கின்றனர்.\nஹரிணியை மீட்பதற்கு கரூரைச் சேர்ந்த இணைந்த கைகள் அமைப்பினர் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர். அதே இணைந்த கைகள் அமைப்பினர், தற்போது சாமினியையும் மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.\nசாமினியின் கிராமத்துக்குச் சென்று, அவரின் பெற்றோரைச் சந்தித்தனர். மேலும், சாமினி தொடர்பான போஸ்டர்களை அடித்து, அதைப் பல்வேறு பகுதிகளில் ஒட்டியுள்ளனர்.\nஇதுகுறித்து சாமினியின் தந்தை ஜெயக்குமார், ``கடந்த அக்டோபர் 5-ம் தேதி மதியம், உணவு இடைவேளைக்கு வந்திருந்தபோது, மகள் விளையாடிக்கொண்டிருந்தாள். அதுதான் நாங்கள் அவளை கடைசியாகப் பார்த்தது. எப்போதும் இரவு 8.30 மணிக்குத்தான் பணி முடிந்து வருவோம்.\nஆனால், அன்றைய தினம் மாலை 6 மணிக்கே வந்துவிட்டோம். அப்போதே மகளைக் காணவில்லை. அதனால்தான் போலீஸில் புகாரளித்தோம். போலீஸாரும் தீவிர முயற்சி எடுத்துப் பார்த்துவிட்டனர். இப்போதுவரை சாமினியை மீட்க முடியவில்லை.\nநாங்கள் மட்டுமல்ல, எங்களது கிராமமே இன்னும் சோகத்தில்தான் இருக்கிறது. அதனால், எந்தக் கொண்டாட்டத்திலும் ஈடுபடுவதில்லை. மகள் கிடைத்த பிறகுதான் எங்களுக்கு தீபாவளி, பொங்கல் எல்லாமே. நீண்ட நாட்களாக பணிக்குச் செல்லவில்லை. சாப்பாடு, தூக்கம் எதுவுமில்லை. என் மனைவியின் உடல்நலம் மோசமடைந்துவிட்டது.\nஎந்நேரமும் சாமினியின் போட்டோவைப் பார்த்துக்கொண்டும், உடைகளை அணைத்துப் பிடித்துக்கொண்டும் அழுது கொண்டிருக்கிறார். இப்போதுதான் பணிக்கு செல்லத் தொடங்கியிருக்கிறோம். இன்னும் சற்று தீவிர முயற்சி எடுத்தால் என் மகள் கிடைத்துவிடுவாள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.\nகோவை மாவட்ட எஸ்பி சுஜித்குமார், “தனிப்படைகள் தீவிரமாக விசாரணை நடத்தியும் எங்களுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.\nஒரு சிறிய துப்புகூட கிடைக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4816:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&catid=88:%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D&Itemid=825", "date_download": "2021-01-17T00:05:14Z", "digest": "sha1:U22BXW23MZEENNST3BEB7TJPUHOLYPTS", "length": 32110, "nlines": 139, "source_domain": "nidur.info", "title": "''முஸ்லிம்கள் வழிபடும் இந்தக் கடவுள் யார்?''", "raw_content": "\nHome இஸ்லாம் இஸ்லாத்தை தழுவியோர் ''முஸ்லிம்கள் வழிபடும் இந்தக் கடவுள் யார்\nஇஸ்லாமை தழுவிய சகோதரி ஆயிஷா ஃபாத்திமா கடந்து வந்த சோதனைகள்\nஇஸ்லாமைத் தழுவிய பிரபல நடிகை மோனிகா\nஇஸ்லாமைத் தழுவிய தமிழ் கிருஸ்துவப்பெண்\n''முஸ்லிம்கள் வழிபடும் இந்தக் கடவுள் யார்\nமுஸ்லிம்கள் வழிபடும் இந்தக் கடவுள் யார்\n[ இயற்கையாகவே என்னுடைய முதல் கேள்வி கடவுளை மையமாக வைத்தே இருந்தது. முஸ்லிம்கள் வழிபடும் இந்தக் கடவுள் யார் \"இது வேறோரு கடவுள்\", \"பொய்யான கடவுள்\" என்று கிறிஸ்தவர்களாகிய எங்களுக்கு போதனை செய்யப்பட்டிருந்தது.\nஆனால் உண்மையில் அவன், சர்வ ஞானமும் நிறைந்த, சர்வ சக்தியும் உடைய, தன்னுடைய ஞானத்தால் எல்லாவற்றையும் சூழ்ந்திருக்கின்ற எவ்வித இணை துணைகளே இல்லாத ஒரே ஒரு இறைவன் ஆவான். மேலும் கிறிஸ்துவிற்குப் பிறகு முதல் மூன்று நூற்றாண்டுகள் கிறிஸ்தவ பாதிரியார்கள், இயேசு நாதர் ஒரு இறைத் தூதரும் இறைவனின் தூதுச செய்தியை போதித்த மத போதகரும் ஆவார் என்ற முஸ்லிம்களின் நம்பிக்கையின் படியே போதித்து வந்தார்கள் என்று அறியும் போது மிகவும் ஆர்வமாக இருந்தது.\nபிரார்த்தனை (வணக்கம்) என்பது என்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் மிக முக்கியமான அங்கமாகையால் முஸ்லிம்கள் எதை வணங்குகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்வதில் மிக மிக ஆர்வமாக இருந்தேன். கிறிஸ்தவர்களாகிய நாங்கள் முஸ்லிம்களின் மற்ற நம்பிக்கைகளைப் பற்றி அறிந்திருந்ததை விட முஸ்லிம்கள் எதை வணங்குகிறார்கள் என்பதைப் பற்றி மிக மிக அறியாமையில் இருந்தோம். - ஸூ வாட்ஸன் Sue Watson, முன்னாள் கிறிஸ்தவ மத போதகர் மற்றும் மிசனரி ]\n – இது தான் நான் இஸ்லாத்தை தழுவிய பிறகு என்னுடைய முன்னாள் நன்பர்களையோ அல்லது வகுப்பு தோழிகளையோ, அல்லது என்னுடன் பணி செய்த சக பாதிரியார்களையோ சந்திக்கும் போது என்னிடம் கேட்கப்பட்ட கேள்வியாகும்.\nநான் அவர்களைக் குறை கூற முடியாது. ஏன் என்றால் நான் கூட மதமாறுவதை விரும்பாதவளாக இருந்தேன். முன்னதாக நான் ஒரு பேராசிரியையாகவும், கிறிஸ்தவ மதத்தைப் போதனை செய்பளாகவும், கிறிஸ்தவத்தைப் பரப்புகின்ற மிஷனரியாகவும் இருந்தேன். சுருங்கக் கூறவேண்டுமெனில், மத அடிப்படைவாதி என்று யாரையாவது கூறவேண்டுமானால் என்னைக் கூறலாம்.\nநான் அப்போது ஐந்து மாதங்களுக்கு முன்பு தான் கத்தோலிக்க மத குருமார்கள் பயிற்சி பெறும் ஒரு உன்னதமான பயிற்சி நிறுவனத்திலிருந்து கடவுளைப் பற்றிய படிப்பிற்கான என்னுடைய முதுகலைப் பட்டப் படிப்பை முடித்திருந்தேன். அதற்குப் பிறகு தான் சவூதி அரேபியாவில் வேலை செய்து பின்னர் இஸ்லாத்தை தழுவியிருந்த ஒரு பெண்மணியைச் சந்திக்க நேர்ந்தது. எல்லோரையும் போல் நானும் அந்தப் பெண்ணிடம் இஸ்லாத்தில் பெண்கள் நடத்தப்படும் விதம் பற்றிக்கேட்டேன்.\nஅவர் கூறிய பதிலைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். ஆமாம் அவர் கூறியது நான் எதிர்பார்த்திருந்தவாறு இல்லை ஆகையால் நான் தொடர்ந்து இறைவனைப் பற்றியும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றியும் அவரிடம் வினாக்கள் எழுப்பினேன். அதற்கு அந்தப் பெண்மணி, என்னை ஒரு இஸ்லாமிய நிறுவனத்திற்கு அழைத்துச் செல்வதாகவும் அங்கிருப்பிருப்பவர்கள் என்னுடைய அனைத்துக் கேள்விகளுக்கும் தெளிவான பதிலளிப்பார்கள் என்றும் கூறினார்.\nதீய சக்தியிடமிருந்து பாதுகாப்பு வேண்டி இயேசுவிடம் பிரார்த்தித்தவளாக நான் அங்கு சென்றேன். ஏன் என்றால் இஸ்லாம் என்பது தீய சக்தியுடையதும் சாத்தானுடையதுமான மதம் என்று எங்களுக்கு போதிக்கப்பட்டிருந்தது.நாங்களும் அவ்வாறே நம்பியிருந்தோம். நான் அங்கு சென்ற பிறகு அங்கிருப்பவர்களின் ஒளிவு மறைவு இல்லாத நேரடியான அனுகுமுறைகள் கிறிஸ்தவ மதத்தைப் போதித்துக் கொண்டிருந்த என்னை மிகவும் ஆச்சர்யத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது. எவ்வித\nபயமுறுத்தல்களோ அல்லது வற்புறுத்தல்களோ அல்லது மூளைச் சலவை செய்தலோ அல்லது மனரீதியாக மாற்றத்தை ஏற்படுத்துதலோ அங்கு காணப்படவில்லை. நிச்சயமாக அவைகளில் ஒன்றைக் கூட காணமுடியவில்லை\n\"நீங்கள் பைபிளைப் படிப்பது போல ‘உங்கள் வீட்டிலேயே குர்ஆனைப் படிக்கலாம்\n அவர்கள் என்னிடம் சில புத்தகங்களைக் கொடுத்து, உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் நாங்கள் உங்களுக்கு பதில் தருவதற்கு எங்கள் அலுவலகத்தில் காத்திருக்கிறோம் என்று கூறினார்கள். அன்று இரவே அவர்கள் எனக்கு கொடுத்த அனைத்து புத்தகங்களையும் படித்து முடித்துவிட்டேன். அது தான் நான் முதன் முறையாக இஸ்லாத்தைப் பற்றி முஸ்லிம்களால் எழுதப்பட்ட நூல்களை வாசித்தது ஆகும். இதற்கு முன்னர் இஸ்லாத்தைப் பற்றி கிறிஸ்தவர்களால் எழுதப்பட்ட (விமர்சன) நூல்களையே படித்திருக்கிறோம்.\nமறுநாள் நான் அவர்களின் அலுவலகத்திற்குச் சென்று மூன்று மணி நேரங்கள் அங்கு அமர்ந்து அமர்ந்து அவர்களிடம் கேள்விகள் பல கேட்டேன். இவ்வாறு நான் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அங்கு சென்று வந்தேன். ஒரு வாரத்தில் நான் பன்னிரண்டு புத்தகங்களைப் படித்து விட்டேன். உலகத்திலுள்ள மக்களிலேயே முஸ்லிம்களை கிறிஸ்தவர்களாக்குவது மட்டும் ஏன் மிகுந்த சிரமத்திற்குரியதாக இருக்கிறது என்று அப்போது தான் நான் உணர்ந்துக் கொண்டேன். ஏன் ஏனென்றால் இஸ்லாத்தை விடுவதற்கான காரணம் அங்கு ஏதுமில்லை ஏனென்றால் இஸ்லாத்தை விடுவதற்கான காரணம் அங்கு ஏதுமில்லை இஸ்லாத்தில் இறைவனுடனான நேரடித் தொடர்பு இருக்கிறது. பாவங்களுக்கான மன்னிப்பும், நரக மீட்சியும் பரலோக நிரந்தர வாழ்விற்கான இறைவனின் வாக்குருதியும் இருக்கின்றது.\nஇயற்கையாகவே என்னுடைய முதல் கேள்வி கடவுளை மையமாக வைத்தே இருந்தது. முஸ்லிம்கள் வழிபடும் இந்தக் கடவுள் யார் \"இது வேறோரு கடவுள்\", \"பொய்யான கடவுள்\" என்று கிறிஸ்தவர்களாகிய எங்களுக்கு போதனை செய்யப்பட்டிருந்தது. ஆனால் உண்மையில் அவன், சர்வ ஞானமும் நிறைந்த, சர்வ சக்தியும் உடைய, தன்னுடைய ஞானத்தால் எல்லாவற்றையும் சூழ்ந்திருக்கின்ற எவ்வித இணை துணைகளே இல்லாத ஒரே ஒரு இறைவன் ஆவான். மேலும் கிறிஸ்துவிற்குப் பிறகு முதல் மூன்று நூற்றாண்டுகள் கிறிஸ்தவ பாதிரியார்கள், இயேசு நாதர் ஒரு இறைத் தூதரும் இறைவனின் தூதுச செய்தியை போதித்த மத போதகரும் ஆவார் என்ற முஸ்லிம்களின் நம்பிக்கையின் படியே போதித்து வந்தார்கள் என்று அறியும் போது மிகவும் ஆர்வமாக இருந்தது.\nகான்ஸ்டன்டைன் என்ற மன்னர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய பின்னரே திரித்துவம் என்ற மூன்று கடவுள் கோட்பாட்டைக் கிறிஸ்தவ மதத்தில் தோற்றுவித்தார். கிறிஸ்தவத்தைப் பற்றி ஒன்றுமே அறியாமல் இருந்து புதிதாக கிறிஸ்தவத்தை தழுவிய இந்த மன்னரே பாபிலோனிய காலத்தில் இருந்த அறியாமைக் கடவுள் கொள்கையை திரித்துவம் என்ற பெயரில் கிறிஸ்தமதத்தில் நுழைத்தார். விரிவுக்கு அஞ்சி இந்த தலைப்பில் அதிகமாக விளக்க விரும்பவில்லை. இறைவன் நாடினால் மற்றொரு சமயத்தில் இதைப் பற்றி விளக்குவோம். முக்கியமாக நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன்.திரித்துவம் என்பது பைபிளின் பல்வேறு மொழிபெயர்ப்புகளில் எந்த ஒன்றிலும் காணப்படவில்லை மேலும் மூல பாசைகளான ஹீப்ரு மற்றும் கிரேக்க மொழியிலான பைபிளிலும் இந்த திரித்துவம் காணப்படவில்லை.\nஎன்னுடைய மற்றொரு முக்கியமான கேள்வி முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றியதாகும். முஹம்மது என்பவர் யார் கிறிஸ்தவர்கள் இயேசு நாதரை வழிபடுவது போல் முஸ்லிம்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வழிபடுவது இல்லை என்பதை அறிந்துக் கொண்டேன். இறைவனுக்கும் மக்களுக்கும் இடைப்பட்டவராக அவர் இல்லை கிறிஸ்தவர்கள் இயேசு நாதரை வழிபடுவது போல் முஸ்லிம்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வழிபடுவது இல்லை என்பதை அறிந்துக் கொண்டேன். இறைவனுக்கும் மக்களுக்கும் இடைப்பட்டவராக அவர் இல்லை மேலும் அவரை வழிபடுவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது என்றும் நான் அறிந்துக் கொண்டேன்.\nமுஸ்லிம்களின் பிரார்த்தனைகளின் (தொழுகைகளின்) இறுதியில் அவருக்கு (முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு) அருள் புரியுமாறு வேண்டுகிறார்கள். ஆனால் ஆபிரஹாமுக்கு இறைவன் அருள் புரிந்ததைப் போன்று தான் வேண்டுகிறார்கள். அவர் ஒரு நபியும் இறைத் தூதரும் ஆவார்கள். மேலும் இறுதி தூதரும் ஆவார்கள். உண்மையில் 1418 ஆண்டுகளுக்குப் பிறகும் இதுவரை எந்த ஒரு இறைத் தூதரும் அவருக்குப் பிறகு வரவில்லை இயேசு நாதர் மற்றும் மோஸஸ் ஆகியோர் யூதர்களுக்கு மட்டும் கொண்டு வந்த தூதுச் செய்திகளைப் போல் அல்லாமல் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொண்டு வந்த இறைவனின் தூதுச் செய்தி மனித குலம் அனைத்திற்குரியதாகும்.\n – இந்த செய்தி இறைவனின் ஒரே செய்தியாகும். ‘இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்’ (மாற்கு 12:29)\nபிரார்த்தனை (வணக்கம்) என்பது என்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் மிக முக்கியமான அங்கமாக��யால் முஸ்லிம்கள் எதை வணங்குகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்வதில் மிக மிக ஆர்வமாக இருந்தேன். கிறிஸ்தவர்களாகிய நாங்கள் முஸ்லிம்களின் மற்ற நம்பிக்கைகளைப் பற்றி அறிந்திருந்ததை விட முஸ்லிம்கள் எதை வணங்குகிறார்கள் என்பதைப் பற்றி மிக மிக அறியாமையில் இருந்தோம்.\nமுஸ்லிம்கள் (மக்காவிலுள்ள) கஃபாவுக்கு குனிந்து வணக்கம் செலுத்துகிறார்கள் என்றும், அது தான் அவர்களுடைய பொய்யான கடவுளின் மையப்பகுதி என்றும் எங்களுக்குப் போதிக்கப்பட்டு வந்தது. அதையே நாங்களும் உண்மை என்றும் நம்பி வந்தோம். எனவே நான் முஸ்லிம்களின் பிரார்த்தனை (வணக்க முறை) என்பது இறைவனாலேயே கற்றுக் கொடுக்கப்பட்டது என்பதை அறிந்த போது மீண்டும் ஆச்சர்யத்திற்குள்ளானேன். மேலும் பிரார்த்தனையின் வார்த்தைகள் இறைவனைப் போற்றிப் புகழ்வதாகும். இறைவனைப் பிரார்த்திக்கச் செல்வதற்கு முன் தூய்மைப் படுத்திக் கொள்வது (உளு) என்பது இறைவனின் கட்டளையயின் பிரகாரம் ஆகும். அவன் மிகவும் பரிசுத்தமான இறைவனாவான். அவன் நமக்கு கற்றுத் தந்த முறைகளிளல்லாது வேறு எந்த முறையிலும் அவனை அணுக கூடாது என்பதையும் அறிந்துக் கொண்டேன்.\nமதங்களைப் பற்றிய எட்டு வருடங்கள் எனது ஆரய்ச்சிக்ப் பிறகு, அந்த வார இறுதியில் இஸ்லாம் என்பது ஒரு ஒண்மையான மார்க்கம் என்று நான் அறிந்துக் கொண்டேன். ஆனால் அந்த சமயத்தில் நான் இஸ்லாத்தை தழுவவில்லை. ஏனென்றால் என்னுடைய மனதளவில் இன்னும் நம்பிக்கை வரவில்லை. நான் தொடர்ந்தார் போல் பைபிளைப் படித்துக்கொண்டும், பிரார்த்தனைகள் செய்துக் கொண்டும் மேலும் இஸ்லாமிய சென்டர்களில் நடைபெறும் பிரச்சாரங்களில் கலந்துக் கொண்டும் இருந்தேன்.\nநான் பேராவலுடன் கடவுளிடம் நேர்வழியைக் காட்டுமாறு வேண்டிக் கொண்டிருந்தேன். உங்களுடைய மதத்தை மாற்றுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல பாவமீட்சி என்று ஒன்றிருந்தால் நான் என்னுடைய பாவமீட்சியை இழக்கவிரும்பவில்லை. இஸ்லாத்தைப் பற்றி தொடர்ந்துப் படிக்கும் போது அதிர்ச்சியாகவும் பேராச்சர்யமாகவும் இருந்துக் கொண்டிருந்தது. ஏனென்றால் இவைகள் எனக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட இஸ்லாமிய நம்பிக்கைகளிலிருந்து வேறுபட்டிருந்தது.\nநான் என்னுடைய முதுகலைப் பட்டப்படிப்பை படிக்கும் போது இஸ்லாத்தைப் பற்றி நன்கு அறிந்து ���ைத்திருந்ததாக கருதி நான் மதிப்பு அளித்த என்னுடைய பேராசியரின் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தைப் பற்றிய போதனைகள் அனைத்தும் முற்றிலும் தவறானவைகள் என்பதை உணர்ந்தேன். அவரும் இன்னும் அவரைப் போன்ற பல கிறிஸ்தவர்களும் மிகவும் நேர்மையானவர்கள் ஆனால் நிச்சயமாக அவர்கள் தவறானவற்றில் இருக்கிறார்கள்.\nஇரண்டு மாதங்கள் கழித்து, மீண்டும் இறைவனிடம் நேர்வழி காட்டுமாறு பிராத்தித்த பொழுது எனக்குள் ஏதோ ஒன்று இறங்கியது போன்று உணர்ந்தேன் அப்பொழுது தரையில் உக்கார்ந்து முதன்முறையாக இறைவனின் பெயரை கொண்டு ‘இறைவா நீ ஒருவனே நீயே உண்மையான இறைவன்’ என்று கூறினேன். அப்பொழுது என்மீது ஓர் அமைதி இறங்கியது. நான்கு வருடங்களுக்கு முந்தய அந்த நாளிலிருந்து இதுவரை இஸ்லாத்தை தழுவியதற்காக ஒருபோதும் நான் வருந்தியதில்லை.\nஇதன் காரணமாக சோதனைகளும் வராமல் இல்லை நான் ஆசிரியையாக பணிபுரிந்து கொண்டிருந்த இரண்டு பைபிள் கல்லுரிகளிலிருந்தும் பணி நீக்கம் செய்யப் பட்டேன்; என்கூட படித்த முன்னால் வகுப்பு மாணவ மாணவிகளின் கேலியும் கிண்டலுக்கும் உள்ளானேன்; மேலும் என்னுடைய நாட்டு அரசாங்கத்தின் சந்தேகத்திற்கும் உள்ளானேன். சைத்தானின் தீய சக்திகளை எதிர்கொள்கின்ற உறுதியான நம்பிக்கை எனக்கு இருந்திருக்கா விட்டால் இத்தகைய சவால்களை எதிர்கொள்ள இயலாது இருந்திருக்கும். நான் முஸ்லிமாக இருப்பதற்கும் முஸ்லிமாக வாழ்வதற்கும் முஸ்லிமாகவே மரணிக்க விருபுவதற்கும் நான் என்னுடைய இறைவனுக்கு மிகவும் நன்றி கூற கடமை பட்டுள்ளேன்.\n\"நீர் கூறும்: ‘மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். ‘அவனுக்கே யாதோர் இணையுமில்லை – இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் – (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் – முஸ்லிம்களில் – நான் முதன்மையானவன் (என்றும் கூறும்)\" (அல்குர்ஆன் 6:162-163)\nசகோதரி கதீஜா வாட்சன் தற்போது பெண்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தை போதித்து இஸ்லாத்தில் அழைக்கும் ஆசிரியையாக சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள ஒரு இஸ்லாமிய அழைப்பு மையத்தில் பணிபுரிகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-01-16T23:57:19Z", "digest": "sha1:5TW526MD2TEGIR7K7DU2N4NAD33AGRKW", "length": 20086, "nlines": 160, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "மருத்துவ காப்பீடு என்பது ஒரு சேமிப்பு | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nகுறைவான முதலீடு நல்ல வருமானம்\nமருத்துவ காப்பீடு என்பது ஒரு சேமிப்பு\nமருத்துவ செலவுகள் அதிகரித்துவிட்ட தற்போதைய காலகட்டத்தில் அந்த செலவுகளை சமாளிக்க முடியாமல் ஒவ்வொரு குடும்பமும் தத்தளிப்பதை நாம் பார்க்கிறோம். இதற்கு தீர்வாக அமைவதுதான் மருத்துவ காப்பீடு.\nஒரு வகையில் இந்த மருத்துவ காப்பீடு என்பது சேமிப்பு என்று சொல்லலாம். மருத்துவ செலவுகளுக்கு என தனியாக பணம் சேர்த்து வைப்பதைவிட ஒரு மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமான முடிவு. இதன் மூலம் குறைந்த செலவில் குடும்பத்தில் உள்ள அனைவருக்குமான மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியும்.\nஇந்த மருத்துவ காப்பீடு 2 வகைகளில் கிடைக்கிறது. அவை தனிநபர் மருத்துவ காப்பீடு மற்றும் குடும்ப மருத்துவ காப்பீடு.\nதிருமணத்துக்கு முன்பு தனிநபர் காப்பீடு எடுத்தி ருந்தால் திருமணத்துக்கு பிறகு மனைவி மற்றும் குழந் தைகளையும் இணைத்துக் கொண்டு புளோட்டர் பாலிசியாக அதாவது குடும்ப காப்பீடாக மாற்றிக்கொள்ளலாம்.\nவயதான பெற்றோர்களுக்கு அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படும். எனவே இவர்களுக்கு புளோட்டர் பாலிசியை விட தனிநபர் பாலிசியே சிறந்தது. இந்த பாலிசி 3 மாத குழந்தை முதல் 86 வயது வரை அனுமதிக்கப்படுகிறது.\nநமது மருத்துவ தேவைகளைப் பொறுத்து மருத்துவ காப்பீட்டை முடிவு செய்ய வேண்டும்.பிரீமியம் குறைவாக இருக்கிறது என்பதற்காக பாலிசியை தேர்ந்தெடுக்கக் கூடாது. பாலிசி மூலம் கிடைக்கும் பலன்களை பார்த்து முடிவு செய்ய வேண்டும்.\nபாலிசியின் வரம்புகளுக்கு ஏற்ப க்ளைம் செய்து கொள்ளலாம். மருத்துவக் காப்பீட்டை அனுமதிக்கும் மருத்துவமனைகள் குறித்த விவரம் பாலிசிதாரர்களுக்குக் காப்பீட்டு நிறுவனங்களால் கொடுக்கப்படுகிறது.\nஇந்த மருத்துவமனைகளில் உள்நோயாளியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் காப்பீட்டு தொகையிலிருந்து மருத்துவ செலவுகளை கழித்துக் கொள்வார்கள்.\nபுறநோயாளியாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் மரு���்துவ செலவை க்ளைம் செய்து கொள்ள முடியாது. ஆனால் பாலிசி அனுமதிக்கும் பட்சத்தில் இதற்கு ஆகும் செலவுகளையும் க்ளைம் செய்து கொள்ளலாம்.\nஎனவே ஒவ்வொரு குடும்பமும் மருத்துவ காப்பீட்டை எடுத்துக் கொள்வது அவசியம். எல்லா நேரங்களிலும் நம்மிடம் பணம் இருக்கும் என்று சொல்ல முடியாது. அச்சயமங்களில் எதிர்பாராத விதமாக நோய்களின் தாக்கத்திற்கு ஆளாகி விட்டால் கடன்வாங்க நேரிடும்.\nகடன் கிடைக்காத நிலையில் சிகிச்சையை மேற்கொள்ள இயலாது.\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nரூ .20000 க்கும் குறைவான முதலீடு - நல்ல வருமானம் தரும் தொழில்\nமுதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...\nதொழிலில் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘மனஉறுதி’\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nகடுமையாக உயர்ந்து வரும் பருப்பு விலை.... கட்டுப்படுத்தப்படுமா\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nதொழில் விரிவாக்கத்திற்கான வெற்றி சூத்திரம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nவீட்டுக் கடன் வாங்குவோருக்கு புதிய சலுகை\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆ��் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nவீட்டுக் கடன் வாங்குவோருக்கு புதிய சலுகை\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nதொழிலில் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘மனஉறுதி’\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nவருமானம் தரும் செம்மறி ஆட��� வளர்ப்பு\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nகடுமையாக உயர்ந்து வரும் பருப்பு விலை.... கட்டுப்படுத்தப்படுமா\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nரூ .20000 க்கும் குறைவான முதலீடு - நல்ல வருமானம் தரும் தொழில்\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nமுதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...\nதொழில் விரிவாக்கத்திற்கான வெற்றி சூத்திரம்\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\n‘தமிழக பொருளாதார வளர்ச்சியிலும் சிங்கப்பூர் தமிழர்கள் பங்கெடுக்க வேண்டும்’\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nவரவேற்பு - முற்போக்கு விவசாயிகள்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nரூ .20000 க்கும் குறைவான முதலீடு - நல்ல வருமானம் தரும் தொழில்\nவிவசாயத்தில் வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamillemuriya.com/LemArticleFull.php?as=1250", "date_download": "2021-01-16T23:52:30Z", "digest": "sha1:2D7RJLSEQVOFUNBQF5XMPMXJKUXMOT4M", "length": 33816, "nlines": 42, "source_domain": "tamillemuriya.com", "title": "Welcome to Tamil Lemuriya", "raw_content": "உங்கள் திசை எங்கள் பாதை\nமுக்கிய செய்திகள் | தலையங்கம் | சிறப்புக் கட்டுரை | கட்டுரைகள் | சிறுகதை | உலகை அறிவோம் | மருத்துவம் கவிதைகள் | நூலோசை | மடலோசை | அறிந்து கொள்வோம் | மும்பைச் செய்தி | தாயகத்திலிருந்து | நிகழ்வுகள்\nநீலப்புரட்சியே நிலையான அமைதியைத் தரும்\nதமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் பிறந்து அதைத் தன் வாழ்விடமாகவும் வணிக மையமாகவும் அமைத்துக் கொண்ட கிருஷ்ணசாமி &- தாராபாய் தம்பதியரின் மகன் நடராசன் தற்போ��ு இந்தியக் கடலோர காவல் படையின் மிக உயர்ந்த அதிகாரி ஆவார். சென்னை டான் பாஸ்கோ பள்ளியில் படித்து பின்னர் தமிழ்நாட்டில் பெருந்தலைவர்களை உருவாக்கிய பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் மாணவர் இன்று இந்தியக் கடலோரக் காவல் படையின் கூடுதல் தலைமை இயக்குனர் (Additional Director General) என்ற பதவிக்குப் பெருமை சேர்க்கும் பெருமகனாக விளங்குகின்றார்.\nபொருள் வழிப் பெருமைகளையும் ஆடம்பரங்களையும் பணக்காரத் தன்மைகளையும் வெறுக்கும் குணம் கொண்ட கிருஷ்ணசாமி நடராசன் தன்னை ஒரு சாதாரண சராசரி இந்தியக் குடிமகன் நிலையிலேயே வைத்து சிக்கல்களுக்கு தீர்வு காணுகின்றார். பிறந்த நாள் கொண்டாட்டங்களின் மீது தனக்கு ஆர்வமில்லையெனினும் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ நினைக்கும் சகப் பணியாளர்கள், கடல் மாலுமிகளின் விருப்பங்களுக்கு மதிப்பளித்து வாழ்த்துகளைப் பெற்றிருக்கின்ற நேரத்தில் “தமிழ் இலெமுரியா”வின் சார்பில் நாமும் அவரை வாழ்த்தும் பெருமை பெற்றோம். என்னுடைய பிறந்த நாளான இன்று என் சிப்பந்திகள் என்னை ஒரு குழந்தை நிலைக்கு எடுத்துச் சென்று விட்டனர் என்று கூறும் தளபதி நடராசன் அந்த ஆராவாரங்களுக் கிடையில் தமிழ் பேட்டி அளித்தார்.\nபீரங்கியிலிருந்து தொடர்ச்சியாக வெளியேறும் குண்டு போல அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட உலக அரசியல், பொருளாதாரம், அறிவியல், தொழில், உயர் எண்ணம் குறித்த செய்திகள் நம்மை வியக்க வைத்தன. அந்த நுண்ணறிவும் ஆழ்ந்த புலமையுமே 1984 ஆம் ஆண்டு ஒரு சாதாரண இளநிலை அதிகாரியாக இந்தியக் கடலோரப் படையில் நுழைந்த நடராசனை இன்று பெரும் தளபதியாக உயர்த்தியிருக்கிறது.\nஉலகிலேயே அதி நீளமான கடற்கரைப் பரப்பைக் கொண்ட ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவின் கடல் எல்லை சற்றொப்ப 7,516 கி.மீ நீளம் கொண்டதாகும். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கடலோரக் காவல் படைக்கு அடுத்த நிலையில் உள்ள இந்தியாவின் கடலோரக் காவல் படையில் இந்திய மேற்குக் கடற்கரைப் பகுதி அனைத்தும் இவருடைய கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன. ஆம் இந்தியக் கடலோரக் காவல் படையின் இரு பெரும் மண்டலங்களான மேற்கு, கிழக்கு ஆகியவற்றில் மேற்குப் பகுதியின் நிருவாகத் தலைவர் கிருஷ்ணசாமி நடராசன். ஒரு தமிழ்க் குடிமகன் அப்பணியைச் செவ்வனே செய்து இந்திய அரசின் பாராட்டைப் பெற்றிருப்பது தமிழ் இனத்திற்கே பெருமை சேர்கின்ற ஒன்றாகும்\nதரைப்படை, விமானப் படை, கடல் படையென விளங்கும் முப்படைப் பிரிவு தவிர்த்து இந்தியக் கடலோரக் காவல் படை என்பது போர்க்காலங்களில் மட்டுமன்றி அமைதிக் காலங்களிலும் அரும்பணி ஆற்றி வருகின்ற ஒரு பிரிவு ஆகும். 1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இப்படையின் முதன்மைப் பணிகளாக,\n1. இந்தியக் கடல் பொருளாதார மண்டல பாதுகாப்பு\n2. கடல் எல்லைப் பாதுகாப்பு\n3. கடற் கட்டமைப்புகளின் பாதுகாப்பு\n4. கடல்சார் இயற்கை வளப் பாதுகாப்பு\n5. கடல் மாசுக் கட்டுப்பாடு மற்றும் உதவி\n6. ஆழ்கடல் மீன்பிடிப்பு கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு\n7. அறிவியல் ஆராய்ச்சிகளுக்குத் துணை நிற்றல்\n8. இயற்கை இடர்பாடுகளின் போது உதவி\n10. கடற் கொள்ளை தவிர்ப்பு\nஎனப் பலவகைப் பணிகளை திறம்படச் செய்து வரும் ஒரு படைப்பிரிவு இந்தியக் கடலோரக் காவல் படையாகும். தளபதி கிருஷ்ணசாமி நடராசன் அவர்களுடனான சந்திப்பில் அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட செய்திகள் ஏராளம். எனினும் அவற்றில் சில கருத்தியல்புகள் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கவை. ஆட்சியாளர்களும் இந்திய குடிமக்களும் கவனத்தில் கொண்டு செயல்பட்டால் பல சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வாக அமையக் கூடும். அவருடைய நேர்காணலிலிருந்து சில துளிகள் மட்டுமே இதழின் இட நெருக்கலைக் கவனத்தில் கொண்டு தரப்பட்டுள்ளன.\nஉலகில் பல நாடுகள் கடலில் பயணம் செய்யத் தயங்கிய காலத்திற்கு முன்பாகவே இந்தியக் கடல்வழி வாணிபமும் கடல்வழிப் போர்க்கால வெற்றிகளையும் குவித்த இந்திய நாட்டில் தற்போது கடல் வழித் தாக்குதல்கள் ஓர் அச்சுறுத்தலாக விளங்குகின்றதே அதன் காரணம் என்ன\nஇந்தியக் கடல்சார் வணிகத்திலும் போர் முறைகளிலும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே சிறந்து விளங்கியவர்கள் நம் தமிழர்கள் என்பது நமக்கு பெருமைக்குரிய விடயங்களாகும். நம்முடைய இலக்கியங்களும் வரலாற்றுப் பதிவுகளும் இந்த உண்மையை உலகறியச் செய்துள்ளன. இதில் தமிழ் மன்னன் இராசராச சோழனின் திறமையும் தொலைநோக்குப் பார்வையும் வியக்க வைக்கிறது. ஆனால் இன்று குறிப்பாக 2008 நவம்பர் 26 வன்முறை நிகழ்வுக்குப் பின்னர் இந்தியாவின் கடல் பாதுகாப்பு குறித்து அதிகம் பேசப்படுகின்றது. அண்டை நாடான பாகிசுதான் இந்த வன்முறைகளின் ஊற்றுக் கண்ணாக���ும் பார்க்கப்படுகிறது. இது குறித்து விருப்பு வெறுப்பற்ற, காழ்ப்புணர்வு கசப்பற்ற முறையில் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். மனித குல வரலாற்றில் நாகரிகமும் நவீனத்துவமும் ஓங்கியிருக்கும் தற்காலத்தில் முன்னைய மன்னர்கள் காலத்தில் நிகழ்ந்தது போல நாட்டு எல்லைகளையும் தன் ஆட்சி அதிகாரங்களையும் விரிவுபடுத்த நடைபெற்ற போர்கள் போன்று இனி உலகில் போர்கள் நடைபெற சாத்தியமில்லை. போரின் பின் விளைவுகளை அனைத்து நாடுகளும் நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றன. எல்லா நாடுகளும் அமைதியையே விரும்புகின்றன. ஆனால் ஆயுத உற்பத்திகள் குறையவில்லை. இதன் அடிப்படைக் காரணம் போர்கள் மூலம் ஒரு நாட்டின் இறையாண்மை கைப்பற்றப் படுவதை விட பொருளாதார வல்லாண்மை, வணிகம், கூட்டுக் கொள்ளையடிக்கும் சில உலகக் குழுக்கள் (மாஃபியா) போன்ற சக்திகள் சில நாடுகளை உருக்குலையச் செய்கின்றன. அதன் ஒரு பகுதியே இது போன்ற தாக்குதல்கள் ஆகும்.\nதங்கள் வணிக மையத்தையும் வல்லாண்மையையும் ஆதிக்கத் தன்மைகளையும் தொடர்ந்து செய்து வருகின்ற சில மேலை நாடுகள் இவைகளைக் கண்டும் காணாதது போலவும் சில நேரங்களில் ஊக்குவிக்கவும் தயங்குவதில்லை. எனவே பல நாடுகள் இதுபோன்ற வன்முறைத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றது. இதை மக்களும் ஊடகங்களும் அரசும் நன்கு புரிந்து செயல்பட வேண்டும். அதை விடுத்து ஒவ்வொரு நிகழ்விற்குப் பின்னும் தத்தம் நாட்டில் தன் அரசியல் செல்வாக்கையும் வாக்கு வங்கிகளையும் நிலைப்படுத்த வேண்டி உணர்ச்சி மயமான அறிக்கைகளையும் குற்றச்சாட்டுகளையும் மதம், இன வழி வெறுப்புகளைத் தூண்டும் விதத்தில் செயல்படுவது மேலும் சிக்கலாக்குகின்றது. வளர்ந்த நாடுகளில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறும் போது அங்கு ஊடகங்களும் அரசியல்வாதிகளும் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்படுகின்றனர். ஆனால் இந்திய நாட்டில் அந்த நிலை இல்லை. சாதியம், ஏழ்மை, பற்றாக்குறை, ஏற்றத்தாழ்வுகள் நிலைத்திருக்க வேண்டும் என்கிற சிந்தனை இன்றளவும் இந்தியாவில் பலரிடத்தில் நிலை கொண்டுள்ள மனநிலையாகும். இதிலிருந்து இந்திய நாட்டு மக்கள் முதலில் வெளிவர வேண்டும். அப்போதுதான் உண்மையான நாட்டுப்பற்றைக் காண முடியும். எனவே எதிரிகள் வெளியிலிருந்து தாக்குதல் என்பதை விட உள்ளேயிருக்கும் எதிரிகளை நம்மால் அடையாளம் காண முடிவதில்லை. தற்போது வன்முறையாளர்கள் உள்நாட்டிலேயே உருவாகிறார்கள் என்பதே யதார்த்த நிலையாகும்.\nஅண்டை நாட்டு மீனவர்கள் இந்தியப் படையினரால் கைது செய்யப்படுவதும் இந்திய மீனவர்கள் குறிப்பாக இலங்கை, பாகிசுதான் போன்ற நாட்டுப் படைகளால் கைது செய்யப்படுவதும் தொடர்கின்றதே இதன் காரணம் என்ன\nபன்னாட்டு கடல்சார் விதிகளின் படி, ஒவ்வொரு நாடும் தன் எல்லையிலிருந்து 200 கடல் மைல்கள் கடல்சார் வளங்களைப் பயன்படுத்த முடியும். எனினும் அருகருகே இருக்கும் கடல்சார் வரம்புகள் அந்தந்த நாட்டில் கடற்கரைகளிலிருந்து சமமாகப் பிரிக்கப் படுகின்றன. அந்த வகையில் நம்முடைய அண்டை நாடுகளாக விளங்கும் பாகிசுதான், இலங்கை, இந்தோனேசியா, வங்காள தேச எல்லையில் மிகவும் குறுக்கப் பெறுகின்றன. இதை நம் நாட்டு மீனவர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும். மேலும் இந்தியப் பெருங்கடல் என்பது ஒரு வளமான கடல்சார் வளம் மிகுந்த பகுதியாகும். இந்தியப் பெருங்கடலில் கடலில் மட்டுமே மீன்கள் தன் முதுமையால் இறந்து போகின்றன. இவை வேறெந்த நாட்டுப் பகுதியிலும் நிகழ்வதில்லை. பொதுவாகவே மீனவர்களின் தொழிலை ஒரு சாதியப் பார்வையுடன் பார்க்கும் மனப்போக்கு மாற்றம்பெற வேண்டும். அது ஒரு வளமான தொழில். அதில் பல புதுமைகள் புகுத்தப்பட வேண்டும். அரசு ஊக்கம் அளிக்க வேண்டும். மீன்பிடி உத்திகளை அந்த மக்களுக்கு கற்றுத்தர வேண்டும். மீனவர்கள் நாம் எந்த மீனை உட்கொள்கிறோமோ அதை மட்டுமே பிடிப்பது, அதையும் அந்த இனமே அழிவது வரை பிடித்துக் கொண்டிருப்பது என்ற தன்மையில் நமது செயல்பாடுகள் அமைவதால் சில நேரங்களில் அந்த மீன்களுக்காக எல்லை தாண்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்த நிலையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.\nநாம் உண்ணாத மீன்களை பல்வேறு மேலை நாடுகளில் உணவாக உண்கிறார்கள். காலம் மற்றும் தட்பவெப்ப சூழ்நிலைகளுக்கேற்ப மீன்கள் கூட்டம் இந்தியப் பெருங்கடலில் பெருமளவில் நகர்ந்து செல்கிறது. எனவே பிறவகை மீன்களை அந்தந்த கால கட்டங்களில் பிடித்து அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் வணிகத்தை நம் நாட்டு மீனவர்களுக்கு கற்றுத் தருவதின் மூலம் அவர்களின் சாதி அடையாளம், வறுமை போன்றவைகளிலிருந்து விடுதலை பெறலாம். ஆனால் அந்த உத்திகளை நாம் செய்யத் தவறி விட்டோம். பிறநாட்டு மீன்பிடிப் படகுகள் குறிப்பாக சப்பான், கொரியா போன்ற நாடுகள் இந்தியப் பெருங்கடலில் உள்ள டியூனா (Tuna) போன்ற அதிக மதிப்புள்ள மீன்களைப் பிடிக்கும் செயல்முறைகளைத் தெரிந்து வைத்துக் கொண்டு ஏற்றுமதி விற்பனை செய்து நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்தியுள்ளனர். எனவே மீனவர்களை குற்றம் சாட்டுவதை விட அரசியல் ரீதியாக நாம் செய்ய வேண்டியதை செய்தால் இது போன்ற சிறை பிடிப்புகளிலிருந்து விடுதலை பெறலாம். எனினும் நம்முடைய மீனவர்களை கண்காணித்தும் போதிய அறிவுறுத்தல்களையும் கடலோரக் காவல் படை செய்து வருகின்றது. ஒவ்வொரு நாட்டுப் படகுக்கும் வெவ்வேறு வண்ணங்களை அடையாளமாகக் கொண்டால் எல்லைத் தாண்டுவோரைக் கண்டு கொள்ள இலகுவாயிருக்கும்.\nமேற்கண்ட இரண்டு கேள்விகளுக்கும் தாங்கள் கூறியுள்ள செய்திகளுக்கு அப்பால் இதற்குரிய தீர்வுகளாக தாங்கள் எதை முன் வைக்கின்றீர்கள்\nஇந்திய நாட்டின் மண் வளமும் மனித வளமும் கடல்சார் வளமும் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவு குவிந்து கிடக்கின்ற ஒன்றாகும். இவற்றை முழுமையாகப் பயன்படுத்துவதற்குரிய வழிமுறைகள், கட்டமைப்புகள், கல்வியறிவு ஆகியவை அரசால் செய்து தரப் பட வேண்டும். பழங்கால மரபுகள் என்ற போர்வையில் சாதியம், ஏழ்மை, கீழ்மை, வல்லாண்மை போன்ற மனநிலை முற்றாக ஒழிக்கப்பட்டு அனைவரும் தாம் செய்கின்ற தொழிலை மேலை நாடுகள் போன்று வணிகமயமாக்க வேண்டும். நம்முடைய இந்திய காப்பியங்களான இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் சொல்லப்பட்ட அறம், மறம் சார்ந்த கருத்துகளை வாழ்க்கையில் வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும்.\nதிருக்குறள் போன்ற நீதி நூல்கள் உலக மக்களுக்கே வழிகாட்டுபவை. ஆனால் அக்கருத்துகளை ஏற்று நாம் செயல்படுவதில்லை. வாக்கு வங்கியும் வறுமையும் நிலை பெற வேண்டும் என எண்ணுகின்ற ஆதிக்கவாதிகளையும் அரசியல் வாதிகளையும் அறிந்து கொள்ள வேண்டிய மனப்பக்குவத்தை மக்கள் மனதில் விதைக்க வேண்டும். நாம் இவ்வுலகில் ஒரு பொம்மைகளாகக் கையாளப்படுகின்றோம். இதிலிருந்து வெளியேற வழி நாம் மற்றவர்களையும் வளர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.\nஇந்திய மீன் வள ஆய்வுத் துறையின் கண்டுபிடிப்புகளை தகவல்களை வெளிநாடுகளுக்கு கொடுப்பதை விட நமது மீனவர்களுக்கு கற்றுத் தர வ���ண்டும். நாம் தனியாக அனைத்தும் செய்யக்கூடிய அளவில் உரிய பொருளாதாரம் இல்லையெனில் இந்தியப் பெருங்கடலில் உள்ள பிற நாடுகளுடன் இணைந்து கடல்சார் வளங்களை வெளிக் கொணரலாம்.\nஅதற்காக இந்தியாவின் நிலத்தில் ஏற்படுத்தப்பட்ட ‘பசுமைப் புரட்சி’ போன்று கடல்சார் புரட்சியாக ‘நீலப் புரட்சி’ என்ற ஒரு திட்டத்தை உருவாக்க முயல்கின்றோம். இதில் இந்தியப் பெருங்கடலில் உள்ள இந்தியா, மாவே, சீச்சல்ஸ், மொரிசியஸ், இலங்கை, இந்தோனேசியா, வங்காள தேசம் போன்ற நாடுகளுடன் கூட்டாக சேர்ந்து ஒரு திட்டத்தை தயாரித்து அதற்குப் பொருளாதாரப் பங்குகளையும் பெறலாம். இதன் மூலம் இப்பகுதி நாடுகளின் கடல்வழிப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன் கடல்சார் வளங்களும் அந்தந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை நிற்கும் என்பது என் கருத்தாகும். அமைதியைத் தேடி நாம் போவதை விட அமைதி நம்மை தேடி வரும் வகையில் நமது செயல்பாடுகளும் சிந்தனையும் அமைய வேண்டும். அதுதான் இன்று உலக மக்களின் விருப்பமும் வேட்கையும் ஆகும்.\nகிருஷ்ணசாமி நடராசன், பி.டி.எம், டி.எம்.\nஇந்தியக் கடலோரக் காவல் படையில் 1984 ஆம் ஆண்டு சனவரி 18 ஆம் நாள் இணைந்து தற்போது கூடுதல் தலைமை இயக்குனராகவும் இந்திய மேற்கு மண்டல தலைமை அதிகாரியாகவும் உயர்ந்துள்ளார்.\nபாதுகாப்பு மற்றும் செயல் உத்திக் கல்வியில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். வெலிங்க்டன் பாதுகாப்புத் துறைப் பணியாளர் கல்லூரியின் மேனாள் மாணவர். அமெரிக்காவின் விர்ஜீனியா நகரிலுள்ள அமெரிக்க நாட்டுக் கடலோரக் காவல் படைப் பயிற்சி மையத்தில் கடலோரப் பாதுகாப்பு, தேடுதல், காப்பாற்றுதல் மற்றும் துறைமுக நிருவாகம் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சிப் பெற்றவர்.\nஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல முக்கியப் பொறுப்புகளின் தலைமை அதிகாரியாக கடலோரக் காவல் படை தலைமையகம், மண்டபம், கொச்சி, மேற்கு மண்டலம், காவல் படைக் கப்பல்கள் என பணியாற்றி பலமுனை அனுபவம் பெற்றவர். கடலோரக் காவல் படைக் கொள்கை மற்றும் திட்டப்பிரிவு, பணியாளர் மேலாண்மை போன்றவற்றில் துணைத் தலைமை இயக்குனராகவும், கடலோரக் காவல் படைத் தலைவருக்கு ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். இந்தியக் கடலோரக் காவல் படையின் உயரிய விருதுகளான ‘‘குடியரசுத் தலைவரின் தட்ரக்சக்மெடல் (றிஜிவி) 2011, தட்ரக்சக்மெடல் ( ஜிவி )” (1996) மற்றும் “கஷ்டிரத்னா விருது” (அக்டோபர் 2016) போன்ற விருதுகள் பெற்றுப் பெருமை சேர்த்தவர்.\nஇவருடைய தற்போதைய வயது 55 ஆகும். இவருடைய துணைவியார் திருமதி ஜெயந்தி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றார். இவருடைய முதல் குழந்தை பிறந்த தினமும் (சனவரி 18, 1991) இவர் கடலோரக் காவல் படையில் இணைந்த நாளும் (1984) ஒன்றாகும் என்பதை மகிழ்வு பொங்கக் குறிப்பிடுகின்றார்.\nமுக்கிய செய்திகள் | தலையங்கம் | சிறப்புக் கட்டுரை | கட்டுரைகள் | சிறுகதை | உலகை அறிவோம் | மருத்துவம் | கவிதைகள்\nநூலோசை | மடலோசை | அறிந்து கொள்வோம் | மும்பைச் செய்தி | தாயகத்திலிருந்து | நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mzg2NzY0ODk5Ng==.htm", "date_download": "2021-01-16T23:04:19Z", "digest": "sha1:AF4SWHAD6A4BUBLAOZEJSRT2RFH7YBWD", "length": 11024, "nlines": 152, "source_domain": "www.paristamil.com", "title": "தீபாவளி ஸ்பெஷல்: செட்டிநாடு இறால் பிரியாணி செய்யலாமா?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் 18 பகுதியில் மாலா கடைக்கு அருகாமையில் 35m2 கொண்ட வியாபார நிலையம் விற்பனைக்கு உள்ளது.\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nGrigny ல் Soundar-Net நிறுவனத்திற்கு துப்புரவு ஊழியர் (employé de nettoyage) தேவை.\nJuvisy sur Orge இல் வணிக இடம் விற்பனைக்கு, நீங்கள் எந்த வகையான வணிகத்தையும் செய்யலாம்.\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nதீபாவளி ஸ்பெஷல்: செட்டிநாடு இறால் பிரியாணி செய்யலாமா\nபாவளிக்கு சிக்கன், மட்டன் பிரியாணி செய்து இருப்பீங்க இந்த வருடம் செட்டிநாடு ஸ்டைலில் சூப்பரான இறால் பிரியாணியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nதீபாவளி ஸ்பெஷல்: செட்டிநாடு இறால் பிரியாணி செய்யலாமா\nபாசுமதி அரிசி - 2 கப்\nஇறால் - அரை கிலோ\nபிரியாணி இ��ை - ஒன்று\nஎண்ணெய் - தேவையான அளவு\nமராத்தி மொக்கு - ஒன்று\nசோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி\nகொத்தமல்லித் தழை, புதினா - ஒரு கைப்பிடி\nகறிமசாலா தூள் - ஒரு தேக்கரண்டி\nஇஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி\nதயிர் - ஒரு மேசைக்கரண்டி\nபட்டை - சிறு துண்டு\nமிளகாய் தூள் - அரை தேக்கரண்டி\nபச்சை மிளகாய் - 3\nமஞ்சள் தூள் - சிறிது\nபிரியாணி மசாலா - அரை தேக்கரண்டி\nஇறாலை சுத்தம் செய்து அதில் மஞ்சள் தூள், உப்பு, தயிர், சிறிது மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்\nவெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஅடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ, சோம்பு தூள், லவங்கம், மராத்தி மொக்கு, பிரியாணி இலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாயை சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.\nஅடுத்து அதில் பிரியாணி மசாலா, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கறிமசாலா தூள் சேர்த்து வதக்கிய பின்னர் தக்காளி, கொத்தமல்லி, புதினாயை சேர்த்து வதக்கவும்.\nதக்காளி குழைய வெந்ததும் இறாலைச் சேர்த்து ஒரு முறை பிரட்டி விடவும். அதிகம் வதக்கக் கூடாது.\nஅடுத்து அதில் 2 கப் அரிசிக்கு 3 1/4 - 3 1/2 கப் நீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்\nநன்றாக கொதி வந்ததும் அரிசியை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விடவும். பின் மூடி அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். முக்கால் பதம் வெந்ததும் தம்மில் போடவும்.\nசுவையான செட்டிநாடு இறால் பிரியாணி தயார்.\nகாய்கறிகள் சேர்த்த சத்தான கோதுமை தோசை\nதேங்காய் பால் மீன் குழம்பு\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nசிவ சக்தி ஜோதிட நிலையம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/07/blog-post_969.html", "date_download": "2021-01-17T00:34:26Z", "digest": "sha1:6W77JHODTFYNI3LUFK3WTGVJYDJDMP4E", "length": 8362, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"என்ன இப்படி இறங்கிட்டீங்க..?\" - தொப்புள் கவர்ச்சி காட்டிய நந்திதா - வைரலாகும் புகைப்படம்..! - Tamizhakam", "raw_content": "\nHome Nandhitha Swetha \"என்ன இப்படி இறங்கிட்டீங்க..\" - தொப்புள் கவர்ச்சி காட்டிய நந்திதா - வைரலாகும் புகைப்படம்..\n\" - தொப்புள் கவர்ச்சி காட்டிய நந்திதா - வைரலாகும் புகைப்படம்..\nதமிழ் சினிமாவில் மிகவும் சிறப்பான கதைகளைத் தேடி தேடி நடிப்பவர் தான் நடிகை நந்திதா ஸ்வேதா இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றியை கொடுத்ததால் சினிமாவில் எளிதில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.\nநடிகை நந்திதா ஸ்வேதா தமிழ் சினிமாவில் முதன்முதலாக அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் அந்த திரைப்படத்தை தொடர்ந்து குடும்ப பாங்காக இருக்கும் கதை அம்சமுள்ள திரைப் படத்தில் மட்டுமே நடித்து வந்தார்.\nஅந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, போன்ற திரைப்படங்களில் நடித்து மாபெரும் வெற்றி பெற்றதோடு பெரிய ரசிகர் பட்டாளத்தையே தனக்கென உருவாக்கிவிட்டார்.\nதற்போது ipc 376 இவர் நடிப்பில் வெளிவந்த திரைப் படத்தின் டிரைலர் ஆனது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது. மேலும் இந்த திரைப்படத்தின் மூலமாக நந்திதா ஸ்வேதா பல மாடர்னாக உடை அணிந்து புகைப்படங்கள் எடுத்துள்ளார்.\nஅந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கோக்குமாக்காக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\n\" - தொப்புள் கவர்ச்சி காட்டிய நந்திதா - வைரலாகும் புகைப்படம்..\n - படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..\n\"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி\" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..\n\" - அனிகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.. - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..\nமுதன் முறையாக இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் லக்ஷ்மி மேனன் - தீயாய் பரவும் புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..\n\"Hardcore Fans இதை ஒத்துக்கவே மாட்டாங்க..\" - லோகேஷ் கனகராஜை பொழக்கும் விஜய் வெறியர்கள்..\n\"ப்ப்பா..\" - சினிமா நடிகைகளே தோற்றுப்போகும் அளவுக்கு கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை ரச்சிதா - வைரல் போட்டோஸ்..\nகுட்டியான ட்ரவுசர் - சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை வந்தனா..\nஎன்னுடைய சூ***-ஐ பார்த்து உங்களுக்கு கண் எரிகின்றதா.. - கிளுகிளுப்பை கிளப்பும் கிரண்..\n.\" - மாஸ்டர் காட்சிகள் லீக் ஆனது இப்படி தானம்..\n - படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..\n\"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி\" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..\n\" - அனிகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.. - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..\nமுதன் முறையாக இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/11/27183441/2104572/Tamil-cinema-Vimal-movie-ban.vpf", "date_download": "2021-01-16T23:16:07Z", "digest": "sha1:BHXIFUWT7DAJ522AGYDSN24OTAH6FZCE", "length": 14942, "nlines": 178, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "விமல் படத்திற்கு தடை - நீதிபதி அதிரடி உத்தரவு || Tamil cinema Vimal movie ban", "raw_content": "\nசென்னை 17-01-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவிமல் படத்திற்கு தடை - நீதிபதி அதிரடி உத்தரவு\nவிமல் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படத்திற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.\nவிமல் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படத்திற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.\nநடிகர் விமல் நடிப்பில் உருவான திரைப்படம் 'கன்னிராசி'. கிங் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரிக்கான விநியோக உரிமை 'மீடியா டைம்ஸ்' நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.\nஇதற்காக படத்தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிமுக்கு 17 லட்சம் ரூபாயை மீடியா டைம்ஸ் நிறுவனர் அல்டாப் ஹமீது வழங்கியுள்ளார். ஆனால், ஒப்பந்தத்தின்போது உறுதி அளித்ததைப் போல 2018-ம் ஆண்டுக்குள் படத்தைத் தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிம் வெளியிடவில்லை.\nஇந்நிலையில், 'கன்னிராசி' திரைப்படம் இன்று (27/11/2020) வெ��ியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் விளம்பரம் வெளியிட்டிருந்தது. ஆனால், படத்தை வெளியிடும் உரிமையை மீடியா டைம்ஸுக்கு அளிக்கவில்லை. வேறு நிறுவனம் மூலமாக வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇதைத் தொடர்ந்து, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரிக்கான விநியோக உரிமைக்காக தன்னிடம் 17 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு வேறு நிறுவனம் மூலமாகப் படம் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனவும், தன்னிடம் பெறப்பட்ட தொகைக்கு வட்டியுடன் சேர்த்து 21 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரியும் 'மீடியா டைம்ஸ்' நிறுவனம் சார்பில் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி 'கன்னிராசி' திரைப்படம் வெளியாக இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனு தொடர்பாக டிசம்பர் 7-ம் தேதிக்குள் பதிலளிக்க கிங் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிமுக்கு உத்தரவிட்டார்.\nகன்னிராசி பற்றிய செய்திகள் இதுவரை...\nகாதலை வெறுக்கும் விமலுக்கு எப்படி திருமணம் நடந்தது - கன்னி ராசி விமர்சனம்\nகன்னிராசி படத்தின் தடை நீங்கியது... தயாரிப்பாளர் புதிய அறிவிப்பு\nகன்னிராசி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகன்னிராசி படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்\nசெப்டம்பர் 13, 2019 20:09\nஇன்னும் 5 ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவுக்கு தேசிய விருது கிடைக்காது - பாடலாசிரியர் யுகபாரதி\nமேலும் கன்னிராசி பற்றிய செய்திகள்\nமாஸ்டர் படத்தின் 3 நாள் வசூல் தெரியுமா\nஇனிமேல் எந்த நாதாரி பெயரையும் டாட்டூ குத்த மாட்டேன் - வனிதா\nவிஜய் படத்தை இயக்க போட்டி போடும் இயக்குனர்கள்\nதனுஷுடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல நடிகை\nபிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சிம்பு\nஒரே ஷாட்டில் உருவாகும் ஹாரர் படத்தில் விமல் கன்னிராசி படத்தின் தடை நீங்கியது... தயாரிப்பாளர் புதிய அறிவிப்பு\nமாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா மாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா மாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல�� எவ்வளவு தெரியுமா வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’... 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் மாஸ்டர் படம்... எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை - பிரபல நடிகரின் பதிவு காதலருக்கு முத்தம் கொடுத்த ஓவியா... வைரலாகும் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/540837/amp?utm=stickyrelated", "date_download": "2021-01-17T01:08:31Z", "digest": "sha1:WVQCM42UU3WXZGBURQMEZG2UR7SC3LXR", "length": 14879, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "Plan to implement low-cost housing for the urban poor in conjunction with the Chicago Housing Group | நகர்ப்புற ஏழைகளுக்கு குறைந்த விலையில் வீடு சிகாகோ வீட்டுவசதி குழுமத்துடன் இணைந்து செயல்படுத்த திட்டம் : துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\nநகர்ப்புற ஏழைகளுக்கு குறைந்த விலையில் வீடு சிகாகோ வீட்டுவசதி குழுமத்துடன் இணைந்து செயல்படுத்த திட்டம் : துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு\nதுணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் அறிவிப்பு\nசென்னை: தமிழகத்தில் நகர்ப்புற ஏழைகளுக்கு குறைந்த விலையில் வீடு வழங்கும் திட்டத்தை சிகாகோ வீட்டுவசதி குழுமத்துடன் இணைந்து செயல்படுத்த ஆர்வமாக இருப்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சிகாகோ வீட்டு வசதி குழும அலுவலகம் சென்று அங்கு செயல்படுத்தப்படும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களின் சிறப்பம்சங்கள் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி துறை திட்டங்களுக்கு தேவையான முதலீடுகளை ஈர்ப்பது குறித்து விரிவான ஆலோசனை செய்தார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள ஏழரை கோடி மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் நகரங்களில் வாழ்வதாலும், நகர்ப்புறமயமாதல் அதிவேகமாக நடைபெறுவதாலும், நகர்ப்புறங்களில் வாழும் ஏழைகளுக்கு குறைந்த விலையில் வீடு கட்டிக் கொடுக்க வேண்டியது மிக அவசரமான முன்னுரிமை திட்டம் என்று கருதுகிறேன்.\nதுணை முதல்வர் என்ற முறையில் நான் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை பொறுப்பையும் வகிக்கிறேன். ஆகவே குறைந்த விலையில் வீடு கட்டிக் கொடுப்பதை ஒரு நீடித்த நிலைத்த திட்டமாக செயல்படுத்துவதில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். நகர்ப்புற ஏழைகளுக���கு குறைந்த விலையில் வீடு வழங்கும் திட்டத்தை சிகாகோ வீட்டு வசதி ஆணையம் கடந்த 80 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது என்பதை அறிந்திருக்கிறேன். இந்த திட்டத்தை பெரு மற்றும் வளரும் நகரங்களில் செயல்படுத்தும்போது சிகாகோ வீட்டுவசதி ஆணையத்திற்கு கிடைத்துள்ள அனுபவங்களை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம்.\nஇந்த திட்டத்தை நிறைவேற்றுவோர் மற்றும் பயனாளிகளுக்கு இடையில் உள்ள அனுபவங்கள், நவீன கட்டுமான தொழில்நுட்பங்கள் எப்படி பயன்படுத்தப்பட்டன. குறைந்த விலைக்கு வீடு பெறும் குடும்பங்களின் சமூக-பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவதற்கு என்ன மாதிரியான புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதையெல்லாம் அறிய விரும்புகிறோம். தமிழ்நாட்டில் உள்ள வீடு கட்டும் முகமைகள், சிகாகோ வீட்டுவசதி குழுமத்துடன் எந்த அடிப்படையில் இணைந்து செயல்படுவது என்பது பற்றிய கருத்துக்களையும் அறிய ஆவலுடன் இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், சிகாகோ வீட்டுவசதி குழும திட்டம் மற்றும் செயலாக்கம் பிரிவின் இயக்குனர் ஜெனிபர் ஹோய்லி, தலைமை கட்டுமான அதிகாரி மாத் மோஸர், சிகாகோவின் இந்திய தூதரக அதிகாரி சுதாகர் தலேலா, தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\n700 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்\nசிகாகோவில் நடைபெற்ற இந்திய-அமெரிக்க தொழில் கூட்டமைப்பின் சர்வதேச வட்ட மேஜை கருத்தரங்கத்தில் பங்கேற்று தமிழகத்தில் தொழில் முதலீடுகள் செய்ய உள்ள வாய்ப்புகள் குறித்து துணை முதல்வர் ஓபிஎஸ் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின்போது சிகாகோ குளோபல் ஸ்டாடஜிக் அலையன்ஸ் உதவியுடன், தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மற்றும் தமிழ்நாடு உறைவிட நிதிக்கு, 100 மில்லியன் அமெரிக்க டாலர் (700 கோடி) மதிப்புள்ள முதலீடுகள் திரட்டுவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்வின்போது, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார், இந்திய-அமெரிக்க தொழில் கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.\nபேருந்தில் கடத்திய 15 கிலோ கஞ்சா பறிமுதல்\nதாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய வாலிபரால் பரபரப்பு\nபுளியந்தோப்பு சாஸ்திரி நகரில் தாழ்வாக தொங்கும் மின் வயர்களால் ���ிபத்து அபாயம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nமாட்டு பொங்கலுக்கு கோயில் குளத்தில் மாடுகளை குளிப்பாட்டுவதற்கு தடையை கண்டித்து போராட்டம்\nதிருவொற்றியூர் நெடுஞ்சாலையின் சென்டர் மீடியனில் குப்பை கழிவுகள்: துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி\nதண்டையார்பேட்டை நேரு நகர், கொடுங்கையூர் எழில் நகரில் கிடப்பில் ரயில்வே மேம்பால பணி: நெரிசலில் திணறும் பொதுமக்கள்\nசென்னையில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்ட திட்டம் பெயரளவில்தான் இருக்கிறது ‘ஸ்மார்ட் சிட்டி’: இன்னும் நடக்கும் அறிக்கை தயாரிப்பு பணி; போக்குவரத்து நெரிசல்; அடிப்படை வசதி இல்லை; சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஞானதேசிகன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி: பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம்\nபழவேற்காட்டில் கரை ஒதுங்கியது டால்பின்\nஅஞ்சல்துறை தேர்வுகளை தமிழில் எழுத அனுமதி: எம்.பிக்கு பாராட்டு\nதவறான சுவரொட்டிகள், பெண்களை அவமானப்படுத்தியவர் மீது பெண் வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கமிஷனரிடம் திமுக வழக்கறிஞர்கள் புகார்\nபொங்கல் விடுமுறை நாளில் சென்னை மெட்ரோ ரயிலில் 55 ஆயிரம் பேர் பயணம்: அதிகாரி தகவல்\nதமிழகத்தில் மேலும் 605 பேருக்கு கொரோனா\nகொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் இருக்கும் அச்சம் போகப்போக சரியாகி விடும்: முதல்வர் எடப்பாடி பேட்டி\nராணுவ சுகாதார பணியாளருக்கும் தடுப்பூசி போடப்பட்டது\nஉலக வங்கி கெடு முடிந்தநிலையில் அணைகள் புனரமைக்க கால அவகாசம் நீட்டிப்பு\nவிரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது இ-பைக் முதல் 10 நிமிடத்திற்கு ரூ.10 கட்டணம்\nமுக்கியமான நேரத்தில் கொரோனா தடுப்பூசி அளிக்கப்படுகிறது: அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி\n16 நாட்கள் ஆகியும் சம்பளம் இல்லை அரசு உதவி பொறியாளர்கள் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Revenue%20Officers%20Association", "date_download": "2021-01-16T23:51:38Z", "digest": "sha1:WGFLYQ6XHIYLJV5Y4GFVUARGXLVWOV4Z", "length": 3788, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Revenue Officers Association | Dinakaran\"", "raw_content": "\nவருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nபதவி உயர்வு வழங்க கோரி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தர்ணா\nதிமுக கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தர்ணா\nஓய்வு பேரூராட்சி அலுவலர் சங்க கூட்டம்\nகோரிக்கைகளை வலியுறுத்தி ஊரகவளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\n(தி.மலை) ஊரக வளரச்சித்துறை அலுவலர்கள் சங்க கூட்டம்\nகூடுதல் வாக்கு எண்ணிக்கை மையம் கோணம் பொறியியல் கல்லூரியில் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு\nபதவி உயர்வு வழங்க கோரி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தர்ணா, காத்திருப்பு போராட்டம்\nஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு செங்கை மாவட்ட முதல் சங்க பேரவை கூட்டம்\nவருவாய் கிராம ஊழியர் சங்கத்தினருக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரி மனு\nசேலத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nதேசிய வருவாய்வழி தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nதமிழ் ஐஏஎஸ் அதிகாரிகள் ஓரங்கட்டப்படுகிறார்கள்’\nஅதிக வரி வருவாய் ஈட்டி தரும் மஜிது வார்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை\nதியேட்டர்களில் 100 சதவிகித இருக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறித்து வருவாய்த்துறையிடம் ஆலோசிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.pdf/27", "date_download": "2021-01-16T23:42:16Z", "digest": "sha1:WRITGCLZYG7SOHKJ7PCNWK2CEHETGALU", "length": 5801, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஊரார்.pdf/27 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n” \"நீயும் அவரும் சேர்ந்து உட்கார்ந்து ஒட்டல்லே சாப் பிட்டுக் கிட்டிருந்ததாக் கேள்விப்பட்டேன்...' 1 யார் சொன்னது\" \"சும்மா ஒரு யூகம்தான். நாட்டாமைக்காரரை ரெண்டு நாளாக் காணுேம். அவிஞசிலே திருவிளா\" \"சும்மா ஒரு யூகம்தான். நாட்டாமைக்காரரை ரெண்டு நாளாக் காணுேம். அவிஞசிலே திருவிளா நீ ட்ராமாக்குப் போயிட்டே கணக்குப் போட்டுக் கிட்டேன். ரெண்டும் ரெண்டும் நாலு” என்ருர் சாமியார். \"நான் வாரன் ரத்னபாய் போய் விட்டாள். அவுட் போஸ்ட் பழனி மஃப்டியில் வந்தான். \"சிகரெட் இருக்கா நீ ட்ராமாக்குப் போயிட்டே கணக்குப் போட்டுக் கிட்டேன். ரெண்டும் ரெண்டும் நாலு” என்ருர் சாமியார். \"நான் வாரன் ரத்னபாய் போய் விட்டாள். அவுட் போஸ்ட் பழனி மஃப்டியில் வந்தான். \"சிகரெட் இருக்கா என்று கேட்டான். \"இன்ன பள்னி. டிரஸ்ஸில்லாமே வரே என்று கேட்டான். \"இன்ன பள��னி. டிரஸ்ஸில்லாமே வரே’ சிகரெட் கொடுத்தார். - \"சஸ்பெண்ட்லே இருக்கே.\" லஞ்சமா’ சிகரெட் கொடுத்தார். - \"சஸ்பெண்ட்லே இருக்கே.\" லஞ்சமா” \"இல்லே. சத்தியமங்கலம் காட்டிலிருந்து புலி வந்தது பாருங்க. அதைப் புடிக்கலையாம். அது விசயமா எனக்கும் எஸ். ஐ.க்கும் கொஞ்சம் தகராறு' என்ருன். \"புலியைத்தான் புடிச்சுட்டாங்களே” \"இல்லே. சத்தியமங்கலம் காட்டிலிருந்து புலி வந்தது பாருங்க. அதைப் புடிக்கலையாம். அது விசயமா எனக்கும் எஸ். ஐ.க்கும் கொஞ்சம் தகராறு' என்ருன். \"புலியைத்தான் புடிச்சுட்டாங்களே பேப்பர்லே பார்த்தேனே.” 'அறு வேறே புலி-என்ருன் பழனி.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 07:07 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/puducherry-governor-kiran-bedi-celebrates-holi-with-her-staffs/videoshow/74567694.cms", "date_download": "2021-01-17T00:08:06Z", "digest": "sha1:OFQ7XDENJ72XFDCQOYARNAJ4AT24IXLD", "length": 3892, "nlines": 67, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபுதுச்சேரி மாநில ஆளுநர் மாளிகையில், தமது சகப் பணியாளர்களுடன் இன்று (மார்ச் 10) ஜாலியாக ஹோலி கொண்டாடிய அந்த மாநில ஆளுநர் கிரண் பேடி.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமேலும் : : செய்திகள்\nஜல்லிக்கட்டு :வெற்றிவாகை சூடிய வீரர்கள்...\nஆமாப்பூ 2 கோடிப்பூ... இந்த சீர்வரிசை மொத்தமும்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2021-01-17T00:28:30Z", "digest": "sha1:V44NF3765J3ZQJVPVNJ5JJDPDCE7ZQBH", "length": 6025, "nlines": 75, "source_domain": "tamilpiththan.com", "title": "தலையணை மற்றும் நியூஸ் பேப்பரை வைத்து தன் உடலை மறைத்த முன்னணி நடிகை ! இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome seithigal தலையணை மற்றும் நியூஸ் பேப்பரை வைத்து தன் உடலை மறைத்த முன்னணி நடிகை \nதலையணை மற்றும் நியூஸ் பேப்பரை வைத்து தன் உடலை மறைத்த முன்னணி ��டிகை இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்\nதென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் சமீப காலமாக பாலிவுட்டிற்கு நிகராக சர்ச்சைகளில் சிக்குகின்றனர். அந்த வகையில் தெலுங்கில் ஆர் எக்ஸ் 100 என்னும் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் பாயல் ராஜ்புட். இவர் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக மாறிவிட்டார்.\nஇந்நிலையில் தற்போது இவர் நியூஸ் பேப்பரை மட்டும் பயன்படுத்தி தன்னுடைய‌ உடலை மறைத்து வித்தியாசமான வகையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிரங்கடித்துள்ளார். அந்த புகைப்படம் செம்ம வைரல் ஆகியுள்ளத. பலரும் இந்த கொரோனா நேரத்தில் இது தேவையா என்று திட்டி வருவது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleரீமேக் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகவுள்ள தளபதி மகன்\nNext articleவாய்பேச முடியாத பெண்ணிற்கு கஷ்டமான‌ சூழலிலும் அள்ளிக்கொடுத்த நடிகர்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86/", "date_download": "2021-01-17T01:04:53Z", "digest": "sha1:POF3HUXPD4VSCRN6D6VMBDUOI5ISMMYQ", "length": 10700, "nlines": 83, "source_domain": "tamilpiththan.com", "title": "பருக்கள் வராமல் இருக்க ஆயுர்வேதம் சொல்லும் முக்கிய குறிப்புகள்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam Aalagu Kurippu பருக்கள் வராமல் இருக்க ஆயுர்வேதம் சொல்லும் முக்கிய குறிப்புகள்\nபருக்கள் வராமல் இருக்க ஆயுர்வேதம் சொல்லும் முக்கிய குறிப்புகள்\nகண்டிப்பாக ஒவ்வொருவரும் பருக்களால் மிகுந்த கஷ்டத்தை அனுபவித்திருப்போம். இதற்காக எத்தனையோ க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தியிருப்போம். இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைத்தபாடில்லை. ஆனால் நம் பாரம்பரிய இயற்கை மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் பருக்கள் வராமல் இருக்கவும், வந்த பருக்கள் விரைவில் நீங்கவும் ஒருசில குறிப்புக்கள் உள்ளன.\nபொதுவாக ஆயுர்வேத மருத்துவத்தினால் பலன் சற்று தாமதமாக கிடைத்தாலும், நிரந்தரமாக இருக்கும். எனவே பொறுமையுடன், ஆயுர்வேத முறையைக் கடைப்பிடித்தால், நிச்சயம் பருக்களைப் போக்கலாம். சரி, இப்போது பருக்கள் வராமல் இருக்க ஆயுர்வேதம் சொல்லும் முக்கிய குறிப்புகள் என்னவென்று ப��ர்ப்போம்.\nபலரும் குளிர்ந்த நீரில் தான் முகத்தைக் கழுவுவோம். ஆனால் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினால், சருமத்தில் எண்ணெய் பசையின் சுரப்பு அதிகரித்து, அதனால் பருக்கள் வரும் என்று தெரியுமா எனவே தினமும் 3-4 முறை வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.\nஆயுர்வேத மருத்துவமானது, உணவில் கசப்பான உணவுப் பொருட்களை அதிகம் சேர்க்கச் சொல்லும். ஏனெனில் கசப்பான உணவுப் பொருட்கள் இரத்தத்தை சுத்தம் செய்வதோடு, சருமத்தில் எண்ணெய் சுரப்பையும் கட்டுப்படுத்தும். எனவே கசப்பான உணவுப் பொருட்களான பாகற்காயை வாரம் ஒருமுறை உணவில் சேர்ப்பதோடு, தினமும் சிறிது வேப்பிலையை உட்கொள்வது, பருக்கள் வருவதைத் தடுத்துவிடுவதோடு, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.\nநீங்கள் பருக்களால் கஷ்டப்பட்டால், துளசி இலையை அரைத்து பேஸ்ட் செய்து, பருக்களின் மீது வைத்து உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் மூன்று முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வேண்டுமானால், துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை டோனர் போன்று பயன்படுத்தலாம்.\nயோகா உடல் ஆரோக்கியத்தை மட்டும் மேம்படுத்துவதோடு, பல சரும பிரச்சனைகளையும் குணப்படுத்த உதவும். அதற்கு வாயில் காற்றினை நிரப்பி சிறிது நேரம் கழித்து மெதுவாக காற்றினை வெளிவிட வேண்டும். இப்படி தினமும் 10-12 நிமிடம் செய்து வந்தால், நல்ல மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.\nபருக்களைப் போக்க ஆயுர்வேதம் என்று வரும் போது, அதில் நிச்சயம் மஞ்சளும் இடம் பெறும். அதற்கு மஞ்சள் மற்றும் இஞ்சியை சரிசமமாக எடுத்துக் கொண்டு அரைத்து பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் போது பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். இப்படி ஒரு 3 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் குணமாகும்.\nதக்காளியை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை தினமும் இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவிக் கொண்டு தூங்க செல்ல வேண்டும். இப்படி அன்றாடம் பின்பற்றி வந்தால், முகம் பருக்களின்றி பொலிவோடு இருக்கும்.\nசந்தனப் பொடியை வேப்பிலை தண்ணீர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உல வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்தால், சருமத்தில் உள்ள எந்த ஒரு பிரச்சனையும் நீங்கி, சருமம் பிரகாசமாகவும், சுத்தமாகவும் இருக்கும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleபரு���்களையும், பருக்களால் வந்த தழும்புகளையும் நீக்க 20 வீட்டுக்குறிப்புகள் \nNext articleஇன்றைய ராசி பலன் – 01.10.2019 செவ்வாய்க்கிழமை \nஇந்த ஒரு இலையில் தயாராகும் டீ மார டைப்பு வராமல் தடுக்க உதவுகிறது \nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vallinam.com.my/version2/?cat=36&paged=3", "date_download": "2021-01-17T01:20:01Z", "digest": "sha1:QFELDHYJMKWGF6LPNJ6KCEGU7ZDLBAGM", "length": 16643, "nlines": 71, "source_domain": "vallinam.com.my", "title": "விமர்சனம் – Page 3", "raw_content": "\n(விமர்சனப் போட்டியில் வென்ற கட்டுரை) பணம் என்று வரும்போது ஏழையும் பணக்காரனும் ஒன்றுதான். பணம் தேடுதல் இன்று வாழ்வின் அடிப்படை நோக்கமாக மாறிவிட்டது. இரைதேடலின் நவீன வடிவம். ஆனால் எந்த விலங்கும் தனக்கான சிறையை ஏற்படுத்திக் கொள்வதில்லை. மனிதன் பணம் என்ற ஒன்றை உருவாக்கியதன் மூலம் தன்னைத்தானே அதற்குள் சிறைப்படுத்திக் கொண்டுவிட்டான். தங்கத்தில் கழிவறைத்தாள் வைத்திருப்பவர்…\n(விமர்சன போட்டியில் வென்ற கட்டுரை) மனித வாழ்வின் பொழுதுபோக்கு தேவையைப் பூர்த்தி செய்ய மட்டுமே படைக்கப்படும் ஒரு கலைக்கு ஆயுள் குறைவு. அது ஒரு நுகர்பொருள் மட்டுமே. நுகர் பொருளாக இருப்பதாலேயே அது காலவோட்டத்தில் வணிகப்பொருளாகவும் மாறி விடுகிறது. அதே கலை மனித வாழ்வின் சமத்துவம் சார்ந்த தேவைகளைப் பேசும் குரலாக மாறும்போது அது மக்களுக்குரிய…\nஎஸ். பி. பாமா: கலையமைதியை விழுங்கிய தீவிரம்\nமலேசிய பெண் எழுத்தாளர்களில் 80களில் எழுதவந்த எழுத்தாளர் எஸ்.பி. பாமா. பின்னர் வானொலி தொலைக்காட்சி பக்கம் ஒதுங்கியவர் நீண்ட இடைவெளிக்குப் பின் 2002-ஆண்டு முதல் மீண்டும் அச்சு ஊடகங்களுக்கு எழுதத் துவங்கினார். நாளிதழ் ஞாயிறு பதிப்புகளில் வெளிவந்த (2002க்கு பிறகு என்று நினைக்கிறேன்) பதிமூன்று சிறுகதைகளைத் தொகுத்து ‘அது அவளுக்குப் பிடிக்கல’ என்ற தொகுப்பாக வெளியிட்டுள்ளார்…\nமலேசிய நவீனச் சிறுகதை இலக்கியத்தில் 2000க்குப் பின்பான மூன்று முகங்கள் (இறுதிப் பகுதி)\nகே. பாலமுருகன். (2013). இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள். மலேசியா: வல்லினம் பதிப்பகம். இத்தொகுப்பில் மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள். அவற்றில் குறிப்பிடத்தக்க சிறுகதை, ‘தங்கவேலுவின் 10-ஆம் எண் மலக்கூடம்’, ‘இருளில் தொலைந்தவர்களின் துர்க்கனவுகள்’ மற்றும் ‘பறையர்கள் இருந்ததாகச் சொல்லப்படும் வீடு’ கதைகள்தான். மற்ற சிறுகதைகள் முன்கூறியபடி விரிவாகப் பேசவேண்டிய தேவையில்லாத கதைகள். தொகுப்பின் முதல் கதையான ‘தங்கவேலுவின்…\nபுனிதத்தை நகல் எடுக்கும் பாவையின் கதைகள்\nந.மகேஸ்வரி கதைகள் எழுதிய அதே காலகட்டத்தில் வடக்கில் இருந்து படைப்புகளை தந்துகொண்டிருந்தவர் பாவை. இவரின் சிறுகதை தொகுப்பு 1986-ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஞானப்பூக்கள்’. இந்நூலை தனி ஒருவராக வெளியிட அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளை முன்னுரையில் வாசிக்கும்போது பிரமிப்பாகத்தான் உள்ளது. இத்தொகுப்பில் உள்ள 12 சிறுகதைகளும் 1972 முதல் 1986 வரை அச்சு ஊடகங்களில் வெளிவந்தவை என்பதோடு …\nநழுவிக் கொண்டே இருக்கும் ந.மகேஸ்வரியின் கதைகள்\nமலேசிய இலக்கியம் உருப்பெற்று வளர்ந்த அதே தடத்தில் மலேசியப் பெண் எழுத்தாளர்களின் வளர்ச்சியும் அமைந்துள்ளதை நாம் அறிய முடிகிறது. மேற்கண்ட இலக்கிய ஈடுபாடும் வளர்ச்சியும் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் மேலும் வளர்ந்தது. 1960கள் மலேசிய நவீன இலக்கியத்தில் நல்ல வளர்ச்சி படிகளைப் பதிவு செய்துள்ளது. பொதுவாகவே இன்று நாட்டில் சிறந்த முன்னோடி இலக்கியவாதிகளாக அறியப்படுவோர்…\nமலேசிய நவீனச் சிறுகதை இலக்கியத்தில் 2000க்குப் பின்பான மூன்று முகங்கள் (முதல் பகுதி)\n1990-களுக்குப் பிறகான உலகமயமாக்கல், நவகாலனியவாத எதிர்ப்பு சிந்தனைகள், அதைத்தொடர்ந்து உருவான நவீனத்துவம், 2000-க்குப் பிறகான, அமைப்புகளை எதிர்க்கும் பின்நவீனத்துவச் சிந்தனை போன்ற அடுத்தடுத்த சீரான நகர்வுகளைத் தமிழ்நாட்டு இலக்கியச் சூழலைப்போல மலேசிய இலக்கியத்தில் காணமுடியாது. இங்குள்ள நாளிதழ்களில் பிரசுரமாகும் பெரும்பகுதிப் படைப்புகளை வெகுஜன வாசிப்புக்கான படைப்புகளின்கீழ் வகைப்படுத்திவிட முடியும். அப்படைப்புகள் பொதுவாக நல்லறம் சார்ந்த அறிவுரைகள்,…\nஜெயந்தி சங்கர் சிறுகதைகள் : மழையாகாத நீராவி\nமலேசிய, சிங்கப்பூர் பெண் படைப்பாளிகளில் மிக அதிகமாக தொடர்ந்து படைப்பிலக்கிய முயற்சிகளில் ஈடுபடுபவர் ஜெயந்தி சங்கர். மொழிபெயர்ப்புத் துறையில் இவரது பங்களிப்பு முக்கியமானது. அவரின் ‘மிதந்திடும் சுயப்பிரதிமைகள்’ நூலை முன்மாதிரியாகக்கொண்டு மலேசியாவில் ஒரு நூல் தொகுக்கப்பட வேண்டும் என நண்பர்களிடம் பரிந்துரைத்ததுண்டு. ஜெயமோகனின் ‘பொதுவழியில் பெரும்சலிப்பு’ எனும் ��வரது சிறுகதைகள் குறித்த விமர்சனத்திற்குப்பின் தனது முக்கியமான…\nவல்லினம் 100 சிறுகதைகள் – ஒரு பார்வை\n“எனது கதைகள் விமர்சகர்களின் அளவுகோல்களுக்குள் அடங்காதவை. என் கதைகளின் அருகில் அளவுகோல்களை வைப்பதன் மூலம், அவர்கள் என் கதையை அளக்கவில்லை. அவர்களின் அளவுகோல்களை அளந்துகொள்கிறார்கள்.” சொன்னது புதுமைப்பித்தன். அவர் சொன்னது என்னுள் உண்டாக்கிய தயக்கத்துடன் வல்லினம் 100 தொகுப்பில் இடம்பெற்ற 11 சிறுகதைகளைப் பற்றி எழுதுகிறேன். வாழ்வில் பல தருணங்களை, பல விதமான மக்களை, இடங்களை,…\nவல்லினம் 100 விமர்சனக் கட்டுரை – ஒரு பார்வை\nவல்லினம் 100′ தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஆறு விமர்சனக் கட்டுரைகளுள் சீ.முத்துசாமியின் ‘இருளுள் அலையும் குரல்கள்’ குறுநாவல்கள் தொகுப்பைக் குறித்து நான் எழுதியுள்ள கட்டுரையும் ஒன்று. அக்கட்டுரையைத் தவிர்த்து மற்ற ஐந்து விமர்சனக் கட்டுரைகளைக் குறித்து என் கருத்துகளை இக்கட்டுரையில் பகிர்ந்துகொள்கிறேன். முதலாவது, முத்தம்மாள் பழனிசாமியின் ‘நாடு விட்டு நாடு வந்து‘ நூல் குறித்த அழகுநிலாவின் விமர்சனக் கட்டுரை. தற்காலத்தில்…\nவல்லினம் 100 ஆய்வுக்கட்டுரைகள் – ஒரு பார்வை\n‘சொல் புதிது சுவை புதிது’ வல்லினம் 100-இல் இடம்பெற்ற கட்டுரைகள் அனைத்தும்சமூகத்தில் மிகத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டிய கூறுகள். எங்கும் எதிலும் சமரசம் செய்து கொள்ளாமல் உள்ளதை உள்ளபடியே உணர்ச்சி மிகையில்லாமல் பதிவாக்கப்பட்டிருப்பது கட்டுரைகளின் பலம். மொழி, இனம், இலக்கியம், இதழியல், கல்வி, அரசியல் என பல்துறை சார்ந்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரைகள் அனைத்துமே…\nஇதழ் 127 – ஜனவரி 2021\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/nokia-2-3-launch-in-india-teaser/", "date_download": "2021-01-17T00:08:39Z", "digest": "sha1:6UMIN2L3ZBDJBQYP2B3OD4AVLUN4HONU", "length": 36120, "nlines": 250, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "விரைவில்.., நோக்கியா 2.3 விற்பனைக்கு வெளியாகிறது", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையா���ர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ���ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News Mobiles விரைவில்.., நோக்கியா 2.3 விற்பனைக்கு வெளியாகிறது\nவிரைவில்.., நோக்கியா 2.3 விற்பனைக்கு வெளியாகிறது\nஹெச்எம்டி குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய டீசரில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அடுத்த சில வாரங்களுக்குள் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகுவது உறுதியாகியுள்ளது. கடந்த வாரம் புதிய நோக்கியா 2.3 மாடல் எகிப்து நாட்டில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.\nநோக்கியா இந்தியா டவீட்டர் பக்கம் வெளியிட்டுள்ள டீசரில் ஏறக்குறைய சமீபத்தில் எகிப்தில் வெளியிடப்பட்ட மாடலை போன்றே அமைந்துள்ளது. மேலும் இந்த மாடலின் விலை யூரோ 150 (ரூ. 8,600) குறிப்பிடதக்கதாகும்.\nஇந்த சாதனம் 6.2 அங்குல எச்டி + (720×1520 பிக்சல்கள்) பெற்று 19: 9 விகிதத்துடன் கூடிய டியர் டிராப் திரையை கொண்டதாக அமைந்துள்ளது. டூயல் சிம் கொண்டு இயக்கப்படுகின்ற நோக்கியா 2.3 மீடியாடெக் ஹீலியோ A22 SoC hcpfod 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு பெற்றதாக உள்ளது. மேலும் கூடுதலாக மெமரியை ���திகரிக்க மைக்ரோ எஸ்டி அட்டையை பயன்படுத்தலாம்.\nநோக்கியா 2.3 மாடலில் பின்புறத்தில் டூயல் கேமராக்கள் வழங்கப்பட்டு 13 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் பெற்றதாக அமைந்துள்ளது. முன்புறத்தில் 5 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. மற்ற முக்கிய விவரக்குறிப்புகள் 4,000 எம்ஏஎச் பேட்டரி, 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் பிரத்யேக கூகிள் அசிஸ்டனஸ் பொத்தான் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.\nPrevious articleமோட்டோ ரேசர் போல… மடிக்கின்ற மொபைல் போனுக்கு காப்புரிமை கோரிய சியோமி\nNext articleகுவாட் கேமராவுடன் கூடிய சாம்சங் கேலக்ஸி A51 அறிமுகமானது\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\n42 % ப்ரீபெய்ட் பிளான்களின் கட்டணத்தை ஏர்டெல் உயர்த்தியது., புதிய பிளான்களின் முழுவிபரம்\nஉருளைகிழங்கில் மதுபானம் தயாரித்த பெண் – இவா எக்பால்ட்\nபேஸ்புக் ப்ரஃபைல் படத்தை பாதுகாக்க எளிய வழிமுறை..\nவிக்கிலீக்ஸ் இணையதளத்தை ஹேக் செய்த அவர்மைன் டீம்\nrealme c3 : ரியல்மி சி3 மொபைல் போன் சிறப்புகள்\nதினமும் 1ஜிபி டேட்டா ஜியோ Vs ஏர்டெல் Vs வோடபோன் Vs ஐடியா – ஒப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/whatsapp-introducing-touch-id-and-face-id-for-apple-user/", "date_download": "2021-01-17T00:36:34Z", "digest": "sha1:6DQHUIPA75AWYHBNDH3RWYTRR5F4B5NU", "length": 36823, "nlines": 253, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "WhatsApp : வாட்ஸ் ஆப்பில் புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமர�� ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆ��� நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ���ய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்ற��ர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News WhatsApp : வாட்ஸ் ஆப்பில் புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்\nWhatsApp : வாட்ஸ் ஆப்பில் புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்\nஃபேஸ் ஐடி , டச் ஐடி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வாட்ஸ்ஆப் செயலி ஆப்பிள் பயனாளர்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பினை அதிகரிக்கும் நோக்கில் புதிய அம்சம் பயோமெட்ரிக் முறையில் வழங்கப்பட்டுள்ளது.\nவாட்ஸ்ஆப் செயிலியில் இனைக்கப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு சார்ந்த அம்சம் மிகப்பெரிய நன்மையை ஆப்பிள் பயனர்களுக்கு வழங்க உள்ளது. குறிப்பாக பயனாளர்கள் தங்களது தகவல்களை பாதுகாக்க வழி வகை செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் இந்த பாதுகாப்பு முறையை தேவைப்படும் வாடிக்கையாளர்கள் மட்டும் இயக்கிக் கொள்ளலாம்.\nஆப்பிள் ஐஓஎஸ் மொபைலில் இணைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சம் செயற்படுதினாலும், அறிவிக்கையில் திரும்ப பதில் வழங்கும் அம்சம் தொடர்ந்து செயல்படுத்தப்படுகின்றது. ஆனால் முழுமையான செயலி பயன்பாட்டை அனுக ஃபேஸ் ஐடி அல்லது டச் ஐடி தேவைப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த வசதியை இயக்க உங்கள் ஐபோன் 5s அல்லது அதற்கு மேற்பட்ட கருவியாகவும், இயங்குதளம் ஐஓஎஸ் 9 அல்லது அதற்கு மேற்பட்ட தளமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இதற்கு உங்கள் வாட்ஸ் ஆப் வெர்ஷன் 2.19.20 ஆக இருக்க வேண்டியது அவசியமாகும்\nஇதனை செயற்படுத்த Settings > Account > Privacy > Screen Lock என்ற பகுதிக்கு சென்றால் கீழே உள்ளதை போன்று தோன்றும் முறையை செயற்படுத்தலாம்.\nசெயற்படுத்தி பிறகு நீங்கள் வாட்ஸ்ஆப்பில் உள்நுழைந்து வெளியேறிய பின்னர் உடனடியாக மூடிக்கொள்ள அல்லது 1 நிமிடம் அல்லது 15 நிமிடம் அல்லது 1 மணி நேரம் போன்ற தேர்வுகள் நீங்கள் ஃபேஸ் ஐடி அல்லது டச் ஐடி முறையின் நேர அவகாச முறையாகும்.\nPrevious articleFlipkart : ஃபிளிப்கார்ட், அமேசான் விற்பனை சரிய காரணம் என்ன.. \nNext article4 ஜிபி , 6ஜிபி ரேம்களில் நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nகூடைப் பந்தாட்டத்தை கண்டுபிடித்த ஜேம்ஸ் நெய்ஸ்மித் கொண்டாடும் கூகுள் டூடுல்\nஉங்கள் போனில் வாட்ஸ்ஆப் இனி இயங்காது.. ஏன் தெரியுமா \nகூகுள் வெளியிட்டுள்ள வியாழன் சனி இரட்டைக் கோள் காட்சி டூடுல்\nடூயல் கேமரா பெற்ற சாம்சங் கேலக்ஸி J7+ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசியோமி ரெட்மி நோட் 4 பிளாக் எடிசன் விபரம்\nகூகுள் பிக்சல் பட்ஸ் வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்\nபொழுதுபோக்கு தகவலை பார்க்க நாள் ஒன்றுக்கு ஒருமணி நேரம் செலவிடும் இந்தியர்கள்\nசாம்சங் கேலக்ஸி J7 ப்ரோ மற்றும் J7 மேக்ஸ் விற்பனைக்கு வெளியானது..\nபான் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைக்க என்ன செய்யலாம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/06/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-01-17T00:04:20Z", "digest": "sha1:GJVZTLF7QGWYRRN7OYDDAMLHOWSUY2XC", "length": 7730, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "திருகோணமலையில் கடத்தப்பட்ட 8 வயது சிறுமி மீட்பு: கடத்தியவர் தப்பியோட்டம் - Newsfirst", "raw_content": "\nதிருகோணமலையில் கடத்தப்பட்ட 8 வயது சிறுமி மீட்பு: கடத்தியவர் தப்பியோட்டம்\nதிருகோணமலையில் கடத்தப்பட்ட 8 வயது சிறுமி மீட்பு: கடத்தியவர் தப்பியோட்டம்\nColombo (News 1st) திருகோணமலை நகரில் சிறுமியொருவரைக் கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரைத் தேடி பொலிஸார் சுற்றிவளைப்பை ஆரம்பித்துள்ளனர்.\n8 வயதான குறித்த சிறுமி இன்று காலை தமது இரு பாட்டிகளுடன் திருகோணமலை நகருக்கு சென்றுள்ளார்.\nஇதன்போது, சிறுமிக்கு தண்ணீர் போத்தலொன்றை கொள்வனவு செய்வதற்காக, அருகில் இருந்த இளைஞர் உதவுவதாகக் கூறி சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார்.\nஅதிக நேரம் சென்ற பின்னரும் குறித்த இளைஞர் சிறுமியுடன் திரும்பாததைத் தொடர்ந்து சிறுமியின் பாட்டிமார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.\nஇதன் பின்னர் திருகோணமலை நகரின் விற்பனை நிலையங்களிலுள்ள CCTV காட்சிகளை சோதனைக்குட்படுத்திய பொலிஸார், குறித்த இளைஞர் சிறுமியுடன் கடற்கரை நோக்கி சென்றதைக் கண்டறிந்துள்ளனர்.\nஇதன் பின்னர் துரிதமாக கடற்கரை நோக்கி விரைந்த பொலிஸார் சிறுமியைக் கண்டுபிடித்துள்ளனர்.\nதப்பிச்சென்றுள்ள இளைஞரைத் தேடி பொலிஸார் சுற்றிவளைப்பை ஆரம்பித்துள்ளனர்.\nகிண்ணியா - மாஞ்சோலை கிராமம் முடக்கப்பட்டது\nசம��பூரில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nதொடர் மழையால் திருகோணமலை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nதிருகோணமலையில் இரு பகுதிகள் Lockdown\nதிருகோணமலைக்குள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்\n428 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள் : திருகோணமலையில் மாத்திரம் 42 பேருக்கு தொற்று\nகிண்ணியா - மாஞ்சோலை கிராமம் முடக்கப்பட்டது\nசம்பூரில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nதிருகோணமலையின் பல பகுதிகள் நீரில் மூழ்கின\nதிருகோணமலையில் இரு பகுதிகள் Lockdown\nநேற்றைய தினம் திருகோணமலையில் 42 பேருக்கு தொற்று\nகொரோனா தடுப்பூசியை 2 வாரங்களில் கொண்டு வர முடியும்\nநாட்டில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவு\nவெடிகச்சிய கிராமத்திற்கு ஜனாதிபதி விஜயம்\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 487 பேர் குணமடைந்தனர்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடல் ஆரம்பம்\nஇலங்கையின் கிரிக்கெட் பாதாளத்தில் வீழ்ந்துள்ளது\nஒரு கிலோ 2000 ரூபா வரை விற்கப்படும் உளுந்து\nவசூல் வேட்டை நடத்தும் மாஸ்டர்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/tmazhagi2/", "date_download": "2021-01-16T23:37:18Z", "digest": "sha1:QDMFMCDGHYLMGOLE2MVS4Y6ZHPL3GMUR", "length": 34268, "nlines": 332, "source_domain": "www.smtamilnovels.com", "title": "tmazhagi2 | SMTamilNovels", "raw_content": "\n” ஸ்நானத்தை முடித்துவிட்டு வந்த வண்டார் குழலியின் குரல் கோபமாக\n“சொல்லுங்கள் இளவரசி.” குழலியின் நெருங்கிய தோழிப் பெண் ஓடோடி வந்தாள்.\n” இளவரசியின் கண்கள் பக்கத்தில் கிடந்த மஞ்சத்தை சுட்டிக் காட்டியது.\n“தாங்கள் சயனிக்கும் நேரமாகிவிட்டது. அதனால் பஞ்சணையை அலங்கரித்து\nவைத்தேன்.” பணிவாகச் சொன்ன தோழியை வெறுப்பாகப் பார்த்தாள் குழலி.\nகூடாரத்தில் தங்கி இருந்தாலும் இளவரசிக்கு எந்தக் குறையும் வராமல் பார்த்துக்\n“யாருக்கு வேண்டும் இந்த டாம்பீக வாழ்க்கை. அத்தனையையும் தூக்கித��� தூரப்\nபோடு.” சினமிகுதியில் இரைந்து பேசியவள் கூடாரத்தின் மையத்திலிருந்த\nஅல்லிக்குத் தன் தலைவியின் கோபம் நியாயமானது என்று புரிந்தாலும் தலைகுனிந்து\n“கிளியை வளர்த்துப் பூனையின் கையில் கொடுத்த கதையாக அல்லவா இருக்கிறது.\nஎன்ன நினைத்துக் கொண்டு இத்தனையும் பண்ணுகிறார் என் தந்தை\nதந்தையிடம் காட்ட முடியாத கோபம் அனைத்தையும் தன் தோழி மேல் காட்டினாள்\n மனதைக் கொஞ்சம் நிதானப் படுத்திக் கொள்ளுங்கள். ராஜீய\nவிவாகங்களில் இது சகஜம் தானே\n அந்த விஜய பாண்டியனையா என் தலையில் கட்டுவார்கள்\nபௌர்ணமி அன்று நடந்த விழாவில் அவன் வாளும் வேலும் பிடித்த அழகை நீ\n எந்தப் பெண்ணாவது அவனைத் திரும்பிப் பார்ப்பாளா\nகொதித்துக் கொண்டிருந்தாள் வண்டார் குழலி.\nநடந்தது என்னவென்றால்… நாட்டின் நலத்திற்காகத் தன் ஆசை மகளின்\nவாழ்க்கையைப் பணயம் வைக்கத் திட்டமிட்டிருந்தார் சிற்றரசர் கழ்வராயன்.\nதனது மகளுக்கு ஈடு சரியில்லை என்று தெரிந்திருந்தும் சோழர்களின் ஆக்கிரமிப்பிற்கு\nவாய்ப்பிருந்ததால் நாட்டின் நலன் ஒன்று மட்டுமே முக்கியம் என்று எண்ணி இந்த\nபாண்டிய இளவரசன் விஜய பாண்டியனை தனது மகள் வண்டார் குழலிக்கு\nமணமுடித்து வைக்க சகல வழிகளிலும் முயற்சித்துக் கொண்டிருந்தார்.\nசிறு வயது முதலே வாளும் வேலும் இரு கண்கள் என்று வாழ்ந்து வந்திருந்த குழலிக்கு\nதந்தையின் முடிவு வேப்பங்காய் ஆகிப்போனது. எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்\nகேட்க மறுத்தவரை எதிர்க்க முடியாமல் தன் சைனியத்தின் ஒரு சிறு பகுதியை\nஅழைத்துக் கொண்டு இங்கு வந்து விட்டாள்.\nஇளம் வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் அவளை அடித்துக் கொள்ள யாருமில்லை\nஎன்பதால் இது அவ்வப்போது நடப்பது வழமைதான்.\nஅல்லிக்கும் தனது எஜமானியின் மனது புரிந்தது. வேகத்துக்கும் விவேகத்துக்கும்\nபெயர் போன தங்கள் இளவரசி அந்த மூடப் பாண்டியனை எக்காலத்துக்கும் விரும்பப்\nபோவதில்லை. இருந்தாலும், அவளால் என்ன பண்ண முடியும்\nபஞ்சணையில் சாய்ந்து கொண்ட குழலி கண்களை மூடிக்கொண்டாள். மூடிய\nகண்களுக்குள் அந்தப் பெரு வணிகனின் முகம் ஜாலம் காட்டியது.\nஎங்கேயோ எதுவோ முரண்பட்டது போல தோன்றியது அந்த மெல்லிடையாளுக்கு.\nதிருட்டுத்தனமாக கழ்வராயன் எல்லைக்குள் கால் வைத்திருந்தாலும் கண்ணிமைக்கும்\nநேரத்திற்க��ள் தன்னிடமிருந்த வாளை இடம் மாற்றிக்கொண்ட அவன் லாவகம்\nபெயரைக் கூடக் கேட்கவில்லை என்று அப்போதுதான் தோன்றியது பெண்ணுக்கு.\nஅவன் வாள் பிடித்த விதமும், அவன் புருவத் தழும்பும் அவனுக்குப் போர்க்களங்கள்\nபுதிதல்ல என்று சொல்லாமற்ச் சொல்லின.\nஇருந்தாலும், தன் அடையாளத்தை மறைத்துக் கொள்ள அவன் பெருவணிகன் என்று\nசொன்ன போது அவன் போக்கிலேயே விட்டுப் பிடித்தாள் குழலி. நாளை இரவு\nவரட்டும். முகத்தில் புன்னகை உறைய துயில் கொள்ளும் தன் தலைவியை\nசுந்தரச் சோழரின் மந்திராலோசனை அறையில் அனைவரும் கூடி இருந்தார்கள்.\nஅவசர கதியில் ரகசியமாக நடைபெற்றது இந்தச் சந்திப்பு.\nசுந்தரச் சோழன், திருச்சிற்றம்பலமுடையான் பல்லவராயன், அண்ணன் பல்லவராயன்,\nஆதித்த கரிகாலன் என்று நான்கு பேர் மட்டுமே அந்த அறையில் வீற்றிருந்தார்கள்.\nபட்டால் சிறு கட்டில்கள் அலங்கரிக்கப்பட்டிருக்க அதிலிருந்த திண்டில் சாய்ந்திருந்தார்\nசுந்தரச் சோழர். முகத்தில் சுணக்கம் தெரிந்தது. இடை தழுவியிருந்த பீதாம்பரத்தை\nஅவர் கை வருடியபடி இருந்தது.\nமந்திரிகள் இருவரும் எதுவும் பேசவில்லை. இந்த அவசரச் சந்திப்பு எதற்கென்று\nஓரளவு புரிந்திருந்தாலும் எப்போதும் போல மன்னரின் ஆணைக்காகக்\n“கரிகாலா… நீ எடுத்திருக்கும் முடிவு சரிதானா” தந்தையின் விழி மகனை ஏறெடுத்துப்\n சோழ எல்லையின் விஸ்தரிப்பு காலம் காலமாக நடப்பதுதானே\nஇன்னும் முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறேன். அவ்வளவுதான்.”\n” நிதானமாக வந்தது சுந்தரச் சோழரின் கேள்வி. மந்திரிகள்\nஇருவரும் மன்னரின் அந்தக் கிடுக்கிப்பிடியில் வந்த சிரிப்பை அடக்கிக்\nகரிகாலன் கொஞ்சம் திணறிப் போனான். தந்தையின் காதுக்கு விஷயம்\nவந்திருக்குமோ என்ற சந்தேகம் அந்தக் க்ஷணம் அவனுக்குத் தோன்றியது.\nஉன் வயதைக் கடந்துதான் நானும் வந்திருக்கிறேன் என்பது போல அமர்ந்திருந்தார்\n“தங்கள் அபிப்பிராயம் என்ன பல்லவராயர்களே” மன்னனின் கேள்வியில் லேசாகப்\n“எல்லை விஸ்தரிப்பு நல்ல விஷயம் தான். இளவரசருக்கு எப்போதும் எங்கள் துணை\n” அண்ணன் பல்லவராயரின் குரலில் சின்னப் பல்லவராயர்\n‘களுக்’ கென்று சிரித்தார். மன்னர் பெருமானின் முகத்திலும் லேசாகப் புன்னகை\nஅத்தனை பேரின் கேலி நகையையும் பார்த்த போது இனியும் மறைப்பதில்\nஅர்த்தமில்லை என்றே தோன்றியது கரிகாலனுக்கு. தொண்டையை லேசாகச் செருமிக்\n“நேற்று மதியம் ஒற்றன் கொண்டு வந்த செய்தி கொஞ்சம் விந்தையாக இருக்கவும்\nகழ்வராயன் எல்லை வரை போயிருந்தேன்.”\n” கரிசனமிக்க தந்தையின் குரலாக வந்தது மன்னனின் கேள்வி.\n” இது சின்னப் பல்லவராயர்.\n“சிறு படைப்பிரிவொன்று எல்லையில் முகாமிட்டிருப்பதாகச் சேதி சொல்லிற்று.”\n“யார் தலைமையில் படை வந்திருக்கிறது நோக்கம் என்ன\n“நோக்கம் எதுவென்று புரியவில்லை. ஆனால் படையை நடத்தி வந்திருப்பது\nகழ்வராயனின் புதல்வி… வண்டார் குழலி.”\n’ என்பது போல பல்லவராயர்கள் இருவரும் புன்னகைத்துக்\nகொண்டார்கள். கரிகாலன் முகம் லேசாகச் சிவந்து போனது.\n கழ்வராயனின் மகள் போர்க்களங்களைக் கூடச்\n” அலமலந்து போனான் சோழ இளவல். வாள் பிடிக்கும் அந்தக் கரங்கள்\n ஆச்சரியத்தின் எல்லைக்கே போனான் கரிகாலன்.\n கழ்வராயனின் கோட்டையை நான் முற்றுகை இடவேண்டும். அனுமதி\n அவசரப்படாதே. ராஜிய விஸ்தரிப்பில் வீணான உயிர்ப்பலி நடப்பதை\nநான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன். தூதனுப்பிப் பார்க்கலாம்.”\n“கழ்வராயன் மசிவாரென்று எனக்குத் தோன்றவில்லை தந்தையே. அவர் பாண்டிய\n“பாதகமில்லை. பேசிப் பார்க்கலாம். பல்லவராயர்களே\nகோட்டைக்குத் தூதுவராகச் செல்லுங்கள். பணி சுலபமாக முடிந்தால் இளவரசன்\nதிருமணம். இல்லையென்றால்… கழ்வராயன் கோட்டை முற்றுகை நிச்சயம்.”\nமன்னரின் ஆணையில் பல்லவராயர்கள் இருவரும் தலைதாழ்த்தி வணங்க, ஆதித்த\nகரிகாலன் தன் தந்தையின் பாதம் தொட்டு வணங்கினான்.\nஇருள் லேசாகப் பரவ ஆரம்பிக்கும் போதே அந்த இடத்திற்கு வத்துவிட்டான்\nகரிகாலன். இன்று முத்தழகனை சாமர்த்தியமாக புரவிக்குக் காவல் வைத்துவிட்டு\nவாய்க்காலின் சிறு பகுதி மெல்லிய இழையாகப் பிரிந்து சலசலவென அங்கு ஓடிக்\nகொண்டிருந்தது. பொந்துகளில் ஒதுங்கியிருந்த பறவைகள் தனியே இங்கொருவன்\nஎன்ன செய்கின்றான் என ஆராயத் தலையை நீட்டிப் பார்த்தன.\nமாலை நேரத்து மயக்கம் கரிகாலனை மட்டுமல்ல அந்த இடத்தையே ஆக்கிரமித்து\nஇருந்தது. அல்லிகள் ஒன்றிரண்டு ஆங்காங்கே தலைகாட்டி நின்றிருந்தன.\n” எண்ணங்களையெல்லாம் கொள்ளை கொள்ளும் அந்தக்\nகாந்தக் குரலில் அலறிப் புடைத்துக்கொண்டு திரும்பிப் பார்த்தான் கரிகாலன்.\nபாண்டிய நெசவாளர்களின் கைத்திறனைக் காண்பிக்கும் வகையில் லேசான சரிகை\nவேலைப்பாடமைந்த மெல்லிய பட்டுடுத்தி மானிடப் பெண்ணை மிஞ்சும் தேஜஸோடு\nஅப்போதுதான் மாலை நேரத்து ஸ்நானத்தை முடித்திருப்பாள் போலும். இழுத்துக்\nகட்டிய கூந்தலிலிருந்து ஒன்றிரண்டு மயிரிழைகள் அவள் முகத்தை லேசாகத் தடவின.\nமேனியின் வாசனையே போதுமென்று நினைத்தாளோ என்னவோ\nதவிர்த்து விட்டு ஒற்றை செங்கழுநீர்ப் புஷ்பத்தை காதோரமாகச் சொருகி இருந்தாள்.\nஅவள் நின்ற தோரணையே சொன்னது, அந்த அரச குல மங்கை ஆளப் பிறந்தவள்\n பேசா மடந்தை ஆகிவிட்டீர் போல் தெரிகிறது\nகுரலில் சுயநினைவுக்கு வந்த கரிகாலன் லேசாகப் புன்னகைத்தான்.\n“இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது\n“தேவியின் கேள்வியால் சிரிக்கவில்லை. என் நிலையை எண்ணிச் சிரித்தேன்.”\n“அப்படி உமது நிலைமைக்கு என்ன பங்கம் வந்துவிட்டது\n“வணிகத்தை மறந்து விட்டு வாள் பிடிக்க வந்திருக்கிறேனே, அதைச் சொன்னேன்.”\n“இப்போதும் ஒன்றும் குறைந்து விடவில்லை. வாள் மேல் ஆசை தீர்ந்து போயிருந்தால்\nநடையைக் கட்டலாம்.” அந்த அஞ்சன விழிகள் அவனைச் சோதித்துப் பார்த்தன.\n அது மட்டும் நடக்காது தேவி. இன்று வாளை ஒரு கை பார்த்து விடுவதென்று\nஒரு முடிவோடு தான் வந்திருக்கிறேன்.”\n“அப்படியென்றால் சரிதான். அதுசரி, உமது வாளைக் கொஞ்சம் இங்கே\nகாண்பியுங்கள்.” குழலியின் குரலில் கரிகாலனுக்குத் தூக்கி வாரிப்போட்டது.\n“ஏனிந்தப் பதட்டம் பெரு வணிகரே\n“இந்த மாணவனின் வாளில் எந்தச் சிறப்பும் இல்லை குருவே. நாம் பயிற்சியை\n” பேச்சை திசை மாற்றினான் கரிகாலன். வாளில் சோழ நாட்டு அரச\nகுல முத்திரையும் ஆதித்த கரிகாலன் பெயரும் பொறிக்கப் பட்டிருந்தன.\n“சரி, வாளைப் பிடியுங்கள்.” எதிரிலிருப்பவனை முழுச் சந்தேகத்தோடு ஏவினாள்\nஇளவரசி. அங்கு நடந்த நாடகத்தை சுற்றி வர இருந்த மரப் பறவைகள் அனைத்தும்\nஅவன் வாளைப் பிடித்த அழகிலேயே குழலிக்குப் புரிந்தது, வாள் வீச்சில்\nஎதிரிலிருப்பவன் கை தேர்ந்தவன் என்று. இறுக்கிக் கட்டப்பட்டிருந்த சேலைக்கட்டு\nஅவளுக்கு வசதியாகப் போக எடுத்த எடுப்பிலேயே கரிகாலனைத் தாக்க\nஇதுவரை போட்ட வேஷம் மறந்து போக, தன்னை நோக்கி வந்த வாளை லாவகமாக\nஎதிர்த்தான் கரிகாலன். வண்டார் குழலியின் முகத்தில் ஓர் வெற்றிப் புன்னகை\nதோன்றியது. அவள் வதனத்தில் புன்னகையைக் கண்டவன் தானும் பதிலுக்குப்\n நீர் யாரென்று இப்போதாவது கூறும்.” அவளை நோக்கி வந்த வாளை\nநெட்டித் தள்ளியவள், வாள்வீச்சினூடே சொல் வீச்சிலும் இறங்கினாள்.\n“பெயர் ஆதி.” சட்டென்று குனிந்த படி சொன்னான் கரிகாலன். மயிரிழையில் அவன்\nதலைக்கு மேலாக அவள் வீசிய வாள் சென்றது.\n” பாய்ந்து குதித்தவளின் காலுக்குக் கீழாக கரிகாலனின்\n‘க்ளிங்’ என்ற வாட்கள் மோதும் ஒலி மட்டுமே அடுத்து வந்த கொஞ்ச நிமிடங்களுக்கு\nஅங்கே நிலைத்து நிற்க, இறுதியில் குழலியின் கை வாள் கரிகாலனின் வாளால் வீசி\nஅடிக்கப்பட்டது. அந்த மோகினியும் அவன் கை வளைவிற்குள் வந்திருந்தாள்.\nஅத்தனை அருகாமையில் அந்த வீர குலப் பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில்\nகரிகாலன் தலை சுற்றிப் போனான். தனக்கு முதுகு காட்டியபடி நின்ற அவள் செழித்த\nபிரதேசங்கள் ஆழ்ந்த மூச்சில் விம்மித் தணிந்த போது இளவரசன் உன்மத்தம்\nபாலில் மஞ்சள் கலந்து அதில் வெண்ணையைக் குழைத்தாற் போல இருந்த அவள்\nகழுத்துப் பகுதி அவனை கண்ணியம் தவறச் செய்தது.\nஅவளைச் சுற்றித் தன் வலக்கரத்தில் இருந்த வாளை இடைக் கச்சையில் போட்டுக்\nகொண்டவன், இன்னும் அவளைத் தன்னோடு சேர்த்தணைத்தான்.\n இன்றைக்கே கழ்வராயன் கோட்டைக்குத் திரும்பிவிடு.” அவன் குரலில்\nஆணையிருந்தது. அவள் எதுவும் பேசாமல் மௌனித்திருந்தாள். அவளைத்\nதன்புறமாகத் திருப்பியவன் அந்த மயிலை பாய்ந்த விழிகளை உற்று நோக்கினான்.\nஅந்தத் தீட்சண்ணியத்தைத் தாங்க அவளால் முடியவில்லை.\n“பொய் பேசினேன் என்று கோபமா பேரழகே\n“இல்லை… இதுவரையில் தாங்கள் யாரென்று என்னிடம் சொல்லவில்லை. தவிர…”\n“இந்த நெருக்கத்தின் அர்த்தமும் புரியவில்லை.”\n“என் கண்களைப் பார்த்துச் சொல் குழலி. இன்னுமா உனக்குப் புரியவில்லை\nகேள்வியில் விம்மியவள் அவன் மார்பையே தஞ்சமடைந்தாள்.\n“இந்த அன்புக்கு ஆயுளில்லை வீரரே\n” அவன் குரலில் கடுமை இருந்தது.\n“ஹா… ஹா… அந்தப் பனங்காட்டு நரியை உனக்கு மணம் பேசுகிறாரே… அதைச்\n“ம்…” அந்த ஹூங்காரத்தில் சித்தத்தைப் பறிகொடுத்தான் கரிகாலன். அவன்\nஅணைப்பு இன்னும் இறுகியது. அந்த முரட்டுத்தனம் அவளுக்கும் அப்போது\n“கவலை வேண்டாம் இளவரசி. இன்னும் சரியாக ஏழு நாட்களில் உன்\nவாழ்க்கையையே மாற்றிக் காட்டுகிறேன். மகிழ்ச்சியோடு கோட்டைக்குப் புறப்படு.”\nஅதற்கு மேலும் அங்கு நின்று அந்தப் பத்மினியை��் களங்கப்படுத்த விரும்பாதவன்\n“அத்தனை அவசரமா என்னை விட்டுப் பிரிய\n“காரியங்கள் தலைக்கு மேல் நிற்கின்றன தேவி. விடை கொடு.” இறைஞ்சும் அவள்\nவிழிகளை பார்க்க மறுத்தவன் சட்டென்று நகர்ந்தான்.\n“இப்போது கூடத் தாங்கள் யாரென்று என்னிடம் சொல்லக் கூடாதா\nஆதங்கத்தில் நடந்து போனவன் அங்கிருந்தே திரும்பிப் பார்த்தான். அவன் கம்பீரத்தில்\nஉருக்குலைந்து போனாள் வண்டார் குழலி.\n“ஆதி என் பெயர்… கரி மேல் ஏறினால் காலனுக்கே சவால் விடுபவன்.” சொன்னவன்\n“நான் சொன்னதைத் திரும்பச் சொல் பேரழகே உன் கேள்விக்குப் பதில் கிடைக்கும்.”\nசிரித்தபடியே போய்விட்டான் சோழ இளவல். குழம்பிப் போனாள் இளவரசி.\n’ சிந்தித்த படியே அவன் வார்த்தைகளை மீட்டிப்\n“ஆதி… கரி மேல்… காலனுக்கு…”\n“ஆதித்த… கரிகாலன்…” மூச்சு விட மறந்து போனாள் வண்டார் குழலி. கண்கள்\nநிலைகுத்த சிலையென சமைந்து போனாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2021-01-16T23:04:35Z", "digest": "sha1:SXEVM3H2A2U7DM73GQ3LUEXGFRKROE74", "length": 13391, "nlines": 91, "source_domain": "athavannews.com", "title": "அரியலூர் வன்முறையைக் கண்டித்து தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் – திருமாவளவன் | Athavan News", "raw_content": "\nநாட்டில் இன்றுமட்டும் 700இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஇந்தியாவில் வெற்றிகர ஆரம்பம்: முதல்நாளில் 165,714 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nவடக்கில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று\nமேல் மாகாணம் தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புகளுக்கு அனுமதி\nகொரோனா தடுப்பூசித் திட்டம்: தமிழகத்தில் முதல்நாளில் 2,783 பேருக்கு தடுப்பூசி\nஅரியலூர் வன்முறையைக் கண்டித்து தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் – திருமாவளவன்\nஅரியலூர் வன்முறையைக் கண்டித்து தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் – திருமாவளவன்\nதமிழகத்தில் வன்முறையை தூண்டிவிடும் பா.ம.கட்சியின் செயலைக் கண்டித்து ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்\nஅவ்வகையில், வரும் 24ஆம் திகதி இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் என அவர் இன்று (சனிக்கிழமை) அரியலூரில் தெரிவித்தார்.\nஅரியலூரில் அவர் கூறியதாவது, “பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரசசார கூட்டத்தில் பேசியதே வன்முறையை தூண்டும் வகையில் அமைந்திருந்தது. தர்மபுரி உட்பட பல்வேறு இடங்களில் வாக்குச்சாவடியை கைப்பற்ற திட்டமிட்டனர். அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராம வாக்கு சாவடியில் வாக்களிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர்.\nமேலும் பா.ம.க.வினர் பானை சின்னத்தை போட்டு உடைத்தனர். ஆதி திராவிடர் பகுதிக்குள் நுழைந்து பானை சின்னம் போடப்பட்ட வீடுகளை உடைத்து சேதப்படுத்திருந்தனர். இருசக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. 10க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளன.\nபத்திரிகையாளர்கள் யார் என்று தெரியாமல் தாக்கியுள்ளனர். அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பத்திரிகையாளரை பார்த்து ஆறுதல் கூறி வந்துள்ளேன். இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இது கண்டனத்துக்குரிய செயலாகும்.\nதமிழகம் முழுவதும் பா.ம.க.வினர் வன்முறையை தூண்டி வருகிறார்கள். தேர்தல் தோல்வி பயத்தால் வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். அரசும், காவல் துறையும் மெத்தனம் காட்டி வருகின்றது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரத்திலும் வருகின்ற 24ஆம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் எனது தலைமையிலும், அரியலூரில் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மற்றம் அனைத்து தோழமைக் கட்சி பொறுப்பாளர்களும் கலந்து கொள்வார்கள்” என்று தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டில் இன்றுமட்டும் 700இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 371 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று மட்டும் 715 பேருக்கு வை\nஇந்தியாவில் வெற்றிகர ஆரம்பம்: முதல்நாளில் 165,714 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nகொரோனா தடுப்பூசித் திட்டத்தின் முதல்நாளில் நாடு முழுவதும் ஒரு இலட்சத்து 65ஆயிரத்து 714 முன்களப் பணிய\nவடக்கில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று\nவடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசா\nமேல் மாகாணம் தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புகளுக்கு அனுமதி\nமேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புகளை இம்மாதம் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு\nகொரோனா தடுப்பூசித் திட்டம்: தமிழகத்தில் முதல்நாளில் 2,783 பேருக்கு தடுப்பூசி\nதமிழ்நாட்டில், கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் முதல் நாளான இன்று, இரண்டாயிரத்து 783 பேருக்கு தடுப்பூச\nஜேர்மனியில் அங்கெலா மேர்க்கல்லின் கட்சிக்கு புதிய தலைவர் தெரிவானார்\nஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU) தலைவராக சென்ட்ரிஸ்ட் அர்மின் லாசெட் (Centrist Armin La\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கை- முழு விபரம்\nதமிழ் மக்கள் சார்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள\nநாட்டில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nபனை, தென்னை வள சங்கத்தினரின் கோரிக்கைகள் குறித்து சாதகமான தீர்மானங்கள்\nபனை வள உற்பத்திகள் மேம்பாடு, பனைவளத் தொழில் வல்லுநர்களது நிலையான வாழ்வாதாரங்கள் தொடர்பாக கடற்றொழில்\nஇரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பொங்கல் விழா\nஇரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, வருடாந்த பொங்கல்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கை- முழு விபரம்\nநாட்டில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபனை, தென்னை வள சங்கத்தினரின் கோரிக்கைகள் குறித்து சாதகமான தீர்மானங்கள்\nஇரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பொங்கல் விழா\nவவுனியாவில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2021-01-17T00:14:58Z", "digest": "sha1:4EBUHZLHAGIB5IOYMXHYD37W6BK34B7I", "length": 11305, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "எதிர்க்கட்சியுடனான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் தொடரும்: பிரதமரின் செய்தித் தொடர்பாளர் | Athavan News", "raw_content": "\nநாட்டில் இன்றுமட்டும் 700இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஇந்தியாவில் வெற்றிகர ஆரம்பம்: முதல்நாளில் 165,714 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nவடக்கில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று\nமேல் மாகாணம் தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புகளுக்கு அனுமதி\nகொரோனா தடுப்பூசித் திட்டம்: தமிழகத்தில் முதல்நாளில் 2,783 பேருக்கு தடுப்பூசி\nஎதிர்க்கட்சியுடனான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் தொடரும்: பிரதமரின் செய்தித் தொடர்பாளர்\nஎதிர்க்கட்சியுடனான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் தொடரும்: பிரதமரின் செய்தித் தொடர்பாளர்\nஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே முன்னெடுக்கப்பட்டு வரும் பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் தொடருமென பிரதமர் தெரேசா மே-யின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nபிரெக்ஸிற் தொடர்பாக நிலவும் முட்டுக்கட்டையை முறியடிக்கும் நோக்கத்துடன் ஆளுங்கட்சியான கொன்சர்வேற்றிவ் கட்சியும் எதிர்க்கட்சியான தொழிற்கட்சியும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றன.\nஒரு மாதத்துக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேச்சுவார்த்தைகளில் இதுவரை உடன்படிக்கை எதுவும் எட்டப்படாத நிலையில் அடுத்தவாரம் தொடரவுள்ள பேச்சுவார்த்தைகளின்போது முன்னேற்றம் ஏற்படுமென நம்பப்படுகிறது.\nபிரெக்ஸிற்றை சரியான முறையில் கையாள்வது மிக முக்கியமென தெரிவித்த செய்தித்தொடர்பாளர் பிரெக்ஸிற் தாமதத்துக்கு உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் முடிவுகள் ஆளுங்கட்சியின் பிரெக்ஸிற் தாமதத்துக்கு தண்டனையளிக்கும் வகையில் அமைந்துள்ளன என்பதை பிரதமர் உணர்ந்துகொள்வதாகவும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டில் இன்றுமட்டும் 700இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 371 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று மட்டும் 715 பேருக்கு வை\nஇந்தியாவில் வெற்றிகர ஆரம்பம்: முதல்நாளில் 165,714 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nகொரோனா தடுப்பூசித் திட்டத���தின் முதல்நாளில் நாடு முழுவதும் ஒரு இலட்சத்து 65ஆயிரத்து 714 முன்களப் பணிய\nவடக்கில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று\nவடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசா\nமேல் மாகாணம் தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புகளுக்கு அனுமதி\nமேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புகளை இம்மாதம் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு\nகொரோனா தடுப்பூசித் திட்டம்: தமிழகத்தில் முதல்நாளில் 2,783 பேருக்கு தடுப்பூசி\nதமிழ்நாட்டில், கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் முதல் நாளான இன்று, இரண்டாயிரத்து 783 பேருக்கு தடுப்பூச\nஜேர்மனியில் அங்கெலா மேர்க்கல்லின் கட்சிக்கு புதிய தலைவர் தெரிவானார்\nஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU) தலைவராக சென்ட்ரிஸ்ட் அர்மின் லாசெட் (Centrist Armin La\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கை- முழு விபரம்\nதமிழ் மக்கள் சார்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள\nநாட்டில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nபனை, தென்னை வள சங்கத்தினரின் கோரிக்கைகள் குறித்து சாதகமான தீர்மானங்கள்\nபனை வள உற்பத்திகள் மேம்பாடு, பனைவளத் தொழில் வல்லுநர்களது நிலையான வாழ்வாதாரங்கள் தொடர்பாக கடற்றொழில்\nஇரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பொங்கல் விழா\nஇரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, வருடாந்த பொங்கல்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கை- முழு விபரம்\nநாட்டில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபனை, தென்னை வள சங்கத்தினரின் கோரிக்கைகள் குறித்து சாதகமான தீர்மானங்கள்\nஇரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பொங்கல் விழா\nவவுனியாவில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-01-17T01:01:28Z", "digest": "sha1:AMDODIEGWOYCD6UNIPWOMLJB3CJ3426Q", "length": 5478, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "குப்பை உணவுச் சந்தை |", "raw_content": "\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளை படிக்க வேண்டும்\nகுப்பை உணவு பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியா என்பது திறந்த மடம் தான்\nசமீபத்தில் நண்பர் ஒருவரின் ஏழு வயதுப் பெண் திடீரென சுகவீனமடைந்தாள். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த போது சுருண்டு விழுந்தவள் ”வயிறு வலிக்கிறது” என்று அழுதிருக்கிறாள். பதறிப் போன பெற்றோர்கள் உடனடியாக மகளைத் தூக்கிக் கொண்டு ......[Read More…]\nMay,13,17, —\t—\tஉடற்பருமன், குப்பை உணவுச் சந்தை\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒன்பதுகோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வங்கிகணக்குகளுக்கு 18,000 கோடி ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம \nஇரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் ...\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • ...\n“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2021-01-16T22:59:27Z", "digest": "sha1:4RI2WNLLTYV3U2O6U4WJ7XY5SEWCKCWK", "length": 6526, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ராகுல் காந்தியை |", "raw_content": "\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளை படிக்க வேண��டும்\nஐக்கிய ஜனதாதளம் – பாஜக கூட்டணியின் மிக சிறந்த நிர்வாக திறமைக்கு கிடைத்த வெற்றி\nபிகார் மாநிலத் தேர்தலில் மகத்தான வெற்றி குறித்து பாஜக மூத்த தலைவர் அனந்த்குமார் கருத்து தெரிவிக்கையில், பிகார் மாநில சட்டசபை தேர்தலில் ராகுல் காந்தியை காங்கிரஸ்-கட்சியினர் முன்னிலைப்படுத்தினர். ராகுல் காந்தி ......[Read More…]\nNovember,25,10, —\t—\tகாங்கிரஸ், தேர்தலில், பிகார் மாநில, பிகார் மாநிலதில், மூத்த தலைவர் அனந்த்குமார் கருத்து, ராகுல் காந்தி செல்வாக்கு, ராகுல் காந்தியை\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒன்பதுகோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வங்கிகணக்குகளுக்கு 18,000 கோடி ...\nராஜ்யசபாவில் பலம் பெரும் பாஜக\nகாங்கிரஸ் அரசைக்கவிழ்க்கும் முயற்சிய� ...\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nபாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்� ...\nஇனி இந்தியாயில் தாமரை வாடாது-\nதீவிரவாதிகளுக்கு பயந்து ஐபிஎல் போட்டி ...\nஆட்சி அதிகாரம் மட்டும்தான் முக்கியமோ\nகாங்கிரஸ் தேசத் துரோகிகளின் கூடாரமா\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை முழுக்க முழ� ...\nபல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை ...\nபசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்\nஎந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல ...\nகீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/09/blog-post_26.html?showComment=1317486642931", "date_download": "2021-01-16T23:54:39Z", "digest": "sha1:WEM2WL6QUMUAU6UVNAKVXRW4FO3MWSXW", "length": 15616, "nlines": 328, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: உள்ளாட்சித் தேர்தல்", "raw_content": "\nசிறிய மனிதனும் பெரிய உலகமும்.\n13. இசை பற்றிய சில குறிப்புகள்\nராஜராஜசோழன், குலோத்துங்க சோழன் போன்றவர்களின் அரிய படங்கள், ஆராய்ச்சி முடிவுகள்…\n26. பாவை குறள் - மேலையார்\nஅயோத்திதாசர் நூலுக்கு அசுரா நாதனின் மதிப்புரை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nசமீபத்தில் இரண்டு அரசியல்வாதிகளிடம் பேசிக்கொண்டிருந்தேன். இருவரும் அஇஅதிமுக கிடையாது. இந்தமுறை உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை ஏதும் இருக்காது என்றே அவர்கள் கருத்து தெரிவித்தனர். வெற்றிபெறுவதில் அஇஅதிமுகவுக்கு எந்தப் பிரச்னையும் இருக்கப்போவதில்லை என்பதால் வன்முறையில் இறங்கமாட்டார் என்றும் அது அவருடைய இமேஜுக்கு இழுக்காகிவிடும் என்று இப்போது ஜெயலலிதா கருதுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.\nஆனாலும் வாக்குப்பதிவு மந்தமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.\nஅஇஅதிமுக 1, திமுக 2 என்று முடிவுகள் வரும் என்பது முடிவாகிப்போன விஷயம். தமிழகத்தின் நம்பர் 3 யார் என்பது இந்தத் தேர்தலில் தெரியப்போகிறது. தேமுதிகவும் கம்யூனிஸ்டுகளும் சேர்ந்த கூட்டணி 3 என்று வைத்துக்கொண்டால், காங்கிரஸுக்கு எத்தகைய மரண அடி விழப்போகிறது என்பதைப் பார்க்கவேண்டும்.\nசென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு ஃபுட்கிங் சரத்பாபு சுயேச்சையாகப் போட்டிபோடுகிறார். சைதை துரைசாமி எளிதில் ஜெயித்துவிடுவார் என்றே தோன்றுகிறது.\nவார்டு கவுன்சிலர் இடத்துக்கு சுயேச்சையாக நிற்பது பற்றிச் சில மாதங்களுக்குமுன் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால், இடையில் வீடு மாற்றி வேறு இடத்துக்குக் குடிபோக முடிவெடுத்தேன். இந்த மாதக் கடைசியில் வீடு மாறியிருப்பேன். புது வீடு இருக்கும் வார்டில் தேர்தலுக்கு நின்றால்தான் உபயோகமாக இருக்கும். ஆனால் அந்தப் பகுதியில் இன்னும் யாரையுமே தெரியாது. இரண்டு வாக்குக்குமேல் தேறாது எனவே இம்முறை தேர்தலில் நிற்கப்போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். அடுத்த உள்ளாட்சித் தேர்தல் இன்னும் ஐந்தாண்டுகள் கழித்து. அப்போது பார்க்கலாம்.\n//இடையில் வீடு மாற்றி வேறு இடத்துக்குக் குடிபோக முடிவெடுத்தேன்//\nஇரண்டு வாக்குகள் தேறும் என்பதெல்லாம் அதீத நம்பிக்கைதான்.\nதங்களுக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு எனக்கு தகுதி கிடையாது.\nஒரே ஒரு விஷயம்: கவுன்சிலர் ஆவது அந்தப் பகுதி மக்களுக்கு நம்மாலான நன்மையை செய்வதுதற்குதான் என்றால்\nஅதற்காக இன்னும் ஐந்து ஆண்டுகள் நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. பதவி, ��திகாரம் இல்லாவிடினும் அடிப்படை தேவைகளுக்காக \"போராடுவதே\" மக்களுக்கு செய்யும் நன்மைதான். இந்த ஒரு விஷயத்தில்தான் சரத்பாபு என் ஆதரவை இழக்கிறார். தேர்தல் நேரத்தில் மட்டும் தலை காட்டிவிட்டு பின்பு தன் தொழிலுக்குள் மூழ்கி போய்விடுகிறார்.\nநீங்களும் அதுபோல இருக்காமல் இப்போதிருந்தே களப்பணி ஆற்றி காலம் கைகூடி வரும்போது \"கவுன்சிலர்\" என்ன \"மேயர்\" ஆக வாழ்த்துகிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\n2ஜி, சுவாமி, சிதம்பரம், இராசா, கனிமொழி\nஅம்மா என்றழைக்காத உயிர் இல்லையே\nதூக்கு தண்டனை எதிர்ப்புக் கூட்டம் இன்று\nசென்னை, பாடியில் கிழக்கு புத்தக அதிரடி விற்பனை\nஇந்தியப் பொருளாதாரம் - யூகங்கள்\nஇலங்கையில் கிழக்கு பதிப்பக ஷோரூம்\nஉணவின் வரலாறு - தொலைக்காட்சித் தொடராக\nசரஸ்வதி ஆறு, சிந்து நாகரிகம், ஆரியர்கள்\nதென் தமிழ்நாட்டில் தலித்துகள்மீது துப்பாக்கிச்சூடு\nஇறுதிமூச்சு வரை கணக்கு: லியோனார்ட் ஆய்லர் (1707-1...\nசன் இல்லையேல் டிவி இல்லை\nஅண்ணா ஹசாரே, இட ஒதுக்கீடு\nஅண்ணா ஹசாரே: ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம்\nகருப்புப் பொருளாதாரத்தின் தாக்கம் - அருண் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/12/23202243/2191134/Tamil-Cinema-ten-directors-joins-for-simbu.vpf", "date_download": "2021-01-17T00:30:17Z", "digest": "sha1:AVDCHDJ2QMEPIMBL77ETYJHELYZE4ELB", "length": 14182, "nlines": 176, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சிம்பு படத்திற்காக ஒன்று சேரும் 10 இயக்குனர்கள் || Tamil Cinema ten directors joins for simbu", "raw_content": "\nசென்னை 16-01-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிம்பு படத்திற்காக ஒன்று சேரும் 10 இயக்குனர்கள்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்புவின் புதிய படத்திற்காக 10 இயக்குனர்கள் ஒன்று சேர இருக்கிறார்கள்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்புவின் புதிய படத்திற்காக 10 இயக்குனர்கள் ஒன்று சேர இருக்கிறார்கள்.\nசிலம்பரசன் தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்து, தன்னுடைய வழக்கமான நடைமுறைகளையும் மாற்றிவிட்டார். சுசீந்திரனின் ஈஸ்வரன் படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கிறார் சிலம்பரசன்.\nஇதனை தொடர்ந்து ஞானவேல்ராஜா தயாரிப்பில் மூன்று ��ருடங்களுக்கு முன்பாக நடிக்க ஒப்பந்தமான மப்டி படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் சிம்பு. கன்னட ரீமேக் படமாக இப்படத்தில் சிம்புடன் கௌதம் கார்த்திக் நடிக்கிறார். மூன்று வருடமாக அந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது மப்டி படத்தின் வேலைகள் அதிரடியாக துவங்கியுள்ளது.\nஇந்நிலையில், மப்டி படத்தின் டிசம்பர் 24ஆம் தேதி மப்டி ரீமேக் படத்தின் தமிழ் டைட்டில் மற்றும் இயக்குனர் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போவதாக படக்குழுவினர் அறிவித்தனர். தற்போது இந்த டைட்டில் லுக் போஸ்டரை தமிழ் சினிமாவில் இருக்கும் 10 இயக்குனர் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.\nசிம்பு பற்றிய செய்திகள் இதுவரை...\nபிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சிம்பு\nசிலம்பரசன் வீட்டு முன்பு ரசிகர்கள் போராட்டம்\nமுதல்வருக்கு நன்றி சொன்ன சிம்பு\nஅண்ணன் விஜய்யும், நானும் திரையரங்குகளால் உருவானவர்கள் - சிம்பு நெகிழ்ச்சி\nமீண்டும் சுசீந்திரன் உடன் கூட்டணி - உறுதி செய்த சிம்பு\nமேலும் சிம்பு பற்றிய செய்திகள்\nபிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சிம்பு\nயாஷிகாவின் திடீர் மாற்றம்... ரசிகர்கள் வரவேற்பு\nகதையை மீறியதாக கங்கனா ரனாவத் மீது புகார்\nபட்டாக் கத்தியால் கேக் வெட்டியது ஏன் - விஜய் சேதுபதி விளக்கம்\nரசிகர்களுடன் மாஸ்டர் படத்தை பார்த்த விஜய்\nபிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சிம்பு சிம்பு படத்திற்கு எதிர்ப்பு - முடிவை மாற்றிய ஈஸ்வரன் படக்குழு நீ அசுரனா... நான் ஈஸ்வரன்.... சிம்புவின் அதிரடி சிம்பு பேசியது தவறு - கருணாஸ் ஆவேசம் சிலம்பரசன் வீட்டு முன்பு ரசிகர்கள் போராட்டம் அண்ணன் விஜய்யும், நானும் திரையரங்குகளால் உருவானவர்கள் - சிம்பு நெகிழ்ச்சி\nமாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா மாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’... 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா மாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’... 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்���ளவு தெரியுமா மாஸ்டர் படத்தை பார்த்த ஈஸ்வரன் இயக்குனர்... என்ன சொன்னார் தெரியுமா மாஸ்டர் படத்தை பார்த்த ஈஸ்வரன் இயக்குனர்... என்ன சொன்னார் தெரியுமா மாஸ்டர் படம்... எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை - பிரபல நடிகரின் பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-17T00:47:04Z", "digest": "sha1:7LIPV4J6OM3QE7UXDPTGDJZMTOE6X62S", "length": 8010, "nlines": 135, "source_domain": "maayon.in", "title": "கமுதி Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின��� காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nதமிழ்நாட்டில் உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி ஆலை\nமதுரையில் இருந்து 90 கி.மீ தொலைவில் ராமநாதாபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி என்ற இடத்தில் 4550 கோடி செலவில் மிகப்பெரிய அளவிலான சூரிய மின்சக்தி ஆலை உருவாக்கப்பட்டுள்ளது. குறிபிட்ட ஒரே இடத்தில் நிறுவப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய சூரிய ஆற்றல் உற்பத்தி திறன் கொண்ட இந்த நிலையம், 648 மெகா வாட் அளவிற்கு மின்சாரத்தை உருவாக்க வல்லது,இது 1,50,000 வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தை தரக்கூடும். இது உலகின் விலையுயர்ந்த ‘ஒற்றை இடத்தில்......\nRemove term: உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி ஆலை உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி ஆலைகமுதிகமுதி சூரிய மின்சக்தி ஆலைதமிழ்நாட்டில் சூரிய மின் நிலையம்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 3 பெண்கள்\nஒரு ரோபோ எழுதப்போகும் நாவல்\nகோலார் தங்க வயல் புதைந்த வரலாறு\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1639824", "date_download": "2021-01-17T00:23:59Z", "digest": "sha1:OQZIBPZIOUGJUFLVYZXSWJDMGGQXT7RV", "length": 6100, "nlines": 42, "source_domain": "pib.gov.in", "title": "PIB Headquarters", "raw_content": "கொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகுடியரசுத் துணைத் தலைவர் செயலகம்\nகோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மக்களுடன் இணைந்து செயலாற்றுவதற்காக ஊடகங்களுக்கு குடியரசுத் துணைத்தலைவர் பாராட்டு.\nஅமெரிக்கப் பேரவை உறுப்பினர் ஜான் லூயிஸ் மறைவிற்கு பிரதமர் இரங்கல்.\nரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்\nபி.பி.இ. உடைகளைப் பரிசோதனை செய்து சான்றளிக்க சிப்பெட் நிறுவனத்திற்கு என்.ஏ.பி.எல். அங்கீகாரம்\nசுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொவிட்-19 பிளாஸ்மா கொடை இயக்கத்தை டாக்டர் ஹர்ஷ் வர்தன் துவக்கினார்\nகடந்த 24 மணி நேரத்தில் 23,600க்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர்\nஇந்தியாவில் தொற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் முதன்முறையாக 2.5%-க்கும் கீழே குறைந்தது\nதனியார் ரயில்கள் அறிமுகம் தொடர்பான தகவல் குறித்த விளக்கம்\nபணியிடங்களுக்கான கோவிட் பாதுகாப்பு முறையை துர்காபூர் சிஎஸ்ஐஆர்- சிஎம்இஆர்ஐ வெளியிட்டுள்ளது.\nசிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்\nஜல் ஜீவன் இயக்கம் 2024 ஆம் ஆண்டளவில் கிராமப்புறத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் குழாய் இணைப்பை உறுதி செய்கிறது\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகுடியரசுத் துணைத் தலைவர் செயலகம்\nகோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மக்களுடன் இணைந்து செயலாற்றுவதற்காக ஊடகங்களுக்கு குடியரசுத் துணைத்தலைவர் பாராட்டு.\nஅமெரிக்கப் பேரவை உறுப்பினர் ஜான் லூயிஸ் மறைவிற்கு பிரதமர் இரங்கல்.\nரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்\nபி.பி.இ. உடைகளைப் பரிசோதனை செய்து சான்றளிக்க சிப்பெட் நிறுவனத்திற்கு என்.ஏ.பி.எல். அங்கீகாரம்\nசுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொவிட்-19 பிளாஸ்மா கொடை இயக்கத்தை டாக்டர் ஹர்ஷ் வர்தன் துவக்கினார்\nகடந்த 24 மணி நேரத்தில் 23,600க்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர்\nஇந்தியாவில் தொற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் முதன்முறையாக 2.5%-க்கும் கீழே குறைந்தது\nதனியார் ரயில்கள் அறிமுகம் தொடர்பான தகவல் குறித்த விளக்கம்\nபணியிடங்களுக்கான கோவிட் பாதுகாப்பு முறையை துர்காபூர் சிஎஸ்ஐஆர்- சிஎம்இஆர்ஐ வெளியிட்டுள்ளது.\nசிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்\nஜல் ஜீவன் இயக்கம் 2024 ஆம் ஆண்டளவில் கிராமப்புறத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் குழாய் இணைப்பை உறுதி செய்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.pdf/28", "date_download": "2021-01-17T00:20:34Z", "digest": "sha1:QQJVIBEQGUAJ4VJVYCJB7D4KVBQ6WJ2D", "length": 6291, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஊரார்.pdf/28 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n또 உட்கார்ந்து, உட்கார்ந்து கட்டில் கயிற்றில் தொய்வு ஏற்பட்டிருந்தது. சாமியார் அதை இழுத்துப் பின்னி முறுக்கேற்றினர். தனக்குத்தானே சிரித்துக் கொண் டார். - \"என்ன சிரிக்கிறீங்க சாமி என்று கேட்டான் அவுட் போஸ்ட் பழனி. . பாணரை எடுத்து உதறிவிட்டு, அதிலிருந்த ஆட்டுத் கார அலமேலு மீதிருந்த தூசியைத் தட்டியபடி \"அலமே லுவும் ரெட்டை நாடி. நானும் ரெட்டை நாடி கட்டில் தொய்யாம என்ன செய்யும் என்று கேட்டான் அவுட் போஸ்ட் பழனி. . பாணரை எடுத்து உதறிவிட்டு, அதிலிருந்த ஆட்டுத் கார அலமேலு மீதிருந்�� தூசியைத் தட்டியபடி \"அலமே லுவும் ரெட்டை நாடி. நானும் ரெட்டை நாடி கட்டில் தொய்யாம என்ன செய்யும் அதை நெனச்சுத்தான் சிரிச்சேன் என்ருர், . \"சாமியார் நல்ல தமாஸ் அதை நெனச்சுத்தான் சிரிச்சேன் என்ருர், . \"சாமியார் நல்ல தமாஸ் என்ருன் பழனி. ஆப்பக்கடை ராஜாத்தி வந்தாள். அலுமினிய டியன் பாக்ஸ் ஒன்றில் இட்லியும் மீன் குழம்பும் கொண்டு வந்து சாமியார் பக்கத்தில் ணக் கென்று வைத்தாள். 'இத் தோட ஆறு ருவா நாற்பது பைசா என்ருள். குரலில் ஒரு அழுத்தத்தோடு. பழனி இரக்கண்ணுல் அவ்க்ள ரசித்துக் கொண்டிருந் தான். களேயான முகம். எடுப்பான நெற்றி-கன்னத்தில் குழி. \"இன்ன அப்படிப் பாக்கறே என்ருன் பழனி. ஆப்பக்கடை ராஜாத்தி வந்தாள். அலுமினிய டியன் பாக்ஸ் ஒன்றில் இட்லியும் மீன் குழம்பும் கொண்டு வந்து சாமியார் பக்கத்தில் ணக் கென்று வைத்தாள். 'இத் தோட ஆறு ருவா நாற்பது பைசா என்ருள். குரலில் ஒரு அழுத்தத்தோடு. பழனி இரக்கண்ணுல் அவ்க்ள ரசித்துக் கொண்டிருந் தான். களேயான முகம். எடுப்பான நெற்றி-கன்னத்தில் குழி. \"இன்ன அப்படிப் பாக்கறே என்று பழனியை அதிகாரத்தோடு அதட்டினுள். . . . . \"ரோட்லே கடை போடறே. * மொய்க்குது. டிரா பிக்கு எடைஞ்சலா இருக்குது. கேஸ் எழுதிறவாக என்ருன் பழனி. r ... - .\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 07:07 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/157742/soups/", "date_download": "2021-01-17T00:55:09Z", "digest": "sha1:FHJQOUYX57G5FIXATF4AULRR5W43FUAU", "length": 22305, "nlines": 383, "source_domain": "www.betterbutter.in", "title": "Soups recipe by sudha rani in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / கால் சூப்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nகால் சூப் செய்முறை பற்றி\nகார சாரமா சத்தான உணவு\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 6\nஇஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்\nஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து அலசி குக்கரில் போட்டு இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 8 விசில் வந்ததும் இறக்கவும்\nவாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்\nபின் நறுக்கிய வெங்காயம் மற்றும் பொடியாக நறுக்கிய ப���ண்டு இஞ்சி மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்\nபின் வேகவைத்த ஆட்டுக்கால் மற்றும் உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்\nநன்கு கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி மிளகுத்தூள் சேர்த்து கலந்து இறக்கவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nsudha rani தேவையான பொருட்கள்\nஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து அலசி குக்கரில் போட்டு இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 8 விசில் வந்ததும் இறக்கவும்\nவாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்\nபின் நறுக்கிய வெங்காயம் மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டு இஞ்சி மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்\nபின் வேகவைத்த ஆட்டுக்கால் மற்றும் உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்\nநன்கு கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி மிளகுத்தூள் சேர்த்து கலந்து இறக்கவும்\nஇஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்\nகால் சூப் - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளு��்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tag/kollywood-cinema-news/", "date_download": "2021-01-16T23:38:07Z", "digest": "sha1:EHV4U4WOW7EIFWXMUXSMW3XZVGBLCOR4", "length": 8650, "nlines": 129, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Kollywood Cinema News Archives - Kalakkal Cinema", "raw_content": "\nவனிதா விஜயகுமார், பீட்டர் பாலுக்கு நோட்டீஸ், நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு – விஷயம்...\nவனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பால் ஆகியோர் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Court Order to Vanitha Vijayakumar : தமிழ்...\n சின்ன பையனுக்கு லிப் லாக் கிஸ் கொடுத்த கங்கனா –...\nசின்ன பையனுக்கு லிப் லாக் கிஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் கங்கனா ரனாவத். Kangana Renavath Photo : பாலிவுட்...\nஇந்த வாரம் மட்டும் 2 போட்டியாளர்கள் வெளியேற்றம், வெளியேறப் போவது யார் யார்\nஇந்த வாரம் மட்டும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறப் போவதாக தகவல்கள் கிடைக்கின்றன. Bigg Boss 4 Next Eviction Update : தமிழ்...\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் சுசித்ரா பதிவிட்ட முதல் பதிவு.. சிவானி மேல...\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் சுசித்ரா பதிவிட்ட முதல் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரு���ிறது. Suchithra 1st Tweet After...\nஅடுத்த தரமான படத்திற்கு தயாராகும் சுதா கொங்கரா.. ஹீரோ யார் தெரியுமா\nஇயக்குனர் சுதா கொங்கரா சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து யாரை இயக்கப் போகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. Sudha Kongara...\nநடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு அழகான மகளா\nநடிகர் அருண் விஜய்யின் அழகிய மகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. Arun Vijay in Diwali Celebration : தமிழ் சினிமாவில்...\nமாஸ்டர் டீசரின் தற்போதைய நிலை என்ன\nமாஸ்டர் படத்தின் டீசர் படைத்த சாதனைகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. Records of Master Teaser : தமிழ் சினிமாவில்...\nஇந்த வருடம் தல தீபாவளி கொண்டாடும் பிரபலங்கள் யார் யார் தெரியுமா\nதிரையுலகில் இந்த வருடம் தல தீபாவளி கொண்டாடும் பிரபலங்கள் யார் யார் என்பதை பார்க்கலாம் வாங்க. இந்தியா முழுவதும் வரும் நவம்பர் 14ஆம்...\nOMG சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியா இது மெல்லிய கருப்பு நிற புடவையில் இப்படி ஒரு...\nசூப்பர் சிங்கர் ராஜலட்சுமியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை மிரள வைத்து வருகின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர்...\nபாலாஜி செய்த வேலை.. முதல் முறையாக மோதலில் சிவானி, கேப்ரெல்லா – வெளியான வீடியோ.\nபாலாஜி செய்த வேலையால் முதல் முறையாக சிவானி மற்றும் கேப்ரில்லா ஆகியோர் மோத தொடங்கியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும்...\nதொடங்கியது கொரோனா தடுப்பூசி திட்டம் – முதல்வர் அதிரடி\nசிம்பு படம்னாலே யோசிப்பாங்க.. ஆனால் இப்போ\nவெட்ட வெளிச்சமான பிக்பாஸ் ரியோவின் நாடகம்.‌. வச்சி விளாசிய பிரபல இசையமைப்பாளர் – வைரலாகும் பதிவு.\nபிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர் தானா புதிய ட்விஸ்ட் வைக்கும் கமல்ஹாசன் – வீடியோ.\nவேற மாதிரி இருக்கு மாஸ்டர் படம்\nமூன்று நாளில் 100 கோடியை தொட்ட மாஸ்டர் வசூல்.. ஈஸ்வரன் நிலைமை என்ன\nநான் நிச்சயம் கொரானா தடுப்பூசி போட்டுக் கொள்வேன் – முதல்வர் பழனிசாமி உறுதி.\nபிறந்தநாள் அதுவுமாய் கேக் வெட்டி சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி, நடவடிக்கை பாயுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/01/02/farmers-suicide-in-2017-new-year/", "date_download": "2021-01-16T23:51:42Z", "digest": "sha1:6JUT35J2RMTTGF7LBV6UJTTGXD4UTUVW", "length": 26729, "nlines": 210, "source_domain": "www.vinavu.com", "title": "புத்தாண்டு தினத்தில் விவசாயிகள் தற்கொலை | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துத்துவக் கும்பலைக் கண்டு அஞ்சும் ஆப்பிரிக்க முசுலீம் அகதிகள் \nவேளாண் சட்டங்கள் நிறுத்திவைப்பு : உச்சநீதிமன்றத்தின் நரித்தனமும் மிரட்டலும் \nவேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற கார்ப்பரேட்டுகளின் அடிமடியில் கை வைப்போம் \nடெல்லி சலோ : பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியை வீழ்த்திய நிலமற்ற தலித் கூலி விவசாயிகள்…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nடிக் டாக் இலக்கியாவும் ஜி.பி முத்துவும்தான் நம் கலாச்சார மனநிலையின் அடையாளங்களா \nகும்பல் வன்முறையாக உருமாறும் ஆணவக்கொலை களம் \nஅதிமுக பொதுக்குழு கூட்டம் : போலீஸ் அடாவடித்தனத்தை முறியடித்த பொதுமக்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை\nநூல் அறிமுகம் : ���ாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nகேரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்\nநூல் அறிமுகம் : ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள் || குரோவர் ஃபர்\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் \nசென்னை – தூத்துக்குடி : ஐ.ஓ.சி. எரிவாயு குழாய் பதிப்பு || மதுரை விவசாயிகள்…\nவேளாண் மசோதா : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – ஜியோ அலுவலக முற்றுகை ||…\nதீவுத்திடல் குடிசைகள் இடிப்பு : எடப்பாடி அரசின் அடாவடித் திமிரும் தீண்டாமையும்..\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் \nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nமுகப்பு இதர கேலிச் சித்திரங்கள் புத்தாண்டு தினத்தில் விவசாயிகள் தற்கொலை\nஇதரகேலிச் சித்திரங்கள்மறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்விவசாயிகள்\nபுத்தாண்டு தினத்தில் விவசாயிகள் தற்கொலை\nவிவசாயிகளின் சாம்பலில் பிறக்கும் புத்தாண்டு.\nஒரே நாளில் 11 விவசாயிகள் இறந்திருக்கின்றனர் என்ற தகவலோடு புத்தாண்டு பிறந்து விட்டது. இவர்களில் பலர் வாங்கிய கடனுக்காகவும் தான் வைத்த பயிர் கண்முன்னே காய்ந்துபோய் ���ிட்டதே என்ற சோகம் தாங்க முடியாமலும் மாரடைத்தும், வயலிலே மயங்கி விழுந்தும் இறந்து போய் உள்ளனர். மற்ற மாநிலங்களில் இருந்த விவசாயிகள் தற்கொலைப் பட்டியலில் இப்போது தமிழகமும் சேர்ந்து விட்டது. இங்கே யாரும் விவசாயிகளின் தற்கொலையை ஆத்திரத்தோடு பேசவதில்லை. மல்லையா, அதானி போன்ற முதலாளிகளுக்கு கடன்கொடுத்தும், கடனை ரத்து செய்தும் பாதுகாக்கும் அரசு விவசாயித்தை ஒழித்துக்கட்ட மானியத்தை நிறுத்தியும், கடன் கொடுப்பதை மறுத்தும் விவசாயத்தை குழிதோண்டி புதைத்து வருகிறது. இது போக போராடி கடன் வாங்கிய விவசாயிகளை தற்கொலை மரணம் ஈர்த்துக் கொள்கின்றது.\nஅனைவரும் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமானது உணவு. அந்த உணவை உற்பத்தி செய்து அனைத்து மனித உயிருக்கும் உணவளிக்கும் உழவனின் உயிர், தினந்தோறும் பறித்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் பயங்கரவாதத்தை யாரும் கண்டு கொள்ளாமல் மது போதையில் புத்தாண்டை கொண்டாடிக் கொண்டிருப்பது கண்டு நெஞ்சம் பதைபதைக்கிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் இன்று உயிர் குடிக்கும் நஞ்சு நிலமாக மாறி நிற்கிறது.\nவிதர்பாவில் விவசாயிகள் தற்கொலை என்று கேட்டபோது இங்கு எத்தனை பேர் அதிர்ச்சியடைந்தார்கள் அதே தற்கொலை இங்கு நடக்கும்போதும் அதே பாரமுகம். சோற்றை தட்டில் பார்க்கும் போதெல்லம் ரத்தவாடையாக வீசுகிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணவு உற்பத்தி செய்தவர்கள் தமிழ் மக்கள். அந்த உணவு உற்பத்தி என்பது நமது மரபில், பாரம்பரியத்தில் ஒட்டிய ஒன்று. இருக்க குடியிருப்பு இல்லாத போதும், வறுமை தன்னை வாட்டியபோதும் ஏதோ போராடி வாழ்ந்த விவசாயி இன்று தன்பயிர் தண்ணீர் இல்லாமல் கருகியபோது மணம் தாங்கிக்கொள்ளாமல் தற்கொலையை நாடுகிறான். விவசாய உற்பத்தியில் லாபம் இல்லை நட்டமே என்று தெரிந்தபோதும், தன்னால் ஏதாவது ஒரு நகரத்திற்கு சென்று பிழைப்பு நடத்திக்கொள்ள முடியும் என்ற குறைந்தபட்ச வாய்ப்பு இருந்தபோதும் அவர்கள் விவசாயத்தை விட மறுக்கிறார்கள்.\nவிவசாயம் என்பது லாபத்திற்கானதல்ல மனித குலத்தை காக்கும் அனைத்து ஜீவராசிகளுடன் ஒன்றியது. கடந்த காலத்தில் பண்ணையார்களிடமும், மிராசுதாரர்களிடமும் அடிமைப்பட்டு விவசாயம் செய்தாலும் தனக்கு ஒருபடி நெல் அதிகமாக கிடைக்காது என்று தெரிந்த பின்னும்கூட வய��ில் நெற்பயிரை காயவிடமாட்டான் அந்த விவசாயி. ஆனால் நமது நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்று மார்தட்டுகிறார்கள் ஆட்சியாளர்கள். கருப்பு பணம் ஒழிப்பு என்று கூறி தினம்தினம் ஒரு தகவலை, இல்லை ஒரு உத்தரவை போடும் மோடி, தமிழக விவசாயிகள் அடுத்தடுத்து இறந்து வருவதை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் விவசாயிகள் தற்கொலைகளை விட போயஸ்தோட்டத்து செய்திகளை மட்டுமே நாட்டின் பிரச்சனையாக காட்டுகிறார்களே ஊடகங்கள் விவசாயிகள் தற்கொலைகளை விட போயஸ்தோட்டத்து செய்திகளை மட்டுமே நாட்டின் பிரச்சனையாக காட்டுகிறார்களே ஊடகங்கள் வெறும் வாய் சவடால்களை மட்டுமே அடித்து வருகிறதே ஓட்டுக்கட்சிகள்\nமக்களை போராடாமல் ஒடுக்குவற்கு போலீசும், நீதி மன்றமும். வரி வசூல் செய்வதற்கு அரசு. எத்தனை நாட்களுக்கு தான் அமைதி காக்க போகிறோம். இதில் இருந்து மீள வழியில்லையா என்று பதைபதைத்து தற்கொலை செய்வதை நிறுத்த வேண்டாமா இந்த புத்தாண்டு என்பது மற்றவர்கள் சொல்வது போல் கொண்டாட்டம் அல்ல. மாறாக தமிழகத்தில் இறந்துபோன 70 விவசாயிகளின் கொலைகளுக்கு தீர்வு காணவேண்டிய போராட்ட தினம்.\nசரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை. இதே உழவன் நக்சல்பாரி தலைமையில் மாபெரும் இந்திய உழவர் புரட்சிக்கு தலைமை தாங்கினான். அடிமை விலங்கை உடைத்தெறிந்தான். அன்று பண்ணைகளின் கொட்டத்தை மட்டுமல்ல, விவசாயிகளை இன்றுவரை கொல்லும் அரசையும் அஞ்சாமல் எதிர்கொண்டு உரிமையை நிலைநாட்டினான். அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி உழவன் உரிமையை மீட்டெடுத்தான். அந்த மரபு நமக்கு மட்டும் இல்லையா என்ன நமது விவசாயிகளை காப்பாற்ற இந்த அரசிடம் மனு கொடுத்தது போதும், கெஞ்சியதும் போதும். இந்த கொலைகாரர்களிடமே நீதி கேட்பதை நிறுத்துவோம். மணளை அள்ளி ஆற்றை சீரழித்தவர்கள் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், நீதிமன்றங்கள். கழிவு நீரை வெளியேற்றி ஆற்றை சாக்கடையாக மாற்றி விவசாயம் செய்ய முடியாமல் செய்தவர்களும் இவர்களே. கொள்ளையடிப்பவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள். நாட்டுக்கு சோறுபோடும் நம் விவசாயிகள் ஏன் சாகவேண்டும் நமது விவசாயிகளை காப்பாற்ற இந்த அரசிடம் மனு கொடுத்தது போதும், கெஞ்சியதும் போதும். இந்த கொலைகாரர்களிடமே நீதி கேட்பதை நிறுத்துவோம். மணளை அள்ளி ஆற்றை சீரழித்தவ���்கள் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், நீதிமன்றங்கள். கழிவு நீரை வெளியேற்றி ஆற்றை சாக்கடையாக மாற்றி விவசாயம் செய்ய முடியாமல் செய்தவர்களும் இவர்களே. கொள்ளையடிப்பவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள். நாட்டுக்கு சோறுபோடும் நம் விவசாயிகள் ஏன் சாகவேண்டும் நமக்கு தேவை நிவாரணம் என்ற பிச்சை அல்ல. நமக்கு உடனடி அவசரத் தேவை உயிர்காக்கும் அறுவை சிகிச்சை. இந்த அறுவை சிசிச்சைக்கு, (உழவர் எழுச்சிக்கு) தலைமை தாங்க காத்திருக்கிறது நக்சல்பாரி.\n– புத்தாண்டு தினத்தில்(01-01-2017) விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் வட்டார செயலர் தோழர் கோபிநாத் ஆற்றிய உரை…\nதகவல்: விவிமு, பென்னாகரம் வட்டம், தருமபுரி.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anuthaapam.com/listing_lifetime.php?act=l&page=2", "date_download": "2021-01-17T00:28:14Z", "digest": "sha1:TFRVZ6YQQR4CVKFWOGX7GCRTVGM4P2LM", "length": 24105, "nlines": 137, "source_domain": "anuthaapam.com", "title": "Anuthaapam", "raw_content": "\nதிரு துஷ்யந்தன் சகாதேவன் (துஷி)\nயாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட துஷ்யந்தன் சகாதேவன் அவர்கள் 21-12-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்ற சகாதேவன்(ஆசிரியர்- Bsc விலங்கியல், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, நடேஸ்வராக் கல்லூரி, காங்கேசன்துறை, கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி), ஞானசத்தி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், கா ...\nயாழ். சிறுப்பிட்டி புத்தூர் மேற்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி வடக்கை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி விசாலாட்சி அவர்கள் 23-12-2020 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தம்பு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா, கௌரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற இராச ...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வள்ளிபுனம், வவுனியா, அம்பாறை கல்முனை, மலேசியா கோலாலம்பூர் ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட விஜிதா தவராசா அவர்கள் 20-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற செல்வராசா, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேத்தியும், காலஞ்சென்ற கன ...\nதிருமதி ஜேக்கப் அன்னமரியம்மா (பொன்னரியம்)\nயாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், வவுனிக்குளம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜேக்கப் அன்னமரியம்மா அவர்கள் 21-12-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம் வைத்தியானா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற சந்தியோகு ஜேக்கப் அவர்களின் அன்பு மனைவியும், மேரிதிரேசா, றீற்றா, அன்ரன், கெலன் ஆகியோரின் நேசமிகு த ...\nயாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட முத்துகுமாரு தியாகேசபிள்ளை அவர்கள் 15-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துகுமாரு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ராதா அவர்களின் அன்புக் கணவரும், அன்பன்(லண்டன்), இன்பன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், சபாபதிப்ப ...\nயாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் இராமநாதன் அவர்கள் 18-12-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற இராமநாதன் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைத்திலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற சாந்தினி ...\nயாழ். பூநகரியைப் பிறப்பிடமாகவும், கனடா Oshawa வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சண்முகதாசன் அவர்கள் 19-12-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரையப்பா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், விமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், சாரங்கன்(கனடா), ...\nயாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வதிவிடமாகவும், வவுனியா 155/14 குட்செட் வீதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை கமலாம்பிகை அவர்கள் 20-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற முருகேசு, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அம்பலவாணர், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன் ...\nதிரு அல்பேர்ட் ஜோசப் சுப்பிரமணியம்\nமன்னாரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அல்பேர்ட் ஜோசப் சுப்பிரமணியம் அவர்கள் 14-12-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற செபஸ்டியன் சுப்பிரமணியம், அருள்மணி ஜோசப்பின் சுப்பிரமணியம் தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற நீக்கிலஸ் செல்வராஜா பாக்கியநாதன், லில்லி ஜோசப ...\nதிரு சிவஞானம் நாகேஷ்வரன் (ஈசன்)\nயாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் நாகேஷ்வரன் அவர்கள் 12-12-2020 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற சிவஞானம், பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம், புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மருமகனும், உமா அவர்களின் அன்புக் கணவரும், நர்மிதா, அமிஷா, சாயிரா ஆகியோரின் அன்புத ...\nதிரு நடராஜா சிவநாதன் (ராஜா)\nபிரபாகரன், பிரதீபன், தர்சிகா, டிலினி ஆகியோரின் அன்பு மாமனாரும், ஜெயராணி(கனடா), ஜெயமலர்(கனடா), சிவபாலசிங்கம்(கனடா), பரந்தாமன்(கனடா), சிவபாலன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், மகாதேவன்(கனடா), விஜயகுமார்(கனடா), கீதாஞ்சலி(கனடா), பதஞ்சலி(கனடா), அருணகுமாரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சந்திராவதி, கணேசராஜா(லண்டன்), காலஞ்சென்றவர்களான இரத்தினலீலா ...\nயாழ். வடமராட்சி கரவெட்டி கிழக்கு, துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரி ஜெயராஜா அவர்கள் 13-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற ஜெயராஜா, சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சின்ன்ம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், ஏகாம்பரநாதன் சுப்ரமணியம் அவர்களின ...\nயாழ். இளவாலையை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சந்தியாப்பிள்ளை ஆசீர்வாதம் அவர்கள் 15-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், மாரீசன்கூடலைச் சேர்ந்த காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை, மங்களம் தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த காலஞ்சென்ற அந்தோனிமுத்து, மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்செ ...\nயாழ். வீமன்க���மத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சூரியதேவானந்தன் பொன்னுத்துரை அவர்கள் 10-12-2020 வியாழக்கிழமை கனடா Scarborough வில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, சரசபூபதி தம்பதிகளின் அன்பு மகனும், சற்குணசுந்தரி அவர்களின் அன்புக் கணவரும், பாமினி(ஜேர்மனி), காலஞ்சென்ற கௌரிதேவி, கதிர்காமநாதன்(கனடா ...\nயாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மாவதி நடராஜா அவர்கள் 13-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் விதானையார் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பசுபதி இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,R.P நடராஜா(Re ...\nயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்கள் 06-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான பி.எஸ்.ஆறுமுகம்பிள்ளை(யாழ்ப்பாணம் நாதஸ்வர வித்துவான்) ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான S.R ஞானசுந்தரம்(மாவிட்டபுரம் நாதஸ்வர வித்துவான் சமூக ச ...\nகல்முனை பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Langnau வை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேந்திரன் வீரசிங்கம் அவர்கள் 03-12-2020 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் அருளம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து ஜீவரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும், செல்வராணி அவர்களின் அன்பு கணவரும், பவித்ரா, பவினிதன் ...\nயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து அன்னபூரணம் அவர்கள் 03-12-2020 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற வைரவப்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற ஐயாத்த ...\nயாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், உடுவில் பிரதேச செயலக வீதி, சுன்னாகம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் பத்மநாதன் அவர்கள் 30-11-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், கால��்சென்றவர்களான மயில்வாகனம் சாவித்திரி தம்பதிகளின் அன்பு மகனும், விஜயராணி அவர்களின் அன்புக் கணவரும், ரஜனி, கரிகரன், காலஞ்சென்ற மயூரன்(பாவாணன்/கெனடி), லி ...\nதிருமதி தனலட்சுமி பாலசுப்ரமணியம் (கிளி)\nயாழ். உடுப்பிட்டி இமையாணன் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட தனலட்சுமி பாலசுப்ரமணியம் அவர்கள் 01-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற பெரியதம்பி, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பரஞ்சோதி அவர்களின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற அப்புத்துரை, பூரணம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும் ...\nஇலங்கையை உலுக்கும் க ...\nவட்ஸ் ஆப்பின் புதிய ...\nஉலகளாவிய ரீதியில் கொ ...\nமட்டக்களப்பில் 24 மண ...\n20 பொலிஸாருக்குக் கொ ...\nசில நாடுகளில் பரவும் ...\nதிரு காசிநாதன் கமலநாதன் (ராஜன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arabioliyullahhighschoolpuduvalasai.blogspot.com/2014/02/", "date_download": "2021-01-16T23:09:43Z", "digest": "sha1:DANDCNKELQJX6ZTWBVKSKBYYBJ6KBLE3", "length": 3028, "nlines": 48, "source_domain": "arabioliyullahhighschoolpuduvalasai.blogspot.com", "title": "அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி: பிப்ரவரி 2014", "raw_content": "அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி\nநமதூர் பள்ளி தொடக்கம் மற்றும் வளர்ச்சியின் வரலாறு\n இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்\nஞாயிறு, 9 பிப்ரவரி, 2014\nநமதூர் பள்ளி ஆண்டு விழா சிறப்பாக கொண்டாட்டம்..\nநமதூர் அரபி ஒலியுல்லா பள்ளிகளின் 124-வது விளையாட்டு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா கடந்த வியாழக்கிழமை (06.02.2014) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.\nஇடுகையிட்டது appakutty pvs நேரம் முற்பகல் 8:44 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமக்கா நேரலை - MAKKAH LIVE\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநமதூர் பள்ளி ஆண்டு விழா சிறப்பாக கொண்டாட்டம்..\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/udal-nalam/14933-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-17T00:15:41Z", "digest": "sha1:IKJYG6H7CDUJRJ5CLWXG6C3PU452UGE7", "length": 43000, "nlines": 414, "source_domain": "www.topelearn.com", "title": "கொரோனா வைரஸின் புதிய ஆறு அறிகுறிகள்! தாமதிக்காமல் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்கள்!", "raw_content": "\nகொரோனா வைரஸின் புதிய ஆறு அறிகுறிகள் தாமதிக்காமல் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்கள்\nஉலகையே ஆட்டிப்படைத்து கொண்டு வரும் கொரோனா வைரஸ் எனும் நோய்தொற்று பல உயிர்களை காவு வாங்கி கொண்டுள்ளது.\nஇதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் பல உலக நாடுகள் இறங்கியுள்ளது.\nஅந்தவகையில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இதுவரை வெளியிட்ட கொரோனா வைரஸ் தொடர்பான அறிகுறிகளில் இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்றவை இருந்தன.\nதற்போது நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சில முக்கியமான 6 புதிய கொரோனா அறிகுறிகளை வெளியிட்டுள்ளது.\nஇதன் அடிப்படையில் ஒருவரை கொரோனா வைரஸ் தாக்கியிருந்தால், வைரஸ் உடலில் நுழைந்த 2-14 நாட்களுக்குப் பிறகு இந்த அறிகுறிகள் தோன்றக்கூடும் என சிடிசி தெரிவித்துள்ளது.\nஅந்தவகையில் அந்த ஆறு அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.\n• நீங்கள் காரணமின்றி குளிர்வது போன்று உணர்ந்தால், அது கொரோனா வைரஸின் அறிகுறியாக இருக்கலாம்.\n• திடீரென்று காரணமே இல்லாமல் உடல் குளிர்ச்சியுடன், உங்கள் உடல் நடுங்க ஆரம்பித்தால் இதுவும் கொரோனாவின் புதிய அறிகுறிகளுள் ஒன்று.\n• சில நாட்களாக எந்த கடுமையான வேலையையும் செய்யாமல் தசை வலி பயங்கரமாக இருந்தால், உங்களை உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதுவும் இதன் அறிகுறி ஆகும்.\n• கொரோனா ஒருவரைத் தாக்கியிருந்தால், கண்களின் மேல் மற்றும் நெற்றிப் பகுதியில் கடுமையான வலியை சந்திக்கக்கூடும். இதுவும் கொரோனாவின் அறிகுறியாகும்.\n• கொரோனா வைரஸ் ஒருவரைத் தாக்கினால், கடுமையான வறட்டு இருமலை மட்டும் உண்டாக்குவதோடு, வைரஸ் தாக்கத்தினால், தொண்டைப்பகுதியில் அழற்சியை உண்டாக்கி வலியையும் உண்டாக்கும்.\n• திடீரென்று உங்கள் மூக்கும், நாக்கும் வேலை செய்யாமல் போவதை உணர்ந்தீர்களானால் கொரோனாவின் அறிகுறி ஆகும். ஏனென்றால், கொரோனா அறிகுறிகளுள் சுவை மற்றும் வாசனை இழப்பும் முக்கியமான ஒன்று.\nFind Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்��ோது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.\nICC யின் புதிய தலைவர் தேர்வு\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) முதலாவது\nJaffna Stallions அணியின் புதிய இலச்சினை\nLanka Premier League (LPL) போட்டிகள் அடுத்த வாரம்\nசீனாவில் 3 நகரங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு\nசீனாவின் 3 நகரங்களில் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு\nஅமெரிக்காவில் டிசம்பர் 11 முதல் பயன்பாட்டிற்கு வருகிறது கொரோனா தடுப்பூசி\nஅமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி டிசம்பர் 11 அல்லது\nபுதிய அல்-காய்தா தலைவா் நியமனம்\nவட ஆப்பிரிக்கப் பிராந்தியத்துக்கான தங்களது அமைப்பி\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 5.79 கோடி - பலி 13.77 இலட்சம்\nஉலகளவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை\nஉலகில் கொரோனா வைரஸூடன் கண்டறியப்பட்ட முதல் நபர்\nஉலகம் முழுவதும் 13 இலட்சத்துக்கும் மேற்பட்டோரின் உ\n5 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு\nசீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப\nஅமெரிக்க வரலாற்றில் அதிக வாக்குகளைப் பெற்று புதிய சாதனை படைத்த ஜோ\nஅமெரிக்க வரலாற்றில் அதிக வாக்குகளைப் பெற்ற ஜனாதிபத\nகுவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாப்\nகுவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் உடல்நலக் க\nவாட்ஸ் ஆப் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை\nமுன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் ஆப் ஆனது பல ம\nபயனர் கணக்கினை பாதுகாக்க Zoom அறிமுகம் செய்துள்ள புதிய வசதி\nZoom அப்பிளிக்கேஷனைப் பற்றி அறியாதவர்கள் இருக்கவே\nஉலகளவில் கொரோனா பாதிப்பு - ஒரே பார்வையில்\nஉலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்த\nதினேஸ் சந்திமாலின் புதிய சாதனை\nமுதற்தர போட்டியொன்றில் வரலாற்றில் அதிகளவான ஓட்டங்க\nBookmarks செய்து வைத்திருக்கும் இணையத் தளங்களை Export அல்லது Import செய்வது எப்ப\nசில முக்கியமான இணையத்தளங்களை அல்லது அடிக்கடி பயன்ப\nZoom அறிமுகம் செய்யும் புதிய பாதுகாப்பு வசதி: ஆனால் இவர்களுக்கு மாத்திரமே கிடைக்\nகுறுகிய காலத்தில் மிகவும் பிரபல்யமடைந்து வீடியோ அழ\nவிரைவில் புதிய வசதியை அறிமுகம் செய்யும் முயற்சியில் யூடியூப்\nஇன்று பல மில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரு\nஹேக்கர்கள் வெளியிட்ட புதிய டூல்: எந்தவொரு ஐபோனையும் அன்லாக் செய்யலாம்\nஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகளினை விடவும் ஆப்பிள் நிறுவன\nமைக்ரோசொப்ட்டின் எட்ஜ் இணைய உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nமைக்ரோசொப்ட் நிறுவனமானது தனது எட்ஜ் இணைய உலாவியின்\nகொரோனா வைரஸ் தொற்றை Bluetooth Chip தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடிக்கும் முயற்சி\nகொரோனா வைரஸ் தொற்றினை கண்டுபிடிக்க பல்வேறு வழிமுறை\nMicrosoft Teams அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nதற்போது வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களுடன் தொ\nநள்ளிரவு தாண்டி வீடியோக்கள் பார்வையிடுவதை விரும்பாத யூடியூப்: வருகிறது புதிய வசத\nயூடியூப் தளத்தில் ஏராளமான பொழுபோக்கு வீடியோக்கள் க\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய சொப்பிங் சேவை\nமுன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது தனது சேவையின்\nகூகுள் அறிமுகம் செய்யும் புதிய சட்டிங் சேவை\nஇணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் ஏற்கணவே மின்னஞ்ச\nZoom இற்கு போட்டியாக பேஸ்புக்கின் புதிய வசதி அறிமுகம்\nகுழுக்களுக்கு இடையிலான வீடியோ அழைப்புக்களை ஏற்படுத\nபெண்களே உங்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை இருக்கா\nஇன்றைய காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு வெள்ளைப்ப\nஇன்ஸ்டாகிராம் தரும் புத்தம் புதிய வசதி\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக் கோப்ப\nLinkedIn அறிமுகம் செய்யும் புதிய ஒன்லைன் வசதி\nதற்போதைய கொரோனா பரவல் காரணமாக பல நிறுவனங்களின் செய\nடுவிட்டரின் புதிய முயற்சி: பயனர்களின் வரவேற்பினைப் பெறுமா\nமுன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் ஆனது ஒ\nபுதிய மைல்கல்லை எட்டியது TikTok\nசீன நிறுவனமான ByteDance உருவாக்கிய வீடியோ டப்பிங்\n இப் புதிய வசதியைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nதற்போதுள்ள நிலைமையில் கொரோனா வைரஸ் தொடர்பான போலி த\nரஷ்ய பிரதமருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி\nஉலகம் முழுவதும் 32,72,062 பேருக்கு கொரோனா பாதிப்பு\nZoom அப்பிளிக்கேஷனுக்கு போட்டியாக பேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகம்\nதற்போதைய நிலையில் பல்வேறு துறைகளில் வீடியோ கொன்பரன\nZoom செயலிக்கு போட்டியாக புதிய வசதியை அறிமுகம் செய்தது Skype\nஅண்மைக்காலமாக Zoom எனப்படும் வீடியோ அழைப்புக்களை ம\nமுககவசம், ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரசின் ஆயுள் எப்படி\nரூபாய் நோட்டுகள், முககவசம், டிஷ்யூ பேப்பர் ஆகியவற்\nஇந்தியாவில் 4,067 பேருக்கு கொரோனா தொற்று: 109 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப���பட்டவர்களின\nபிரித்தானிய பிரதமர் கொரோனா வைரஸ் தொற்றியதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள\nபிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் கொரோனா வைரஸ் தொ\n20 கோடி பேர் பின் தொடர்ந்ததால் ரொனால்டோ புதிய சாதனை\nபோர்ச்சுக்கலை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ\nபுதிய மைல்கல்லை எட்டியது விக்கிபீடியா\nஉலகின் மிகப்பெரிய ஒன்லைன் தகவல் பெட்டகமாக விளங்குவ\nகொரோனா வைரஸ் - இதுவரை 80 பேர் பலி - 3000 பேர் பாதிப்பு\nசீனாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கொரோ\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க 22 பேர் கொண்ட குழு நியமனம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஜனாதிபதி கோ\nஇனி எவரும் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nஇணைய உலாவிகளின் மூலம் ஒருவரின் கணினி செயற்பாடுகளை\nபுதிய நிரல்படுத்தலில் லசித் மாலிங்க முன்னேற்றம்\nசர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக மிஸ்பா உல் ஹக் நியமனம்\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக முன்ன\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nதெரசா மே ராஜினாமாவை தொடர்ந்து பிரிட்டன் நாட்டின் ப\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார் போரிஸ் ஜோன்சன்\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெர\nகூகுள் மேப் பயன்படுத்துபவரா நீங்கள் இப் புதிய வசதி பற்றி அவசியம் தெரிந்துகொள்ளு\nசில மாதங்களுக்கு முன்னர் கூகுள் மேப்பில் பயனர்கள்\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்க பிரகாஷ்ராஜ் தீர்மானம்\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக, நடிகர் பிரக\nதுஷ்பிரயோகங்கள் தொடர்பில் தெரிவிப்பதற்கு புதிய இணையதளத்தை ஆரம்பிக்கும் கூகுள்\nசில மாதங்களுக்கு முன்னர் உலகளவில் உள்ள பிரபலங்கள்\nஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி\nகூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை\nசளி-இருமலை உடனே விரட்ட இதை செய்தால் போதும்\nபல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள கற்பூரவல்லி\nகுழந்தைகளுக்கு நிகழும் நீரிழிவு நோயின் வகைகள் மற்றும் அறிகுறிகள்\nசர்க்கரை நோய் என்பது ஒரு குறைபாடு. இதில் உடலில் உற\nஅன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி\nகூகுள் நிறுவனம் வழங்கி வரும் போட��டோ தரவேற்றம் செய்\nஸ்கைப் குழு அழைப்பு புதிய வசதி: பரீட்சிக்கும் மைக்ரோசொப்ட்\nவாட்ஸ் ஆப், வைபர் போன்ற வீடியோ சட்டிங் அப்பிளிக்கே\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன் ஹுவாய் நிறுவனத்தின் புதிய போன் அறிமுகம்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அ\nபயனர்களுக்கு புதிய வசதி: பரீட்சிக்கும் டுவிட்டர்\nசமூகவலைத்தள பாவனை நாளுக்கு நாள் அதிகரிதது வரும் அத\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதன\nஅன்ரோயிட் பயனர்களுக்கான புதிய ஜிமெயில் வடிவமைப்பு அறிமுகம்\nகணினிகளில் மின்னஞ்சல் பாவனை செய்த காலம் போய் தற்போ\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nசாம்சுங் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க அதிரடி திட்டம்\nஅடுத்த வாரமளவில் சாம்சுங் நிறுவனமானது தனது புத்தம்\nLG நிறுவனத்தினால் அட்டகாசமான புத்தம் புதிய கைப்பேசி அறிமுகம்\nதென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்ப\nபேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு உதவி செய்ய புதிய முயற்சி\nகடந்த வெள்ளிக்கிமை GrokStyle எனும் நிறுவனத்தினை பே\nவிரைவில் Mozilla Firefox உலாவியில் புதிய அம்சம் அறிமுகம்\nகூகுளின் குரோம் உலாவிக்கு அடுத்தபடியாக உலகில் அதிக\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nகடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது தனது மக் புக் கணின\nஅட்டகாசமான புதிய கைப்பேசியை அறிமுகம் செய்யும் LG நிறுவனம்\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான L\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப்பில் புதிய வரப்பிரசாதங்கள்\nஇந்த வருடத்தில் வாட்ஸ் ஆப் ஆனது தனது பயனர்களுக்காக\nபுதிய மைல���கல்லை எட்டியது வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் அப்பிளிக்கேஷன்\nவாட்ஸ் அப் செயலியின் அசுர வளர்ச்சியானது வியாபாரிகள\nபேஸ்புக் மெசஞ்சரின் புதிய பதிப்பு அறிமுகம்\nபேஸ்புக் நிறுவனமானது தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப்\nஉலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல்\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி: பரீட்சிக்கும் பேஸ்புக்\nபல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவ\nவிரைவில் அறிமுகமாகின்றது ஹுவாவியின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nசீனாவை தளமாகக் கொண்ட பிரபல கைப்பேசி வடிவமைப்பு நிற\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்\nஆறு மாதக் குழந்தைக்கு தாய்ப்பாலுடன் வேறு என்ன இணை உணவு கொடுக்கலாம்\nகுழந்தையின் குடல், உணவினுடைய செரிமானத்திற்கு 6 மாத\nஆப்பிளினால் உடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனம் அறிமுகம்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nஒரே நிமிடத்தில் அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டுபிடிக்க புதிய பரிசோதனை\nமனிதர்களில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான புற்றுநோய்\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nபக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இலகுவாக தொடர்பாடலை மேற்கொள்ள புதிய தொழில்நுட\nபக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பாகங\nவிரைவில் கூகுள் குரோம் பயனர்களுக்கு மிகப் பெரிய நன்மை தரும் புதிய வசதி\nஇன்று உலகளவில் அதிக பயனர்களால் பன்படுத்தப்பட்டுவரு\nபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனிய\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nமொபைல் சாதனங்களுக்கான ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nகூகுள் நிறுவனமானது மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்\nயூடியூப் அறிமுகம் செய்துள்ள புத்தம் புதிய வசதி\nபல மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டு\nகூகுளின் புதிய திட்டத்தினால் கைப்பேசி பாவனையாளர்கள் அதிர்ச்சியில்\nகடந்த ஜுலை மாதம் கூகுள் நிறுவனம் சுமார் 5 பில்லியன\n1TB சேமிப்பு வசதியுடன் அறிமுகமாகும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்கள் ஏட்டிக்குப் போட்டியா\nஅமெரிக்காவில் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு அழிவை ஏற்படுத்தியுள்ள மைக்கேல்\nஅமெரிக்காவின் வட மேற்கு மாகாணமான புளோரிடாவில் புதன\nபர்ஹாம் சாலிஹ் ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக தெரிவு\nஈராக்கின் ஜனாதிபதியாக பர்ஹாம் சாலிஹ் (Barham Salih\nமல்டிமீடியா சாட் செய்ய முக்கியத்துவம் வாய்ந்த செயல\nஇந்தியாவில் 'சாம்சங் கேலக்ஸி டேப் ஏ' புதிய பரிமாணத்துடன் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஏ 2018 அறிமுகம்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய வசதி; வீடியோக்களை இனி திருட முடியாது\nயூடியூப் வீடியோக்களை தரவேற்றம் செய்தவர்கள் அவ் வீட\nஸ்மார்ட் கைபபேசிகளை பாதுகாக்க வருகிறது புதிய கேட்ஜட்\nஸ்மார்ட் கைபபேசிகள் தரையில் விழும்போது ஏற்படும் பா\nவாட்ஸ் ஆப் குழுக்களுக்கு வருகிறது புதிய வரைமுறை\nவாட்ஸ் ஆப் மெசஞ்சர் செயலியில் வீடியோ அழைப்பு, குரல\nபோட்டோ ஷொப் செய்யப்பட்ட படங்களை கண்டுபிடிக்க புதிய வசதி அறிமுகம்\nஇல்லாத ஒரு காட்சியினை போட்டோ ஷொப் செய்து நிஜமாகவ\nAndroid Message சேவையில் புதிய வசதி\nஇணைய உலாவியின் ஊடாக குறுஞ்செய்தி அனுப்பும் வசதியின\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தது..\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம் 6 minutes ago\nதண்ணீர் குடிக்காமல் 67 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் அதிசய பெண்மணி 6 minutes ago\nமீண்டும் ஆசிய ���ிளையாட்டில் கிரிக்கெட் சேர்ப்பு\nபாத வெடிப்பை எப்படி மாயமாக்குவது\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-01-17T00:21:41Z", "digest": "sha1:P2V36P6VHCKY5355RNCEGNNOMILDM5JC", "length": 8206, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "கோவிந்த் வல்லப பந்த் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nTag: கோவிந்த் வல்லப பந்த்\nகொள்கையில் மாறுபாடுள்ள அரசியல் கட்சிகள், மக்கள் நலனுக்காகத் தமக்குள் ஓரளவு சமரசம் செய்துகொண்டு, குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுத்துக்கொண்டு இயங்குவதைத்தான் கூட்டணி என்று குறிப்பிட வேண்டும்…. அண்ணாவின் வியூகம் காங்கிரசுக்குப் பெருத்த சேதம் விளைவிக்கக்கூடும் என்கிற உளவுத்துறையின் முன்னெச்சரிக்கை உரிய தருணத்தில் வந்தும் காமராஜர் அதைப் பொருட்படுத்தவில்லை… தட்சிணப் பிரதேசம் அமைந்தால் தம்மைப் போன்றவர்களுக்கு அரசியலில் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று அரசியல்வாதி காமராஜர் கருதியிருக்கக் கூடும்.\nநல்லாட்சி நல்கிய நாயகருக்கு பீகார் வழங்கிய பரிசு\nமிஷனரியாக இருந்தது எனக்கு ஒளி காட்டியது\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்… – 1\nதிருக்கேதீஸ்வரம் கோவிலும், மாந்தோட்டம் துறைமுகமும்\n23 ஆம் புலிகேசியும் இரு குடியரசு தலைவர்களும்\nதமிழகமும் பா.ஜ.க.வும் – பிணைக்கப் பட்ட எதிர்காலம்\nஇருளில் தமிழகம்: ஊழலுக்கு பலிகடாவாகும் மக்கள் [2]\nகுமரியில் மாபெரும் ஆர்.எஸ்.எஸ் விழா, இந்து சங்கமம்\n[பாகம் 8] வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்\nதிருப்பூர் ஆர்.எஸ்.எஸ். செயலர் மீது கொலைவெறித் தாக்குதல்\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 30\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 2\nஅப்ஸல் = பேரறிவாளன் + முருகன் + சாந்தன் \nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (257)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/1037", "date_download": "2021-01-16T23:16:51Z", "digest": "sha1:UZCHHGWXHY55ZKHYV3XFOIA2M5BMEZC6", "length": 11868, "nlines": 103, "source_domain": "www.tamizhvalai.com", "title": "இலங்கையில் சனவரி 8 போல இன்னொரு போகி கொண்டாடுவோம்-தம���ழ் அமைச்சர் பேச்சு. – தமிழ் வலை", "raw_content": "\nHomeஅரசியல்இலங்கையில் சனவரி 8 போல இன்னொரு போகி கொண்டாடுவோம்-தமிழ் அமைச்சர் பேச்சு.\nஇலங்கையில் சனவரி 8 போல இன்னொரு போகி கொண்டாடுவோம்-தமிழ் அமைச்சர் பேச்சு.\nகிளிநொச்சி ஸ்கந்தபுரம் அக்கராயனில் புதிர் எடுத்தல் விழா பிப்ரவரி 4 ஆம் நாளன்று நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் பா.உறுப்பினருமான மாவை.சேனாதிராசா, சிறப்பு விருந்தினர்களாக யாழ் கிளிநொச்சி மாவட்டங்களின் பா.உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண விவசாய கால்நடை சுற்றுச்சூழல் கூட்டுறவு நீர்ப்பாசன அமைச்சர் பொ.ஐங்கரநேசன்,வடமாகாண கல்விவிளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராஜா, கரைச்சி பிரதேசபை தவிசாளர் நாவை.குகராசா கரைச்சி பிரதேசசபை உறுப்பினர்கள் உட்பட கட்சிப்பிரமுகர்கள் அக்கராயன் பிரதேச தமிழ் தேசிய கட்சிக்கிளையின் தலைவர் அமைப்பாளர் கரன் உறுப்பினர்கள் விவசாய பெருமக்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் வர்த்தகர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.\nஅக்கராயன் பிரதேச கட்சிக்கிளையின் செயலாளர் கதிர்மகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பண்பாட்டு அம்சங்களுடன் கூடிய புதிரெடுத்தல் நிகழ்வு இடம்பெற்று பொங்கல் வைத்து படையல் செய்து வணங்கி அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண சபை விவசாய கால்நடை நீர்ப்பாசன கூட்டுறவு துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் உரையாற்றுகையில்,….\nஎமது பண்பாட்டின் அர்த்தமுள்ள விழாவாக உள்ள இந்த புதிரெடுத்தல் விழாவில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. உண்மையில் இது தான் தைப்பொங்கல் விழா.பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் ஒரு முறை எனக்குச்சொன்னார் தைப்பொங்கல்தான் உண்மையில் தமிழர்களின் மேதினம் என்றார்.\nஉழைப்புக்கும் அதற்கு கரங்கொடுப்பவைக்கும் நன்றி இந்த விழா எமது பண்பாட்டில் அர்த்தமுள்ளதாக காணப்படுகின்றது. எனது ஊர் யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலி நாம் சிறுவனாக இருந்த காலத்தில் எனது கிராமத்தில் வயல்கள் குளம் இருந்தது.ஆனால் இன்று வயல்கள் மேட்டு நிலமாகிவிட்டன.குளங்கள் குட்டைகள் ஆகிவிட்டன.\nஇது இன்றைய யாழ்ப்பாணத்தில் நிலை.எனவே எதிர்காலத்தில் ஒட்டுமொத்த தமி��் மக்களுக்கு சோறு போடப்போவது கிளிநொச்சி உள்ளிட்ட இந்த வயல் நிலங்கள்தான் எனவேதான் நாம் இரணைமடு பெருங்குளத்தின் நீர் விநியோகம் தொடர்பான விடயத்தை மிகக்கவனமாக கையாண்டோம்.\nஎமக்கு விவசாயப்பெருமக்களும் விவசாய வயல் நிலங்களும் அதன் வளமும் மிக முக்கியம். இன்று இந்த நாட்டிலே ஒரு மாற்றத்தை தமிழர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள்.\nஇதற்கு நன்றியுடையதாக புதிய அரசாங்கமும் மேலைத்தேய நாடுகளும் இருக்கும் என நம்புகின்றோம்.தமிழர்கள் நன்றியுடைய சமுகம்.எனவே எமது உணர்வுகள் மதிக்கப்படும் என நம்புகின்றோம். தமிழ்நாட்டில் தைப்பொங்கலுக்கு முதல்நாள் போகிப்பண்டிகை கொண்டாடுவார்கள்.அதில் பழையனவற்றை களைவார்கள்.\nநாமும் கடந்த ஜனவரி எட்டாம் திகதி ஒரு போகிப்பண்டிகை செய்தோம்.எமது உணர்வுகள் மதிக்கப்படாவிட்டால் இன்னொரு போகியை நாம் செய்யவேண்டி வரும். அதற்கு தமிழர்களிடம் ஐக்கியம் நிச்சயம் தேவை என்றார்\nஇனிமேல் படம் இயக்கமாட்டேன் என்று விஜய்யின் அப்பா சொன்னதன் பொருள் இதுதானா\n இது காட்டுமிராண்டித்தனம்- தமிழகஅரசு மீது சீமான் காட்டம்\nபதற்றத்தில் பிதற்றும் குருமூர்த்தி – டிடிவி. தினகரன் தாக்கு\nசசிகலா விவகாரம் – அதிமுகவில் குழப்பம்\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் படத்தைப் பகிர்ந்தால் கணக்கு முடக்கம் – முகநூலுக்கு வைகோ கண்டனம்\nபதற்றத்தில் பிதற்றும் குருமூர்த்தி – டிடிவி. தினகரன் தாக்கு\nசசிகலா விவகாரம் – அதிமுகவில் குழப்பம்\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் படத்தைப் பகிர்ந்தால் கணக்கு முடக்கம் – முகநூலுக்கு வைகோ கண்டனம்\nஅதானியிடமிருந்து தமிழ்நிலம் காக்க சனவரி 22 கருத்துகேட்புக் கூட்டத்தில் பங்கேற்பீர் – சீமான் அழைப்பு\nஇந்தியா முழுவதிலும் இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் – இந்தியப் பிரதமர் வலியுறுத்தல்\nஅன்பான தமிழக மக்களுக்கு நன்றி – மதுரை வந்து சென்ற இராகுல்காந்தி நெகிழ்ச்சி\nதை முதல் நாளே தமிழரின் புத்தாண்டு புலரும் புத்தாண்டு உழவர் குடிகளுக்கானதாய் மலரட்டும் – சீமான் வாழ்த்து\nஇன்று திருவள்ளுவர் ஆண்டு 2052 – தமிழ்ப்புத்தாண்டு தொடக்கநாள்\nஉச்சநீதிமன்றம் சொன்ன 4 பேரின் வண்டவாளம் – அம்பலப்படுத்தும் பெ.மணியரசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mbarchagar.com/2017/04/01/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-01-16T22:59:39Z", "digest": "sha1:LCQGSTJYMCN7L55TBZREVFHDOF625YNZ", "length": 4412, "nlines": 62, "source_domain": "mbarchagar.com", "title": "ஆலயத்தில் எந்தத் திசையிலிருந்து வீழ்ந்து வணங்க வேண்டும் – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\nஆலயத்தில் எந்தத் திசையிலிருந்து வீழ்ந்து வணங்க வேண்டும்\nகிழக்கு,மேற்கு நோக்கிய சந்நிதிகளில் வடக்கே தலை வைத்தும்:\nதெற்கு, வடக்கு நோக்கிய சந்நிதிகளில் கிழக்கே தலை வைத்தும் வீழ்ந்து வணங்குதல் வேண்டும்.\n(தன் கால் நீட்டும் பின்புறத்தில் எந்தத் தெய்வச் சந்நிதியும் இருத்தல் கூடாது. கொடிமரத்தின் முன்னால் வீழ்ந்து வணங்கினால் அங்கு எத்தெய்வச் சந்நிதியும் இருக்காது. எனவேதான் இங்குமட்டுமே வீழ்ந்து வணங்க வேண்டும் என்று நம் முன்னோர்\nபெண்கல் மண்டி இட்டு நமஸ்கரிக்க வேண்டும்\nஇவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..\n\"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''\n← ஆடி,தை மாத்த்திய வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்கு விசேஷாமாகச்…\nஉருத்திராச்சம் அணிவதால் உண்டாகும் மருத்துவப் பயன்… →\nஹர ஹர சங்கர சிவ சிவ சங்கர WWW.MBarchagar.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.pdf/29", "date_download": "2021-01-17T00:47:25Z", "digest": "sha1:WC7DLP4BQKTFRXCVWWLR3MEOTQRWHKSN", "length": 6523, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஊரார்.pdf/29 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n39 பெரிய டிராபிக் துள்ளிப்போகுது ரோட்லே ஏன் வந்து சாப்பிட்டுப் பொயேன். என்ன் ஆச்சு புலி அதைப் புடிக்காதே. ஈ மொய்க்கு தாம். ஒசிலே சாப்பிடறப்போ சாமியாரே காசு எப்ப தரப் போறே\n எப்பன்னு கரெக்டா தெரியணும்...' \"காசு வரட்டும்; ஆண்டி கிட்டே ஏது பணம்\" \"அந்த பேச்செல்லாம் வேணும். சாமியாராச்சே, போனுப் போகுதுன்னு கொடுத்தா கெடு வெச்சிட்டே போறது நல்லாருக்கா\" \"அந்த பேச்செல்லாம் வேணும். சாமியாராச்சே, போனுப் போகுதுன்னு கொடுத��தா கெடு வெச்சிட்டே போறது நல்லாருக்கா இது நாயமா உனக்கு சனிக்கிழமை வருவேன். கொடுத்துடனும். இல்லே, நான் ரொம்பப் பொல்லாதவளாயிடுவேன். வேகமாகத் திரும்பி நடந் தாள். - - - சாமியாருக்கு அவமானம் தாங்கவில்லை. ஆனுலும் அவள் சொன்ன சுடுசொற்களை மெளனமாக ஜீரணித்துக் கொண்டார். அவுட்போஸ்ட் அசந்து போனன். ஆப்பக் கடைக்காரி மீது கேஸ் பிடித்து அவளைப் பழிவாங்க எண் னினுன். ஸஸ்பென்ஷனில் இருக்கும் தனக்கு அந்த அதிகாரம் இல்லாததால் சும்மா இருந்துவிட்டான். பழனியின் முகம் பசியால் வாடியிருப்பதைக் கண்ட சாமியார், டியன் பாக்ளிலிருந்து இரண்டு இட்லிகளை எடுத் துக் கொடுத்துச் சாப்பிடச் சொன்ஞர். - \"நீங்க சாப்பிடலையா\nஆப்பக்கடைக்காரம்மா பேசினது வயிறு நிரம் பிட்டது...ஆண்டவனே\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 07:07 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/5263", "date_download": "2021-01-16T23:26:38Z", "digest": "sha1:M3PL2J6ZBRL3S2EJUSJWGOHPVC3QLTIM", "length": 5496, "nlines": 47, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியாவில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் க வனயீர்ப்பு போ ராட்டம் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியாவில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் க வனயீர்ப்பு போ ராட்டம்\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினால் இன்று (21.07.2020) மதியம் 12.30 மணி தொடக்கம் 1.00 மணி வரை வவுனியா நகரில் கண்டி வீதியில் அமைந்துள்ள கார்கில்ஷ் புட்சிட்டிக்கு முன்பாக கவ னயீர்ப்பு போராட்டமொன்று முன்னேடுக்கப்பட்டது.\nஅ நீதியான முறையில் சேவைத்த டைக்குள்ளான அமில சுனிமலை உடனடியான சேவையில் இருத்துக , எஸ்.டி.பி வங்கியைப் பா துகாக்கும் ஊழியர்களின் கூட்டு உடன்படிக்கைகளை உடன் நிறுவுக ,\nஆணவம் பிடித்த நிர்வாகிகளே எஸ்.டி.பி வங்கியை கூட்டுறவு நோக்கத்திலிருந்து விலக்காதீர் என போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய ப தாதைகளை ஏந்திய வண்ணம் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் க வனயீர்ப்பு போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\n30நிமிடங்களில் அமைதியான முறையில் போ ராட்டம் நிறைவு பெற்றதுடன் போ ராட்டம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸார் பா துகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.\nயாழ் நல்லூர் ஆலய பக்தர்களுக்கு இப்படி ஓர் நி லையா வெ ளியான த கவல்\nவவுனியா – செட்டிக்குளம் பிரதேச செயலக திட்டமிடல் பிரிவினரால் செய்யப்பட்ட வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை வெற்றி\nபெண்ணின் வேற லெவல் குத்தாட்டம் ; வேஷ்டி சட்டையில் இளம் பெண்ணின் வைரல் வீடியோ\nகாதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட த ம் பதி கு.ழ.ந்.தை இ.ல்.லா.த…\nசித்ரா இறக்கும் இரவு எப்படி இருந்துள்ளார் தெரியுமா\nவவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் பதிவு\nசற்று முன் கிடைத்த தகவல் வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா…\nஉழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம்…\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம்…\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\nவாங்கிய க_டனு_க்காக பெ_ண் ஒரு_வரை கிழமைக்கு மூன்று மு_றை உ_ட__லு ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/06/blog-post.html", "date_download": "2021-01-17T00:35:34Z", "digest": "sha1:X3F4XWRQ3N6GFZCW2TGTD37GTI3PVI43", "length": 48920, "nlines": 856, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: தன்னை உள்ளும் புறமும் திரும்பிப் பார்க்கும் சங்கிலித்தொடர்பதிவு", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nதன்னை உள்ளும் புறமும் திரும்பிப் பார்க்கும் சங்கிலித்தொடர்பதிவு\nஇந்த தொடர்பதிவு இணைய நண்பர்களிடம் வலைய வரும்போதே, நண்பர் கோவி கண்ணன் அவர்கள் மூலமாக தான் எனக்கு அழைப்பு வரும் என்பதில் மிகஉறுதியாய் இருந்தேன். (இது எதிர்பார்ப்பு அல்ல) நிச்சயமானதாய்..\nசரி, இது என் முறை, வாருங்கள்\n1.உங்களுக்கு ஏன் இப்பெயர் வந்தது உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா\nபிளாக்-ன் பெயர் அறிவே தெய்வம், தெய்வம் குறித்து நண்பர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களோடு கருத்துபகிர்வு கொள்ளும்போது நான் இன்னும் அதில் ஆழ்ந்த தெளிவு பெற வேண்டியே இப்பெயர்.\nகோவியார் தொடர்பதிவுக்கு அழைத்தபொழுது ’நிகழ்காலத்தில்...’ என்று பெயர் மாற்றம் செய்துவிட்டேன். காரணம் நம் மனம் ஒன்று இறந்தகாலத்தில் அழுந்திக்கொண்டு இருக்கும், அல்லது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டு இருக்கும். இதன் ���ிளைவு தேவையற்ற குணங்கள் மேலோங்கி, நடப்பை உணர்ந்து கொள்ளாமல் வாழ்க்கை துணையோடு,தொழில்துறை நண்பர்களோடு அவர்களைப் புரிந்து கொள்ளாமல் முரண்படுகிறோம். இதை தவிர்க்கவும் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க வேண்டியும் ’நிகழ்காலத்தில்’ (இதில் சோதிடம், எண்கணிதம் ஏதுமில்லை - கோவியாரே)\nஎன் பெயர் சிவசுப்பிரமணியன். கொங்குமண்டலம் ஆனதால் இஷ்ட தெய்வம் முருகனின் பெயர் என்பதாக என் தந்தை சொல்லி இருக்கிறார். வால்பையன் சாட்டிங்கின்போது அண்ணா என்று என்னை அழைத்ததால், இங்கே வயது குறிப்பிடுகிறேன் 41\nநான்கு வருடம் முன்., என் மனைவி இரண்டாவது குழந்தையை சுகப் பிரசவமாக பெற்று எடுத்தபோது, அவள் பட்ட உடல் வேதனையைப் பார்த்து..(இயல்பான வேதனைதான்., நம்மால்,நமக்காக இப்படி கஷ்டப்படுகிறாளே என்றுதான்)\n3.உங்களோட கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா\nகிடைத்த சைவ உணவு, நாக்குக்கு அப்படித்தான் உத்தரவு போட்டு வைத்துள்ளேன்.\n5.நீங்கள் வேறுயாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா\nஇல்லை. முதலில் சாதரணமாக பழகுவேன். பின் அலைவரிசை ஒத்து வந்தால்தான் நெருக்கமாவேன்.\nஅருவியில்தான்., குளிக்கும்போது கொஞ்சம் தண்ணீரை ருசிப்பதுண்டு. அது அருவியில்தான் இனிமையாக அனுபவிக்க முடியும்.\n7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதைக் கவனிப்பீர்கள்..\nபேசும் விதத்தை., மனதை., அது அவரைப் பற்றி கணிக்க உதவும். மனதளவில் நெருங்க உதவும்.\n8.உங்க கிட்ட உங்களுக்கு..பிடித்த விஷயம் என்ன..பிடிக்காத விஷயம் என்ன\n9.உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த,பிடிக்காத விஷயம்..\nபிடித்த : குடும்ப நிர்வாகத்திற்கான உடல் உழைப்பு,\nபிடிக்காத: குழந்தைகளின் குறும்பு எல்லை மீறும்போது கண்டிப்பது\n10.யார் பக்கத்தில் இல்லாம இருக்கறதுக்கு வருந்துகிறீர்கள்\n11.இதை எழுதும்போது என்ன வர்ண உடை அணிந்துள்ளீர்கள்\nபிரவுன் பேண்ட், லைட் வயலெட் சர்ட்\n12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறீங்க..\nஎதுவுமில்லை. கணினியிலோ, தனியாகவோ பாட்டு கேட்பதில்லை. பழைய திரைப்பாடல்கள் பிடிக்கும்.\n13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என வர்ணமாக உங்களுக்கு ஆசை\nநீலம் அல்லது கருப்பு, அப்போதுதான் பிற்ர் எளிதாகபடிக்க உதவியாக இருக்க முடியும்.\nஎல்லாமுமே., எதையும் மூக்கு ஏற்றுக்கொண்டாக வேண்டும். (விளையாடி ஓயு��் என் குழந்தையின் வியர்வை மணம்)\n15.நீங்க/உங்களால் அழைக்கப்படும் பதிவரிடம்..உங்களுக்கு பிடித்த விஷயம்..அவரை அழைக்கக் காரணம்..\nஷண்முகப்ரியனின் 'படித்துறை' - ஆன்மீகம் குறித்த தெளிவான பார்வை இவரிடம் இருப்பதாக கருதுகிறேன். இவர் எழுத்தை படிக்கிறபோதே ஒரு நெருங்கிய உணர்வு ஏற்படுகிறது. இன்னும் நெருக்கமாகத்தான்.\nசாஸ்திரம் பற்றிய திரட்டு - யோகம் பற்றி போதுமான அளவு அறிந்து வைத்துள்ளவர்.\nஅவ்வப்போது மட்டும் உருப்படியான பதிவு எழுதுவது என்ற கொள்கையை தெளிவாக தற்சமயம் வைத்திருப்பதுதான் காரணம்.:)) (சும்மா)\nஇவரால் சமுதாயத்திற்கு நிறைய மாற்றங்கள் வரும் என உண்மையாக நினைப்பதால்.\nநெஞ்சின் அலைகள்- தமிழில் பிரபஞ்ச அறிவியல் கோட்பாடுகளை கடுமையாக உழைத்து, அருமையாக கொடுத்துக் கொண்டு இருப்பவர். அதனாலேயே தனி இடம் இவருக்கு. (இந்த ஏரியாவ யாருமே தொடுவதில்லையே)\n16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்கு பிடித்த பதிவு..\nஒரு காலில் நொண்டி அடிப்பது.., அறைக்குள்ளேயே ஏழு நிமிடம் தொடர்ந்தாற்போல் நொண்டியுடன் நடனம் ஆடிப் பாருங்களேன்\n.22.இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்\nபிரமிள் அவ்ர்களின் சாது அப்பாதுரையின் தியான தாரா\n23.உங்க டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்\n24.உங்களுக்கு பிடித்த சத்தம்...பிடிக்காத சத்தம்...\nபிடித்த சத்தம் : குழந்தைகளின் சிரிப்பு, பிடிக்காதது: யாரேனும் தவறுதலாக தடுக்கிவிழும்போது அதைப் பார்த்து சிரிப்பவர்களின் சிரிப்பு\n25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்ச தொலைவு\n26.உங்களுக்கு ஏதேனும் தனித்திறமை இருக்கிறதா\nதெரியாத எதையும் ஓரளவிற்கேனும் தெரிந்து கொள்ள முயற்சிப்பது.\n27.உங்களால் எற்றுக் கொள்ளமுடியாத ஒரு விஷயம்..\nமிகத்தெளிவான குறிப்புகள் கொடுத்தும், அதைப் பின்பற்றாத தொழில்துறை அன்பர்களின் செயல்கள்\nமனம் என் முழுக்கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்பது மட்டுமே\n31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்...\n32.வாழ்வு பற்றி ஒருவரி சொல்லுங்க..\n33. தற்சமயம் உங்களிடம் உள்ள உறுதியான நம்பிக்கை குறித்து\nஎண்ண அலைகளுக்கு உள்ள ஆற்றல், அதனால் பேச்சில், எழுத்தில்,எண்ணத்தில் கவனம். உதாரணம் கோவி கண்ணன் என்னை தொடர்பதிவுக்கு அழைத்தது,\nநான் இயல்பா�� ஒரு வாரம் முன்னதாகவே உணர்ந்தேன்/எண்ணினேன், அவர் மனதில் அது தூண்டுதலாய் வெளிப்பட்டு செயலுக்கு வந்துவிட்டது.இப்படி நான் நம்புகிறேன்.\nLabels: கோவி கண்ணன், தொடர்பதிவு\nஆனால் இதில் (அனைத்து) அனேக கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை. காரணம் நான் எனது தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதில்லை.\nஉங்கள் அழைப்பால் மகிழ்கிறேன். முக்கியமாக..\n//அவ்வப்போது மட்டும் உருப்படியான பதிவு எழுதுவது என்ற கொள்கையை தெளிவாக தற்சமயம் வைத்திருப்பதுதான் காரணம்.:)) (சும்மா)//\nஅதனால் இந்த தொடர்பதிவு மேனியா பற்றி ஒரு பதிவு விரைவில்... :)\nகொடுத்த வெச்ச ஆளுங்க.... நாலு வருசமா அழவே இல்லையா....சபாசு... 4 தொடரட்டும்... வாழ்த்துகள்\nஆனால் இதில் (அனைத்து) அனேக கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை..//\nநான் ஏற்கனவே உணர்ந்ததே, இருந்தாலும் தங்களின் நிலைப்பாட்டை அறியவே அழைத்தேன்.\nகொடுத்த வெச்ச ஆளுங்க.... நாலு வருசமா அழவே இல்லையா....சபாசு... 4 தொடரட்டும்... வாழ்த்துகள்\nஅழாமல் இருக்கத்தான் நிகழ்காலத்தில் மாறி இருக்கிறேன். மனதை பக்குவப்படுத்திக் கொள்ள\nஅப்பாடா ஒரு வழியாக பேரையும் ஊரையும் சொல்லிட்டிங்க, உங்கக் கிட்ட கேட்காமல் பேரை தெரிஞ்சிக்க விருப்பப் பட்டேன். நன்றி \n\"நிகழ்காலக்\" காரணம் அருமை. எனக்கு எப்போதும் ஒரே \"காலம்\" \n//எண்ண அலைகளுக்கு உள்ள ஆற்றல், அதனால் பேச்சில், எழுத்தில்,எண்ணத்தில் கவனம். உதாரணம் கோவி கண்ணன் என்னை தொடர்பதிவுக்கு அழைத்தது,\nநான் இயல்பாக ஒரு வாரம் முன்னதாகவே உணர்ந்தேன்/எண்ணினேன், அவர் மனதில் அது தூண்டுதலாய் வெளிப்பட்டு செயலுக்கு வந்துவிட்டது.இப்படி நான் நம்புகிறேன்.//\nஒப்புக் கொள்கிறேன். எண்ணத்திற்கு அந்த திறன் உண்டு \nமொத்தத்தில் நிறைவாக எழுதி இருக்கிறீர்கள்.\n//\"நிகழ்காலக்\" காரணம் அருமை. எனக்கு எப்போதும் ஒரே \"காலம்\" \nஉண்மையில் இருப்பது ஒரே(நிகழ்)”காலம்” மட்டும்தான்:)\nமற்றதெல்லாம் மனதின் ஜாலங்கள். மனம்தான் இறந்தகாலம், நிகழ்காலம் என்று வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறது.\n// எண்ண அலைகளுக்கு உள்ள ஆற்றல், அதனால் பேச்சில், எழுத்தில்,எண்ணத்தில் கவனம். உதாரணம் கோவி கண்ணன் என்னை தொடர்பதிவுக்கு அழைத்தது //\nமனம் போன போக்கிலே...செயல் போகுதே...\nதெளிவான மனம் சார் உங்களுக்கு...\n//குழந்தைகளின் குறும்பு எல்லை மீறும்போது கண்டிப்பது //\nகண்டிக்கனும்ல சார். அப்ப தான் நமக்கு மேல ஒரு சக்தி இருக்குன்னு குழந்தைகளுக்கு தெரிய்ம்.\n// இங்கே வயது குறிப்பிடுகிறேன் 41//\nஆனா உங்க குரலில் அந்த வயசு தெரியல.\nகுழந்தைகள் தவறு செய்யும் போது சிறு தண்டனைகள் கூட தரலாம், அடுத்த குழந்தையை அடிப்பது, கெட்டவார்த்தை பேசுவது போன்ற தவறுகள்.\nஆனால் குறும்புகள், குழந்தைகளின் இயல்பு, அவை\nஉண்மையில் நிகழ்காலத்தில் இருக்கின்றன. நம் மீது ஏறிவிளையாடுதல், பல பொருள்களை பரப்பி விளையாடுதல்.போன்றவை, இயல்பாய் தவறுதலாய் ஒரு பொருளை உடைத்து விடுதல் போன்றவை நம்மால் பொறுத்துக்கொள்ளப் படவேண்டும்.\nஉங்களைப் பற்றி அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி\nஅருமையான நேர்மையான பதில்கள் அருமை அருமை சிவா\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு 14.06.2009\nகல்லாதவனுக்கும் கடவுள் – முழுமையான நம்பிக்கை\nதன்னை உள்ளும் புறமும் திரும்பிப் பார்க்கும் சங்கில...\nமுக்கரணத் தவம் -- பகவத் கீதை (17: 14-16)\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஅடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nசமூக வலைதள ஆரோக்கிய குறிப்பு அபாயகரமானது\nவற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம்\nஆன்மிகம் என்றால் விரும்புவது ஏன்\nஉங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா \nமுன்னைப் போல் அதிகம் எழுதத் தோன்றுவதில்லை\nமார்கழி மூன்றாம் பத்து - கோலங்கள் 2020-2021\nஐராவதம் என்ற சிற்பி - முதல் பகுதி\nசிறிய மனிதனும் பெரிய உலகமும்.\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n #74 #வாத்திமவன்மக்கு #மாரிதாஸ் #வூஹான்வைரஸ்\nதிரும்பி பாருடா மனிதா திருந்த பாருடா...\nஆல் பாஸ் முதல் அரியர் மாணவர்கள் வரை\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஎன் விருப்பம் – மேடையில் சில மெல்லிய பாடல்கள்கள்….\n ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nஎஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 32 ஏ.ஆர்.ரஹ்மானின் புத்திசை உலகில் எஸ்பிபி\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 633\nகி.மு. கி.பி. - மதன்\nஅனுதாபங்களால் குணப்படுத்த முடியா பிணி\nராபின்சன் பூங்கா முதல் திருக்கழும்குன்றம் வரை\nரியல் எஸ்டேட் REIT பங்குகளில் முதலீடு செய்யலாமா\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nகுரு அகத்திய காயத்ரி சாதனா அனுபவம் - வாழ்க்கை எப்படி சீராகியது என்று ஒரு சாதகியின் அனுபவம்\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயக��் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/kanyakumari-congress-removes-fishermen-wing-official-after-controversy", "date_download": "2021-01-16T23:54:53Z", "digest": "sha1:WFT3FW5TX2CSKC4VGBGBJMCUSU4GDJPH", "length": 12179, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "`அடிவாங்கினதுக்காக என் பதவியை பறிச்சிட்டாங்க!'- கொதிக்கும் குமரி காங்கிரஸ் நிர்வாகி | Kanyakumari Congress removes fishermen wing official after controversy", "raw_content": "\n`அடிவாங்கினதுக்காக என் பதவியைப் பறிச்சிட்டாங்க'- கொதிக்கும் குமரி காங்கிரஸ் நிர்வாகி\nகாங்கிரஸ் கூட்டத்தில் தாக்கப்பட்ட சபீன்\nஅந்தக் கடிதத்தில் என்னைத் தாக்கியதற்குக் காரணமான தலைவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு எழுதியுள்ளேன்.\nகன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த சபீன், தமிழக காங்கிரஸ் மீனவரணி தலைவராக இருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவிலில் நடந்த கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் சில கருத்துகளை கூறியதற்காக, மேடையிலிருந்து இறங்கிய சபீனை சிலர் தாக்கினர். அதில் அவரது மண்டை உடைந்தது. மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற அவர் போலீஸில் புகார் எதுவும் கொடுக்கவில்லை. இந்த நிலையில், சபீன் வகித்த மாநில மீனவர் அணித் தலைவர் பதவியிலிருந்து அகில இந்திய தலைமை அவரை நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியில் இருக்கிறார் சபீன்.\nஇதுகுறித்து சபீனிடம் பேசினோம், ``அன்று நடந்த கூட்டத்துல நான் தப்பா எதுவுமே பேசல. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் ரொம்ப மோசமாகிவிட்டது. உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வி அடைந்தது. `தொண்டர்கள் பேசாமல் இருக்கிறதுனாலதான் கட்சி அழிஞ்சுபோச்சு. நீங்க பேசுனா பதவி போயிரும்னு பயப்படுறீங்களா\nசபீன் நீக்கப்பட்டதற்கான அறிவிப்பு கடிதம்\nசில தலைவர்கள் அவர்களின் படத்தைப் பெருசா போட்டு போஸ்டர் அடிக்கிறவங்களுக்கு சீட்டு வாங்கிக்கொடுத்தாங்க. அதுல எத்தனைபேரு வெற்றிபெற்றாங்க' என பேசினேன். இந்த கருத்தைக்கூட பேசலனா கட்சி எப்படி வளரும். இதுக்காக என்னை ஆள்வச்சு அடிச்சாங்க. தாக்குதல் நடந்தது பற்றி புகார் கொடுக்க வேண்டாம், கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கிறோம் என முக்கிய நிர்வாகிகள் சொன்னார்கள். இதைத்தொடர்ந்து நான் தமிழக காங்கிரஸ் தலைவருக்கும் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர், டெல்லி தலைமைக்கும் புகார் அனுப்பியுள்ளேன். அந்தக் கடிதத்தில் என்னைத் தாக்கியதற்கு காரணமான தலைவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு எழுதியுள்ளேன்.\nநான் கஷ்டப்பட்டு பதவிக்கு வரவில்லை, பதவிக்கு வந்த பிறகு கஷ்டப்பட்டேன். தமிழக காங்கிரஸுக்கு மாநிலத் தலைவராக இ.வி.கே.எஸ். இளங்கோவன் இருந்தபோது என்னை நியமித்தார். நான் பொறுப்பேற்ற பிறகு எல்லா மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து மீனவரணி கமிட்டியை உருவாக்கினேன். ஐந்து வருஷமா எல்லா கடலோர மாவட்டங்களிலும் கால்நடையாக நடந்து பணி செய்த என்னை கூட்டத்தில் வைத்து அடிச்சு தொரத்திட்டு, மாநில மீனவரணி தலைவர் பதவியையும் பறிச்சுட்டாங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு. அடிச்சவரின் பதவியை எடுக்காமல், அடிவாங்கினவனின் பதவியைப் பறிச்சுட்டாங்கன்னா என்ன நியாயம். என்னை நீக்கியதுபற்றி கட்சி விளக்கம் தரணும்.\nதாக்கப்பட்ட தமிழக காங்கிரஸ் மீனவரணி தலைவர் சபீன்\nமீனவரான நான் நிகழ்ச்சியில் கலந்துக்கிறது அவங்களுக்கு பிடிக்கல. மீனவரணித் தலைவர் என்பதால் எனக்கு சத்தியமூர்த்தி பவன்ல ஆபீஸ் இருக்கு, அதுவும் சிலருக்குப் பிடிக்கல. வரும் சட்டசபைத் தேர்தலில் குளச்சல் தொகுதியைக் கேட்பேன் என்பதாலும் எல்லோரும் என்னை ஓரம்கட்டுறாங்க\" என்றார்.\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8357:%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-HIV-%E0%AE%8E%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE&catid=103:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88&Itemid=1056", "date_download": "2021-01-17T00:21:38Z", "digest": "sha1:R2IS3KPKMRR7I6GJWN5QXXROBYHIY3BF", "length": 61952, "nlines": 183, "source_domain": "nidur.info", "title": "மேற்குலகத் தீர்வுகளால் HIV எயிட்ஸை ஒழிக்க முடியும��?", "raw_content": "\nHome கட்டுரைகள் சமூக அக்கரை மேற்குலகத் தீர்வுகளால் HIV எயிட்ஸை ஒழிக்க முடியுமா\nமேற்குலகத் தீர்வுகளால் HIV எயிட்ஸை ஒழிக்க முடியுமா\nமேற்குலகத் தீர்வுகளால் HIV எயிட்ஸை ஒழிக்க முடியுமா\n[ உலகில் எல்லையில்லாது வியாபித்துள்ள தவறான பாலியல் பழங்கங்களும், போதைப்பொருள் பாவணைகளும் சுதந்திரம் என்ற எண்ணக்கருவின் விளைவால் வந்த வினை என்பதை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஒரு மனிதன் தான்தோன்றித்தனமாக தனது உணர்வுகளை, இச்சைகளை தீர்த்துக்கொள்வதை அடிப்படை உரிமையாக ஏற்றுக்கொள்ளும் இந்த எண்ணக்கரு உலகில் ஒழுக்கம் எனக் போற்றப்படும் அனைத்து வரம்புகளையும் தரைமட்டமாக்கி விடுகிறது.\nஒழுக்கமின்மையும், பாலியல் முறைகேடுகளும் சமூக வழக்கமாகி விட்ட மேற்கை எடுத்தாலும், விழுமியங்கள் வரட்சி கண்டுவரும் எம்மைப்போன்ற கிழக்குக் கலாசாரங்களை எடுத்தாலும்; சுதந்திரம் சுகத்தைப்பெற்றுத்தரவில்லை என்பதே உண்மை.\nஎவர்கள் காஃபிராக இருக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் நீரைப் போலாகும்; தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான் - (எது வரையெனில்) அதற்கு (அருகில்) அவன் வரும் பொழுது ஒரு பொருளையும் (அங்கே) காணமாட்டானே (அது வரை); ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான்; (அதன் படி அல்லாஹ்) அவன் கணக்கைத் தீர்க்கிறான்; மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன். (அல்குர்ஆன்-அந்நூர்: 39)]\nமேற்குலகத் தீர்வுகளால் HIV எயிட்ஸை ஒழிக்க முடியுமா\nடிசம்பர் முதலாம் திகதி உலகளாவிய எயிட்ஸ் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்பட்டது. எயிட்ஸ் ஆட்கொல்லி நோயை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறுபட்ட சிபாரிசுகள் இங்கே முன்மொழியப்படுகின்றன. இது குறித்த பல நிபுணர்கள் பேசுகிறார்கள். ஊடகங்கள் எழுதுகின்றன. இந்த சூழ்நிலையில் இந்த ஆட்கொல்லி நோய் தொடர்பாகவும், அது சமூகத்தில் ஏற்படுத்தும் பிரச்சனைகள் தொடர்பாகவும் இதுவரை முன்வைக்கப்பட்டுவரும் தீர்வுகள் சரியானவைதானா குறிப்பாக மேற்குலகால் இந்தப் பிரச்சனையை அணுவும் விதம் சரியானது தானா குறிப்பாக மேற்குலகால் இந்தப் பிரச்சனையை அணுவும் விதம் சரியானது தானா என்ற கேள்விக்கு நாம் விடை காண வேண்டியிருக்கிறது.\nமேலும் இஸ்லாம் ��தற்கு என்ன தீர்வை முன்வைக்கிறது என்பதை முஸ்லிம் சமூகம் தெளிவாக புரிந்து கொள்வதும் இன்றியமையாதது என்பதால் அது குறித்த ஒரு சுருக்கமான புரிதலை ஏற்படுத்துவதற்காக இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.\nHIV எயிட்ஸின் யதார்த்தம் என்ன\nHIV எயிட்ஸினால் பாதிக்கப்பட்டுவிடுவோமோ என்ற பீதி ஏனைய தொற்றுகளுடன் ஒப்பிடும்போது மிக அதிகம். அது ஒரு மிகக்கொடிய உயிர்கொல்லியாக இருப்பதும்; அது ஒருவரின் வாழ்வில் ஏற்படுத்தக்கூடிய சமூக வடுக்கள் பாரியது என்பதும் இதற்கான பிரதான காரணங்களாகக் கொள்ளப்படலாம்.\nஅதேபோல HIV எயிட்ஸ் பரவும் முறையும் தனித்துவமானது. அது பொதுவாக ஏனைய நோய்கள் பரவுவதை போல சாதாரணமாக தொற்றிவிடுவதில்லை. அது பொதுவாக ஒரு மனிதரிடமிருந்து இன்னுமொரு மனிதருக்கு பரவும் முறை சற்று வேறுபட்டது. சாதாரணமான உறவாடலின் ஊடாக இது பரவுவதில்லை. மாறாக ஒருவரிடமிருந்து வெளிவரக்கூடிய பாலியல் திரவங்களினூடாகவோ அல்லது குருதியினூடாகவோதான் இது பரவுவதால் அது விசேட தொற்றாக அடையாளப்படுத்தப்படுகிறது.\nகுருதியினூடாகவோ, இந்திரியத்தினூடாகவோ ஒருவரிடமிருந்து ஒருவருக்கு ஒரு நோய் தோற்ற வேண்டுமானால் அதற்கென வாய்ப்புக்கள் விசேடமான சில நடவடிக்கைகளில் ஒருவர் ஈடுபடாமல் இருக்கின்ற நிலையில் சாத்தியமற்றது. அத்தகைய செயற்பாடுகள் மனிதர்கள் தவிர்ந்து கொள்ளக்கூடியவைகளே. அந்தவகையில் வயது வந்தவர்களைப் பொருத்தமட்டில் HIV எயிட்ஸால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் உடலுறவில் ஈடுபடுவதன் ஊடாகவும், HIV இனால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஏற்றிய ஊசியை அவரைத்தொடர்ந்து இன்னொருவருக்கு ஏற்றுவதன் ஊடாகவும் இத்தொற்று பரவுகின்றது.\nஅதிலும் குறிப்பாக நடைமுறை ரீதியாக நோக்கினால் இந்த ஊசிகள் ஊடாக பரவும் செயற்பாடு போதைப்பொருள் பாவணையின்போது பயன்படுத்தப்பட்ட ஊசிகளை இன்னொருவர் திரும்பப் பாவிப்பதன் ஊடாகவே பெரும்பாலும் ஏற்படுவதை நாம் காண்கிறோம். இத்தகைய அதியுயர் ஆபத்தான சில நடவடிக்கைகளை தவிர்ந்து கொள்வதன் ஊடாக, மக்கள் இந்த நோயின் தொற்றிலிருந்து பாதுகாக்கப்படலாம். ஓர் ஆணும், பெண்ணும் திருமண பந்தத்தின் ஊடாக மாத்திரம் தமது தாம்பத்திய உறவை ஏற்படுத்திக்கொண்டு ஒருவருக்கு ஒருவர் விசுவாசமான முறையில் வாழ்கின்ற காலாசாரத்தை ஒழுகுவார்களானால் HIV பாதிப்பு கணிசமானளவில் குன்றிவிடும்.\nகுழந்தைகளைப் பொருத்தமட்டில் தாய் HIV தொற்றினால் பாதிப்புற்றிருந்தால் கற்பக்காலத்திலோ, பிள்ளைப்பேறின் போது, தாய்ப்பால் வழங்கும் காலத்திலோ தாயுடைய தொற்று சிசுவுக்கும் பரவி விடுகிறது. இவ்வாறு பரவும் முறையை தடுப்பதற்கான வழிமுறைகள் சில இருந்தாலும், அடிப்படையில் பெற்றோர் HIV யால் பாதிப்புறாத நிலையில் இருப்பதே சிசுவின் ஆரோக்கியமான வாழ்வுக்கு உண்மையான உத்தரவாதமாகும் என்ற பார்வையே ஆராக்கியமானதாகும்.\nஉலக சுகாதார நிறுவனத்தின் 2014ஆம் ஆண்டிற்கான புள்ளி விபரம் உலகில் ஏறத்தாழ 36.9 மில்லியன் மக்கள் HIV எய்ட்ஸ் உடன் வாழ்ந்து வருவதையும், அவர்களில் 2.6 மில்லியன் பேர் 15 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. 2014 இல் மாத்திரம் 2 மில்லியன் மக்கள் HIV இனால் பாதிப்புற்றிருப்பதையும் அவர்களில் 220,000 பேர் சிறுவர்கள் என்பதையும் குறிப்பிடுகிறது. உலகில் HIV எயிட்ஸ் உடன் தொடர்புபட்ட நோய்களினால் இதுவரை 34 மில்லியன் மக்கள் இறந்துள்ளார்கள். 2014 இல் மாத்திரம் 1.2 மில்லியன் மக்கள் மரணத்தை சந்தித்துள்ளார்கள் என உலக சுகாதார நிறுவனம்(WHO) தெரிவிக்கின்றது.\nஇந்த உயர்கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தை எவ்வாறு மீட்டெடுப்பது என்பது தொடர்பாக இன்று பிரபலமாக பின்பற்றப்படும் அணுகுமுறை மேற்குலகின் அணுகு முறையாகும். அது குறித்து இனிப் பார்ப்போம்.\nமதச்சார்பற்ற சடவாத நாடுகள் HIV எயிட்ஸ் பாதிப்பை அணுகும் முறை\nசுதந்திரம் (CONCEPT OF FREEDOM) என்ற எண்ணக்கரு முதலாளித்து சித்தாந்தத்தில் மிக முக்கிய விதியாக போற்றிப் பாதுகாக்கப்படுவதால் மேற்கூறிய தகாத பாலியல் உறவுகள், போதைப்பொருள் பாவணை போன்ற பழக்கவழக்கங்களிலிருந்து தவிர்ந்து நடக்குமாறு மக்களை அவர்கள் கோருவதில்லை. மாறாக இத்தகைய பழக்கங்களில் ஈடுபடும்பொழுது எவ்வாறு பாதுகாப்பான முறையில் ஈடுபடலாம், அதனூடாக HIV எயிட்ஸ் தொற்றைத் தவிர்ந்து கொள்ளலாம் என ஆலோசனை வழங்குவதையே வழிமுறையாகக் கொள்கின்றனர்.\nகொன்டொம்(ஆணுறை) பாவணையை தூண்டுதல், தூய ஊசிகளை வழங்குவதன் ஊடாக போதைப்பாவணையின்போது HIV எயிட்ஸ் பரவாமல் தடுத்தல் போன்ற உத்திகளையே முதலாளித்துவ மேற்குலகு தமது நாடுகளில் முக்கிய உபாயமாக நடைமுறைப்படுத்துகிறது. மேலும் வளர்முக நாடுகளில் இந்த உப���யங்களை HIV தடுப்புக்கான சிறந்த தீர்வுகளாக பரப்புரையும் செய்து வருகின்றது.\nஒட்டுமொத்தமாகப் பார்த்தால் உலகில் இந்த உபாயங்கள் இதுவரையில் படுதோல்வியையே கண்டுள்ளன. கொன்டொம்களும், தூய்மையான ஊசிகளும் ஓரளவுக்கு தொற்றபாயத்தை கட்டுப்படுத்தினாலும், கொன்டொம்கள் முழுமையான பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்காது என்பதும், பெரும்பாலும் போதைக்கு அடிமைப்பட்டவர்களில் அதிகமானவர்கள் படிப்பறிவில்லாத நிலையிலேயே இருப்பதால் அவர்கள் எப்போதும் தூய ஊசிகளை பாவிப்பார்கள் என எதிர்பார்ப்பது என்பதும் நடைமுறைச் சாத்தியமற்றது.\nHIV எயிட்ஸ் பரவுவதற்கான அடிப்படைக்காரணி\nஉலகில் எல்லையில்லாது வியாபித்துள்ள தவறான பாலியல் பழங்கங்களும், போதைப்பொருள் பாவணைகளும் சுதந்திரம் என்ற எண்ணக்கருவின் விளைவால் வந்த வினை என்பதை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதன் தான்தோன்றித்தனமாக தனது உணர்வுகளை, இச்சைகளை தீர்த்துக்கொள்வதை அடிப்படை உரிமையாக ஏற்றுக்கொள்ளும் இந்த எண்ணக்கரு உலகில் ஒழுக்கம் எனக் போற்றப்படும் அனைத்து வரம்புகளையும் தரைமட்டமாக்கி விடுகிறது. ஒழுக்கமின்மையும், பாலியல் முறைகேடுகளும் சமூக வழக்கமாகி விட்ட மேற்கை எடுத்தாலும், விழுமியங்கள் வரட்சி கண்டுவரும் எம்மைப்போன்ற கிழக்குக் கலாசாரங்களை எடுத்தாலும்; சுதந்திரம் சுகத்தைப்பெற்றுத்தரவில்லை என்பதே உண்மை.\nஇறைவேதங்களை உலகியல் விவகாரங்களில் தலையிட அனுமதிக்காத முதலாளித்துவம் சுதந்திரத்தினூடாக மனிதனுக்கு பூரண விடுதலையை பெற்றுத்தந்ததாக நினைக்கிறது. இதன் விளைவாக நான்கு வகையான சுதந்திரங்களை அது மனிதனுக்கு வழங்குகிறது. 1) நம்பிக்கைச் சுதந்திரம், 2) கருத்துச் சுதந்திரம், 3) உடைமைச் சுதந்திரம், 4) தனிநபர் சுதந்திரம் என்ற இந்த நான்கில் தனிநபர் சுதந்திரம் என்பதே எமது தலைப்புடன் நேரடியாக சம்பந்தப்பட்டதால் அது குறித்து சிறிது நோக்கலாம்.\nதனிநபர் சுதந்திரம் - PERSONAL FREEDOM\nமுதலாளித்துவ வாழ்வமைப்பு தனிநபர் சுதந்திரத்தை பரிபூரணமாக எட்டுவதற்கும், பாதுகாப்பதற்கும் அனுதினமும் உழைத்துவரும் ஒரு சமுதாய அமைப்பு. அங்கே ஒரு தனிநபர் தனது தனிப்பட்ட வாழ்வில் தான் விரும்பியவாறெல்லாம் வாழ்வதற்கு பூரண உத்தரவாதம் வழங்கப்படும். அவருக்கு இருக்கின்ற ஒரேயொரு நிப���்தனை அவர் பிறரின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் அத்துமீறாதிக்க வேண்டும் என்பதுவே. அவருக்கு திருமணம் செய்துகொள்ளவும் உரிமை இருக்கிறது. திருமண பந்தமின்றியே ஒரு பெண்ணுடன் உடலுறவில் ஈடுபடவும் உரிமை இருக்கிறது. அதற்கு அந்த பெண்ணின் ஒப்புதல் மாத்திரமே அவருக்கு தேவைப்படுகிறது.\nசிறுவர்களை தனது உணர்வுகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்ற நிபந்தனை தவிர, அசிங்கமாக, அறுவறுப்பாக விதம் வி;தமாக தனது பாலியல் உணர்வுகளை பிரயோகிக்க அவர் உரிமை பெற்றிருக்கிறார், பொதுச் சட்டத்திற்கு கட்டுப்படுவதைத்தவிர, எதைவேண்டுமானாலும் புசித்து, எப்படி வேண்டுமானாலும் உடுத்து அவரால் வாழமுடியும். ஹராம், ஹலால் என்ற ஒரு அளவுகோல் அவருக்கு கி;டையாது. முதலாளித்துவ உலகப்பார்வைக்கு இசைந்த “சட்ட ஏற்புடைய நடத்தை”களை மீறாதிருக்கும் வரை அவர் எச்செயலிலும் ஈடுபடலாம். இந்த சட்ட ஏற்புக்கூட காலத்திற்கு காலம், சமூகத்திற்கு சமூகம் மாற்றமடையவும் அனுமதிக்கபடுகிறது.\nஇங்கே வேதங்களிலிருந்து ஒழுக்க மாண்புகள் பேசுவது காலாவதியான குப்பைகளாக பார்க்கப்படுகிறது. பெண்கள் உரத்துப்பேசுவதும், கட்டுடைந்த வெள்ளம்போல் மேழும் கீழும் துள்ளுவதும் முன்னேற்றங்களாக பேசப்படுகின்றது. பெண்ணீயம் என்ற போதை வார்த்தைக்குள் பெண்கள் துகிலுரிப்பை உரிமைப்போராட்டமாக சித்தரிக்கும் நாடகம் நாகரீகமாக நடக்கிறது. ஓரினச்சேர்க்கையும், வேரினச்சேர்க்கையும்(மிருகங்களுடன்) உச்சகட்ட விடுதலையாக போற்றப்படுகிறது. மதத்தை அரசிலிருந்து பிரித்தல் என்ற முதலாளித்துவ சடவாத தேசங்களின் அடிப்படை கொள்கையிலிருந்து நோக்கும்போது இந்த அசிங்கங்களை மறைக்க “தனிநபர் சுதந்திரத்தை பாதுகாத்தல்” என்ற கடப்பாட்டை அரசே மிக்க பொறுப்புணர்வுடன் மேற்கொள்கிறது.\nபல ரில்லியன் பெறுமதியான போனோகிரபிக் தொழிற்துறையும், நிர்வாண பார்களும், பச்சை விரசத்தை கொப்பளிக்கும் அழைப்பு வசதிகளும் இவர்களின் பாலியல் விடுதலைக்கு சில உதாரணங்கள்.\nஒரு முஸ்லிம் “தனிநபர் சுதந்திரத்தை” ஒரு கோட்பாடாக ஏற்றுக்கொள்ளமாட்டார். ஏனெனில் அது மனிதனின் செயல்கள் தொடர்பான அல்லாஹ் ஸுப்ஹானஹுத்தஆலா ஷரீயத்தை இரண்டாம் பட்சமாக்கிவிடுகின்றது.\nசமூகச்சீரழிவுக்கு அதுதான் மூலவாய். பச்சையாகச் சொன்னால் தனிநபர் சுதந்���ிரம் என்பது விபச்சாரச்சுதந்திரம், போதைச்சுதந்திரம். எனவே இஸ்லாம் எவ்வாறு அதனை மதிக்கும்\nஅன்றியும், எவர்கள் காஃபிராக இருக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் நீரைப் போலாகும்; தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான் - (எது வரையெனில்) அதற்கு (அருகில்) அவன் வரும் பொழுது ஒரு பொருளையும் (அங்கே) காணமாட்டானே (அது வரை); ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான்; (அதன் படி அல்லாஹ்) அவன் கணக்கைத் தீர்க்கிறான்; மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன். (அந்நூர்:39)\nமுஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள், “நான் இன்னும் காணாத இரு வகைப்பட்ட மக்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒரு சாரார் மாட்டின் வாலைப்போன்ற சவுக்குகளை வைத்துக்கொண்டிருப்பார்கள். அதனை மக்களை அடிப்பதற்காக பயன்படுத்துவார்கள். அடுத்தவர்கள் ஆடை அணிந்தும்; அரை நிர்வாணிகளாக இருக்கின்ற பெண்கள். அவர்கள் ஆண்களின் பார்வை அவர்கள் பக்கம் வலையும் வண்ணம் (தமது உடலை) வலைப்பவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய தலை ஒட்டகத்தின் திமிழ்களைப்போல இருக்கும். இத்தகைய பெண்கள் சுவனம் புகமாட்டார்கள். அதன் நறுமணத்தைக்கூட நுகர மாட்டார்கள். அதன் நறுமணம் பல நாட்கள் பயணத்தூரம் வரைக்கும் வீசக்கூடியதாக இருந்தாலும்கூட (முஸ்லிம்)\nஇஸ்லாம் சொல்லும் மாற்றுத் தீர்வு\nஇஸ்லாமிய சமூக முறைமையை சரியாகவும், குறிப்பிட்ட காலத்திற்கும் அமூல்படுத்தும்போது ர்ஐஏ க்கான தீர்வு சர்வ சாதாரணமாக எட்டப்பட்டு விடும். இஸ்லாம் உருவாக்கும் சமூகத்தில் திருமண பந்தத்திற்கு வெளியேயான பாலியல் உறவுகள் முற்றாக தடுக்கப்பட்டிருக்கும், அந்த வழமையை மீறும் சிலருக்கும் மிகக் கடுமையான தண்டைகள் நிறைவேற்றப்படும். இவ்வாறு அமைந்த ஒரு\nசமூகம் இன்று நாம் பரவலாகக் காணும் சமூகங்களிலிருந்து தனித்துவமானது. அந்த சமூகம் சில அடிப்படைகளை தனது அத்திவாரமாகக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டிருக்கும்.\nஅந்த சமூகம் இறைவிழிப்புணர்வுடன் அதாவது தக்வாவுடன் நிறைந்து காணப்படும்.\nஎந்நேரமும் அவ்விழிப்புணர்வை வியாபிக்கும் சூழல் அந்த சமூகத்தின் அடிப்படை இலக்காகக் கொள்ளப்படும். இஸ்லாமிய ஷரீஆவின் விதிமுறைகள், தவறான சமூக உறவுகளைத் தட���செய்து பாதுகாப்பான உறவுகளை மாத்திரமே அனுமதிக்கும். அங்கே உடுத்தும் முறை தொடக்கம் வாழும் கட்டிடம் வரை ஒழுக்க மாண்புகளை பாதுகாக்கும் விதத்தில் அமைந்திருக்கும்.\n) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (அந்நூர்:30-31)\n“ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபடும்போது ஈமான் அவரை விட்டகன்றி அவரது தலைக்கு மேலால் நிற்கிறது. அந்தச்செயலிலிருந்து அவர் வெளியேறும்போதுதான் அது மீண்டும் அவரை சென்றடைகிறது (திர்மிதி, அபுதாவூத்)\n”எந்தவொரு பெண் நறுமணங்களை பூசிக்கொண்டு பிற ஆண்கள் அதன் நறுமணத்தை நுகரவேண்டும் என்ற எண்ணத்தோடு அவர்களைக் கடந்து செல்கிறாளோ அவள் விபச்சாரியாவாள்” (திர்மிதி, அபுதாவூத்)\nஷரீஆ குல்வா(தனித்திருத்தலை)வை முற்றாகத் தடை செய்கிறது.\nஅதாவது ஒரு அந்நிய ஆணும், பெண்ணும் மறைவான முறையில் தனித்திருப்பதை ஷரிஆ முற்றாகத் தடுக்கிறது. ஒரு ஆணும், பெண்ணும் யாரும் பார்க்க முடியாத விதத்தில் தனித்திருப்பது தவறுகள் இடம்பெறுவதற்கான அடிப்படை வாய்ப்பை வழங்கி விடுகின்றது. அந்த வாய்ப்பை உருவாக்காமல் தடுப்பதன் ஊடாக ஷரீஆ தவறின் வாசலை ஆரம்பத்திலேயே அடைத்து விடுகிறது.\n“எவர் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் ஈமான் கொண்டிருக்கிறாரோ அவர் தனக்கு மஹ்ரம் இல்லாத ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். நிச்சயமாக அவர்களுடன் மூன்றாமவனாக சைத்தான் இருக்கின்றான்” (அஹ்மத்)\nஉமர் ரளியல்லாஹு அன்ஹு சொன்னார்கள், “இறையச்சத்தால் திருந்தாதவர்கள், சுல்தானினால்(அதிகாரத்தினால்) திருத்தப்படுவார்கள்”\nஅந்தவகையில் இஸ்லாமிய குற்றவியல் முறைமையை அமூல்செய்வதன் ஊடாக இத்தகைய சமூகத்தீமைகள் மிக இறுக்கமாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன.\nவிபசாரியும், விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும். (அந்நூர்:2)\nபனீ அஸ்லம் கோத்திரத்;தைச் சேர்ந்த ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடத்தில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வந்து தான் விபச்சாரத்தில் ஈடுபட்டு விட்டேன் எனக்கூறி தனக்கெதிராக தானே நான்கு முறை சாட்சியம் கூறினார். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர் திருமணமானவர் என்பதால் அவரை கல்லால் எறிந்து கொல்லும்படி கட்டளையிட்டார்கள். (புஹாரி)\nஎயிட்ஸின் தோற்றத்திற்கும் ஓரினச்சேர்க்கைக்கும் இடையே நேரடித் தொடர்பிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அமெரிக்hகவிலுள்ள லொஸ் ஏன்ஜெல்ஸில் வசித்த ஐந்து ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களிடமிருந்தே எயிட்ஸிற்கான கிருமி முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு 1981 ஜுன் 5ஆம் திகதி அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாட்டுக்கும், தடுப்புக்குமான நிலையத்தினால்தான் உலகில் முதன்முதலில் எயிட்ஸ் தொற்றுநோய் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இன்று எயிட்ஸின் பரம்பலுக்கு ஓரினச்சேர்க்கையும் அடிப்படைக் காரணமாக கொள்ளப்பட்டாலும் அந்தக் காரணத்தை மையப்படுத்தாமல் பொதுவாகவே ஓரினச்சேர்க்கையை மிகக்கொடிய பாவமாக இஸ்லாம் ஏற்கனவே தடைசெய்து விட்டது. லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின்\nசமூகத்தை வேறெந்த சமூகத்தையும் அதைப்போன்று அழிக்காத முறையில் அல்லாஹ் ஸுப்ஹானஹுத்தஆலா மிகப்பயங்கரமாக அழித்ததும் இந்த தீயசெயலுக்காகத்தான் என்பதை அல்குர்ஆன் சுட்டிக்காட்டுகிறது.\nஇப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாக இக்ரிமா ரளியல்லாஹு அன்ஹு ஒரு நபிமொழியை அறிவிக்கிறார்கள், “ லூத்தினுடைய மக்கள் செய்த செயலை (ஓரினச்சேர்க்கை) எவராவது செய்வதை உங்களில் யாராவது கண்டால் அதனைத் செய்தவரையும், செய்யப்பட்டவரையும் கொலை செய்து விடுங்கள்”\nஸஹாபாக்களைப் பொருத்தமட்டில் ஓரினச்சேர்க்கையாளர்களை எவ்வாறு கொலை செய்வது என்பதில் கருத்துவேறுபாடு கொண்டிருந்தார்களேயொழிய அவர்களை கொலைசெய்யும் விடயத்தில் அவர்கள் இஜ்மாவுடன்(ஏகோபித்த கருத்துடன்) உடன்பட்டிருந்தார்கள்.\nஅல் பைஹக்கி ரஹ்மதுல்லாஹி அலைஹி, அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களை கற்களால் அடித்துக்கொன்றார்கள் எனக்குறிப்பிடுகிறார்கள். மேலும் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஓரினச்சேர்;க்கையாளர்களுக்கான தண்டனை பற்றி கேட்கப்பட்ட போது அவர்கள் ” நகரத்தில் இருக்கின்ற உயரமான கட்டிடம் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிலிருந்து தலைகீழாக அவர் தள்ளப்பட்டு, பின்னர் கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டும்” என்று சொன்னார்கள்.\nமேலும் அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ”அவரின் பாவச்செயலின் கொடூரம் காரணமாக அவர் வாளால் கொல்லப்பட்டு பின்னர் எறிக்கப்பட வேண்டும்” என்றார்கள். உமர் ரளியல்லாஹு அன்ஹு மற்றும் உத்மான் ரளியல்லாஹு அன்ஹு போன்றோர்கள் இப்பாவத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஒரு பாரிய சுவர் தள்ளி வீழ்த்தப்பட வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்தார்கள். இவ்வாறு கொல்லும் விதத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவினாலும் கொலைத்தண்டனையில் அவர்கள் உடன்பட்டிருந்தார்கள் என்பதையே இந்த அபிப்பிராயங்கள் காட்டுகின்றன.\nஆண் - பெண் உறவில் திருமண பந்தத்தை அடிப்படையாக்கல்\nஇஸ்லாம் திருமணத்தை வலியுறுத்துவதுடன், அதனை இளம் வயதில் மேற்கொள்வதை மிகவும் வரவேற்கிறது. அதற்கு தடையாக இருக்கும் சமூக வழமைகளை முற்றாகக் களையச் சொல்கிறது.\n உங்களில் திருமணமுடிக்க வசதியுள்ளவர்கள் திருமணம் முடித்துக்கொள்ளுங்கள். அது உங்களை ஏனைய பெண்களை பார்ப்பதை விட்டும் தடுக்கும். மேலும் உங்கள் கற்பைக் காக்கும். மேலும் யார் திருமண முடிக்க வசதியில்லாதிருக்கிறாரோ அவர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும். அது அவரை பாதுகாக்கக் கூடியது. (முஸ்லிம்)\nஅபு ஹீரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள், அல்லாஹ் ஹு ஸுப்ஹானஉ தஆலாவின் உதவி பெரும் உரிமை மூன்று சாராருக்கு இருக்கின்றது. அல்லாஹ் ஹு ஸுப்ஹானஉ தஆலாவின் பாதையில் போராடும் ஒரு முஜாஹித், தனது கற்பைப் பாதுகாக்கும் நோக்கில் திருமண முடிக்க நாடுபவர், தன்னை விடுவித்துக்கொள்ள நிதியினை எதிர்பாக்கும் ஒரு அடிமை”\nஇஸ்லாமிய சமூக முறைமை இளையோர்கள் ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக பழகுவதற்கு முன்னர் திருமணம் என்ற ஒரு பொறுப்புணர்வுள்ள அலகுக்குள் நுழைவதற்கு வழிகாட்டுகிறது. இந்த பாதுகாப்பான பாலியல் வடிகாலினூடாக HIV தொற்று முளையிலேயே கிள்ளியெறியப்படுகிறது.\nபோதைப்பொருட்களை ஊசிகளால் உடலுக்குள் பாய்ச்சுவதைப் பொருத்தமட்டில் - போதைப்பொருள் பாவணை இஸ்லாத்தில் மிகக்கண்டிப்பாக தடுக்கபட���டுள்ளதால் இஸ்லாமிய சமூக முறைமை தனது குடிமக்கள் மத்தியில் போதைப்பொருட்களின் புழக்கத்தையும், அதன் பாவணையையும் முற்றிலுமாக ஒழிப்பதை தனது முக்கிய குறிக்கோளாகக் கொள்ளும். இந்தச் சீர்திருத்தம் ஈமானிய சூழலை சமூகத்தில் நிலைநாட்டுதலில் தொடங்கி, போதைப்பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், விநியோகிப்பவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது வரை தொடரும்.\nHIV இனால் பாதிப்புற்றவரை களங்கம் கற்பித்தல்\nHIV இனால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர் நிச்சயம் இஸ்லாம் அனுமதிக்காத பாவ காரியத்தில்தான் ஈடுபட்டிருப்பார் என்ற முடிவுக்கு நாம் தீர்க்கமாக வந்துவிடமுடியாது. தடுக்கப்பட்ட காரியங்களில் ஈடுபடாத நிலையிலும் சிலருக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அது தொற்றியிருக்கக் கூடும். எனவே ஒருவர் HIV இனால் பாதிக்கப்பட்டிருப்பது ஒரு வகையான களங்கமாக எமது சமூகத்தில் நோக்கப்படலாகாது. ஒரு மனிதர் பாவமான காரியத்தில் ஈடுபட்டிருந்தால் அது தீர்க்கமாக நிரூபிக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாத நிலையில் சந்தேகத்தின் பேரிலும், ஊகத்தின் பேரிலும் அவர் மீது களங்கம் கற்பிப்பதும், தண்டனைகளை வழங்க எத்தனிப்பதும் இஸ்லாத்தால் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் HIV இனால் பாதிக்கப்பட்டிருப்பது இஸ்லாத்தின் பார்வையில் குற்றமாகாது. மாறாக அவர்கள் நோயாளிகளாக நோக்கப்பட்டு அவர்கள் மனிதாபிமான முறையில் நடாத்தப்பட்டு பூரண சுகத்திற்கான நிவாரணிகளை அவர்கள் பெறவேண்டும்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள், “அனைத்து நோய்களுக்கும் மருந்துண்டு. ஆகவே அதனை பெற்றுக்கொள்ளுங்கள்.”\nஏனெனில் HIV இன் பாதிப்பு முஸ்லிம் அல்லாத நாடுகளில் மாத்திரம் எதிர்கொள்ளப்படும் பிரச்சனை அல்ல. மிக அதிகளவான இஸ்லாமியச் சகோதரர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களை இஸ்லாமிய அணுகுமுறை கொண்டு பராமரிப்பது மிகவும் அவசியமாகும். மேலும் HIV இனால் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான், இந்தோனேசியா போன்ற முஸ்லிம் நாடுகள் தமது\nசமூகத்தில் இஸ்லாமிய சூழலை மிக ஆழமாக வேரூண்றச் செய்வதன் மூலம் மாத்திரமே HIV பரவுவதை குறைக்க முடியுமேயொழிய ஆசிய அபிவிருத்தி வங்கியின் வேலைத்திட்டங்களாலும், மேற்குலகத் தீர்வுகளாலும் அதனை அடைந்து கொள்ள ம��டியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nமேற்குலகு கவனத்தை குவிக்கின்ற எயிட்ஸ் தடுப்பு மருந்துகளுக்கான ஆய்வுகளும், பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தும் வழிமுறைகளைக் கையாள்வதும் அவசியமானதுதான். இருந்தாலும் அது பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வாக அமையாது. அவ்வாறு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், இன்றைய முதலாளித்துவ மருந்துற்பத்தி துறையின் சுரண்டல் மனோபாவம் அதனை குறைந்த விலைக்கு வழங்கி HIV இனால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு பயன்பட விடாது. எனவே மருத்துக் கம்பனிகளிடம் நாம் தீர்வை எதிர்பார்ப்பது கானல்நீர் நோக்கி நடப்பதற்கு ஒப்பானது.\nஎயிட்ஸ்க்கு புதுப்புது மருந்து கண்டுபிடிப்பதும், அதன் பரம்பலைத் தவிர்ப்பதற்கு விதம் விதமான உபாயங்களை முன்வைப்பதும் எயிட்ஸின் பாதிப்பிலிருந்து பல இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்கு இதுவரை உதவவில்லை. காலத்திற்கு காலம் அதன் பாதிப்பு உலகில் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.\nHIV இனால் மிக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள துணை-சஹாரா ஆபிரிக்காவில் மாத்திரம் 2013 ஆண்டில் 24.7 மில்லியன் மக்கள் HIV இனால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அதேவருடம் 1.5 மில்லியன் மக்களுக்கு HIV தொற்றலாம் என்றும்,HIV இன் பாதிப்பினால் 1.1 மில்லியன் மக்கள் இறக்கக்கூடும் என்றும் UNAIDS அறிக்கை தெரிவிக்கிறது என்றால் இந்நிலை இனியும் தொடர அனுமதிக்க முடியாது.\nமனிதகுலம் வாழ்வதற்காக பிறக்கிறதேயொழிய விதம்விதமான கிருமிகளுக்கு பழியாகி மில்லியன் கணக்காக, பில்லியன் கணக்காக அநியாயமாக அழிவதற்கு பிறக்கவில்லை. மனிதர்களுக்கு நோய்கள் வருவதும், அதனால் அவர்கள் இறப்பேய்துவதும் பொதுவானதுதான். ஆனால் ஓர் ஒட்டுமொத்த மனித அவலமாக மாறும் போது அது சர்வசாதாரணமான விடயமல்ல. அது ஒரு விதிவிலக்கான நிலை. எயிட்ஸை பொருத்தவரையில் பெரும்பாலும் அது மனிதனின் துர்நடத்தையாலும், அதற்கு காரணமான சமுதாய மதிப்பீடுகளாலும் தோன்றிய கொடுமை என்பதை யாரும் மறுக்க முடியாது.\nஅமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் முன்வைக்கும் கொன்டொம் பயன்பாடு, தூய ஊசிகளின் பாவணை, புதிய மருந்து உற்பத்தி என்ற திட்டங்கள் இதுவரை பயன்தராதது போலவே இனிவரும் காலங்களுக்கும் பயன்தரப்போவதில்லை.\nமேற்குலகின் போலித் தீர்வுக��ுக்கு பின்னால் ஏதோ விமோஷனம் கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் கண்ணைக் கட்டிக்கொண்டு காட்டில் நடக்கும் வழிமுறையை எமது நாடுகள் கைவிட வேண்டும். இந்தப்பிரச்சனைக்கெல்லாம் மூல காரணமான “சுதந்திரம்” என்ற முதலாளித்துவ கோட்பாடு வாழ்வுக்குதவாதது என்ற ஞானம் எம்முள் பிறக்க வேண்டும்.\nபிரச்சனையை நேர்மையாகவும், அறிவு பூர்வமாகவும் அணுகுவதற்கு நாம் இனியாவது பழக வேண்டும். உண்மையில் இந்த ஆட்கொல்லி நோயை தடுத்து நிறுத்த வேண்டுமென்றால் அது தோன்றுவதற்கான உண்மையான சமூகக் காரணிகள் நிர்ணயிக்கப்படவேண்டும். அந்தப்புரிதலின் விளைவாக உலகில் அடிப்படைச் சமூகமாற்றம் ஏற்பட வேண்டும். அந்த மாற்றம் சத்தியமான ஒரு சித்தாந்தத்திலிருந்தே உதயமாக முடியும். அந்த வகையில் ஆரோக்கியமான சமூகக்கட்டமைப்பை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரேயொரு சித்தாந்தமான இஸ்லாமிய சித்தாந்தத்தினால் மாத்திரமே இன்று உலகில் HIV தோற்றுவித்துள்ள மனித அவலத்தை நேர்மையாய் எதிர்கொள்ள முடியும்.\nஇதற்கு முதலில் HIV இனால் பாதிப்புற்றுள்ள முஸ்லிம் நாடுகள் இஸ்லாமிய முறைமையை அமூல்படுத்தி HIV ஒழிப்பில் முழு உலகுக்கும் முன்மாதிரியாய்த் திகழ்வது முதலாவது மைற்கல் என நினைக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tneducationnews.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4/", "date_download": "2021-01-16T23:16:19Z", "digest": "sha1:2R7VWOHCA32Z6XELCDSX2O4HE2OORQQ2", "length": 7743, "nlines": 183, "source_domain": "tneducationnews.com", "title": "நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு நடத்தப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் உறுதி | Tamilnadu Education News", "raw_content": "\nHome home video நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு நடத்தப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் உறுதி\nநடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு நடத்தப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் உறுதி\nசென்னை அமைந்தகரையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பள்ளி மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு உறுதியாக நடத்தப்படும் என்று தெரிவித்தார்.\nநடப்பு கல்வி ஆண்டை பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிப்பதற்கான வாய்ப்பில்லை என்றும், 10, 11 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும், விரைவில் அதற்கான தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nமேலும், அண்டை மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு நோய் தொற்று ஏற்பட்டது, என்பதை சுட்டிக்காட்டிய செங்கோட்டையன், எனவே அதனையும் கருத்தில் கொண்ட பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் என்றார்.\nவிரைவில் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nPrevious articleசித்தா மருத்துவ படிப்புக்கு 3,000 பேர் விண்ணப்பம்\nNext articleஇன்ஜி., மாணவர்களுக்கு தேர்வு அறிவிப்பு\nவரும் 19ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு\nகல்லுாரி மாணவர்களுக்கு இலவசமாக 2ஜிபி டேட்டா\nபொங்கல் பண்டிகை – ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை – அமைச்சர் செங்கோட்டையன்\nடாக்டர், என்ஜினீயர் என எழுதப்பட்ட சீருடை: மாணவர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த புதிய முயற்சி\nமத்திய அரசு பணிக்கான SSC CHSL 2017 தேர்வு முடிவுகள் வெளியீடு\n12-வது வகுப்பு பொதுத்தேர்வு பாடப்பிரிவுகள் வாரியாக தேர்ச்சி\nNTSE தேர்வு ஒரு வாரம் ஒத்திவைப்பு.. தேர்வு மையங்களை மாற்றிக்கொள்ள அனுமதி..\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு: ஆள்மாறாட்டம் செய்தால் உடனடியாக போலீசில் புகார் செய்ய வேண்டும் –...\nBank Holidays 2019: மார்ச் மாத வங்கி விடுமுறை நாட்கள் எவை\nகணினி ஆசிரியர் தேர்வு: கேள்வித்தாள் மற்றும் விடைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் – ஆசிரியர்...\nமருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 26-ஆம் தேதி நடத்தப்படும் .\nஇன்ஜி., சேர்க்கைக்கு அங்கீகாரம்; கல்லுாரிகள் விண்ணப்பிக்க அவகாசம்\nஜே.இ.இ., தேர்வை நான்கு முறை எழுத வாய்ப்பு\nஅரியர் தேர்வு குறித்து அறிக்கை பல்கலைகளுக்கு ஐகோர்ட் உத்தரவு\n5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2018/12/10/", "date_download": "2021-01-17T00:03:02Z", "digest": "sha1:OL7IZOE7WGJODKN3UQIH2AEZICTGEMDT", "length": 10993, "nlines": 139, "source_domain": "www.stsstudio.com", "title": "10. Dezember 2018 - stsstudio.com", "raw_content": "\nபட்டென்று வரியொன்று சிந்தைக்குள் நுழைந்தது. சட்டென்று விரல் மடங்கி எழுத்தாக்கி நிமிர்ந்தது. மெட்டொன்று அழகாக மொட்டு விரித்தது. சிட்டொன்று நினைவில்…\nமருத்துவரும் நாமும் நிகழ்வில் இந்தியா வாழ்ந்து வரும் காது, மூக்கு ,தொண்டை, அறுவைச்கிச்சை நிபுணர் வீ. நரேந்திகுமார் அவர்கள் கலந்து…\nயா��் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊடகவியலாளர் கமலேஸ் (அலெக்ஸ்) அவர்கள் 14.01.2021 இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார், மனைவி,பிள்ளை , உற்றார், உறவிகர்கள்,…\nயாழ். நெடுந்தீவின் கரையோரக் கிராமமான தாளைத்துறை கிராமம் கடலரிப்புக்கு உள்ளாகி கடலில் மூழ்கும் அபாயநிலை காணப்படுவதாகவும் கிராமத்தினை அண்டிய பகுதிக்கு…\nயாழ்ப்பாணம் பாஷையூரைச்சேர்ந்த சின்னராஜா ஸ்ரீதரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தினருடனும், சகோதர, ககோதரிகளுடனும், மைத்துனிமார், பெறாமக்கள், மருமக்களுடனும் உற்றார்,…\nஇலங்கையில் முன்னணி இசைக் குழுவான சாரங்கா இசைக் குழுவின் முதன்மைக் கலைஞர்களில் ஒருவரான; இசையமைப்பாளர் சாணு அவர்கள் இசையமைத்து சுபர்த்தனா…\nவன்னியில் வாழ்ந்து வரும் பாடலாசிரியர் s.n.தனேஸ்.(வன்னியூர் வரன்) அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 12.01.2021 இன்று தனது பிறந்தநாள்தனை மகுடும்பத்தாருடனும் உற்றார்,…\nதிருச்சியின் இலக்கிய அடையாமாக விளங்கி வரும் இனிய நந்தவனம் மக்கள் மேம்பாட்டு மாத சஞ்சிகையின் 24 ஆம் ஆண்டு விழா…\nயேர்மனியில் வாழ்ந்து வரும் நிழல் படப்பிடிப்பாளர் கோணேஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை மனைவியுடனும் பிள்ளைகள், உற்றார், உறவினருடன் கொண்டாடுகின்றார்…\nதாயகத்தில் வாழ்ந்துவரும் ஈழத்து முன்னனிப்பாடகர் நாகமுத்து ரகுநரதன் அவர்களின் இன்று தனது பிறந்தநாள்தனை மனைவியுடனும் தனது குடும்பத்தாருடனும் உற்றார், உறவினருடன்…\nஉன் கண்களென்னும் சிறைக்குள்ளே உசிரைக்கட்டிப்…\nவான் கலமொன்று வீதியோரமாக… பாடிப்பறந்த…\nபாடகர், இசையமைப்பாளர், மதுரக் குரலோன் கண்ணண்.பற்றி ரி.தயாநிதி அவர்கள்பார்வை \nமதுரக் குரலோன் கண்ணண். யேர்மனி. …………………………..…\nஉணர்விழந்தேன் உன்னை உற்று நோக்கிய ஒரு…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nமருத்துவரும் நாமும் நிகழ்வில் காது மூக்கு தொண்டை அறுவைச்சிகிச்சை நிபுணர் வீ. நரேந்திகுமார்STS தமிழ் தொலைக்காட்சில்\nஊடகவியலாளர் கமலேஸ் (அலெக்ஸ்) அவர்களின் பிறந்தநாள்���ாழ்த்து 14.01.2021\nகலை ஆர்வலர் சின்னராஜா ஸ்ரீதரன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 12.01.2021\nசுபர்த்தனா படைப்பகம் வெளியிடும் புத்தம் புதிய பாடல் *கவிதை போல*\nKategorien Kategorie auswählen All Post (2.083) முகப்பு (11) STSதமிழ்Tv (35) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (206) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (736) வெளியீடுகள் (372)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/05/blog-post_57.html", "date_download": "2021-01-16T23:32:26Z", "digest": "sha1:Z3NSR2AZCJUKT7HJD2K5P4X37NVT7GUZ", "length": 4958, "nlines": 64, "source_domain": "www.unmainews.com", "title": "தாஜ் உணவகத்தில் கொள்வனவு செய்த இறச்சி ரொட்டிக்குள் கம்பி ஆணி! ~ Chanakiyan", "raw_content": "\nதாஜ் உணவகத்தில் கொள்வனவு செய்த இறச்சி ரொட்டிக்குள் கம்பி ஆணி\nஇன்று [21/05/2016] மட்டக்களப்பு காத்தான் குடியில் தாஜ் உணவகத்தில் கொல்வனவு செய்த இறச்சி ரொட்டிக்குள் கம்பியாணி ஒன்று கிடந்ததாக கொள்வனவு செய்த நபர் இன்றைய திகதியிடப்பட்ட கொள்வனவு சிட்டையுடன் புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்\nதாஜ் உணவக உரிமையாளருடன் தொடர்பு கொண்டபோது சாப்பாட்டில் நாங்கள் தவறுதலாக ஆணியை போட்டுவிட்டதாக கூறினார்\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/12/07150532/2137016/Tamil-cinema-Kajal-aggarwal-maldives.vpf", "date_download": "2021-01-17T01:11:29Z", "digest": "sha1:UB4AP2Q37EWNO2Z4XLJQZJPWG5YEU5E2", "length": 14651, "nlines": 165, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் ஹனிமூன் கொண்டாடிய காஜல்... மாலத்தீவில் இப்படி ஒரு சலுகையா? || Tamil cinema Kajal aggarwal maldives", "raw_content": "\nசென்னை 17-01-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஒரு ரூபாய் கூட செலவில்லாமல் ஹனிமூன் கொண்டாடிய காஜல்... மாலத்தீவில் இப்படி ஒரு சலுகையா\nமாற்றம்: டிசம்பர் 07, 2020 22:46 IST\nஹனிமூன் கொண்டாட மாலத்தீவு சென்றிருந்த நடிகை காஜல் அகர்வால், அங்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.\nஹனிமூன் கொண்டாட மாலத்தீவு சென்றிருந்த நடிகை காஜல் அகர்வால், அங்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.\nஹனிமூன் கொண்டாட மாலத்தீவு சென்றிருந்த நடிகை காஜல் அகர்வால் அதற்காக பல லட்சம் ரூபாய் செலவளித்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போதைய தகவல்படி அவர் அங்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என தெரியவந்துள்ளது. மாலத்தீவில் உள்ள சுற்றுலா தலங்களை உலகம் முழுவதும் பிரபலப்படுத்துவதற்காக ஒரு சலுகை அளிக்கப்பட்டு வருகிறதாம்.\nஅதன்படி இன்ஸ்டாகிராமில் 20 லட்சத்துக்கு அதிகமான பாலோவர்கள் இருப்பவர்கள், மாலத்தீவுக்கு வருகை தந்தால், அவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு இலவசமாம். அதுவே 50 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்கள் இருந்தால், அவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் இரண்டு ரிட்டர்ன் டிக்கெட் இலவசமாக வழங்கப்படுமாம்.\nஒரு கோடிக்கு மேல் பாலோவர்கள் இருந்தால் போகவர விமான டிக்கெட் மற்றும் உணவு, தங்குமிடம் என அனைத்துமே இலவசமாம். எதற்கும் பணம் செலுத்த தேவையில்லையாம்.\nசமீபத்தில் ஹனிமூன் கொண்டாட சென்ற நடிகை காஜல் அகர்வாலும் இந்த சலுகையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. காஜல் அகர்வாலுக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு கோடிக்கும் அதிகமான பாலோவர்கள் இருப்பதால், அவர் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் ஹனிமூனை முடித்து கொண்டு நாடு திரும்பியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.\nகாஜல் அகர்வால் மட்டுமின்றி நடிகைகள் சமந்தா, பிரனிதா, வேதிகா, ரகுல் பிரித் சிங் உள்பட பல நடிகைகள் இந்த சலுகையின் அடிப்படையில் தான் மாலத்தீவு ச���ன்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சலுகையை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நிபந்தனையும் விதிக்கப்படுகிறதாம்.\nஅது என்னவெனில், மாலத்தீவில் தாங்கள் விதவிதமாக புகைப்படம் எடுத்து தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ய வேண்டும் என்பது தானாம். மேற்கண்ட நடிகைகள் அனைவரும் மாலத்தீவு சென்றபோது தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் பலனாக மாலத்தீவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம்.\nKajal aggarwal | maldives | மாலத்தீவு | காஜல் அகர்வால்\nமாஸ்டர் படத்தின் 3 நாள் வசூல் தெரியுமா\nஇனிமேல் எந்த நாதாரி பெயரையும் டாட்டூ குத்த மாட்டேன் - வனிதா\nவிஜய் படத்தை இயக்க போட்டி போடும் இயக்குனர்கள்\nதனுஷுடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல நடிகை\nபிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சிம்பு\nமாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா மாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா மாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’... 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் மாஸ்டர் படம்... எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை - பிரபல நடிகரின் பதிவு காதலருக்கு முத்தம் கொடுத்த ஓவியா... வைரலாகும் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/yu-yunique-2-plus-6378/", "date_download": "2021-01-17T00:58:14Z", "digest": "sha1:H7RAIZTOA6G3DTSR5552Z35J737TLRWS", "length": 14585, "nlines": 299, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் Yu Yunique 2 பிளஸ் விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இல் இந்தியா | இந்திய வெளியீடு தேதி: 1 செப்டம்பர், 2017 |\n13MP முதன்மை கேமரா, 5 MP முன்புற கேமரா\n5.0 இன்ச் 720 x 1280 பிக்சல்கள்\nக்வாட் கோர், 1.3 GHz, சார்ட்டெக்ஸ் A53\nலித்தியம்-அயன் 2500 mAh பேட்டரி\nடூயல் சிம் /மைக்ரோ சிம்\nYu Yunique 2 பிளஸ் விவரங்கள்\nYu Yunique 2 பிளஸ் சாதனம் 5.0 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 720 x 1280 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக க்வாட் கோர், 1.3 GHz, சார்ட்டெக்ஸ் A53, மீடியாடெக் MT6737 பிராசஸர் உடன் உடன் Mali-T720 MP2 ஜிபியு, 3 GB ரேம் 16 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 64 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nYu Yunique 2 பிளஸ் ஸ்போர்ட் 13 MP கேமரா தொடர் சூட்டிங், எச்டிஆர். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5 MP கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் Yu Yunique 2 பிளஸ் வைஃபை 802.11, b /g ஹாட்ஸ்பாட், v4.0, மைக்ரோ யுஎஸ்பி v2.0, உடன் A-ஜிபிஎஸ் ஆதரவு. டூயல் சிம் (மைக்ரோ + மைக்ரோ) ஆதரவு உள்ளது.\nYu Yunique 2 பிளஸ் சாதனம் சக்தி வாய்ந்த லித்தியம்-அயன் 2500 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nYu Yunique 2 பிளஸ் இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்) ஆக உள்ளது.\nYu Yunique 2 பிளஸ் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.5,740. Yu Yunique 2 பிளஸ் சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nYu Yunique 2 பிளஸ் புகைப்படங்கள்\nYu Yunique 2 பிளஸ் அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\nகருவியின் வகை Smart போன்\nசிம் டூயல் சிம் (மைக்ரோ + மைக்ரோ)\nநிலை கிடைக்கும் இல் இந்தியா\nசர்வதேச வெளியீடு தேதி செப்டம்பர், 2017\nஇந்திய வெளியீடு தேதி 1 செப்டம்பர், 2017\nதிரை அளவு 5.0 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 720 x 1280 பிக்சல்கள்\nசிபியூ க்வாட் கோர், 1.3 GHz, சார்ட்டெக்ஸ் A53\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 16 GB சேமிப்புதிறன்\nரேம் 3 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 64 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல், IM\nமுதன்மை கேமரா 13 MP கேமரா\nமுன்புற கேமரா 5 MP கேமரா\nகேமரா அம்சங்கள் தொடர் சூட்டிங், எச்டிஆர்\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை லித்தியம்-அயன் 2500 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11, b /g ஹாட்ஸ்பாட்\nயுஎஸ்பி மைக்ரோ யுஎஸ்பி v2.0\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் ஆதரவு\nYu Yunique 2 பிளஸ் போட்டியாளர்கள்\nடெக்னோ ஸ்பார்க் GO 2020\nசமீபத்திய Yu Yunique 2 பிளஸ் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-17T01:22:20Z", "digest": "sha1:SEF227C4ZHT7B7VLO7ALAJXWLDXAOJQV", "length": 8570, "nlines": 199, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பெண் அரசியல்வாதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► பெண் அரசுத் தலைவர்கள்‎ (33 பக்.)\n► இந்தியப் பெண் அரசியல்வாதிகள்‎ (19 பக்.)\n► இலங்கைப் பெண் அரசியல்வாதிகள்‎ (1 பகு, 8 பக்.)\n► தமிழ்ப் பெண் அரசியல்வாதிகள்‎ (1 பகு, 52 பக்.)\n► நட்சத்திரப் பெண் பேச்சாளர்கள்‎ (2 பக்.)\n\"பெண் அரசியல்வாதிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 48 பக்கங்களில் பின்வரும் 48 பக்கங்களும் உள்ளன.\nஇந்தியப் பெண் ஆளுநர்களின் பட்டியல்\nஇந்தியாவின் பெண் முதலமைச்சர்கள் பட்டியல்\nகிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் தெ கிர்ச்னர்\nகே. ஆர். கௌரி அம்மா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2016, 07:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/153910/", "date_download": "2021-01-16T23:25:02Z", "digest": "sha1:AINKCC4RI7IWGAS5GIIF4N6ZSS4FQI6T", "length": 12759, "nlines": 172, "source_domain": "globaltamilnews.net", "title": "புரெவி புயலினால் பாதிப்புக்கள் குறைவு - அவதானத்துடன் இருக்குமாறு ஆலோசனை! - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுரெவி புயலினால் பாதிப்புக்கள் குறைவு – அவதானத்துடன் இருக்குமாறு ஆலோசனை\nபுரெவி புயல் இலங்கையினுள் புகுந்த பின் நாட்டினுள் கடுமையான பாதிப்புக்கள் ஏற்படவில்லை என, அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.\nமரங்கள் முறிந்து வீழ்ந்துள்ள சம்பவங்கள் பல இடங்களில் பதிவாகியுள்ளதாகவும், இந்த அனர்த்த நிலை காரணமாக ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாரத்ன தெரிவித்துள்ளார்.\nபாரியளவான சொத்து சேதங்கள் பதிவாகவில்லை எனவும், மரம் முறிந்து விழுதல், போக்குவரத்து தடைப்படுதல் போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த சூறாவளி நிலைமை காரணமாக நேற்றிரவு பூராகவும் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய பிரதேசங்களில் கடும் ��ாற்றுடன் மழை பெய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.\nபுரெவி சூறாவளி முல்லைத்தீவு மற்றும் திருகோணமலைக்கு இடையில் தரையை தட்டி நேற்று (02.12.20 ) 8.45 மணியளவில் இலங்கைக்குள் பிரவேசித்தது.\nஇந்தச் சூறாவளி முல்லைத்தீவு ஊடாக நகர்ந்து மன்னார் ஊடாக இன்று அதிகாலை அரபிக்கடலை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசூறாவளி நாட்டை ஊடறுத்துச் செல்லும் என்பதால் நாட்டில் மினி சூறாவளி ஏற்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.\nசூறாவளி காரணமாக காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 80 – 90 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் எனவும் சில சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வரை உயர்வதற்கு சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n#புரெவிபுயல் #அனர்த்தமுகாமைத்துமத்தியநிலையம் #முல்லைத்தீவு #புரெவிசூறாவளி\nTagsஅனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் புரெவி சூறாவளி புரெவி புயல் முல்லைத்தீவு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅழிக்கபட்டஒரு நினைவுச் சின்னமும் அழிக்கப்பட முடியாத நினைவுகளும் – நிலாந்தன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதியின் போராட்டம் இடைநிறுத்தம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅங்கெலா மெர்க்கல் சகாப்தம் முடிகிறது அவரது கட்சிக்கு புதிய தலைவர் தெரிவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுத்துஐயன்கட்டு குளத்தின் நான்கு வான் கதவுகளும் திறக்கப்பட்டன.\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅரளி – சிறுகதை – தேவ அபிரா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n25 வருடங்களின் பின் திருமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையை TNA இழந்தது…\nசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 12 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்\nமாத்தளை மேயா் மாத்தளை மேயா் பதவி நீக்கப்பட்டுள்ளாா்\nஅழிக்கபட்டஒரு நினைவுச் சின்னமும் அழிக்கப்பட முடியாத நினைவுகளும் – நிலாந்தன்\nஅரசியல் கைதியின் போராட்டம் இடைநிறுத்தம்\nஅங்கெலா மெர்க்கல் சகாப்தம் முடிகிறது அவரது கட்சிக்கு புதிய தலைவர் தெரிவு\nமுத்துஐயன்கட்டு குளத்தின் நான்கு வான் கதவுகளும் திறக்கப்பட்டன. January 16, 2021\nஅரளி – சிறுகதை – தேவ அபிரா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – ப���திர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7448:%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&catid=107:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=1062", "date_download": "2021-01-17T00:36:10Z", "digest": "sha1:AAV5G4BB64JATHSS7PC6R4HXGIPGPS2X", "length": 10730, "nlines": 122, "source_domain": "nidur.info", "title": "சொற்களில் விஷமத்தனம்!", "raw_content": "\nHome கட்டுரைகள் குண நலம் சொற்களில் விஷமத்தனம்\nஒரு மனிதனுக்கு மானம் எப்படி மிக முக்கியமோ அவ்வாறே அவன் வாழும் சமூகத்துக்குச் சொந்தமான மனிதம் முக்கியம். இதையே \"ஈவு இரக்கம்\" என்றும் சொல்வர். இதுவே அரபியில் \"ரஹ்மத், ரஹ்மானிய்யத், ரஹீமிய்யத்\" என்றும் அழைக்கப்படுகிறது.\nநாம் அன்றாடம் தொட்டதெற்கெல்லாம் சொல்லிக் கொள்ளும் \"பிஸ்மில்லாஹ்\"வில் அந்த ரஹ்மத்தெனும் ஈவு இரக்கம் தானே அடிப்படிக் கூறாக இருக்கிறது.\nசொல்லில் மட்டும் பிஸ்மி. செயலில் யோசிக்க வேண்டிய ஒன்று. \"மண்ணில் உள்ளவர்களுக்கு இரக்கம் காட்டுங்கள், விண்ணில் உள்ளவர்கள் இரக்கம் காட்டுவார்கள்\" என்ற அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கருணைமொழி ���வ்வளவு அர்த்தபுஷ்டி மிக்கது, ஆழம் மிக்கது. அதைப் படித்துப் பார்க்க மட்டும் தானா என்ன யோசிக்க வேண்டிய ஒன்று. \"மண்ணில் உள்ளவர்களுக்கு இரக்கம் காட்டுங்கள், விண்ணில் உள்ளவர்கள் இரக்கம் காட்டுவார்கள்\" என்ற அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கருணைமொழி எவ்வளவு அர்த்தபுஷ்டி மிக்கது, ஆழம் மிக்கது. அதைப் படித்துப் பார்க்க மட்டும் தானா என்ன அவற்றின் ஆழ அகலங்களை செவ்வனே செயல்படுத்திப் பார்ப்பது எப்போது\nமுன்னுக்குப் பின் முரணாக நடக்கும் இவர்களைத் தான் \"விஷமிகள்\" என்கிறோம்.\nவிஷப் பூச்சிகளின் கடியை விட விஷப் பேச்சிகளின் கடி விஷமானவையல்ல, விஷமத்தனமானவை. விஷத்தை ஏதோ ஒரு மருந்தின் மூலம் முறித்துப் போட்டுவிடலாம். ஆனால் விஷமிகளின் விஷமத்தனத்தை எந்த ஒரு மருந்தாலும் அவ்வளவு சீக்கிரம் முறித்துப் போட்டுவிட முடியாது.\n\"அல் ஃபித்னத்து அஷத்தும் மினல் கத்ல்\" (அல்குர்ஆன் 2:191), \"அல் ஃபித்னத்து அகபரும் மினல் கத்ல்\" (அல்குர்ஆன் 2:217) என்று ஒன்றுக்கு இரண்டு முறை அழுத்தம் திருத்தமாக \"கொலையை விடக் கொடியது விஷமத்தனம்\" என்று அடித்துச் சொல்கிறது அருள்மறை குர்ஆன்.\nஇன்றைக்கு குடும்பங்களிலும், மஹல்லாக்களிலும் அப்படி ஒரு சில விஷமிகள் கருப்பாடுகளாய் வெண்ரோமங்களில் \"செல்ரோமிங்\" செய்திகளை செவ்வனே செம்மையாய் சிம்மிலும் செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்\nதீன் விஷயங்களை விதைக்க வேண்டியவர்கள் வீண் விஷயங்களை விதைத்து விட்டுச் செல்வது ஏன் ஃபேஸ் புக்கிலும், வாட்ஸ் அப்பிலும் \"ஒங்க புள்ளய நேத்து 'பீச்' பக்கம் பார்த்தேனே...\" என்ற ஒற்றை ஒற்றை விஷமச் சொல் ஒரு குடும்பத்தில் எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டுச் சென்று விடுகிறது ஃபேஸ் புக்கிலும், வாட்ஸ் அப்பிலும் \"ஒங்க புள்ளய நேத்து 'பீச்' பக்கம் பார்த்தேனே...\" என்ற ஒற்றை ஒற்றை விஷமச் சொல் ஒரு குடும்பத்தில் எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டுச் சென்று விடுகிறது\n\"சில சொல் வெல்லும், சில சொல் கொல்லும்\" என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள் அன்று.\nநமக்கென்று வரும்போதுதான் ஒரு பிரச்சினையின் தாக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது. எனவே நாம் விஷமச் சொற்களில் வெகு கவனமாக இருக்க வேண்டும். \"பேசுவது வெள்ளியைப் போன்றது என்றால் கவனமாக இருப்பது தங்கத்தைப் போன்றது\" என்ற��� நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உவமையாய் அன்று சொன்னது இன்றைக்கும், இனி என்றைக்கும் திரும்பத் திரும்ப யோசிக்க வேண்டிய ஒரு பொன்மொழி என்பதை மறந்திட வேண்டாம்.\n\"மெய்யுடன் பொய்யை கலக்காதீர்\" என்று திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுவதன் காரணமும் இதுதான். விளையாட்டு வினையாகும் என்பார்கள். அது போல ஒரு விளையாட்டுச் சொல் இன்னொரு எதிர்வினையை ஏற்படுத்தி விடக் கூடும் என்பதில் என்றைக்கும் நாம் வெகு எச்சரிக்கை விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.\n\"தேனில் விஷத்தை கலப்பது போன்றது தான் மெய்யில் பொய்யை கலப்பது என்பது\" என்று நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உவமைப் படுத்திச் சொல்லியிருப்பது பொய்யின் உண்மையை பெய்ப்படுத்திக் காட்டுகிறது.\nஉயிர் நரம்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்கும்போதுதான் தெரியும், \"விஷம் கூட இனிக்கும்\" என்று. அதனால் தான் விஷமிகளைக் குர்ஆன் \"கொலையாளிகளை விட கொடூரக்காரர்கள்\" என்று வர்ணிக்கிறது. உண்மையும் அதுதான்.\nநன்றி: முஸ்லிம் முரசு, ஏப்ரல், 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2012/09/blog-post_23.html", "date_download": "2021-01-17T00:34:27Z", "digest": "sha1:4MYGBHGU2MC3EW2Z3EFYOCJUPFUGZZA2", "length": 15348, "nlines": 115, "source_domain": "www.nisaptham.com", "title": "ரஜினி - பணம் காய்ச்சி மரம் ~ நிசப்தம்", "raw_content": "\nரஜினி - பணம் காய்ச்சி மரம்\nஅலுவலகத்தில் பெங்காலி பையன் ஒருவன் இருக்கிறான். பெருங்குரலோன். அவன் பேசினால் அந்தத் தளத்தில் இருப்பவர்கள் அத்தனை பேரும் திரும்பிப் பார்ப்பார்கள். 'பேசினால்' என்பதை விட 'கத்தினால்' என்பதுதான் பொருத்தமாக இருக்கும். நேற்றும் கத்திக் கொண்டிருந்தான். அவன் கத்திக் கொண்டிருந்தது ரஜினியின் பஞ்ச் டயலாக்குகளை. அரைகுறைத் தமிழில் டயலாக்குகளை கீழே போட்டு மிதித்துக் கொண்டிருந்தான். அவனது தமிழ் உச்சரிப்பை தொடர்ந்து கேட்டால் காதுகளில் இரத்தம் வந்துவிடக் கூடும் என்பதால் அவனை சாந்தப்படுத்துவது தலையாயக் கடமையாகிவிட்டது. குறுக்கே புகுந்துவிட்டேன்.\nஒரு சிறு புத்தகத்தை வைத்துக் கொண்டுதான் இத்தனை அலப்பறையும் செய்து கொண்டிருந்தான். புத்தகத்தின் பெயர் \"Rajni's Punchtantra\". ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த புத்தகம். அமெரிக்கா சென்றிருந்த நண்பன் இவனுக்கு அன்பளிப்பாக வாங்கி வந்தானாம்.\nரஜினியின் பஞ்ச் டயலாக்குகள் முப்பதை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஒரு பக்கத்தில் ரஜினியின் படம். அடுத்த பக்கத்தில் டயலாக்கை தங்கிலீஷில் கொடுத்திருக்கிறார்கள். உதாரணமாக \"Sollraan...senjittan\" அதன் கீழேயே அர்த்தத்தை ஆங்கிலத்தில் தந்திருக்கிறார்கள் \" I committed..I delivered\".\nஇத்தோடு நிறுத்தவில்லை. அதற்கு அடுத்த பக்கம் இந்த டயலாக்கை தொழிலில் எப்படி பயன்படுத்துவது, வாழ்க்கையில் எப்படி பயன்படுத்துவது என்று பாடம் நடத்துகிறார்கள். ரஜினி என்ற பெயரை எப்படி வேண்டுமானாலும் காசாக்கிவிடலாம். இந்த புத்தகமும் அப்படித்தான் போலிருக்கிறது என்று வாசித்தால் மயக்கம் வராத குறைதான்.\nபுத்தகத்தில் \"இது எப்படி இருக்கு\" என்ற டயலாக்கும் இருக்கிறது. இதை தொழிலில் எப்படி பயன்படுத்தலாம்\nசொல்லுங்கண்ணே சொல்லுங்க இமான்தான் ஞாபகத்திற்கு வருகிறார். அவர் பாணியிலேயே வாசியுங்கள். \"குழுவாக செயல்படும் போது மேனேஜர் குழுவில் இருக்கும் உறுப்பினர்களிடமெல்லாம் \"இது எப்படி இருக்கு\" என்று கேட்க வேண்டும். உறுப்பினர்கள் சக உறுப்பினர்களிடம் கேட்க வேண்டும்\" இதே வரியை முக்கால் பக்கத்திற்கு நீட்டி முழக்க முடியாதல்லவா அதனால் ஐன்ஸ்டீனை எல்லாம் உள்ளே இழுத்து கும்மியிருக்கிறார்கள்.\nஇந்த டயலாக்கை வாழ்க்கையில் எப்படி பயன்படுத்தலாம் சிம்பிள். டீம் மெம்பர்,மேனேஜர் என்ற சொற்களை தூக்கிவிட்டு உறவினர்கள், நண்பர்கள் என்ற வார்த்தைகளை நிரப்பிக் கொள்ளவும். இவர்களிடமெல்லாம் \"இது எப்படி இருக்கு\" என்று கருத்துக் கேளுங்கள். அப்பொழுதுதான் சந்தோஷமான குடும்பத்தையும், வாழ்க்கையையும் அமைக்க முடியுமாம்.\nஒவ்வொரு டயலாக்கும் இப்படித்தான் புல்லரிக்க வைக்கிறது.\nஉங்களின் Lateral Thinking க்கு ஒரு கேள்வி. \"பாபா கவுண்ட் ஸ்டார்ட்ஸ்\" என்ற டயலாக் தரும் மெசேஜ் என்னவாக இருக்கும் ஒரு நிமிடம் யோசித்துவிட்டுச் சொல்லுங்கள்.\nஇந்த அற்புதமான புத்தகத்தை பி.சி.பாலசுப்ரமணியன் மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி என்று இரண்டு பேர் சேர்ந்து எழுதியிருக்கிறார்கள். இதில் ராஜா கிருஷ்ணமூர்த்தி தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்திருக்கிறார். அருணாச்சலம் படத்தில் மூன்று வில்லன்களில் ஒருவராக வருவாரே அவரேதான். இரண்டு பேரில் இனிமேல் யாரை பார்த்தாலும் கையெடுத்துக் கும்பிட வேண்டும். புத்தகத்தில் இருக்கும் கருத்துக்கள் நன்ற���கத்தான் இருக்கின்றன. ஆனால் சம்பந்தமே இல்லாமல் ரஜினி டயலாக்குகளை குதறியிருக்க வேண்டியதில்லை.\nஇந்த புத்தகம் NHM இல் கிடைக்கிறது. முன்னேற விரும்புபவர்கள் வாங்கிப்படிக்கலாம்.\nம்ம்...\"பாபா கவுண்ட் ஸ்டார்ட்ஸ்\" டயலாக் தரும் மெசேஜ் \"Time is most precious thing- do not waste it\"\nமீண்டும் இமான் நினைவுக்கு வருவதை கட்டுப்படுத்த முடியவில்லை. சொல்லுங்கண்ணே சொல்லுங்க.\nநாலாவது பாராவுக்கும் கடைசியிலிருந்து மூணாவது பாராவுக்கும் முரணா இருக்கே...\n முன்னேற விரும்புபவர்கள் என்று இருப்பதா முழுக்கட்டுரையும் வாசிப்பவர்கள் அந்த வரியில் இருக்கும் எள்ளலை புரிந்து கொள்ளக் கூடும் என நம்புகிறேன்.\nஇன்றுதான் தங்கள் வலைப்பதிவுக்கு வருகிறேன் அதுவும் வலைச்சர அறிமுகவழியில்..\nவலைச்சரத்தில் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.\n# * # சங்கப்பலகை அறிவன் # * # said...\nரஜினியின் டயலாக்குகளைப் புத்தகம் விற்பதற்காக ஒரு உத்தியாகப் பயன்படுத்தியதைத் தவிர இந்தப் புத்தகத்தில் சொல்லிக் கொள்ளும்படி ஏதும் இல்லை.\nஇன்னும் சொல்லப்போனால் ஒரு சாதாரண மார்க்கெட்டில் கிடைக்கும் இரண்டாம்தர மேலாண்மைப் புத்தகத்தின் சரக்குதான் இந்தப் புத்தகத்திலும் இருக்கிறது..\nரஜினியின் டயலாக்குகளுக்கும் புத்தகத்தின் பாடு பொருளுக்குமான தொடர்பை நீங்களே அறிந்திருக்கும் விதம் பதிவிலேயே சுட்டப்பட்டிருக்கிறது..\nதகுதியற்ற விளம்பரம் மூலம் இந்தப் புத்தகம் விற்கப்பட்டு விட்டது என்பதுதான் உண்மை.\nயார் யாரோ எழுதிய சிலதை அவர் சொன்னதாக எடுத்துக் கொண்டால் என்ன செய்ய முடியும்...\nநல்ல விசயத்திற்கு பயன்பட்டால் சரி தான்...\nநம்ப டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா கூட ஒரு புத்தகம் எழுதி இருக்காராம்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/category/ilakkiyam/page/7", "date_download": "2021-01-17T00:42:53Z", "digest": "sha1:J2A232D6IKLOFPZQO2CKNXCIK4IGM4SY", "length": 10280, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "இலக்கியம் – Page 7 – தமிழ் வலை", "raw_content": "\nவயிறெரிந்து கமலுக்கு சாபம் விடும் எழுத்தாளர்\nகோபி கிருஷ்ணன் என்று ஒரு எழுத்தாளர் இருந்தார். மனிதர்களின் உளவியலை அவர் அளவுக்கு ஆய்வு செய்து எழுத்தாளர் தமிழில் இல்லை என்றே சொல்லலாம். உலக...\nபின்நவீனத்துவ எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷ் மறைவு அதிர்ச்சியாக இருக்கிறது – அஜயன்பாலா\nதமிழ் இலக்கிய வரலாற்றில் பின் நவீனத்துவப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர் எம் ஜி சுரேஷ். இவர் இன்று (அக்டோபர் 3,2017) காலமானார். அவருக்காக இயக்குநர்,எழுத்தாளர் அஜயன்பாலா...\nஒரு மலைமகளுக்கு முன்னால் பல்லாயிரம் ஷோபாசக்திகளும் நொறுங்கிச் சிதறுவார்கள்\nதுயரமான காலத்தை காகிதங்களில் எழுதுவதே துயரமானது எனும் அனுபவம் எனக்கிருக்கிறது. அதுவொரு வதைமிகுந்த செயல். அதுமட்டுமல்ல பயங்கரங்கள் சொற்களிலும் தொற்றிவிடுகிற அபாயம் இருக்கிறது. வாழ்வே...\nஅடடா இப்பெரியாரை தமிழ்நாடும் பெற்றதம்மா – பாவலரேறு\nபெரும்பணியைச் சுமந்த உடல் பெரும்புகழைச் சுமந்த உயிர் “பெரியார்” என்னும் அரும்பெயரைச் சுமந்த நரை அழற்கதிரைச் சுமந்த மதி அறியாமை மேல் இரும்புலக்கை மொத்துதல்...\nகுயில் தோப்பு காத்திருக்கிறது – திரும்பி வா முத்துக்குமார்\nதமிழ்த் திரையுலகின் சிறந்த இளம் கவிஞர்ரும்,பாடலாசிரியரும்,தமிழின உணர்வாளருமாகிய நாமுத்துக்குமார் அவர்களின் 1ம்ஆண்டு நினைவு தினம் -- 14.08.2017 கவிஞர் அறிவுமதியின் அலுவலக முகவரிதான் இன்று...\nஇடம்பெயர இடம்பெயர படிக்கவேணும். இதுதானே எங்கடை வாழ்க்கை – தீபச்செல்வன் எழுதும் “நடுகல்”\nஎழுத்தாளர் தீபச்செல்வன் எழுதும் “நடுகல்” நாவலில் இருந்து... உருத்திரபுரம் எட்டாம் வாய்க்கால் இந்துக்கல்லூரியைத் தாண்டிப் போன யாரையோ இராணுவம் சுட்டுப்போட்டுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருந்தன....\nஈழத்தில் இப்போதும் தொடரும் இனப்படுகொலையை அடையாளம் காட்டும் நூல்\nவாசகசாலை இலக்கிய அமைப்பு நடாத்தி வருகிற ஈழத்தமிழ் எழுத்தாளர் வரிசையில் ஜூன் 24-2017 அன்று எழுத்தாளர் தீபச்செல்வனின் \"தமிழர் பூமி\" கட்டுரைத் தொகுப்பு குறித்த...\nஉண்மையை நெஞ்சுரத்தோடு பாக்களில் சொன்னவர் கவிக்கோ – சீமான் புகழாரம்\nகவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் மறையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, எளிய நடையும், சிலேடை மொழியும்...\nஅய்யாவுக்கு நான் மூன்றாவது பிள்ளை – அப்துல்ரகுமான் நினைவில் நெகிழும் அறிவுமதி\n1937 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் தேதி பிறந்த கவிக்கோ, 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்து இயங்கிவந்தவர். தமிழில் கவிதைக் குறியீடுகள்குறிந்து...\nபோய் வா நதியலையே – நா.காமராசனுக்குப் பிரியாவிடை கொடுக்கும் தமிழகம்\nதமிழகத்தில் புதுக்கவிதைகளுக்கு வழிசமைத்த வானம்பாடி இயக்கத்தின் முதன்மையாளர், 600–க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதிய பாடலாசிரியர் உள்ளிட்ட பல பெருமைகளுக்குச் சொந்தக்காரரான நா.காமராசன் சென்னையில்...\nபதற்றத்தில் பிதற்றும் குருமூர்த்தி – டிடிவி. தினகரன் தாக்கு\nசசிகலா விவகாரம் – அதிமுகவில் குழப்பம்\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் படத்தைப் பகிர்ந்தால் கணக்கு முடக்கம் – முகநூலுக்கு வைகோ கண்டனம்\nஅதானியிடமிருந்து தமிழ்நிலம் காக்க சனவரி 22 கருத்துகேட்புக் கூட்டத்தில் பங்கேற்பீர் – சீமான் அழைப்பு\nஇந்தியா முழுவதிலும் இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் – இந்தியப் பிரதமர் வலியுறுத்தல்\nஅன்பான தமிழக மக்களுக்கு நன்றி – மதுரை வந்து சென்ற இராகுல்காந்தி நெகிழ்ச்சி\nதை முதல் நாளே தமிழரின் புத்தாண்டு புலரும் புத்தாண்டு உழவர் குடிகளுக்கானதாய் மலரட்டும் – சீமான் வாழ்த்து\nஇன்று திருவள்ளுவர் ஆண்டு 2052 – தமிழ்ப்புத்தாண்டு தொடக்கநாள்\nஉச்சநீதிமன்றம் சொன்ன 4 பேரின் வண்டவாளம் – அம்பலப்படுத்தும் பெ.மணியரசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/187544", "date_download": "2021-01-17T00:13:53Z", "digest": "sha1:FHMJLIIXPXZD42OMXIPS2LV7DM24P7QJ", "length": 8058, "nlines": 78, "source_domain": "malaysiaindru.my", "title": "கோவிட் 19 : இன்று 851 புதியத் தொற்றுகள், ஜொகூரில் அதிகரித்துவரும் பாதிப்புகள் – Malaysiakini", "raw_content": "\nகோவிட் 19 : இன்று 851 புதியத் தொற்றுகள், ஜொகூரில் அதிகரித்துவரும் பாதிப்புகள்\nநாட்டில், இன்று நண்பகல் வரையில், 851 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன, அதில் 102 பாதிப்புகள் ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்தவை எனச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\nஜொகூரில், முதல் முறையாக இன்று மூன்று இலக்கங்களில் புதிய பாதிப்புகள் பதிவாகியு��்ளதாக நம்பப்படுகிறது. 64 பாதிப்புகள் ஏற்கனவே உள்ள திரளைகளுடன் தொடர்புடையவை, 23 பாதிப்புகள் புதியத் திரளையைச் சேர்ந்தவை.\nஅதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகள் கொண்ட இடங்களாக, கிள்ளான் பள்ளத்தாக்கு (39.2 %), சபா (26.9 %) மற்றும் ஜொகூர் (12 %) ஆகியவை உள்ளன.\nஇன்று, சபாவில் 2 மரணங்கள் நேர்ந்துள்ளன. ஆக, நாட்டில் இதுவரை கோவிட் -19 காரணமாக இறந்தவர்கள் எண்ணிக்கை 365-ஆக உயர்ந்துள்ளது.\n658 நோயாளிகள் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஅவசரப் பிரிவில் 122 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 47 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.\nதிரெங்கானு, புத்ராஜெயா, சரவாக், லாபுவான் மற்றும் பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.\nஇன்று 3 மாநிலங்களில், சிலாங்கூர் 249, சபா 229 மற்றும் ஜொகூர் 102 என மூன்று இலக்கங்களில் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.\nசிலாங்கூர், சபா மற்றும் ஜொகூரை அடுத்து, மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-\nகோலாலம்பூரில் 85, நெகிரி செம்பிலானில் 62, பினாங்கில் 60, பேராக்கில் 34, கெடாவில் 26, கிளந்தானில் 2, பஹாங் மற்றும் மலாக்காவில் 1.\nமேலும் இன்று, புதிதாக 5 திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை :-\nஇம்பியான் திரளை – சிலாங்கூர், கோம்பாக் மாவட்டம்; டேச பினாங் திரளை – கோலாலம்பூர், லெம்பா பந்தாய், கெப்போங், செராஸ் & தித்திவங்சா மாவட்டங்கள்; ஜெர்னாய் திரளை – கோலாலம்பூர், தித்திவங்சா மாவட்டம்; ஶ்ரீ வங்சா திரளை – கோலாலம்பூர், தித்திவங்சா மாவட்டம்; பாலோய் திரளை – ஜொகூர், பொந்தியான் & ஜொகூர் பாரு மாவட்டங்கள்.\n38 ரோஹிங்கியா குழந்தை தொழிலாளர்களைப் போலீசார்…\nகோவிட் 19 : இன்று 4,029…\nபிரதமர் : தொழில்நுட்பச் செயற்குழு, அவசரகால…\nகோவிட் -19 தடுப்பூசி சோதனைக்காக, 3,000…\n`இரவுச் சந்தை திறக்கப்படாவிட்டால், பிரதமர் அலுவலகத்தின்…\n‘அவசரகாலப் பிரகடனம் அரசியலமைப்புக்கு உட்பட்டது ,…\nகோவிட் 19 : இன்று 3,211…\nரோன்95, ரோன்97 5 சென்’னும் டீசல்…\nநாளை தொடக்கம் சிபு, கிளந்தானிலும் பி.கே.பி.\nஅவசரகாலப் பிரகடனம் உங்களை எவ்வாறு பாதிக்கும்\n‘ஜாஹிட் பதவி விலக வேண்டும்’ –…\nடாக்டர் எம் : பிரதமர் வேட்பாளராக…\n‘நான் பால்மரம் சீவும் தொழிலாளியின் மகன்,…\nஇந்திராவின் வழக்கை இரத்து செய்யுங்கள், ஐ.ஜ���.பி.யும்…\nகோவிட் 19 : இன்று 3,337…\nஅறிக்கை : பி.என். அரசாங்கத்தின் கீழ்…\nஅவசரகால சுயாதீனக் குழு : வேட்பாளரின்…\n‘உண்மையில் நான் அவசரநிலையை ஆதரிப்பேன்…’ –…\nசேவியர் ஜெயக்குமாரின் பொங்கல் வாழ்த்து\nபி.எஸ்.எம். : மலேசிய வாழ் விவசாயிகள்…\n`சூரியன் உதிக்கும் நேரத்தில் பொங்கலிட்டு, புத்தாண்டை…\nகோவிட் 19 : இன்று 2,985…\nபி.கே.பி. 2.0 : முதல் நாளில்,…\nஅவசரகாலப் பிரகடனத்துக்குப் பதிலாக, முஹைதீன் இராஜினாமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2015/09/30/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%8132/", "date_download": "2021-01-17T00:23:12Z", "digest": "sha1:INXDT6FDSSHENJ2MCOOV6WTRYWDBUDWF", "length": 50989, "nlines": 351, "source_domain": "nanjilnadan.com", "title": "பேசிச் சம்பாதிச்சது?? – கைம்மண் அளவு 32 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← நம் மாணவ படைச்செருக்கு – கைம்மண் அளவு 31\nதரகு – கைம்மண் அளவு 33 →\n – கைம்மண் அளவு 32\nசென்ற கட்டுரையை வாசித்து விட்டு, நான் கூட்டங்கள் பேசிப் பெரும் பொருள் ஈட்டுகிறேன் என்று நினைக்க ஏதுவுண்டு. அது வேறோர் இனம், சக்கரங்கள் மீதுலாவும் சர்க்கஸ் கம்ெபனி போல டாடா சுமோ அல்லது இன்னோவா போன்ற வாகனத்தில் நடுவர் அடக்கம் ஏழு பேர் பயணிப்பார்கள்… பட்டிமண்டபங்கள் நடத்தி மக்களைக் குதூகலப்படுத்த டாடா சுமோ அல்லது இன்னோவா போன்ற வாகனத்தில் நடுவர் அடக்கம் ஏழு பேர் பயணிப்பார்கள்… பட்டிமண்டபங்கள் நடத்தி மக்களைக் குதூகலப்படுத்த எந்தத் தொழிலிலும் நல்லது, கெட்டதுகள் இருக்கும்.\nஅதை விமர்சனம் செய்யப் புகுவதற்கு இது தக்க தருணம் அல்ல. என்றாலும், அவர்கள் காலடியில் சமர்ப்பிக்க நம் கைவசம் கோரிக்கை மனு ஒன்றுண்டு. அவையோரின் ைகக்கிடையில் அடிவயிற்றில் விரல் அளைந்து கிச்சுகிச்சு மூட்டுவதைத் தவிர்த்துக்கொண்டு, சீரிய செய்திகளைச் சுவாரசியமாகச் சொல்ல முயல்வது மேடைக் கலைக்கு ஏற்றம் தரும்.\nதோற்றுப் போன எழுத்தாளன் திறனாய்வாளன் ஆன கதை போல் என் கூற்றைக் கொண்டு விடலாகாது. சீர்மையுடனும் நேர்மையுடனும் மேடையை ஆண்டவர்கள் என சென்ற தலைமுறையில் நமக்கு முன்னுதாரணங்கள் உண்டு. வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன், அறிஞர் அ.ச.ஞானசம்பந்தன், பேராசிரியர் இரா.இராதாகிருஷ்ணன், பெரும்புலவர் பா.நமச்சிவாயம், பேராசிரியர் தெ.ஞானசுந்தரம், குன்றக்குடி அடிகளார் என… அவர்களின் தொடர்ச்சியாக இன்றும் மேடைக்கலையை அறத்துடன் ஆள்பவர்கள் உண்டு.\nநான் சொல்ல வந்த கதை வேறு. பள்ளிகளில், கல்லூரிகளிலிருந்து எனக்கு அலைபேசி அழைப்பு வரும். பேசுபவரில் பலரை எனக்கு முன்பின் அறிமுகம் இருக்காது. பள்ளி ஆண்டு விழா, கல்லூரி தமிழ் மன்றத் துவக்க விழா அல்லது நிறைவு விழா, கலந்து கொள்ள வேண்டும் என நாம் என்ன நாடறிந்த பட்டிமன்ற நாள்மீன்களில் ஒன்றா நாம் என்ன நாடறிந்த பட்டிமன்ற நாள்மீன்களில் ஒன்றா அல்லது, கவிவெள்ளப் பணிமனையா சில சமயம் ஒரு தப்பித்தலுக்காகச் சொல்வேன், ‘‘வெளீல இருக்கேன் தம்பி… வீட்டுக்குப் போயி டைரி பார்த்துச் சொல்றேன்’’ என்று. ஒப்புக் கொண்டால் நான் சொல்லும் ஒரே நிபந்தனை, ‘‘வீட்டுக்கு வந்து கூட்டீட்டுப் போங்க தம்பி. வீட்ல கொண்டாந்து விட்ருங்க’’\nநகரப் பேருந்து பிடித்து எளிதாகப் போய் விடலாம். ஒன்றும் நம் புகழ்ச் சாயம் வெளிறி விடாது. ஆனால், பள்ளி அல்லது கல்லூரி வாசலிலிருந்து பத்துப் பேரிடம் வழிகேட்டு போய்ச் சேர வேண்டும். அப்படி ஒரு கல்லூரியில் எதிர்ப்பட்ட பேராசிரியர் போலத் தோன்றிய ஒருவரிடம், எம்மை அழைத்தவர் பற்றி விசாரித்தேன்.\nஅவர் கேட்டார், ‘‘நீங்க ஆரு’’‘‘நாஞ்சில் நாடன்…’’‘‘அது எங்க இருக்கு’’‘‘நாஞ்சில் நாடன்…’’‘‘அது எங்க இருக்கு\nஇதுபோன்ற அல்லாடல் வேண்டாம் என்பதனால்தான் வந்து கூட்டிப் போகச் சொல்வது. அந்த விவரம் கூட எனக்கில்லை. நண்பர், ஓவியர் ஜீவாவின் அறிவுரை அது. அனுபவசாலிகள் சொன்னால் கேட்பதுதானே அறிவுேமடை ஏறியதும் கண்டிப்பாக ஒரு பூச்செண்டு தருவார்கள். ஒரு கட்டு சுக்கட்டிக் கீரை தந்தால் அடுத்த நாள் துவரனுக்கு ஆகும். பிறகு அடர் வண்ணத்தில், நீலம், பச்சை, தங்க மஞ்சள், மாரியம்மன் சிவப்பு நிறத்தில் பொன்னாடை ஒன்று போர்த்துவார்கள். அந்தப் பொன்னாடையை வைத்துக்கொண்டு என்ன செய்வதுேமடை ஏறியதும் கண்டிப்பாக ஒரு பூச்செண்டு தருவார்கள். ஒரு கட்டு சுக்கட்டிக் கீரை தந்தால் அடுத்த நாள் துவரனுக்கு ஆகும். பிறகு அடர் வண்ணத்தில், நீலம், பச்சை, தங்க மஞ்சள், மாரியம்மன் சிவப்பு நிறத்தில் பொன்னாடை ஒன்று போர்த்துவார்கள். அந்தப் பொன்னாடையை வைத்துக்கொண்டு என்ன செய்வது உடுத்துக் குளிக்க இயலாது, சன்னலுக்கு திரை தைக்க உதவாது. மேசை விரிப்பாகப் பயன்படாது.\nவேண்டுமானால் தவுல் வாத்தியத்துக்கோ, மிருதங்கத்துக்கோ உறை தைக்க ஆகும். நமக்கு அவை வாசித்துப் பழக்கம் இல்லை. நாலாகப் பொன்னாடையைக் கிழித்து, ஒரு துண்டை எட்டாக மடித்துத் தைத்தால் பாத்திரம் விளக்க ஆகும். பல இடங்களில் இந்த ஆலோசனையை இலவசமாக வழங்கி இருக்கிறேன். மேடைச் சொற்பொழிவாளர்கள் பயன்படுத்தினார்களா என்று தெரியவில்லை. மேலும், எழுத்தாளன் பேச்சுக்கு என்ன மரியாதை உண்டு இதென்ன கேரளமா, கன்னடமா, மராத்தியமா, வங்காளமா\nதாம்பரத்தில் ஒரு புத்தகக் கடை திறந்து வைக்கப் போனேன். என்னை அழைத்திருந்த ஃபாதர் ஜெயபாலன், திறப்பு விழா முடிந்ததும் பாட்டா காலணிகள் கடைக்குக் கூட்டிப் போய் கடுத்த அரக்கு நிறத்தில் மொக்காசின் ஷூ ஒரு ஜோடி வாங்கித் தந்தார். எனக்கு உவப்பாக இருந்தது. இந்தப் பொன்னாடை வாங்கும் விலையில், இரண்டு கிலோ பெரிய வெங்காயம் தந்து உதவலாம். சொன்னால் யார் கேட்கிறார்கள்\nசில கல்லூரிகளில் நினைவுப் பரிசாக, சுமார் 500 ரூபாய் பெறுமதியுள்ள புத்தகம் வாங்கிப் பரிசுப் பொதியல் செய்து வழங்குவார்கள். பெரும்பாலும் அவை, எந்தக் காலத்திலும் நான் காசு கொடுத்து வாங்கத் துணியாத புத்தகமாக இருக்கும்; அல்லது ஏற்கனவே வாங்கிவிட்ட நூலாக இருக்கும். நாம்தான் நமக்கு வேண்டிய புத்தகம் நேற்று வெளியானதை இன்று வாங்கி விடுகிறோமே அதற்குக் கல்லூரித் தமிழ் மன்றத்தைக் குறை சொல்ல என்ன உண்டு\nஇப்போதெல்லாம் சிறப்பு விருந்தினருக்குக் கையளிக்க எனப் புத்தகம் வாங்க, கோவை விஜயா பதிப்பகத்துக்கு தமிழ் மன்றத்தார் போனால், சிறப்பு விருந்தினர் நான்தான் எனத் தெரிந்தால், கடையிலிருந்து விஜயா பதிப்பகம் சிதம்பரம் என்னை அலைபேசியில் கூப்பிடுவார், ‘‘சார் உங்களுக்கு என்ன புத்தகம் கொடுக்கலாம், சொல்லுங்க உங்களுக்கு என்ன புத்தகம் கொடுக்கலாம், சொல்லுங்க’’ என்று. நான் வாங்க நினைத்து, விலை உத்தேசித்துத் தள்ளிப் போட்டிருந்த புத்தகம் ஒன்று அல்லது இரண்டு சொல்வேன். இப்போதும் என் மன அடுக்கின் வரிசையில், வாங்க வேண்டிய புத்தகங்கள் எனக் காத்து நிற்பவை சில உண்டு. கந்தர்வன் சிறுகதைகள், பா.செயப்பிரகாசம் சிறுக��ைகள், பூமணி சிறு\nகதைகள், எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகள் (யாவும் முழுத்தொகுப்பு) மற்றும் ஜெயமோகனின் மகாபாரத நாவல் வரிசையில் ஐந்தாவதான ‘பிரயாகை’.\nமேலும், காலச்சுவடு வெளியீடான பாரதியார் கவிதைகள் – செம்பதிப்பு.யாவும் சரிதான் சில கல்லூரிகள் அவர்களே நடத்திய கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பை இரண்டு படிகள் வைத்து செம்மாப்புடன் கட்டித் தந்து விடுவார்கள். நான் பிறந்த நேரத்தை நொந்துகொள்ளும் தருணங்கள் அவை. முதல் கட்டுரை வாசித்த உடனேயே வயிற்றில் ‘கடாமுடா’ என்று பேராசிரியப் பேரரவம் கேட்கும். என்னைக் காண வருபவர்களுக்கு அவற்றை அன்பளித்தால், நம்மை அவர்கள் மண்ணுள்ளிப் பாம்பைப் பார்ப்பது போல் பார்ப்பார்கள். அப்புத்தகங்கள், சுமங்கலிப் பெண்டிருக்கு வைத்துக் கொடுக்கும் பிளவுஸ் துண்டு போல, உலகம் சுற்றிப் பார்த்து விட்டு நமக்கே திரும்ப வந்து சேரும். உலகம் என்பது உருண்டையானதுதானே\nபுத்தகம் கூடப் பருவரல் இல்லை. இனம் இனத்தோடு, வெள்ளாடு தன்னோடு மெமென்டோ என்று ஒன்று தருவார்கள். அவை குறித்துத் தனியாக எழுத உத்தேசம். ஈண்டு விரித்துரைக்கப் புகவில்லை. பிளாஸ்டிக்கில் செய்த மின்னணுக் கடிகாரத்தை என்ன செய்வது மெமென்டோ என்று ஒன்று தருவார்கள். அவை குறித்துத் தனியாக எழுத உத்தேசம். ஈண்டு விரித்துரைக்கப் புகவில்லை. பிளாஸ்டிக்கில் செய்த மின்னணுக் கடிகாரத்தை என்ன செய்வது 135 ரூபாய் விலை இருக்கும் 135 ரூபாய் விலை இருக்கும் பெரும் பொதியலாகவும் இருக்கும். சுவருக்கு நான்கு என்று ஆணி அறைந்து மாட்ட முடியுமா அவற்றை\nசாகித்ய அகாதமி விருது வாங்கிய பின்பு, கோவை சேம்பர் ஆஃப் காமர்சில் எனக்குப் பாராட்டு விழா நடந்தபோது வேட்டியும் சட்டையும் பரிசளித்தார்கள். நான் மதிக்கும் பெருந்தகைகள் இயகோகா சுப்ரமணியம், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன் அல்லது கோவை பங்குச் சந்தை தலைவர் டி.பாலசுந்தரம் போன்றோர் காரணமாக இருக்கக்கூடும். அண்மையில் எனது 40 ஆண்டு எழுத்துத் திறனைப் பாராட்டி சிறியதோர் விழா நடந்தபோது, எனக்கு உடை வாங்கித் தந்தவர்கள் ‘தியாகு புக் சென்டர்’ நண்பர்களும் கோவை ஏஜன்சீஸ் மாணிக்க அண்ணனும்.\nநீங்கள் காதோடு கேட்பது, ஒலிபெருக்கியில் கேட்பது போல எனக்குக் கேட்கிறது, ‘பணம் ஏதும் தர மாட்டார்களா’ என்று. நமக்குக் கேட்டு வாங்கிப் பழக்கமில்லை’ என்று. நமக்குக் கேட்டு வாங்கிப் பழக்கமில்லை நிபந்தனைகள் பேச உதவியாளரும் அலுவலகமும் இல்லை. முன்கூட்டியே வங்கிக் கணக்கில் பணம் செலுத்தச் சொல்லிக் கேட்கும் சாமர்த்தியமும் இல்லை. இதற்கு யாரை நொந்து கொள்வது நிபந்தனைகள் பேச உதவியாளரும் அலுவலகமும் இல்லை. முன்கூட்டியே வங்கிக் கணக்கில் பணம் செலுத்தச் சொல்லிக் கேட்கும் சாமர்த்தியமும் இல்லை. இதற்கு யாரை நொந்து கொள்வது கூப்பிட்ட இடத்துக்குப் போவேன். அண்ணா செளந்தர் வல்லத்தரசு அடிக்கடி சொல்வது போல, ‘‘பெரிய மனுஷன் கையைப் புடிச்சு இழுத்தா வேண்டாம்னா சொல்ல முடியும் கூப்பிட்ட இடத்துக்குப் போவேன். அண்ணா செளந்தர் வல்லத்தரசு அடிக்கடி சொல்வது போல, ‘‘பெரிய மனுஷன் கையைப் புடிச்சு இழுத்தா வேண்டாம்னா சொல்ல முடியும்\nபெருந்தன்மையுடன் சில கல்லூரிகளில் 500 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை தருவார்கள். மனம் சற்று உல்லாசமாக இருக்கும் வந்தியத்தேவனுக்கு மட்டும்தான் தோள்கள் பூரித்து, வாகுவலயங்கள் இற்று வீழுமா என்ன வந்தியத்தேவனுக்கு மட்டும்தான் தோள்கள் பூரித்து, வாகுவலயங்கள் இற்று வீழுமா என்ன எழுத்தாளன் என்றாலும் பால் விலை லிட்டருக்கு 40 பணம்தானே நாயன்மாரே எழுத்தாளன் என்றாலும் பால் விலை லிட்டருக்கு 40 பணம்தானே நாயன்மாரேகோவையில் புகழ் பெற்றதோர் பொறியியல் கல்லூரி மாணவர் மன்றத்துக்கு நான்காவது முறையாகப் போனேன், சென்ற கல்வியாண்டில். முதல் மூன்று முறையும் அவர்கள் வெளியிட்ட புத்தகப் பொதியல்தான். என் மகனுக்கு கல்விக் கட்டணமாக எனது புத்தகங்களை அங்கே நான் செலுத்தியதில்லை.\nசென்ற முறை மாணவர் மன்றத்தின் செயலாளர் எனது இலக்கிய நண்பரின் மகள். நண்பர் தன் மகளை மிரட்டியிருப்பார் போலும், ‘நாஞ்சிலுக்கு காரியமாட்டு ஏதாவது செய்யணும்’ என்று. கையெழுத்து வாங்கிக்கொண்டு 5000 ரூபாய் பணம் தந்தனர். என்னுடன் அன்று உரையாற்ற வந்தவர், புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட். அவருடன் விழாவுக்குப் பொறுப்பான பேராசிரியர் உரையாடியபோது தெரிந்து கொண்டேன். ஓவியருக்கு சென்னையிலிருந்து கோவைக்கு போக வர விமானப் பயணச் சீட்டு. நகரின் உயர்தர விடுதியில் தங்கல். விமான தளத்திலிருந்து விமான தளம் வரை அவர் உபயோகத்துக்கு குளிர்சாதன வாகனம்.\nஅதெல்லாம் கொடுக்காமல் தீராதுதான். பொறுப்பேற்றிருந்த பேராசிரியர் அந்த ஓவியரிடம் சொன்னபோது நானும் உடனிருந்தேன். ‘‘சார் 25,000 ரூபாய்க்கு உள்ளே இருந்தாத்தான் கேஷ் தர முடியும். அதுக்கு மேலேங்கிறதுனால பேங்க்லேதான் கட்டுவாங்க… கொஞ்சம் IFSC நம்பர் சொல்றீங்களா 25,000 ரூபாய்க்கு உள்ளே இருந்தாத்தான் கேஷ் தர முடியும். அதுக்கு மேலேங்கிறதுனால பேங்க்லேதான் கட்டுவாங்க… கொஞ்சம் IFSC நம்பர் சொல்றீங்களா’’ஒரு மொழியை அடுத்த நூற்றாண்டுக்கு நகர்த்தும் படைப்பு இலக்கியம் பற்றி வான்முட்ட ‘மொழி வாழ்க’ எனப் பேசும் நமக்கு இருக்கும் மதிப்பீடு பற்றிய சிந்தனை ஆயாசம் ஏற்படுத்துவது. எவரிடம் சென்று நாம் முறையிட’’ஒரு மொழியை அடுத்த நூற்றாண்டுக்கு நகர்த்தும் படைப்பு இலக்கியம் பற்றி வான்முட்ட ‘மொழி வாழ்க’ எனப் பேசும் நமக்கு இருக்கும் மதிப்பீடு பற்றிய சிந்தனை ஆயாசம் ஏற்படுத்துவது. எவரிடம் சென்று நாம் முறையிட எனக்கு அடிக்கடி வரும் பெருங்கனவே, பெரிய ேதாசை ஒன்றை வைத்துக் கொண்டு தின்ன முடியாமல் தின்று கொண்டிருப்பதுதானே\nயாரோ சொன்னார்கள், கோபிசெட்டிப்பாளையம், ஈரோடு, பவானி, சித்தூர், பாலக்காடு, சத்தியமங்கலம், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி போன்ற ஊர்களின் கல்லூரிக்குப் போவதென்றால், ‘‘பஸ்சிலே போகாதீங்க நாஞ்சில்… கார் பிடிச்சுப் போங்க…’’ என்று. போனேன் உடுமலைப்பேட்டைக்கு, நண்பர் சேவூர் வாசுதேவன் வாடகைக் காரில். போக வர 150 கிலோமீட்டர். சிறப்புரை ஆற்றி ஆற்றி ஊற்றி முடித்தபின் புறப்பட யத்தனித்தேன். தமிழ்த்துறைத் தலைவர் 2000 ரூபாய் கொடுத்தார். கூசித் தயங்கி, மலரினும் மெல்லிய குரலில், ‘‘சார் காருக்கு’’ என்றேன். ‘‘எல்லாம் சேத்துத்தான்’’ என்றார். இது நாம் வாழ்ந்த நலம்.\nசங்க காலத்தில் இருந்து ‘சங்’ காலம் வரை, புலவன் நிலை இப்படித்தான் போலும். ‘பரிசில் வாழ்க்கை’. பிற்காலப் புலவனுக்கு எனில் வேறொரு நெருக்கடி இருந்தது. ‘போர் முகத்தை அறியானைப் புலியே’ என்று புகழ்ந்து பாடும் நெருக்கடி. நிறைய புலவர்கள் இன்றும் அப்படித்தான் வாழ்கிறார்கள். இங்கு நான் புலவர் என்பது எழுத்தாளர்களை. அங்கும் நாம் வேறு இனம். ‘உன்னை அறிந்தோ தமிழை ஓதினோம்’ என்று கம்பன் கேட்டதை நினைவில் வைத்திருக்கும் இனம்.\nஇரண்டாண்டுகள் முன்பு, சென்னையில் புகழ்பெற��ற மன்றம் ஒன்றுக்கு சிறப்புரையாற்றப் போனேன். பட்டி மண்டபம், கருத்தரங்கம், சுழலும் சொல்லரங்கம் எவற்றிலும் உள்ளடங்காத ஓர் சிறப்புச் சொற்பொழிவு, கம்பனின் சொல் ஆளுமை குறித்து. சினிமா தயாரிப்பாளர்கள், சினிமா இயக்குநர்கள், முன்னாள் அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்பவர் கட்டிக் காக்கும் செல்வாக்கான மன்றம்.\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் 74வது ஆண்டு விழாவுக்கு நான் விழாத் தலைமை ஏற்றதன் பின்பு, ‘கம்பனின் அம்பறாத் தூணி’ என்று ஆய்வு நூலொன்று எழுதிய பிறகு, இந்த மன்றத்தில் என் தனிப் பேச்சு. மூன்று நாட்கள் விழாவில் உணவும் தங்குமிடமும் மண்டபத்திலேயே இலவசமாக. ‘‘பயணச்சீட்டு’’ என்றேன். ‘‘நீங்களே வாங்கீட்டு வந்திருங்க சார்’’ என்றேன். ‘‘நீங்களே வாங்கீட்டு வந்திருங்க சார் இங்க கொடுத்திருவோம்’’ என்றார்கள். இருவழிப் பயணச்சீட்டும், எனது வீட்டிருந்து ரயில் நிலையம், சென்னை ரயில் நிலையத்திலிருந்து மண்டபம், மறுபடியும் திரும்புகையில் அவ்விதமே கால் டாக்சிக் கட்டணங்கள் வேறு.\nதமிழ்நாட்டின் மூத்த சொற்பொழி வாளர்கள், மலேசிய அமைச்சர், பதப்பட்ட ரசிகர்கள் முன்னால் எனது அரை மணி நேரப் பேச்சு. சொன்னாலும் சொல்லாவிட்டாலும், மேடையில் நான் வைத்துக் கொண்டு வஞ்சகம் செய்வதில்லை. எனக்கு எவரையும் கிச்சுக்கிச்சு மூட்டும், துதிக்கும் நெருக்கடிகள் கிடையாது. எனக்கானதோர் படைப்புச் செருக்கும் உண்டு.\nவிழா முடிந்த பின் 2000 ரூபாய் தந்தார்கள், எனது மேற்சொன்ன செலவினங்களுக்கும் சேர்த்து. வெளிப்படையாகச் சொல்லி விட்டுப் புறப்பட்டேன், ‘‘கோவையில் கட்டிட வேலை நடக்கும் இடத்தில் செங்கல் சுமக்கப் போனால் இதை விட அதிகச் சம்பளம் கிடைக்கும்’’ என்று.\nஇப்போது நான், ‘நாராய் நாராய் செங்கால் நாராய்’ என்ற பாடிய சத்திமுத்தப் புலவரை நினைத்துக் கொள்கிறேன். ‘இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை’ என்று பாடிய பெருந்தலைச் சாத்தனாரை நினைத்துக் கொள்கிறேன். ‘முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே’ என்று பாடிய குடவாயில் கீரத்தனாரையும் நினைத்துக் கொள்கிறேன். ‘உப்புக்கும் பாடி, புளிக்கும் ஒரு கவிதை ஒப்பிக்கும் எந்தன் உளம்’ என்ற பிற்கால ஒளவையாரை நினைத்துக்கொள்கிறேன்.\nயாவற்றையும் மீறி, இன்னுமோர் வாய்ப்பு காத்திருக்கிறது என்ற செம்மாப்பு உண���டு எனக்கு. மேடைப் பேச்சாளர்களில் பலர் தமிழ் சினிமாவில் துணைக் கதாபாத்திரங்கள் ஏற்று, சாக்குச் சாக்காய் பணம் வாரிக் குறுக்கிக் கட்டுகிறார்கள். நமக்கொரு நாள் அந்த வாய்ப்பு வராதா என்ன\n‘பரதேசி’ படத்தில் நான் வசனம் எழுதி, படப்பிடிப்பில் முப்பது நாட்கள் இருந்தபோது, இயக்குநர் பாலா என்னையொரு வேடம் தரிக்கச் சொன்னார். ‘அல்லேலூயா’ என்று பாடும் எஸ்டேட் டாக்டர் வேடம். அந்தப் பாடலோ, காட்சியோ நான் எழுதியதல்ல. அதனால் என்றில்லை, எனது இயல்பான கூச்சத்தினால் மறுத்து விட்டேன். என் பிள்ளைகள் செய்த தவம்\nஎன் பெண்டாட்டியின் மங்கல நாண் பேறு நல்லவேளையாகப் பிழைத்தேன். இல்லாவிட்டால் எனது சகோதர முற்போக்கு எழுத்தாளப் பெரும்படை, எலும்பில்லாத என் கறியை கிலோ அறுநூறு ரூபாய் என்று விற்றிருப்பார்கள், தமிழ் எழுத்தாளனின் தனிக்கறி, சில்லியோ மஞ்சூரியனோ சூஷியோ செய்தால் பிரமாதமாக இருக்கும் என்று கூவி.ஆனால் தமிழை மட்டுமல்ல, தமிழின் தீவிர எழுத்தாளனையும் காப்பது சகலகலாவல்லியின் பொறுப்புதானே\nThis entry was posted in அனைத்தும், எழுத்தாளர்களின் நிலை, குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு and tagged நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, nanjil nadan, sisulthan. Bookmark the permalink.\n← நம் மாணவ படைச்செருக்கு – கைம்மண் அளவு 31\nதரகு – கைம்மண் அளவு 33 →\n5 Responses to பேசிச் சம்பாதிச்சது – கைம்மண் அளவு 32\nதமிழ்நாட்டில் மட்டும் ஏன் இந்த நிலை அறிவுஜீவிகளுக்கும்,இலக்கியவாதிகளுக்கும் மட்டுமே ஏன் இந்த அவமரியாதை அறிவுஜீவிகளுக்கும்,இலக்கியவாதிகளுக்கும் மட்டுமே ஏன் இந்த அவமரியாதை ஒரு சாதாரண நடிகர் ‘தவக்களை’க்கு கிடைக்கும் ஜனரஞ்சக மரியாதை கூட எழுத்தாளனுக்கு கிடைப்பதில்லை.சாநி சமீபத்தில் எழுதியது போல ‘யாராவது ஒருவர் என் எழுத்தைப் படித்ததா ல் பயனடைந்தால் அவர் குருதட்சனை கொடுக்க கடமைப்பட்டவரே ‘ என்பதில் கொஞ்சம் உண்மையுள்ளது. ….காலம் ஒரு நாள் மாறுமா…\nமிகவும் வருந்தத்தக்க விஷயம்தான் என் போன்றவர்கள் உங்கள் புத்தகத்தை வாங்குவதை தவிர வேறு எந்த விதத்திலும் தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் உதவவில்லை, நல்ல பகிர்வு உங்களுடைய பணி தமிழுக்கு தொடர்ந்து வேண்டும்., நன்றி\nஉங்களின் பதிவுகளை தவறாமல் படிக்கும் வழக்கமுண்டு எனக்கு. புலம் பெயர்ந்து அமெரிக்க மண்ணில் வாழும் எனக்கு அளவிலா ஆனந்தமளிக்கும் தருணங்கள் தங்கள் எழுத்தை வாசிக்கும்போது.சிரித்து வயிறு வலித்தாலும் நம் ஆளுமைகளை அங்கீகரிக்காத தமிழ்சூழலை நினைத்தால் சோகமும், எரிச்சலும்.வாகுவலயம் என்றால்\nஐயா , இன்று 03-10-2015, சார்மினார் எக்ஸ்பிரஸில் S8 -39 இருக்கையில் ஹைதராபாத் பயணித்தது தாங்கள் தானா தயவு கூர்ந்து பதில் அளிக்கவும். ஆம் என்றால், ஐயோ உங்களுடன் இரண்டு வார்த்தை பேசக் குடுத்து வைக்கவில்லையே எனக்கு. கைம்மண் அளவு படித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் எழுத்து மட்டுமே பரிச்சயமாகி இருக்கிறது. உங்கள் முகம் அல்ல. – மிகுந்த அன்புடன் பூர்ணிமா .\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி\nநாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்\nஎன்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (110)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (126)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/sports/ipl-suresh-raina-tweet-after-controversy-san-340865.html", "date_download": "2021-01-17T01:09:05Z", "digest": "sha1:JKPRKGKFYCJZECKATWUAKJCKBVTPXYHD", "length": 11582, "nlines": 119, "source_domain": "tamil.news18.com", "title": "சுரேஷ் ரெய்னாவின் உருக்கமான ட்விட்டர் பதிவு | Suresh raina tweet after controversy– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#பொங்கல் #மாஸ்டர் #பிக்பாஸ் #கொரோனா #தேர்தல் 2021\nசி.எஸ்.கே அணி நிர்வாகத்துடன் மோதல் என்ற பரபரப்புகளுக்கிடையே சுரேஷ் ரெய்னாவின் உருக்கமான ட்விட்டர் பதிவு\nIPL 2020 | Suresh Raina | அணி நிர்வாகத்துடன் மோதல், கொரோனா பாதிப்பு என பல தகவல்கள் உலவிய நிலையில் சுரேஷ் ரெய்னா உருக்கமான கருத்தை தெரிவித்துள்ளார்\nதனது மாமா உள்ளிட்ட உறவினர்கள் இருவரை கொடூரமாகக் கொன்ற குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா பஞ்சாப் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கும் ஐபில் தொடர்பில் பங்கேற்பதற்காக சென்றிருந்த சென்னை அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா திடீரென நாடு திரும்பினார்.\nபஞ்சாப்பில் வசிக்கும் சுரேஷ் ரெய்னாவின் மாமா அசோக் குமார் கொள்ளையர்களால் கொல்லப்பட்டதால் அவர் நாடு திரும்பியதாகக் கூறப்பட்டாலும், சென்னை அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே தொடரில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகின.\nஇதனை உறுதிப்படுத்தும் வகையில் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன் கருத்து தெரிவித்திருந்தார். வீரர்கள் சில நேரம் வெற்றியால் தலைக்கனத்துடன் செயல்படுவதாகவும், ஐபிஎல் தொடரில் இருந்து சுரேஷ் ரெய்னா விலகுவதால் இழக்கப் போகும் பணம் குறித்து புரிந்து கொள்வார் என்றும் சீனிவாசன் தெரிவித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் அதிருப்பதியை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், சுரேஷ் ரெய்னா தனது டிவிட்டர் பக்கத்தில், பஞ்சாப்பில் தனது குடும்பத்திற்கு நிகழ்ந்தது கொடூரத்திற்கும் அப்பாற்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். தனது மாமா கொள்ளையர்களால் கொல்லப்பட்டதாகவும், அத்தை உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில், அதில் உறவினர் ஒருவர் இறந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். அத்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் உயிர்காக்கும் உபகரணங்களுடன் சிகிச்சை பெற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇன்று வரை இந்த கொடூரத்தை செய்தது யார் என தெரியவில்லை எனக் கூறியுள்ள ரெய்னா, இந்த விவகாரத்தை பஞ்சாப் போலீசார் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த குற்றத்தை செய்தவர்கள் மேலும் குற்றங்கள் செய்யாமல் தடுக்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்குக்கு உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதற்கிடையே, சுரேஷ் ரெய்னா பற்றி தாம் கூறிய கருத்து தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார். ரெய்னா சிஎஸ்கே அணிக்காக இதுவரை அளித்த பங்களிப்பு அளிப்பரியது என்றும் ரெய்னாவின் தற்போதைய மனநிலையை புரிந்து கொண்டு அவருக்கு உறுதுணையாக அணி நிர்வாகம் நிற்கும் என்றும் கூறியுள்ளார்.\nநாடு முழுவதும் 1.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய அரசு\n'மாஸ்டர்' ஆக்‌ஷன் காட்சிகள் உருவாக்கப்பட்டது இப்படித்தான்\nதடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதை மக்கள் மறந்துவிடக் கூடாது: பிரதமர் மோடி\nதளபதி 66 படத்திற்கு போட்டி போடும் அஜித் இயக்குநர்கள்\nதடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை - விஜயபாஸ்கர்\nதடுப்பூசி வந்தாலும், முகக்கவசம் அணிவதை நிறுத்தாதீர்: பிரதமர் மோடி\nஉலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் யார் ஆரிக்கு கிடைத்த வாக்குகள் நிலவரம்\nநாடு முழுவதும் 1.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய அரசு\n'மாஸ்டர்' ஆக்‌ஷன் காட்சிகள் உருவாக்கப்பட்டது இப்படித்தான்\nதடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதை மக்கள் மறந்துவிடக் கூடாது: பிரதமர் மோடி\nதளபதி 66 படத்திற்கு போட்டி போடும் அஜித் இயக்குநர்கள்\nரிபப்ளிக் தொலைக்காட்சி டி.ஆர்.பி முறைகேடு : வாட்ஸ் ஆப் சேட்டிங்கில் வெளிவந்த உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF/2", "date_download": "2021-01-17T00:02:42Z", "digest": "sha1:BTFLEKRTDRLWDX7NREMN7R22ONKRPHKJ", "length": 5376, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Page2 | தேசிய-ஜனநாயக-கூட்டணி: Latest தேசிய-ஜனநாயக-கூட்டணி News & Updates, தேசிய-ஜனநாயக-கூட்டணி Photos & Images, தேசிய-ஜனநாயக-கூட்டணி Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபீகாரில் ஆட்சியமைக்கப் போவது யார்\nதேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்\nL Murugan: தேர்தல் ஜாக்பாட், இன்னோவா கார் பரிசு - தமிழக பாஜக ஆச்சரியம்\nஇந்துக்களின் முதல் எதிரி பாஜக: திருமாவளவன் சிறப்பு பேட்டி\nசபாஷ்...பாஜகவுக்கு தண்ணிக் காட்டிய சிவசேனா...சிவசேனாவுக்கு 'செக்' வைத்துள்ள காங்கிரஸ் \n2வது முறையாக மெஜாரிட்டியை கடந்த தேசிய ஜனநாயக கூட்டணி\n2வது முறையாக மெஜாரிட்டியை கடந்த தேசிய ஜனநாயக கூட்டணி\n2வது முறையாக மெஜாரிட்டியை கடந்த தேசிய ஜனநாயக கூட்டணி\nநாடாளுமன்றத் தேர்தல்: பீகாரில் முடிவானது தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதி பங்கீடு\nLok Sabha Election: பாஜகவிற்கு 5 தொகுதிகள் - தமிழகத்தில் உறுதியானது அதிமுக - பாஜக கூட்டணி\nஓரிரு நாட்களில் கூட்டணி முழு வடிவம் பெறும்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nகுடியுரிமைச் சட்டத் திருத்தம்: இரண்டு கோடியைத் தாண்டிய கையெழுத்து இயக்கம்\n'தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது'- பொன்.ராதாகிருஷ்ணன்\nவரும் மக்களவை தேர்தலில் மதிமுக, ஐஜேகே, விசிக கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல்\nமுரசு சின்னத்தை தக்கவைக்க விஜயகாந்த் செய்து வரும் ஸ்டன்ட் பேரம்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2021-01-16T23:49:36Z", "digest": "sha1:5OYPW33G36MLSSCRSPJ262X3P3X4EWBY", "length": 20333, "nlines": 98, "source_domain": "tamilpiththan.com", "title": "சிறுநீர் எரிச்சல், சிறுநீரகத்தில் கல், சிறுநீரக வீக்கம், சிறுநீருடன் இரத்தம் வருதல் போன்ற சிறுநீரக‌ கோளாறுகளுக்கு சித்தர் வைத்தியம் ! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam சிறுநீர் எரிச்சல், சிறுநீரகத்தில் கல், சிறுநீரக வீக்கம், சிறுநீருடன் இரத்தம் வருதல் போன்ற சிறுநீரக‌ கோளாறுகளுக்கு...\nசிறுநீர் எரிச்சல், சிறுநீரகத்தில் கல், சிறுநீரக வீக்கம், சிறுநீருடன் இரத்தம் வருதல் போன்ற சிறுநீரக‌ கோளாறுகளுக்கு சித்தர் வைத்தியம் \nசிறுநீர் எரிச்சல், சிறுநீரகத்தில் கல், சிறுநீரக வீக்கம், சிறுநீருடன் இரத்தம் வருதல் போன்ற சிறுநீரக‌ கோளாறுகளுக்கு சித்தர் வைத்தியம் \nசிறுநீரக கோளாறு, உடல் வீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு சாறுவேளை இலையை எடுத்து நன்றாக கழுவி கீரை போல் சமைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கோளாறுகள் குறையும்.\nதினமும் ஒரு முலாம் பழத்தை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கோளாறுகள் சரியாகும்.\nநெல்லிக்காயை நன்றாக உலர்த்தி காய வைத்து நன்றாக இடித்து பொடியாக்கி முள்ளங்கி சாறில் கலந்து தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீர் கோளாறுகள் குறையும்.\nசிறுநீர் எரிச்சல், சிறுநீர் அடைத்த‌ல் ஒரு நெருஞ்சில் செடியை வேருட‌ன் பிடுங்கி வ‌ந்து க‌ழுவி சுத்த‌ம் செய்து உர‌லில் போட்டு இடித்து சாறு எடுத்து அரை ட‌ம்ள‌ர் சாற்றில் மோர் க‌ல‌ந்து காலையில் ம‌ட்டும் 7 நாள் குடித்து வந்தால் சிறுநீர‌க‌க் கோளாறுகள் பூர‌ண‌ குண‌ம் அடையும்.\nசிறுநீரகத்தில் கல் ஏற்படுதல், உடல் வீக்கம், சிறுநீர் அடைப்பு ஏற்படுதல் கருஞ்சீரகத்தை நன்றாக இடித்து தூளாக்கி, தேனை சோ்த்து அதனுடன் வெந்நீர் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கல் குறைந்து சிறுநீர் அடைப்பு ஏற்படுவது குறையும்.\nசிறுநீரகத்தில் கல் நெருஞ்சில் சமூலம், சுரைக் கொடி சமூலம், நீர்முள்ளி காய்நத சமூலம், வெள்ளரி விதை, மணத்தக்காளி வற்றல், சோம்பு கடுகுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய், சரக்கொன்றைப் புளி ஆகியவற்றை எடுத்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவைத்து எட்டில் ஒரு பங்காக நன்றாக வற்றக் காய்ச்சி வடிகட்டி காலை மாலை என இரண்டு வேளையும் குடித்து வந்தால் சிறுநீரகக் கல் கரைந்து சிறுநீருடன் வெளியேறி சிறுநீரகக் கல் குறையும்.\nமாவிலங்கப்பட்டையை இடித்து கஷாயம் செய்து காலை, மாலை என இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் ஏற்படும் கல் அடைப்பு குறையும்.\nபீன்ஸ்-ன் விதையை நீக்கி, தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து,மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, இரண்டு லிட்டர் நீரை (ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேர இடைவெளியில்) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.\nதினமும் வாழைத்தண்டை சமைத்த��� உணவில் சேர்த்து கொண்டால் சிறுநீரக கல் கரையும்.\nசிறுநீரக கல் பிரச்னை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாதவை: உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, சோடியம் பைகார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலையை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.\nசுறுசுறுப்பின்மை, வாந்தி, சிறுநீரக வீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு பிரமிய வழுக்கை இலையை சாறு பிழிந்து நெய்யுடன் கலந்து காய்ச்சி காலை, மாலை என ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கோளாறுகள் குறையும்.\nசிறுநீர் மிகுதியாக பிரிதல் போன்ற பிரச்சனைகளுக்கு முருங்கை பிசினை நன்றாக பொடி செய்து அரை கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் மிகுதியாக பிரிதல் குறையும்.\nஅதிகமாக சிறுநீர் பிரிதல் சகசாவை கல் நீக்கி இடித்து பொடி செய்து அதில் அரை கரண்டி எடுத்து காலை, மாலை என இரண்டு வேளை உணவுக்கு முன்பு சாப்பிட்டு வந்தால் அதிகமாக சிறுநீர் பிரிதல் குறையும்.\nஆரைக்கீரையை சுத்தம் செய்து சமைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் அதிகமாக சிறுநீர் பிரிவது நீங்கும்.\nவெண் முள்ளங்கியை எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கி அதனுடன் சிறிதளவு எள் சேர்த்து குழந்தைகளுக்கு இரவில் சாப்பிட தொடந்து கொடுத்தால் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் குறையும்.\nசிறுநீரக கோளாறுகள் போன்ற பிரச்சனைகளுக்கு வாழைத்தண்டு, வாழைப்பூ, நாவல்பழம், தர்பூசணி, திராட்சை, முட்டைக்கோஸ், ஆப்பிள், முருங்கை, நெல்லி, வெள்ளரி, கேரட், இளநீர், எலுமிச்சை ஆகியவற்றை சாறு எடுத்து குடித்திட சிறுநீரக கோளாறுகள் குறையும்.\nசிறுநீரக கோளாறு இருப்பவர்கள் ஒரு டம்ளர் தக்காளி பழச்சாறில் சிறிது மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து காலையில் மட்டும் குடித்து வந்தால் சிறுநீரக கோளாறுகள் குணமாகும்.\nசிறுநீர் கோளாறு, சிறுநீர் தொற்று கிருமிகள் போன்ற பிரச்சனைகளுக்கு\nதாமரை பூவின் இதழ்கள் மற்றும் இளஞ்சிவப்பு நிற ரோஜா இதழ்கள் இரண்டையும் நீர் விட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி காலையும் ம��லையும் தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீர் கோளாறுகள் குறையும்.\nஇளநீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு மற்றும் ஒரு ஸ்பூன் கரும்புச்சாறு கலந்து குடித்து வந்தால் சிறுநீர் கோளாறுகள் மற்றும் சிறுநீர் நோய் தொற்று கிருமிகள் போன்றவை குறையும்.\nகுருதிநெல்லி பழங்களை சாறு எடுத்து ஒரு நாளைக்கு மூன்று வேளை குடித்து வந்தால் சிறுநீர் கோளாறு மற்றும் சிறுநீர் நோய் தொற்று கிருமிகள் ஆகியவை குறையும்.\nசிறுநீர் கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு சுத்தமான பெர்ரி பழங்களை எடுத்து சாறு பிழிந்து தேவையான அளவு நீர் விட்டு தினந்தோறும் காலையும் மாலையும் குடித்து வந்தால் சிறுநீர் சம்பந்தப்பட்ட‌ கோளாறுகள் நீங்கும்.\nசிறுநீரக கோளாறு இருப்பவர்கள் இரண்டு டீஸ்பூன் துளசி இலைச்சாறில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து காலையில் குடித்து வந்தால் மிகவும் சிறந்தது. தொடர்ந்து ஆறு மாதங்கள் குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு குறையும்.\nசிறுநீரக பிரச்சனைகள் ஏற்படுதல் பரங்கிகாய் விதை, வெள்ளரி விதை, பூனை காலி விதை ஆகியவற்றை நன்றாக சுத்தம் செய்து நீர்விட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி கஷாயம் செய்து குடித்து வந்தால் சிறுநீரக கோளாறுகள் குறையும்.\nசிறுநீருடன் இரத்தம் வருதல் மாதுளம்பூ, வேம்பு, கசகசா ஆகியவற்றை சூரணம் செய்து மூன்று முறை 5 மிளகளவு பாலுடன் சேர்த்து குடித்தால் சிறுநீரக கோளாறுகள் குறையும்.\nசிறுநீரக‌ வீக்கம் பரங்கிக்காய் விதையை இளவறுப்பாக வறுத்து பொடி செய்து இரண்டு டீஸ்பூன் பொடியை சூடான வெந்நிரில் போட்டு அரை மணி நேரம் ஊறவைத்து முன்று மாதம் குடித்து வந்தால் சிறுநீரக‌ வீக்கம், சிறுநீர் எரிச்சல் ஆகியவை குறையும்.\nசிறுநீர் எரிச்சல், சிறுநீரக கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு முள்ளங்கியை சாறு எடுத்து தினமும் காலையும் மாலையும் 30 மில்லி சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கோளாறு குறையும். ‌\nசிறுநீர் கட்டுதல், சிறுநீர் எரிச்சல் கருஞ்செம்பை இலைகளை எடுத்து சாறு பிழிந்து 10மி.லி அளவு தொடர்ந்து குடித்து வர சிறுநீர் கோளாறு குறையும்.\nசிறுநீரக கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு அன்னாசி பழச்சாறு, ஆப்பிள் பழச்சாறு மற்றும் தர்ப்பூசணி பழச்சாறு ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள அதிகப்படியான உப்பின் அளவு குறைந்து சிறுநீரக கோளாறுகள் குறையும்.\nசிறுநீருடன் இரத்தம் கலந்து போதல் போன்ற பிரச்சனைகளுக்கு அம்மான் பச்சரிசி இலையை எடுத்து நன்றாக அரைத்து பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வர சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல் குறையும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleசிறுநீர் அடைப்பு, சிறுநீர் கட்டுதல் போன்ற சிறுநீரக கோளாறுகளுக்கு இயற்கை முறை வைத்தியம் \nNext articleஉங்களுக்கு சிறு-நீர் கழிக்கும் போது எரிச்சலாக இருக்கிறதா ஒழுங்கற்ற சிறு-நீர், துவாரத்தில் எரிச்சல் என்பவற்றிற்கு சிறந்த மருத்துவம் \nஇந்த ஒரு இலையில் தயாராகும் டீ மார டைப்பு வராமல் தடுக்க உதவுகிறது \nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/timeline/kalasuvadugal/2019/12/09033307/1275303/world-anti-corruption-day.vpf", "date_download": "2021-01-16T23:59:43Z", "digest": "sha1:4YUYNPEZ5QNFCO2C5UOOPU4JO6E3M2VP", "length": 8572, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: world anti corruption day", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅனைத்துலைக ஊழல் எதிர்ப்பு நாள் 2003: 9-12\nபதிவு: டிசம்பர் 09, 2019 03:33\nடிசம்பர் மாதம் 9-ந்தேதி அனைத்துலக ஊழல் எதிர்ப்பு நாளாக ஐ.நா. சபை அறிவித்தது. இந்த நாள் கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து கடைபிடிக்கப்படுகிறது.\nஅனைத்துலைக ஊழல் எதிர்ப்பு நாள்\nடிசம்பர் மாதம் 9-ந்தேதி அனைத்துலக ஊழல் எதிர்ப்பு நாளாக ஐ.நா. சபை அறிவித்தது. இந்த நாள் கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து கடைபிடிக்கப்படுகிறது.\nஇதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-\n* 1793 - நியூயோர்க் நகரின் முதலாவது நாளிதழ் \"தி அமெரிக்கன் மினேர்வா\" வெளியிடப்பட்டது. * 1856 - ஈரானிய நகரம் புஷேஹர் பிரித்தானிய ஆக்கிரமிப்புப் படைகளிடம் வீழ்ந்தது. * 1905 - பிரான்சில் அரசையும் கிறிஸ்தவ தேவாலயங்களையும் பிரிக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. * 1917 - பிரித்தானியர் பாலஸ்தீனத்தின் ஜெருசலேம் நகரைக் கைப்பற்றினர். * 1922 - போலந்தின் முதலாவது அதிபராக ‘கப்ரியேல் நருட்டோவிச்’ தேர்வு செய்யப்பட்டார். * 1937 - ஜப்பானியப் படைகள் சீன நகரான நான்ஜிங்கைத் தாக்கின. * 1940 - இரண்டாம் உலகப்போர்: பிரித்தானிய, மற்றும் இந்தியப் படைகள் இத்தாலியப் படையினரை எகிப்தில் தாக்கினர்.\n* 1941 - இரண்டாம் உலகப் போர்: சீனக் குடியரசு, கியூபா, குவாத்தமாலா, பிலிப்பைன்ஸ் ஆகியன ஜெர்மனி மற்றும் ஜப்பான் மீது போரை அறிவித்தன. * 1946 - இந்திய சட்டசபை ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டது. * 1953 - ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றிய கம்யூனிஸ்ட்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்தது. * 1961 - பிரித்தானியாவிடம் இருந்து தங்கனீக்கா விடுதலை பெற்றது. * 1986 - இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.\n* 1990 - லெக் வலேசா போலந்தின் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிபரானார். * 1992 - வேல்ஸ் இளவரசர் சார்லஸ், இளவரசி டயானா இருவரினதும் பிரிவினை அறிவிக்கப்பட்டது. * 1995 - உலகின் முதலாவது 24 மணி முழு நேர தமிழ் வானொலி ஒலிபரப்பு, ‘கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்’ என்னும் பெயரில் கனடாவின் டொராண்டோ நகரில் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்டது.\n* 2003 - மாஸ்கோ நகர மத்தியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர். * 2006 - மாஸ்கோவின் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் சிக்கி 45 பேர் உயிரிழந்தனர்.\nதமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., பிறந்த தினம் - ஜன.17, 1917\nஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 6434 பேர் பலியாயினர் - ஜன.17, 1995\nகொலம்பியா விண்கலத்தின் கடைசிப் பயணம் தொடங்கியது 2003, ஜன. 16\nபோர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு அதிகாரபூர்வமாக விலகியது 2008, ஜன. 16\nபுதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது: ஜனவரி 14, 1974\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/12/19_19.html", "date_download": "2021-01-16T23:35:42Z", "digest": "sha1:Z2U3ZWZBHJ3OUEKBYWKLUTWIBDHG6XUI", "length": 3529, "nlines": 56, "source_domain": "www.tamilarul.net", "title": "விஹாரைக்குள் தேரர் சிறுவன் மரணம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / விஹாரைக்குள் தேரர் சிறுவன் மரணம்\nவிஹாரைக்குள் தேரர் சிறுவன் மரணம்\nதாயகம் டிசம்பர் 19, 2020\nகாலி – ஹிக்கடுவை ருமாஸ்ஸல மலை பகுதியில் உள்ள விஹாரையில் 17 வயதுடைய இளம் தேரர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.\nகுறித்த தேரர் சிறுவனை பிறிதொரு தேரர் வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் முன்னரே அவர் மரணமடைந்தமை கண்டறியப்பட்டுள்ளது.\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/12/Kilinochchi%20_11.html", "date_download": "2021-01-17T00:07:47Z", "digest": "sha1:PYKHGHEUXZZOQ456IDYGOHYERM7LNZUH", "length": 5480, "nlines": 60, "source_domain": "www.tamilarul.net", "title": "கிளிநொச்சியில் மர்மமான முறையில் இடம் பெற்ற படுகொலை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கிளிநொச்சியில் மர்மமான முறையில் இடம் பெற்ற படுகொலை\nகிளிநொச்சியில் மர்மமான முறையில் இடம் பெற்ற படுகொலை\nஇலக்கியா டிசம்பர் 27, 2020\nகிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவின் பகுதியொன்றில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில் பல்லவராயன் கட்டசோலை மாதிரி கிராமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nமேலும் இச்சம்பவத்தின் போது செல்வரத்தினம் பிரதீபன் என்ற 32 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலத்தின் கழுத்து பகுதியில் முறிவுகள் காணப்படுவதாகவும், கால் பகுதியில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் பொலிசார் குறிப்பிடுகின்றனர்.\nஅத்தோடு சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.\ndiaகுறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் முழங்காவில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோத���டம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/12/blog-post_454.html", "date_download": "2021-01-17T00:03:31Z", "digest": "sha1:7QB5SSUXTUOD7L3MTPID3MVVCSEP4I3X", "length": 3439, "nlines": 56, "source_domain": "www.tamilarul.net", "title": "கல்லடியில் சுனாமி நினைவேந்தல்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கல்லடியில் சுனாமி நினைவேந்தல்\nதாயகம் டிசம்பர் 26, 2020\nமட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் 16ம் ஆண்டு சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்படுகிறது.\nஇதன்படி கல்லடி திருச்செந்தூர் நினைவாலயத்தில் இன்று (26) காலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/01/Corona%20_8.html", "date_download": "2021-01-16T23:34:02Z", "digest": "sha1:5B2JW4NTCWVHO6Z6JJDTS6ITR3YUMGCP", "length": 5035, "nlines": 60, "source_domain": "www.tamilarul.net", "title": "இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் மொயீன் அலிக்கு கொரோனா! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் மொயீன் அலிக்கு கொரோனா\nஇங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் மொயீன் அலிக்கு கொரோனா\nஇலக்கியா ஜனவரி 04, 2021\nடெஸ்ட் தொடருக்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் மொயீன் அலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இலங்கையில் அவர் மேலும் 10 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்படுவார் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.\nஇதேவேளை அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மற்றுமொரு சகலதுறை வீரரான கிறிஸ் வோக்ஸும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.\nஇரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி இலங்கைக்கு கடந்த வாரம் விஜயம் செய்திருந்தது.\nஇந்நிலையில் கடும் சுகாதார நெறிமுறைகளுக்கு பின்னர் எதிர்வரும் 14 ஆம் திகதி முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=9399:%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=51:%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&Itemid=76", "date_download": "2021-01-16T23:39:59Z", "digest": "sha1:QRGJDOJ4MCDBGTCBJQPKCMKBQPYHQGD2", "length": 46266, "nlines": 186, "source_domain": "nidur.info", "title": "பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்", "raw_content": "\nHome இஸ்லாம் வரலாறு பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்\nபத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்\nபத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்\nஎம்.ஏ. ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.)\nசத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமிடையில் நடைபெற்ற முதல் போராட்டமான பத்ர் யுத்தம் இஸ்லாமிய வரலாற்றில் மகத்தான மாற்றத்தையும், புரட்சிகரமான திருப்பத்தையும் ஏற்படுத்தியது.\nநன்மைக்கும் தீமைக்கும் இடையில் ஏற்பட்ட பலப்பரீட்சையில், சத்தியத்திற்காகப் போராடியோர் சிறு குழுவினராக இருந்து கொண்டே அசத்தியத்திற்காகப் போராடியோரைத் தமது இறை நம்பிக்கையின் வலிமையால் தோற்கடித்தனர்.\nசத்திய ஒளிக்கும் அசத்திய இருளுக்கும் இடையே நடந்த இப்போரில் இருளை ஒளி வெற்றிகொண்டுவிட்டது.\nஇஸ்லாமியப் போர்கள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் அந்நிய மக்களால் முன்வைக்கப்படுகிறது. எனினும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சந்தித்த போர்கள் அனைத்தும் நியாயமான காரணங்களுக்காகவே நடைபெற்றன.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சந்தித்த முதல் யுத்தமான பத்ருப் போர், பத்ரு எனும் பள்ளத்தாக்கில் நடைபெற்றது. இந்த இடம் மதீனாவுக்கு எண்பது மை��் தொலைவிலும், மக்காவுக்கு 280 மைல்களை விட அதிக தூரத்திலும் அமைந்துள்ளது.\nபோரை முதலில் துவக்கியவர்கள் அநீதி இழைத்து, உரிமைகளைப் பறித்து, சொந்த ஊரைவிட்டு விரட்டிய மக்காக் காபிர்கள். அவர்கள் படை எடுத்து, தாக்க வந்த போது, நபியவர்கள் அதை உரிய முறையில் எதிர்கொண்டு,பதிலடி கொடுத்தார்கள். எனினும், இது மதீனாவுக்கு அருகிலேயே தற்காப்பு நடவடிக்கையாக அமைந்தது.\nதங்களின் ஒப்பந்தங்களை முறித்துவிட்டவர்களுடன் நீங்கள் போரிட வேண்டாமா (இறைத்) தூதரை வெளியேற்றத் திட்டமிட்டவர்களுடன் (நீங்கள் போரிட வேண்டாமா (இறைத்) தூதரை வெளியேற்றத் திட்டமிட்டவர்களுடன் (நீங்கள் போரிட வேண்டாமா) மேலும் அவர்களே உங்களிடம் முதலில் ஆரம்பித்துள்ள நிலையில் (நீங்கள் போரிட வேண்டாமா) மேலும் அவர்களே உங்களிடம் முதலில் ஆரம்பித்துள்ள நிலையில் (நீங்கள் போரிட வேண்டாமா\nபத்ருப் போர் நிகழ்ந்த ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு, ரமழான் திங்கள், பதினேழாம் நாள் இஸ்லாத்தின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாகவே மதிக்கப்படுகிறது. மிகத் திறமை வாய்ந்த 1000 போர் வீரர்களைக் கொண்டிருந்த குறைஷிகளின் அசத்திய எதிரணியை எதிர்கொள்ள, ஈமானியப் போராளிகள் மிகக் குறைந்த ஆயுத பலத்துடன், அன்றைய தினம் நோன்பு நோற்றவர்களாகக் காணப்பட்டனர்.\nமுஸ்லிம்களைவிட காபிர்கள் மூன்று மடங்கு அதிகமாகவே இருந்தனர். எனினும், முஸ்லிம்கள் ஈமானிய பலத்தால் பெரும் படையை மிகைத்து, வெற்றிவாகை சூடினர்.\nஉலகத்தின் கண்ணோட்டமும் கணக்கும் எப்போதும் காரண காரியத்தொடர்பினூடாக மட்டுமே இருக்கும். ஈமான் இல்லாத உள்ளங்கள் வெறும் காரண காரிய ஒழுங்கினூடாக மட்டுமே போர் நிலைகளை நோக்குகின்றன. பத்ருப் போரையும் அவ்வாறு தான் எடைபோடுகின்றனர்.\nஉண்மையில் பத்ர் களத்தில் நின்றவர்கள் நோன்பாளிகள், உடலியல் பலம் குறைந்தவர்கள், ஆயுத, படைப்பலம் குன்றிய நிலையில் காணப்பட்டனர். ஏதிரிகளான மக்காக் காபிர்கள் பலமான போர் வீரர்களுடனும், போர்க் குதிரை, தளபாடங்களுடனும் களம் புகுந்தனர். காபிர்களின் படையுடன் ஒப்பிடும் போது, முஃமின்கள் மூன்றில் ஒன்றாக குறைந்தே இருந்தனர். ஒரு சிறுவனிடம் எடைபோடச் சொன்னால் கூட, முஃமின்கள் படை நிச்சியம் தோற்றுவிடும் என்று எவ்விதத் தயக்கமுமின்றியே கூறிவிடுவான்.\nஆனால், அல்லாஹ்வின் அருளில் உறுதியான நம்பிக்கை வைத்த உள்ளங்கள், காரண காரியவாத தொடர்பில் மட்டுமல்லாது, இறை நாட்டத்தினூடாகவும் நிகழ்வுகளை நோக்கும் போது, வெற்றிக்கனிகள் கண்ணில்பட்டு மின்னுகின்றன.\nஅத்தகைய மன உணர்வோடு பத்ர் யுத்தம் தொடர்பான சுருக்கமான வரலாற்றுப் பின்னணியுடன், அதன் மூலம் நாம் எத்தகைய படிப்பினை பெறவேண்டும் என்பதையும் நோக்குவோம்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ர் யுத்தம் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் ரளியல்லாஹு அன்ஹு தலைமையில் எண்மர் (8) கொண்ட குழுவை (12 பேர் என்ற குறிப்பும் உண்டு) உளவாளிகளாக, உறையிட்ட கடிதமொன்றைக் கொடுத்து, இரண்டு நாட்கள் பயணித்த பின்னர், அதைப் பிரித்துப் பார்க்கப் பணித்து அனுப்பி வைத்தார்கள். அக்கடிதத்தில் நீங்கள் மக்காவிற்கும் தாயிபிற்குமிடையிலுள்ள நக்லா எனுமிடத்திற்குச் சென்று, அங்கிருந்தவாறு குறைஷிகளின் நடவடிக்கையை உளவு பார்த்து, செய்திகளை அனுப்ப வேண்டும் எனவும், இதற்காக உமது தோழர்கள் எவரையும் நிர்பந்திக்கக் கூடாது என்றும் எழுதப்பட்டிருந்தது.\nஅபூ ஸுப்யானின் தலைமையில் சிரியாவுக்குச் சென்ற வாணிபக் கூட்டம் திரும்பி வந்து கொண்டிருந்தது. முஸ்லிம்களில் அதிகமானவர்கள் இதை முற்றுகையிடவே விரும்பினர். இதற்குத் தயாரானபோது, மக்காக் காபிர்கள் போருக்குத் தயாராகி மதீனா நோக்கி வந்து கொண்டிருக்கும் செய்தி நபியவர்களுக்குக் கிடைத்தது.\nஎனவே, நபியவர்கள் போர் புரிவதையே விரும்பினார்கள். வாணிபக் கூட்டத்தை இடைமறித்தால், அதிக செல்வம் கிடைத்துவிடும் என்றாலும் மக்கா காபிர்கள் மதீனா எல்லைக்குள் பிரவேசித்தால் இழப்புக்கள் அதிகமாகும் என்ற நபியவர்களின் தூர நோக்கு சிந்தனை இதில் வெளிப்படுகிறது.\nஎனினும், சிலர் போர் புரிவதை விரும்பவில்லை. இரண்டில் ஒன்றைத் தீர்மானிக்கும் படியும் அதில் காபிர்களை வேரறுப்பதையே அல்லாஹ் விரும்பினான் என்பதையும் பின்வரும் வசனங்கள் எடுத்துரைக்கின்றன.\n யுத்தப் பொருட்கள் பங்கீடு விசயத்தில் அவர்கள் அதிருப்தியுற்றது) உமதிரட்சகன் உம் இல்லத்திலிருந்து உண்மையைக் கொண்டு உம்மை வெளியேற்றியதை (அவர்கள் விரும்பாததை)ப் போன்றிருக்கிறது. நிச்சியமாக விசுவாசிகளில் ஒரு கூட்டத்தினர் (பத்ர் யுத்தத்தின் போது உம்முடன் வருவதை வெறு��்கக் கூடியவர்களாக இருக்க,நீங்கள் உங்கள் இரட்சகனிடம் (உங்களை) இரட்சிக்கத் தேடிய போது (அணி அணியாக) உங்களோடு இணைந்து (அடுத்து) வரக்கூடியவர்களாக மலக்குகளில் ஆயிரம் (பேர்களைக்) கொண்டு நிச்சியமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று அவன் உங்களுக்கு பதிலளித்தான். (அல்குர்ஆன் 08:05-09)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தோழர்களின் மனநிலையை அறிவதற்காக முயற்சித்தார்கள். யாரிடம் கேட்டால் போர் புரியச் சொல்வார்களோ அவர்களிடம் கேட்டுப் பார்த்தார்கள். உமர் ரளியல்லாஹு அன்ஹு, அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு போன்ற குறைஷிகள் போராடத்தான் வேண்டுமென்றனர். ஆனாலும், நபியவர்கள் மதீனத்து அன்ஸாரிகளின் மனநிலை எவ்வாறுள்ளது என்பதை அறியவே விரும்பினார்கள். இதனை உணர்ந்து கொண்ட ஸஅத் இப்னு உபாத ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே நீங்கள், எங்கள் எண்ண ஓட்டத்தையே தெரிய விரும்புகிறீர்கள் என நினைக்கிறேன். எனது உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் மீது ஆணையாக நீங்கள், எங்கள் எண்ண ஓட்டத்தையே தெரிய விரும்புகிறீர்கள் என நினைக்கிறேன். எனது உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் மீது ஆணையாக கடலில் மூழ்க நீங்கள் கட்டளையிட்டால் அதற்கும் தயார் என்று வீர முழக்கமிட்டார்கள். (முஸ்லிம்)\nஅதேபோல் மிக்தாம் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், அல்லாஹ்வின் தூதரே நீரும் உமது இறைவனும் சேர்ந்து போரிடுங்கள் என்று மூஸாவின் சமூக் கூறியது போன்று நாங்கள் கூறமாட்டோம். உங்கள் வலது புறமும், இடது புறமும், முன்னாலும், பின்னாலும் நின்று போர் புரிவோம் என்று கூறியபோது, நபியவர்களின் முகம் பிரகாசமடைந்தது. (புகாரி)\nமுஃமின்களுக்கு அமைதியை வழங்கி, தூக்கத்தைக் கொடுத்து, அவர்களது மனநிலையை அல்லாஹ் உறுதிப்படுத்தினான்.\n உங்கள் மனம் மிகக் கூடுதலான எதிரிகளைக் கண்டு பயப்படாது.) அபயம் பெறுவதற்காக அவனிடமிருந்து உங்களுக்கு சிறிய தூக்கத்தை அவன் போட்டான் என்பதை (நினைத்துப் பார்ப்பீர்களா\nஅல்லாஹ்வின் அருளால் அன்று மழை பொழிந்து, முஃமின்களின் முகாம் இறுக்கமடைந்தது. காபிர்களின் தங்குமிடம் சகதியாகி, நிலைத்து நிற்க முடியாமல்போனது. மழை மூலமாக முஃமின்களைத் தூய்மையாக்கி, அவர்களின் பாதங்களை உறுதிப்படுத்தினான்.\n(அது சமயம்) உங்களை அதைக் கொண்டு தூய்மைப் படுத்துவதற்கா��வும், உங்களை விட்டு ஷைத்தானுடைய அசுத்தத்தை (தீய ஊசலாட்டத்தை)ப் போக்கி விடுவதற்காகவும், உங்கள் இதயங்களைப் பலப்படுத்தி, அதைக் கொண்டு உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவனே வானத்திலிருந்து உங்கள் மீது மழையையும் இறக்கி வைத்தான். (அல்குர்ஆன் 08:11)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிரார்த்தனை:\nயுத்தம் நடப்பதற்கு முதல் இரவு நபியவர்கள் உறங்காது காலை வரையிலும் பிரார்த்தனையில் இருந்தார்கள். நெஞ்சுருக அல்லாஹ்விடம் பின்வருமாறு வேண்டினார்கள்.\n நீ எனக்கு வாக்களித்ததை நிறைவேற்று நீ எனக்கு வாக்களித்ததை வழங்கு நீ எனக்கு வாக்களித்ததை வழங்கு இறைவா இஸ்லாமிய இக்கூட்டம் அழிக்கப்பட்டால் இப்பூமியில் உன்னை வணங்குபவர்கள் (இதன் பின்னர்) எவரும் இருக்கமாட்டார்கள். (முஸ்லிம்) என நபியவர்கள் பிரார்த்தித்த பின்னர் அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கி அருளினான்.\nநீங்கள் உங்கள் இரட்சகனிடம் (உங்களை) இரட்சிக்கத் தேடிய போது (அணி அணியாக) உங்களோடு இணைந்து (அடுத்மு) வரக்கூடியவர்களாக மலக்குகளில் ஆயிரம் (பேர்களைக்) கொண்டு நிச்சியமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று அவன் உங்களுக்கு பதிலளித்தான். (அல்குர்ஆன் 08:09)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது உற்ற தோழர்களான போராளிகளை அணிவகுக்கச் செய்து, யுத்த தர்மங்களைப் போதித்து, அறிவுறுத்தினார்கள். ஹிஜ்ரி 2ம் ஆண்டு, ரமழான் மாதம் பதினேழாம் நாள் காலை பத்ருப் போர் நடைபெற்றது. இஸ்லாமியப் போராளிகள் நோன்புடனும், மக்காக் காபிர்கள் ஆபாச களியாட்ட லீலைகளுடனும் களம் புகுந்தனர்.\nஅன்றைய போர் முறைப்படி எல்லோரும் ஒரே நேரத்தில் களம் புகுவதில்லை. ஆரம்பத்தில் சிலர் மோதிக்கொண்டு, யுத்த வெறியை ஏற்படுத்திக் கொள்வர். இதனடிப்படையில் காபிர்கள் சார்பாக மூவர் வந்தனர். முஸ்லிம்கள் சார்பாக அன்சாரிகள் மூவரை நபியவர்கள் அனுப்பியபோது, எங்களுக்கு நிகரான குறைஷிகளை அனுப்புங்கள் என்றனர். அப்போது நபியவர்கள் உபைதா ரளியல்லாஹு அன்ஹு, ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு, அலி ரளியல்லாஹு அன்ஹு ஆகிய மூவரையும் அனுப்பினார்கள். இவர்கள் மூவரும் காபிர்களில் வந்த பின்வரும் மூவருடன் போரிட்டு அவர்கள் தலைகளை நிலத்தில் உருட்டினர்.\nஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு X உத்பா\nஉபைதா ரளியல்லாஹு அன்ஹு X வலீத்\nஅலி ர���ியல்லாஹு அன்ஹு X ஷைபா\nஇதன் பின்னர் பாரிய யுத்தம் மூண்டது. யார் யாரை வெட்டினர் என்ற குறிப்பு சரியாகக் கிடைக்கவில்லை. களத்தின் நடுவில் புகுந்து போர் புரிந்ததால், அவற்றை சரியாக கூர்ந்து யாராலும் சொல்ல முடியாது. எனினும், அபூஜஹ்லைக் கொலை செய்த முஆத் பின் அஃப்ரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் முஆத் பின் அம்ரு பின் ஜமூஹ் ரளியல்லாஹு அன்ஹு ஆகிய பெயருடைய இரு இளைஞர்கள் என்பதற்கான (புகாரி 3141) ஹதீஸ் குறிப்பு ஒன்றுள்ளது.\nஅப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது. பத்ருப் போரின் போது நான் (படை) அணியில் நின்றுகொண்டிருந்த நேரத்தில் என் வலப்பக்கமும் இடப் பக்கமும் நான் பார்த்தேன். என்னருகே (இரு பக்கங்களிலும்) இளவயதுடைய இரு அன்சாரிச் சிறுவர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை விடப் பெரிய வயதுடையவர்களிடையே நான் இருந்திருக்கக் கூடாதா என்று நான் ஆசைப்பட்டேன்.\nஅவர்களில் ஒருவர் என்னை நோக்கிக் கண் சாடை செய்து என் பெரிய தந்தையே நீங்கள் அபூ ஜஹ்லை அறிவீர்களா என்று கேட்டார். நான் ஆம் (அறிவேன்) உனக்கு அவனிடம் என்ன வேலை என்று கேட்டார். நான் ஆம் (அறிவேன்) உனக்கு அவனிடம் என்ன வேலை என் சகோதரன் மகனே என்று கேட்டேன். அதற்கு அச்சிறுவர் அவன் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திட்டுகிறான் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக நான் அவனைப் பார்த்தால் எங்களில் எவர் விரைவில் மரணிக்க வேண்டியுள்ளதோ அவர் (அதாவது எங்கள் இருவரில் ஒருவர்) மரணிக்கும் வரை அவனது உடலை எனது உடல் பிரியாது. (அவனுடன் போரிட்டுக் கொண்டேயிருப்பேன்) என்று கூறினார். இதைக் கேட்டு நான் வியந்து போனேன். அப்போது, மற்றொரு சிறுவரும் கண் சாடை காட்டி முதல் சிறுவர் கூறியது போன்றே கூறினார்.\nசிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள் அபூ ஜஹ்ல் மக்களிடையே சுற்றி வருவதைக் கண்டு இதோ நீங்கள் விசாரித்த உங்கள் ஆசாமி என்று கூறினேன். உடனே இருவரும் தங்கள் வாட்களை எடுத்துக் கொண்டு போட்டி போட்ட படி (அவனை நோக்கி0 சென்று அவனை வெட்டிக் கொன்று விட்டார்கள்.\nபிறகு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று அபூ ஜஹ்லை கொன்று விட்ட செய்தியை தெரிவித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்��ம் அவர்கள் உங்களில் யார் அவனைக் கொன்றது என்று கேட்டார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் நான் தான் (அவனைக் கொன்றேன்) என்று பதிலளித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்கள் வாட்களை நீங்கள் (இரத்தக் கறை போகத்) துடைத்து விட்டீர்களா என்று கேட்டார்கள். இருவரும் இல்லை என்று பதிலளித்தார்கள்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாட்கள் இரண்டையும் நன்கு பார்த்து விட்டு நீங்கள் இருவருமே அவனைக் கொன்றிருக்கிறீர்கள் (முஆத் பின் அம்ருடைய வாளில் ஆழமான இரத்தக் கறை தென்படுவதால்) அபூ ஜஹ்லுடைய உடல் இருந்து எடுத்த பொருட்கள் முஆத் பின் அம்ர் பின் ஜமூஹீக்கு உரியவை என்று கூறினார்கள். அந்தச் சிறுவர்கள் இருவரும் முஆத் பின் அஃப்ரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் முஆத் பின் அம்ரு பின் ஜமூஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் ஆவர். புகாரீ 3141\nபத்ரில் கலந்து கொண்ட முஸ்லிம் போராளிகள் குறைவாக இருந்தும், அல்லாஹ் அவர்களுக்கு காபிர்களைக் குறைவாகக் காண்பித்து, முஃமின்களின் தொகையைக் காபிர்களுக்கு அதிகமாகக் காண்பித்தான்.\n உம்முடைய கனவில் அல்லாஹ் (எண்ணிக்கையில்) அவர்களைக் குறைத்துக் காண்பித்ததையும், (நினைவு கூர்வீராக) அவர்களை (எண்ணிக்கையில்) அதிகபடுத்தி உமக்குக் காண்பித்திருந்தால், நீங்கள் தைரியமிழந்து யுத்தம் செய்வதைப் பற்றி உங்களுக்குள் ஒருவருக்கொருவர் பிணங்கிக் கொண்டு இருந்திருப்பீர்கள். எனினும், அல்லாஹ் (உங்களைப்) பாதுகாத்துவிட்டான். நிச்சியமாக அவன் நெஞ்சங்களிலுள்ளவற்றை நன்கறிந்தவன்.\nநீங்கள் (இரு படையினரும்) சந்தித்த சமயத்தில் அவர்க(ளுடைய எண்ணிக்கை)களை, உங்கள் கண்களுக்குக் குறைவாக அவன் காட்டியதையும், உங்க(ளுடைய எண்ணிக்கை)களை அவர்களுடைய கண்களுக்கு அவன் அதிகமாகக் காட்டியதையும் (நினைவு கூருங்கள்.) நடந்தேறப்பட வேண்டிய காரியத்தை நிறைவேற்றுவதற்காக (அல்லாஹ் அவ்வாறு செய்தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்) மேலும், அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் திரும்பக் கொண்டுவரப்படும். (அல்குர்ஆன் 08:43-44)\nஅல்லாஹுத்தஆலா, தனது உதவியை நேரடியாக வழங்கினான்ளூ வானவர்களை அனுப்பி உதவி புரிந்தான்ளூ ஆயிரம் வானவர்களை அனுப்பி உதவி புரிந்தான்.\n“நான் உங்களுடன் இருக்கிறேன். நம்பிக்கை கொண்டோரைப் பலப்படுத்துங்கள் (என்��ை) மறுப்போரின் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்துவேன். எனவே, கழுத்துகளுக்கு மேலே வெட்டுங்கள் (என்னை) மறுப்போரின் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்துவேன். எனவே, கழுத்துகளுக்கு மேலே வெட்டுங்கள் அவர்களின் ஒவ்வொரு இணைப்பையும் வெட்டுங்கள் அவர்களின் ஒவ்வொரு இணைப்பையும் வெட்டுங்கள் என்று (முஹம்மதே) உமது இறைவன் வானவர்களுக்கு அறிவித்ததை நினைவூட்டுவீராக\nபத்ர் களத்தில் வானவர்கள் இறங்கி எதிரிகளை நிலை குலையும் அளவு தாக்கினார்கள். அவர்களின் தாக்குதலால் பலர் மாண்டனர். இன்னும் சிலர் புறமுதுகு காட்டிஓடினர்.\nஅன்ஸரிகளில் ஒருவர் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு (அப்போது இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை) அவர்களைக் கைது செய்து, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொண்டுவந்த போது, அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, அல்லாஹ்வின் மீது ஆணையாக நிச்சியமாக இவர் என்னை கைது செய்யவில்லை. அழகிய முகமுடைய தலையில் முடியில்லாத ஒருவர் கருப்பும் வெள்ளையும் கலந்த நிறத்துடைய குதிரையில் வந்து என்னைக் கைது செய்தார். ஆனால், அவரை இப்போது இக்கூட்டத்தில் நான் பார்க்கவில்லை நிச்சியமாக இவர் என்னை கைது செய்யவில்லை. அழகிய முகமுடைய தலையில் முடியில்லாத ஒருவர் கருப்பும் வெள்ளையும் கலந்த நிறத்துடைய குதிரையில் வந்து என்னைக் கைது செய்தார். ஆனால், அவரை இப்போது இக்கூட்டத்தில் நான் பார்க்கவில்லை என்று கூறினார். அதற்கு, அன்ஸாரித் தோழர் அல்லாஹ்வின் தூதரே என்று கூறினார். அதற்கு, அன்ஸாரித் தோழர் அல்லாஹ்வின் தூதரே இவரை நான் தான் கைது செய்தேன் என்று கூறினார். நீர் அமைதியாக இரும். கண்ணியமிக்க வானவர் மூலம் அல்லாஹ் (இவரை) உன் கையால் பிடித்துத் தந்துள்ளான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (அஹ்மத்)\n(விசுவாசிகளே பத்ருப் போரில் எதிரிகளாகிய) அவர்களை நீங்கள் கொல்லவில்லை. அல்லாஹ் தான் அவர்களைக் கொன்றான். (நபியே விரோதிகளின் மீது) நீர் (மண்ணை) எறிந்த போது (அதனை) நீர் எறியவில்லை. எனினும், அல்லாஹ் தான் (உம் மூலம் அதனை) எறிந்தான். (அதன் மூலம்) அழகான முறையில் விசுவாசிகளுக்கு அருட்கொடையை நல்குவதற்காக (இவ்வாறு அல்லாஹ் செய்தான்.) நிச்சியமாக அல்லாஹ் செவியேற்கிறவன், நன்கறிகிறவன். (அல்குர்ஆன் 08:17)\nபோரில் கலந்து கொண்ட குறைஷிகளின் முக்கிய தலைவர்களில் 24 ��ேர் கொல்லப்பட்டனர். (பார்க்க: புகாரி 3976, முஸ்லிம்) மொத்தமாக 70 பேர் கொல்லப்பட்டு, 70 நபர்கள் கைது செய்யப்பட்டார்கள். மக்காவில் நபியவர்கள் கஃபாவில் தொழும்போது, ஒட்டகக் குடலை கழுத்தில் போட்டு வேதனைப்படுத்தியவர்கள் பத்ரு களத்தில் வேரறுத்த மரங்களாக சரிந்தனர் என இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.\nமுஸ்லிம்களில் 14 போர் ஷஹீதாகினர். அவர்களில் அறுவர் குறைஷியர் (முஹாஜிர்கள்), எண்மர் அன்ஸாரிகள் ஆவர். எனவே, முஸ்லிம்களுக்கு பத்ர்களத்தில் மகத்தான வெற்றி கிடைத்தது.\nஅன்றைய காலகட்டத்தில் நிலவிய அராஜக அநியாய, அட்டூழியங்கள் ஒடுக்கப்பட்டு சத்தியமும், நீதியும், சமாதானமும் நிலவச் செய்ய நபியவர்கள் உழைத்தார்கள். நிச்சியம் அந்த பத்ரின் போது, நபிக்கும் முஃமின்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிட்டியது போல், நாம் சிறந்த முஸ்லிம்களாக வாழ்ந்தால் இன்றும் அல்லாஹ்வின் அந்த உதவி கிட்டிக்கொண்டே இருக்கும் (இன்ஷாஅல்லாஹ்)\nபத்ரில் (நடந்த யுத்தத்தில்) நீங்கள் (எண்ணிக்கையிலும், ஆயுத பலத்திலும் மிகக்) குறைந்தவர்களாயிருந்த சமயத்தில் நிச்சியமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தான். ஆகவே, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 03:123)\n• அல்லாஹ்வின் அபரிமிதமான உதவியும் வானவர்களின் வருகையும்.\n• முஸ்லிம் போராளிகளின் ஷஹாதத் வேட்கை.\n• நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறந்த தலைமைத்துவமும் படைக்கட்டுப்பாடும்.\n• புவியியல் காரணிகளும் போர்த் தந்திரங்களும்.\n• காபிர்களின் லோகாயத இலக்கும், ஒழுக்கக் கட்டுப்பாடற்ற தன்மையும்.\nமுஸ்லிம்கள் சந்தித்த முதல் யுத்ததிலேயே வெற்றி பெற்றனர். இதன் விளைவை பின்வருமாறு நோக்கலாம்:\n• முஸ்லிம்களின் துன்ப நாட்கள் நீங்கி, தலைநிமிர்ந்து வாழும் நிலை ஏற்படல்.\n• இஸ்லாம் துரித வளர்ச்சியடைதல்.\n• நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கை அதிகரித்தல்.\n• மதீனா மிகுந்த செல்வாக்குப் பெற்றமை.\n• ஜாஹிலிய்யத் முகம் குப்பற வீழ்த்தப்பட்டமை போன்றவை பாரிய விளைவுகளாகும்.\nஇவ்வாறு பல விளைவுகள் ஏற்பட்டதோடு, இஸ்லாம் ஒரு தெய்வீக மார்க்கம் என்ற மனப்பதிவு அனைவர் உள்ளத்திலும் ஏற்பட்டது.\nஉலகத்தின் மதிப்பீடுகளுக்கு அப்பால் பத்���் களம் மகத்தான வெற்றியை வழங்கியது. புடைப்பலத்தை மட்டும் வைத்து நோக்குவது ஈமானற்ற சடவாத உள்ளங்களின் நிலைப்பாடாகும். ஈமானிய உள்ளங்கள் முழுமையாக அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்த்து தம்மைத் தயார் படுத்தும். இஸ்லாமிய உலகு புனித ரமழானில் பல படையெடுப்புக்களை சந்தித்துள்ளது. அந்த வகையில் இந்த ரமழான் எமது ஈமானை வலுப்படுத்தி, முழுமையான முஸ்லிமாக வாழக் கூடிய மனப்பக்குவத்தை வழங்கட்டுமாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF?page=1", "date_download": "2021-01-17T00:26:16Z", "digest": "sha1:HTJXB4HH7A5OD5QGSYMSES7B6PMI6SSA", "length": 4805, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | உதவி", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமாற்று பாலினத்தவர்கள் தொடர் கல்வ...\nதிருடிய பணத்தில் ஏழைகளுக்கு உதவி...\nபுதியதலைமுறை செய்தி எதிரொலி - மா...\n20 வருடங்களாக படுத்த படுக்கையாக ...\n\"அண்ணனுக்கு உதவி செய்யாத ஸ்டாலின...\n3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொட...\nகாட்டுயானை தாக்கி கணவன் பலி: அரச...\nவிருதுநகர்: நள்ளிரவில் திடீரென ப...\nசென்னை அருகே உதவி இயக்குனர் குத்...\nசத்தியமங்கலம் காடு.. '108'-ல் இர...\n9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 ...\n5 ஆண்டுகளில் ரூ.59,000 கோடி: பட்...\n''எனக்கு நெஞ்சுவலி; மருத்துவ உதவ...\nஅரசு உதவிப் பொறியாளர்கள் ஊதியக்க...\nதிடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்\nபரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்\nஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா\nசப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்\n\"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்...\" - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/7376-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-01-17T00:03:38Z", "digest": "sha1:66LI2STDYTNRX4EYRP6CYTJ2MAKGEDZN", "length": 43170, "nlines": 413, "source_domain": "www.topelearn.com", "title": "ஆப்கானிஸ்தான் அணி உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது", "raw_content": "\nஆப்கானிஸ்தான் அணி உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தகுதிச்சுற்றுக்கான இறுதி சூப்பர் சிக்ஸ் போட்டியில் அயர்லாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் சிம்பாப்வேயில் இன்று மோதின.\nஇப்போட்டியில் வெற்றி பெறும் அணியே அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதிபெறும்.\nஎனவே வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துடன் இரு அணிகளும் விளையாடின. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.\nஅயர்லாந்து அணியின் ஆரம்ப ஆட்டக்காரர்களாக வில்லியம் போர்டெர்பீல்டும், போல் ஸ்டெர்லிங்கும் களமிறங்கினர்.\nபோர்டெர்பீல்ட் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து இறங்கிய அண்ட்ரூ போல்பிர்னி 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய நெய்ல் ஓ பிரையன் நிதானமாக விளையாடி 36 ஓட்டங்களை எடுத்தார். அடுத்து வந்தவர்கள் நிலைத்து நிற்கவில்லை.\nசிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த போல் ஸ்டெர்லிங் 55 ஓட்டங்களுடன் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 209 ஓட்டங்களைப் பெற்றது.\nகெவின் ஓ பிரையன் 41 ஓட்டங்களைப் பெற்றார். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும் தவ்லத் சத்ரான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nஇதையடுத்து, 210 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.\nஆரம்ப ஆட்டக்காரர்களாக மொகமது ஷசாத், குல்பாதின் நயிப் ஆகியோர் களமிறங்கினர்.\nஇருவரும் சிறப்பாக விளையாடினர். அரைசதம் அடித்த ஷசாத் 54 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த ரஹ்மத் ஷா 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நயிப் 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.\nஇறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 49.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ஓட்டங்களைப்பெற்று ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் அஸ்கார் ஸ்டானிக்சாய் 39 ஓட்டங்களுடனும் நஜிபுல்லா சத்ரான் 17 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். அயர்லாந்து அணி சார்பில் சிமி சிங் 3 விக்கெட் வீழ்த்தினார்.\nஇந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலகக்கிண்ண தகுதிச்சுற்றின் இறுதிப்போட்டிக்கு ஆப்கானிஸ்தான் அணி முன்னேறியது.\nஇறுதிப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் - ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதன்மூலம் இந்த இரு அணிகளுமே உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\nஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் இந்த ஆண்டு ஒலிம்ப\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\nலங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் நேற\nJaffna Stallions அணியின் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் விபரங்கள் அறிவிப்பு\nநவம்பர் 26, 2020 முதல் டிசம்பர் 17, 2020 வரை இடம்ப\nஐபிஎல் பிளே ஆப் சுற்று - 6 விக்கட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் இன்று இடம்பெற்ற பிளே ஆப் சுற்றின் இ\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் நஜீப் தரகாய் விபத்தில் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் நஜீப் தரகாய\nசர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து தோனி ஓய்வு\nஇந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்த\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புதிய மைதானம் கட்டப்\nகிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்கள்\nபாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இலங\nசாதனை வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான் அணி\nபங்களாதேஸ் அணிக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கட்\nஇலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி\n19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அர\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொ\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஇங்கிலாந்��ில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய\nWorld Cup 2019: இறுதிப் போட்டிக்கு தெரிவானது இங்கிலாந்து அணி\nஇங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில\nWorld Cup 2019: இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப்\nஇலங்கையுடனான போட்டியில் இந்திய அணி வெற்றி\nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று இடம\nமெத்திவ்ஸின் சதத்துடன் 264 ஓட்டங்களைப் பெற்றது இலங்கை அணி\nஇன்று இடம்பெறுகின்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்\nஇலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் லீட்ஸ் மைதானத்தில் இன்\nகிரிக்கெட் வீரர்கள் மக்களின் வரிப்பணத்திலிருந்து சம்பளம் பெறுவதில்லை\nஉலக கிண்ண போட்டிகளின் பின்னர் இலங்கையில் ஒரு போட்ட\nமேற்கிந்திய தீவுகளை 23 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந\nதென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் தென்னாப\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திற்கு எதிர\nஇலங்கையுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை அணிக்கு எதிர\nWorld Cup 2019 - தென் ஆபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது பங்களாதேஷ்\nஉலக கிண்ண கிரிக்கெட் தொடரில் லண்டனில் நடைபெற்ற 5வத\nஇலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற\nஉலகக்கிண்ண கிரிக்கெட்: தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து\n12 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து வெ\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நாடுகளின் அணி தலைவர்கள் ராணி எலிசபெத்த\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 10 நாடுக\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஇங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2019 ஆம் ஆண்டிற்கான உலகக\nT20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் 80 நாடுகளை இணைத்துள்ள ICC\nசர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட்டை பல நாடுகளில\nமும்பை இன்டியன்ஸ் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தெரிவு\nIPL இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் மூன்றாவது அணி\nஇலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வ\nIPL 2019: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநர் அவிஷ்க குணவர்தன பதவி நீக்கம்\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநரான அவி\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயற்படும் முதல் பெண்\nஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்\nIPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஇந்தியன் பிரீமியல் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் த\nIPL 2019 - பெங்களூரு அணி அபார வெற்றி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் 34 வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மண\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nதிமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தெரிவு\nஇலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் க\nஇன்னும் 43 நாட்களில் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்\nமுழு உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துள்ள உலகக்கிண்ண கிர\nIPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nமும்பை இந்தியன்ஸ் அணியின் லசித் மலிங்கவின் அபாரமான\nIPL 2019 - பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி\nஇந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய\nIPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\n8 அணிகள் இடையிலான 12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்\nIPL 2019 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தால் வெற்றி\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அ\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணார\nIPL 2019 - அணி 2 வது வெற்றி பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ\nபாகிஸ்தானுடனான சர்வதே��� ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி\nபாகிஸ்தானுடனான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட\nIPL 2019 - மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி\nஇரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில்\nமோடிக்கு தலைவருக்கான ஆளுமை தகுதி இல்லை: ஆந்திர முதல்-மந்திரி\nஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஆங்கில பத்த\nமுதலாவது ரி 20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ம\nதென் ஆபிரிக்கா அணி ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nநான்காவது ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந\nதென் ஆபிரிக்கா அணி மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nஇலங்கை அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nமுதலில் தென் ஆபிரிக்கா அணி துடுப்பெடுத்தாட்டத்தில்\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையிலான இர\nமீண்டும் ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் சேர்ப்பு\nஆசிய விளையாட்டு போட்டிகளில் 2010, 2014 ஆம் ஆண்டுகள\nசனத் ஜயசூரியவிற்கு கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட தடை\nஇலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத்\nசர்வதேச டி20 போட்டியில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்து ஆப்கானிஸ்தான் சாதனை\nசர்வதேச இருபதுக்கு இருபது (T20I) அரங்கில் அதிகூடிய\n100 பந்து கிரிக்கெட் லீக் தொடரின் விதிமுறைகள் இதோ...\nகிரிக்கெட் காலத்திற்கு ஏற்றபடி மாற்றம் அடைந்து வரு\nஇலங்கை அணி 154 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nநாளை கிரிக்கெட் தேர்தல் நடாத்தப்படும்: மேன்முறையீட்டு நீதிமன்றம்\nஇரண்டு தரப்பினருக்கும் இடையிலான இணக்கப்பாட்டிற்கு\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கு பந்து வீச அனுமதி\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தன\nஇரண்டாவது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்க அணி 259 ஓட்டங்களை பெற்றது\nஇலங்கை மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான\n191 ஓட்டங்களுடன் இலங்கை அணி சுருண்டது\nஇலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்ற\nதென்ஆப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தில்\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலா\n534 ஓட்டங்களை பெற்று அவுஸ்திரேலியா அணி வெற்றி\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nAFC Asian Cup 2019 இறுதிப் போட்டிக்கு நுழைந்து கட்டார்\n17 வது ஆசிய கிண்ண கால்பந்து தொடர் ஐக்கிய அரபு இராஜ\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nஇலங்கை, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையலான இருபதுக்கு\nஇலங்கை அணி வெற்றி பெற 365 ஓட்டங்கள் இலக்கு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\nநியூசிலாந்து அணி சற்று முன்னர் வரை 307 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nஇலங்கை அணி வீரர்களுக்கு அபராதம்\nநியூஸிலாந்து Bay-Oval மைதானத்தில், நேற்று நடந்த நி\n45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nஇலங்கை அணி 372 ஓட்டங்களை பெறுமா\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\n104 ஓட்டங்களுடன் இலங்கை அணி\nஇலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ\nநியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஜொனதன் லெவிஸ் நியமனம்\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கி\nஇங்கிலாந்து அணி 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது\nஇங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பொறுப்பாளர் பியல் நந்தன திஸாநாயக்க கைது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பொறுப்பாளரான\nகிரிக்கெட் விளையாட்டின் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\nஇலங்கை கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறுகின்ற ஊழலை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன நிதி மோசடி சம்பவம் சைபர் தாக்குதல் இல்லை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரி\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குசல் ஜனித் பெரேரா விளையாடுவதில் சந்தேகம்\nஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் க\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\n272 ஓட்டங்களால் இந்தியா அணி வெற்றி\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையில\n19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்ட\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் த\n40 ஆண்டுகளின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞன்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்\nஇளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை இலங்கை பதிவு செய்தது\n19 வயதிற்குட்பட்ட இளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்க\nஆசிய கிண்ணம்: இறுதி போட்டிக்கு நுழைந்த வங்காளதேசம்\nஆசிய கிண்ணம் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில்\nஇலங்கை அணி விளையாடுவதை பார்க்கும்போது வெட்கமளிக்கிறது - ரொஷான் மஹாநாம\nஇலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது, ஒன\nபிரதமர் பாகிஸ்தான்‍‍‍ இந்தியா கிரிக்கெட் போட்டியை முதன்முறையாக நேரில் காண வர உள்\nபாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான்\nபாகிஸ்தான் பிரதமராக கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தெரிவு\nகிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இம்\nஉலக லெவன் அணியை வீழ்த்தியது வெஸ்ட்இண்டீஸ் 29 seconds ago\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நாடுகளின் அணி தலைவர்கள் ராணி எலிசபெத்தை சந்தித்தனர்\nஉறங்குவதற்கு முன் 1 பல் பூண்டு சாப்பிடுங்கள்: கிடைக்கும் ந��்மைகளோ ஏராளம்\nகை, கால்களில் 31 விரல்களுடன் பிறந்த அதிசய சீன குழந்தை 1 minute ago\nவங்காளதேசம் - நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பம் 2 minutes ago\nஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/11258-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-17T00:34:15Z", "digest": "sha1:WVENQXJBAUMHTWRE545XPI3VEKZJLY32", "length": 38082, "nlines": 402, "source_domain": "www.topelearn.com", "title": "மூன்று பிரதான கமெராக்களுடன் ஐபோன் அறிமுகம்", "raw_content": "\nமூன்று பிரதான கமெராக்களுடன் ஐபோன் அறிமுகம்\nஒவ்வொரு வருடம் பிறந்ததும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய ஐபோனுக்கு பலத்த எதிர்பார்ப்பு காணப்படும்.\nஅதேபோன்றே இவ் வருடமும் ஐபோன் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போடும் விதமாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.\nஅதாவது ஐபோனின் புதிய பதிப்பானது 3 பிரதான கமெராக்களை கொண்டு அறிமுகமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅது மாத்திரமன்றி iPhone X கைப்பேசியானது மீண்டும் குறைந்த விலையில் இவ் வருடம் அறிமுகம் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஅத்துடன் இவ் வருடம் அறிமுகமாகும் புதிய கைப்பேசி iPhone 11S எனும் நாமத்துடன் அறிமுகம் செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபயனர் கணக்கினை பாதுகாக்க Zoom அறிமுகம் செய்துள்ள புதிய வசதி\nZoom அப்பிளிக்கேஷனைப் பற்றி அறியாதவர்கள் இருக்கவே\nபேஸ்புக்கில் அறிமுகம் செய்துள்ள Lock Your Profile வசதி பற்றி தெரியுமா\nமுன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது பயனர்களின் பா\nZoom அறிமுகம் செய்யும் புதிய பாதுகாப்பு வசதி: ஆனால் இவர்களுக்கு மாத்திரமே கிடைக்\nகுறுகிய காலத்தில் மிகவும் பிரபல்யமடைந்து வீடியோ அழ\nமற்றுமொரு வீடியோ அழைப்பு அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்கிறது பேஸ்புக்\nகுழுக்களாக இணைந்து வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்\nவிரைவில் புதிய வசதியை அறிமுகம் செய்யும் முயற்சியில் யூடியூப்\nஇன்��ு பல மில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரு\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய சொப்பிங் சேவை\nமுன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது தனது சேவையின்\nகூகுள் அறிமுகம் செய்யும் புதிய சட்டிங் சேவை\nஇணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் ஏற்கணவே மின்னஞ்ச\nLinkedIn அறிமுகம் செய்யும் புதிய ஒன்லைன் வசதி\nதற்போதைய கொரோனா பரவல் காரணமாக பல நிறுவனங்களின் செய\nZoom செயலிக்கு போட்டியாக புதிய வசதியை அறிமுகம் செய்தது Skype\nஅண்மைக்காலமாக Zoom எனப்படும் வீடியோ அழைப்புக்களை ம\nஅவசியம் தேவையான வசதி ஒன்றினை அறிமுகம் செய்தது பேஸ்புக்\nபேஸ்புக் ஆனது ஏற்கணவே வாட்ஸ் ஆப்பில் Dark Mode வசத\nஇனி எவரும் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nஇணைய உலாவிகளின் மூலம் ஒருவரின் கணினி செயற்பாடுகளை\niPhone 11 உடன் மற்றுமொரு சாதனத்தை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனமானது அடுத்த வாரமளவில் தனது புத்தம்\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநர் அவிஷ்க குணவர்தன பதவி நீக்கம்\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநரான அவி\nஅட்டகாசமான வசதியினை அறிமுகம் செய்தது ஸ்கைப்\nவீடியோ அழைப்பு வசதிகளை மேற்கொள்ள உதவும் சிறந்த அப்\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன் ஹுவாய் நிறுவனத்தின் புதிய போன் அறிமுகம்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அ\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nகடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது தனது மக் புக் கணின\nஅட்டகாசமான புதிய கைப்பேசியை அறிமுகம் செய்யும் LG நிறுவனம்\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான L\n தொடர்ந்து மூன்று வாரம் இதனை சாப்பிட்டாலே போதும்\nபொதுவாக நம்மில் சிலருக்கு பைல்ஸ் பிரச்சினை பெரும்\nமூன்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகம் செய்தது Xiaomi\nமுன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள்\nஇந்த வருடம் 3 கைப்பேசிகளை அ��ிமுகம் செய்கிறது ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் தவறாது ஆண்டுதோறும் புத்தம் புதிய\nஹுவாவி 2019 ஆம் ஆண்டில் முதலாவதாக அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி\nஇந்த வருடத்தில் தனது முதலாவது புத்தம் புதிய ஸ்மார்\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப்\nஉலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல்\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nகுறைந்த விலையில் பெரிய திரைகொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Relianc\nமுகேஷ் அம்பானியின் Reliance நிறுவனம் அண்மைக்காலமாக\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nஆப்பிளின் 5G ஐபோன் அறிமுகம் தொடர்பில் வெளியான தகவல்\nகைப்பேசி உலகில் சாம்சுங் நிறுவனத்திற்கும் ஆப்பிள்\nகூகுள் அறிமுகம் செய்யும் Project Fi பற்றி தெரியுமா\nகூகுள் நிறுவனம் வயர்லெஸ் தொலைபேசி சேவை ஒன்றினை விர\nஆப்பிளின் 5G தொழில்நுட்பத்தை கொண்ட ஐபோன் எப்போது அறிமுகமாகின்றது\nஆப்பிள் நிறுவனமானது வருடம் தோறும் புதிய தொழில்நுட்\nஇரண்டு திரைகளுடன் அறிமுகம் செய்யப்படும் ZTE Nubia கைப்பேசி\nZTE நிறுவனமானது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன\nவெற்றுக் கண்ணுக்கு தெரியாத பொருட்களையும் படம் பிடிக்க iMicro அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்கள் அதிகமாக செல்ஃபி மற\nயூடியூப் அறிமுகம் செய்துள்ள புத்தம் புதிய வசதி\nபல மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டு\niPhone X 2018: இரண்டு சிம் வசதிகளுடன் அறிமுகம்\nஆப்பிள் நிறுவனம் இதுவரை இரண்டு சிம் வசதி கொண்ட ஸமா\nபோட்டோ ஷொப் செய்யப்பட்ட படங்களை கண்டுபிடிக்க புதிய வசதி அறிமுகம்\nஇல்லாத ஒரு காட்சியினை போட்டோ ஷொப் செய்து நிஜமாகவ\nவாட்ஸ் அப் கால் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யும் வசதி அறிமுகம்\nவாட்ஸ் ஆப்பில் பல்வேறு புதிய வசதிகள் அடிக்கடி அப\nமூன்று மில்லியன் பேரின் அந்தரங்க தகவல்கள் கசிவு; மீண்டும் சிக்கலில் பேஸ்புக்\n“myPersonality”, என்னும் appஐ பயன்படுத்திய மூன்ற\nதானியங்கி ஸ்கேன் (Scan) வசதியினை அறிமுகம் செய்த ஜிமெயில்\nகூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் சே\nஇன்ஸ்டாகிராமில் சொப்பிங் வசதி அறிமுகம்\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்களை நண\nவாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் மக்கள் பாவிக்கப்படும் ஆப்ஸ்களில்\nயூடியூப் அறிமுகம் செய்யும் சில அட்டகாசமான வசதிகள்\nயூடியூப் ஆனது நேரடி ஒளிபரப்பு சேவையினை வழங்கி வருக\nஅதிகூடிய சேமிப்பு வசதியுடன் கொண்ட SSD ஹார்ட் டிஸ்க் இனை சாம்சுங் அறிமுகம் செய்யவ\nஇலத்திரனியல் சாதன உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும\nகைரேகை ஸ்கேனர் வசதியோடு சாம்சங் மடிக்கணினி அறிமுகம்\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் ’\nHuawei நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு போட்டியாக\nமூன்று விஞ்ஞானிகளுக்கு இயல்பியலுக்கான நோபல் பரிசு\nபிரிட்டனை பூர்விகமாகக் கொண்ட மூன்று விஞ்ஞானிகள், இ\nவாட்ஸ் அப்பில் Tag செய்யும் புதிய வசதி அறிமுகம்\nவாட்ஸ் அப்பில் மிக நீண்டகாலமாக இருந்துவந்த குறைபாட\nஐபோன் 7 & ஐபோன் 7 பிளஸின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை\nஅப்பிள் நிருவனத்தின் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ்\nமூன்று சூரியன் கொண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nமூன்று சூரியன்களைக் கொண்ட வேற்றுக் கிரகம் ஒன்றை வா\nஆபத்தில் இருப்பவர்களுக்கு 5 நிமிடத்தில் உதவ புதிய செல்போன் செயலி அறிமுகம்\nஆபத்தில் இருப்பவர்களுக்கு ஐந்தே நிமிடங்களில் அவர்க\nகூகுள் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய அப்பிளிக்கேஷன்\nகூகுள் நிறுவனம் தனது அன்ரோயிட் சாதனங்களுக்காக மட்ட\nபேஸ்புக் விரைவில் அறிமுகம் செய்யும் அட்டகாசமான வசதி\nஇன்றைய இணைய உலகில் தகவல்களை தேடுவதற்கு பல இணைய தேட\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் போல்ட் செல்பி மற்றும் கேன்வாஸ் செல்பி4 அறிமுகம் :\nமைக்ரோமேக்ஸ் நிறுவனம் இரண்டு புதிய செல்பி ஸ்மார்\nஉலகிலேயே மிக விலை குறைந்த மடிக்கணனி அறிமுகம்\nஉலகின் விலை குறைந்த மடிக்கணனி 9,999 ரூபாவிற்கு அறி\nகாது கேலாதோர் மற்றும் பேச முடியாதோருக்காக புதிய சாதனம்\nகாது கேலாதோருக்கான (பேச முடியாதவர்களுக்கும்) புத\nவாடிக்கையாளர்களின் வியர்வைக்கு பணம் கொடுக்கும் புதிய மொபைல் அப்ளிகேசன் அறிமுகம்\nவாடிக்கையாளர்களின் வியர்���ைக்கு ரிவார்ட் பாயிண்டுகள\nகீழே போட்டாலும் உடையாத மோட்டோரோலா செல்போன்: இந்தியாவில் அறிமுகம்\nகீழே போட்டாலும் உடையாதபடி வடிவமைக்கப்பட்டுள்ள, இந்\nவாட்ஸ் அப் அறிமுகம் செய்யவிருக்கும் அசத்தலான புதிய வசதிகள்\nபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப் சமீப காலமாக தன்னு\nசம்சுங் அறிமுகம் செய்யும் Galaxy J1 Mini\nசம்சுங் நிறுவனம் Galaxy J1 Mini எனும் புத்தம் புதி\nஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு சவாலாக Huawei P9 விரைவில் அறிமுகம்\nஒவ்வொரு ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமும் ஏன\nபேஸ்புக்கில் 6 வகை ரியாக்சன் பட்டன்ஸ் வசதியை அறிமுகம்\nமுன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக் 6 ரியாக்சன் பட்டன\nஇறந்த பின்னரும் முகப்புத்தகத்தினை கையாளக்கூடிய புதிய வசதி அறிமுகம்\nஒரு நபர் இறந்த பிறகு அவரது பேஸ்புக் கணக்கை யார் கை\nஅமெரிக்காவில் மூன்று இஸ்லாமிய மாணவர்களை சுட்டுக் கொன்றவர் கைது\nஅமெரிக்காவில் மூன்று இஸ்லாமிய மாணவர்களை சுட்டுக் க\nகணனி பிரியர்களுக்கான புதிய விளையாட்டு அறிமுகம் (வீடியோ இணைப்பு)\nகணனி ஹேம்களை வடிவமைக்கும் நிறுவனமான CD Projekt Red\n24 கரட் தங்கத்தினால் ஆன Samsung Galaxy Alpha அறிமுகம்\nசம்சுங் நிறுவனம் அண்மையில் Galaxy Alpha எனும் ஸ்மா\nFirefox இணைய உலாவி புதிய வசதியுடன் அறிமுகம்\nஉலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்படும் இணைய உலா\nஒளி ஊடுபுகவிடும் கார்கள் விரைவில் அறிமுகம்\nதொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் நாளுக்கு\nவீடியோ மெசேஜ் சேவையை அறிமுகம் செய்யும் ஸ்கைப்\nவீடியோ அழைப்பு, குரல்வழி அழைப்பு உட்பட சட்டிங் மற்\n4G தொழில்நுட்பத்தினைக் கொண்ட டேப்லட் அறிமுகம்\n4G தொழில்நுட்பத்தினைக் கொண்ட அன்ரோயிட் ஸ்மார்ட் டே\nபலவீனமான உடல் இழையங்களை கண்டறிய புதிய படிமுறை அறிமுகம்\nமுன்னர் ஏற்பட்ட காயங்களினால் பலவீனமான நிலையை அடைந்\nபுதிய ஒலிப் பட்டியை அறிமுகம் செய்தது சம்சுங்\nமுன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான சம்சு\nOppoவின் Neo 5 ஸ்மார்ட் கைப்பேசி குறைந்த விலையில் அறிமுகம்\nOppo நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Neo\nபிறந்து மூன்று நாட்களில் தானாக பால்குடிக்கும் குழந்தை\nபிறந்து மூன்று நாட்களிலிருந்து குழந்தையொன்று கைகளி\nSony Xperia M2 Aqua ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nகவர்ச்சிகரமான ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிம\nபுத்தம் புதிய iPod Touch அறிமுகம்\nமுன்னணி மொபைல் சாதன உற்பத்தி நிறுவனமான அப்பிள் புத\nSamsung Galaxy Ace 4 உத்தியோகபூர்வமாக அறிமுகம்\nஅண்மையில் Galaxy Core 2 எனும் ஸ்மார்ட் கைப்பேசியின\nLava அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nHuawei நிறுவனம் Ascend P7 எனும் புதிய ஸ்மார்ட் கைப\nமாயமான மலேசிய விமானம்; பிரதான சந்தேகநபர் கண்டுபிடிப்பு\nMH370 விமானம் மாயமான சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்\nAndroid இயங்குதளத்தினைக் கொண்ட Router அறிமுகம்\nஇணைய இணைப்பில் கணனிகளை பொருத்துவதற்கு பயன்படுத்தப்\niOS சாதனங்களுக்கான Super Monkey Ball Bounce ஹேம் அறிமுகம்\nSega எனும் ஹேம் வடிவமைப்பு நிறுவனம் அப்பிள் நிறுவன\nஇரு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம்\nKairos எனும் நிறுவனம் பொறியியல் மற்றும் இலத்திரனிய\nவிரைவில் தங்க நிறத்திலான Samsung Galaxy S5 அறிமுகம்\nSamsung Galaxy S5 ஸமார்ட் கைப்பேசி அறிமுகம் செய்யப\nமைக்ரோசாப்ட் லூமியா 2 சிம் மொபைல் அறிமுகம்\nமைக்ரோசாப்ட் நிறுவனம் 2 சிம்கார்டு வசதியுடைய லூமிய\nமூன்று கமெராக்களுடன் Honor 6+ ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைக்கும் நிறுவனங்களுள் ஒன\nBlackBerry நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nBlackBerry நிறுவனமானது மற்றுமொரு தொடுதிரை தொழில்நு\nமின்னல் வேக மோட்டார் சைக்கிள் அறிமுகம்\nFeline One எனும் 170 குதிரை வலுக் கொண்ட அதிவேக மோட\nஜிமெயில் ஊடாக பணம் அனுப்ப புதிய வசதி அறிமுகம்\nஇணைய உலகில் அசைக்க முடியாத அரசனாக திகழும் கூகுள் ந\nடுவிட்டரில் இரு புதிய வசதிகள் அறிமுகம்\nமில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ள பிர\nProjector உடன் கூடிய டேப்லட் அறிமுகம்\nAiptek எனும் நிறுவனம் Projector உடன் கூடிய புத்தம்\nபல்வேறு வர்ணங்களில் HP அறிமுகம் செய்யும் புத்தம் புதிய லேப்டொப்\nமுன்னணி கணினி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான HP நிற\nஹேம் பிரியர்களுக்காக Xbox 360 விரைவில் அறிமுகம்\nஅதிகளவான ஹேம் பிரியர்களின் முதல் தெரிவாக இருப்பது\nசாய்தமருது Tuskers விளையாட்டு கழகத்தின் புதிய சீருடை ஸிராஸ் மீராசாஹிபினால் அறிமு\nசாய்தமருது “டஸ்கேர்ஸ்” விளையாட்டு கழகம் தனது 2 ஆம்\nViber இல் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ளும் வசதி அறிமுகம்\nஇணைய இணைப்பின் ஊடாக அழைப்புக்களை மேற்கொள்ளுதல், சட\nஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ்-ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள்\nநியூயார்க், பலரு���் எதிர்பார்த்த ஆப்பிள் நிறுவனத்தி\nஅப்பிள் கைக்கடிகாரத்தை (Apple Watch) அறிமுகம் செய்தது அப்பிள் நிறுவனம்\nஉலக அப்பிள் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் முகமாக‌\nமின்கலத்தில் நீண்ட தூரம் பயணிக்கும் கார்கள் அறிமுகம்\nTesla நிறுவனம் கடந்த 2008ம் ஆண்டு மின்கலத்தை பயன்ப\n30 வினாடிகளில் சார்ஜ் ஆக கூடிய பேட்டரி அறிமுகம்\nStoreDot என்ற நிறுவனம் 30வினாடிகளில் சார்ஜ் ஆக கூட\nIPL 2019 - மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வி\nIPL 2019 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தால் வெற்றி\nமஞ்சள் புற்றுநோயை தடுக்கும்..:ஆய்வில் தகவல் 2 minutes ago\nபுது மின்னஞ்சல்கள் வந்தால் உங்களது Hand Phone களில் Alert இனை பெறுவதற்கு.. 3 minutes ago\nரொம்ப சூடா Tea குடிக்கிறீங்களா.. தொண்டை புற்றுநோய் வரும்:அவதானம் 4 minutes ago\nநீங்கள் ஒரு பொறியியல் மாணவரா உங்களுக்கு உதவும் பயனுள்ள Website 5 minutes ago\nமருத்துவ உலகில் புரட்சி; தோல் புற்று நோய்க்கான மருந்து கண்டுபிடிப்பு 9 minutes ago\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/category/literature/articles/", "date_download": "2021-01-17T00:57:29Z", "digest": "sha1:TMAW2H3K45EWERSURL3Y2HHDH3Z3YJ5Z", "length": 11724, "nlines": 151, "source_domain": "bookday.co.in", "title": "Articles Archives - Bookday", "raw_content": "\n‘ஏகன் – அநேகன்’ : கலாச்சார முரண்பாடு குறித்த ஓர் உரையாடல் – பேரா.மு.ராமசாமி | பெ.விஜயகுமார்\nநூல் அறிமுகம்: “கருத்துரிமை போற்றுதும்: சிறப்புமலர் 2020″ சுருக்கமான அறிமுகம் – தேனிசீருடையான்\n’க்ரியா’ ராம் : கோவிட் 19 சாய்த்துவிட்ட ஆலமரம் – எஸ்.வி.ராஜதுரை\nபண்டைய இலக்கியங்களில் “மனு” என்னும் பெயர் 3 – ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்\nபண்டைய இலக்கியங்களில் “மனு” என்னும் பெயர் 2 – ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்\n‘ஏகன் – அநேகன்’ : கலாச்சார முரண்பாடு குறித்த ஓர் உரையாடல் – பேரா.மு.ராமசாமி | பெ.விஜயகுமார்\n(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); பேராசிரியர் மு.ராமசாமி தமிழகம் நன்கறிந்த நாடகவியலாளர், திறனாய்வாளர், எழுத்தாளர், இயக்குநர், நடிகர். மதுரை...\nநூல் அறிமுகம்: “கருத்துரிமை போற்றுதும்: சிறப்புமலர் 2020″ சுருக்கமான அறிமுகம் – தேனிசீருடையான்\n(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); “கருத்துச் சுதந்திரத்துக்கான உரி��ைகள் யாவும் ஏதோ கடவுள் கொடுத்த வரங்கள் அல்ல: நாம்...\n’க்ரியா’ ராம் : கோவிட் 19 சாய்த்துவிட்ட ஆலமரம் – எஸ்.வி.ராஜதுரை\n(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); தமிழ் இலக்கிய உலகில் ஆழ வேரூன்றியிருந்த ஓர் ஆலமரம், கோவிட்-19 சூறாவளியால் சாய்க்கப்பட்டுவிட்டது.பதிப்புத்...\nபண்டைய இலக்கியங்களில் “மனு” என்னும் பெயர் 3 – ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்\nபண்டைய இலக்கியங்களில் “மனு” என்னும் பெயர் 2 – ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்\nபண்டைய இலக்கியங்களில் “மனு” என்னும் பெயர் – ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்\n(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); \"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே\" என்பது தொல்காப்பிய இலக்கணம். அடிப்படையான வினைச் சொற்களும்...\nகல்லறைக் கவிதைகள் – இரா.இரமணன்\nஇறப்பு மனிதனை வியப்பிலாழ்த்தும்; பயமுறுத்தும்; விடுதலை உணர்வளிக்கும். அது அவனுடைய வயதையும் வாழ்நிலைகளையும் பொறுத்தது. ஆனால் சாதாரண மனிதர்கள்...\nஉ.வே.சாவும் ஆங்கிலமும் – கோ. கணேஷ்\n(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); தமிழ்ச் சமூகத்தில் பெரிதும் அறியப்பட்டவர். தமிழ்ப்பணியில் தம் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர். பதிப்புத்துறையில்...\nமொழிபெயர்ப்பாளர் தினத்தில் ரா.கிருஷ்ணையா குறித்த சிறு பதிவு… – பா. ஜீவசுந்தரி\nநானும் ஒரு மொழிபெயர்ப்பாளராகக் குப்பை கொட்டியிருக்கிறேன் என்பதை நினைக்க மனம் பூரித்துப் போகிறது. இந்த நாளின் இறுதி நேரத்திலாவது மொழிபெயர்ப்பாளர்கள்...\nசிறுகதை விமர்சனம்: தண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை – இராமாயணத்திற்கான எதிர்க் கதையாடலில் ஆதிவாசிகளின் வலிகள் | பிரபாகரன்\nஇலக்கியம் என்பது அழகியல் அரசியல் என்ற இரண்டு முக்கிய அம்சங்களை உள்ளடக்கி அதன் வேர்களில் கிளைத்துப் பரவுவது. அதிலும் புனைவுகள்...\nநூல் அறிமுகம்: தி. ஜானகிராமன் எழுதிய *உயிர்த்தேன்* – பா.அசோக்குமார்\nமனுவே பதில் சொல் – வசந்ததீபன்\nஇணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 – சுகந்தி நாடார்\nஎழுத்து துறையும் சிரமம், பதிப்புத் துறையும் சிரமம் – தோழர் ஆர்.நல்லகண்ணு\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nநூல��� அறிமுகம்: தி. ஜானகிராமன் எழுதிய *உயிர்த்தேன்* – பா.அசோக்குமார் January 16, 2021\nமனுவே பதில் சொல் – வசந்ததீபன் January 16, 2021\nஇணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 – சுகந்தி நாடார் January 16, 2021\nஎழுத்து துறையும் சிரமம், பதிப்புத் துறையும் சிரமம் – தோழர் ஆர்.நல்லகண்ணு January 16, 2021\nபதிப்பகத் துறை அரசியலுக்கு அப்பாற்பட்டது – தோழர். ஜி. ராமகிருஷ்ணன் January 16, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethir.org/author/ragavan/", "date_download": "2021-01-16T23:26:19Z", "digest": "sha1:WXGPLELKHYGFYCNRXMKGG7JIE4SPMIKE", "length": 22198, "nlines": 224, "source_domain": "ethir.org", "title": "தயாபரன், Author at எதிர்", "raw_content": "\nபுதிய ஆண்டில் புதியவகை வைரசும், புதியவகை வக்சினும்.\n58 . Views .2020 ம் ஆண்டு மனித குல வரலாற்றில் மறக்க முடியாத ஆண்டாக கோவிட் -19 வைரஸ் மாற்றிவிட்டிருக்கிறது, மனிதன் அன்றாடம் பயன்படுத்தும் சொற்கள்,நடைமுறைகள், […]\nதமிழர்களுக்கு எதிரான பிரிட்டிஷ் கூலிப்படையின் போர்க்குற்றங்களை மெட்ரோபோலிகன் போலீசார் விசாரிக்கின்றனர்\n484 . Views .ஆங்கிலத்தில் அகல்யா தமிழீழ விடுதலை புலிகளை அழிக்க மேற்கொள்ளப்பட்ட போர், 21ஆம் நூற்றண்டின் மிகப்பாரிய மனித பேரவலமான முள்ளிவாய்க்கால் படுகொலையில் முடிவுற்றது. இந்த […]\nமுதலாளித்துவம் இந்திய தொழிலாள வர்க்கத்திற்கான எந்தவித எதிர்காலத்தையும் வழங்காது என்பதை கோவிட் நெருக்கடி காட்டுகிறது\n383 . Views .கோவிட் -19 தாக்கம் மற்றும் அரசின் தலையீடு: முதலாளித்துவ இந்தியாவின் கோர முகம், கொரோனா நெருக்கடியால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல லட்சம் மக்களுக்கு […]\nகோர்பின் தற்காலிக நீக்கம்- இடதுகளை வேட்டையாடும் வலதுகள்\n338 . Views .தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெரேமி கோர்பின் அவர்கள் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டு இருக்கின்றார். கோர்பின் தலைமையில் இருந்த போது anti-semitism […]\nகொள்ளைப்படைக்கு எதிரான நைஜீரிய மக்களின் போராட்டம்\n391 . Views .அக்டோபர் மாதம் முதல் நைஜீரிய மக்கள் சார்ஸ் (SARS- Special Anti Robbery Squad) என அழைக்கப்படும் சிறப்பு கொள்ளை எதிர்ப்புப் படைக்கெதிராக போராடி வருகின்றனர். 1992 ஆம் […]\nகுடும்ப அரசியலின் பிடியில் இலங்கை.\n509 . Views .ராஜபக்ச குடும்பம், இலங்கை அரசியல் அதிகாரத்தை முற்று முழுதாக தம் வசம் வைத்துக் கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர். கடத்த பொதுத் […]\nவிசேட அதிரடிப்படைய��னரின் சுமந்திரன் மீதான விசுவாசம்\n803 . Views .கடந்த வாரம் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 59 பெண்களில் சசிகலா ரவிராஜும் ஒருவர். சசிகலாவின் விருப்பு வாக்கு விடயத்தில் சுமந்திரன் […]\nஇலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் பற்றி தமிழ் சொலிடாரிட்டி\n691 . Views .கொரோனா நெருக்கடி உலக பொருளாதாரத்தை உலுக்கி கொண்டிருக்கும் நிலையில் இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ராஜபக்ஷகள் எவ்வாறாயினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை […]\nNSSN மற்றும் தமிழ்சொலிடாரிட்டியின் கலந்துரையாடல்\nJuly 10, 2020 லாவண்யா ராமஜெயம்\n444 . Views .கடந்த சனி கிழமை தமிழ் சொலிடாரிட்டி மற்றும் நெசனல் சொப் ஸ்டுவட்ஸ் நெட்வர்க் (National Shop Stewards Network- NSSN ) இணைந்து […]\nஉலகை குலுக்கிய 8 நிமிடம் 46 செக்கன்\n940 . Views .மே 25 2020 அமெரிக்காவின் Minneapolis என்ற இடத்தில் ஜோர்ஜ் பிளாய்ட் காவல்துறை அதிகாரியால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டார். நிறவெறி கொண்ட […]\n820 . Views .பௌதீக விஞ்ஞானத்துக்கு நிகராக சமூக விஞ்ஞானத்தை நிறுத்த முடியாது என கருதுவது தவறு. ஆனால் இரண்டிலும் அறிதல் முறை வேறுபடுகிறது. புறநிலை யதார்த்தம் […]\nMay 26, 2020 மொழிபெயர்ப்பு – வசந்த்\n778 . Views .மனிதகுலம் மாபெரும் படுகொலைகள் மற்றும் அவர்தம் வாழ்வாதாரத்தின் மேலான கடுமையான தாக்குதல்களை எதிர்கொண்டு நின்ற காலப் பகுதியில் லியோன் டிராட்ஸ்கியின் தலைமையின் கீழ் […]\nமோடியை நெருக்கடியில் தள்ளியுள்ள இந்திய தொழிலாளர்கள்\nMay 22, 2020 புதிய சோசியலிச இயக்கம்\n536 . Views .ஏறத்தாழ 22 கோடி தொழிலாளர்கள்,விவசாயிகள், விவசாயக் கூலிகள் மற்றும் சிறு வியாபாரிகள் கலந்துகொண்டு 2019 ஜனவரியில் நடைபெற்ற இந்தியாவின் சமீபத்திய 48 மணிநேர […]\nபுது உலககொழுங்கு அரசியலின் இடதுபக்கம்\n707 . Views .கலை காலத்தின் கண்ணாடி – வாழ்வின் பிரதி என்றெல்லாம் பேசப்பட்டு இருப்பதுஅறிவோம். அவை மேலோட்டமான சுருங்கிய பார்வைகள். சமூகத்தை மிஞ்சிய சிக்கலான கட்டமைப்பு […]\nஇணக்க அரசியலின் தொடர்ச்சியே கூட்டமைப்பு ஏற்படுத்தும் குழப்பம்\n966 . Views .ஐ பி சி தொலைக்காட்சி செவ்விக்கு பின்பு பிரித்தானிய தமிழர் பேரவையைச் சார்ந்த சுதா ஒரு தெளிவை ஏற்படுத்தினார். சுமந்திரன் ஒரு சிறந்த […]\n966 . Views .“இறந்தோரை நினைப்போம் இருப்போருக்காய்ப் போராடுவோம்”. ஈழத்தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தால் ப��ுகொலை செய்யப்பட்டு 11 வருடங்கள் நிறைவடைந்திருகின்றது. விடுதலைக்கான போராட்டத்தில் மரணித்த எல்லோரையும் நினைவு […]\nமுதலாளித்துவம் மற்றும் கொரோனா வைரஸின் கொடூரத்தை எதிர்த்துப் போராடும் இந்தியா\nMay 5, 2020 மொழிபெயர்ப்பு – ரஷ்மி\n1,274 . Views .-ஜெகதீஸ் சந்ரா உலகெங்கிலும் உள்ளதைப் போலவே, கொரோனா வைரஸ் நெருக்கடி இந்தியாவின் முதலாளித்துவ அரசின் போதாமைகள், இயலாமைகள் மற்றும் தீர்க்கமுடியாத முரண்பாடுகள் அனைத்தையும் […]\nமே தின அறிக்கை 2020\nMay 1, 2020 மொழிபெயர்ப்பு – வசந்த்\n1,416 . Views .மே தின அறிக்கை 2020: முதலாளித்துவகாட்டுமிராண்டிதனத்தையும், அகில உலக சோஷலிசத்துக்கான தேவையையும் அம்பலப்படுத்தும் கொரோனா பெருந்தொற்று –தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டி உலகெங்கிலும் உள்ள […]\nஅகில உலக கொரோனா பெருந்தொற்றும், முதலாளித்துவ நெருக்கடியும், அமெரிக்காவில் தீவிரமாகிவரும் வர்க்க பிளவுபாடும்:\nApril 29, 2020 மொழிபெயர்ப்பு – வசந்த்\n294 . Views .CWI சர்வதேச செயலகத்தின் அறிக்கை: கொரோனா பெருந்தொற்றின் அழிவுகரமான பின்விளைவும், அதிலிருந்து கிளம்பிய வரலாறு காணாத உலக முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியும் அனைத்து […]\nகொரோனாவை எதிர்த்து போரிடவும், உழைக்கும் மக்களை பாதுகாத்திடவும் தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) அவசர கால வேலைத்திட்டம்:\nApril 27, 2020 தொழிலாளர் சர்வதேசத்துக்கான கமிட்டி, மொழிபெயர்ப்பு: வசந்த்\n523 . Views .கொரோனா தொற்றுப் பரவலும், அதிவேக பொருளாதார சரிவும் உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், முதலாளித்துவமோ, ஆளும் வர்க்கமோ இப்புவியின் அறுதிப்பெரும்பான்மை மக்களை பாதுகாக்கும் […]\ntaaffe புலம்பெயர்-இளையோரும்-தம புலம்பெயர் இளையோரும் கொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும் 90K8006WJP 90K8006WJP ko Paggan 2019 பிரியங்கா பிரியங்க சேனன் 53 சேனன் ஷோபாசக்தி சேனன் ஷோபா\nஇனத்துவேசத்தின் எழுச்சி £10.00 £3.00\nஈழத் தமிழ் மக்கள் போராட்டங்கள். மார்க்சியப் பார்வை £6.00\nஎமது அரசியல் நிலைப்பாடு -TS £5.00 £2.00\nகொலை மறைக்கும் அரசியல் £7.00 £0.00\nபிரக்சிட் -ஜெரேமி கோர்பின் £7.00\nதமிழராக இருந்தால் மட்டும் போதுமா- கமலா ஹரிஷ் முதல் கல்யாண சுந்தரம் வரை\nகொள்ளைப்படைக்கு எதிரான நைஜீரிய மக்களின் போராட்டம்\nவிசேட அதிரடிப்படையினரின் சுமந்திரன் மீதான விசுவாசம்\nகொரோனா வைரசுக்கு எதிரான லண்டன் பேருந்து ஊழியர்களின் போராட்டம்\nபிரித்தானியாவின் புதிய சிக்கல் – போரிஸ் ஜோன்சன்\nவெட்டிப் பெருமிதம் விட்டு – உடல்/பொருளாதார நலன் பற்றி சிந்திப்போம்\nபேய்களுக்கான தேர்தலும் – பேய் விரட்டிகளும்\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் – பகுதி 02\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01\nமுதலாளித்துவம் இந்திய தொழிலாள வர்க்கத்திற்கான எந்தவித எதிர்காலத்தையும் வழங்காது என்பதை கோவிட் நெருக்கடி காட்டுகிறது\nகொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்\nபின்னடவை நோக்கி இந்தியப் பொருளாதாரம்\nகொலை மறைக்கும் அரசியல் – புத்தகத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளுங்கள்.\nஉலுப்பி எடுத்து விட்டது உன் இழப்பு சஜித்\nபுது உலககொழுங்கு அரசியலின் இடதுபக்கம்\nஇணக்க அரசியலின் தொடர்ச்சியே கூட்டமைப்பு ஏற்படுத்தும் குழப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthusudar.lk/2021/01/02/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2021-01-17T00:06:36Z", "digest": "sha1:ON2BR5ZZYICNVZ3GXB3S2LP3YYYHKW6X", "length": 3489, "nlines": 58, "source_domain": "puthusudar.lk", "title": "முன்னாள் இந்திய அணித்தலைவர் கங்குலி வைத்தியசாலையில் அனுமதி! – Puthusudar", "raw_content": "\nஇலங்கையில் இன்று 719 பேருக்கு கொரோனா ஒருவர் உயிரிழப்பு\nஉலகின் மிகப் பெரிய பாவோபாப் ( Baobab) அதிசய மரம்\nஎதிர்வரும் 25 ஆம் திகதி முதல் வகுப்புக்களை நடத்த அனுமதி\nபொங்கல் விருந்தாக திரைக்கு வந்த மாஸ்டர்\nஅலி சப்ரியை அமைச்சுப் பதிவியிலிருந்து விலக்குமாறு வலியுறுத்தி நாளை ஆர்ப்பாட்டம் ஏற்பாடு\nமுன்னாள் இந்திய அணித்தலைவர் கங்குலி வைத்தியசாலையில் அனுமதி\nபிசிசிஐ தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சவுரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் கங்குலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\n← புதிய மெனிங் சந்தையில் 07 பேருக்கு கொரோனா\nஇலங்கையில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி\nகொரோனா தாக்கி ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் உரிமையாளர் உயிரிழப்பு\nசர்வதேச ஓட்டப் போட்டியில் உகண்டா வீரர் புதிய உலக சாதனை\nஇலங்கை அணியை வீழ்த்தி வென்றது தென்னாபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vallinam.com.my/version2/?p=3615", "date_download": "2021-01-17T00:43:12Z", "digest": "sha1:JLOCZMYWQNX2HPGWLSHTDID5J5IF4Y4I", "length": 23664, "nlines": 52, "source_domain": "vallinam.com.my", "title": "திறவுகோல் 4: வானத்து வேலிகள்", "raw_content": "\nதிறவுகோல் 4: வானத்து வேலிகள்\nமறைந்த மலேசிய எழுத்தாளர் முனைவர் ரெ.கார்த்திகேசுவால் எழுதப்பட்டுள்ளது இந்நூல். திரு.ரெ.கார்த்திகேசுவை ஒருமுறைதான் நான் சந்தித்திருக்கிறேன். அதுதான் முதலும் கடைசியுமான சந்திப்பு. 2015-ஆம் ஆண்டு, நண்பர் ஷாநவாஸிற்கு கரிகாற்சோழன் விருது வழங்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொள்ள கோலாலம்பூர் சென்றிருந்தபோது அவரைப் பார்த்தேன். என்னை அறிமுகம் செய்து கொண்டவுடன், அவர் கனிவான குரலில் உங்கள் கதைகளைப் படித்திருக்கிறேன் என்று கூறி புன்னகைத்தார்.\nஅவரது மறைவை ஒட்டி சமீபத்தில் சிங்கப்பூரில் திரு.அருண்மகிழ்நன் ஒரு நினைவஞ்சலிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். ஓர் எழுத்தாளனுக்கு நாம் செலுத்தும் ஆகச் சிறந்த அஞ்சலி என்பது அவனது படைப்பை வாசிப்பதும் விமர்சிப்பதும்தான். ஆகையால், அன்றைய நிகழ்வில் முனைவரின் நாவல்களைப் பற்றி சுருக்கமாகப் பேசி என் அஞ்சலியைச் செலுத்தினேன். திரு.ரெ.கார்த்திகேசுவின் சிறுகதைகளோடு எனக்கு ஏற்கனவே ஓரளவு அறிமுகம் உண்டு. ஆனால் அவரது நாவல் உலகம் எனக்குப் புதிய வாசிப்பனுபவத்தைத் தந்தது.\nரெ.கா எழுதியுள்ள ஐந்து நாவல்களில் ‘வானத்து வேலிகள்’ முதல் நாவலாக 1981-ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. ஒரு தனிமனிதனின் வளர்ச்சியையும் வாழ்க்கையையும் கருவாகக் கொண்டுள்ளது. பத்து வயதாகும் குண்டான் என்ற சிறுவன் ‘டத்தோ’ குணசேகரன் என்ற தொழில் அதிபராக மாற எதிர்கொள்ளும் வெல்விளிகளும், வாழ்வின் சிக்கல்களும், உறவுகளுக்கிடையேயான உணர்ச்சி மோதல்களும் பேசப்பட்டுள்ளன. .\nஒரு நாவல் என்பது நீண்ட காலகட்டத்தை விரித்து, விரித்து எழுதிச் செல்வது என்ற அடிப்படையில் பார்த்தால், நாற்பது ஆண்டு கால (1940–1980) வாழ்க்கையை இந்நூல் பேசினாலும் மிகச் சுருக்கமாகவும் மேலோட்டமாகவும் சொல்லப்பட்டிருப்பதால் இதை நாவல் என்று சொல்வதைவிட குறுநாவல் என கூறலாம். மொத்தம் இருபது அத்தியாயங்களுடன் நூறு பக்கங்களில் எழுதப்பட்டுள்ள குறுநாவல் இது.\nரப்பர் தோட்டத்தில் கூலிகளான பெற்றோரின் மகன்த���ன் பத்து வயது குண்டான். படிப்பின் மீது நாட்டமுள்ள அவனைப் படிக்க வைக்க ஆசைப்படுகிறாள் அவனது தாய். ஆனால் குடிகாரத் தகப்பனோ அவனை மங்கு துடைக்கும் வேலைக்கு கூப்பிடுகிறான். இதனால் தினமும் பெற்றோருக்கு இடையே நடக்கும் அடிதடி சண்டையைப் பார்த்து கலங்குகிறான் குண்டான். மலாயா ஜப்பானியர்கள் ஆதிக்கத்தின் கீழ் வருகிறது. சயாம் இரயில் பாதையில் வேலை செய்ய ஆண்களை வலுக்கட்டாயமாக கொண்டு செல்லும் ஜப்பானியர்கள், ஓடி ஒளிந்து கொள்ளும் குண்டானின் தந்தையை கிராணியாரின் உதவியோடு பிடித்துக்கொண்டு போகிறார்கள்.\nதந்தையின் தொல்லை இல்லாமல், குண்டான் தோட்டப் பள்ளிக்கூடத்தில் மகிழ்ச்சியாக கல்வியைத் தொடர்கிறான். பள்ளியில் உடன் படிக்கும் தோழி இந்திராவின் மீது இனக்கவர்ச்சி ஏற்படுகிறது. ஆனால் இந்திராவோ கிராணியாரின் பாலியல் கொடுமைக்கு உள்ளாகி கர்ப்பமடைகிறாள். அவளை அந்நிலைக்கு ஆளாக்கிய கிராணியாரைக் கொல்ல குண்டான் எடுக்கும் முயற்சி தோற்றுப்போக தோட்டத்திலிருந்து தப்பித்து எங்கெங்கோ சென்று, ஏதேதோ வேலைகள் செய்து பிழைக்கிறான். ஐப்பானியர்கள் வெளியேறி மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சி மலர, குண்டான் எழுதப் படிக்கத் தெரிந்த காரணத்தால் காண்டிராக்டர் விஸ்வலிங்கத்திடம் வேலைக்குச் சேர்கிறான். அவர் அவனை ஓர் அடிமை போல் நடத்துகிறார். தனது மகள் கமலத்துடன் குண்டான் நெருங்கிப் பழகுவதை விரும்பாத விஸ்வலிங்கம் அவனைக் கண்டிக்கிறார். அதே சமயத்தில், அவன் படிப்பதற்கு உதவி செய்கிறார்.\nநல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெறும் குண்டான் வக்கீலுக்குப் படிக்க விரும்பும்போது விஸ்வலிங்கம் “கூலிக்கார நாய்க்கு வக்கீல் படிப்பு கேட்குதா” என்று கேட்கும் கேள்வி அவனைச் சீண்ட, அதுவரை கமலத்தின் காதலை உதாசீனம் செய்பவன் அவளைக் காதலிக்கத் தொடங்குகிறான். திருமணத்துக்கு முன்பே கமலம் கர்ப்பம் அடைகிறாள். அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் தன்னை வக்கீல் படிப்பு படிக்க வைக்கவேண்டுமென்று விஸ்வலிங்கத்திடம் நிபந்தனை போடுகிறான் குணசேகரன்.\nதிருமணம் நடக்கிறது. அவனது வளர்ச்சிக்காக தன்னைப் பயன்படுத்திக் கொண்டான் என்று எண்ணும் கமலம் தாம்பத்திய உறவை மறுக்கிறாள். ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது. மேற்படிப்பிற்காக குணசேகரன் லண்டனுக்குச் செல்கிறான். லண்டனில் இருக்கும்போது விஸ்வலிங்கம் தனது சொத்தில் இரு பாகங்களை அவனுக்கு உயில் எழுதிவிட்டு இறக்கிறார்.\nமீண்டும் மலாயா திரும்பும் குணசேகரனின் தொழில் வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கிறது. கமலம் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு இவனை முற்றிலும் புறக்கணிக்கிறாள். வெளிநாட்டில் படிக்கும் மகன் ஆனந்தன் தந்தையின் தொழிலை ஏற்று நடத்த ஆர்வம் காட்டாதது குணசேகரனை வருத்தமடையச் செய்கிறது. இறுதியில் புற்றுநோயால் இறந்துபோகும் ஆனந்தனின் மறைவு குணசேகரனையும் கமலத்தையும் தாம்பத்தியத்தில் இணைக்கிறது.\nநூலாசிரியரே தனது முன்னுரையில் சொல்லியிருப்பது போல மிகை உணர்ச்சியுட ன் கூடிய கதை சொல்லாடல் கொண்ட இந்நூலை வாசித்து முடித்தவுடன் ஒரு பழைய தமிழ் திரைப்படத்தைப் பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. ஆரம்ப அத்தியாயங்களில் நாவலாக விரித்து எழுதத் தொடங்கிய ரெ.கா. சில அத்தியாயங்களுக்குப் பிறகு விரைந்து முடிப்பதில் முனைப்பு கொண்டு சுருக்கி எழுதியது போலிருந்தது. சில அத்தியாயங்களின் தொடக்கத்தில், மற்ற நூல்களில் இருந்து எடுக்கப்பட்டதும் கதையோட்டத்திற்குத் தொடர்புடையதுமான மலாயா வரலாற்றுக் குறிப்புகள் சில மிகச்சுருக்கமாக, மேற்கோள்களாகத் தரப்பட்டுள்ளன.\nமலேசியாவின் தலைவர்களான துங்கு அப்துல் ரஹ்மான், துன் சம்பந்தன், டத்தோ சாமிவேலு ஆகியோரும் இக்கதையில் கதாபாத்திரங்களாக உலாவுகின்றனர். புத்தகத்தை வாசித்துவிட்டு யாராவது புயலைக் கிளப்பிவிடலாம் என்ற பதற்றத்தில் “தலைவர்களின் பெருமை மாசுபடாமல் அவர்களது வாழ்க்கையின் உண்மைகள் சிலவற்றை அடிப்படையாக வைத்துக் கற்பனை நிகழ்ச்சிகளை வடித்திருக்கிறேன்” என முன்னுரையிலேயே சொல்லி ரெ.கா. சாதுரியமாகத் தப்பித்துக்கொள்கிறார். இதுபோன்ற சாதுரியங்களை எழுத்தாளர்கள் கொண்டிருப்பது மலேசியா மற்றும் சிங்கையில் அவசியமா அல்லது அர்த்தமற்றதா என்ற கேள்வி எழுகிறது.\nஜப்பானியர்களது ஆட்சியில் தோட்டத்தொழிலாளர்களின் அன்றாட வாழ்வே பெரும் பிரச்சனையாக இருந்ததால், பிள்ளைகள் பள்ளிகளுக்குச் செல்லாமல் மரவள்ளிக்கிழங்கு திருடவும், செம்புக் கம்பிகள் திருடி விற்கவும் சென்றிருக்கிறார்கள். பள்ளிகளில் பாடம் தொடங்குவதற்கு முன், ஜப்பானிய தேசிய கீதம் (கிமிகாயோ) பாடுவதும் ���ப்பானிய அரசரின் மகிமையை சொல்வதும் கட்டாயமாக இருந்துள்ளன. இந்தியாவில் மகாத்மா காந்தி நடத்திய மதுவிலக்கு போராட்டத்தை மலாயாவில் பரப்பிய சில இளைஞர்கள் தோட்டம், தோட்டமாக கள் விற்பனை செய்த காண்டிராக்டர்களுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்கள்.\nஇது போன்ற வரலாற்று நிகழ்வுகள் ஒரு தகவலாக மட்டுமே கதையில் இடம் பெற்றிருக்கின்றன. வல்லினம் இதழுக்கு ரெ.கா. அளித்துள்ள ஒரு பேட்டியில் “நான் சமகால வாழ்வைக் கவனித்து அது பற்றி எழுதுபவன். சரித்திரத்தைப் பதிவு செய்வதில் ஆர்வமில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். ரெ.காவின் இந்த ஆர்வமின்மையால் ஒரு வாசகராக நான் இழந்தது அதிகம் என உணர்ந்தேன். தனி ஒருவனின் முன்னேற்றத்தை குறுநாவலாக வடித்துள்ள ரெ.கா. அதோடு சேர்த்து, கதை நகரும் காலத்தில் மலாயா மலேசியாவாக மாறியதன் பின் உள்ள வரலாற்றுப் பிண்ணனியையும், அதனால் சமூகத்தில் ஏற்பட்ட அரசியல், பொருளாதார, வாழ்வியல் மாற்றங்களையும் இன்னும் சற்று விரிவாக எழுதியிருந்தாரானால் இந்நூல் வரலாற்று புனைவாக மேலும் பல வாசகர்களை உள்ளிழுத்துக் கொண்டிருக்கும்.\nநூலாசிரியர் அறிவுரையோ, தீர்வோ சொல்லாமல் தன் குரலை ஓங்கி ஒலிக்க விடாமல் கதாபாத்திரங்களின் வழியாக கதை சொல்லிச் செல்வது இந்நூலின் சிறப்பம்சமாகும். கதை நாயகனான குணசேகரனை உயர்ந்த இலக்கை நோக்கி பயணிக்கும் லட்சியவாதியாக வடிவமைத்துள்ளார் ரெ.கா. லட்சியவாதிகளான பாத்திரங்களைப் படைக்கும் படைப்பாளிகள் அவர்களைக் கிட்டத்தட்ட கடவுளுக்கு இணையாகச் சித்தரிப்பது வழக்கம். உதாரணத்திற்கு ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன். ஒரு வீடு. ஒரு உலகம்’, நாவலில் வரும் ஹென்றியைச் சொல்லாம். “ஹென்றி மாதிரியான மனிதர்களை யதார்த்த வாழ்வில் சந்திக்க முடியுமா” என்ற கேள்விக்கு ஜெயகாந்தனின் பதில் “தேடுங்கள் கண்டடைவீர்கள்” என்ற கேள்விக்கு ஜெயகாந்தனின் பதில் “தேடுங்கள் கண்டடைவீர்கள்” என்பதுதான். ஆனால் ரெ.கா அப்படி ஒரு கேள்விக்கு இடம் தராமல், அந்த லட்சியவாதியின் மனதில் ஏற்படும் கீழ்மைகளையும், அறத்திற்கு முரணான உணர்ச்சிக் கொந்தளிப்புகளையும் நேர்மையாக பதிவு செய்வதன் மூலம் ஒரு படைப்பாளியாக வெற்றி பெறுகிறார்.\nரெ.காவின் படைப்புகளில் எனக்கு பிடித்த அம்சம் வாசிக்க எளிமையானதும் சரளமானதுமான அவரது மொழிநடை. மேலும் ரெ.கா. எதையும் வலிந்து திணிக்காமல், சமகாலத்தையும் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களையும் கவனித்து புனைவு கலந்து யதார்த்த மொழியில் எழுதக்கூடியவர். அதற்கு எடுத்துக்காட்டு அவரது சிறுகதைகள். நுட்பமான மொழியில் அருமையாக எழுதப்பட்ட அவரது சிறுகதைகளோடு ஒப்பிடும்போது இந்த நாவலில் ஏதோ ஓர் இழை அறுபட்டது போலவே மனம் உணர்கிறது.\nபிரமிளின் ஒரு கவிதை: சிற்றாய்வு →\nஇதழ் 127 – ஜனவரி 2021\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/2593", "date_download": "2021-01-17T00:38:31Z", "digest": "sha1:DWBZGRQQHU6HM77AK3QNKRWP4Z7CDKQ3", "length": 5953, "nlines": 49, "source_domain": "vannibbc.com", "title": "”கூகுளில்” உயரிய பதவியில் மற்றுமொரு ஈழத்து இளைஞன்! – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\n”கூகுளில்” உயரிய பதவியில் மற்றுமொரு ஈழத்து இளைஞன்\nகூகுள் தலைமையகத்தில் உற்பத்தி முகாமையாளராக யாழ்ப்பாணம் வல்வெ ட் டித்துறையை சேர்ந்த இளைஞருக்கு Product Manager பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.\nவல்வெ ட் டிது றையைச் சேர்ந்த ஜெ கதீஸ் சித ம்பரதாஸ் எ ன்ற இளை ஞனுக்கே இந்த வா ய்ப்புக் கிடைத்தள்ளது.\nஇலண்டன் Imperial College இல் MEng Electrical & Electronic Engineering படிப்பை முடித்த இவர், படிப்பு முடிந்ததும் இங்கிலாந்தின் பெருமைக்குரிய Royal Academy of Engineering வழங்கிய £50,000.00 பெறுமதியான fellowship விருதை வாங்கினார்.\nவாங்கிய விருதை தன்னை உயர்த்தும் படிக்கட்டாய் பயன்படுத்தி அமெரிக்காவில் உள்ள உலகம் போற்றும் Massachusetts Institute of Technology (MIT) இல் இடம் கிடைத்து 2018 இல் தனது MBA பட்டப்படிப்பை தொடங்கி தற்போது நிறைவு செய்துள்ளார்.\nகடந்த மாதம் நடந்த பட்டமளிப்பு விழாவில் Seley Scholarship எனும் ஓர் உய ர் பட்டத்தை பெற்று Student Speaker ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜெகதீஸ் தனது வெற்றியின் மூல காரணம் தன் மனைவி வல்வெ ட் டித்துறையை சேர்ந்த மகள் யாழினி ஜெகதீஸ் என தனது MIT பேட்டியில் கூறியுள்ளார்.\nGoogle Headquarters இல் ஓர் நாள் பதவி ஏற்பேன் என சிறு வயதிலேயே கனவு கண்டு, அதை தனது இளம் வயதிலேயே சாதித்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.\nவவுனியாவில் த னிமைப்ப டுத் தப்ப ட்டிருந்த 201 க ட ற் ப டை வீ ர ர் க ள் வி டு வி ப்பு\nவவுனியாவில் வயல் காணியில் வர்த்தக நிலைய கட்டிடம் : அ திரடியாக பிறப்பிக்கப்பட்ட உ த்தரவு\nபெண்ணின் வேற லெவல் குத்தாட்டம் ; வேஷ்டி சட்டையில் இளம் பெண்ணின் வைரல் வீடியோ\nகாதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட த ம் பதி கு.ழ.ந்.தை இ.ல்.லா.த…\nசித்ரா இறக்கும் இரவு எப்படி இருந்துள்ளார் தெரியுமா\nவவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் பதிவு\nசற்று முன் கிடைத்த தகவல் வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா…\nஉழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம்…\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம்…\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\nவாங்கிய க_டனு_க்காக பெ_ண் ஒரு_வரை கிழமைக்கு மூன்று மு_றை உ_ட__லு ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/137668/", "date_download": "2021-01-17T00:52:38Z", "digest": "sha1:NNGZKLTSIGV6FMJRTV6YCJUQVZLDUZED", "length": 6549, "nlines": 98, "source_domain": "www.supeedsam.com", "title": "கல்முனை தமிழ் சேனை இளைஞர் அமைப்பின் பொங்கல் தின விசேட பூசை – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகல்முனை தமிழ் சேனை இளைஞர் அமைப்பின் பொங்கல் தின விசேட பூசை\nபாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலயத்தில்\nகல்முனை பிரதேச தமிழ் மக்கள் தமது தைத்திரு நாளான இன்று (14.01.2021) தைப்பொங்கல் நிகழ்வுகளை சுகாதார சட்ட விதிமுறைகளுக்கடைய தமது இல்லங்களில் கொண்டாடி வருகின்றனர்.\nகல்முனை தமிழ் சேனை இளைஞர் அமைப்பு வருடா வருடம் தமது பொங்கல் திருவிழா நிகழ்வுகளை கல்முனை மாநகரத்தில் கொலாகலமாக நடாத்தி வருவது வழமையாகும்.\nஎனினும் இம்முனை கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அரசாங்கத்தின் சுகாதார சட்ட விதிமுறைகளுக்கு அமைய பொங்கல் நிகழ்வும் விசேட பூசையும் மிகவும் எளிமையான முறையில் பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது.\nகுறிப்பிட்ட நபர்கள் மாத்திரம் கலந்து கொண்டு சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு இந்த பொங்கல் நிகழ்வு நடைபெற்றது.\nPrevious articleகாத்தான்குடி தனிமைப்படுத்தல் சட்டம் 18ம் திகதிவரை நீடிப்பு\nNext articleகொரனாவினால் எட்டு சிறைக்கைதிகள் மரணம்.\nமட்டக்களப்பில் ஆதிவாசிகள் இரவில் கொண்டாடிய பொங்கல்விழா.\nபுலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தமாணவர்கள் மட்டில் அனுமதிபெறும் பாடசாலைகள்.\nகிழக்குமாகாண கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் 2020ஆம் ஆண்டுக்கான இலக்கிய விழா விருதுகளுக்கு\nபாம்புப் புற்றிலிருந்து சுயமாக முளைத்த சிவலிங்கத்திற்கு பூ சொரிவதற்கு மக்கள் முண்டியடிப்பு\nமட்டக்களப்பைச் சேர்ந்த அரச அதிகாரிகள் பயணித்த இ.போ.சபைக்கு சொந்தமான பஸ் மீது கல்வீச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/prime-minister-netanyahu-wins-party-leader-election/", "date_download": "2021-01-17T01:12:32Z", "digest": "sha1:RJYWGNXI7SKMX56OCFUJIEEBTAUPZIZY", "length": 15544, "nlines": 171, "source_domain": "www.theonenews.in", "title": "இஸ்ரேல் தேர்தலில் பிரதமர் நேட்டன்யாஹூ வெற்றி - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் க��தலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome செய்திகள் உலக செய்திகள் இஸ்ரேல் தேர்தலில் பிரதமர் நேட்டன்யாஹூ வெற்றி\nஇஸ்ரேல் தேர்தலில் பிரதமர் நேட்டன்யாஹூ வெற்றி\nஇஸ்ரேலில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் லிகுட் கட்சி உள்பட எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், செப்டம்பர் மாதம் 2-வது முறையாக பொதுத்தேர்தல் நடந்தது.\nநேட்டன்யாஹூ லிகுட் கட்சிக்கு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று கட்சிக்கு தலைவரானால் மட்டுமே மார்ச் மாதம் நடைபெறும் பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட முடியும் என்கிற சூழலில் நேட்டன்யாஹூ இந்த தேர்தலை எதிர்கொண்டார்.\nஅவரை எதிர்த்து முன்னாள் உள்துறை மந்திரி கிடியோன் சார் போட்டியிட்டார். நேட்டன்யாஹூவுக்கு கட்சிக்குள் ஆதரவு குறைவாக இருப்பதாகவும், எனவே இந்த தேர்தலில் அவர் வெற்றி பெற வாய்ப்பு இல்லை எனவும் கருத்து கணிப்புகள் தெரிவித்தன.\nஆனால் கருத்துகணிப்புகளை பொய்யாக்கும் வகையில் அதிக வாக்கு வித்தியாசத்தில் நேட்டன்யாஹூ இந்த தேர்தலில் வெற்றி பெற்றார். அவருக்கு 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதன்னை வெற்றி பெற செய்த லிகுட் கட்சி உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள நேட்டன்யாஹூ வரவிருக்கும் பொதுத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று இஸ்ரேலின் வளர்ச்சிக்கு தலைமை தாங்குவேன் என சூளுரைத்துள்ளார்.\nPrevious articleஅணுமின் நிலையம் அருகே 5.1 ரிக்டர் நிலநடுக்கம்\nNext articleஉலகின் பிரபலமான இளம்பெண்ணாக மலாலாவை தேர்வு\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\nநண்பனின் மனைவியை துப்பாக்கி முனையில் நாசம் செய்த 4 பேர்\nசென்னையில் வேகமாக பரவும் ‘மெட்ராஸ் ஐ’\n‘பிகில்’ படத்திற்காக புதிய ட்விட்டர் இமோஜி\nசித்தாபூர் – ஈர்க்கும் இடங்கள்\nதாய்லாந்து சென்ற பெண் சாஃப்ட்வேர் இன்ஜினியர் விபத்தில் பலி\nமனித கம்ப்யூட்டர் சகுந்தலா தேவியின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ethir.org/category/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-16T23:33:54Z", "digest": "sha1:4P5VAPZAYKINWTQM54CAHPG3M37QX3AY", "length": 16649, "nlines": 194, "source_domain": "ethir.org", "title": "நடேசன் Archives - எதிர்", "raw_content": "\n393 . Views .2020 இன் ஆரம்பத்தில் ‘சர்வதேச பரம்பல்’ நிலையை எட்ட���யிருந்த கோவிட் 19 வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி, 2021 இன் ஆரம்பத்தில் தயாராகி விட்டதாக […]\nவெட்டிப் பெருமிதம் விட்டு – உடல்/பொருளாதார நலன் பற்றி சிந்திப்போம்\n814 . Views .‘உலகை ஆண்டவர்கள் நாம்’ என்று பொறி பறக்கும் மேடைகள் ஒரு புறம். ‘சீனாக்காரர் கொரோனவை பரப்புவர் என சிலப்பதிகாரத்திலேயே கூறப்பட்டு இருக்கிறது’ என […]\nபேய்களுக்கான தேர்தலும் – பேய் விரட்டிகளும்\n995 . Views .2009 இல் நடந்த இனப்படுகொலையின் உச்சத்திற்கு பின்னர் 2010இல் நடைபெற்ற சனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச 58 சதவீத வாக்குகளை பெற்றார். ஸ்ரீலங்காவின் […]\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் – பகுதி 02\n983 . Views .2015 செப்டேம்பர் இல் நடைபெற்ற கற்றலோனியா பாராளுமன்ற தேர்தல் சுதந்திர கற்றலோனியாவிற்கான பொது வாக்கெடுப்பு போலவே நடந்தேறியது. பிராந்தியத்தின் இரு பெரும் கட்சிகளான […]\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01\n788 . Views .ஐரோப்பாவில் பிரித்தானியா மக்களின் பிரெக்ஸிட் ஆதரவான வாக்களிப்பினை தொடர்ந்து கற்றலோனியா பிராந்தியத்தின் இன்றைய நிலை ஐரோப்பாபாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் தெற்கு […]\nபிரித்தானியாவில் ஈழ அகதிகளின் நிலை\n741 . Views .மெல்பேர்ணிலிருந்து வெளியாகும் மாதாந்த பத்திரிகை எதிரொலி – ஓகஸ்ட் 2017 பதிப்பில் வெளியாகிய நடேசனின் கட்டுரை 1980 களில் இருந்து புலம் பெயர்ந்து […]\n09.07.2017 அன்று பிரித்தானிய தமிழர் பேரவையால் நடாத்தப்பட்ட கூட்டத்தின் அறிக்கை\n652 . Views .பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) ஆலோசனைக் கூட்டம் ஒன்றுக்கு எல்லா அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அழைக்கப் பட்டோர் மட்டும் பங்குபற்றிய இந்தக் கூட்டம் […]\nஇலங்கையில் தொடரும் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் – பாகம் -02 – புத்துருவாக்கம் பெறும் பொதுபல சேனாவும் (BBS) மதவாதமும்.\n741 . Views .மஹிந்த அரசு வீழ்த்தப்பட்ட பின்னர் மைத்திரி-ரணில் ஆட்சி காலத்தில் பொதுபல சேனா (BBS) தமது இருப்பை காட்டுக்குவற்காக தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள் […]\nஇலங்கையில் தொடரும் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் – பாகம் -01 அரசியல் வரலாற்று பின்னணி\n971 . Views .இலங்கையில் நடைபெற்ற முதலாவது இனக்கலவரம் 1915 ஆம் ஆண்டு முஸ்லீம் வர்த்தகர்கள் மீது சிங்கள பேரினவாதவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டது. கொழும்பு புறக்கோ���்டையில் அமைத்திருந்த […]\nஇம்முறை முள்ளி வாய்க்கால் – அரசியல் பிழைத்தோர் ஆதரவை இழந்தனர்.\n451 . Views .சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழ் பேசும் மக்கள் மீது நடாத்திய கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் உச்சம் நடைபெற்று எட்டு ஆண்டுகள் கடந்து விட்டன. முள்ளிவாய்க்காலில் […]\nயார் இந்த ஜெரமி கோர்பின்\n411 . Views .2001 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அல்கொய்தா உட்பட 21 அமைப்புகளை தீவிரவாத பட்டியலில் சேர்த்து – UK இல் அந்த அம்மைப்புகளை […]\n797 . Views . கின்ஸ்டன் கவுன்சிலுடனான ஒப்பந்ததை வெற்றிக்கரமாக நடாத்திய வட மாகாண முதல்வர் 23-10-2016 ல் -லண்டன் ஹாரோ என்ற இடத்தில் மக்களைச்சந்தித்தார். இந்தச் […]\nஐரோப்பிய ஒன்றியமும் புலம்பெயர் மக்களும் – நடேசன்\n538 . Views .புலத்தில் வாழும் மக்கள் மத்தியில் பெரும்பாலும் குடிவரவு பிரச்சினைகளையும் வேலைவாய்ப்புக்களையும் தொடர்பு படுத்தியே பார்க்கப்படுகின்றது ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து அங்கம் வகிப்பதன் மூலம் […]\ntaaffe புலம்பெயர்-இளையோரும்-தம புலம்பெயர் இளையோரும் கொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும் 90K8006WJP 90K8006WJP ko Paggan 2019 பிரியங்கா பிரியங்க சேனன் 53 சேனன் ஷோபாசக்தி சேனன் ஷோபா\nஇனத்துவேசத்தின் எழுச்சி £10.00 £3.00\nஈழத் தமிழ் மக்கள் போராட்டங்கள். மார்க்சியப் பார்வை £6.00\nஎமது அரசியல் நிலைப்பாடு -TS £5.00 £2.00\nகொலை மறைக்கும் அரசியல் £7.00 £0.00\nபிரக்சிட் -ஜெரேமி கோர்பின் £7.00\nதமிழராக இருந்தால் மட்டும் போதுமா- கமலா ஹரிஷ் முதல் கல்யாண சுந்தரம் வரை\nகொள்ளைப்படைக்கு எதிரான நைஜீரிய மக்களின் போராட்டம்\nவிசேட அதிரடிப்படையினரின் சுமந்திரன் மீதான விசுவாசம்\nகொரோனா வைரசுக்கு எதிரான லண்டன் பேருந்து ஊழியர்களின் போராட்டம்\nபிரித்தானியாவின் புதிய சிக்கல் – போரிஸ் ஜோன்சன்\nவெட்டிப் பெருமிதம் விட்டு – உடல்/பொருளாதார நலன் பற்றி சிந்திப்போம்\nபேய்களுக்கான தேர்தலும் – பேய் விரட்டிகளும்\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் – பகுதி 02\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01\nமுதலாளித்துவம் இந்திய தொழிலாள வர்க்கத்திற்கான எந்தவித எதிர்காலத்தையும் வழங்காது என்பதை கோவிட் நெருக்கடி காட்டுகிறது\nகொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்\nபின்னடவை நோக்கி இ���்தியப் பொருளாதாரம்\nகொலை மறைக்கும் அரசியல் – புத்தகத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளுங்கள்.\nஉலுப்பி எடுத்து விட்டது உன் இழப்பு சஜித்\nபுது உலககொழுங்கு அரசியலின் இடதுபக்கம்\nஇணக்க அரசியலின் தொடர்ச்சியே கூட்டமைப்பு ஏற்படுத்தும் குழப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1413595.html", "date_download": "2021-01-17T00:19:54Z", "digest": "sha1:KSFW7MDQ5F2UY6AK4PZNE5AZKVNDQNHY", "length": 11272, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "புதிய அரசமைப்பு குறித்து கெஹெலிய தெரிவித்திருப்பது என்ன? – Athirady News ;", "raw_content": "\nபுதிய அரசமைப்பு குறித்து கெஹெலிய தெரிவித்திருப்பது என்ன\nபுதிய அரசமைப்பு குறித்து கெஹெலிய தெரிவித்திருப்பது என்ன\nஆழமாக ஆராய்ந்த பின்னர் அரசாங்கம் புதிய அரசமைப்பை அறிமுகப்படுத்தி நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெ தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் முன்னைய தலைவர்களின் முன்னுதாரணத்தை பின்பற்றி புதிய அரசமைப்பினை அரசாங்கம் உருவாக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.\n19 வது திருத்தம் காரணமாக நாடு பல விடயங்களில் முடக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் புதிய அரசமைப்பினை உருவாக்கும் போது இது குறித்த விடயங்கள் கவனத்தில் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎனினும் புதிய அரசமைப்பினை உருவாக்கும் நடவடிக்கைகள் நீண்டகாலம் எடுக்ககூடியவை என தெரிவித்துள்ள அமைச்சர் கடந்த காலங்களில் முன்னையை தலைவர்கள் புதிய அரசமைப்பினை உருவாக்குவதற்கு இரண்டு வருடங்களை எடுத்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nபுதிய அரசமைப்பு தேவை- விமல்வீரவன்ச\n“புளொட்” இராணுவத் தளபதி மாணிக்கதாசன் நினைவாக, வவுனியா எங்கும் சுவரொட்டிகள்..\nரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க\nபாடசாலை கட்டிடமொன்றை திறந்துவைக்குமாறு சிறிசேனவிற்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி –…\nஒரு வேலை, இதே மாதிரி தான் சைனா-ளையும் நடந்து இருக்குமோ\nஇந்த உணவுகள் தான் உங்க உயிருக்கு ஆபத்து… \nகொரோனாவின் மரபணு மாற்றம் ஆபத்தானதா\n52 ஆயிரத்தை கடந்த கொரோனா நோயாளர்கள்\n13 வருட கல்வியை, 12 வருடங்கள் வரை குறைக்க பேச்சு\nஅரசியல் கைதியின் போராட்டம் இடைநிறுத்தம்\nவடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nஅப்பா இறந்த சோகத்திலும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அனிதா.. கட்டியணைத்து ஆறுதல் கூறிய…\nரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு…\nபாடசாலை கட்டிடமொன்றை திறந்துவைக்குமாறு சிறிசேனவிற்கு அழைப்பு…\nஒரு வேலை, இதே மாதிரி தான் சைனா-ளையும் நடந்து இருக்குமோ\nஇந்த உணவுகள் தான் உங்க உயிருக்கு ஆபத்து… \nகொரோனாவின் மரபணு மாற்றம் ஆபத்தானதா\n52 ஆயிரத்தை கடந்த கொரோனா நோயாளர்கள்\n13 வருட கல்வியை, 12 வருடங்கள் வரை குறைக்க பேச்சு\nஅரசியல் கைதியின் போராட்டம் இடைநிறுத்தம்\nவடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nஅப்பா இறந்த சோகத்திலும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அனிதா..…\nஎதிர்வரும் 25 ஆம் திகதி முதல் தனியார் வகுப்புக்களை நடத்த அனுமதி\nமுன்னாள் இராணுவ வீரர்களுக்கு சிறைச்சாலை சேவை\nமட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு…\nசமூகத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டியது அவசியம் –…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் வீதிகள்: சுகாதார…\nரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு…\nபாடசாலை கட்டிடமொன்றை திறந்துவைக்குமாறு சிறிசேனவிற்கு அழைப்பு விடுத்த…\nஒரு வேலை, இதே மாதிரி தான் சைனா-ளையும் நடந்து இருக்குமோ\nஇந்த உணவுகள் தான் உங்க உயிருக்கு ஆபத்து… \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/11/blog-post_9.html", "date_download": "2021-01-16T23:08:21Z", "digest": "sha1:5YU53EQMZT2X5KVEBHBVV2LN6CQ24KZ4", "length": 23896, "nlines": 118, "source_domain": "www.nisaptham.com", "title": "ஆல் இன் ஆல் அழகுராஜா ~ நிசப்தம்", "raw_content": "\nஆல் இன் ஆல் அழகுராஜா\nஇப்படி யாராவது கேட்டால் ‘கேவலமாக இருக்கிறது’ என்று பதில் சொல்லித் தொலைந்துவிடுகிறேன். இந்த ஊர் காற்றில் மட்டும் அப்படி என்னதான் கலந்திருக்கிறதோ தெரியவில்லை. இரவு வீடு திரும்பும் போதெல்லாம் கண்கள் உறுத்த ஆரம்பித்துவிடுகின்றன. ஐ பவுண்டேஷன், தேவி கண் மருத்துவமனைக்கெல்லாம் சென்று வந்தாகிவிட்டது. வாசன் ஐ கேருக்கு மட்டும் செல்லவில்லை. சில மாதங்களுக்கு முன்பாக அப்பாவை அழைத்துச் சென்றிருந்தேன். ‘கண்ணுக்குள்ள ஆஞ்சியோ செய்யணும்’ என்றார்கள். இதயத்தில் அடைப்பிருந்தால் ஆஞ்சியோ செய்வார்கள். கண்களுக்குள்ளுமா என்று குழப்பமாக இருந்தது. கண்களுக்குள் ரத்தக் ���ுழாயில் அடைப்பிருக்கிறதாம். ‘செஞ்சுட்டா பிரச்சினையில்லை..செய்யலைன்னா ரிஸ்க்தான்’ என்றார்கள். செலவு எச்சக்கச்சம். பதறிப் போய் வேறொரு கண் மருத்துவரிடம் சென்றதற்கு ‘அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை’ என்று கண்ணுக்கு சொட்டு மருந்து கொடுத்து இருநூறு ரூபாய் வாங்கிக் கொண்டார். இப்படி இரண்டு மூன்று கதைகளைக் கேட்டாகிவிட்டது. அதன்பிறகு ‘நாங்க இருக்கோம்’ என்று அவர்கள் கையைப் பிடித்து இழுத்தாலும் திரும்பிப் பார்ப்பதேயில்லை. இத்தாச்சோடு தேசத்தின் நிதித்துறையையே கையில் வைத்திருந்து சம்பாதித்தாலும் போதாது போலிருக்கிறது.\nஎனக்கு கண்களில் எதுவும் பிரச்சினையில்லையாம். காற்றில் இருக்கும் தூசிதான் பிரச்சினை என்றார்கள். சாமானியப்பட்ட தூசியா பறக்கிறது தலை மூக்கு வாய் என்று ஒரு இடம் பாக்கியில்லாமல் படிந்துவிடுகிறது. ஒரு மணி நேரம் பைக் ஓட்டிவிட்டு மூக்கை உறிஞ்சி எச்சில் துப்பினால் கன்னங்கரேலென்று இருக்கிறது. அத்தனையும் நுரையீரலில்தான் படிகிறது. ‘பேசாம ஒரு குட்டிக் கார் வாங்கிக்க’ என்றார்கள். எனக்கு அது ஒத்து வராது. இந்த போக்குவரத்து நெரிசலில் அலுவலகம் சென்று வருவதற்கு இரண்டு மணி நேரம் பிடிக்கும். பதினைந்து கிலோமீட்டர்தான். இரண்டு மணி நேரம் சிறைக்குள் கிடப்பது மாதிரியாகிவிடும். இப்படி ஆளாளுக்கு கார் வாங்கித்தான் பெங்களூரை கண்றாவியாக்கி வைத்திருக்கிறார்கள்.\nஇன்னொரு அறிவுரையாக ‘ஹெல்மெட் கண்ணாடியை நல்லா மூடிக்க’ என்றார்கள். வேணியின் துப்பாட்டாவை கழுத்து தலை வாய் என்றெல்லாம் சுற்றி அதன் மீது ஹெல்மெட் கண்ணாடியை மூடினாலும் கருமாந்திரம் பிடித்த தூசி எப்படியோ உள்ளே வந்து சாயந்திரமானால் கண்களுக்குள் கபடி ஆடுகிறது. நான்கு நாட்களுக்கு வெளியூர் சென்றுவிட்டு வந்தால் நன்றாக இருக்கிறது. பெங்களூர் வந்து இரண்டு நாட்கள் ஆனால் போதும். ஒரே அக்கப்போர்தான்.\nஇதற்காக இரவு பகல் எல்லாம் தீவிரமாக ஜிந்திச்சு ஒரு உபாயம் கண்டுபிடித்தேன். நீச்சலடிக்கும் போது அணிந்து கொள்ளும் கண்ணாடியை அணிந்து கொள்ளலாம் என்பதுதான் அந்த ஜிந்திப்பின் விளைவு. கடைக்காரன் அப்பொழுதே கேட்டான் ‘வண்டி ஓட்டும் போது அணிவதற்கு’ என்றேன். ‘சார் நல்லா இருக்காது’ என்றான். அதெல்லாம் வெளியே தெரியாமல் தலைக்கவசம் அணிந்து சமாளித்துக் கொள்கிறேன் என்றேன். அந்தக் கண்ணாடி அறுநூறு ரூபாய். கடைக்கும் வீட்டுக்கும் இடையில் ஆறு கிலோமீட்டர்தான் இருக்கும். வீடு செல்வதற்குள் திணறிப் போய்விட்டேன். அதுவும் அது தேசிய நெடுஞ்சாலை. வாகன விளக்குகள் சிதறி கண்ணும் தெரியவில்லை மண்ணும் தெரியவில்லை. தடவித் தடவி வீட்டை அடைவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இரண்டு ஆட்டோக்காரன், ஒரு பைக்காரன், நடந்து சென்றவர் ஒருவர்- திட்டிச் சென்றவர்களின் பட்டியல் இது.\nஇந்த இடத்தில் உங்களுக்கு ஒரு கேள்வி எழக் கூடும். ‘அந்த எழவை கழட்டி வைத்து ஓட்டியிருக்கலாமே’ என்று. எனக்கும் அப்படித்தான் தோன்றியது. ஆனால் அறுநூறு ரூபாய் கொடுத்து வாங்கி ஒரு நாள் கூட முழுமையாக அணியவில்லை என்றால் எப்படி. ஒரு முறை கீழே விழுந்து எழுந்தாலும் கூட பரவாயில்லை. அறுநூறு ரூபாய் முக்கியம் அல்லவா’ என்று. எனக்கும் அப்படித்தான் தோன்றியது. ஆனால் அறுநூறு ரூபாய் கொடுத்து வாங்கி ஒரு நாள் கூட முழுமையாக அணியவில்லை என்றால் எப்படி. ஒரு முறை கீழே விழுந்து எழுந்தாலும் கூட பரவாயில்லை. அறுநூறு ரூபாய் முக்கியம் அல்லவா வீட்டில் பெருமையாகக் காட்டிக் கொள்வதற்காக கண்ணாடி அணிந்தபடியே உள்ளே சென்றேன். படிகள் தடுக்கி கதவு தடுக்கி தட்டுத் தடுமாறி உள்ளே போனால் ‘என்னங்க உங்க கண்ணே எங்களுக்குத் தெரிய மாட்டேங்குது’ என்றார்கள். ‘அப்படியா வீட்டில் பெருமையாகக் காட்டிக் கொள்வதற்காக கண்ணாடி அணிந்தபடியே உள்ளே சென்றேன். படிகள் தடுக்கி கதவு தடுக்கி தட்டுத் தடுமாறி உள்ளே போனால் ‘என்னங்க உங்க கண்ணே எங்களுக்குத் தெரிய மாட்டேங்குது’ என்றார்கள். ‘அப்படியா’ என்று முகத்தில் ஆச்சரியத்தைக் காட்டாமல் கழற்றிப் பார்த்தால் உள்ளே அரை லிட்டர் தண்ணீர் தேறும் போலிருக்கிறது. வியர்த்த தண்ணீர் வெளியேற வழியில்லாமல் குளம் கட்டியிருந்தது.\nவிடாக்கண்டனாய் அடுத்த நாள் காலையிலும் அதை அணிந்து ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறையும் இழுத்துவிட்டுக் கொண்டேன். அப்பொழுதும் உருப்படியான மாதிரி தெரியவில்லை. கண்ணாடி கொடக்கண்டனாக இருந்தது. ‘அய்யோ அறுநூறு ரூபாய் போச்சே’என்று புலம்பிக் கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தேன். இதில் ஒரு அபத்த நகைச்சுவை என்னவென்றால் இந்தக் கண்ணாடி மீது மூக்குக் கண்ணாடியை வேறு அணிந்திருந்தேன். பெட்ரோல் பங்க் பையன் ‘என்ன சார் ரெண்டு கண்ணாடி’ என்று கேட்டுச் சிரிக்கிறான். இந்த நாட்டிலேயே ஏன் உலகத்திலேயே நீச்சல் கண்ணாடி அணிந்து ஊருக்குள் திரியும் ஒரே ஆல்-இன்-ஆல் அழகுராஜா நானாகத்தான் இருப்பேன். ‘கண்ணுல ப்ராப்ளம் தம்பி’ என்றேன். அவன் அதோடு விடுகிறானா ‘என்ன ப்ராப்ளம் சார்’ என்றான். என்ன பதிலைச் சொல்வது என்று தெரியாமல் ‘கண்ணை பாம்பு கொத்திடுச்சு’ என்றேன். வாயைப் பிளந்தபடி அரை அடி பின்னால் நின்று பெட்ரோல் அடித்து அனுப்பி வைத்தான். எனக்கு வாய் பூராவும் திமிர் என்று தோன்றியது.\nகடையில் திருப்பிக் கொடுத்துவிடலாம் என்று பார்த்தால் ‘ஸ்விம்மிங் ஐட்டம் ரிட்டர்ன் கிடையாது’ என்கிறார்கள். ‘நான் நல்லா இருக்காதுன்னு சொன்னேனே’ என்றான்.\n‘பார்க்கிறதுக்கு நல்லா இருக்காதுன்னு சொன்னீங்கன்னு நினைச்சேன்’ என்றேன். ‘நீங்க தப்பா புரிஞ்சுகிட்டதுக்கு நாங்க ஒண்ணும் பண்ண முடியாது. ஸாரி’ என்றார்கள். தென்பாண்டிச் சீமையின் தேரோடும் வீதியில் அடி வாங்கியவனைப் போல வெளியேறினேன்.\nஒரு காலத்தில் வெகு அழகாக இருந்த ஊர். இருபக்கமும் மரங்களும் நெரிசல் இல்லாத சாலைகளும்- சுஜாதா இந்த ஊரின் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்ற போது ‘இதுதான் ஓய்வு பெற்றவர்களின் சொர்க்கம்...இங்கேயே இருந்துவிடுங்கள்’ என்று சொன்னார்களாம். கமல் மணிரத்னம் ஷங்கருடன் எல்லாம் வேலை செய்வதற்காகவோ என்னவோ சென்னைக்கு பெட்டி படுக்கையைக் கட்டி வந்துவிட்டார். இப்பொழுதெல்லாம் யாருமே இந்த ஊரில் இருக்க வேண்டும் என்று விரும்பமாட்டார்கள். இந்த ஊர் நாறிக் கிடக்கிறது. சென்ற வாரத்தில் ஒரு நாள் மழை அடித்துப் பெய்தது. ஒரு மணி நேரம்தான் பெய்திருக்கும். சாலையில் வண்டிச்சக்கரம் மூழ்குகிற அளவுக்குத் தண்ணீர் ஓடுகிறது. அத்தனையும் சாக்கடைத் தண்ணீர். ஷூ, சாக்ஸ் என்று வாய்ப்பிருக்கிற இடங்களிலெல்லாம் நீரை நிரப்பிக் கொண்டு தொப்பலாக வீடு வந்து சேர்ந்தேன். மழை பெய்தால் நீர் வடிய வாய்ப்பில்லை. தேங்குகிற குப்பைகளை ஆங்காங்கே கொட்டுகிறார்கள். குளங்களில் சாக்கடையை நிரப்புகிறார்கள். சொர்க்கம் நரகமாகி வெகு நாட்களாகிவிட்டது. இந்தச் சம்பளம்தான் பிரச்சினை. இங்கே கிடைக்கும் சம்பளத்தை வேறு ஊர்களில் எதிர்பார்க���க முடியாது. இந்தச் சம்பளக் கணக்கை ஒரு இரும்புக் கொக்கியில் சோளப்பொறியைப் போலக் கட்டி யாரோ பெங்களூரின் இண்டு இடுக்குகளில் எல்லாம் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். எலியைப் போல பின் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கிறோம்.\nஇப்பொழுது எதற்கு பெங்களூர் கதை\nநாவல் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்திற்கு வந்துவிட்டது. முதல் நாவல் இது. வெகு நாட்களாக எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டதுதான். ஆனால் ஏதோவொரு பயம் தடுத்துக் கொண்டேயிருந்தது. நாவல் என்பது பெரிய களம். சவாலான காரியம். விளையாட்டுத்தனமாக ஆரம்பித்துவிடக் கூடாது என்ற தயக்கம் இருந்தது. ஆனால் க்ளைமேக்ஸை எழுதிவிட்டால் நாவல் சுலபமாகிவிடும் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. அதனால் க்ளைமேக்ஸ்தான் நாவலில் முதல் அத்தியாயம். முதல் அத்தியாயத்தை எழுதிவிட்ட பிறகு எழுதுவதில் எந்தச் சிரமமும் இல்லை. நிசப்தத்தில் தினமும் எழுதுவதன் பலன்களில் இதுவும் ஒன்று. ஒரு நாளைக்கு ஒரு அத்தியாயம் எழுதுவது என்பது கூட வெகு சுலபமாகத்தான் இருந்தது. இன்னமும் பத்து நாட்களில் இது பற்றி விரிவாகப் பேசலாம்.\nவழக்கம் போலவே யாவரும் பதிப்பகத்தின் வெளியீடாகத்தான் வரவிருக்கிறது. நாவலின் களம்\nவிமானப்படை பயிற்சியின் போது 1982-ல் ஜலஹல்லியிலிருந்து அல்சூர்....கண்டோன்மெண்ட் வரை மிதிவண்டியில் ஜாலியாக சுற்றினேன்.. போன வருடம் ஜலஹல்லி வந்தபோது அடையாளமே தெரியவில்லை....காலி இடங்கள் எதுவும் தென்படவில்லை... மரங்களும் அதிகம் வெட்டப்பட்டுவிட்டன..அப்போதிருந்த க்ளைமேட்டும் தற்சமயம் இல்லை...\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் said...\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2020/11/30/133818.html", "date_download": "2021-01-16T23:41:31Z", "digest": "sha1:TCP5SS57N2XYYEZP2VCDXWUA63TLLV43", "length": 20996, "nlines": 205, "source_domain": "www.thinaboomi.com", "title": "விரைவில் முடிவை அறிவிப்பேன் ரஜினிகாந்த்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவிரைவில் முடிவை அறிவிப்பேன் ரஜினிகாந்த்\nதிங்கட்கிழமை, 30 நவம்பர் 2020 சினிமா\nசென்னை : ‘‘விரைவில் முடிவை அறிவிப்பேன்…’’ என்று நடிகர் ரஜினிகாந்த் போயஸ் தோட்டம் வீட்டில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அறிவித்தார். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் என்னுடைய அரசியல் முடிவை அறிவிப்பேன்’ என்றும் அவர் தெரிவித்தார்.\n‘கொரோனா’ பரவல் காரணமாகவும், உடல் நலம் கருதியும் நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சி துவக்க மாட்டார் என, சமூக வலைதளங்களில் அவரின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கைக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மறுத்த ரஜினிகாந்த், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில தகவல்கள் உண்மையானவை என ஒப்புக் கொண்டார்.\nஇதனால் ரஜினி காந்த் கட்சி துவக்குவாரா மாட்டாரா என்ற கேள்வி, அரசியல் வட்டாரங்களில் எழுந்தது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக அரசியல் நிலைப்பாடு குறித்து, மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவை அறிவிப்பேன் என டுவிட்டர் வாயிலாக ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று அவர் தன் மன்றக் கூட்டத்தை கூட்டினார்.\nசென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் நேற்று ஆலோசனை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையின் போது, கட்சி தொடங்கினால் தற்போதைய சூழலில் வரவேற்பு எப்படி இருக்கும் என ரஜினிகாந்த் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. அதற்கு நிர்வாகிகள் பதிலளித்தனர்.\nசட்டசபை தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளதே… இந்நிலையில் தனித்துப் போட்டியிடுவது சாத்தியமா…’ என்று நிர்வாகிகளிடம் ரஜினி கேள்வி எழுப்பினார்.\nகூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம் என்று அப்போது நிர்வாகிகள் பதிலளித்தனர்.\nபெயருக்கு கட்சியைத் துவக்கி தேர்தலில் வெறும் 10 – 15% வாக்குகளைப் பெற்று தோல்வி அடைய விரும்பவில்லை என்று கூறிய ரஜினி தேர்தலில் நின்றால் வெற்றி பெற வேண்டும் என்பதை திட்டவட்டமாக சொன்னாராம்.\nஇந்தக் கூட்டத்தில் மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள் 38 பேர் பங்கேற்றனர்.\nஆலோசனை கூட்டத்தில், மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என தெரிவித்த ரஜினி என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர் அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என்று பகிரங்கமாக சொன்னாராம்.\nதேர்தலுக்கு முன் கட்சி தொடங்கலாமா தனித்து போட்டியிடலாமா அல்லது கூட்டணியுடனா தனித்து போட்டியிடலாமா அல்லது கூட்டணியுடனா மக்கள் மன்றத்தின் செயல்பாடுகளை பொதுமக்கள் எப்படி பார்க்கின்றனர் மக்கள் மன்றத்தின் செயல்பாடுகளை பொதுமக்கள் எப்படி பார்க்கின்றனர் கட்சி தொடங்கினால் மக்களின் வரவேற்பு எப்படி இருக்கும் கட்சி தொடங்கினால் மக்களின் வரவேற்பு எப்படி இருக்கும் கொரோனா தொற்று இருக்கும் இக்காலக் கட்டத்தில் நம்முடைய பிரச்சாரம் எப்படி கொரோனா தொற்று இருக்கும் இக்காலக் கட்டத்தில் நம்முடைய பிரச்சாரம் எப்படி ஆகிய கேள்விகளை நிர்வாகிகளிடம் கேட்டதாகத் தெரிகிறது.\nகூட்டத்துக்குப் பிறகு, போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்துக்கு வெளியே ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மாவட்ட செயலாளர்களுடைய கருத்தைக் கேட்டேன். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சொன்னார்கள். நானும் எனது கருத்தை பகிர்ந்து கொண்டேன்.\nஎனவே நான் எந்த முடிவை எடுத்தாலும் அனைவரும் கூட இருப்போம் என்று ரஜினி மன்ற நிர்வாகிகள் உறுதி அளித்துள்ளனர். விரைவில் நான் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிக்கிறேன்” என்று கூறினார். ஆக நேற்றைய கூட்டத்திற்கு பிறகும் கூட ரஜினி தனது இறுதி முடிவை அறிவிக்கவே இல்லை.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 16-01-2021\nநானும் தடுப்பூசி போட்டுக் கொள்வேன்: 12,000 முன்கள பணியாளர்களை நிரந்தரம் செய்ய அரசு பரிசீலிக்கும்: மதுரையில் முதல்வர் எடப்பாடி பேட்டி\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற சிறந்த வீரர்கள், சிறந்த காளைகளுக்கு பரிசுகள் : முதல்வர், துணை முதல்வர் வழங்கினர்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடிராக்டர் பேரணி குறித்து கவலைப்படுவதேன் மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி\nதி.மு.க.வின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்: கே.பி.முனுசாமி பேச்சு\nகமல்ஹாசன் மீது கோவை தொழில்துறையினர் அதிருப்தி\nவல்லபாய் படேல் சிலை அமைந்துள்ள கெவாடியாவுக்கு 8 புதிய ரயில்கள்: பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்\nதடுப்பூசி: சொந்த தொழில்நுட்பம் மீதான நம்பிக்கையை உலகிற்கு காட்டுங்கள்: நிதி ஆயோக் உறுப்பினர் வேண்டுகோள்\nசபரிமலை: திருவாபரண அலங்காரத்தில் ஐயப்பனை இன்று வரை தரிசிக்கலாம்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன்- நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\nசபரிமலைக்கு திருவாபரண ஊர்வலம் இன்று புறப்படுகிறது\nதிருப்பதி மலையில் பாறை சூழ்ந்த இடங்களை பசுமையாக்க திட்டம்\nதுரைமுருகனுக்கு உடல்நலக் குறைவு: சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்\nதென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை : சென்னை வானிலை மையம் தகவல்\nதடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு பொது சுகாதாரத்துறை விளக்கம்\nதுபாயில், 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம்\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க ஜோ பைடன் திட்டம்\nஜோ பைடன் 20-ம் தேதி பதவியேற்பு: வெள்ளை மாளிகையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nபிரிஸ்பேன் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 62/ 2: மழையால் ஆட்டம் பாதிப்பு\nஎன்னுடைய அவுட் துரதிருஷ்டவசமானது: வருத்தப்பட ஏதுமில்லை ரோகித் சர்மா\n14 வருடத்திற்குப் பிறகு பாகிஸ்தான் சென்றடைந்தது தென்ஆப்பிரிக்கா அணி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nதங்கம் விலை சவரன் ரூ.640 குறைந்தது\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் தைப்பூச உற்சவாரம்பம்.\nதிருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தொட்டி திருமஞ்சனசம். இரவு குதிரை வாகனத்தில் பவனி.\nதிருப்பரங்குன்றம் ஆண்டவர் அன்ன வாகனத்தில் புறப்பாடு.\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க ஜோ பைடன் திட்டம்\nஉலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.‌அங்கு ...\nஇந்தியாவின் முதல் தடுப்பூசியை பெற்ற துப்புரவு பணியாளர்\nஇந்தியாவில் கொரோனா ��டுப்பூசி போடும் பணி தொடங்கியதையடுத்து, முதல் தடுப்பூசி துப்புரவு பணியாளருக்கு ...\nமுதல் மற்றும் 2-ம் கட்ட தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசே ஏற்கும்: பிரதமர்\nமுதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கான முழு செலவையும் மத்திய அரசே ஏற்கும் என தடுப்பூசி திட்டத்தை துவக்கி வைத்து ...\n6 மாதத்திற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: கெலாட்\nஜெய்பூர் : அடுத்த ஆறு மாதங்களுக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் ...\nசபரிமலை: திருவாபரண அலங்காரத்தில் ஐயப்பனை இன்று வரை தரிசிக்கலாம்\nதிருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று வரை திருவாபரணங்களுடன் ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்கலாம். வருகிற 20-ம் ...\nஞாயிற்றுக்கிழமை, 17 ஜனவரி 2021\n1துரைமுருகனுக்கு உடல்நலக் குறைவு: சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்\n2தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை : சென்னை வானிலை மையம் தகவல்\n3தடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு பொது சுகாதாரத்துறை விளக்கம்\n4பள்ளிகள் திறப்பு குறித்த முன்னேற்பாடுகள்: நாளைக்குள் அறிக்கை அளிக்க தலைமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/tag/bharathi-tv/", "date_download": "2021-01-16T23:08:42Z", "digest": "sha1:Y673CHFW4CRTAE7FIDTFHNZWVRLUQ4A3", "length": 8713, "nlines": 150, "source_domain": "bookday.co.in", "title": "bharathi tv Archives - Bookday", "raw_content": "\nஎழுத்து துறையும் சிரமம், பதிப்புத் துறையும் சிரமம் – தோழர் ஆர்.நல்லகண்ணு\nநினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…\nபதிப்பகத் துறை அரசியலுக்கு அப்பாற்பட்டது – தோழர். ஜி. ராமகிருஷ்ணன்\nபொங்கல் புத்தகத் திருவிழாவின் எழுத்தாங்கரை நிகழ்வில் கவிஞர் வெயில் வாசகர்களுடன் ஓர் சந்திப்பு\nவாரம் ஒரு விஞ்ஞானி தொடர்: அறிவியல் அறிஞர் விஸ்வேஸ்வரய்யா – ஆயிஷா இரா.நடராசன்\nஇந்திய விடுதலை போரில் கம்யூனிஸ்டுகள் பங்கு | தோழர்.அ பாக்கியம்\nஅனைத்து திறமைகளும் ஒருங்கிணைந்த செயல்பாட்டாளராக மிளிர்ந்தவர் கருப்பு கருணா: பிரளயன் #அஞ்சலி\nகலப்பைப் புரட்சி நூல் வெளியீட்டு விழா\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS136 #StoryTelling #Contest\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS137 #StoryTelling #Contest\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS138 #StoryTelling #Contest\nநூல் அறிமுகம்: தி. ஜானகிராமன் எழுதிய *உயிர்த்தேன்* – பா.அசோக்குமார்\nமனுவே பதில் சொல் – வசந்ததீபன்\nஇணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 – சுகந்தி நாடார்\nஎழுத்து துறையும் சிரமம், பதிப்புத் துறையும் சிரமம் – தோழர் ஆர்.நல்லகண்ணு\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nநூல் அறிமுகம்: தி. ஜானகிராமன் எழுதிய *உயிர்த்தேன்* – பா.அசோக்குமார் January 16, 2021\nமனுவே பதில் சொல் – வசந்ததீபன் January 16, 2021\nஇணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 – சுகந்தி நாடார் January 16, 2021\nஎழுத்து துறையும் சிரமம், பதிப்புத் துறையும் சிரமம் – தோழர் ஆர்.நல்லகண்ணு January 16, 2021\nபதிப்பகத் துறை அரசியலுக்கு அப்பாற்பட்டது – தோழர். ஜி. ராமகிருஷ்ணன் January 16, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://edivv.com/ta/amulet-review", "date_download": "2021-01-16T23:27:26Z", "digest": "sha1:BEJADQYXL3O34LTLFJFRBA6TYV6YQQXP", "length": 27572, "nlines": 99, "source_domain": "edivv.com", "title": "Amulet ஆய்வு > முன்னர் மற்றும் பின்னர் படங்கள் வெளிப்படுத்தப்பட்டன | தவறுகளை தவிர்க்கவும்!", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருஇளம் தங்கதோற்றம்தள்ளு அப்தோல் இறுக்கும்சுறுசுறுப்புநோய் தடுக்கமுடிசருமத்தை வெண்மையாக்கும்ஆண்மைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்பாலின ஹார்மோன்கள்சக்திபெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைதூங்குகுறட்டைவிடுதல்மேலும் டெஸ்டோஸ்டிரோன்வெள்ளை பற்கள்அழகான கண் முசி\nAmulet பயனர் அனுபவம் - படிப்பில் ஆரோக்கியமாக இருப்பது உண்மையிலேயே அடையக்கூடியதா\nAmulet மிகவும் இலக்கு வழியில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான மிகச் சிறந்த தீர்வுகளில் ஒன்றாகும். ஆனால் அது ஏன் பயனர்களின் பயனர் கருத்துக்களைப் பார்ப்பது தெளிவை உருவாக்குகிறது: Amulet விளைவு மிகவும் Amulet மற்றும் அதே நேரத்தில் மிகவும் நம்பகமானது. எங்கள் கட்டுரையில், Amulet உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது, எவ்வளவு பாதுகாப்பாக இருக்கும் என்பதை நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம்.\nதயாரிப்பு ஒரு இயற்கை செய்முறையை அடிப்படையாகக் கொண்டது, இதன் பொருள் இது நீண்டகாலமாக நிரூபிக்கப்பட்ட செயல்முறைகளை அடிப்படையாகக் கொண்டத�� மற்றும் விரும்பத்தகாத பக்க விளைவுகளை முடிந்தவரை மலிவாகக் குறைப்பதற்காக தொடங்கப்பட்டது.\nகூடுதலாக, உங்கள் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்டைப் பயன்படுத்தி ஒரு மருந்து இல்லாமல் நீங்கள் வசதியாக பொருட்களை வாங்கலாம், அதே நேரத்தில் நீங்கள் தனியார் கோளத்தை வாங்குகிறீர்கள் - முழு கொள்முதல் நிச்சயமாக தற்போதைய பாதுகாப்புத் தரங்களுக்கு (எஸ்எஸ்எல் ரகசியத்தன்மை, தரவு பாதுகாப்பு போன்றவை) ஏற்ப மேற்கொள்ளப்படுகிறது.\nAmulet என்னென்ன பொருட்களைக் கொண்டுள்ளது\nAmulet பொருட்களை நீங்கள் கூர்ந்து Amulet, பின்வரும் பிரதிநிதிகள் குறிப்பாக கண்கவர்:\nஎனவே, எரிச்சலூட்டும் விதமாக, அந்த தயாரிப்பு குழுவில் அத்தகைய தயாரிப்பு நன்கு சரிசெய்யப்பட்ட அளவு இல்லாமல் சரியான மூலப்பொருளைக் கொண்டிருந்தால், அது உங்களுக்கு குறைந்தபட்ச நன்மையைத் தருகிறது.\nஅதே விவரங்கள் உண்மையில் மிகவும் நம்பிக்கைக்குரியவை - இந்த கட்டத்தில் இருந்து நீங்கள் எந்த தவறும் செய்ய முடியாது மற்றும் எந்த கவலையும் இல்லாமல் வாங்கலாம்.\nAmulet -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ உண்மையான Amulet -ஐ ஆர்டர் செய்ய கிளிக் செய்க\nAmulet மிகவும் சுவாரஸ்யமான விஷயங்கள்:\nகேள்விக்குரிய மருத்துவ தலையீடுகள் தவிர்க்கப்படுகின்றன\nமுற்றிலும் கரிம பொருட்கள் இது முற்றிலும் பொறுத்துக்கொள்ளப்படுவதையும் பயன்படுத்த மிகவும் இனிமையானதையும் உறுதி செய்கிறது\nஉங்கள் அவல நிலையைப் பற்றி யாரும் கண்டுபிடிக்கவில்லை & அதை ஒருவருக்கு விளக்கும் தடையை நீங்கள் எதிர்கொள்ளவில்லை\nஇணையத்தில் ரகசிய உத்தரவை வைப்பதன் மூலம், உங்கள் விஷயத்தை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்\nAmulet உண்மையில் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ள, கூறுகளின் அறிவியல் நிலைமையைப் பார்க்க உதவுகிறது.\nஇருப்பினும், நாங்கள் உங்களுக்காக இதை ஏற்கனவே கவனித்துள்ளோம்: அறிக்கைகள் மற்றும் பயனர் அறிக்கைகளின் அடிப்படையில் எதிர்வினைகளை மதிப்பிடுவதற்கு முன்பு, நிறுவனம் Amulet பற்றி என்ன சொல்ல வேண்டும் என்பதைக் காட்ட விரும்புகிறோம்:\nகுறைந்தபட்சம் இது Amulet குணப்படுத்தும் பயனர்களின் மதிப்பீடாகும்\nபின்வரும் நிபந்தனைகள் நீங்கள் நிச்சயமாக Amulet பயன்படுத்தக்கூடாது என்பதை உறுதி செய்கின்றன:\nஇது முற்றிலும் கடினம் அல்ல:\nஉங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு வழியில் நீங்கள் அவ்வளவு அக்கறை காட்டாததால், உங்கள் சொந்த உடல் நலனில் நிதி முதலீடு செய்ய நீங்கள் முற்றிலும் தயாராக இருக்க மாட்டீர்களா இந்த சூழ்நிலைகளில், தயாரிப்பு உங்களுக்கு வழி அல்ல. இந்த முறையை நீங்கள் மனசாட்சியுடன் பயன்படுத்த முடியாது என்பதை நீங்கள் ஏற்கனவே உணர்ந்திருக்கிறீர்களா இந்த சூழ்நிலைகளில், தயாரிப்பு உங்களுக்கு வழி அல்ல. இந்த முறையை நீங்கள் மனசாட்சியுடன் பயன்படுத்த முடியாது என்பதை நீங்கள் ஏற்கனவே உணர்ந்திருக்கிறீர்களா இது உங்களுக்கு பொருந்தினால், வேதனையை நீங்களே காப்பாற்றுங்கள். உங்களுக்கு இன்னும் பதினெட்டு வயது இல்லை என்றால், தயவுசெய்து அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.\nஇந்த காரணிகளில் நீங்கள் உங்களைக் காணவில்லை எனில், நீங்கள் இன்னும் ஒரு விஷயத்தை மட்டுமே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்: அறிவிக்க தேவையான உறுதியைக் கண்டவுடன் |, \"நான் உயிர் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்புகிறேன், அதற்காக ஏதாவது செய்ய நான் தயாராக இருக்கிறேன்\", இப்போது தொடங்கவும், ஏனென்றால் இப்போது செயல்பட வேண்டிய நேரம் இது.\nஇதை நான் தெளிவாகக் கூற முடியும்: இந்த பகுதியில், இந்த தயாரிப்பு நீண்டகால முடிவுகளைப் பார்ப்பதற்கான மிகப்பெரிய வாய்ப்புகளை முன்வைக்கிறது.\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, Amulet என்பது இயற்கையான, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடிய பொருட்களின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளது. Climax Control மாறாக, இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே இது ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\nஒட்டுமொத்த கருத்து தெளிவாக உள்ளது: உற்பத்தியாளர், டஜன் கணக்கான மதிப்புரைகள் மற்றும் நெட்வொர்க்கின் கூற்றுப்படி, Amulet எந்தவொரு விரும்பத்தகாத பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nஇணைக்கப்பட்ட குறிப்புகளை நீங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டால், போதுமான உத்தரவாதம் மட்டுமே உள்ளது, ஏனெனில் Amulet குறிப்பாக வலுவானது.\nநுட்பமான கூறுகளுடன் மீண்டும் மீண்டும் ஆபத்தான சாயல்கள் இருப்பதால் Amulet அசல் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே நீங்கள் Amulet வாங்க வேண்டும் என்பது எனது பரிந்துரை. பின்வரும் உரையில் நீங்கள் இணைப்பைப் பின்தொடர்ந்தால், நீங்கள் உற்பத்தியாளரின் இணையதளத்தில் முடிவடையும், அதை நீங்கள் உங்களிடம் ஒப்படைக்க முடியும்.\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nமிக விரைவான கப்பல் போக்குவரத்து\nஅன்றாட வாழ்க்கையில் நன்றாக ஒருங்கிணைக்க\nஅது வாக்குறுதியளித்ததை உண்மையில் வழங்குகிறதா என்பது குறித்து இன்னும் நிச்சயமற்ற தன்மை இருந்தால், நிச்சயமாக அக்கறைக்கு எந்த காரணமும் இல்லை: முழுதும் புரிந்துகொள்வது மிகவும் எளிதானது மற்றும் அனைவராலும் உணர முடியும்.\nஇந்த கட்டத்தில் சாத்தியக்கூறுகளைப் பற்றி கவலைப்படுவது மிகுந்த முடிவுகளுக்கு வழிவகுக்கும்.\nசிறந்த சலுகையை நாங்கள் கண்டோம்\nஇந்த வரையறுக்கப்பட்ட சலுகையைப் பயன்படுத்தி இப்போது Amulet -ஐ வாங்கவும்:\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\n[சீரற்ற 2 இலக்க எண்] கையிருப்பில் உள்ளது\nநீங்கள் எங்கிருந்தாலும் பொருட்படுத்தாமல் - நீண்ட காலத்திற்கு எங்கு வேண்டுமானாலும் தயாரிப்பைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும்.\nசில பயனர்களின் எண்ணற்ற சோதனை முடிவுகள் இதைத்தான் உறுதிப்படுத்துகின்றன.\nஇந்த கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள ஊடகம் மற்றும் இணையத்தில் வேறு எல்லா முக்கிய கேள்விகளுக்கும் விரிவான தகவல்கள் உள்ளன.\nஎவ்வளவு விரைவாக முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியும்\nநூற்றுக்கணக்கான நுகர்வோர் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டதில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கவனித்ததாக தெரிவிக்கின்றனர். எனவே ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்குப் பிறகு முன்னேற்றம் ஏற்படுவது வழக்கமல்ல.\nஆய்வுகளில், Amulet பெரும்பாலும் வாடிக்கையாளர்களிடமிருந்து வன்முறை தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டது, இது ஆரம்பத்தில் சிறிது காலம் மட்டுமே நீடித்தது. Probiox Plus மதிப்பாய்வைக் காண்க. வழக்கமான பயன்பாட்டின் மூலம், முடிவுகள் உறுதிப்படுத்தப்படுகின்றன, இதனால் விளைவுகள் நீண்ட காலத்திற்குப் பிறகு இருக்கும்.\nஎனவே பல பயனர்கள் மிக நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் மீண்டும் தயாரிப்பைப் பயன்படுத்துகிறார்கள் - மற்றும் மிகுந்த மோகத்துடன்\nஆகவே, தனிப்பட்ட அறிக்கைகள் இதற்கு நேர்மாறாகக் காட்டினாலும், அமைதியைக் காண்பிப்பதற்கும், குறைந்தது பல மாதங்களுக்கு Amulet இது அர்த்தமுள்ளதாக இ���ுக்கிறது. கூடுதலாக, பிற தகவல்களுக்கு எங்கள் உதவி பகுதியைப் பார்க்கவும்.\nAmulet பற்றி மற்றவர்கள் என்ன Amulet\nபெரும்பாலான பயனர்கள் Amulet மீது மிகுந்த திருப்தி அடைந்துள்ளனர் என்பது மறுக்க முடியாத கண்டுபிடிப்பு. மேலும், தயாரிப்பு அவ்வப்போது எதிர்மறையாக மதிப்பிடப்படுகிறது, ஆனால் நேர்மறையான மதிப்பீடு பெரும்பாலான சோதனைகளில் நிலவுகிறது.\nஅது நமக்கு என்ன சொல்கிறது\nAmulet பற்றி உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருந்தால், எதையாவது உண்மையிலேயே மேம்படுத்துவதற்கு நீங்கள் இன்னும் உற்சாகமாக இல்லை.\nநீங்கள் இங்கே மட்டுமே Amulet -ஐ வாங்க வேண்டும் என்பது வெளிப்படையானது\nஎனவே தயாரிப்பு உண்மையில் எவ்வளவு பயனுள்ளது என்பதைக் காட்டும் சில விஷயங்களை நான் உங்களுக்குக் காண்பிப்பேன்:\nவிளம்பரப்படுத்தப்பட்ட தயாரிப்பின் உதவியுடன் பழம்பெரும் முன்னேற்றங்கள்\nஎதிர்பார்த்தபடி, இது தனிப்பட்ட கருத்து மற்றும் தயாரிப்பு ஒவ்வொரு நபரையும் வெவ்வேறு அளவுகளில் பாதிக்கும். இருப்பினும், ஒட்டுமொத்தமாக, கண்டுபிடிப்புகள் கவர்ச்சிகரமானதாகத் தோன்றுகின்றன, இதன் விளைவாக உங்களுக்கும் முற்றிலும் திருப்திகரமாக இருக்கும் என்று நான் தைரியமாகக் கூறுகிறேன்.\nபரந்த மக்கள் பின்வரும் முன்னேற்றத்தை ஆவணப்படுத்துகின்றனர்:\nதயாரிப்பு - எனது இறுதி முடிவு\nமுதலாவதாக, உற்பத்தியாளர் வாக்குறுதியளித்த விளைவுகள் மற்றும் நன்கு சிந்திக்கக்கூடிய கலவை ஆகியவை கவனத்திற்கு உரியவை. இதை நீங்கள் மட்டும் மாற்ற விரும்பவில்லை என்றால், அதற்கு பதிலாக சோதனை அறிக்கைகளிலிருந்து அதிக எண்ணிக்கையிலான நேர்மறையான பதிவுகளை நீங்கள் கேட்கலாம்.\nமிகப்பெரிய பிளஸ்: இது எந்த பிரச்சனையும் இல்லாமல் அன்றாட வழக்கத்தில் ஒருங்கிணைக்கப்படலாம்.\nமொத்தத்தில், Amulet ஒரு சிறந்த தயாரிப்பு. Energy Beauty Bar மாறாக, இது இன்னும் நிறைய அர்த்தத்தைத் தரும். அசல் உற்பத்தியாளரின் தளத்தில் நீங்கள் எப்போதும் Amulet வாங்குவது எனக்கு மட்டுமே முக்கியம். மூன்றாம் தரப்பினர் வழங்கும் தயாரிப்பு போலியானதா என்பது யாருக்கும் முன்பே தெரியாது.\n\"\" பகுதியில் நிறைய ஆராய்ச்சி செய்து பல தயாரிப்புகளை சோதித்தபின், எந்த சந்தேகமும் இல்லை: இந்த தயாரிப்பு மற்ற சலுகைகளை தெளிவாக விஞ்சும்.\nசுருக்கமாக, நான் முடிக்க முடியும்: Amulet அ���ைத்து அம்சங்களிலும் ஊக்கமளிக்கிறது.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் தவிர்க்கக்கூடிய வெவ்வேறு பொதுவான பிழைகள் உள்ளன:\nஎடுத்துக்காட்டாக, சலுகைகளைத் தேடும்போது இந்த நிழலான ஆன்லைன் கடைகளில் ஒன்றை வாங்குவது தவறு.\nமுறையற்ற ஏற்பாடுகள் உங்களுக்கு விற்கப்படுகின்றன, இது எதுவும் செய்யாது மற்றும் மோசமான சூழ்நிலையில் எதிர்மறையான விளைவைக் கொடுக்கும். இது Venapro போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து மிகவும் வித்தியாசமானது. மேலும், நுகர்வோர் தவறான வாக்குறுதிகளால் ஈர்க்கப்படுகிறார்கள், இது இறுதியில் தங்களைத் தாங்களே வெளிப்படுத்துகிறது.\nசுருக்கமான பரிந்துரையைத் திருத்துங்கள்: இந்த தயாரிப்பைச் சோதிக்க நீங்கள் முடிவு செய்திருந்தால், அங்கீகரிக்கப்பட்ட வலைத்தளத்தைப் பயன்படுத்த மறக்காதீர்கள்.\nபிற விநியோகஸ்தர்கள் பற்றிய விரிவான ஆராய்ச்சியின் அடிப்படையில், அசல் செய்முறை வேறு எங்கும் வாங்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.\nசிறந்த விலையை எவ்வாறு பெறுவது\nGoogle இல் கவனக்குறைவான தேடல் அமர்வுகளை நீங்கள் தவிர்க்க வேண்டும் - நாங்கள் கட்டுப்படுத்தும் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சலுகைகளை புதுப்பித்த நிலையில் வைத்திருக்க நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன், இதன்மூலம் நீங்கள் சிறந்த விலையிலும், உகந்த விநியோக நிலைமைகளிலும் ஆர்டர் செய்வீர்கள் என்பது உறுதி.\nPrime Male மாறாக, எனவே இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஇதோ - இப்போது Amulet -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nஇந்த சலுகையை இப்போது கோருங்கள்\nவெறும் [சீரற்ற 2 இலக்க எண்] மீதமுள்ளது\nAmulet க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pib.gov.in/newsite/release_b.aspx?a_l=11", "date_download": "2021-01-17T00:44:03Z", "digest": "sha1:ABH2ECL3VMYAYAV4IR7ALYPPOMVHYCMT", "length": 13578, "nlines": 250, "source_domain": "pib.gov.in", "title": "PIB", "raw_content": "\nகொவிட்-19 பற்றி பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தினசரி அறிக்கை\nகொவிட்-19 பற்றி பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தினசரி அறிக்கை\nகொவிட்-19 பற்றி பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தினசரி அறிக்கை\nகொவிட்-19 பற்றி பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தினசரி அறிக்கை\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\n��ொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - ��ிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய���தித் தொகுப்பு\nகொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு\nபத்திரிகை தகவல் அலுவலகம் கொவிட்-19 தொடர்பாக கீழ்க்காணும் பத்திரிகை குறிப்புகளை இன்று வெளியிட்டுள்ளது\nகொவிட் குறித்த பிஐபி-யின் தின செய்தி தொகுப்புகள் – April 3, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2017/11/23/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E/", "date_download": "2021-01-17T00:28:11Z", "digest": "sha1:QCF5MUH72KSI7NZYCNSAIE4EMMUUBJBS", "length": 11355, "nlines": 111, "source_domain": "seithupaarungal.com", "title": "வீட்டின் நச்சுக்களை உறிஞ்சும் செடிகள்: மணி பிளாண்ட் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nசெய்து பாருங்கள், தோட்டம் போடலாம் வாங்க\nவீட்டின் நச்சுக்களை உறிஞ்சும் செடிகள்: மணி பிளாண்ட்\nநவம்பர் 23, 2017 த டைம்ஸ் தமிழ்\nமுன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டின் முன்புறமோ பின்புறமோ தோட்டம் இருக்கும். தோட்டச் செடிகளை பராமரிப்பது, வளர்ப்பது மனதுக்கு அமைதி தருவதோடு, அவை வாழ்க்கையின் அங்கமாக இருந்தன. இன்றைய வேகமான காலக்கட்டத்தில் அவைகளை வளர்க்க நேரமும் போதவில்லை; செடிகள் இருந்த இடமும் வாகனம் நிறுத்தும் இடமாகிவிட்டது. இதனால் நம்முடைய மன அமைதி போனதா என்று கேட்பவர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லியாக வேண்டும்…\nநம்மைச் சுற்றியிருந்த இந்தச் செடிகள் குறைந்த காரணத்தால் நம்மைச் சுற்றி நச்சுத்தன்மை அதிகமாகிவிட்டது என்பதே அந்த விஷயம் நாம் பயன்படுத்தும் பெயிண்ட், சோப்பு, ஷாம்பூ, தரை துடைக்க பயன்படுத்தும் லிக்விட், பர்ஃபியூம் என அனைத்திலும் நச்சுத்தன்மையுள்ள வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. குறைவாக உள்ளதால் உடனடியாக பாதிப்பு நமக்குத் தெரிவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவை சேரும்போதுதான் புற்றுநோய், ஆஸ்துமா, அலர்ஜி உள்ளிட்ட பாதிப்புகள் உண்டாகின்றன.\nவேதிப்பொருட்கள் சேர்ந்த பொருட்களின் பயன்படுத்துவதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுவருகிறது. ஆனால், சில பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க முடியாமல் உள்ளது. இந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது மீண்டும் செடி வளர்க்கலாம் ஆம். இம்முறை தொட்டிகளில் வளர்க்கலாம். பராமரிப்பு அதிகம் தேவைப்படாத, அதேசமயம் வீட்டில் சேரும் நச்சுக்களை இந்தச் செடிகள் உறிஞ்சிக் கொள்ளும்; இயற்கை ஏர் ஃபியூரிஃபையர் இவை\nமுதலில் மணி பிளாண்ட் குறித்து பார்ப்போம்.\nமணி பிளாண்ட் அதிகம் பராமரிப்பு தேவைப்படாத செடி. இந்தச் செடிக்கு வளமான மண்ணும், குறைந்த அளவிலான ஈரமும் சுமாரான வெளிச்சமும் இருந்தாலும் போதும். வீட்டின் வரவேற்பறையில் வைக்கலாம். சூரிய ஒளி சில மணிநேரங்களாவது படும்படி பார்த்துக்கொள்வது செடியை புத்துணர்வாக வைத்திருக்கும். வரவேற்பறையில் சூரிய ஒளிக்கு வாய்பில்லாதவர்கள், வீட்டின் வாசலில் வைத்து பராமரிக்கலாம்.\nமணி பிளாண்ட்டில் பொதுவாக மூன்று வகைகள் உள்ளன. வெளிர் பச்சை நிறம், கோல்டன் மணி பிளாண்ட், இரண்டு கலந்த இலைகள் கொண்ட மணி பிளாண்ட். சிறிய கொடியை கிள்ளி வைத்தாலே செடி இலைகள் விட்டு படர ஆரம்பிக்கும். பிடித்துக் கொள்ள மரம் அல்லது கட்டடம் இருந்தால் வேர் மூலம் தன்னை நிலைநிறுத்தி பெரிய இலைகளை உற்பத்தி செய்யும் இந்தச் செடி.\nமணி பிளாண்ட் காற்றில் உள்ள ஸைலின், பென்சின், ஃபார்மால்டிஹைடு, ட்ரை குளோரோ எத்திலின் போன்ற நச்சுக்களை உறிஞ்சிக்கொள்ளும்.\nகுறிச்சொல்லிடப்பட்டது தொட்டி செடி வளர்ப்பு, தோட்டம் போடலாம் வாங்க, நச்சுக்களை உறிஞ்சும் செடிகள், மணி பிளாண் வளர்ப்பது எப்படி, மணி பிளாண்ட், வீட்டுத் தோட்டம், வீட்டுத்தோட்டம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஃபிரென்ச் நாட் எம்பிராய்டரி போடுவது எப்படி\nNext postபாகற்காய் பக்கோடா செய்வது எப்படி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-17T00:12:35Z", "digest": "sha1:UBTD4WUPFJQUZAT63YY656RDDSW7NSKQ", "length": 13995, "nlines": 266, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒவ்வ��ருவருக்கு தேநீர் நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஒவ்வொருவருக்கு தேநீர் நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது ஒரு ஒவ்வொருவருக்கு தேநீர் நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல், 2014 ஆகும்.[1][2][3][4][5]\n5 ஐக்கிய இராச்சியம் 2.74 kg (97 oz)\n7 ஐக்கிய அரபு அமீரகம் 1.89 kg (67 oz)\n32 உஸ்பெகிஸ்தான் 0.86 kg (30 oz)\n33 துருக்மெனிஸ்தான் 0.82 kg (29 oz)\n40 கிர்கிசுத்தான் 0.72 kg (25 oz)\n55 தென்னாப்பிரிக்கா 0.51 kg (18 oz)\n- ஐரோப்பிய ஒன்றியம் 0.48 kg (17 oz)\n69 ஐக்கிய அமெரிக்கா 0.33 kg (12 oz)\n73 டிரினிடாட் மற்றும் டொபாகோ 0.30 kg (11 oz)\n77 செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 0.27 kg (9.5 oz)\n79 மாக்கடோனியக் குடியரசு 0.25 kg (8.8 oz)\n85 சுவிட்சர்லாந்து 0.22 kg (7.8 oz)\n137 காங்கோ மக்களாட்சிக் குடியரசு 0.028 kg (0.99 oz)\n146 பொசுனியா எர்செகோவினா 0.011 kg (0.39 oz)\n149 காங்கோ மக்களாட்சிக் குடியரசு 0.0052 kg (0.18 oz)\n155 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 0.00045 kg (0.016 oz)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 17:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-17T01:07:51Z", "digest": "sha1:36UC2QQTU46LUKYUGCQB2MP2LTTVTZ7C", "length": 16426, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீரணி நாகபூசணி அம்மன் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சீரணி நாகபூசணி அம்மன் கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீரணி நாகபூஷணி அம்மன் மூலஸ்தானம்\nசீரணி நாகபூசணி அம்மன் கோயில் யாழ்ப்பாணம் மாவட்டம், வலிகாமம் தென்மேற்குப் பிரிவில் சண்டிலிப்பாய் என்ற ஊரில் உள்ள \"சீரணி\"யில் அமைந்துள்ளது. தம்மை வழிபட்டுப் பூசித்த நாகமொன்றைத் தம்மருமைத் திருமேனியில் ஆபரணமாய் பூண்ட காரணத்தால் இத்தேவியும் நாகபூஷணியம்மை என்று அழைக்கப்படுகிறாள். தேவி வழிபாட்டுக்கு யாழ்ப்பாண நாட்டின் இரு கண்களாக விளங்குவன நயினை, மற்றும் சீரணி என்னுமிடங்களில் விளங்கும் நாகபூஷணியம்மை ஆலயங்களாகும்.\nயாழ்ப்பாண நகரில் இருந்து கிட்டத்தட்ட 7 மைல் தூரத்தில் காரைநகர் வீதியில் சண்டிலிப���பாய் - சீரணிச் சந்தியிலிருந்து சுமார் 50 யார் தூரத்திலே அமைந்துள்ளது நாகம்மை கோயில். இதன் அயலில் ஐயனார் கோயில், காளி கோயில் முதலான ஆலயங்கள் விளங்குகின்றமை குறிப்பிடக்கூடியது.\nஅக்காலத்தில் இப்பதியிலே சாத்திரியார் சண்முகம் பொன்னம்பலம் என்ற ஒருவர் இருந்தார். அவர் ஓர் இயந்திரம் வைத்துப் பூசை செய்து பிரபல்யமாகச் சாத்திரம் சொல்லி வந்தார்.\nஇவருடன் இராமுத்தர் என்னும் ஒருவர் வசித்து வந்தார். சண்முகம் பொன்னம்பலம், இயந்திரத்தைச் சரிவரப் பூசிக்காமையால் அவர் வீட்டிற் சில துர்ச்சகுனங்கள் நிகழ்ந்தன. அவை முத்தர்க்கு பிடிக்காமையாலும், இயந்திரம் இராக்காலத்தே கலகலப்பான பேரொலி செய்தமையாலும் அதனை அப்புறப்படுத்த நினைத்தார். ஒருநாள் முத்தர் நன்றாய் மதுபானம் அருந்திவிட்டுக் குறித்த இயந்திரத்தையும் அத்துடனிருந்த பொருட்களையும் பெட்டியுடன் எடுத்துச் சென்று வீட்டினருகாமையிலுள்ள ஓர் அலரிப் பூம்பற்றைக்குட் போட்டுச் சென்று விட்டார். எம்பெருமாட்டி நாகபூஷணியம்மை இங்குள்ள அன்பர்கள் பலரிடத்தே கனவிற் தோன்றி \"நான் நயினை நாகபூஷணி, என்னை ஆதரியுங்கள்\" எனக் காட்சியளிப்பாளாயினள். \"நாமெல்லோரும் வறியவர்கள் தாயே எங்ஙனம் எங்களால் ஆதரிக்க முடியும்\" என அன்பர்கள் கூறி வருந்தினார்கள். \"என்னை ஆதரியுங்கள், தொண்டர்கள் வருவார்கள். செல்வம் செழிக்கும், நாடு நலம்பெறும், வாழ்வு வளம் பெறும்\" என்று அவ்வன்பர்களுக்கு அருள் பாலித்துக் குறித்த அன்பராகிய முருகேசபிள்ளைக்குக் கனவிலே வெளிப்பட்டுப் பல முறைகளிலும் பல திருவருட் தன்மைகளைக் காட்டியருளினாள்.\nஒரு முறை ஓரிடத்தைக் குறிப்பிட்டு \"இவ்விடத்திலே நம்மைத் தாபித்து வழிபட்டு வருவாயாக\" என அம்மை அருளிச் செய்தாள். அவர் தமது நிலைமையை எண்ணி அஞ்சி அச்சொப்பனங்களைப் பிறருக்குச் சொல்லாது தம்முள்ளே சிந்தித்து வழிபட்டு வருவராயினர்.\nஇங்ஙனமான 1896 விளம்பி வருடம் சித்திரை மாதப் பெளர்ணமி தினத்தன்றிரவு தேவி சொப்பனத்திலே வெளிப்பட்டு, \"உனக்குச் சொன்னவைகளை நீ உண்மையென்று சிந்தித்தாய் இல்லை. அதனுண்மையை உனக்கு இப்பொழுது காட்டுவோம். அதோ தோன்றுகின்ற தென்னை மரத்திலே சில இளநீர் பறித்து வந்து தா\" என்று கூறியருளினார். அன்பருக்கு அது ஒரு முதிர்ந்த, வரண்ட படுமரமாகத் தோன்றியது, அதையுணர்ந்த அவர் \"அதிற் குரும்பைகள் இல்லையே\" என்று கூறியருளினார். அன்பருக்கு அது ஒரு முதிர்ந்த, வரண்ட படுமரமாகத் தோன்றியது, அதையுணர்ந்த அவர் \"அதிற் குரும்பைகள் இல்லையே யான் உமக்கு எப்படி இளநீர் தரக்கூடும்\", என \"நன்று யான் உமக்கு எப்படி இளநீர் தரக்கூடும்\", என \"நன்று நீ சென்று சமீபத்திலே பார், வேண்டிய குலைகள் தோன்று\"மென அம்மையார் அருளினார். அங்ஙனமே அவர் சென்று பார்த்துத் தொங்கும் இளநீர்க் குலைகளைக் கண்டு வியப்பும் அச்சமுங் கொண்டவராய்ச் சில குரும்பைகளைப் பறித்துக் கொணர்ந்து கொடுத்தார். அவரும் அதிக தாகமுடையார் போலப் பருகினர். பின்னர் அவரை நோக்கி \"அன்பனே நீ சென்று சமீபத்திலே பார், வேண்டிய குலைகள் தோன்று\"மென அம்மையார் அருளினார். அங்ஙனமே அவர் சென்று பார்த்துத் தொங்கும் இளநீர்க் குலைகளைக் கண்டு வியப்பும் அச்சமுங் கொண்டவராய்ச் சில குரும்பைகளைப் பறித்துக் கொணர்ந்து கொடுத்தார். அவரும் அதிக தாகமுடையார் போலப் பருகினர். பின்னர் அவரை நோக்கி \"அன்பனே இந்த இடத்தைத் தோண்டிப்பார், இங்கு ஒரு சிலை தோன்றும். அதனையே மூலமாக வைத்து ஒரு கொட்டகை அமைத்து வழிபடுவாயாக. சில காலத்துள் பல திசைகளிலுமிருந்து அடியார்கள் வந்து வழிபட்டு இட்ட சித்திகளையெல்லாம் அடைவார்கள். வேண்டிய திரவியங்களையெல்லாம் காணிக்கையாக இடுவார்கள். அவற்றைக் கொண்டு திருப்பணிகளைச் செய்யத் தொடங்குக. அது பூர்த்தியாகும் வண்ணம் அருள் செய்வோம். நமக்கு வழிபாடு அன்பின் பூசையேயாகும். மேலும் உனது மனம் புனிதமுறும் வண்ணம் ஒரு மந்திரமும் உபதேசஞ் செய்வோம்\" எனவருளி, மறைந்தருளினார்.\nகுறிப்பிட்ட இடத்தை மறுநாள் அகழ்ந்து பார்த்தார். ஆங்கு ஒரு விம்ப வடிவமைந்த சிலை காணப்பட்டது. அதனைக் கண்டு பரவசப்பட்டவராய் ஒரு மண்டபம் அமைத்தார். (1896) ஆடிமாதம் திங்கட்கிழமையும் அமாவாசையுங் கூடிய புண்ணியதினத்திலே, பூசை தொடங்கி காலந் தவறாது நடப்பித்து வந்தார். நானா திசைகளினின்றும் அடியார்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டு வந்தார்கள். நாகபூஷணியம்மையை வழிபட்டனர்.\nஇவ்வரலாறு குறித்தும், குட்டம், காசம், ஈளை முதலான கன்ம நோய்களினால் வருந்தியோர் இத்தலத்தை அடைந்து தேவியை வழிபட்டுத் தம்நோய்கள் தீரப் பெற்ற கதைகளும், நாக சாபத்தினாலே நீண்டகாலம் பிள்ளைப் பேறில்லாதவர்கள் ���ம்பெருமாட்டி எழுந்தருளியிருக்கும் இத்தலத்தையடந்து வந்தனை வழிபாடுகள் புரிந்து பிள்ளைச் செல்வம் பெற்று உய்வடைந்த கதைகளும் அம்பாளின் அருட் செயல்கள் பற்றிப் பல கர்ணபரம்பரையான கதைகள் காலங்கண்ட முதியோர்களினாலே கூறப்படுகின்றன.\nசண்டிருப்பாய் சீரணி நாகபூஷணி அம்மன் தேவஸ்தானத்தின் திருப்பணிகளை நடத்தும் பொருட்டு 1962, அக்டோபர் 10 இல் திருப்பணிச் சபையொன்று அமைக்கப்பட்டு, பல இடங்களிலும் நிதி திரட்டி தொண்டுகளைச் செய்து வருகின்றனர்.\nநயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்\nயாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கோயில்கள்\nஇலங்கையில் உள்ள அம்மன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2020, 07:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/new-honda-africa-twin-delivery-went-wrong-watch-viral-video-023197.html", "date_download": "2021-01-16T23:09:28Z", "digest": "sha1:CFTLKDIR5ZBC5HJDKJKGQYLE5FZITQGO", "length": 24976, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "தலைகால் புரியாமல் ஆட்டம் போட்ட இளைஞர்... 16 லட்ச ரூபாய் பைக்கை வாங்கிய அடுத்த நொடியே நடந்த சம்பவம் - Tamil DriveSpark", "raw_content": "\nதூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\n4 hrs ago சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா\n6 hrs ago ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\n7 hrs ago செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\n8 hrs ago பிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா\nNews பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா\nMovies வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்\nSports அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா\nFinance ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..\nLifestyle பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போது���ாம்... சரியா பண்ணுங்க...\nEducation உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதலைகால் புரியாமல் ஆட்டம் போட்ட இளைஞர்... 16 லட்ச ரூபாய் பைக்கை வாங்கிய அடுத்த நொடியே நடந்த சம்பவம்\n16 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்கை டெலிவரி எடுத்த அடுத்த நொடியே அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.\nஆஃப் ரோடு சாகச பயண பிரியர்கள் மத்தியில், ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் (Honda Africa Twin), பைக் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக், 87 ஆயிரம் யூனிட்களுக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த ஆப்ரிக்கா ட்வின் பைக்கை ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் அப்டேட் செய்தது.\nமுந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில், 2020 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்கில் தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் சக்தி வாய்ந்த இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. செயல்திறனில் சிறந்து விளங்கும் புதிய 2020 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக், இன்னும் ஆஃப் ரோடு பயணங்களுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.\nமேனுவல் மற்றும் ட்யூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்களில், 2020 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் கிடைக்கிறது. இந்த அட்வென்ஜர் டூரர் பைக்கில், எல்இடி லைட்டிங், ஆப்பிள் கார்ப்ளே வசதியுடன் திருத்தி அமைக்கப்பட்ட 6.5 இன்ச் டிஎஃப்டி டச் ஸ்கீரின் டிஸ்ப்ளே மற்றும் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.\nஅத்துடன் 2020 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் மோட்டார்சைக்கிளின் எரிபொருள் டேங்க்கின் கொள்ளளவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதில், 24.8 லிட்டர்கள் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டர்சைக்கிளின் விண்டுஸ்க்ரீன் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nடூர், அர்பன், க்ராவல் மற்றும் ஆஃப் ரோடு உள்பட மொத்தம் 6 ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் க்ரூஸ் கண்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ், ரியர் லிஃப்ட் கண்ட்ரோல் மற்றும் வீலி கண்ட்ரோல் வசதிகளையும் 2020 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் பெற்றுள்ளது. இந்த பைக்கில், 1,084 சிசி, ட்வின் சிலிண்டர், லிக்யூட்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த இன்ஜின் அதிகபட்சமாக 101 பிஎஸ் பவரையும், 105 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியது. முந்தைய மாடலின் இன்ஜின் உடன் ஒப்பிடும்போது, பவர் 7 சதவீதமும், டார்க் 6 சதவீதமும் உயர்ந்துள்ளது. பியர்ல் க்ளேர் ஒயிட் ட்ரைகலர் மற்றும் டார்க்னெஸ் பிளாக் மெட்டாலிக் கலர் ஆப்ஷன்களுடன், இந்திய மார்க்கெட்டில் 2020 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் கிடைக்கிறது.\n2020 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்கின் மேனுவல் வேரியண்ட்டின் விலை 15.35 லட்ச ரூபாய் எனவும், டிசிடி வேரியண்ட்டின் விலை 16.10 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை இரண்டும் எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய மற்றும் விலை உயர்ந்த ஒரு பைக்கை டெலிவரி எடுக்கும்போது, மனதில் மகிழ்ச்சி பொங்குவது இயல்புதான்.\nஆனால் அந்த மகிழ்ச்சியும், உற்சாகமும் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது. சமீப காலமாக புதிய வாகனங்களை டெலிவரி எடுக்கும் சமயங்களில், ஒரு சில விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்னர், கியா கார்னிவல் பிரீமியம் எம்பிவி ரக காரை ஒருவர் டெலிவரி எடுத்தார்.\nஅப்போது ஷோரூமின் பக்கவாட்டு சுவரில் அந்த கார் மோதியது. இதன் காரணமாக காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. ஷோரூமை விட்டு வெளியே வருவதற்கு முன்னதாகவே நடந்த இந்த துரதிருஷ்டவசமான சம்பவத்தின் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவிய நிலையில், அதே பாணியில் மற்றொரு சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.\n2020 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்கை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி கொடுக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. இதன்படி சமீபத்தில் இளைஞர் ஒருவர் அந்த பைக்கை டெலிவரி பெற்றார். விரும்பிய பைக் கைக்கு கிடைத்த உற்சாகத்தில், ஷோரூம் படிக்கட்டுகளில் பைக்கை கீழே இறக்கி வெளியே வருவதற்கு அவர் முடிவு செய்தார்.\nஇதன்படி பைக்கை படிக்கட்டுகளின் வழியாக கீழே இறக்கும்போது, முன்பக்க சஸ்பென்ஷன் மிக அதிகமாக 'கம்ப்ரஸ்' ஆனதால், க்ரவுண்ட் க்ளியரன்ஸ் குறைந்து விட்டது. இதன் விளைவாக கடைசியில் இருந்த ஒரு படிக்கட்டில், ���ைக்கின் பாஸ் பிளேட் (Bash Plate) பயங்கரமாக மோதியது. இதனால் அந்த படிக்கட்டு உடைந்து நொறுங்கியது.\nஎனினும் பைக்கை ஓட்டிய ரைடருக்கோ அல்லது பைக்கிற்கோ எந்தவிதமான சேதாரமும் ஏற்படவில்லை. சமூக வலை தளங்களில் தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. ரேடியண்ட் க்ளிக்ஸ் லைப்ஸ்டைல் யூ-டியூப்பில் வெளியிட்டுள்ள அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.\nஇந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக ரைடர் தப்பித்து விட்டார். அத்துடன் பைக்கிற்கும் சேதம் ஏற்படவில்லை. ஆனால் ஷோரூம் உரிமையாளருக்கும், ஊழியர்களுக்கும் இது பிரச்னையை ஏற்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது. உடைந்த படிக்கட்டை சரி செய்ய, ஷோரூம் உரிமையாளர் கணிசமான தொகையை செலவிட வேண்டியிருக்கும்.\nசூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா\nரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா\nப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\nஎக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது\nசெம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\nமீண்டும் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்கிய முகேஷ் அம்பானி... எக்ஸ் ஷோரூம் விலையே இவ்வளவு கோடியா\nபிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா\nஅதிகாரிகள் அதிரடி நடவடிக்கை... இரு சக்கர வாகன ஓட்டிக்கு 1.13 லட்ச ரூபாய் அபராதம்... எதற்காக தெரியுமா\nசொகுசு செடான் காருக்கு இந்த விலை ஓகே... ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ஆடி ஏ4\nஐதராபாத் நபர் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை இதுதான்... எவ்வளவுனு கேட்டதும் தூக்கி வாரி போட்றுச்சு...\nநிஜமாகும் சூர்யாவின் சூரரைப் போற்று கதை பயன்பாட்டிற்கு வந்தது இந்தியாவின் முதல் ஏர் டாக்ஸி சர்வீஸ்\nகுறைந்த செலவில் படுக்கை அறையுடன் வீடாக மாறிய கார்... இந்தியா முழுவதும் பயணம் செய்யும் கேரள தம்பதி...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nடயர் கிழிந்��ாலும் ஸிப் கேபிள்களை போட்டு ஓட்டும் அதிசயம்... ஆச்சர்யப்படுத்தும் டக்கார் ராலி பைக்குளின் டயர்கள்\nபுதிய சஃபாரி எஸ்யூவி உற்பத்தி துவங்கியது... படங்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட டாடா\nஅனைத்து கார்களிலும் ஐரா கனெக்டெட் கார் தொழில்நுட்பம்: டாடா மோட்டார்ஸ் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/insensitive-irresponsible-useless-chandrababu-naidu-lashes-out-at-ec-after-evm-glitches-mar-polls-va-139465.html", "date_download": "2021-01-16T23:43:41Z", "digest": "sha1:RJY6EXGM42EGWHTTUTTYYLGS3FKQ4PMK", "length": 11314, "nlines": 131, "source_domain": "tamil.news18.com", "title": "தேர்தல் ஆணையத்தின் மீது புகார் தெரிவிக்க டெல்லி செல்கிறார் சந்திரபாபு நாயுடு | Insensitive, Irresponsible, Useless': Chandrababu Naidu Lashes Out at EC After EVM Glitches Mar Polls– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#பொங்கல் #மாஸ்டர் #பிக்பாஸ் #கொரோனா #தேர்தல் 2021\nமறு வாக்குப்பதிவு கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்க டெல்லி செல்கிறார் சந்திரபாபு நாயுடு\nதேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சியினர் வழங்கும் புகாரை வைத்து எந்த விசாரணையும் நடத்தாமல் செயல்பட்டு கொண்டிருப்பதாக சந்திர பாபு நாயுடு புகார் தெரிவித்துள்ளார்.\nமுதல்கட்ட நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஆந்திரப்பிரதேசத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்தது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று புகார் அளிக்க உள்ளார்.\nநேற்று முன்தினம் நடைபெற்ற முதல்கட்டத் தேர்தலில் பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்ததாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். அத்துடன் மாநில தேர்தல் அதிகாரி கோபாலகிருஷ்ண திரிவேதியை, கட்சியின் மூத்த தலைவர்களுடன் நேற்று நேரில் சென்று சந்தித்தார்.\nஇந்த சந்திப்பின்போது தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு புகார்களை வழங்கினார். தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகிறது.\nஎதிர்க்கட்சியினர் வழங்கும் புகாரை வைத்து எந்த விசாரணையும் நடத்தாமல் நேர்மையாக பணிபுரிந்து வந்த ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட முதன்மை செயலாளர் வரை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர் என்றும் மாநில தேர்தல் அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.\nஎனவே, மறு வாக்குப்பதிவு நடத்துமாறு தேர்தல் ஆணையத்தில் இன்று மனு அளிக்க உள்ளார்.\nAlso see... எடப்பாடி பழனிசாமி ஒரு பச்சை தமிழன��; ராகுலுக்கு பொராதா கிருஷ்ணன் பதிலடி\nAlso see... தேர்தல் நிதி பத்திர விவகாரம் உள்துறை அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை\nதேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nபுடவையில் அசத்தும் பிக்பாஸ் யாஷிகாவின் புகைப்படங்கள்..\nபிரபல சீரியல் நடிகை வீட்டில் நடந்த பொங்கல் கொண்டாட்டம்\nதங்க சிலை போல் நிற்கும் நடிகை வேதிகா..லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nதடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை - விஜயபாஸ்கர்\nதடுப்பூசி வந்தாலும், முகக்கவசம் அணிவதை நிறுத்தாதீர்: பிரதமர் மோடி\nஉலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் யார் ஆரிக்கு கிடைத்த வாக்குகள் நிலவரம்\nமறு வாக்குப்பதிவு கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்க டெல்லி செல்கிறார் சந்திரபாபு நாயுடு\nநாடு முழுவதும் 1.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய அரசு\nதடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதை மக்கள் மறந்துவிடக் கூடாது: பிரதமர் மோடி\nரிபப்ளிக் தொலைக்காட்சி டி.ஆர்.பி முறைகேடு : வாட்ஸ் ஆப் சேட்டிங்கில் வெளிவந்த உண்மைகள்\nமேற்குவங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க மம்தா பானர்ஜி காங்கிரஸில் இணைய வேண்டும்- ஆதிர் ரஞ்சன் சவுத்ரி\nநாடு முழுவதும் 1.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய அரசு\n'மாஸ்டர்' ஆக்‌ஷன் காட்சிகள் உருவாக்கப்பட்டது இப்படித்தான்\nதடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதை மக்கள் மறந்துவிடக் கூடாது: பிரதமர் மோடி\nதளபதி 66 படத்திற்கு போட்டி போடும் அஜித் இயக்குநர்கள்\nரிபப்ளிக் தொலைக்காட்சி டி.ஆர்.பி முறைகேடு : வாட்ஸ் ஆப் சேட்டிங்கில் வெளிவந்த உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/SLAP.html", "date_download": "2021-01-16T23:58:15Z", "digest": "sha1:G3G7B425LSYLJ3GION2DYKSYR2SU2D2K", "length": 10263, "nlines": 83, "source_domain": "www.pathivu.com", "title": "மீண்டும் அரசியல் அரங்கில் சந்திரிகா? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / மீண்டும் அரசியல் அரங்கில் சந்திரிகா\nமீண்டும் அரசியல் அரங்கில் சந்திரிகா\nடாம்போ August 15, 2019 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nசிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்துக்குள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பிரவேசித்துள்ளார்.\nதற்போது கட்சியின் புரவலராக இருக்கும் சந்திரிக்கா, மைத்திரிக்கு கட்சி தலைமை பதவி கொடுக்கப்பட்டதன் பின்னர், அங்கு செல்வது அரிதாகவே இருந்தது.\nஒக்டோபர் முரண்பாட்டுக்கு பின்னர் சந்திரிக்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்துக்கு முதன்முறையாக சென்றுள்ளார்.\nஇது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது\nமார்ச் மாத வரைபு: சி.வி முந்திக்கொண்டார்\nஎதிர்வரும் மார்ச் மாதம் கூடவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு தமிழர் சார்பில் முன்வைக்கப்படப்போகும் விடயங்கள் பற்றி\nமாறும் அணிகள் ,பணியும் ஒபிஎஸ் , சசிகலா வருகையால் ஒன்றிணையும் அதிமுக\nசசிகலா வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ள நிலையில், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் தெரிகிறது. வர...\nயாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த தூபி இடித்து அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த பதற்றம் மற்றும் போராட்டங்களால்\nமுள்ளிவாய்க்கால் நினைவு சின்னமே வேண்டும்: அமையம்\nகொடூரமாக வெல்லப்பட்ட யுத்தத்தின் வெற்றிச் சின்னங்கள் வடகிழக்கெங்கும் நிரம்பியிருக்க யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில்\nகணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற பெண்\nகனடாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமுலில் இருந்தவேளை தனது கணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற\nமுள்ளிவாய்க்கால் நினைவுதூபி: மீண்டும் நாட்டப்பட்டது அடிக்கல்\nஇடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபிக்கு மீண்டும் அதே இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னால் உண்ணாநிலைத் தவ...\nபிள்ளையானை விடுதலை செய்தமை தொடர்பில் இன்று பலரும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்க அது மட்டும் ராஜபக்ச சாதனையில்லையென போட்டுடைத்துள்ளார் சிவில் ச...\nஉலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டி பிரபாகரன்\nஇன்றைய தமிழர் தைப்பொங்கல் திருநாள் அன்று ( 14.01.2021) மேதகு பிரபாகரன் அவர்கள் உலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டியாக பிரகடனப்படுத்தப்பட்டு...\nதிட்டமிட்டபடி கடையடைப்பு, துக்கதினமாக தொடரும் என்ற பல்கலை மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ள நிலையில் தமிழர் தாயகம் முடங்கிப்போயுள்ளது. சுயாதீனமான...\nமுள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம் பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை\nயாழ் மாநகரசபையில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம் பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை விடுத்துள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/eu-and-japan-joined-hands-against-china/", "date_download": "2021-01-16T23:51:57Z", "digest": "sha1:TN2QUMBABZQ4MJ4TQXYDPQY74WZAJYMJ", "length": 12619, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "சீனாவுக்குப் போட்டியாக இணைந்த ஐரோப்பிய யூனியன் – ஜப்பான்..? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசீனாவுக்குப் போட்டியாக இணைந்த ஐரோப்பிய யூனியன் – ஜப்பான்..\nடோக்கியோ: போக்குவரத்து, ஆற்றல் மற்றும் டிஜிட்டல் திட்டங்கள் ஆகியவற்றில் ஐரோப்பா மற்றும் ஆசியாவை இணைக்கும் வகையிலான ஒப்பந்தம் ஐரோப்பிய யூனியன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையே கையெழுத்தாகியுள்ளது.\nஇந்த விஷயத்தில் சீனாவின் நடவடிக்கைகளுக்குப் போட்டியாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக கூறப்படுகிறது.\nஇந்த ஒப்பந்தத்தில் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபி மற்றும் ஐரோப்பிய கம���ஷன் தலைவர் ஜீன் கிளாடே ஜன்கர் ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர். இந்த கட்டுமான ஒப்பந்தத்தின் விளைவாக சுமார் 60 பில்லியன் யூரோக்கள் ஐரோப்பிய யூனியன் சார்பில் செலவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்மூலம். ஒரு சாலையாக இருந்தாலும், ஒரு துறைமுகமாக இருந்தாலும், இருதரப்பும் இணைந்து நீடித்த முறையிலான மற்றும் விதிமுறைகளின் அடிப்படையிலான ஒத்துழைப்பை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2013ம் ஆண்டு முதல், 60க்கும் மேற்பட்ட நாடுகளில், ஏகப்பட்ட முதலீடுகளைக் கொட்டி உள்ட்டுமானத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது சீனா. தனது வர்த்தக மற்றும் ராணுவ நலன்களுக்காக இத்தகயை திட்டங்களை சீனா மேற்கொண்டு வருகிறது. எனவே, சீனாவுக்கு போட்டியானதாக இந்த ஒப்பந்தம் கருதப்படுகிறது.\nஒலிம்பிக் முதல் சுற்று: இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெற்றி மதிய செய்திகள் ரஷ்ய போலீஸில் புதிதாக சேர்ந்திருக்கும் மூன்று குளோனிங் காவலர்கள்\nPrevious குறைந்த விலையில் இன்சுலின் – ஏற்பாடுகளில் இறங்கிய கிரண் ஷா\nNext சீனப் பொருட்கள் : இறக்குமதி தீர்வையில் 80% குறைக்க உள்ள இந்தியா\nஇந்தோனேசியா நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை: 42 ஆக உயர்வு\nசீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் தொற்று: ஆலைக்கு சீல், பணியாளர்களுக்கு சோதனை\nஉலக அளவில் கொரோனாவால் பாதிகப்பட்டோர் எண்ணிக்கை 9.42 கோடியை தாண்டியது\nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nபுவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு…\nபரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. …\nதமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்ப��� விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 610 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,30,183 பேர்…\nதமிழகத்தில் இன்று கொரோனா 610 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,30,183 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,299…\nமூன்றாவது முறையாக தனுஷுடன் இணையும் தமன்னா \nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nஆரியின் ‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்’ படத்தின் பாடல் ப்ரோமோ வெளியீடு….\n‘ஈஸ்வரன்’ படத்தின் கியூட்டான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ….\nகே.ஜி.எஃப் படக்குழுவுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/beela-rajesh-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/page/7/", "date_download": "2021-01-17T00:43:29Z", "digest": "sha1:QBD5VH5UUUT7TAJB3WLLSND3LAPSIX6Z", "length": 15335, "nlines": 171, "source_domain": "www.patrikai.com", "title": "Beela rajesh. சென்னை மாநகராட்சி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 7", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nBeela rajesh. சென்னை மாநகராட்சி\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு: மாவட்டம் வாரியாக இன்றைய நிலவரம்…\nசென்னை: தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. இதுவரை சென்னையை சூறையாடிய கொரோனா தற்போது மாவட்டங்களில் பரவி தனது…\nதமிழகத்தில் இன்று 4,328 பேர், மொத்த பாதிப்பு 1,42,798 ஆக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,42,798…\nசென்னையில் இன்று (24ந்தேதி) 1,654 பேர் பாதிப்பு… மாவட்டம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 2865 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 1,654 பேர் சென்னையைச் சேரந்தவர்கள். இதன்…\nதமிழகத்தை வெறித்தனமாக வேட்டையாடும் கொரோனா… இன்று, இதுவரை இல்லாத அளவுக்கு 2,865 பேர் பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துஉள்ளது. இதுவரை இல்லாத அளவில் உச்சபட்சமாக இன்று 2,865 பேருக்கு கொரோனா உறுதியாகி…\n18/06/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரேநாளில் மேலும் 2174 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இதுவரை, 50,193…\n17/06/2020: சென்னையில் 1276 பேர் பாதிப்பு… மாவட்டம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரேநாளில் மேலும் 2174 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை, 50,193 பேர்…\n17/06/2020: 5ஆயிரத்தை கடந்தது ராயபுரம்… சென்னை கொரோனா தாக்கம்… மண்டலவாரிப் பட்டியல்\nசென்னை: சென்னையில் இன்று 16.06.2020 காலை நிலவரப்படி, , பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து, கொரோனா…\nதமிழகத்தில் 7 கொரோனா நோயாளிகள் பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணம்… விஜயபாஸ்கர்\nசென்னை: தமிழகத்தில் 7 கொரோனா நோயாளிகள் பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணமடைந்து இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்….\nதமிழகத்தில் தொடர்ந்து உயர்ந்து வரும் பாதிப்பு: இன்று (27/05/2020) 817… மொத்த எண்ணிக்கை 18,545 ஆக அதிகரிப்பு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று மேலும் 817 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த…\nதமிழகத்தில் 90%: கொரோனாவுக்கு பலியான 50.5% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்…\nசென்னை: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் பலியாகி வருபவர்களில் 50.05 சதவிகிதம் பேர் 50 வயதுக்கு மேற்பட்டோர் என்று ஆய்வுகள்…\nசென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் ஒரே தெருவில் 70 பேர் கொரோனாவால் பாதிப்பு…\nசென்னை: தமிழக தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், திருவல்லிக்கேணி அருகே உள்ள சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் ஒரே…\nசென்னையில் 189 உள்பட தமிழகத்தில் 711 கட்டுபாட்டு மண்டலங்கள்… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக…\nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா ��ரசு\nபுவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு…\nபரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. …\nதமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 610 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,30,183 பேர்…\nதமிழகத்தில் இன்று கொரோனா 610 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,30,183 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,299…\nமூன்றாவது முறையாக தனுஷுடன் இணையும் தமன்னா \nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nஆரியின் ‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்’ படத்தின் பாடல் ப்ரோமோ வெளியீடு….\n‘ஈஸ்வரன்’ படத்தின் கியூட்டான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ….\nகே.ஜி.எஃப் படக்குழுவுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Mumbai-Stock-Exchange-index-Sensex-up-303-points", "date_download": "2021-01-16T23:28:39Z", "digest": "sha1:QGLCT3X74YW4LQVGEW5KT3CQ5XSKU6UL", "length": 9041, "nlines": 144, "source_domain": "news.chennaipatrika.com", "title": "மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 303 புள்ளிகள் உயர்வு ! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nமத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் பறவைக் காய்ச்சல்...\nகொச்சி-மங்களூரு இடையே குழாய் மூலம் கேஸ் விநியோகத்தை...\nசவுரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில்...\nகொரோனா இல்லாத நாடாக மாறும் இந்தியா.. குணமடைந்தோர்...\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த...\nகேரளா பறவைக்காய்ச்சல் எதிரொலி: கறிக்கோழி விலை...\nகரூரில் காதல் விவகாரத்தில் ஹரிஹரன் என்ற இளைஞர்...\nபெங்களூரு சிறையில் இருந்து 2 வாரத்தில் சசிகலா...\nதமிழக அரசு விவசாயத்திற்குதான் முன்னுரிமை அளித்து...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 303 புள்ளிகள் உயர்வு \nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 303 புள்ளிகள் உயர்வு \nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 303 புள்ளிகள் உயர்வு \nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 303 புள்ளிகள் உயர்வு \nமும்பை: 2 நாள் சரிவுக்கு பின் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் உயர்வுடன் தொடங்கி உள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 303 புள்ளிகள் உயர்ந்து 44,473 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 85 புள்ளிகள் அதிகரித்து 13,054 புள்ளிகளாக உள்ளது.\nபுதுச்சேரியில் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான சென்டாக் கலந்தாய்வுக்கு சென்னை...\nநீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வெளிமாவட்ட வாகனங்களுக்கும் இன்று முதல் பசுமை...\nவேந்தர் டிவியில் தினமும் இரவு 7: 00 மணிக்கு ஒளிபரப்பாகும் சினிமா ரசிகர்களுக்கு...\nதமிழகத்திற்கு இந்த மாதம் 4 டிஎம்சி தண்ணீர்\nகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் மத்திய...\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த இரண்டு மாடுபிடி...\nதமிழகத்தில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான...\nயூடியூப் சேனல்களில் ஆபாசமாக அருவருக்கத்தக்க வகையில் பதிவான...\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த இரண்டு மாடுபிடி...\nதமிழகத்தில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான...\nயூடியூப் சேனல்களில் ஆபாசமாக அருவருக்கத்தக்க வகையில் பதிவான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.mysteryanime.com/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-5-17-2020", "date_download": "2021-01-17T00:05:10Z", "digest": "sha1:QIS7Z7YPHY3RD2IEJQ7GRFPQHW72MO5L", "length": 11082, "nlines": 126, "source_domain": "ta.mysteryanime.com", "title": "மர்ம அனிம் | ஜப்பானிய அனிம் துணி ஆபரனங்கள் புள்ளிவிவரங்கள்", "raw_content": "\nஆன்லைன் அனிம் ஸ்டோர் | இலவச சர்வதேச கப்பல் போக்குவரத்து | 24 / 7 வாடிக்கையாளர் ஆதரவு\nமுதுகெலும்புகள் மற்றும் பள்ளி பொருட்கள்\nசுவரொட்டிகள் மற்றும் சுவர் சுருள்கள்\nஅனிம் அதிரடி புள்ளிவிவரங்கள் +\nஅனிம் மூலம் கடை +\nடார்லிங் இன் தி ஃபிராங்க்ஸ்\nவிதிமுறைகள் மற்றும் கொள்கைகள் +\nவரைபடங்கள் மற்றும் கப்பல் தகவல் அளவிடுதல்\nகேள்விகள் - வாடிக்கையாளர் ஆதரவு\nமுகப்பு 1 > செய்தி 2 > கண்காணிப்பு புதுப்பிப்பு 5/17/2020 3\nஇடுகையிட்டது அன் கோவா on 17 மே, 2020\n எங்கள் வாடிக்கையாளர் ஆதரவு குழுவில் பலர் மின்னஞ்சல், பேஸ்புக் மற்றும் பிற சமூக தளங்கள் வழியாக ஆர்டர்களைப் பற்றிய கேள்விகளைப் பெற்று வருகின்றனர். சமீபத்திய நிகழ்வு காரணமாக, கிடைக்கக்கூடிய வாடிக்கையாளர் ஆதரவு பிரதிநிதிகளில் நாங்கள் மிகக் குறைவாக இருக்கிறோம், இது சமீபத்தில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பதிலளிப்பதும் உறுதியளிப்பதும் மிகவும் கடினமாகிவிட்டது. சிக்கல்களுக்கு நாங்கள் மன்னிப்பு கேட்க விரும்புகிறோம், ஒரு டெவலப்பரை சரிசெய்ய நேரம் தேவை என்று எங்கள் கண்காணிப்பில் சமீபத்தில் ஒரு சிக்கலைக் கண்டோம். அதனுடன், உங்கள் பொறுமை அனைத்தையும் நாங்கள் பாராட்டுகிறோம், மேலும் கப்பல் நேரம் விரைவில் தாமதமாகலாம், உங்கள் ஆர்டர் வரும் என்று உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம் சில காரணங்களால் ஒரு ஆர்டர் வரவில்லை என்றால், நீங்கள் தயாரிப்பு / களைப் பெறவில்லை என்று நாங்கள் உறுதியளிக்கும் வரை நாங்கள் பணத்தைத் திரும்பப் பெறுகிறோம். இதைப் பற்றி மேலும் ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்கள் பணத்தைத் திரும��பப்பெறுதல், கப்பல் போக்குவரத்து மற்றும் பிற கொள்கை மற்றும் கால பக்கங்களுக்குச் செல்லவும்.\nஅல்லது எங்கள் instagram @mysteryanimeofficial இல் எங்களை தொடர்பு கொள்ள தயங்க\nபேஸ்புக் - மர்ம அனிம்\nமின்னஞ்சல் - [மின்னஞ்சல் பாதுகாக்கப்பட்டது]\n~ மர்ம அனிம் குழு\nஇந்த Facebook இல் பகிர் கீச்சொலி ட்விட்டர் ட்வீட் அதை முடக்கு Pinterest மீது முள்\nகேள்விகள் - வாடிக்கையாளர் ஆதரவு\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள் | மர்ம அனிம்\nநாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் இலவச 12 - 50 நாள் கப்பல் உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளுக்கும். கப்பல், வருமானம் மற்றும் உங்களிடம் உள்ள பிற கேள்விகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு எங்கள் கொள்கைகளை சரிபார்க்கவும்\nபதிப்புரிமை © 2021, மர்ம அனிம்.\nதேர்வு முடிவுகளைத் தேர்ந்தெடுப்பது முழு பக்க புதுப்பிப்பில் கிடைக்கும்.\nதேர்வு செய்ய விண்வெளி விசையையும் அம்பு விசைகளையும் அழுத்தவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2019/10/blog-post_41.html", "date_download": "2021-01-17T00:13:13Z", "digest": "sha1:LF6UZHRT3I6WHXAYCO5R7U7ATE5HU4VW", "length": 13078, "nlines": 222, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: ஜெயம்பதியும் சறுக்குமரமும்! ஜெயம்பதியும் சறுக்குமரமும்!- -பா.சிவலிங்கம்", "raw_content": "\nஜெயம்பதி விக்கிரமரத்ன இலங்கையின் பிரபல அரசியல் அமைப்பு விவகார\nநிபுணர். அவர் லங்கா சமசமாஜக் கட்சியின் நீண்டகால மத்திய குழு\nஉறுப்பினரும் கூட. 2015 ஜனாதிபதித் தேர்தலின்போது சமசமாஜக் கட்சி அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அளிப்பது எனத் தீர்மானித்ததைத் தொடர்ந்து (மகிந்த தலைமையிலான அரசாங்கத்தில் சமசமாஜக் கட்சியும் நீண்டகாலமாக அங்கம் வகித்து வந்தது),ஜெயம்பதியும் அவரது ஆதரவாளர்கள் சிலரும் கட்சியில் இருந்து வெளியேறி; ‘மாற்று அணி\nஒன்றை’ அமைத்தனர். அந்த அணிக்கு “ஐக்கிய இடது முன்னணி” எனப்\nஇந்தக் கட்டம்வரை அவர்களது மாற்று நிலைப்பாடு குறித்து கேள்வி\nஎழுப்புவதற்கு இடமில்லை. ஏனெனில் எந்தவொரு கட்சியிலும்\nமாற்றுக்கருத்துக்கு இடமுண்டு. அதிலும் சமசமாஜக் கட்சி போன்ற ஒரு\nஇடதுசாரிக் கட்சியில் அதற்கு நிறைய இடமிருக்கும். ஆனால் ‘முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்பது போல, அதுவரை காலமும் ஏகாதிபத்தியத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் எதிராக மார்க்சிசமும் சோசலிசமும் பேசி வந்த ஜெயம்பதி அணியினர் தமது முன்னணியை இலங்கையில் முதல்தர ஏகாதிபத்திய சார்பு – வலதுசாரிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைத்துக் கொண்டனர்.\n2015 ஜனாதிபதித் தேர்தலிலும் ஐக்கிய தேசிய முன்னணி நிறுத்திய ‘பொது\nவேட்பாளர்’ மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்தனர். அதன் மூலம் ஐ.தே.க. கூடாரத்துக்குள் முழுமையாக மூழ்கினர். அதற்குப் பிரதியுபகாரமாக ஜெயம்பதிக்கு ஐ.தே.க. தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்றை வழங்கியது. புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் வேண்டும் என்று கூறி வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து பெருமளவு நிதியை ஐ.தே.க. பெற்றுக் கொள்வதற்கு இவர் உடந்தையாக இருந்துள்ளார்.\nஆனால் எதிர்வரும் நொவம்பர் 16இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க. சஜித் பிரேமதாசவை தனது வேட்பாளராக நிறுத்தியதை விரும்பாத ஜெயம்பதி குழுவினர், ஜே.வி.பி. வேட்பாளர் அனுரகுமார திசநாயக்கவை ஆதரிக்கப்போவதாக அறிவித்தனர். அதற்கு அவரது கட்சிலிருந்த ஐ.தே.க. ஆதரவில் மூழ்கிப்போன உறுப்பினர்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியது. அதன் காரணமாக இப்பொழுது மீண்டும் ஐ.தே.க. வேட்பாளரை ஆதரிக்கும் நிலைக்கு ஜெயம்பதி விக்கிரமரத்தின\nதள்ளப்பட்டிருக்கிறார். கம்யூனிஸ்ட் மு.கார்த்திகேசன் அடிக்கடி சொல்லும் ஒரு வார்த்தை நினைவுக்கு வருகிறது. அவர் சொல்லுவார்: “சறுக்கு கம்பத்திலிருந்து சறுக்கியவன் இடையில் நிற்க முடியாது”\nஅவரது இந்தக் கூற்று ஜெயம்பதிக்கும் அச்சொட்டாகப் பொருந்தும்.\n எஸ். எம் .எம் . பஷீர்\nநல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ சொல்லுநீ , இறையோனே - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராய...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nபுல்லுச் சாகாமல் நடந்ததும், புலிகளுக்கு இரையாகிப் போனதும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு . ” ( குறள் ) திருகோணமலை மாவட்ட மற...\nமீண்டும் ‘பிரேமதாச யுகம்’ தோன்ற மக்கள் அனுமதிப்பார...\nஇவர்கள் கோமாளிகளா அல்லது சதிகாரர்களா\nரணில் முயற்சி தோற்றதற்காக கண்ணீர் வடிக்கும் சுமந்த...\nகோத்தபாய ராஜபக்ச சகல மக்களினதும் நலன்களுக்கான தீர்...\nஎல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவு: இலங்கையின்...\n‘யுத்தம் வென்ற நாளே சிறந்த நாள்’\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.defence.lk/Article_Tamil/view_article/2861", "date_download": "2021-01-16T23:22:51Z", "digest": "sha1:HG2WBTTF5YZTALDUAKNHWFUTIQXVOUSO", "length": 14816, "nlines": 99, "source_domain": "www.defence.lk", "title": "பாதுகாப்பு அமைச்சு - இலங்கை | இலங்கை செய்தி", "raw_content": "\nபாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் செய்திகள்\nரணவிரு சேவா அதிகார சபை\nதேசிய பாதுகாப்பு கற்கை நிலையம்\nஅரசத் துறை நிறுவனங்கள் இராணுவத்தினால் கையகப்படுத்தவில்லை - பாதுகாப்பு செயலாளர்\nஇராணுவத்தால் பொறுப்பேற்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் திட்டமானது ஒரு தற்காலிக நடவடிக்கையாகும் எனவும் அரச நிதியை சேமிக்கும் பொருட்டு அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமையவே முன்னெடுக்கப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.\n“அரச நிறுவனங்களை இராணுவம் ஒரு போதும் கையகப்படுத்தவில்லை” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nபுதிவாளர் நாயகம் திணைக்களத்தின் கொழும்பு மாவட்டத்திற்கான உதவி பதிவாளர் நாயகம் அலுவலகத்தின் அங்குரார்ப்பன நிகழ்வில் கலந்து கொண்ட பாதுகாப்புச் செயலாளரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர் மேலும் விளக்கமளிக்கையில் :-\nமோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஏனைய நடவடிக்கைகள் எவ்வித மாற்றங்களின்றி வழக்கம் போன்றே தொடர்கின்ற அதேவேளை, சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணியினை மட்டுமே இராணுவம் பொறுப்பேற்றுள்ளது என்றார்.\nமேற்படி நடவடிக்கையானது அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட ஒரு நிரந்தர முயற்சி அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்திய பாதுகாப்புச் செயலாளர், இராணுவம் அதன் முதன்மையான பணியாக இதர துறைகளில் ஈடுபாடு காட்டி வருகின்றது, எனவே தேசிய பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த நாங்கள் அவர்களை வழிநடத்துகிறோம்\" என தெரிவித்தார்.\nஇதேவேளை> உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் பதிலளித்த அவர், சபாரி சுற்றுப்பயணமானது சுற்றுலாத் துறையை மீண்டும் ஆரம்பிக்கும் ஒரு ஆரம்ப திட்டமாகவே காணப்படுகின்றது. \"நாம் ஒரு வேலைத்திட்டத்தை மீண்டும் தொடங்கும்போது அதில் மேம்படுத்த வேண்டிய சில பகுதிகளும் காணப்படும்\" என சுட்டிக்காட்டினார்.\n\"சுற்றுலாத் துறையின் மறுமலர்ச்சி மிக முக்கியமானது, ஏனெனில் இதன் மூலம் ஹோட்டல் உரிமையாளர்கள் உட்பட இந்த துறையில் ஈடுபட்டுள்ள பல இலங்கையர்கள் தங்கள் வருமானத்தை இழந்துள்ளனர்\" என அவர் குறிப்பிட்டார்.\nஎனவே, சரியான நேரத்தில் நாட்டிற்கு கொண்டு வரப்படும் கொவிட்-19 தடுப்பூசி சிறந்த பலாபலனை தரும் என தான் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் தகனம் செய்யப்படுவது தொடர்பான சர்ச்சைக்குரிய பிரச்சினைக்கு பதிலளித்த அவர், இதற்கான ஒரு தெளிவான தீர்மானம் குறுகிய காலத்திற்குள் அரசாங்கத்தால் எடுக்கப்படும்\" என குறிப்பிட்டார்.\nசிறைச்சாலை வளாகத்தினுள் தடைசெய்யப்பட்ட பொருட்களை வீசுவது குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், “நாங்கள் இதுவரை சிறைச்சாலை முறைமையை நெறிப்படுத்தியுள்ளோம்” என்றும், “சிறைச்சாலைகளில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியுள்ளோம், மேலும் இந்த அமைப்பை இயக்க புதிய சிறைச்சாலை அதிகாரிகளை நியமிக்கும் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.\n\"பாதுகாப்பு மட்டுமல்லாமல், கைதிகளுக்கு வழங்கப்பட்ட வசதிகள் குறித்தும் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம்\" என அவர் மேலும் குறிப்பிட்டார்.\nசட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட தீவிரமான சோதனைகளின் விளைவாகவே போதைப்பொருள் தொடர்பான கைதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்\" என குறிப்பிட்ட பாதுகாப்பு செயலாளர், பிணை பெற்ற அநேகமானவர்களில் சட்டவிரோத போதைப்பொருட்களுக்கு அடிமையான இளைஞர்களும் உள்ளனர்\" என தெரிவித்தார்.\nஅவர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீண்டும் ஒன்றிணைக்கப்படவுள்ளனர். அவர்களுக்கு பிணை வழங்கப்படுவதன் நோக்கம் இதுவாகும் என தெரிவித்த ஜெனரல் குணரத்ன, \"நாட்டின் முழு சிறைச்சாலை முறைமையும் சீர்திருத்தப்படும்\" எனவும் அவர் வலியுறுத்தினார்.\nதொற்று நோய்களுக்கு மத்தியிலும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக பதிலளித்த அவர், “சட்ட அமுலாக்க நிறுவனங்கள் தொடர்ந்தும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்கிறன என்பதற்கு இன்றைய தினம் (ஜனவரி, 04) 104 கிலோ ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 80 கிலோ ஹஷிஷ் போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சம்பவம் சான்றாக அமைகிறது\" என தெரிவித்தார்.\nபோதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான வழிமுறைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டதன் விளைவாக நாட்டிற்குள் பாரியளவில் போதைப் பொருட்கள் தற்பொழுது கொண்டுவரப் படுவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.\n© 2021 பாதுகாப்பு அமைச்சு - இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு | முழு பதிப்புரிமை உடையது\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: பதிப்பாசிரியருக்கு தெரிவிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/10/10/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2021-01-17T00:37:02Z", "digest": "sha1:CBTKQP2JMSLGHOYVCCXE5AW2SJY63V54", "length": 8203, "nlines": 114, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\n“விஜய தசமி” – விஜயம் செய்தது எது… தசமி என்ற பத்தாவது நிலையை அடைந்தவர்கள் யார்…\n“விஜய தசமி” – விஜயம் செய்தது எது… தசமி என்ற பத்தாவது நிலையை அடைந்தவர்கள் யார்…\n1.இந்தச் சூரியக் குடும்பத்திற்குள் விண்வெளியில் உயிராகத் தோன்றி\n2.அந்த உயிர் பூமியின் ஈர்ப்பலைக்குள் வந்து\n3.பூமிக்குள் இருக்கும் தாவர இனச் சத்தைத் தனக்குள் உணவாக உட்கொண்டு\n4.அந்த உணர்வின் சத்து கொண்டு எண்ணங்கள் உருப் பெற்று\n5.எண்ணத்தின் நிலைகள் கொண்டு ஒவ்வொரு உணர்வையும் மாற்றி\n6.ஒலி ஒளி என்ற நிலைகளுக்கு உருப் பெற்றது தான் சப்தரிஷி மண்டலம்\n7.முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று நாம் சொல்லும் ஒளியான உயிராத்மாக்கள் அனைத்தும்\n8.அங்கே தான் இன்றும் வாழ்கின்றார்கள்.\nவிண்ணிலே எப்படி உயிர் ஒளியாகத் தோன்றியதோ அதே நிலையில் இங்கே பூமியில் இருக்கக்கூடிய தாவர இனச் சத்தின் நிலைகள் அனைத்தும் ஒளியாக மாறி உயிருடன் உயிராத்மாவாக மாறி மீண்டும் “விண் செல்வதே கடைசி நிலை…\nஒரு உயிர் (உயிரணு) பூமிக்குள் வந்த பின் தாவர இனச் சத்தில் விழுந்தால் அதனின் சத்தைக் கவர்ந்து ஒரு புழுவாக உடல் பெறுகின்றது. இப்படிப் புழுவிலிருந்து பரிணாம வளர்ச்சியில் எத்தனையோ பல கோடிச் சரீரங்கள் பெற்றுத்தான் மனிதனாகத் தோன்றியது. மனிதனான பின்\n1.தன் எண்ணத்தால் உயர்ந்த எண்ணங்களைத் தனக்குள் சேர்த்து\n2.இந்த உணர்வின் சத்தைத் தன் உடலுக்குள் விளைய வைத்து\n3.உடலில் விளைந்த உணர்வின் ஆற்றலை உயிராத்மாவுடன் சேர்த்து\n4.உயிருடன் ஒன்றி ஒளியாகச் சேர்வதே கடைசி நிலை – விஜய தசமி…\nவிஜய தசமி என்கிற பொழுது விண்ணிலே தோன்றிய உயிரணு பூமிக்குள் “விஜயம் செய்து…” தன் சகல சக்திகளையும் உணர்வுகளையும் ஒளியாக மாற்றித் “தசமி…” பத்தாவது நிலையாக அழியாத ஒளிச் சரீரம் பெறும் நிலை.\nமனிதன் விண் செல்லும் நிலையை நினைவுபடுத்துவதற்கே விஜய தசமி என்ற நாளை ஞானிகள் உருவாக்கிக் கொடுத்தார்கள்.\nகண்ணனுக்கு மூத்தவன் பலராமன் என்றால் அதனின் விளக்கம் என்ன…\nஇன்றைய காலத்திற்கேற்ப சுலபமாகச் சக்தி பெறும் வழியைத் தான் உணர்த்துகின்றேன் – ஈஸ்வரபட்டர்\nநட்சத்திரங்களின் ஒளிக் கற்றைகளைத் தியானத்தில் நுகர வேண்டியதன் முக்கியத்துவம்\nஉண்மையான சீடர்கள் கிடைப்பது அரிதிலும் அரிது…\nவிரும்பிக் கேட்பது தான் கிடைக்கும்… நாம் எதைக் கேட்க வேண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kinniya.net/index.php?option=com_content&view=article&id=507&catid=9&Itemid=488", "date_download": "2021-01-17T00:17:14Z", "digest": "sha1:AAQBJIGRQP4ESZRBTIAJQGDIHSZ7PIXS", "length": 13801, "nlines": 126, "source_domain": "kinniya.net", "title": "அரச காணிகளில் கருங்கல் அகழ்வு தொழில் தொடர்பான அறிக்கை பிரதமரிடம் - KINNIYA NET", "raw_content": "\nசிரியாவில் குண்டுமழை பொழியும் இஸ்ரேல் விமானங்கள்; 50 மேற்பட்டோர் பலி\t- 14 January 2021\nஓய்வுபெற்ற மேஜர் சட்டத்தரணி அஜித் பிரசன்ன பிணையில்.\nவெள்ளத்தில் மூழ்கியுள்ள கண்டி அக்குரணை\t- 07 January 2021\nகிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளராக கிறிஸ்டிலால் பெர்ணான்டோ\t- 07 January 2021\nகிழக்கு முனையம் எந்தவொரு வெளி தரப்பினருக்கும் வழங்கப்படவில்லை\t- 06 January 2021\nஅப்துல்லா மஹ்ரூப் பிணையில் விடுதலை\t- 06 January 2021\nகொரோனா சிகிச்சை நிலையத்திலிருந���து தப்பிச்சென்ற மற்றுமொருவர் கைது\t- 06 January 2021\nகொவக்ஸ் வசதிகளின் கீழ் இலங்கைக்கு கொவிட் தடுப்பூசி\t- 06 January 2021\nமாவநெல்லை புத்தர் சிலை கண்ணாடியுடைப்பில் பயங்கரவாத தொடர்பில்லை: போலீஸ்.\t- 05 January 2021\nமா அரைக்கும் இயந்திரத்தில் தலைமுடி சிக்கியதால் பெண் பலி.\nஅரச காணிகளில் கருங்கல் அகழ்வு தொழில் தொடர்பான அறிக்கை பிரதமரிடம்\nஅரச காணிகளில் முன்னெடுக்கப்படும் கருங்கல் அகழ்வு தொழில் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவினால் அது தொடர்பான அறிக்கை ( 2020.09.18) அலரி மாளிகையில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.\nகாணி ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.சீ.எம்.ஹேரத் அவர்களின் பங்கேற்புடனான குழுவில், 12 உறுப்பினர்கள் காணப்படுகின்றனர்.\nகுழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், அக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பிரதமர் கேட்டறிந்தார்.\nகருங்கல் தொழிலில் ஈடுபடும் வர்த்தகர்கள் நடைமுறையில் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை குறைத்து கொள்வதற்கு பயன்பாடு மற்றும் அகழ்வு கட்டணங்கள் ஒரே முறையின் கீழ் செயற்படுத்தப்படும் வகையில் திருத்தம் மேற்கொள்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது அறிவுறுத்தினார்.\nஅதற்கமைய கருங்கல் அகழ்வு தொழிலில் ஈடுபடுபவர்களின் நிலுவையிலுள்ள வரி கொடுப்பனவுகளை சலுகை முறையின் கீழ் செலுத்தக் கூடியவாறு திருத்தம் மேற்கொள்ளுமாறும் பிரதமர் வலியுறுத்தினார்.\nஅரச காணிகளில் கருங்கல் அகழ்வு தொடர்பில் அனுமதி பத்திரங்களை பெற்றுக் கொள்ளும் போது பல்வேறு நிறுவனங்களுக்கு சென்று பரிந்துரை கடிதங்களை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாக குறித்த சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய கருங்கல் உற்பத்தி சங்கத்தின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.\nஅதற்கு தீர்வாக, அகழ்விற்கான அனுமதி பத்திரங்களை வழங்கும்போது பொதுவான ஒரு முறைக்கு உட்படுத்தவும், சுற்றுச்சூழல் மற்றும் தொல்பொருள் பரிந்துரையை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தில் மாத்திரம் பெறவும், ஒரு பாறை பிரித்தெடுக்கும் திட்டத்திற்கு ஒரு முறை மட்டுமே தொல்பொருள் பரிந்துரைகளை வழங்கவும் இதன்போது முடிவு செய்யப்பட்டது.\nசூரியவெவ பிரதேசத்தில் குகைகள் மற்றும் குளங்களை கொண்ட நிலங்களில் கடந்த காலத்தில் கருங்கல் அகழ்விற்கான அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், அங்குள்ள பாரிய கற்பாறைகள் இரண்டில் ஒரு கற்பாறையில் இதுவரை கருங்கல் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்கள் சுட்டிக்காட்டினார்.\nஇவை தொடர்பில் அவதானம் செலுத்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அந்த சந்தர்ப்பத்திலேயே தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திசாநாயக்க அவர்களை அது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு அறிவுறுத்தினார்.\nகுறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், நீர்ப்பாசனத்துறை அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க, வன ஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எம்.கே.பீ.ஹரிஸ்சந்திர, காணி அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே.ரணவக, சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க, பிரதமரின் மேலதிக செயலாளர்களான சமிந்த குலரத்ன, அன்டன் பெரேரா, காணி ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.சீ.எம்.ஹேரத், வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டப்ளிவ்.டீ.சீ.வேரகொட, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியிலாளர் டீ.சஜ்ஜன டி சில்வா, மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்தின் தலைவர் சிறிபால அமரசிங்க, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிலந்த விஜேசிங்க உள்ளிட்ட அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தேசிய கருங்கல் உற்பத்தி சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\n7ஆவது நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதியாக ...\nஅவுஸ்திரேலியாவிலிருந்து 2500 கறவைப் பசுக்களை ...\nஐக்கிய அரபு எமிரேட் ராச்சியத்தில் பணி புரியும் ...\nகிழக்கு மாகாணத்தை ஒருபோதும் முன்னேற்றமடையச் ...\nபாராளுமன்ற தெரிவுக் குழு விசாரணை செய்யக் கோரி ...\nமஹவெவ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் ...\n‘திட்டமிட்டபடி ரயில் பணிப்புறக்கணிப்பு ...\n‘திருகோணமலைத் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும்’\nகிண்ணியாவின் வியாபார வரலாற்றில் ஒரு புதிய பரிமாணம். \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://livecinemanews.com/tag/world-famous-lover/", "date_download": "2021-01-17T00:36:29Z", "digest": "sha1:ALDUYOAIQ4PAMAA3GEVKP5JS654VFAT6", "length": 4543, "nlines": 134, "source_domain": "livecinemanews.com", "title": "World Famous Lover Archives ~ Live Cinema News", "raw_content": "\nவேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் ட்ரெய்லர் வெளியானது விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ள வேர்ல்ட் ஃபேமஸ் படத்தின் டிரைலர் வெளியானது. படத்தில் விஜய் தேவரகொண்டாக்கு ஜோடியாக ராஷி கண்ணா, கேத்தரின் ட்ரேசா, இசபெல் லைட், ஐஸ்வர்யா ராஜேஷ், என நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். ...\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் பிகில் வெற்றிக்குப் பிறகு விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/tata-altroz-production-milestone-25000-units-9-months-024144.html", "date_download": "2021-01-17T00:56:21Z", "digest": "sha1:F6XI7R2THQTHOU67OCR26EV5Q4ZREL5H", "length": 20983, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டது டாடா அல்ட்ராஸ்! - Tamil DriveSpark", "raw_content": "\nதூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\n6 hrs ago சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா\n8 hrs ago ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\n8 hrs ago செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\n10 hrs ago பிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா\nLifestyle வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…\nMovies பிக் பாஸ் ஃபினாலேவில் முகேன் ராவ்.. லீக்கான கிராண்ட் ஃபினாலே புகைப்படம்.. ஷூட் ஓவரா\nNews பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா\nSports அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா\nFinance ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..\nEducation உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடாடாவின் புதிய நம்பிக்கை நா��கன்... உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டது அல்ட்ராஸ்\nடாடா அல்ட்ராஸ் கார் உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டு சாதனை படைத்துள்ளது. இதுதொடர்பான கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.\nவாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அத்துனை அம்சங்களுடன் கார்களை உருவாக்கி அறிமுகம் செய்து வருகிறது டாடா மோட்டார்ஸ். அந்த வகையில், வெளிவந்த புதிய டாடா கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, அந்நிறுவனத்திற்கு உற்சாகத்தை அளித்து வருகின்றன.\nஅந்த வகையில், இந்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட டாடா அல்ட்ராஸ் கார் விற்பனையில் நல்ல எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.\nவிற்பனைக்கு கொண்டு வரப்பட்டு முதல் 9 மாதங்களில் 25,000 யூனிட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டு புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறது டாடா அல்ட்ராஸ் கார். இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.\nகடந்த ஜனவரியில் டாடா அல்ட்ராஸ் காரின் உற்பத்தி துவங்கப்பட்டது. இந்த நிலையில், 25,000மாவது அல்ட்ராஸ் கார் உற்பத்திப் பிரிவில் இருந்து வெளிவந்த நிகழ்வை டாடா மோட்டார்ஸ் உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளது.\nஇந்தியாவின் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக டாடா அல்ட்ராஸ் கார் உள்ளது. மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20, ஹோண்டா ஜாஸ் கார்களுக்கு இது போட்டியாக இருந்து வருகிறது.\nடாடா அல்ட்ராஸ் காரின் டிசைன் இளம் சமுதாயத்தினரை முதல் பார்வையிலேயே சுண்டி இழுக்கும் வகையில் அமைந்துள்ளது. அத்துடன், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 16 அங்குல டியூவல் டோன் லேசர் கட் அலாய் வீல்கள் ஆகியவையும் இதற்கு வலு சேர்க்கிறது.\nஇந்த காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கதவுகள் 90 டிகிரி கோணத்தில் திறக்கும் வசதி, கருப்பு வண்ண ரியர் வியூ மிரர்களில் க்ரோம் அலங்காரம், சி பில்லரில் பின்புற கதவுகளின் கைப்பிடிகள் பொருத்தப்பட்டு இருப்பது, ஸ்பிளிட் வகை டெயில் லைட்டுகள் என ஒவ்வொரு அம்சமும் சிறப்பான தேர்வாக இதனை முன்னிறுத்துகிறது.\nகடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 4,951 டாடா அல்ட்ராஸ் கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. விற்பனை தொடர்ந்து சீராக இருந்து வருவதால், டாடா மோட்டார்ஸ் அதிக உற்சாகத்தில் இருந்து வருகிறது.\nடாடா அல்ட்ராஸ் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 86 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 90 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.\nமிக விரைவில் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வும் டாடா அல்ட்ராஸ் காரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய எஞ்சின் 110 பிஎஸ் பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கும்.\nபுதிய டாடா அல்ட்ராஸ் காரின் பெட்ரோல் மாடல்கள் ரூ.5.44 லட்சம் முதல் ரூ.7.89 லட்சம் வரையிலான விலையிலும், டீசல் மாடல் ரூ.6.99 லட்சம் முதல் ரூ.9.09 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.\nசூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா\n2021 சஃபாரியின் வருகையில் எந்த தாமதமும் இல்லை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்\nப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவியில் இடம்பெறும் முக்கிய வசதிகள்\nசெம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\nபுதிய சஃபாரி எஸ்யூவி உற்பத்தி துவங்கியது... படங்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட டாடா\nபிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா\nஅனைத்து கார்களிலும் ஐரா கனெக்டெட் கார் தொழில்நுட்பம்: டாடா மோட்டார்ஸ் அதிரடி\nசொகுசு செடான் காருக்கு இந்த விலை ஓகே... ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ஆடி ஏ4\nஎப்படிதான் இருக்கப்போகுதோ 2021 டாடா சஃபாரி டீசர் படங்களின் மூலமாக ஆர்வத்தை கிளப்பும் டாடா மோட்டார்ஸ்\nநிஜமாகும் சூர்யாவின் சூரரைப் போற்று கதை பயன்பாட்டிற்கு வந்தது இந்தியாவின் முதல் ஏர் டாக்ஸி சர்வீஸ்\nஇந்தியர்களுக்கு மலிவு விலை மின்சார கார் நிச்சயம்... டாடா மோட்டார்ஸ் அதிரடி... எப்போது எதிர்பார்க்கலாம்\nவாகனச் செ���்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டாடா மோட்டார்ஸ் #tata motors\nபுதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய எம்ஜி மோட்டார் திட்டம்... அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது...\nடயர் கிழிந்தாலும் ஸிப் கேபிள்களை போட்டு ஓட்டும் அதிசயம்... ஆச்சர்யப்படுத்தும் டக்கார் ராலி பைக்குளின் டயர்கள்\n25 வருடங்களாக விற்பனையில் போர்ஷே பாக்ஸ்டர்... ஸ்பெஷல் எடிசனுடன் கொண்டாடும் போர்ஷே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/pm-condemns-statue-break/", "date_download": "2021-01-17T01:10:56Z", "digest": "sha1:A4OVSECR6WD7YIVXJ4RS4ESPRI7TOJIR", "length": 9744, "nlines": 55, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சிலை உடைப்புக்கு பிரதமர் கடும் கண்டனம்!", "raw_content": "\nசிலை உடைப்புக்கு பிரதமர் கடும் கண்டனம்\nநாட்டின் சில பகுதிகளில் சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதுபோன்ற செயல்களை ஒருபோதும் தம்மால் ஏற்க முடியாது\nநாட்டில் நடைபெறும் சிலை உடைப்பு சம்பவங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.\nதிரிபுராவில் நடந்த தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியை தோற்கடித்து பிஜேபி ஆட்சியைப் பிடித்தது. புதிய அரசு பதவி எற்பதற்கு முன்பாக, அங்கிருந்த லெனின் சிலை அகற்றப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா, ‘லெனின் சிலை அகற்றப்பட்டது போல், தமிழகத்தில் பெரியாரின் சிலைகள் அகற்றப்படும்’ என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. திருப்பத்தூரில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது. சென்னையில் பூணுல் அறுக்கப்பட்டது. கோவையில் பிஜேபி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.\nஇந்த சிலை பிரச்னை, நேற்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்நிலையில் பிரதமர் மோடி பிரபல தலைவர்களின் சிலை உடைப்புக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்தார். ‘நாட்டின் சில பகுதிகளில் சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதுபோன்ற செயல்களை ஒருபோதும் தம்மால் ஏற்க முடியாது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇது தொடர்பாக மோடி மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை தொடர்பு கொண்டு பேசினார் என பிரதமர் அ���ுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇதையடுத்து, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நேற்று எச்சரிக்கை அறிவுறுத்தல் அவசர கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது.\nஅதில், “சிலைகளை சேதப்படுத்தும் செயல்கள் நாட்டின் சில பகுதிகளில் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதுபோல் சிலைகளை சேதப்படுத்துவோர் மீது சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இனியும் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிர ரோந்து மேற்கொள்வதுடன் சிலைகளை உடைக்கும்படி தூண்டிவிடுவோர் மீது சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளின்படி தக்க நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும். சமூக விரோத சக்திகளை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.\nடிஆர்பி முறைகேடு வழக்கு: அர்னாப் கோஸ்வாமியின் 200 பக்க வாட்ஸ்அப் உரையாடல்கள் வெளியானது\nசசிகலா சென்னைக்கு வரும் பாதை எது\nமழைக்கும் வெயிலுக்கும் தார்ப்பாய் குடிசை தான்… தமிழக பளியர்களின் இன்றைய நிலை என்ன\nதடுப்பூசி பாதுகாப்பானது, யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை – அமைச்சர் விஜயகுமார்\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\nஇதுதான் விஜய்: ஹேட்டர்களின் சவாலுக்கு சரியான பதிலடி\nபள்ளிக்கல்வி இலவச உபகரண பொருட்கள்: மறு ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nபட்டா கடத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சர்ச்சை : வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nகாங்கிரஸை கழற்றிவிடும் திமுக... புதுவையில் முதல்வர் வேட்பாளர் ரெடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/ammk-thanga-tamil-selvan-demand-dmk-support-remove-admk-government/", "date_download": "2021-01-16T23:22:11Z", "digest": "sha1:SXO7CPJUUFU4ZIONADVX4EFIPMYHN324", "length": 9402, "nlines": 51, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘திமுகவுடன் இணைந்து ஆட்சியை அகற்றுவோம்’ – த��்க தமிழ்செல்வன் ஓபன் டாக்", "raw_content": "\n‘திமுகவுடன் இணைந்து ஆட்சியை அகற்றுவோம்’ – தங்க தமிழ்செல்வன் ஓபன் டாக்\nதமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு மக்களவை தேர்தலுடன் இணைந்து தேர்தல் நடத்தப்பட்டது. மீதமுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்னசபாபதி, விருத்தாச்சலம் எம்.எல்.ஏ…\nammk Thanga Tamil selvan demand dmk support remove admk government – ‘திமுகவுடன் இணைந்து ஆட்சியை அகற்றுவோம்’ – தங்க தமிழ்செல்வன் ஓபன் டாக்\nதமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு மக்களவை தேர்தலுடன் இணைந்து தேர்தல் நடத்தப்பட்டது. மீதமுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.\nஇந்நிலையில், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்னசபாபதி, விருத்தாச்சலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு ஆகியோரிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதிமுக கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஇதையடுத்து சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று பேரவை செயலாளரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, 3 எம்.எல்.ஏக்களுக்கு எதிராக சபாநாயகர் அளித்த நோட்டீசுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமேலும் படிக்க – அமமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் விவகாரம் : சபாநாயகரின் நோட்டீஸுக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்\nஇந்த சூழலில் தேனியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமமுகவைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன, நம்பிக்கை வாக்கெடுப்பு வரணும். அதைக் கோருவதற்கு 34 எம்.எல்.ஏக்கள் வேண்டும். இதனால் திமுக எங்களுக்கு ஆதரவு கொடுத்தாக வேண்டும். இல்லையென்றால் திமுக எங்களைக் கண்டு பயப்படுகிறது என்று அர்த்தம். நிச்சயமாக திமுக ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. இப்போதைய ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தான் வாய்ப்பு. அதிமுக ஆட்சியை கலைக்க திமு��� ஆதரவளிக்க வேண்டும். ஆனால், திமுக ஆட்சியமைக்க அமமுக ஆதரவு தராது. பொதுத் தேர்தலை சந்தித்து அமமுக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று அம்மாவுடைய ஆட்சியை அமைக்கும்” என்றார்.\nகொரோனா தடுப்பூசியை நான் போட்டுக்கொள்ள தயார்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nதடுப்பூசி பாதுகாப்பானது, யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை – அமைச்சர் விஜயகுமார்\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\nஇதுதான் விஜய்: ஹேட்டர்களின் சவாலுக்கு சரியான பதிலடி\nபள்ளிக்கல்வி இலவச உபகரண பொருட்கள்: மறு ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nபட்டா கடத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சர்ச்சை : வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nகாங்கிரஸை கழற்றிவிடும் திமுக... புதுவையில் முதல்வர் வேட்பாளர் ரெடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-17T01:24:57Z", "digest": "sha1:HW2NT6LR3BIHCWGXTCYUALYFS7G73ZAG", "length": 12163, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "இட்டாநகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, அருணாசலப் பிரதேசம் , இந்தியா\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஇட்டாநகர் அருணாச்சல பிரதேசத்தின் தலைநகரமாகும். இது இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. நிஷி என்னும் பழங்குடிகளே இங்கு பெரும்பான்மையினராக வசிக்கும் பழங்குடிகள் ஆவர். தலைநகராக இருப்பதன் காரணமாக, இட்டாநகர் நாட்டின் பிற பகுதிகளுடன் தரை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது.\n15ஆம் நூற்றாண்டை சேர்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இட்டா கோட்டை, இந்நகருக்கு அருகில் உள்ளது. இக்கோட்டையின் பெயரை ஒட்டியே இந்நகர் இப்பெயரைப் பெற்றது. இது தவிர, பழமையான கங்கை ஏரியும், தலாய் லாமாவால் புனிதமானதாக அறிவிக்கப்பட்ட புத்தக் கோயில் ஒன்றும் இங்க�� அமைந்துள்ளது. இந்நகரின் முக்கிய வாழ்வாதாரமாக வேளாண்மை அமைந்துள்ளது.\nIndia Travel வலைவாசலில் இட்டாநகர் (ஆங்கில மொழியில்)\nதலைநகரம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்தியா மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்கள்\nஅகர்தலா · அமராவதி · அய்சால் · பெங்களூரு · போபால் · புவனேசுவர் · சண்டிகர் · சென்னை · தமன் · தேராதூன் · தில்லி · திஸ்பூர் · காந்திநகர் · கேங்டாக் · ஐதராபாத் · இம்பால் · இட்டாநகர் · ஜெய்ப்பூர் · கவரத்தி · கோகிமா · கொல்கத்தா · லக்னௌ · மும்பை · பணஜி · பட்னா · புதுச்சேரி · போர்ட் பிளேர் · ராய்ப்பூர் · ராஞ்சி · ஷில்லாங் · சிம்லா · சில்வாசா · ஸ்ரீநகர் · திருவனந்தபுரம்\nகீழ் டிபாங் பள்ளத்தாக்கு மாவட்டம்\nமேல் டிபாங் பள்ளத்தாக்கு மாவட்டம்\nஅருணாசலப் பிரதேசத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்தியாவில் உள்ள மலை வாழிடங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சனவரி 2021, 13:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/sri-divya/", "date_download": "2021-01-16T23:26:53Z", "digest": "sha1:YOYHIDVJT5MY62GT7DEO3CTGQLJ2RKFQ", "length": 5272, "nlines": 47, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஸ்ரீ திவ்யா | Latest ஸ்ரீ திவ்யா News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதிடீரென இணையத்தில் வைரலாகும் ஸ்ரீதிவ்யாவின் தங்கை.. கவர்ச்சியில் அக்காவை மிஞ்சிட்டிங்க\nBy ஹரிஷ் கல்யாண்April 3, 2020\nவருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் மூலம் வாலிபர்களின் இதயங்களில் தஞ்சம் புகுந்தவர் ஸ்ரீதிவ்யா. பலருக்கு மியாவ் என்று கூறினாலே ஸ்ரீதிவ்யா ஞாபகம் தான்...\nமீண்டும் ரசிகர்களை உசுப்பேற்ற வரும் ஸ்ரீதிவ்யா.. கலக்கலான ஸ்டைலிஷ் புகைப்படங்கள்\nஸ்ரீ திவ்யா தனது மூன்று வயதிலையே திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் கிட்டத்தட்ட பத்து தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஜீவா படத்தில் ஸ்ரீதிவ்யாவுக்கு தங்கையாக நடித்த மோனிகா கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். புகைப்படம் உள்ளே\nஜீவா படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யாவுக்கு தங்கையாக நடித்த மோனிகா. ஒரு புதிய படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் நாயகியாக அறிமுகமாக உள்ளார்....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி குழந்தை தற்பொழுது பிரபல நடிகை. யார்ன்னு தெரிஞ்சா ஷாக் ஆவிங்க\nசினிமாவில் இருக்கும் நடிகைகள் பலர் சிறு வயதில் எப்படி இருந்தார்கள் என்பது பல ரசிகர்களுக்கு தெரியாது ஆனால் சில ரசிகர்கள் சிறுவயது...\nஇவங்கதான் ஸ்ரீதிவ்யாவின் அம்மாவா இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்\nநடிகை ஸ்ரீதிவ்யா சிவகார்த்திகேயன் நடித்து பொன்ராம் இயக்கத்தில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த பிரபல நாயகி\nஅட்லீ இயக்கத்தையும் தாண்டி தற்போது தன்னுடைய புது நிறுவனம் மூலம் படங்களை தயாரிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில் ஜீவா, ஸ்ரீதிவ்யா ஆகியோர்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/240995/2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2021-01-17T00:54:41Z", "digest": "sha1:2KVEVAPJFOWKA5OBTYBARVT36LCDFJ5A", "length": 6218, "nlines": 78, "source_domain": "www.hirunews.lk", "title": "2வது ஜோன் போல் நல்லடக்கம் செய்யப்பட்ட தேவாலயத்தில் பாப்பரசர் பிரனான்சிஸ் ஆராதனை - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\n2வது ஜோன் போல் நல்லடக்கம் செய்யப்பட்ட தேவாலயத்தில் பாப்பரசர் பிரனான்சிஸ் ஆராதனை\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் இருந்த இத்தாலி தற்போது வழமைக்கு திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், புனித பீற்றர் பசிலிக்கா மற்றும் கத்தோலிக்க தேவாலயங்கள் முழு அளவில் இன்று திறந்து வைக்கப்பட்டன.\nஇரண்டாவது ஜோன் போல் நல்லடக்கம் செய்யப்பட்ட தேவாலயத்தில், பாப்பரசர் பிரனான்சிஸ், ஆராதனை ஒன்றினை மேற்கொண்டார்.\nமுன்னதாக பசிலிக்கா தேவாலயம் கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா வைரஸ் அற்ற இடமாக முழு அளவில் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற்க���ள்ளப்பட்டன.\nபின்னர் பொது மக்கள் தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆராதனை இடம்பெற்றது.\nஇந்த நிலையில், அரசாங்கத்தின் புதிய நடைமுறைகள் மற்றும் நோய் தொற்றினை தடுப்பதற்கான திட்டங்களுக்கு அமைய இத்தாலியில் உள்ள சகல தேவாலயங்களிலும் ஆராதனைகள் ஆரம்பமாகியுள்ளன.\nஆராதனைகளில் கலந்து கொண்டவர்களுக்கு விசேட உரையொன்றினை ஆற்றிய பாப்பரசர் பிரான்சிஸ், கொரோனா வைரஸ் தொற்றினை முற்றாக ஒழிப்பதற்கு ஏற்ற வகையில் உரிய பணிப்புரைகளுக்கு அமைய செயல்பட்டு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.\nதொடர்ந்து சாதனை படைத்து வரும் குசல் மெண்டிஸ்...\nபாடசாலைக் கல்வி தரம் 13 இலிருந்து தரம் 12 வரை குறைப்பது தொடர்பில் கவனம்...\nமிரிஸ்வத்தை தனியார் நிதி நிறுவனமொன்றில் 40 மில்லியன் ரூபா கொள்ளை\nபாரத லக்ஸ்மன் கொலை வழக்கு- தீர்ப்பு வழங்கும் முன்னரே ரஞ்சன் ராமநாயக்க நீதிபதி பத்மினி ரணவக்கவுடன் கலந்துரையாடினார்..\nமேல் மாகாணத்தில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னரே பிரத்தியேக வகுப்புகளை நடத்தலாம் - சுகாதார அமைச்சு\nஇந்தியா முழுவதும் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்...\nஉலகின் முதல் கொரோனா தொற்றுக்கு உள்ளான நபரைக் கண்டு பிடிப்பது சாத்தியமற்றது - உலக சுகாதார ஸ்தாபனம்\nவெளிநாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்குள் பிரவேசிப்பதற்கு அந்த நாட்டின் அரசாங்கம் தடை\nசுலேவெசி தீவுப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 34 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/01/blog-post_91.html", "date_download": "2021-01-16T23:40:18Z", "digest": "sha1:GPAC4VVSPNOJD2TXONNJH63Q6NRJ23SF", "length": 7757, "nlines": 59, "source_domain": "www.tamilarul.net", "title": "வெள்ள நீருக்கு மத்தியில் வாழும் நாவற்குடா கிழக்கு மக்கள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / வெள்ள நீருக்கு மத்தியில் வாழும் நாவற்குடா கிழக்கு மக்கள்\nவெள்ள நீருக்கு மத்தியில் வாழும் நாவற்குடா கிழக்கு மக்கள்\nதாயகம் ஜனவரி 03, 2021\nமட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட நாவற்குடா கிழக்கு பகுதியில் வாழும் மக்கள் 15நாட்களாக வெள்ளநீருக்கு மத்தியிலேயே இன்னல்களுடன் நாளாந்த கடமைகளை செய்து வருகின்றதாக குறிப்பிடுகின்றனர்.\nகடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் பெய்த அட��மழை காரணமாக குறித்த பகுதியில் வெள்ளநீர் தேங்கியது. இந்நீர் மக்கள் குடியிருக்கும் குடியிருப்புக்காணியைச் சுற்றியும், வீடுகளுக்கும் உட்நுழைந்தது. இதனால் இங்குள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். குறித்த வெள்ளம் ஏற்பட்டு 15நாட்கள் கடந்திருக்கின்ற நிலையில் வெள்ளநீர் இன்றுவரை வடிந்தோடாமையினால் நாள்தோறும் அழுக்குநீருக்குள்ளே வாழ்வை கழித்துக்கொண்டிருப்பதாக அங்கலாக்கின்றனர்.\nவீட்டினைச்சுற்றியுள்ள காணியில் வெள்ளநீர் நிரம்பியுள்ளதனால், வெளியில் செல்ல முடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வெளியில் செல்கின்ற போது அழுக்கு நீரில் கால்வைக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளதுடன், அதனால் காலில் கிருமிகள் தொற்றி, கால்களில் பல நோய்களுக்கும் ஆளாகியுள்ளனர். சிறுவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள் இதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமலசலகூடங்களை பாவிக்கமுடியாமலும், மலசலகூடங்களுக்கு செல்ல முடியாமலும் நாள்தோறும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பதாகவும், வீடுகளைச் சுற்றி நீர் உள்ளமையினால் வீட்டின் நிலத்தில் கசிவு ஏற்பட்டு மிகுந்த குளிராக இருப்பதெனால் முதியவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.\nவீடுகளை விட்டு வெளியேறி வேறு இடங்களில் தங்கவேண்டியவர்கள், நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற கொரோனா தொற்று நிலைமையினை கருத்தில் கொண்டு இடம்பெயர்ந்தும் செல்லமுடியாது. அழுக்கான நீரின் மத்தியில் துன்பவியலை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். குறித்த மக்களின் துயரினை 15நாட்கள் கடந்தும் இன்னமும் தீர்க்காமை குறித்து மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளதுடன், உடனடியாக இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றனர்.\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/chennai-man-found-in-road-3-lakh-rupees-handover-to-police-10720", "date_download": "2021-01-17T00:13:59Z", "digest": "sha1:OLVFFOZO6RRL2RTZUPX2GURXLROAKWDJ", "length": 8802, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "சாலையில் கட்டு கட்டாக பணம்! கண்டு எடுத்து நேராக போலீஸ் ஸ்டேசன் சென்ற நேர்மை இளைஞர்கள்! நெகிழ்ச்சி சம்பவம்! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nபல்டியடித்த பா.மக. கூட்டணிப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த டாக்டர் ராமத...\nஜல்லிக்கட்டை காப்பாற்றியது அம்மாவின் அரசுதான்… முதல்வர் எடப்பாடியார்...\nபுரட்சித்தலைவர் வழியில் தி.மு.க.வை தோற்கடிப்போம். எம்.ஜி.ஆர். பிறந்த...\nதி.மு.க.வுக்கு போட்டி வேட்பாளர்கள் ரெடி… - அழகிரி அதிரடியால் மிரளும்...\nடெல்டா விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும்… குரல் எழுப்பும் கம்ய...\nசாலையில் கட்டு கட்டாக பணம் கண்டு எடுத்து நேராக போலீஸ் ஸ்டேசன் சென்ற நேர்மை இளைஞர்கள் கண்டு எடுத்து நேராக போலீஸ் ஸ்டேசன் சென்ற நேர்மை இளைஞர்கள்\nசாலையில் ஒரு ரூபாய் கிடந்தால் கூட யாருடையது என விசாரிக்காமல் எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டு செலவு செய்வது ஒரு காலம். ஆனால் தற்போது இளைஞர்களின் மனநிலை மாறியுள்ளது.\nசென்னையில் சாலையில் கேட்பாரற்று கிடந்த 3 லட்சம் ரூபாய் பிரித்து கூட பார்க்காமல் போலீசாரிடம் 2 இளைஞர்கள் ஒப்படைத்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nசென்னையில் 24 மணிநேரமும் பரபரப்பாக இருப்பது கிரிம்ஸ் சாலை. காரணம் அங்கு இருக்கும் அப்போலோ மருத்துவமனை. எந்நேரமும் நோயாளிகளும், ஆம்புலன்சுகளும் பரபரப்பாக வந்து செல்லும் சாலை அது.\nகிரீம்ஸ் சாலை முருகேசன் நாயக்கர் வணிக வளாகம் அருகே நேற்று மாலை கேட்பாரற்று ஒரு பார்சல் கிடந்தது. அதில் என்ன இருக்கிறது என அந்த வழியே வந்த தனியார் நிறுவன ஊழியர்கள் அபினாஷ், சதாம்உசேன் அந்த பார்சலை எடுத்து பார்த்தனர். அதில் பணம் இருப்பதை உணர்���்த அவர்கள் தாமதிக்காமல் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nபார்சலை பிரித்துக் கூட பார்க்காமல் காவல்நிலையத்தில் ஒப்படைத்த அந்த இரண்டு இளைஞர்களையும் காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டியதோடு மட்டுமல்லாமல் கௌரவிக்கவும் உள்ளனர். மேலும் கீழே பணத்தை தவறவிட்டு சென்றவர்கள் இதுவரை புகார் அளிக்கவில்லை.\nஎனவே பணம் சட்டவிரோதமாக எடுத்து வரப்பட்டதா திருடிக் கொண்டு வந்த பணத்தை பயத்தில் போட்டு விட்டு சென்றார்களா என போலீஸ் விசாரிக்கிறது. பணம் யார் போட்டார்கள் என்பதை அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.\nபல்டியடித்த பா.மக. கூட்டணிப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த டாக்டர் ராமத...\nபுரட்சித்தலைவர் வழியில் தி.மு.க.வை தோற்கடிப்போம். எம்.ஜி.ஆர். பிறந்த...\nடெல்டா விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும்… குரல் எழுப்பும் கம்ய...\nபள்ளிக்கூடம் திறப்பது உறுதியாச்சு…. என்ன விதிமுறைகள் தெரியுமா..\nதினகரன் கட்சியுடன் கூட்டணி இல்லவே இல்லை, அடித்துச் சொல்லும் அமைச்சர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/tirupati-tiruchanur-brahmotsavam-starts-at-november-23", "date_download": "2021-01-17T00:05:01Z", "digest": "sha1:BWNLSGILIUR4NOI5NBV6EJBT5V3KHQDD", "length": 8962, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "திருப்பதி - திருச்சானூர் பிரம்மோற்சவம் 23 - ம் தேதி தொடங்குகிறது! #tirupati |Tiruchanur Brahmotsavam starts at November 23", "raw_content": "\nதிருப்பதி - திருச்சானூர் பிரம்மோற்சவம் 23 -ம் தேதி தொடங்குகிறது\nதிருமலையில் நடப்பதைப் போன்றே திருச்சானூர் எனப்படும் அலர்மேலு மங்காபுரத்தில் கோயில்கொண்டிருக்கும் பத்மாவதி தாயார் கார்த்திகை மாதத்தில் பிறந்ததையொட்டி பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.\nதிருமலை திருப்பதியில் கோயில்கொண்டிருக்கும் வேங்கடேசப் பெருமாள், புரட்டாசி மாதத்தில் பிறந்ததால் அந்த மாதத்தில் பிரம்மோற்சவ விழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர்.\nதிருமலையில் நடப்பதைப் போன்றே திருச்சானூர் எனப்படும் அலர்மேலு மங்காபுரத்தில் கோயில்கொண்டிருக்கும் பத்மாவதி தாயார், கார்த்திகை மாதத்தில் பிறந்ததையொட்டி பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.\nஇந்த ஆண்டு திருச்சானூர் பிரம்மோற்சவ விழா 23-ம் தேதி தொடங்கி, டிசம்பர் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. நம் பிரார்த்தனையைப் பெருமாளிடம் வைக்க வ���ண்டுமானால், முதலில் தாயாரிடம் விண்ணப்பத்தை வைத்து வணங்கிய பின்னரே மலையப்பசுவாமியைத் தரிசிக்கச் செல்வார்கள்.\nதிருச்சானூரில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவிலும் திரளான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.\nதிருச்சானூர் பிரம்மோறஸவ விழா விவரம்:\nதிருச்சானூர் பத்மாவதி சேவாக்களுக்கும் ஆன்லைன் புக்கிங் திருப்பதி தேவஸ்தானம் புதிய வசதி\nபிரம்மோற்சவத்தையொட்டி அலர்மேலு மங்காபுரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கோயில் முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நாளை காலை 8 மணி முதல் குங்கும அர்ச்சனையும் மாலையில் அங்குரார்ப்பண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.\n23.11.2019, துவஜாரோகணம், சிறிய சேஷ வாகனம்.\n24.11.2019 பெரிய சேஷ வாகனம்.\n25.11.2019 முத்துப்பந்தல், சிம்ம வாகனம்.\n26.11.2019 கற்பக விருட்ச வாகனம், அனுமந்த வாகனம்.\n27.11.2019 முத்துப் பல்லக்கு, கஜ வாகனம்.\n28.11.2019 சர்வ பூபால வாகனம், கருட சேவை.\n29.11.2019 சூரியபிரபை வாகனம், சந்திரபிரபை வாகனம்.\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/treadmill-advantages-and-disadvantages/", "date_download": "2021-01-17T00:49:25Z", "digest": "sha1:HDFMPPCJP6IZZEMEX5PHTSA7AF4C3ZXQ", "length": 16980, "nlines": 173, "source_domain": "maayon.in", "title": "டிரெட்மில் பயிற்சியின் நன்மைகள் மற்றும் தீமைகள்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கி��ாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nடிரெட்மில் பயிற்சியின் நன்மைகள் மற்றும் தீமைகள்\nவீட்டு உடற்பயிற்சி உபகரணங்களில் மிகவும் பிரபலமான வகைகளில் ஒன்று டிரெட்மில் ஆகும். இது நேரடியான மிக எளிமையான வொர்க் அவுட்டை நமக்கு அளிக்கிறது.\nபுதிதாக உடற்பயிற்சியைத் தொடங்கும் பலருக்கும் டிரெட்மில்ஸ் ஒரு நல்ல தேர்வாகும், ஏனென்றால் மற்ற உடற்பயிற்சிகள் போலல்லாது நடைபயிற்சி பெரும்பாலான நபர்களின் உடலால் எளிதில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.\nவலிமையும் மூச்சுக் கட்டுப்பட்டும் அதிகரிப்பதால் ஜாகிங் மற்றும் கொஞ்சம் நடை பின் இடைவெளி விட்டு ஜாகிங் பயிற்சிக்கு டிரெட்மில் பயன்படுத்தப்படலாம்.\nமுதலில் டிரெட்மில் என்பது பயன்படுத்த எளிதான உடற்பயிற்சி உபகரணமாகும். டிரெட்மில்லில் கணிக்கக்கூடிய மேற்பரப்பு உள்ளது, இது நடைபாதைகள், தடைகள் ஒப்பிடும் போது மிகவும் எளிதானது மற்றும் தடுமாறி விழும் ஆபத்தும் குறைகிறது.\nவொர்க்அவுட்டின் அனைத்து அம்சங்களையும் நாம் இதில் கட்டுப்படுத்தலாம்: எவ்வளவு வேகம், எத்தனை சாய்வு, வெயில் காலம், குளிர் காலம் மற்றும் ஆற்றல் பயன்படுத்தப்பட்டது என சகலமும் ஆராயலாம்.\nபொதுவாக, பயனர்கள் அவர்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டிய நேரத்திற்கு ஏற்றவாறு தனி புரோப்பைல் வடிவமைக்க முடியும். மற்றவர்கள் பயன்படுத்தினாலும் செட்டிங் மீண்டும் சரிசெய்யாமல் ஒரே கருவியைப் பயன்படுத்தலாம்.\nசில டிரெட்மில்ஸில் ஸ்டெப் கவுண்டர்கள் மற்றும் இதய துடிப்பு மானிட்டர்கள் போன்ற சிறப்பு அம்சங்கள் உள்ளன, எனவே உடற்பயிற்சி முன்னேற்றத்தைக் கண்காணிக்க முடியும்.\nடிரெட்மில்லில் இயங்குவது பொதுவாக சைக்கிளிங் போன்ற பிற வீட்டு உடற்பயிற்சிகளை விட வேகமாக கலோரிகளை எரிக்கிறது எனவும் மற்றும் முதுகுவலியைக் குறைப்பதாவும் உடற்பயிற்சியை ஒப்பிடும் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nமுதலில் அவை விலை உயர்ந்தவை, சாதாரண மாதிரிகளே 20000 க்கு மேல், அதிலும் கணக்கிடும் வசதிகள் நிறைய வேண்டுமென்றால் குறைந்தது 30000 ரூபாய் அளவிற்கு போய்விடும்.\nடிரெட்மில்லின் மெத்தை போன்ற மேற்பரப்பில் ஓடுவதால் சில நேரம் முதுகில் ஒரு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் அல்லது இடுப்பு, முழங்கால் மற்றும் கணுக்கால் மூட்டுகளுக்கு அழுத்தம் கொடுக்கலாம்.\nஅவை நிறைய இடத்தை அடைத்துக் கொள்ளலாம். மிகவும் அதிநவீன டிரெட்மில்ஸ் ஓரளவு கம்மியான இடத்தை எடுத்துக்கொள்கிறது (36 அங்குல அகலம் முதல் 72 அங்குல நீளம் வரை) மற்றும் இவை பொதுவாக மடங்காது எனவே மடித்தெல்லாம் வைக்க முடியாது.\nகணினிமயமாக்கப்பட்ட நிரல்கள் மற்றும் மோட்டார்கள் கொண்ட பிற உபகரணங்களைப் போலவே, டிரெட்மில்ஸின் பராமரிப்பிற்கும் பொதுவாக ஒரு தொழில்முறை தேவைப்படுகிறது. ஏதேனும் பிழை வந்தால் அதனை சரிசெய்ய ஆள் வேண்டும்.\nசில டிரெட்மில்ஸில் உரத்த மோட்டார்கள் உள்ளன, அவை சில சமயங்களில் தொந்தரவு அளிப்பதாகவே தெரிகிறது. டிரெட்மில்ஸ் ஒரு குறிப்பிட்ட வகையான உடற்பயிற்சியை மட்டுமே வழங்குகிறது – ஓடுதல்/நடைபயிற்சி\nஎனவே சிலருக்கு சிறிது நேரம் கழித்து டிரெட்மில் சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது.\nமருத்துவர்களின் ஆலோசனை படி ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது நல்லது. அதிலும் ஜாகிங்/நடைப்பயிற்சி எல்லோராலும் செய்யக்கூடிய அதே நேரத்தில் மிகவும் சக்தி தரக்கூடிய பயிற்சி.\nசிலர் வெளியே ஓடுவது மட்டுமே நல்லது என என்கிறார்கள். ஆனால் ஆராய்ச்சிப்படி இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதே உண்மை. அதிலும் வெளியே ஓடும் போதே ஏற்படும் ஆபத்துகள் இதில் குறைவே.\nகாலையில் எழுந்து இயற்கை சூழலில் ஓடுவது தான் நம் உடல் நலத��திற்கு ஆரோக்கியம். ஆனால் இதனை சாத்தியப்படுத்துவதில் பல சிரமங்கள் உள்ளன. எல்லோரும் ஓடுவதற்கோ நடப்பதற்கோ ஏற்ற சுற்றுசூழல் அமைந்திருக்காது. அது போன்ற காரணங்களில் ட்ரெட்மில் சிறந்த பயனை தருகிறது.\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகாலையில் ஊறவைத்த வெந்தய தண்ணீர் குடிப்பதின் மருத்துவ பயன்கள்\nசிறுநீரக கல் அறிகுறிகள் மற்றும் சுலபமாக கரைய மருத்துவம்\nமாப்பிள்ளை சம்பா நெல்லின் மருத்துவ குணங்கள்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nபறக்கும் கப்பல் – ஏர் லேண்டர் 10\nஇவர் பிறந்தநாளே இஞ்சினியர்ஸ் தினமாக கொண்டாட்டப்படுகிறது\nகாலையில் ஊறவைத்த வெந்தய தண்ணீர் குடிப்பதின் மருத்துவ பயன்கள்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nகாலையில் ஊறவைத்த வெந்தய தண்ணீர் குடிப்பதின் மருத்துவ பயன்கள்\nவெந்தய விதைகள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது உணவுக்கு சிறந்த சுவையை அளிப்பதில் இருந்து பல்வேறு\nமாப்பிள்ளை சம்பா நெல்லின் மருத்துவ குணங்கள்\nமரபு மறந்து மரபணு மாற்றம் செய்து நோயை தேடி வாழும் நாம், மரபை சிறிது மறவாது திரும்பி கொண்டு வந்தால் என்ன ஆகும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/karbonn-2000mah-battery-mobiles/", "date_download": "2021-01-17T00:45:30Z", "digest": "sha1:C5W5YPLBYCVJMD2OGUVP5JG4H6URG52E", "length": 15692, "nlines": 400, "source_domain": "tamil.gizbot.com", "title": "கார்பான் 2000mAH பேட்டரி மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகார்பான் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nகார்பான் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (36)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (24)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (9)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (6)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (1)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (1)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (0)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 17-ம் தேதி, ஜனவரி-மாதம்-2021 வரையிலான சுமார் 1 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.4,090 விலையில் கார்போன் அக்ரா Sleek பிளஸ் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் கார்போன் அக்ரா Sleek பிளஸ் போன் 4,090 விற்பனை செய்யப்படுகிறது. கார்போன் அக்ரா Sleek பிளஸ், மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் கார்பான் 2000mAH பேட்டரி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nகார்போன் அக்ரா Sleek பிளஸ்\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nசாம்சங் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nஇன்போகஸ் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nஸ்வைப் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nகூல்பேட் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nஹைவீ 2000mAH பேட்டரி மொபைல்கள்\nஎச்டிசி 2000mAH பேட்டரி மொபைல்கள்\nயூ 2000mAH பேட்டரி மொபைல்கள்\nவீடியோகான் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nஜென் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nரிலையன்ஸ் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nஜோஷ் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nஹூவாய் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nஅல்கடெல் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nசோலோ 2000mAH பேட்டரி மொபைல்கள்\nலாவா 2000mAH பேட்டரி மொபைல்கள்\nஐடெல் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nஸ்பைஸ் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nபேனாசேனிக் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nஇன்டெக்ஸ் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nஐபால் 2000mAH பேட்டரி மொபைல்கள்\nஜியோனி 2000mAH பேட்டரி மொபைல்கள்\nவிவோ 2000mAH பேட்டரி மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் 2000mAH பேட்டரி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/26718", "date_download": "2021-01-17T00:52:09Z", "digest": "sha1:34VYVXBDOGEZKPC4PT4HUA6JQYBA7KJL", "length": 13113, "nlines": 72, "source_domain": "www.newlanka.lk", "title": "அதிக நேரம் வட்ஸ்-அப் பயன்படுத்துபவர்களுக்கு பெரும் ஆபத்து.!அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்.!! | Newlanka", "raw_content": "\nHome செய்திகள் அதிக நேரம் வட்ஸ்-அப் பயன்படுத்துபவர்களுக்கு பெரும் ஆபத்து.\nஅதிக நேரம் வட்ஸ்-அப் பயன்படுத்துபவர்களுக்கு பெரும் ஆபத��து.\nசெல்போனில் வட்ஸ்-அப் போன்ற செயலிகளில் நாம் அதிக நேரம் தொடர்ந்து ரைப் செய்து சாட்டிங் செய்கிற போது, நமது கையில் உள்ள விரல்களை அதிக அளவு பயன்படுத்துவதோடு நீண்ட நேரம் தலையை குனிந்த நிலையில் இருக்கிறோம்.\nகாலம் மாற மாற, புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கேற்றவாறு நோய்களும் வித விதமாக தோன்றி உருமாறுகின்றன. எலும்புகள் தொடர்பாக எத்தனையோ உடல்நல கோளாறுகள் ஏற்கனவே உண்டு.அது தற்சமயம் வட்ஸ்-அப் பைட்டிஸ் என்ற புதிய பெயரோடு புழக்கத்துக்கு வந்திருக்கிறது. இது வட்ஸ்-அப் அதிகம் பயன்படுத்துகிறவர்களுக்கு ஏற்படும் பிரச்சினை என்பதால் அதையே பெயரிலும் வைத்துவிட்டார்கள். எனவே இது வட்ஸ்-அப் பயன்படுத்துகிற அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமாகிறது.\nசெல்போன் வருவதற்கு முன்பு தட்டச்சு எந்திரத்தில் அதிக நேரம் தட்டச்சு செய்பவர்களுக்கு அனைத்து விரல்களிலும் தேய்மானம் ஏற்பட்டு தசை மற்றும் எலும்புகளில் பிரச்சினைகள் ஏற்படுவதை ‘ஸ்டெனோகிராபர் தம்ப் டிசார்டர்’ என்று சொல்வது உண்டு. இப்போது செல்போன் மற்றும் கணினியில் அதிக நேரம் டைப் செய்கிற போது, இதே போன்ற தேய்மான பிரச்சினைகளை அதன் தன்மையைப் பொறுத்து, ‘டெக்ஸ்ட் தம்ப்’, ‘வாட்ஸ்-அப் பைட்டிஸ்’,’பிளாக்பெரி தம்ப்’, ‘டெக் நெக்’, ‘செல்போன் எல்போ சின்டோராம்’ போன்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. செல்போனில் வட்ஸ்-அப் போன்ற செயலிகளில் நாம் அதிக நேரம் தொடர்ந்து டைப் செய்து சாட்டிங் செய்கிற போது, நமது கையில் உள்ள விரல்களை அதிக அளவு பயன்படுத்துவதோடு நீண்ட நேரம் தலையை குனிந்த நிலையில் இருக்கிறோம்.\nஇதனால் உடல் நல பாதிப்பு ஏற்படக்கூடும். சிலர் செல்போனில் டைப் செய்வதற்கு ஒரு கையை மட்டுமே பயன்படுத்துவது உண்டு. இதனால் ஒரு கையில் மட்டும் அதிக பாதிப்பு ஏற்படும். இதற்கு பதிலாக இரண்டு கைகளாலும் டைப் செய்கிற போது கைகளில் ஏற்படுகிற பாதிப்புகள் சற்று குறைய வாய்ப்புள்ளது. அதேபோல செல்போனின் அளவு பெரிதாக பெரிதாக டைப் செய்கிற பகுதி பெரிதாவதால் சற்று சுலபமாக டைப் செய்யலாம். டேப்லெட், லேப்டாப் போன்ற சற்று பெரிய திரையை உடைய கருவிகளை கீழே வைத்து பயன்படுத்தும் போது அதிக அளவு தலையை குனிந்து இருப்பதால் தோள்பட்டை, கழுத்து பகுதிகளில் அதிக வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.தசைகள், எலும்புகள் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுவதோடு நீண்ட நேரம் செல்போன் மற்றும் கணினி திரைகளை பார்த்து கொண்டிருப்பதால் கண்கள் உலர்ந்து விடுகின்றன. இதுபோன்ற டிஜிட்டல் திரைகளில் இருந்து வெளிப்படும் நீல நிற ஒளிக்கதிர்களால் தற்காலிக கண்பார்வை குறைபாடு ஏற்படுவதோடு கண் விழித்திரை குறைபாடும் உண்டாகிறது. இரவு நேரங்களில் தூக்கத்தை தவிர்த்து இந்த கருவிகளை பயன்படுத்துவதால் தூக்கக் குறைபாடுகள் மற்றும் நினைவுத்திறன் குறைபாடுகள் ஏற்படுகின்றன.\nசெல்போன், கணினி போன்றவற்றில் அதிக நேரம் செலவிடும் நபர்களுக்கு மனிதர்களை முகத்தோடு முகம் பார்த்து இயல்பாக பேசும் திறனும், உண்மையான மனித தொடர்பியல் சார்ந்த திறன்களும் குறைகின்றன. மேலும் இதனால் அதிக கோபமும், அதிக மன அழுத்தமும் உண்டாகிறது.குழந்தை பருவத்தில் இது போன்ற டிஜிட்டல் திரைகளை அதிக அளவு பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு கவனக்குறைவு, மொழியை கற்றுக்கொள்ளும் திறனில் பிரச்சினை ஏற்படுவதோடு கண்ணில் கிட்டப்பார்வை கோளாறு ஏற்படவும் வழிவகுக்கிறது. மேலும் இது குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பிரச்சினை ஏற்படவும் காரணமாகிறது. பெற்றோர் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிடுவதை தவிர்த்து வருவதோடு, அவர்களை அமைதிப்படுத்துவதற்காக செல்போனை கொடுத்து பழக்கப்படுத்துவதால், நாளடைவில் அவர்கள் அதற்கு அடிமையாகிவிடும் நிலை உண்டாகிறது.\nPrevious articleதீவிரம் பெறும் நிவர் புயல்…நாளை மாலை கரையைக் கடக்கும் ஆபத்து.\nNext articleகந்தளாயில் பெருமளவு அமெரிக்க டொலர் கள்ள நோட்டுகளுடன் இருவர் அதிரடியாகக் கைது..\nமாணவர்களுக்கு ஓர் முக்கிய செய்தி…சுகாதாரக் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் ஆரம்பமாகும் தனியார் கல்வி நிறுவனங்கள்..\nஜோ பைடனின் பதவியேற்புக்கு சில மணி நேரம் முன்னதாக தனி விமானத்தில் வெள்ளை மாளிகையிலிருந்து புறப்படத் தயாராகும் டொனால்ட் ட்ரம்ப்..\nகொரோனாவை வைத்து வியாபாரம் செய்யும் பலே கில்லாடி.. இலங்கையில் தயாரிக்கப்பட்ட பாணி மருந்தை இணையத்தில் விற்கும் தம்மிக.. இலங்கையில் தயாரிக்கப்பட்ட பாணி மருந்தை இணையத்தில் விற்கும் தம்மிக..\nமாணவர்களுக்கு ஓர் முக்கிய செய்தி…சுகாதாரக் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் ஆரம்பமாகும் தனியார் கல்வி நிறுவனங்கள்..\nஜோ பைடனின் பதவியேற்புக்கு சில மணி நேரம் முன்னதாக தனி விமானத்தில் வெள்ளை மாளிகையிலிருந்து புறப்படத் தயாராகும் டொனால்ட் ட்ரம்ப்..\nகொரோனாவை வைத்து வியாபாரம் செய்யும் பலே கில்லாடி.. இலங்கையில் தயாரிக்கப்பட்ட பாணி மருந்தை இணையத்தில் விற்கும் தம்மிக.. இலங்கையில் தயாரிக்கப்பட்ட பாணி மருந்தை இணையத்தில் விற்கும் தம்மிக..\nதற்போது கிடைத்த செய்தி..வடக்கில் இன்று 10 பேருக்கு கொரோனா\nமட்டு நகரில் கோரத் தாண்டவமாடும் கொரோனா..கடந்த 24 மணி நேரத்தில் 15 பேருக்கு தொற்று..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/27609", "date_download": "2021-01-16T23:22:33Z", "digest": "sha1:BU4YMPLRHQ3AK5LI7EE2RIWAKJZVGS67", "length": 7510, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "சாதாரண தர பரீட்சை நடத்தப்படும் திகதியை அறிவித்தது கல்வி அமைச்சு..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker சாதாரண தர பரீட்சை நடத்தப்படும் திகதியை அறிவித்தது கல்வி அமைச்சு..\nசாதாரண தர பரீட்சை நடத்தப்படும் திகதியை அறிவித்தது கல்வி அமைச்சு..\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சாதாரண தர பரீட்சை மார்ச் மாதத்தில் நடத்தப்பட்டால், 3 மாத காலப்பகுதியினுள் அப்படி என்றால் ஜுன் மாதம் வரையில் பரீட்சை முடிவுகள் வெளியிட பரீட்சை திணைக்களத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய மார்ச் மாதம் பரீட்சை நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அதனை தொடர்ந்து பிற்போட அவசியமில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.ஜுலை மாதம் முதல் உயர் தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் எதிர்பார்ப்பில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\n2021 மார்ச் மாதத்தில் பரீட்சை நடத்துவதற்கு பொருத்தமான 9 நாட்கள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு, சுகாதார அதிகாரிகள் மற்றும் ஏனைய உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவளை, கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற உயர்தர பரீட்சை முடிவுகள் 4 மாதங்களுக்குள் வெளியிடப்படுவதாக பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleயாழில் புரேவிப் புயலின் தாக்கம்..வெள்ளத்தில் வீழ்ந்து பரிதாபமாகப் பலியான 28 வயது இளைஞன்..\nNext articleஇலங்கையை விட்டு மெல்ல நகரும் புரேவிப் புயல்.. ஆனாலும் எச்சரிக்கையாக இருங்கள்..\nமாணவர்களுக்கு ஓர் முக்கிய செய்தி…சுகாதாரக் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் ஆரம்பமாகும் தனியார் கல்வி நிறுவனங்கள்..\nஜோ பைடனின் பதவியேற்புக்கு சில மணி நேரம் முன்னதாக தனி விமானத்தில் வெள்ளை மாளிகையிலிருந்து புறப்படத் தயாராகும் டொனால்ட் ட்ரம்ப்..\nகொரோனாவை வைத்து வியாபாரம் செய்யும் பலே கில்லாடி.. இலங்கையில் தயாரிக்கப்பட்ட பாணி மருந்தை இணையத்தில் விற்கும் தம்மிக.. இலங்கையில் தயாரிக்கப்பட்ட பாணி மருந்தை இணையத்தில் விற்கும் தம்மிக..\nமாணவர்களுக்கு ஓர் முக்கிய செய்தி…சுகாதாரக் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் ஆரம்பமாகும் தனியார் கல்வி நிறுவனங்கள்..\nஜோ பைடனின் பதவியேற்புக்கு சில மணி நேரம் முன்னதாக தனி விமானத்தில் வெள்ளை மாளிகையிலிருந்து புறப்படத் தயாராகும் டொனால்ட் ட்ரம்ப்..\nகொரோனாவை வைத்து வியாபாரம் செய்யும் பலே கில்லாடி.. இலங்கையில் தயாரிக்கப்பட்ட பாணி மருந்தை இணையத்தில் விற்கும் தம்மிக.. இலங்கையில் தயாரிக்கப்பட்ட பாணி மருந்தை இணையத்தில் விற்கும் தம்மிக..\nதற்போது கிடைத்த செய்தி..வடக்கில் இன்று 10 பேருக்கு கொரோனா\nமட்டு நகரில் கோரத் தாண்டவமாடும் கொரோனா..கடந்த 24 மணி நேரத்தில் 15 பேருக்கு தொற்று..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/venice-sport-events-are-suspended-due-corona-virus-attack-in-italy/", "date_download": "2021-01-17T00:22:54Z", "digest": "sha1:IKVAUC4WGA5XHXA2BYFNAHEZ2WTSSGJ3", "length": 14319, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனா வைரஸால் இத்தாலி பாதிப்பு : வெனிஸ் நகர விளையாட்டு போட்டிகள் ரத்து | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா வைரஸால் இத்தாலி பாதிப்பு : வெனிஸ் நகர விளையாட்டு போட்டிகள் ரத்து\nகொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வெனிஸ் நகரில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nகொரோனா வைரஸ் தாக்குதல் சீனாவை மட்டுமின்றி பல உலக நாடுகளையும் பாதித்து வருகிறது. சீன��வில் நேற்று கொரோனா வைரஸால் 97 பேர் மரணமடைந்ததால் மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 2500 ஐ தாண்டி உள்ளது. அத்துடன் சுமார் 77000 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதைப் போல் இத்தாலி, தென் கொரியா உள்ளிட்ட பலநாடுகளில் கொரோனா வைரஸ் தக்குதல் அதிகமாகி உள்ளது. இத்தாலி நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலில் மூவர் மரணம் அடைந்துள்ளதாகவும் சுமார் 79 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப் பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது அதிகமாக இருக்கலாம் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nவைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்ப்டுத்தபப்ட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளனர். மரணமடைந்த இருவர் லம்பார்டி மற்றும் வெனிடோ மாகாணத்தை சேர்ந்தவர்கள். இந்த வைரஸ் தாக்குதல் அச்சம் காரணமாகப் பலரும் இத்தாலி நாட்டுக்கு வருவதை நிறுத்தி உள்ளனர். நாட்டில் பல கல்வி நிலையங்கள், கடைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.\nஇத்தாலி நாட்டின் வெனிஸ் நகரில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வந்தன. கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சம் காரணமாக அந்த போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெனிடோ மற்றும் லம்பார்டி மாகாணத்தில் நுழையவும் அங்கிருந்து வெளியேறவும் மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன.\nவெனிஸில் இருந்து ஆஸ்திரியா செல்லும் ரெயிலில் இருவருக்கு ஜுர அறிகுறிகள் இருந்தால் அந்த ரெயில் ஆஸ்திரியா எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு அந்த இருவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என்பது தெரிய வந்துள்ளது.\nகொரோனா வைரஸ் : வடக்கு இத்தாலி முழுவதுமாக அடைப்பு கொரோனா : ரோம் நகர சியம்பினோ சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது இத்தாலி : கொரோனாவால் இதுவரை 2978 பேர் மரணம்\nPrevious கொரோனா பாதிப்பு – மிகப்பெரிய சுகாதார அவசரநிலையாக அறிவித்தார் சீன அதிபர்\nNext சீனாவைத் தொடர்ந்து தென்கொரியாயை மிரட்டும் கொரோனா….. பலி எண்ணிக்கை உயர்வு….\nஇந்தோனேசியா நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை: 42 ஆக உயர்வு\nசீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் தொற்று: ஆலைக்கு சீல், பணியாளர்களுக்கு சோதனை\nஉலக அளவில் கொரோனாவால் பாதிகப்பட்டோர் எண்ணிக்கை 9.42 கோடியை தாண்டியது\nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nபுவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு…\nபரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. …\nதமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 610 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,30,183 பேர்…\nதமிழகத்தில் இன்று கொரோனா 610 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,30,183 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,299…\nமூன்றாவது முறையாக தனுஷுடன் இணையும் தமன்னா \nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nஆரியின் ‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்’ படத்தின் பாடல் ப்ரோமோ வெளியீடு….\n‘ஈஸ்வரன்’ படத்தின் கியூட்டான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ….\nகே.ஜி.எஃப் படக்குழுவுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/2020/01/18/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/47052/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-16T23:36:20Z", "digest": "sha1:44ODXRZMPM43ZVBH4QNECJSGUJZXXNKB", "length": 17835, "nlines": 228, "source_domain": "www.thinakaran.lk", "title": "மண்ணும் வானும் மறைந்தாலும் மறக்க முடியாத பாடல்கள் | தினகரன்", "raw_content": "\nHome மண்ணும் வானும் மறைந்தாலும் மறக்க முடியாத பாடல்கள்\nமண்ணும் வானும் மறைந்தாலும் மறக்க முடியாத பாடல்கள்\nகி.மு., கி.பி. என்பது போல், க.மு., க.பி., எனத் தமிழ்த் திரை உலகில் வழங்கி வரும் இரு சுருக்கக் குறியீடுகள் உண்டு. 'கண்ணதாசனுக்கு முன்', 'கண்ணதாசனுக்குப் பின்' என்பதே அது.\nதமிழ்த் திரை உலகில் கண்ணதாசனுக்கு முன் பாடல் இயற்றி வந்தவர்கள் பெரும்பாலும், “வதனமே சந்திர பிம்பமோ, மலர்ந்த சரோஜமோ” என்றும், “சம்சாரம் சம்சாரம், சகல தர்ம சாரம் - சுக ஜீவன ஆதாரம்” என்றும், “சரச ராணி கல்யாணி - சுக, சங்கீத ஞான ராணி மதிவதனி” என்றும் வடசொற்களைக் கலந்து எழுதி வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைத்து, “கட்டான கட்டழகுக் கண்ணா - உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா - உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா... பட்டாடை கட்டி வந்த மைனா... பட்டாடை கட்டி வந்த மைனா -உன்னைப் பார்க்காத கண்ணும் ஒரு கண்ணா -உன்னைப் பார்க்காத கண்ணும் ஒரு கண்ணா” என இயல்பான - எளிய - அழகிய - தமிழ்ச் சொற்களைக் கையாண்டு பாடல் எழுத முற்பட்டார் கண்ணதாசன்.\nநீ கலங்காதிரு மனமே -\nஎன நம்பிக்கை விதையை நெஞ்சில் ஆழமாக ஊன்றிய கவிஞர் அவர்.\n“கட்டித் தங்கம் வெட்டி எடுத்து\nகாதல் என்னும் சாறு பிழிந்து\n”என்று கண்ணதாசன் காதலைப் பாடிய போது, அது 'இளமையின் தேசிய கீதமானது\n“ காலமகள் கண் திறப்பாள் சின்னையா -\nநாலு பக்கம் வாசலுண்டு சின்னையா -\nஅதில் நமக்கு ஒரு வழி இல்லையா\nஎன்று கண்ணதாசன் சோகத்தைப் பாடிய போது, அது 'ஆயிரம் கண்ணீருக்கு ஆறுதல் ஆனது\n'“வாழ்க்கை என்பது வியாபாரம் -\nவரும் ஜனனம் என்பது வரவாகும் -\nஅதில் மரணம் என்பது செலவாகும்\nஎன்று கண்ணதாசன் தத்துவம் பாடிய போது 'வாழ்க்கை தனது முகமூடியைக் கழற்றி முகத்தைக் காட்டியது\nபக்தி சுவை “உழைக்கும் கைகள் எங்கே\nஎன்று கண்ணதாசன் பக்தியைப் பாடிய போது, பக்திச் சுவைக்கே ஒரு புதிய பரிமாணம் சேர்ந்தது.\n“கல்லால் அடித்த அடி வலிக்கவில்லை -\nநீ கண்ணால் அடித்த அடி வலிக்குதடி -\nஅந்தக் காயத்திலே மனது துடிக்குதடி\nஎன்று கண்ணதாசன் காதலைப் பாடிய போது அங்கே கண்ணியமும் கட்டுப்பாடும் கைகுலுக்கிக் கொண்டன.\n''ஆண்: நான் காதலெனும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே...\nபெண்: அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே”\nஎன்று கண்ணதாசன் இல்லறமாம் நல்லறத்தின் இனிமையை இசைத்த போது அங்கே இங்கிதம் கோலோச்சி நின்றது. “கள்ளம் இல்லாப் பிள்ளை உள்ளம்\nகாசும் பணமும் ஆசையும் இங்கே\nஎல்லை யில்லா நீரும் நிலமும்\nஎந்தன் சொந்தம் என்னும் எண்ணம்\nஎன்று ஒரு நாள் உலகைக் காணத் தனியே வந்த கடவுள், கண்ணில் கண்ட மனிதனிடம் கேட்பதாகக் கண்ணதாசன் பாடிய வைர வரிகள் பொட்டில் அடித்தாற் போல நம்மை உலுக்கி உசுப்பின\nகண்ணதாசனின் புரட்சி சங்க இலக்கியம், திருக்குறள், தேவாரம், கம்ப ராமாயணம், திருக்குற்றாலக் குறவஞ்சி, நந்திக் கலம்பகம், சித்தர் இலக்கியம் முதலான பழைய இலக்கியங்களின் கருத்துக்களைப் பொதுமக்களுக்குப் புரியும் வகையில் எளிமைப்-படுத்திக் கூறும் கலையிலும் கைதேர்ந்தவராக விளங்கினார் கண்ணதாசன்.\n“இம்மை மாறி மறுமை ஆயினும் நீயா கியர் எம் கணவனை யானா கியர்நின் நெஞ்சு நேர்பவளே” என்று சங்க இலக்கியம் ஒரு பெண்ணையே பேச வைத்தது. கவியரசு கண்ணதாசன் தான் முதன்முதலில் இப்போக்கினை அடியோடு மாற்றி ஓர் ஆண்மகனைப் பின்வருமாறு பேச வைத்தார்.\nநான் மறுபடியும் பிறந்து வந்து\nஇது கண்ணதாசன் திரைப்பாடல் வரலாற்றில் செய்து காட்டிய ஓர் அரிய புரட்சி. பழைய பாடலும் புதிய பாடலும் கண்ணதாசன் நிறுத்தி நிதானமாகப் பாடியதையே இன்றைய பாடலாசிரியர்கள் வேக வேகமாகப் பாடியுள்ளனர்.\nகண்ணதாசன் ஒரு முறை சொன்னதையே இன்றைய பாடலாசிரியர்கள் மூன்று முறை அடுக்கிச் சொல்லி-யுள்ளனர். “அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே” என்பது கண்ணதாசன் 'பழநி' படத்திற்காக எழுதிய பாடல். இதையே வேறு சொற்களில் வேகமாக,“அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் என்ன பந்தம் என்ன சொல்லடி எனக்குப் பதிலை”என்று பாடுகின்றது இன்றைய புதிய பாடல்.\n“இங்கு நீ ஒரு பாதி நான் ஒரு பாதி,\nஇதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி”\nஎன்னும் கண்ணதாசனின் வரிகளே இன்றைய புதிய பாடலில்,\n“நீ பாதி நான் பாதி கண்ணே,\nஅருகில் நீயின்றித் துாங்காது கண்ணே”என்று புதுக்கோலம் பூண்டுள்ளன. கண்ணதாசன் பாடல்கள், இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதது; காலமெல்லாம் வாழும்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: ஜனவரி 17, 2021\nஇலங்கையில் 256ஆவது கொரோனா மரணம் பதிவு\n- எதுல்கோட்டேயைச் சேர்ந்த 82 வயது பெண்இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான...\nஉகாண்டாவிலும் நமீபியாவிலும் குள்ளமான ஒட்டகச்��ிவிங்கிகள்...\nபாலமுனை, திராய்க்கேணி பிரதேசங்கள் நீரில் மூழ்கல்; தைப்பொங்கலை கொண்டாட முடியாது தவித்த மக்கள்\nஅம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தாழ்...\nகாத்தான்குடியில் தனிமைப்படுத்தல் திங்கட்கிழமை வரை நீடிப்பு\n- அரச அதிபர்மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் தொடர்ந்தும்...\nஆஸி. நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புறாவால் குழப்பம்\nஊரடங்கு, தனிமைப்படுத்தும் உத்தரவு ஆகியவற்றைப் பின்பற்றாத அமெரிக்கப் புறாவை...\nகொவிட் -19 ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் மொனராகல...\nவாட்ஸ் அப் புதிய நிபந்தனைகள்: சர்ச்சைக்கு காரணம் என்ன\nமுன்னணி மெசேஜிங் சேவையான வாட்ஸ் அப் விதிகள் மற்றும் நிபந்தனைகள்...\nஜாவா புதைப்பு மற்றும் எரிப்பு\nஅரசாங்கமும் மக்களும் இதனை இஸ்லாமிய ரீதியாக மத ரீதியாக பார்க்காமல் நடுநிலையாக நோக்க வேண்டும். சகல மக்களையும் புதைப்பதே சிறந்த வழி. எரிப்பதால் வரக்கூடிய பாதிப்பு ஏராளமானது. சகல மக்களும் ஒன்றினைந்து...\nகொரோனா என ஏற்க முடியாது\nகொரோனா என ஏற்க முடியாது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizhal.in/2020/09/09/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-16T23:57:28Z", "digest": "sha1:F6QMGE3VADOVTEGH57PSCJ5LURA3FS6O", "length": 9823, "nlines": 138, "source_domain": "nizhal.in", "title": "மாதவரத்தில், அமைச்சர்கள் முன்னிலையில், அதிமுகவில் 1000 பேர் இணைந்தனர்… – நிழல்.இன்", "raw_content": "\nமாதவரத்தில், அமைச்சர்கள் முன்னிலையில், அதிமுகவில் 1000 பேர் இணைந்தனர்…\nமாதவரத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அமைச்சர்கள் பெஞ்சமின், மற்றும் மாபா. பாண்டியராஜன் முன்னிலையில், மாதவரம் வி. மூர்த்தி தலைமையில் 1000 இளைஞர்கள் அதிமுகவில் சேர்ந்தனர். மாதவரத்தில், அதிமுக வின், திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்\nஅலுவலக திறப்பு விழாவும், அக்கட்சி கொடி ஏற்றுதல் விழாவும், இளைஞர் இளம்பெண்கள் பாசறைக்கு உறுப்பினர் சேர்க்கும் முகாமும், ஆகிய நிகழ்ச்சிகளை ஒன்றாக சேர்த்து, முப்பெரும் விழாவாக திருவள்ளூர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மாதவரம் வி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது .\nமேலும் மாவட்ட பிரதிநிதி மூ.கண்ணதாசன் ஏற்பாட்டில் மாதவரம் பஜ��ரில் 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இளம்பெண்கள் மற்றும் அமமுக, திமுக, போன்ற கட்சியிலிருந்து விலகி கழகத்தில் ஊரக தொழில் துறை அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா. பென்ஜமின், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் மாஃபா க.பாண்டியராஜன், முன்னாள் அமைச்சரும் மாவட்ட கழக செயலாளருமான மாதவரம் வீ.மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். அவர்களுக்கு அமைச்சர்கள் உறுப்பினர் படிவம் வழங்கி சால்வை அணிவித்து வரவேற்றனர்.\nPrevious சோழவரம் அலமாதியில், தேமுதிகவினர் நிவாரண உதவி வழங்கினர்…\nNext மாதவரம் பகுதியில், கோயில் அர்ச்சகர்களுக்கு, திமுகவினர் நிவாரணம் உதவிகள் வழங்கினர்…\nமீஞ்சூர் ஒன்றியம், காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அதானி துறைமுக அறக்கட்டளை சார்பில், நலதிட்ட உதவிகள் வழங்கபட்டது…\nசென்னை, ரெட்டைஏரி சந்திப்பில், வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கோரி, பாஜகவினர் சாலை மறியல் போராட்டம்…\nபழவேற்காட்டில் பச்சிளம் குழந்தை உயிர் இழந்ததால், பொது மக்கள், அரசு மருத்துவ மனையை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம்…\nதிருவள்ளூர் வீரராகவர் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழாவின், தேரோட்டம் நடைபெற்றது…\nதிருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில், ஒரு டன் எடையுள்ள டால்பின் இறந்த நிலையில், கரை ஒதுங்கியது…\nதிருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே, ஆரணி ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலியானார்…\nஅறந்தாங்கி அருகே, மணலூர் கிராமத்தில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானார் …\nஆவடியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவிற்க்கு வருகை தந்த மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு…\nதிருவள்ளூர் வீரராகவர் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழாவின், தேரோட்டம் நடைபெற்றது…\nதிருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில், ஒரு டன் எடையுள்ள டால்பின் இறந்த நிலையில், கரை ஒதுங்கியது…\nதிருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே, ஆரணி ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலியானார்…\nஅறந்தாங்கி அருகே, மணலூர் கிராமத்தில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானார் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizhal.in/2020/09/12/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-01-17T01:07:34Z", "digest": "sha1:F2QBMBTB2FP5T3EFN5REHW3JNILDVLYW", "length": 9303, "nlines": 136, "source_domain": "nizhal.in", "title": "செங்குன்றத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக, இரத்ததான முகாம்… – நிழல்.இன்", "raw_content": "\nசெங்குன்றத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக, இரத்ததான முகாம்…\nசெங்குன்றம் அண்ணா பேருந்து நிலையம் அருகே, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் ரெட்ஹில்ஸ் வண்டிமேடு கிளை மற்றும் கே.எம்.சி. அரசு மருத்துவமனை சார்பில், இரத்ததான முகாம் மாவட்ட மருத்துவரணி செயலாளர் அப்தாப் தலைமையில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் நிஜாமுதீன் கலந்து கொண்டு இரத்ததான முகாமை துவக்கி வைத்தனர். பின்னர் இந்த முகாமில் 100 க்கும் மேற்பட்டவர்கள் இரத்ததானம் வழங்கினர்.\nஇதனைத்தொடர்ந்து இரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், மாவட்ட துணை செயலாளர் ஷேக்முஹைதீன், கிளை தலைவர் அப்துல்அஜிஸ், செயலாளர் நூர்தீன், பொருலாளர் சாதிக்உசேன், கிளை துணை தலைவர் முகமதுஅலி, கிளை மருத்துவரணி செயலாளர் சமியுல்லாஹ், மற்றும் காவாங்கரை கிளைஅஸாருதீன் ஆகிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் குர்ஆன் மற்றும் முகக்கவசம் வழங்கினர்.\nசெங்குன்றம் செய்தியாளர் – நண்பன், எம்.அபுபக்கர்\nPrevious விவசாய கடனுக்கான தவணை கேட்டு, தகாத முறையில் கீழ் தரமாக பேசிய வங்கி அதிகாரி மீது, விவசாயி போலீஸில், புகார்…\nNext சோழவரம் ஒன்றியம், திருநிலை ஊராட்சியில், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு பரிசோதனை முகாம் நடத்தபட்டது…\nமீஞ்சூர் ஒன்றியம், காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அதானி துறைமுக அறக்கட்டளை சார்பில், நலதிட்ட உதவிகள் வழங்கபட்டது…\nசென்னை, ரெட்டைஏரி சந்திப்பில், வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கோரி, பாஜகவினர் சாலை மறியல் போராட்டம்…\nபழவேற்காட்டில் பச்சிளம் குழந்தை உயிர் இழந்ததால், பொது மக்கள், அரசு மருத்துவ மனையை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம்…\nதிருவள்ளூர் வீரராகவர் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழாவின், தேரோட்டம் நடைபெற்றது…\nதிருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில், ஒரு டன் எடையுள்ள டால்பின் இறந்த நிலையில், கரை ஒதுங்கியது…\nதிருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே, ஆரணி ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலியானார்…\nஅறந்தாங்கி அருகே, மணலூர் கிராமத்தில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானார் …\nஆவடியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவிற்க்கு வருகை தந்த மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு…\nதிருவள்ளூர் வீரராகவர் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழாவின், தேரோட்டம் நடைபெற்றது…\nதிருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில், ஒரு டன் எடையுள்ள டால்பின் இறந்த நிலையில், கரை ஒதுங்கியது…\nதிருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே, ஆரணி ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலியானார்…\nஅறந்தாங்கி அருகே, மணலூர் கிராமத்தில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானார் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1418970.html", "date_download": "2021-01-16T23:07:19Z", "digest": "sha1:Q4NUITQHHIV7L5HGJXTGNW5CJL6KERAX", "length": 11309, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "பூஜித மற்றும் ஹேமசிறி மீதான விசாரணைகள் நிறைவு என CID அறிவிப்பு!! – Athirady News ;", "raw_content": "\nபூஜித மற்றும் ஹேமசிறி மீதான விசாரணைகள் நிறைவு என CID அறிவிப்பு\nபூஜித மற்றும் ஹேமசிறி மீதான விசாரணைகள் நிறைவு என CID அறிவிப்பு\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளது.\nஉயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலை குற்றம் புரிந்ததாக குற்றம் சுமத்தி குறித்த நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளதாக அததெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.\nசிங்கப்பூரில் கொரோனா பரிசோதனை செய்ய ரோபோக்கள்..\nஎந்த நாட்டுடனும் போர் செய்யும் நோக்கம் கிடையாது: ஐ.நா.வில் சீன அதிபர் பேச்சு..\nரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க\nபாடசாலை கட்டிடமொன்றை திறந்துவைக்குமாறு சிறிசேனவிற்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி –…\nஒரு வேலை, இதே மாதிரி தான் சைனா-ளையும் நடந்து இருக்குமோ\nஇந்த உணவுகள் தான் உங்க உயிருக்கு ஆபத்து… \nகொரோனாவின் மரபணு மாற்றம் ஆபத்தானதா\n52 ஆயிரத்தை கடந்த கொரோனா நோயாளர்கள்\n13 வருட கல்வியை, 12 வருடங்கள் வரை குறைக்க பேச்சு\nஅரசியல் கைதியின் போராட்டம் இடைநிறுத்தம்\nவடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nஅப்பா இறந்த சோகத்திலும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அனிதா.. கட்டியணைத்து ஆறுதல் கூறிய…\nரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு…\nபாடசாலை கட்டிடமொன்றை திறந்துவைக்குமாறு சிறிசேனவிற்கு அழைப்பு…\nஒரு வேலை, இதே மாதிரி தான் சைனா-ளையும் நடந்து இருக்குமோ\nஇந்த உணவுகள் தான் உங்க உயிருக்கு ஆபத்து… \nகொரோனாவின் மரபணு மாற்றம் ஆபத்தானதா\n52 ஆயிரத்தை கடந்த கொரோனா நோயாளர்கள்\n13 வருட கல்வியை, 12 வருடங்கள் வரை குறைக்க பேச்சு\nஅரசியல் கைதியின் போராட்டம் இடைநிறுத்தம்\nவடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nஅப்பா இறந்த சோகத்திலும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அனிதா..…\nஎதிர்வரும் 25 ஆம் திகதி முதல் தனியார் வகுப்புக்களை நடத்த அனுமதி\nமுன்னாள் இராணுவ வீரர்களுக்கு சிறைச்சாலை சேவை\nமட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு…\nசமூகத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டியது அவசியம் –…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் வீதிகள்: சுகாதார…\nரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு…\nபாடசாலை கட்டிடமொன்றை திறந்துவைக்குமாறு சிறிசேனவிற்கு அழைப்பு விடுத்த…\nஒரு வேலை, இதே மாதிரி தான் சைனா-ளையும் நடந்து இருக்குமோ\nஇந்த உணவுகள் தான் உங்க உயிருக்கு ஆபத்து… \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/previous/2019/february1/index.html", "date_download": "2021-01-17T01:03:25Z", "digest": "sha1:K3CMBVRKITCKMTMI76IZOIJ4P3Y2FMJ3", "length": 25182, "nlines": 320, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Welcome to Muthukamalam Tamil Web Magazine - முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது.  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nஇந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றிருக்கும் படைப்புகள்\n- கணேஷ் அரவிந்த்- ஆன்மிகம் - இந்து சமயம்.\nமுழுநிலவு நாள் விரத பலன்கள்\n- சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.\n- நாங்குநேரி வாசஸ்ரீ- கதை - சிறுகதை.\nதொண்டை மண்டலத்தில் சமண சமயம்\n- முனைவர் சு. அ. அன்னையப்பன்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.\nஇலங்கையின் மட்டக்களப்புத் தேசமும் கலிங்கத் தொடர்புகளும்\n- கவிக்கோ வெல்லவூர்க் கோபால்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.\n- கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.\n- சசிகலா தனசேகரன்- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.\n- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- சிறுவர் பகுதி - கவிதை.\nநெல்லை கவிநேசன் வழங்கும் புத்தகப் பரிசு\nஇளைஞர்களின் வழிகாட்டி எழுத்தாளர் ‘நெல்லை கவிநேசன்’ அவர்கள் வழங்கும் புத்தகப் பரிசுக்கான படைப்பும், பரிசு பெறுபவர் முகவரியும் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.\nகோட்டப் பொறியாளர் (ஐஎன் - II)\nகுறிப்பு: படைப்புகளை அனுப்புபவர்கள் தங்கள் படைப்பின் கீழ் முழு முகவரி, அலைபேசி எண்ணையும் அளித்திட வேண்டுகிறோம்.\n- ஜுமானா ஜுனைட்- கவிதை.\nதாமரை மலரினும் தண்ணியள் அவள்\n- தவ. திரவிய. ஹேமலதா- கவிதை.\n- இளவல் ஹரிஹரன்- கவிதை.\n- முனைவர் பி. வித்யா- கவிதை.\n- செண்பக ஜெகதீசன்- கவிதை.\n- பாரியன்பன் நாகராஜன்- கவிதை.\n- சசிகலா தனசேகரன்- கவிதை.\n- சசிகலா தனசேகரன்- குறுந்தகவல்.\n- முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -65.\nபருத்திச் செடியால் பயன் என்ன\n- ராஜேஸ்வரி மணிகண்டன்.- சமையல் - இட்லி மற்றும் தோசைகள்.\n- கவிதா பால்பாண்டி- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.\n- சசிகலா தனசேகரன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.\nமுத்துக்கமலம் இணைய இதழுக்குக் கதை, கட்டுரை, கவிதை, நகைச்சுவை, சமையல் குறிப்புகள் என முத்துக்கமலம் இணைய இதழில் இடம் பெற்றிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.\nஉங்கள் படைப்புகளைத் தமிழ் ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font) தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். தேர்வு செய்யப்படும் படைப்புகள் அடுத்து வரும் புதுப்பித்தல்களின் போது இடம் பெறும்.\n- ஆசிரியர், முத்துக்கமலம் இணைய இதழ்\n- சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - மீன்.\n- மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - அசைவம் - மீன்.\n- கவிதா பால்பாண்டி- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.\n- சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - வற்றல் மற்றும் பொடிகள்.\n- சசிகலா தனசேகரன்- சமையல் - காபி மற்றும் தேநீர்.\n- சசிகலா தனசேகரன்- சமையல் - காபி மற்றும் தேநீர்.\n- உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/11/8.html", "date_download": "2021-01-16T23:12:37Z", "digest": "sha1:H3ZYLVFFRTWZTO345UUMNYHAC22RY5WQ", "length": 6137, "nlines": 59, "source_domain": "www.yarloli.com", "title": "யாழ். பருத்தித்துறையில் 9 வயதுச் சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!", "raw_content": "\nயாழ். பருத்தித்துறையில் 9 வயதுச் சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nயன்னல் கதவின் பிண��ச்சலில் பாடசாலை கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nசிறுமி விளையாட்டாக தனது தமையனின் கழுத்துப் பட்டியை யன்னலில் கட்டி இவ்வாறு கழுத்தில் சுருக்கிட்டுள்ளார் என்று திடீர் இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.\nஇன்று (நவ.30) திங்கட்கிழமை முற்பகல் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nபருத்தித்துறை, புலோலி- சாரையடியைச் சேர்ந்த ஹம்சி சிறீதரன் (வயது-9) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nதாயாரும் தமையனும் வைத்தியசாலைக்குச் சென்றிருந்த நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த மாணவி, தமையனின் கழுத்துப் பட்டியை எடுத்து அவரது உயர மட்டத்தில் காணப்பட்ட யன்னல் பிணைச்சலில் கட்டி கழுத்தில் சுருக்கிட்டுள்ளார்.சுருக்கு இறுகியதால் மாணவி உயிரிழந்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி சிவராஜா விசாரணைகளை முன்னெடுத்தார்.\nஉடற்கூற்றுப் பரிசோதனையை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி சுதேவா முன்னெடுத்தார்.\nகழுத்தில் பாடசாலை பட்டி இறுகிக் கொண்டதால் சிறுமி உயிரிழந்தார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரான்ஸில் அடுத்தடுத்து உயிரிழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவத்துறை மாணவிகள்\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் லண்டனில் உயிரிழப்பு\nயாழ்.திருநெல்வேலிச் சந்தையில் வெடிகள் விற்பனை செய்த சிங்கள வியாபாரிகளுக்கு நடந்த கதி\nயாழில் சுகாதாரத்துறையினர் எனக் கூறி வீட்டுக்குள் நுழைந்து தாலிக்கொடி அறுத்த பெண்\nபிரான்ஸில் சென்னை சில்க்ஸ் நிறுவனம் இனந்தெரியாத நபர்களால் உடைத்துச் சேதம்\nபிரான்ஸ் முழுவதும் மாலை ஆறு மணி முதல் ஊரடங்கு\nகனடாவில் கணவனை நாய் போல் சங்கிலியால் கட்டி இழுத்துச் சென்ற மனைவி\nமீண்டும் தூபி அமைக்க நான் தயார் பல்டி அடித்தார் துணைவேந்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.kct.ac.in/%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-01-17T00:15:14Z", "digest": "sha1:UGRX62MCXUWTEFDHPEKJPDZ5C5NFEHJS", "length": 8101, "nlines": 319, "source_domain": "blog.kct.ac.in", "title": "KCT BLOG | நீ என் தாயாக?", "raw_content": "\nதாயே, தாரகையே, கர்ப்புப் புதல்வியே\nவெள்ளிச் சலங்கை அணியும் கண்ணகியே\nநின் இரு கால்களுக் கிடையில் பிற���்த\nயென்னைக்; கொஞ்சி வளர்த்த என் இருதயக் குவையே;\nபௌர்னமி பார்வையில் இருள்படர்ந்த வேலையில் பெற்றெடுத்தவளே,\nஇச்சையாக எச்சையும் நின்னமிர்தமாக எனக்கு ஊட்டியவளே,\nநின் மார்பின் குருதியைக் குடித்து வளர்ந்தவன் நான்:\nஉன் கண்களை என்னிரு விழிகளால் காண்பாயோ\nநீர் இல்லா வேலையிலும் பசியை ஆற்றினாயே;\nநீ உறங்கும் வேலையிலும் எனது உரக்கத்தை என்னினாயே;\nகர்பையில் இடமொதுக்கி மார்பில் தாரை வார்த்தாயே,\nஎன் தலைப்பாகைப்போல் சுமப்பேன் உன்னை,\nஇதுவரை எனக்குத் துரோகத்தைக் காட்டாதவளே\nஇரு விழிகளில் உன் அழகினைக் கூருவேனோ\nநான் உன் கர்ப்பினை எடுத்துறைப்பவன்\nஉன் மனாலனின் நிழலால் ஆனவன்\nஉனது மைத்துனக் காதலின் சத்தியச்சொல்\nஅவருக்குத் தாரம் நீ; தாசியாய் பனிவினை செய்தாயோ\nஇரவில் கர்பம் தரிக்க, மசக்கையோடு திரிந்தவளே\nஇடையில் சுமந்த பாரம் இரக்க நேரம் உண்டோ\nவலையல் அணிந்து ஊரைக் கூட்டினாய்\nஎனக்கெனக் கர்ஜிக்க என்னுள் ஒன்று இருப்பதென்று.\nஅவரின் வீரத்தை ஊட்டியவளே; தாயே\nபாசத்தால் பனி உரைய செய்தாயே;\nதமையனின் அன்பை பகிர வைத்தாயே,\nசிறு தங்கையிடம் எனன்பினைப் பொழியச் செய்தாயே;\nபிச்சை எடுத்து அறிவைப் பூக்கியவளே\nவியர்வை சிந்தி சோர்வை விலக்கினாயோ\nஇவள் தான் என் தாயோ என்றுணர்தியவளே\nஉன் ஆற்றல் அனைத்தையும் உரித்துக் கொடுத்தயோ\nஉன் செவி ஓரம் என் கன்னம் உரச,\nநான் துயில் கொள்ள, உன் தாலாட்டுக் கேட்க,\nஎந்தன் வாழ்வாக உந்தன் கனவு அமைய,\nஉன் இரு இதழால் என் கன்னம் சிவக்குமோ…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-vikarabad/", "date_download": "2021-01-16T23:38:40Z", "digest": "sha1:EKRVNJUOISCPIRGGDSEK6MGG2XDLRV4H", "length": 30415, "nlines": 985, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று விகராபாத் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.89.04/Ltr [17 ஜனவரி, 2021]", "raw_content": "\nமுகப்பு » விகராபாத் பெட்ரோல் விலை\nவிகராபாத்-ல் (தெலங்கானா) இன்றைய பெட்ரோல் விலை ரூ.89.04 /Ltr ஆக உள்ளது. கடைசியாக விகராபாத்-ல் பெட்ரோல் விலை ஜனவரி 16, 2021-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. விகராபாத்-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. தெலங்கானா மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் விகராபாத் பெட்ரோல் விலை\nவிகராபாத் பெட்ரோல் விலை வரலாறு\nஜனவரி உச்சபட்ச விலை ₹89.04 ஜனவரி 15\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 87.99 ஜனவரி 01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.05\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹87.99 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 86.57 டிசம்பர் 01\nசெவ்வாய், டிசம்பர் 1, 2020 ₹86.57\nவியாழன், டிசம்பர் 31, 2020 ₹87.99\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.42\nநவம்பர் உச்சபட்ச விலை ₹86.57 நவம்பர் 30\nநவம்பர் குறைந்தபட்ச விலை ₹ 85.11 நவம்பர் 19\nஞாயிறு, நவம்பர் 1, 2020 ₹85.11\nதிங்கள், நவம்பர் 30, 2020 ₹86.57\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.46\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹85.11 அக்டோபர் 31\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 85.11 அக்டோபர் 31\nவியாழன், அக்டோபர் 1, 2020 ₹85.11\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹86.16 செப்டம்பர் 09\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 85.11 செப்டம்பர் 30\nசெவ்வாய், செப்டம்பர் 1, 2020 ₹86.16\nபுதன், செப்டம்பர் 30, 2020 ₹85.11\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-1.05\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹86.11 ஆகஸ்ட் 31\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 84.65 ஆகஸ்ட் 16\nஞாயிறு, ஆகஸ்ட் 16, 2020 ₹84.65\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020 ₹86.11\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.46\nவிகராபாத் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/137311/", "date_download": "2021-01-17T00:33:20Z", "digest": "sha1:AKZV3UAD3QPCKGQZQIK6M2X7FYN4XNOQ", "length": 5513, "nlines": 92, "source_domain": "www.supeedsam.com", "title": "வரி செலுத்தாத பெரிய நிறுவனங்களின் பட்டியல் எதிர்காலத்தில் ஊடகங்களால் பகிரங்கப்படுத்தப்படும் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nவரி செலுத்தாத பெரிய நிறுவனங்களின் பட்டியல் எதிர்காலத்தில் ஊடகங்களால் பகிரங்கப்படுத்தப்படும்\nவரி செலுத்தாத பெரிய நிறுவனங்களின் பட்டியல் எதிர்காலத்தில் ஊடகங்களால் பகிரங்கப்படுத்தப்படும் என்று பொதுக் கணக்குக் குழுவில் புதன்கிழமைமுடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதுபோன்ற பணம் செலுத்தாத நிறுவனங்களின் பட்டியலை இரண்டு மாதங்களுக்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸா விதாரன உள்நாட்டு வருவாய் துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்..\nPrevious articleசஜித்தை இந்தியாவுக்கு அழைத்த ஜெயசங்கர்.\nNext articleதற்போதைய சட்ட விதிகளை எளிமைப்படுத்த ஜனாதிபதியினால் ஆணைக்குழு.\nமட்டக்களப்பில் ஆதிவாசிகள் இரவில் கொண்டாடிய பொங்கல்விழா.\nபுலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தமாணவர்கள் மட்டில் அனுமதிபெறும் பாடசாலை���ள்.\nகிழக்குமாகாண கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் 2020ஆம் ஆண்டுக்கான இலக்கிய விழா விருதுகளுக்கு\nநுவரெலியாவின் வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பம்\nகொரோனாவுக்கான பரிசோதனை பற்றி தெளிவு படுத்துகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.t24.news/news/srilanka/corona-to-the-one-who-drank-tammikas-corona-drink/", "date_download": "2021-01-17T00:52:27Z", "digest": "sha1:4Y6UDMWOLPSFUFKSWDEXT2DPJYOZ4WKS", "length": 7128, "nlines": 92, "source_domain": "www.t24.news", "title": "தம்மிக்கவின் கொரோனா பானத்தை பருகியவருக்கு கொரோனா! - | www.t24.news | Latest Tamil News", "raw_content": "\nஇலங்கையில் மேலும் ஒருவர் கொரோனாவால் பலி\nகனடாவில் மலைப்பகுதியில் தொலைந்து போன இளம்பெண் சடலமாக\nகாதலியைக் கொன்று வீட்டின் சுவற்றுக்குள் மறைத்து வைத்திருந்த சைக்கோ\nகொரோனா தடுப்பூசியை கொண்டு வருவதில் ஏன் தாமதம்\nகருணா குழுவால் இலக்கு வைக்கப்பட்ட பார்த்தீபன்\nதம்மிக்கவின் கொரோனா பானத்தை பருகியவருக்கு கொரோனா\nதம்மிக்கவின் கொரோனா பானத்தை பருகியவருக்கு கொரோனா\nகேகாலை வைத்தியர் தம்மிக்க பண்டாரவினால் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் கொரோனா தடுப்பு பானத்தை பருகிய ஒருவர் வைரசிற்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nஇந்த தகவலை வரக்காப்பொல பொது சுகாதார அதிகாரி ஹேமந்த குமார தெரிவித்தார்.\nஇவ்வாறு பாதிப்பிற்கு உள்ளாகிய நபர் ஒத்னம்பிட்டிய பகுதியை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகின்றது.\nமேலும் பாதிப்புக்குள்ளானவருடன் சேர்ந்து 12 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாகவும் வரக்காப்பொல பொது சுகாதார அதிகாரி ஹேமந்த குமார கூறியுள்ளார்.\nஉலகம் முழுவதும் 17 லட்சத்து 70 ஆயிரம் பேர் பலி\nஅஜித் பிறந்தநாளன்று வலிமை வெளீயீடு\nஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது\nஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.\nஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.\nஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.\nஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்\nஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி\nஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்\nஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.\nஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்��ை.\nலங்கா பிரீமியர் தொடரின் முதல் பருவக்காலத்தில் வெற்றிவாகை சூடியது யாழ்ப்பாணம்.\nவாழ வழியின்றி வசந்தபுரம் – சாப்பாடு வேணாம் நிம்மதியாய் தூங்கி எழும்ப ஒரு வீடு இருந்தால்...\nகட்டப்பட்ட கைகளுடன் வன்னியில் நடந்த மாவீரர் நினைவு தினம்\nஉலகெங்கும் பரந்திருக்கும் தமிழர்களுக்கான உறுதிசெய்யப்பட்ட செய்திகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE", "date_download": "2021-01-16T23:39:32Z", "digest": "sha1:56R46S73UUMUFAZO4IJS24UWOVAYUEJ5", "length": 21777, "nlines": 160, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "சுயதொழில் தொடங்க போகிறீர்களா? | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nகுறைவான முதலீடு நல்ல வருமானம்\nநம்மிடம் உள்ள சிறிய தொகையை கொண்டு தேவையறிந்து தொழில் செய்ய ஏராளமான தொழில் வாய்ப்புகள் உள்ளன. அதனை பயன்படுத்த நாம் தவறக்கூடாது.\nமத்திய அரசும் மாநில அரசும் போட்டிபோட்டுக்கொண்டு தொழில் முனைவோருக்கு மானியம் வழங்குகின்றன.\nமின் மற்றும் மின்னணு பொருட்கள், தோல் சம்பந்தமான பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், மருந்துப் பொருட்கள், சூரியசக்தி உபகரணங்கள், ஏற்றுமதி ஆபரணங்கள், மாசுகட்டுப்பாடு உபகரணங்கள், விளையாட்டுப் பொருட்கள், சிக்கன கட்டுமான பொருட்கள், ஆயத்த ஆடைகள் உள்ளிட்டவற்றின் உற்பத்திக்கு மத்திய மாநில அரசுகள் மானியம் வழங்கி அத்தொழில்களை ஊக்குவித்து வருகின்றன.\nஅரசால் இத்தொழில் களுக்கு 15 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. 36 மாதங்களுக்கு 20 சதவீதம் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது.\nசிறிய தொழில்களுக்கு உற்பத்தித் தொடங்கி, முதல் ஆறு ஆண்டுகளில் செலுத்தப்படும் மதிப்புக்கூட்டு வரிக்கு ஈடான தொகை, மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது.\nவேலை வாய்ப்பினைப் பெருக்குவதற்காக உற்பத்தி தொடங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை குறைந்த பட்சம் 25 வேலையாட்களை பணியில் ஈடுபடுத்த, நிறுவனங்களுக்கு கூடுதலாக ஐந்து லட்சம் ரூபாய் வரை அரசு, மானியம் வழங்குகிறது.\nஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் தொடங்கி சலுகைகள் பெற பின்தங்கிய வட்டங்கள் எவை என அறிவிக்கப்பட்டுள்ளன.\n1971ம் ஆண்டு சிப்காட் என்ற சிறு தொழில் மையம் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 12 மாவ���்டங்களில் 19 தொழில் மையங்கள் நிறுவப்பட்டு 1803 தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.\nஅவைகள் எவை என மாவட்ட தொழில் மையங்கள் மூலம் அறிந்து தொழில் தொடங்கலாம். தொழில் தொடங்க அரசு வங்கிகள் தாராளமாக கடனுதவி செய்கின்றன. அதனைப் பெறுவது எப்படி என்று சிலர் கேட்பது உண்டு.\nஒரு தொழில் முனைவோர், தான் செய்யப்போகும் தொழில், மொத்த முதலீடு எவ்வளவு, யார்-யார் பங்குதாரர், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முதலீடு, செய்யப்போகும் தொழிலின் மார்க்கெட் நிலவரம், வருமானம் எப்படி, வங்கிக்கடனை எந்த வழியில் திருப்பிச் செலுத்துவது, கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய உத்திரவாதம்(சூரிட்டி) போன்ற விபரங்களை மனுவுடன் இணைக்க வேணடும்.\nஅதனை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். கடன் வாங்கிய பிறகு அதை மூன்று வருடத்திலிருந்து பத்து வருடத்திற்குள் செலுத்தினால் 13 சதவீதத்திலிருந்து 16 சதவீதம் வரை வட்டியுடன் அசல் தொகையும் வசூலிக்கப்படும்.\nகடன் தொகையினை ஒழுங்காக செலுத்தினால் கூடுதலாக கடன் பெறலாம். தொழில் தொடங்கி உற்பத்தி செய்யும் போது அந்த உற்பத்திப் பொருட்களை ஈடாக வைத்தும் கடன் பெறலாம். தொழிற்சாலை, கட்டிடம், எந்திரம், கச்சாப்பொருட்கள் என்று தனித்தனியாக கடன் பெறலாம்.\nமுன்பெல்லாம் தொழில் தொடங்க ஒவ்வொரு அலுவலமாக அலைந்து அனுமதி வாங்க வேண்டியதிருந்தது.\nஆனால் தற்போது அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே இடத்தில் அனுமதி கிடைக்கும் வகையில் எளிதாக்கப்பட்டுள்ளது. கீழ்கண்ட மையத்தில் மனு செய்தாலே உங்களுக்குத் தேவையான அனுமதி கிடைக்கும்:\nதொழில் தொடங்கிய உடனே வெற்றியடைய முடியாது. திட்டமிட்டு சரியாக தொழிலை நடத்தினால் வெற்றி பெற முடியும்.\nஉங்கள் தொழில் நிறுவன உற்பத்திப் பொருள்கள் போட்டி நிறுவனங்களை விட தரமானது என்று மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். தொழிலில் சுமூகமான அணுகு முறையே வெற்றிக்கு வழிவகுக்கும்.\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nரூ .20000 க்கும் குறைவான முதலீடு - நல்ல வருமானம் தரும் தொழில்\nதொழிலில் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘மனஉறுதி’\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nகுறைந்த லாபம்.. அதிக விற��பனை..\nகடுமையாக உயர்ந்து வரும் பருப்பு விலை.... கட்டுப்படுத்தப்படுமா\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nமுதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nதொழில் விரிவாக்கத்திற்கான வெற்றி சூத்திரம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பா���்டு நிறுவனம்’\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nதொழிலில் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘மனஉறுதி’\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nகடுமையாக உயர்ந்து வரும் பருப்பு விலை.... கட்டுப்படுத்தப்படுமா\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nரூ .20000 க்கும் குறைவான முதலீடு - நல்ல வருமானம் தரும் தொழில்\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nமுதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...\nதொழில் விரிவாக்கத்திற்கான வெற்றி சூத்திரம்\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\n‘தமிழக பொருளாதார வளர்ச்சியிலும் சிங்கப்பூர் தமிழர்கள் பங்கெடுக்க வேண்டும்’\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nதொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் ‘பிசினஸ் ஹெல்த் ஸ்கேன்’\nதமிழகத்தின் உயிர்களை காவு வாங்கிய தாது வருட பஞ்சம்\nகர்நாடகாவில் தமிழக தொழிலதிபர்கள் ரூ12ஆயிரம் கோடி முதலீடு கர்நாடக மக்கள் வியப்பு\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nவரவேற்பு - முற்போக்கு விவசாயிகள்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nரூ .20000 க்கும் குறைவான முதலீடு - நல்ல வருமானம் தரும் தொழில்\nவிவசாயத்தில் வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2018/03/5-2018.html", "date_download": "2021-01-17T00:57:54Z", "digest": "sha1:LUGFVRTUD75ITQ2KNVH3G7BB2ACO575U", "length": 9064, "nlines": 145, "source_domain": "twit.neechalkaran.com", "title": "5-மார்ச்-2018 கீச்சுகள்", "raw_content": "\nஎல்லா டீஸரும் லீக் ஆவுது..ஆனா சத்யராஜ் சொன்ன மாதிரி பாகுபலில எவ்ளோ பெரிய Crew.. எவ்ளோ பெரிய கேப் பார்ட் 1 க்கும் பா… https://twitter.com/i/web/status/970116337136680960\nதலித்கள் இன்னமும் அடிமையாகதான் இருக்கிறோம் - பா.ரஞ்சித் படிக்க பணம், மூன்றுவேளை உணவுடன் தங்கும் விடுதி, வேலையில்… https://twitter.com/i/web/status/970000128869253120\nஅடுத்து தென்கிழக்கு அக்னி மூலைன்னு தமிழ்நாட்ல தீய வச்சு விட்றாதிங்கடா.. நல்லாருப்பீங்க.. https://twitter.com/HRajaBJP/status/969978694159581184\nதிரிபுரா மக்களை முட்டாள்களென்று தூற்றுகிறார்கள் பன்னீரையும் எடப்பாடியையும் முதல்வர்களாக வைத்திருக்கும் மேதைகள்\nஐந்து மாதங்கள்., ஐந்து குளங்கள்., கோவையைக் கலக்கும் இளைஞர் படை... ஐந்து பெரிய குளங்கள், சோழர் காலத்தின் இரண்டு தடு… https://twitter.com/i/web/status/970273181960294400\nஏன்டா ஒரு பேச்சுக்கு ஒத்தைல நிக்கேனு சொன்னா இப்டி #2point0Teaser ah கூட துணைக்கு அனுப்பிட்டிங்களேடா http://pbs.twimg.com/media/DXb5nyeUMAArU2y.jpg\nபல கோடானு கோடி கோள்கள் எப்படி ஒன்றுக்கொன்று மோதாமல் அதனதன் பாதையில் இயக்குவதை காட்டும் மனிதன் படைத்த அண்ட சராசரம்👏… https://twitter.com/i/web/status/970176109412143105\nஐந்து மணி நேரம் ஆழ்கடல் நீச்சல். அலைகளுடன் மல்லுகட்டினால் தளர்ந்து விடுவோம், அதன்மீது மிதந்தால் கடந்து செல்வோம்.… https://twitter.com/i/web/status/970261457974644736\nசுங்க சாவடிகளின் பெயரில் கொள்ளை அடிக்கும் கொள்ளையர்கள் அதற்க்கு பலியாகும் பொதுமக்கள் விளாசி எடுக்கும் சீமான் ..., https://video.twimg.com/ext_tw_video/970187831267086336/pu/vid/640x360/eltZYY02nOpkWLE5.mp4\nபிடர் கொண்ட சிங்���மே பேசு இடர் கொண்ட தமிழர் நாட்டின் இன்னல்கள் தீருதற்கும், படர்கின்ற பழமை வாதம் பசையற்றுப் போவதற்… https://twitter.com/i/web/status/970195554872393728\nஅப்பா நீ \"பிரசன்னா \" என்று அழைக்கும் பொழுதெல்லாம் என் பிறவி பயன் அடைவேனே. \"பிடர் கொண்டசிங்கமே பேசு\" https://video.twimg.com/ext_tw_video/970208727730016256/pu/vid/224x180/3fNuMa_NNMCln96P.mp4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Traders%20Association", "date_download": "2021-01-17T01:22:44Z", "digest": "sha1:CMUYOYONCBULW73KEQF2LEOU5ZWEFYX7", "length": 4412, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Traders Association | Dinakaran\"", "raw_content": "\nமத்தியஅரசின் சட்டத்திருத்தங்களை கண்டித்து புதுக்கோட்டையில் சாலையோர வியாபாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்\nகாரைக்குடியில் பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nதினமும் மாலையில் படியுங்கள் தஞ்சை மாநகர் பகுதியில் அடை மழையால் வியாபாரிகள் பாதிப்பு\nஅரசுக்கு டிடிவி.தினகரன் வலியுறுத்தல் சாலை வியாபாரிகளுக்கு கடனை விரைந்து வழங்க வேண்டும்\nவாரச்சந்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 32 வியாபாரிகள் கைது: செய்யாறில் பரபரப்பு\nசுற்றுலா பயணிகள் செல்ல தடை 3 நாட்கள் தொடர் விடுமுறையால் வாழ்வாதாரம் பாதிப்பு: மாமல்லபுரம் வியாபாரிகள் குமுறல்\nஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: வியாபாரிகள் மகிழ்ச்சி\nவணிகர்கள், ஆலோசகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் கரூரில் நாளை நடக்கிறது\nஆளுங்கட்சி நிர்வாகிகளிடம் பார்க்கிங் தள கடைகளுக்கு பல லட்சம் பணம் கொடுத்து ஏமாந்த வியாபாரிகள்'\nமருதம் மக்கள் கழகம் ஆர்ப்பாட்டம்\nகடை வியாபாரிகள் சங்கம் துவக்கம்\nவேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் ₹10 நாணயங்கள் வாங்க மறுக்கும் வியாபாரிகள் மாற்ற முடியாமல் தவிக்கும் மக்கள்-விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா\nசாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்\nஏ.பி.எம்.சி. வியாபாரிகளின் பிரச்னைகள் குறித்து முதல்வரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்\nஓய்வு பேரூராட்சி அலுவலர் சங்க கூட்டம்\nதிருநள்ளாறு சன்னீஸ்வரன் கோவில் சனிப்பெயர்ச்சி விழா நடத்த பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு எதிராக வணிகர்கள் போராட்டம்\nதிண்டுக்கல்லில் வாலிபர் சங்கத்தினர் நடைபயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/all-bmw-2-series-grand-coupe-started-arriving-at-dealerships-before-launch-024324.html", "date_download": "2021-01-17T01:00:59Z", "digest": "sha1:KR4K4QTLWKEPRU6O2YDHYU4BG5SSGJQN", "length": 19804, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஜொலிக்கும் நீல நிறத்தில் ஷோரூமில் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே... அக்.15 இந்தியாவில் அறிமுகம்.. - Tamil DriveSpark", "raw_content": "\nதூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\n6 hrs ago சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா\n8 hrs ago ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\n8 hrs ago செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\n10 hrs ago பிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா\nLifestyle வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…\nMovies பிக் பாஸ் ஃபினாலேவில் முகேன் ராவ்.. லீக்கான கிராண்ட் ஃபினாலே புகைப்படம்.. ஷூட் ஓவரா\nNews பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா\nSports அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா\nFinance ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..\nEducation உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜொலிக்கும் நீல நிறத்தில் ஷோரூமில் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே... அக்.15 இந்தியாவில் அறிமுகம்..\nஅறிமுகத்திற்கு முன்னதாக புத்தம் புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே கார் இந்திய டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வந்தடைய துவங்கியுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.\nஉலகளவில் பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ அடுத்ததாக இந்திய சந்தையில் புதிய 2 சீரிஸ் க்ரான் கூபே காரை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த பிஎம்டபிள்யூ கார் ஸ்போர்ட் லைன் & எம் ஸ்போர்ட் என்ற இரு விதமான ட்ரிம்களில் சந்தைப்படுத்தப்படவுள்ளது.\nஇதற்கு முன்னதாக தற்போது வெளியாகியுள்ள ஸ்பை படங்கள் எலைட��� கார் க்ளப் இந்தியா என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த படங்களில் கார் மிசானோ நீல நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல் இந்த படங்களின் மூலம் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அடையாள கிட்னி வடிவிலான பெரிய க்ரில், இரட்டை நிறங்களில் அலாய் சக்கரங்கள், ஸ்விஃப்ட்பேக் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில் லைட்கள், இரட்டை எக்ஸாஸ்ட் குழாய்கள் உள்ளிட்டவற்றை புதிய 2 சீரிஸ் க்ரான் கூபே பெற்றுள்ளதையும் பார்க்க முடிகிறது.\nஇரட்டை நிறங்களில் உட்புற கேபினை பெற்று வரும் இந்த கூபே காரில் ஃப்ரேம் இல்லா கதவுகள், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டெனா, 10.25 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 8.8 இன்ச்சில் ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கக்கூடிய திரை, இரு-நிலை க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன்பக்க இருக்கை அமைப்பையும் பிஎம்டபிள்யூ நிறுவனம் வழங்கியுள்ளது.\nதற்போது ஷோரூம்களுக்கு வந்தடைந்து இருப்பது புதிய 2 சிரீஸ் க்ரான் கூபேவின் 220டி ட்ரிம் என்பது காரின் பின்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள முத்திரையின் மூலம் அறிந்திருப்பீர்கள். இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த காரில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.\nஅதிகப்பட்சமாக 187 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. மேலும் இந்த பிஎம்டபிள்யூ காருக்கு பெட்ரோல் வேரியண்ட் தேர்வும் வழங்கப்படவுள்ளது.\nஇதன் பெட்ரோல் வேரியண்ட்டில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படவுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 189 பிஎச்பி மற்றும் 280 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வருகிற அக்டோபர் 15ல் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே காருக்கான முன்பதிவுகள் தற்சமயம் ஏற்று கொள்ளப்பட்டு வருகின்றன.\nசூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா\nபிஎம்டபிள்யூ 220ஐ எம் ஸ்போர்ட் கார் அறிமுகம்... பெரும் குறை பூர்த்தி... சொகுசு பிரியர்கள் மகிழ்ச்சி\nப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அற��முகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\nகொரோனாவிற்கு மத்தியிலும் BMW கார்களை வாங்கி குவித்துள்ள இந்தியர்கள் 2020ல் எத்தனை கார் விற்பனையாகியுள்ளதா\nசெம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\nபிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் காருக்கு புக்கிங் எப்போது துவங்குகிறது... அதிகாரப்பூர்வ தகவல்\nபிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா\nமுதல் வலது-கை ட்ரைவ் சந்தையாக புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரை பெறும் இந்தியா\nசொகுசு செடான் காருக்கு இந்த விலை ஓகே... ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ஆடி ஏ4\nபோச்சு... ஏற்கனவே பிஎம்டபிள்யூ காரை அவ்ளோ ஈஸியா வாங்க முடியாது... இதுல இது வேறயா\nநிஜமாகும் சூர்யாவின் சூரரைப் போற்று கதை பயன்பாட்டிற்கு வந்தது இந்தியாவின் முதல் ஏர் டாக்ஸி சர்வீஸ்\nநம்பர்-1 இடத்திற்காக அடுத்து இரண்டு புதிய சொகுசு கார்களை களமிறக்கும் பிஎம்டபிள்யூ\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபுதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய எம்ஜி மோட்டார் திட்டம்... அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது...\nபுதிய தலைமுறை செலிரியோ காரின் ஸ்பை படங்கள் வெளியானது... என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது தெரியுமா\nபொது சாலையில் போர்ஷே காரை ஓட்டி வந்த பிரபல கிரிக்கெட் வீரர்... யார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/samsung-launched-rebranded-version-of-galaxy-f41-as-galaxy-m21s-in-brazil-check-price-specifications-other-details/articleshow/79081798.cms", "date_download": "2021-01-17T00:03:20Z", "digest": "sha1:KWUWNHKB6ZBOMM3UOZYJTYJVDDIZDBBP", "length": 15312, "nlines": 104, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Samsung Galaxy F41 vs Galaxy M21s Specifications: சாம்சங் கேலக்ஸி F41 மாடலின் ரீபிராண்டட் வெர்ஷனாக கேலக்ஸி M21s அறிமுகம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி F41 மாடலின் ரீபிராண்டட் வெர்ஷனாக கேலக்ஸி M21s அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனான கேலக்ஸி எஃப் 41 மாடலின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக கேலக்ஸி எம் 21 எஸ் மாடல் பிரேசிலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக கேலக்ஸி எம் 21 எஸ் மாடல் பிரேசிலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், அதன் கேலக்ஸி எம் தொடரின் கீழ் சேர்த்துள்ள இந்த புதிய ஸ்மார்ட்போன் சமீபத்தில் (கடந்த அக்டோபரில்) இந்தியாவில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக தெரிகிறது.\niPhone 12 Mini : இன்று முதல் ப்ரீ-ஆர்டர்; என்ன விலை\nஇரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் இடையிலான ஒரே வித்தியாசம் இன்டர்னல் ஸ்டோரேஜில் காணப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி எம் 21 எஸ் ஸ்மார்ட்போன் சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே, பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய பெரிய பேட்டரி மற்றும் 64 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டரை கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.\nசாம்சங் பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்; \"அது\" வருது.. ஆக ரெடியா இருங்க\nசாம்சங் கேலக்ஸி எம் 21 எஸ் ஸ்மார்ட்போனின் விலை:\nசாம்சங் கேலக்ஸி எம் 21 எஸ் ஸ்மார்ட்போன் ஆனது பிரேசிலில் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.20,500 க்கு அறிமுகமாகி உள்ளது. இது சிங்கிள் 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுடைய விளையாகும்.\nஒப்பிடுகையில், கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போன் ஆனது 6 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி என்கிற இரண்டு இண்டர்னஸ்ல் ஸ்டோரேஜ் விருப்பங்களுடன் வந்தது.\nபுதிய கேலக்ஸி எம் 21 எஸ் ஸ்மார்ட்போன் ஆனது கருப்பு மற்றும் நீலம் என இரண்டு வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும். இது ஏற்கனவே இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருப்பதால், இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்பில்லை.\nசாம்சங் கேலக்ஸி எம் 21 எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:\nடூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட சாம்சங் கேலக்ஸி எம் 21 எஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்-இல் இயங்குகிறது. இது 6.4 இன்ச் அளவிலான எஃப்.எச்.டி + (1,080x2,340 பிக்சல்கள்) சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.\nஹூட்டின் கீழ், இது ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9611 SoC மூலம் இயக்கப்படுகிறது, இது 4 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 64 ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) விரிவா���்கப்படலாம்.\nகேமராக்களை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எம் 21 எஸ் ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா (எஃப் / 1.8 லென்ஸ்) + எஃப் / 2.2 லென்ஸ் கொண்ட 8 மெகாபிக்சல் இரண்டாம் சென்சார் + எஃப் / 2.2 லென்ஸ் கொண்ட 5 மெகாபிக்சல் சென்சார் ஆகியவைகள் உள்ளன.\nசெல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளை பொறுத்தவரை, இதில் 32 மெகாபிக்சல் கேமரா உள்ளது, இது இன்ஃபினிட்டி-யு டிஸ்ப்ளேவின் நாட்ச் வடிவமைப்பில் வைக்கப்பட்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி எம் 21 எஸ் ஸ்மார்ட்போனின் இந்த மொத்த அமைப்பும் ஒரு பெரிய 6,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது மற்றும் இது 15W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.\nஇணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை இது வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜி.பி.எஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் அளவீட்டில் 75.1x159.2x8.9 மிமீ மற்றும் 191 கிராம் எடையையும் கொண்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nLG Velvet மீது எக்கச்சக்கமான ஆபர்கள்; Flipkart-இல் ப்ரீ-ஆர்டர் ஸ்டார்ட்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசென்னைகொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது... பிராமிஸ் செய்யும் கமிஷனர் பிரகாஷ்\nஇந்தியாபதறவைத்த கோடி ரூபாய் கடத்தல்; திருப்பதியில் பெரும் ஷாக்\nசினிமா செய்திகள்இதுல ஒரு சர்ப்ரைஸ் இருக்கு; புதிய படத்தின் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி\nகோயம்புத்தூர்நெய் வியாபாரி வீட்டில் கைவரிசை காட்டிய திருடர்கள்... 100 பவுன் நகை கொள்ளை\nதிருச்சிஉழவர் திருநாளில் திருச்சி விவசாயிகளை கண்ணீரில் மூழ்கடித்த மழை\nவணிகச் செய்திகள்எல்லாருக்கும் சம்பளம் உயர்வு... பென்சன் வாங்குவோருக்கும் ஹேப்பி நியூஸ்\nமதுரைஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு கோயில்... சிலை பிரதிஷ்டை செய்து அபிஷேகம்\nசினிமா செய்திகள்சுதா கொங்கரா படத்தில் நடிக்கும் சிம்பு\nடெக் நியூஸ்ஜன.20 - 24 வரை அள்ளும் ஆபர் ; புது போன் வாங்க சரியான வாய்ப்பு\nமர்மங்கள்Unsinkable Women : இந்த பெண் பயணித்த டைட்டானிக் உட்பட 3 கப்பலும் நடுக்கடலில் மூழ்கிவிட்டன... ஆனால் இந்த பெண் மட்டும் அத்தனையிலிருந்தும் உயிர் தப்பிவிட்டார் எப்படி தெரியுமா\nமகப்பேறு நலன்குழந்தைகள் இருமும் போது கவனிச்சாலே அது என்னன்னு கண்டுபிடிச்சிடலாம் தெரியுமா\nபொருத்தம்யாருக்கு தங்க நகை, வைர ஆபரண யோகம் உண்டாகும்\nபரிகாரம்சனி பகவான் நம் உடலின் எந்த பகுதியை பாதிப்பார்... அவரின் குணநலன்கள் இதோ\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/tamil-news-today-23-07-2020/", "date_download": "2021-01-17T00:46:54Z", "digest": "sha1:W6ET3QGKY233CRX2PDRAQPNRNUUHLZMF", "length": 11664, "nlines": 96, "source_domain": "tamilpiththan.com", "title": "Tamil News Today 23-07-2020 Today News In Tamil News Today Tamil", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nகுருநாகல் புவனேக ஹோட்டல் நடத்தப்பட்டுவந்த கட்டடம் சேதமாக்கப்பட்டமை தொடர்பாக‌ அறிக்கை, அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.\nகொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பாலர் பாடசாலைகளும் வரும் 01 ம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்.\nக.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன, வரும் ஓகஸ்ட் மாதம் 31 ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவிப்பு.\nபொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் 60 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவிப்பு.\nவவுனியா ஒமந்தை குஞ்சுக்குளம் கிணறு ஒன்றிலிருந்து 14 மோட்டர் ஷெல்கள் மீட்பு.\nவவுனியா நகர்ப்பகுதிகளிலுள்ள கிணறுகளில் டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரிப்பு.\nகந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 5 பேர் காயம்.\nமன்னார் சின்னக்கருஸல் பகுதியில் சுமார் 6 கிலோ கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சா பொதிகளுடன் குறித்த கிராமத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் கைது.\nநாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவிப்பு.\nபுலிகள் அமைப்புக்கு கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டார்.. என்ற குற்றத்துக்கு வவுனியா மேல் நீதிமன்றினால் ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக முன்னாள் மிருதங்க விரிவுரையாளர் கண்ணதாசன், விடுவிப்பு.\nயாழ்ப்பாணத்தில் மூளாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் வாள் , கோடரி ஆகிய ஆயுதங்களுடன் வீடு புகுந்து நகைகள் கொள்ளை.\nமயிலாடுதுறை அருகே கெயில் நிறுவன குழாயில் தீடீர்க் கசிவு..\n“இனிமேலாவது மதத் துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்.. ஒழியணும். கறுப்பர் கூட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவிப்பு.\nசர்ச்சைக்குரிய “தப்லீக்” மாநாட்டில் பங்கேற்ற பலர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் குற்றங்களை ஒப்புக்கொண்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை.\nஅயோத்தியில் வரும் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறும் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே நிச்சயம் பங்கேற்பார்.. நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத்.\nகொரோனா காரணமாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவது குறித்த தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் பிரதமர் மோடிக்கு கடிதம்.\nஅமெரிக்காவின் ரெக்ஸாஸ் மாநிலம், ஹூஸ்ரனில் உள்ள சீன துணைத் தூதரகத்தை வரும் வெள்ளிக்கிழமைக்குள் மூடுமாறு அமெரிக்கா சீனாவுக்கு உத்தரவு.\nஅமெரிக்காவின் அலஸ்கா கடற்கரையில் 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம், இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை.\nஆர்ட்டிக் கடலிலுள்ள பனிப்பாறைகள் உருகி வருவதால் இந்த நூற்றாண்டின் இறுதியில் பனிக்கரடிகள் அழிவடையக் கூடும் என எச்சரிக்கை..\nஜி.வி.பிரகாக்ஷ் , சைந்தவி வெளியிட்ட கியூட்டான மகளின் போட்டோ.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/continues-praise-speech-angry-kamarajar-a-small-fashback/", "date_download": "2021-01-17T01:04:33Z", "digest": "sha1:CYC3WEX46UVWUMUXCV6DS2YYRFHIHRMT", "length": 18276, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "ஓயாத புகழாரம்.. கடுப்பான காமராஜர்.. ஒரு சின்ன பிளாஷ்பேக்.. | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஓயாத புகழாரம்.. கடுப்பான காமராஜர்.. ஒரு சின்ன பிளாஷ்பேக்..\n’துக்ளக்’ பத்திரிகையின் பொன்விழா மலரில் பெருந்தலைவர் காமராஜர் குறித்து, அதன்( முன்னாள்) ஆசிரியர் சோ 1.1.1976 ல் எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது.\n‘’காமராஜர் பற்றி ஒரு முக்கியமான நிகழ்ச்சியை விவரிப்பதற்கு முன்னால் , வேறு ஒரு சிறிய நிகழ்ச்சியை விவரிக்கிறேன்.\nதிருவான்மியூர் அருகில் காந்தி சிலை திறப்பு விழா ஒன்று நடந்தது. காமராஜர் தலைமை வகித்தார்.பல கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.\nஎந்த கட்சியிலும் சேராத நானும் அக்கூட்டத்தில் பேசுவதற்காக அழைக்கப்பட்டிருந்தேன். கூட்டம் ஆரம்பித்தது. வானம் மூடிக்கொண்டிருந்தது. எப்பொழுது வேண்டுமானாலும் திடீர் என்று மழை ஆரம்பிக்கும் என்பதற்கான அறிகுறிகள் தெரிந்தன.\nமுதலில் வரவேற்புரை நிகழ்த்தியவர்களில் ஒருவர், காமராஜரை பற்றி புகழ்ந்து பேச ஆரம்பித்தார். அடுக்கு மொழி, அலங்கார நடை,காமராஜரின் சாதனைகள் , அவருடைய திறமை,அவர் அனுபவித்த சிறை வாசங்கள், அவருடைய நாணயம்- எல்லாவற்றையும் பற்றி அந்த பேச்சாளர் விரிவாக பேச ஆரம்பித்தார்.\nகாமராஜரின் அருகில் நான் அமர்ந்திருந்தேன். காமராஜர் பற்றி அந்த நபர் பேசப்பேச, இவருடைய முகத்தில் கடுகடுப்பு தோன்றி அதிகமாகிக்கொண்டே வந்தது.\n‘’மழை வந்து விடும் போல இருக்குது. ஜனங்களெல்லாம் மழையிலே மாட்டிக்குவாங்க.. இவரு என்ன என்னைப்பத்தி சும்மா பேசிக்கிட்டே இருக்காரு’’ என்று என்னிடம் கேட்டார்.\nசில நிமிடங்கள் கழிந்தன. காமராஜரை பற்றி அந்த நபரின் பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது. காமராஜர் மீண்டும் என்னிடம் மெதுவாக கூறினார். ’’இது என்ன இது இன்னிக்கு காந்தியை பத்தி பேச வந்திருக்காங்களா இன்னிக்கு காந்தியை பத்தி பேச வந்திருக்காங்களா இல்லே என்னை பத்தி பேச வந்திருக்காங்களா இல்லே என்னை பத்தி பேச வந்திருக்காங்களாஇது நல்லா இல்லையான்னேன்’’ – அவர் பொறுமையை இழந்து கொண்டிருக்கிறார் என்பதை நான் நன்றாக உணர்ந்து கொண்டேன்.\nஅந்த பேச்சாளருக்கு அதை உணர்ந்துகொள்ள வாய்ப்பில்லை.மேலும் காமராஜரை பற்றியே பேசிக்கொண்டி ருந்தார். காமராஜர் என்னிடம் ஏதாவது சொல்லுவார் என எதிர் பார்த்து நான் உட்கார்ந்திருந்தேன்.காமராஜர் என்னிடம் எதுவும் சொல்லவில்லை.\nதன்னுடைய நாற்காலியை விட்டு எழுந்தார்.பேசிக்கொண்டிருந்தவரை பார்த்து ,’’கொஞ்சம் ���ிறுத்துங்க’’ என்றார். மைக்கை விட்டு அவரை விலக்கினார்.\nமுகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க காமராஜர் மைக்கை பிடித்துக்கொண்டு பேசினார். ’’இவருக்கு என்னை பத்தி ரொம்ப நல்ல அபிப்ராயம். நான் ரொம்ப சாதனை எல்லாம் செய்து புட்டவன். பெரிய தியாகி. அதை எல்லாரும் புரிஞ்சுக்கிட்டீங்க இல்லே இது போதும்னேன். இனிமே காந்தியை பத்தி பேசுவோம்.என்னை பத்தி பேசவா இங்கே கூட்டம் போட்டிருக்கீங்க இது போதும்னேன். இனிமே காந்தியை பத்தி பேசுவோம்.என்னை பத்தி பேசவா இங்கே கூட்டம் போட்டிருக்கீங்க என்று கேட்டு அந்த நபரை உட்காரச்செய்து விட்டார்.\nஒரு மக்கள் கூட்டத்திடையே தன்னை பத்தி வேறு ஒருவர் புகழ் பாடுவதை எந்த அரசியல் வாதியாவது தடுத்து நிறுத்துவாரா தன் புகழ் பாட எத்தனை பேர் கிடைத்தாலும் அதனை ரொம்பவும் அடக்கமாகவும், ரொம்பவும் பணிவுடனும் கேட்டுக்கொண்டு அந்த புகழுரைகளை வாங்கி தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு மனமகிழ்ந்து கொள்ளும் அரசியல் வாதிகளைத்தானே நம்மால் பார்க்க முடிகிறது.\nஅப்படிப்பட்டவர்களிடையே காமராஜர் என்ற அரசியல்வாதியின் -இந்த மாதிரி ஒருவர் தன் புகழ் பாடுவதை கேட்க சகிக்காத – மனப்போக்கு எனக்கு பெரும் மகிழ்ச்சி அளித்தது.\nவிளம்பரத்தை துரத்திக்கொண்டு அலையும் அரசியல் வாதிகளிடையே, விளம்பரமே தன்னைத்தேடி வந்த போதும் அதைத்துரத்தி அடிக்கும் அரசியல்வாதியாக காமராஜர் வாழ்ந்தார் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சிறு உதாரணம்.\nமதிய உணவு திட்டத்துக்கு காமராஜர் பெயர் – ஜி.கே.வாசன் கோரிக்கை இந்தியாவிலேயே பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேச தகுதியில்லாத ஒரே கட்சி பாஜகதான்: பீட்டர் அல்போன்ஸ் ரூ.500-1000: மருத்துவமனை அலைக்கழிப்பால் மேலும் ஒரு குழந்தை பலி\nPrevious ஜெயலலிதா மரணம்.. 10 மாதங்களாக தூங்கி வழியும் விசாரணை ஆணையம்..\nNext அண்ணா பல்கலைக்கழகத்தில் முறைகேடாக பணியில் சேர்ந்த 135 பேர்\nகுருமூர்த்தி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – சோசியல் டெமாக்ரடி பார்ட்டி ஆப் இந்தியா\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nநிறைவு பெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 12 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் கண்ணனுக்கு கார் பரிசு\nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nபுவனேஷ்வர��: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு…\nபரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. …\nதமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 610 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,30,183 பேர்…\nதமிழகத்தில் இன்று கொரோனா 610 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,30,183 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,299…\nமூன்றாவது முறையாக தனுஷுடன் இணையும் தமன்னா \nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nஆரியின் ‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்’ படத்தின் பாடல் ப்ரோமோ வெளியீடு….\n‘ஈஸ்வரன்’ படத்தின் கியூட்டான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ….\nகே.ஜி.எஃப் படக்குழுவுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siddhayogi.in/2019/01/what-is-meditation-in-tamil.html", "date_download": "2021-01-17T00:28:29Z", "digest": "sha1:VCQ4IQCRBJXFB2QJJGDRZ4UJBT6ZEXAX", "length": 2199, "nlines": 27, "source_domain": "www.siddhayogi.in", "title": "ஹிந்து கலாச்சாரத்தில் தியானத்தின் எளிய விளக்கம் || What is meditation in tamil - siddhayogi.in ¦¦ siddhargal", "raw_content": "\nHome meditation in tamil ஹிந்து கலாச்சாரத்தில் தியானத்தின் எளிய விளக்கம் || What is meditation in tamil\nஹிந்து கலாச்சாரத்தில் தியானத்தின் எளிய விளக்கம் || What is meditation in tamil\nபோகர் சொன்ன கலியுகம் எப்படி இருக்கும் \nசீறலுடன் பொய்சூது கபடுதந்த��ரம் சிறப்பான குறைபாடு வதிமார்க்கம் மீறவே தானடக்குங் கலிய...\nபழனியும் நவபாஷாண சிலை வரலாறு _ palani temple history in tamil\nபழனி முருகனின் சிறப்பு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலை அறியாதவர்கள் இருக்க முடியாது. ...\nசித்த மருத்துவம் வரலாறு _ siddha maruthuvam\nSiddha Maruthuvam History Tamil சித்தர்கள் உடம்பு அழிந்து போகாமல் காப்பாற்றும் வழி அறிந்தவர்கள்.தாங்கள் கண்டறிந்த சித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2020-12-02/international", "date_download": "2021-01-17T00:06:14Z", "digest": "sha1:XV6UMFB6QJHZ5CXCF7EN3EURYYWRIN7J", "length": 24885, "nlines": 314, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nயாழ்ப்பாணத்தைப் புரட்டிப் போட்ட புரெவி புயல் - மூவரைக் காணவில்லை - 1589 பேர் பாதிப்பு\nபொது பயன்பாடுகள் ஆணைக்குழுவை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானம்\nகொட்டகைகளில் இயங்கும் தமிழ்ப் பாடசாலைகள்\nஇடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளை விரைவுபடுத்துமாறு ஹாபீஸ் நசீர் எம்.பி வேண்டுகோள்\nபளை,எல்.ஆர்.சி காணி வழங்கலில் பாரிய முறைகேடுகள்ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பி சந்திரகுமார் கடிதம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு பிரான்ஸ் அரசாங்கம் நடவடிக்கை\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் மழை வீழ்ச்சி\nதிருகோணமலை மாவட்டத்தில் 17 நலன்புரி நிலையங்கள்\nவல்வெட்டித்துறையில் இன்றிரவு மினி சூறாவளி 4 பேர் படுகாயம்- 50 குடும்பங்கள் இடம்பெயர்வு\nமன்னாரில் புரெவி சூறாவளி தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க அனைத்து தரப்பினரும் தயார் நிலையில்\nபுரெவி சூறாவளியிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி\nவவுனியா நகரசபை தயார் நிலையில் அவசர இலக்கத்தினை வெளியிட்ட நகரசபை தலைவர்\nகூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட யாழ்.மாநகர சபை வரவு செலவுத்திட்டம் தோல்வி\nகடந்த அரசாங்கம் பெருந்தோட்ட மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கவில்லை – ஜீவன் தொண்டமான்\nவவுனியாவில் புரெவி சூறாவளியின் தாக்கம்\nஇன்று நள்ளிரவில் சூறாவளி வவுனியாவை வந்தடையும் அவதானமாக இருக்க வேண்டுமென எச்சரிக்கை...\nயாழ்.மாவட்டத்தில் தற்போதுவரை 314 குடும்பங்கள் பாதிப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தகவல்\nதமிழர்களும் சிங்களவர்களும் ஒன்றாக இணைந்து ஒரே நாட்டுக்குள் வாழ முடியாது: சிவசக்தி ஆனந்தன்\nஒதியமலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nஇலங்கையில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு\nபெருந்தோட்ட மக்களுக்கு மயானங்கள் கூட கிடையாது: விஜித ஹேரத்\nஇலங்கையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 25000 ஆக உயர்வு\nயானை முடியைக் கொண்ட நகைகளை விற்பனை செய்த தமிழனுக்கு கிடைத்த தண்டனை\n3 மில்லியன் பால் மண்டலங்கள் அடையாளம்சாலை முழுவதும் கொட்டிக்கிடக்கும் பணம்:இப்படிக்கு உலகம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சூறாவளித் தாக்கம்\nஇலங்கைக்குள் உட்பிரவேசித்துள்ள புரெவி புயல்\nமூதூர் தமிழ் மாணவிகளிற்கு நேர்ந்த கதி நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி தீர்ப்பு...\nஇலங்கையை தாக்கவுள்ள சூறாவளிக்கு புரெவி என பெயர் வைத்தது யார்\nகொலன்னாவை அஞ்சல்துறை நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது\nகல்முனை மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் 9 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்\nசேனைப்பயிற்செய்கை காணியை வனவளத்திணைக்களம் கையகப்படுத்த நடவடிக்கை:மக்கள் குற்றச்சாட்டு\nவவுனியாவில் புரெவி புயல் தாக்கம் ஏற்பட்டால் மக்களுக்கு உதவ இரவு வேளையிலும் கிராம உத்தியோகத்தர்கள் கடமையில்\nசுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொது இடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\nதமிழ் இந்து மக்களின் மத உரிமைகளை இலங்கை அரசு அங்கீகரிக்க வேண்டும் தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டு அறிக்கை\nஈரானிய அணு விஞ்ஞானியின் படுகொலைக்கு இலங்கை இரங்கல்..\nஅனர்த்தங்களை எதிர்கொள்ள அரசு தயாராம்\nஅனர்த்த நிலைமைகளை எதிர்கொள்ள தயார் நிலையில் முப்படையினர்\nவவுனியா புகையிரத நிலைய வீதியில் விபத்து: ஒருவர் படுகாயம்\nமுல்லை மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பு அதிகரிப்பு\nவடக்கு - கிழக்கு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nசீரற்ற காலநிலை - கிளிநொச்சியில��� 10 குடும்பங்களை சேர்ந்த 41 பேர் பாதிப்பு\nகிளிநொச்சி மக்களுக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வழங்கியுள்ள அறிவிப்பு\nஎதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹர சிறைக்கு விஜயம்\nகிளிநொச்சியில் பாடசாலை மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை\nபுதிய அரசமைப்பு வரைவு உருவாக்கம்: தமிழ்க் கட்சிகளால் ஐவரடங்கிய குழு\nஆயிரம் ரூபா கிடைக்காது என்பது மக்களுக்கு தெரியும் - திகாம்பரம்\nமன்னாரில் காற்றுடன் கூடிய மழை - கிராமங்களில் உற்புகுந்த கடல் நீர்\nவீடுகளுக்கே சென்று பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மக்களை அறிவுறுத்திய கிழக்கு ஆளுநர்\nஎதிர்வுகூறப்பட்டுள்ள புரெவி சூறாவளி பாதிப்பு\nஇலங்கையை ஊடறுக்கவுள்ள புரெவி சூறாவளி யாழ். மாவட்டத்திற்கும் சிவப்பு எச்சரிக்கை - அவதானமென அறிவுறுத்தல்\nமஹர சிறை கலவரம் ஓர் சூழ்ச்சித் திட்டமா \n மட்டக்களப்பில் விசேட முன்னாயத்த கூட்டம்\nவன்னி மாவட்டத்திலுள்ள பல்வேறு தேவைகளை நாடாளுமன்றில் வெளிப்படுத்திய சார்ள்ஸ் எம்.பி\nயாழ் நகர மக்களின் அபிவிருத்தியை ஈ.பீ.டி.பியுடன் இணைந்து முடக்கியது கஜேந்திரகுமார் அணி\nநாட்டில் வழமையில் உள்ள மூன்று மொழிகளை மாத்திரமே பயன்படுத்தி பெயர் பலகைகள்\nவடக்கின் அனைத்து பாடசாலைகளும் இரு நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிப்பு\n முப்படையினரும் ஆயத்த நிலையில் ...\nகடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் திருகோணமலையில் மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை\n20 வருடங்களின் பின்னர் இலங்கையை தாக்கவுள்ள சூறாவளி\nதிருகோணமலைக்கும் பருத்தித்துறைக்கும் ஊடாக கடக்கும் சூறாவளி\nஇலங்கையில் தாக்குதல் நடத்தவுள்ள விடுதலைப் புலிகளின் தளபதி..\nபொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை\nகிளிநொச்சியில் வெடிபொருளுடன் பெண்ணொருவர் கைது\nதிருகோணமலையில் ஒரே இடத்தில் இரு விபத்துக்கள்..\nஇலங்கைத் தமிழருக்கு பிரித்தானிய அரசால் வழங்கப்பட்டுள்ள முக்கிய பதவி - செய்திகளின் தொகுப்பு\nபுரெவி சூறாவளியால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை யாழ். மாவட்ட மக்களிடம் அவசர வேண்டுகோள்\nநடன ஒத்திகையில் ஈடுபட்டிருந்த கலைஞர்களுக்கு கொரோனா..\nதண்ணீரூற்று, நெடுங்கேணி வீதியில் மரம் முறிந்து விழுந்ததில் அரை மணி நேரம் போக்குவரத்து தடை\nவலுவடைந்துள்ள புரெவி சூறாவளி தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்\nகலவர விசாரணைக்குழுவில் லலிந்த ரணவீர நியமனம்\nஉடன் தகனம் செய்யுங்கள் - அதிகாரிகளுக்கு கோட்டாபய விடுத்துள்ள உத்தரவு - முக்கிய செய்திகளின் தொகுப்பு\nவவுனியா ஊடாக மன்னார் நோக்கி நகரும் சூறாவளி\nஆராய்ச்சி நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது 3.5 கிலோகிராம் எடை கொண்ட மழைக்காளான்\nவவுனியாவில் பொலிஸாரினால் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுப்பு\nநாடு முழுவதும் கொரோனா தொற்று பிரதேசமாக பிரகடனம் இலங்கையில் அனைவருக்கும் கண்டிப்பான எச்சரிக்கை\nவவுனியா - நெடுங்கேணியில் ஒருவருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம்\nமஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 11 பேரில் 9 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா காரணமாக அறிமுகப்படுத்தப்பட்ட விசேட கணக்குகளின் வைப்புதொகை 272 மில்லியன் டொலராக அதிகரிப்பு\nபண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் தீர்வையின்றிய விற்பனைகள் மீள ஆரம்பம்\nஅம்பாறை மாவட்டத்தில் அடை மழை\nவடக்கில் மாணவர் வரவு வழமைக்கு வரவில்லை\nஅனர்த்தத்திற்கு முகங்கொடுக்க அனைத்து வழிகளிலும் தயார் செய்யப்படும் வவுனியா\nஇலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் - 35 பேர் கண்டுபிடிப்பு\nசிறைச்சாலையில் சிக்கிய 20 ஆயிரம் மாத்திரைகள்\nயாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழப்பு\nமன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் நடமாடும் கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் நடவடிக்கை\nபொன்னான புதனில் கோடீஸ்வர யோகம் நான்கு ராசியினருக்கு மட்டும் கிட்டப்போகிறதாம்\nவழக்குகளின்றி சிறையில் உள்ள கணவரை விடுவிக்குமாறு மனைவி ஜனாதிபதியிடம் கோரிக்கை\nமஹர சிறைச்சாலை மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 21 ஆயிரம் மாத்திரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/262912", "date_download": "2021-01-17T00:58:40Z", "digest": "sha1:56HQFYE45UBPFOO4UKMUPTLRCATWKFF3", "length": 8723, "nlines": 137, "source_domain": "www.tamilwin.com", "title": "ஹட்டனில் இரண்டு தோட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இரண்டு பிரிவுகள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஹட்டனில் இரண்டு தோட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இரண்டு பிரிவுகள்\nஹட்டனில் இரண்டு பிரதேசங்கள் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை தனிமைப்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nஇந்த இரண்டு பிரதேசங்களில் கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அம்பகமுவை சுகாதார அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nகினிகத்தேன பிளேக்வோட்டார் தோட்டத்தின் மேற்பிரிவு மற்றும் ஹோட்டன் பிரிஜ் பொலிஸ் பிரிவின் தட்டகெலே தோட்டத்தின் கீழ் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்த தோட்டங்களுக்கு செல்வது மற்றும் அங்கிருந்து வெளியேறுவது தடைசெய்யப்பட்டுள்ளது.\nபிளேக்வோட்டர் தோட்டத்தின் மேற்பிரிவில் 15 கொரோனா தொற்றாளர்களும், தட்டகெலே தோட்டத்தின் கீழ் பிரிவில் 7 தொற்றாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர்.\nசிறுபான்மையினர் மீதான அடக்குமுறைக்கு எதிராக மைத்திரி போர்க்கொடி\nபிரித்தானியாவில் மேலும் 1,295 பேர் கொரோனாவிற்கு பலி தற்போதைய நிலை குறித்து வெளியான அறிவிப்பு\nநீதிமன்ற உத்தரவையடுத்து 25 நாட்களின் பின் கையளிக்கப்பட்ட சடலம்\nகொரோனா இந்த ஆண்டு முடிவிற்கு வரும் என நான் நினைக்கவில்லை\nஇங்கிலாந்து கிரிக்கட் அணியின் மோயின் கானுக்கு கொரோனா தொற்று இல்லை\nகொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான���ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2009_08_29_archive.html", "date_download": "2021-01-17T00:26:26Z", "digest": "sha1:RQSY5VB64JNOSK5QYZXH7KP7P7OOHPCA", "length": 63339, "nlines": 773, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 08/29/09", "raw_content": "\nகருணாநிதி இலங்கை தமிழர் விடயத்தில் கவலை\nகருணாநிதி கவலை , சென்னையில் சனிக்கிழமை காலை செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதி, இலங்கையில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் போதுமானதாக இல்லாத நிலையில், அந்தப் பிரச்சினையில் தீவிர கவனம் செலு்த்துமாறு பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோரிடம் மீண்டும் வலியுறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/29/2009 11:07:00 பிற்பகல் 0 Kommentare\nபயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்கக் கூடாது : கோத்தபாய\nமுறியடிப்பட்ட பயங்கரவாதத்தை மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்கக் கூடாதென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.\n'ரீ 623 ஐ சயு ரல' என பெயரிடப்பட்ட ரோந்துக் கப்பல் ஒன்றை நேற்று உத்தியோகபூர்வமாக கடற்படையினரிடம் கோத்தபாய ராஜபக்ஷ கையளித்தார்.\nதிருகோணமலை, கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற இது தொடர்பான நிகழ்வில், கடற்படை அதிகாரிகள் மத்தியில் பாதுகாப்புச் செயலாளர் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.\nபயிற்றப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் நாட்டினுள் ஊடுருவுதல், மற்றும் ஆயுத கடத்தல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் பணிகளைக் கடற்படையினர் முனைப்புடன் ஈடுபட வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் அங்கு வலியுறுத்தினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/29/2009 10:20:00 பிற்பகல் 0 Kommentare\nபள்ளிவாசல் பாங் ஒசையை தடை செய்யப்போவதில்லை - இலங்கை ஜனாதிபதி\nஇலங்கையில் தமிழர் என்றும் சிங்களவர்கள் என்றும் முஸ்லிம்கள் என்றும் இனவாத அரசியல் என்பது இனிமேல் உகந்தது அல்ல என இலங்கை ஜ்னாதிபதி மகிந்த ராஜபக்ஷ் அக்கரைப்பட்டில் முஸ்லிம்கள் மத்தியில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.\nஅம்பாறை மாவட்டம் அக்கரைப்பட்டில் நடைபெற்ற தேசிய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனை தெரிவித்த அவர��, இந்நாட்டில் சிறுபான்மை மக்கள் என்று ஒருவரும் கிடையாது என்றும், மக்கள் அனைவரும் இந்த நாட்டை நேசிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.\nமுப்பது வருடங்கள் நாட்டை பீடித்து இருந்த பயங்கரவாதத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். முஸ்லிம்கள் பள்ளிவாசலில் ஒலிக்கும் பாங் ஒசையை தான் தடை செய்ய போவதாக எதிரிகள் மேற்கொண்டு வரும் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம் என்றும் கேட்டு கொண்ட அவர், முஸ்லிம்கள் தன் மீது தொடர்ந்தும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/29/2009 10:10:00 பிற்பகல் 0 Kommentare\nவடக்கில் முன்னர் வாழ்ந்த மக்களே குடி ஏற்ரபடுவார் ; சிங்களவர் தமிழர் என்று இல்லை : ஊடகத்துறை\nவடக்கில் மீட்கப்பட்ட பிரதேசங்களில் புதிதாக சிங்கள மக்களைக் குடியேற்றும் எந்த திட்டமும் அரசாங்கத்துக்கு இல்லை. முன்னர் அங்கு வாழ்ந்த மக்கள் சகல வசதிகளுடனும் மீள்குடியேற்றப்படுவார்கள்\" என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன வெள்ளியன்று தெரிவித்தார்.\nகடந்த வியாழக்கிழமை ஸ்ரீ.ல.சு.க. மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீர தெரிவித்திருந்த கருத்து ஒன்றுக்கு விளக்கமளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.\n\"நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர பொறாமை மற்றும் வைராக்கியம் காரணமாகவே இவ்வாறான கூற்றுக்களை வெளியிட்டு வருகின்றார். அவர் தெரிவித்துள்ள தகவல்களை அரசாங்கம் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றது.\nவடக்கில் மீட்கப்பட்ட பிரதேசங்களில் புதிதாக சிங்கள மக்களைக் குடியேற்றும் எந்த திட்டமும் அரசாங்கத்துக்கு இல்லை. முன்னர் அங்கு வாழ்ந்த மக்கள் சகல வசதிகளுடனும் மீள்குடியேற்றப்படுவார்கள்.\nஉண்மையில் அதுதானே செய்யவேண்டிய வேலை அப்பிரதேசங்களில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் மக்கள் மீள்குடியேற்றப்படுவார்கள்.\nமாறாக பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கூறுவது போன்று புதிய குடியேற்றங்களை மேற்கொள்ளும் எந்த திட்டங்களும் எமக்கு இல்லை என்பதனை திட்டவட்டமாக கூறுகின்றேன். அதேபோன்று வன்னி மக்களுக்கு சொந்தமான நிலப்பரப்புக்களை அபகரிக்கும் எந்தவிதமான எண்��மும் இல்லை என்பதனையும் தெரிவிக்கின்றேன்\" என்றார்.\nமீள் குடியேற்றம் குறித்து மங்கள சமரவீர...\nவியாழனன்று நடைபெற்ற ஊடகவையலாளர் மாநாட்டில் ஸ்ரீ.ல.சு.கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர கருத்துத் தெரிவிக்கையில்,\n\"மன்னார் பகுதியில் அமைந்துள்ள புதுக்குடியிருப்புப் பகுதியில் இதுவரையிலும் ஏனைய பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 50 சிங்கள குடும்பங்கள் மீள் குடியேற்றப்படவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇது விடயம் உண்மையா எனத் தெரியவில்லை. இது தொடர்பில் நாம் அரசிடமே வினா எழுப்புகின்றோம். மேலும் இப்பகுதிக்கான மீள்குடியேற்றத்தில் 15 சிங்கள குடும்பங்கள், 15 தமிழ் குடும்பங்கள், 15 முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேற்ற உள்ளதாகவும் மேலும் அங்கு இராணுவ காவலரண்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் இடம்பெற்ற சூழ்ச்சி போன்றதே\" என்று குறிப்பிட்டிருந்தார்\nவடக்கில் மீட்கப்பட்ட பிரதேசங்களில் புதிதாக சிங்கள மக்களைக் குடியேற்றும் எந்த திட்டமும் அரசாங்கத்துக்கு இல்லை. முன்னர் அங்கு வாழ்ந்த மக்கள் சகல வசதிகளுடனும் மீள்குடியேற்றப்படுவார்கள்\" என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன வெள்ளியன்று தெரிவித்தார்.\nகடந்த வியாழக்கிழமை ஸ்ரீ.ல.சு.க. மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீர தெரிவித்திருந்த கருத்து ஒன்றுக்கு விளக்கமளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.\n\"நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர பொறாமை மற்றும் வைராக்கியம் காரணமாகவே இவ்வாறான கூற்றுக்களை வெளியிட்டு வருகின்றார். அவர் தெரிவித்துள்ள தகவல்களை அரசாங்கம் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றது.\nவடக்கில் மீட்கப்பட்ட பிரதேசங்களில் புதிதாக சிங்கள மக்களைக் குடியேற்றும் எந்த திட்டமும் அரசாங்கத்துக்கு இல்லை. முன்னர் அங்கு வாழ்ந்த மக்கள் சகல வசதிகளுடனும் மீள்குடியேற்றப்படுவார்கள்.\nஉண்மையில் அதுதானே செய்யவேண்டிய வேலை அப்பிரதேசங்களில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் மக்கள் மீள்குடியேற்றப்படுவார்கள்.\nமாறாக பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கூறுவது போன்று புதிய குடியேற்றங்களை மேற்கொள்ளும் எந்த திட்டங்களும் எமக்கு இல்லை என்பதனை திட்டவட்டமாக கூறுகின்றேன். அதேபோன்று வன்னி மக்களுக்கு சொந்தமான நிலப்பரப்புக்களை அபகரிக்கும் எந்தவிதமான எண்ணமும் இல்லை என்பதனையும் தெரிவிக்கின்றேன்\" என்றார்.\nமீள் குடியேற்றம் குறித்து மங்கள சமரவீர...\nவியாழனன்று நடைபெற்ற ஊடகவையலாளர் மாநாட்டில் ஸ்ரீ.ல.சு.கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர கருத்துத் தெரிவிக்கையில்,\n\"மன்னார் பகுதியில் அமைந்துள்ள புதுக்குடியிருப்புப் பகுதியில் இதுவரையிலும் ஏனைய பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 50 சிங்கள குடும்பங்கள் மீள் குடியேற்றப்படவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇது விடயம் உண்மையா எனத் தெரியவில்லை. இது தொடர்பில் நாம் அரசிடமே வினா எழுப்புகின்றோம். மேலும் இப்பகுதிக்கான மீள்குடியேற்றத்தில் 15 சிங்கள குடும்பங்கள், 15 தமிழ் குடும்பங்கள், 15 முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேற்ற உள்ளதாகவும் மேலும் அங்கு இராணுவ காவலரண்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் இடம்பெற்ற சூழ்ச்சி போன்றதே\" என்று குறிப்பிட்டிருந்தார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/29/2009 09:59:00 பிற்பகல் 0 Kommentare\nஇராணுவ வெற்றியிலிருந்து சமாதானத்தை கொண்டு வருவது நாட்டு தலைவர்களின் கடமை-\nஇந்திய ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல்\nமகத்தான இராணுவ வெற்றிகள் சமாதானத்தைக்கொண்டு வரவில்லை என்பதை வரலாறுகள் காண்பித்து நிற்கின்றன என இந்திய இராணுவத்தின் துணைத் தளபதியாக முன்னர் பதவி வகித்தவரும் தற்போது சென்னையைத் தளமாகக் கொண்ட பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிலையத்தின் தலைவராக திகழ்பவருமான ஓய்வுபெற்ற இராணுவ லெப்டினன்ட் ஜெனரல் வீ.ஆர். ராகவன் தெரிவித்தார்.\nஇராணுவத்தினர் ஈட்டியுள்ள மகத்தான வெற்றியிலிருந்து நீண்ட காலமாக நாடி நிற்கின்ற சமாதானத்தை கொண்டு வருவது நாட்டுத் தலைவர்களதும் பிரஜைகளதும் வகிபாகமாகும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார். கொழும்பில் நேற்று ஆரம்பமான, \"யுத்தத்தில் வெற்றியீட்டியதிலிருந்து சமாதானத்தை வெற்றி கொள்வது; இலங்கைச் சமூகத்தை யுத்தத்திற்குப் பின்னர் மீளக் கட்டியெழுப்புதல்' என்ற தொனிப் பொருளிலான இருநாள் கருத்தரங்கில் கலந்து கொண்டு ஆரம்ப உரையை ஆற்றியபோதே அவர் இந்தக் கருத்துகளை தெரிவித்தார்.\nஇந்தக் கருத்தரங்கினை உபாயக் கற்கைகளுக்கான பிராந்திய நிலையம் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிலையம் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.\nமனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க பிரதம அதிதியாக இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டார். இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர்கள், கல்விமான்கள் பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர். ஓய்வு பெற்ற இராணுவ லெப்டினன்ட் ஜெனரல் வீ.ஆர். ராகவன் இலங்கையின் இராணுவ வெற்றி குறித்து கருத்து வெளியிடுகையில், ஆயுத மோதல்களின் நிறைவானது மனிதப் பாதுகாப்பை உறுதி செய்யும் நீண்ட பயணத்தினை ஆரம்பித்து வைத்துள்ளது. இராணுவ வெற்றியினால் நாடு பாதுகாப்பாக இருப்பதாக உணரலாம். உங்கள் நாட்டின் எல்லைகள் பாதுகாக்கப்பட்டிருப்பதாக உணரலாம். உங்களது பிரஜைகளும் பாதுகாப்பாக இருப்பது இன்றியமையாதது. புகழ்பெற்ற இராணுவ சிந்தனையாளரான கார்ல் வொன் க்ளோஸ்விற் \"\"யுத்தத்தின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்'' என்பது குறித்து கருத்து வெளியிட்டிருக்கின்றார்.\nமோதல்களின் நோக்கம் வெற்றி எனக் கூறுவோமானால் அது குறுகிய பார்வை கொண்ட ஒரு கூற்றாகவே அமைந்து விடும். மாறாக யுத்தங்களதும் மோதல்களதும் நோக்கமானது வெறுமனே வெற்றியை மாத்திரமின்றி சமாதானத்தைக் கொண்டு வருவதாக இருக்க வேண்டும் என்றே அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்கு எம் மத்தியில் பல உதாரணங்கள் உள்ளன. மத்திய கிழக்கில் அரபு, இஸ்ரேல் மற்றும் பல உதாரணங்கள் உள்ளன. அங்கெல்லாம் சிறப்பான இராணுவ வெற்றிகள் ஈட்டப்பட்டன.\nஆனால், அவை சமாதானத்தைக் கொண்டு வரவில்லை. சிறப்பான இராணுவ நடவடிக்கையில் வெற்றியீட்டியதன் மூலமாக வரலாற்றில் இலங்கை நாடு வரலாற்றுமுக்கியத்துவமிக்க உச்சத் தருணத்தில் உள்ளது. இலங்கை இராணுவத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இந்தியாவில் இருந்து நாம் மிகுந்த வியப்புணர்வுடன் அவதானித்து வந்தோம். 20 வருட காலப் பகுதியில் இராணுவத்தினர் எப்படியான நிலையில் இருந்து இன்றுள்ள நிலைக்கு வந்துள்ளனர். எப்போதுமே போராடுவதற்கு தயாரான குணாம்சம் கொண்ட இளமையான நவீனகரமான இராணுவமாக மோதலில் வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கை கொண்ட இராணுவமாக அவர்கள் மாற்றம் பெற்றுள்ளனர். ஆயுதப் பட���யினர் சிறப்பான பணியைச் செய்து முடித்துள்ளனர். அந்த வெற்றியிலிருந்து நாம் அனைவருமே நீண்ட காலமாக நாடி நிற்கின்ற சமாதானத்தை கொண்டு வருவது நாட்டுத் தலைவர்களதும் பிரஜைகளதும் தற்போதைய வகிபாகமாக இருக்க வேண்டும். அதனை எவ்வாறு நாம் சாதிக்கப் போகின்றோம் என்பது எமக்கு முன்பாகவுள்ள கேள்வியாகவுள்ளது.\nஉச்சக் கட்டப் பாதுகாப்பு என்பது மக்களின் பாதுகாப்பே\nஉச்சக் கட்டப் பாதுகாப்பு என்பது நாட்டின் பிரஜைகளது பாதுகாப்பே தற்போது இந்தியாவிலும்கூட தேர்லலொன்றுக்கு முன்பாக பல்வேறு கருத்துக் கணிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. அப்படியாக கருத்துக் கணிப்புகளை நடத்துபவர்களிடம் மக்களுக்கு மிகுந்த கரிசனைக்குரிய விடயங்கள் யாது தற்போது இந்தியாவிலும்கூட தேர்லலொன்றுக்கு முன்பாக பல்வேறு கருத்துக் கணிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. அப்படியாக கருத்துக் கணிப்புகளை நடத்துபவர்களிடம் மக்களுக்கு மிகுந்த கரிசனைக்குரிய விடயங்கள் யாது அவர்கள் உள்ளடக்கும் பத்து விடயங்களில் ஒன்றாக தேசியப் பாதுகாப்பு என்கிற விடயத்தையும் உள்ளடக்கும் படியாக நாம் கேட்டிருந்தோம். அப்படியாக கருத்துக் கணி ப்புகள் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு தடவையிலும் இந்தியப் பிரஜைகள் தமது கரிசனைக்குரிய விடயங்களடங்கிய பட்டியலில் தேசியப் பாதுகாப்பு என்பதை மிகவும் கடைசி நிலையிலேயே குறிப்பிட்டுள்ளனர்.\nஇதற்கு அவர்கள் தேசிய பாதுகாப்பு தொடர்பாக அக்கறை கொண்டிருக்கவில் லை என்பது அர்த்தமாகாது. அவர்கள் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அக்கறை கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்தியா பலமிக்கதாகவுள்ளது. எமது நாட்டை யாரும் ஆக்கிரமிக்க முடியாது. எமது நாட்டின் பாகங்களை நாம் இழக்கப் போவதில்லை. எம்மிடம் மிகச் சிறந்த ஆயுதப் படையினர் உள்ளனர் என்பது தொடர்பில் இந்தியப் பிரஜைகள் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பு என்பது இராணுவ பலமல்ல.\nஅவர்களைப் பொறுத்தவரையில் பாதுகாப்பு என்பது சட்டம், ஒழுங்கு, ஊழல், மோசடியற்ற தன்மை, கல்வி, சுகாதாரம் அவர்களது சிறார்களின் எதிர்காலம், தொழில் வாய்ப்பு என்பவையே பாதுகாப்பு. அவை இல்லையென்றால் தாம் பாதுகாப்பாக இல்லை என்பதே அவர்களது உணர்வாகவுள்ளது. அது உங்களைப் பொறுத்தவரையிலும் பொருந்தக் கூடிய உண்மையாக���ம். என்னைப் பொறுத்த வரையும் உண்மையாகும். அதனால் தான் சமாதானம் என்பதன் அர்த்தம் என்ன என்பதை நாம் பார்க்க வேண்டும். இலங்கையில் இந்த மகத்தான வரலாற்று முக்கியத்துவமிக்க இராணுவ வெற்றியைத் தொடர்ந்து நாங்கள் எப்படிப் பயணிக்கப் போகின்றோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/29/2009 09:50:00 பிற்பகல் 0 Kommentare\nகே.பி.யை விசாரிப்பதற்கு இந்திய மத்திய புலனாய்வுக் குழு அடுத்த மாதம் கொழும்பு வரும்\nஇந்த மாத ஆரம்பத்தில் கைதுசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை தங்களிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசைக் கோரும் நாடுகடத்தல் கோரிக்கை ஒன்றை விடுப்பதென இந்தியா தீர்மானித்துள்ளது.\n1991ஆம் வருட ராஜீவ் காந்தி படுகொலையின் பின்னணியில் உள்ள பாரிய சதித்திட்டம் குறித்து அவரை விசாரிப்பதற்காக இந்திய மத்திய புலனாய்வுக் குழு ஒன்று அடுத்த மாதத்தில் கொழும்புக்கு விஜயம் செய்ய இருக்கிறது.\nமத்திய புலன்விசாரணை பணியகத்தின் கீழ் இயங்கும் பல் ஒழுக்காற்று கண்காணிப்பு பிரிவு கே.பி.யின் விசாரணை குறித்து கவனம் செலுத்தி அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக ராஜீவ் கொலை தொடர்பான விசாரணைகளுக்கு மேலும் ஒரு வருடகால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.\nராஜீவ் கொலை விசாரணைக் காலம் கடந்த மே மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடைந்ததை அடுத்து, விசாரணை நீடிப்புக்கான கோரிக்கை இதுவரை பரிசீலனையில் இருந்துள்ளது.\nஎனினும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி கே.பி. கைது செய்யப்பட்ட பின்னர் மேற்படி விசாரணைக் காலத்திற்கு நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇந்தியப் புலனாய்வு அதிகாரிகள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் கே.பி.யை இலங்கை அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/29/2009 01:50:00 முற்பகல் 0 Kommentare\n'தமிழ் மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைவதற்கான அரசியல் தீர்வு திட்டம் அவசியம்' - லியாம் பொக்ஸிடம் கோரிக்கை\nஇலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பி்னர் லியாம் பொக்ஸ் அவர்களிடம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தமிழ் மக்கள் தேசிய நீரோட்டத்தில் கலந்து செயற்படத்தக்க வகையிலான ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபோரினால் இடம்பெயர்ந்துள்ள சுமார் 3 லட்சம் மக்களையும் உடனடியாக அவர்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கத்தைத் தூண்ட வேண்டும் என்றும் யாழ் மாவட்டத்தி்ன் நல்லெண்ணத்திற்கும் சமாதானத்திற்குமான மக்கள் குழுவினர் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்கள்.\nயாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த லியாம் பொக்ஸ், நல்லை ஆதீன முதல்வர் மற்றும் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆகியோர் உள்ளடங்கிய நல்லெண்ணத்திற்கும் சமாதானத்திற்குமான மக்கள் குழுவினரையும், யாழ் அரசாங்க அதிபர் கே.கணேஸையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/29/2009 01:31:00 முற்பகல் 0 Kommentare\n\"தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள்\" -இலங்கை உயர்நீதிமன்றம் உத்தரவு\nபயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக விரைவாக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டிருக்கிறது.\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிரான விசாரணைகளை துரிதமாக முடிவுக்குக் கொண்டுவந்து, அவர்களுக்கு எதிராக சாட்சிகள் இருப்பின், வழக்குத்தொடரவோ அல்லது சாட்சிகள் இல்லாதபட்சத்தில் அவர்களை விடுதலை செய்யவோ ஒரு அவசர வேலைத்திட்டத்தை நீதியமைச்சின் செயலாளருடன் சேர்ந்து தயாரிக்குமாறும் சட்டமா அதிபருக்கான உத்தரவில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.\nமுன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளோவின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு கடந்த ஒன்றரை வருடமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரான நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஜே. ஏ. பிரான்ஸிஸ் என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு இன்று எடுத்துக்கொண்ட போதே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.\nபல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் பயங்கரவாத சந்தேகத���தின் பேரில் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பது நீதியற்ற செயல் என்று பிரதம நீதியரசர் அசோக என். டி . சில்வா தெரிவித்திருக்கிறார்.\nஇதன் காரணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அடிப்படை உரிமை மீறல்கள் குறித்த வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் அது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பாக அமைகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/29/2009 01:26:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\n\"தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான வி...\n'தமிழ் மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைவதற்கான அரசிய...\nகே.பி.யை விசாரிப்பதற்கு இந்திய மத்திய புலனாய்வுக் ...\nஇராணுவ வெற்றியிலிருந்து சமாதானத்தை கொண்டு வருவது ...\nவடக்கில் முன்னர் வாழ்ந்த மக்களே குடி ஏற்ரபடுவார் ...\nபள்ளிவாசல் பாங் ஒசையை தடை செய்யப்போவதில்லை - இலங்க...\nகருணாநிதி இலங்கை தமிழர் விடயத்தில் கவலை ...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2009_12_11_archive.html", "date_download": "2021-01-17T00:59:11Z", "digest": "sha1:QWXW4TWWI4YVVRPGD5XRZJ7ZJRU5OUAV", "length": 49391, "nlines": 738, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 12/11/09", "raw_content": "\nசிவாஜிலிங்கம் பணம் வாங்கிக்கொண்டு பேசுகிறார் : சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு\nதேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், அரசாங்கத்துக்கு எதிராகத் தமிழ் மக்களின் வாக்கு பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக ஒரு பகுதியி���ரிடம் பணம் பெற்றுக் கொண்டுள்ளதாக அக்கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தாவிடின், தான் சுயேட்சையாகக் களமிறங்கப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் நேற்று மீண்டும் வலியுறுத்தியிருந்தார். அவரது கருத்துக்களின் வீடியோ காட்சியினை நாம் இணைத்திருந்தோம்.\nஇது தொடர்பாகப் பதில் கருத்து தெரிவித்தபோதே நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்படி குற்றச்சாட்டினை முன்வைத்தார்.\n\"எமது கட்சியின் சார்பில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதில்லை என இறுதியாக நடைபெற்ற எமது கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானித்திருந்தோம். இந்நிலையில் சிவாஜிலிங்கம் இவ்வாறு கூறியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் மக்களின் வாக்குகள் தமக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் என அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது. அதனால் அதனை திசை திருப்புவதற்காக ஒரு பகுதியினரிடமிருந்து சிவாஜிலிங்கம் பணம் வாங்கியுள்ளார். அதற்காகவே தன்னிச்சையாக ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கப் போவதாக அவர் கூறி வருகிறார். எனினும் எமது கட்சியின் முடிவு அதுவல்ல\" என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉள்நாட்டு-வெளிநாட்டு தமிழ் அமைப்புக்களை இணைத்து அரசியல் நகர்வு: த.ம.வி.பு\nமக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியான ராஜதந்திர நகர்வுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளையும், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள தமிழ் அமைப்புக்களையும் இணைத்து இந்த அரசியல் நகர்வுகளில் செயற்படுமாறு அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது தற்போதைய அரசியல் நிலைப்பாட்டை தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\n\"தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் தமிழ்ப் பேசும் மக்களின் ஜனநாயக அரசியல் உரிமைக்காகப் போராடி மடிந்த அனைவரையும் நினைவில் நிறுத்தி, எமது இன்றைய அரசியல் நிலைப்பாட்டை இலங்கையிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகின்றோம்.\nஎமது முன்னோர் விட்ட தவறுகளாலும், தவறான கணிப்பீட்டாலும், மற்றும் துரோகங்களாலும் எமது மக்களின் ஜனநாயக, அரசியல் உரிமைக்கான போராட்டங்கள் பின்னடைந்து, இன்று எமது மக்கள் சொல்லில் அடங்காத துயரத்திலும் துன்பத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.\nஉண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் சீரழிந்த வாழ்க்கை வாழ்கின்றனர்.\nஇந்த மக்களின் உடனடி விடிவுக்காகவும் எமது மக்களின் ஜனநாயக அரசியல் உரிமைக்காகவும் நாம் எல்லோரும் ஒன்றுபட்டு அரசியல் ரீதியான ராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள வேண்டிய கோட்பாட்டில் உள்ளோம்.\nநடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் விடிவுக்காகவும், எமக்கான அரசியல் உரிமைக்காகவும் அபிவிருத்திகளையும் பெற்றுக் கொள்வதற்கான வழியாகவும் பயன்படுத்த வேண்டும்.\nஇன்று எல்லாவற்றையும் இழந்து அரசியல் தலைமைத்துவம் இன்றி தமிழ்ச் சமுகம் நிர்க்கதியான நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் எம்மக்களின் இழந்த வாழ்வினை மீட்டெடுத்து, எமக்கான உறுதியான அரசியல் தீர்வை தரக்கூடிய கட்சியைப் பின்புலமாக கொண்ட ஜனாதிபதி வேட்பாளரை நாம் கண்டறிய வேண்டும்.\nஇன்று எம் மக்களுக்கு உள்ள அரசியல் ரீதியான ஒரே நம்பிக்கை மாகாண சபை முறைமையாகும். ஆனாலும் இம்மாகாண சபைக்கென பரிந்துரை செய்யப்பட்ட குறைந்தபட்ச 13 ஆவது அரசியல் அதிகாரங்களும் இல்லாத நிலையிலேயே நாம் உள்ளோம்.\nதமிழ் மக்களுக்கென கொண்டுவரப்பட்ட மாகாண சபை சுமார் 20 வருடங்களுக்கு பின்பே அம்மக்களினால் அனுபவிக்கக் கிடைத்தது. எனினும், அதற்கான முழுமையான அதிகாரங்கள் இல்லாமலும் சுயாதீனமாக செயற்பட முடியாத அதிகாரக் குறுக்கீடுகளும் உள்ள நிலையிலேயே மாகாண சபை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஇழப்புக்களுக்கு மத்தியில் வாழ்கின்ற மக்களின் அபிலாஷைகளையும் ஏக்கங்களையும் பூர்த்தி செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலையிலேயே நாம் உள்ளோம்.\nஎனவே தான் இவ்வாறான நிலைமைகளை கருத்திற்கொண்டு ராஜதந்திர ரீதியில் சிந்தித்து 13 ஆவது அரசியல் அதிகாரங்களை தாண்டிய இன்றைய கால சூழ்நிலைக்கேற்ப எம்மக்கள் எதிர்கொள்கின்ற சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூட��ய அதிகாரங்களுடனான அரசில் தீர்வொன்றினை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே நாம் எமது நகர்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளாகிய நாம் இதற்கான அரசியல் ரீதியான ராஜதந்திர நகர்வுகளில் ஈடுபட்டுள்ளோம். தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளையும், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள தமிழ் அமைப்புக்களையும் எம்முடன் இணைத்து இந்த அரசியல் நகர்வுகளில் செயற்படுமாறு வேண்டி நிற்கின்றோம்.\" இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nகரு ஜயசூரிய இன்று மட்டக்களப்பு விஜயம்:த.தே.கூ உறுப்பினர்களுடனும் சந்திப்பு\nதேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய இன்று மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ளார்.இவ்விஜயத்தின் போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை சந்தித்து மேற்கொள்ள வேண்டிய பிரச்சார நடவடிக்கைகள் குறித்து அவர் ஆராய்ந்தார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் அரசரட்ணம் சசிதரன் (மாகாண சபை உறுப்பினர்) இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் மாகாண சபை உறுப்பினர்களான தயா கமகே ,அலோசியஸ் மாசிலாமணி ,மாவட்ட பிரதி முகாமையாளர் எம்.எல்.அப்துல் லத்தீப் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகா தமது கட்சி முன் வைத்தமைக்கான காரணங்கள் குறித்து கரு ஜயசூரிய விளக்கமளித்தார்.\n\"தேர்தல் காலத்தில் ஆளும் கட்சியினரால் பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் சந்திக்க வேண்டி ஏற்படலாம். இதற்கெல்லாம் ஜனநாயக ரீதியில் நாம் முகம் கொடுக்க வேண்டும் \" என்றும் இச்சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை தற்போது மட்டக்களப்பில் தங்கியிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கட்சியின் பிரமுகர்களையும் ஆதரவாளர்களையும் சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து கருத்துக்களை கேட்டறிந்து வருகின்றார்.\nமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமது கட்சி பிரமுகர்கள் ,ஆதரவாளர்களிடமிருந்து பெறும் கருத்துக்களை எதிர��வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் தான் முன் வைக்கவிருப்பதாகவும் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇன்று கட்டுப்பணம் செலுத்தினார் ஜெனரல் பொன்சேகா\nசார்பில் பிரதான ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா இன்று முற்பகல் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.\nஇந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nஎதிர்வரும் 17 ஆம் திகதியே ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் இறுதி நாளாகும் என்பது குறிப்பிடத்தக்கது\n12,000 அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது\n\"நாட்டில் தற்போது 12 ஆயிரத்துக்கும் அதிகமான அரசியல் கைதிகள் சிறைகளில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு என்ன நடந்தது எவ்வாறு துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது எதுவும் எமக்குத் தெரியாது.\nநாட்டை சிறைக்கூடமாக்கிவிட்டு ஒரு தேர்தல் அவசியம் தானா\" என இடதுசாரி முன்னணியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன கேள்வி எழுப்பினார்.\nமனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட கலாநிதி விக்கிரமபாகு மேலும் குறிப்பிடுகையில்,\n\"பெருந்தொகையான அரசியல் கைதிகள் வழக்கு விசாரணைகள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். உடனடியாக அவர்களை விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களுடைய அடையாளங்களைக் காப்பதற்காக, தங்களுடைய உரிமைகளைப் பேணுவதற்காக குரல்கொடுத்தோரை எவ்வாறு கைது செய்ய முடியும்\nதமது மக்களுக்கு உணவில்லை, துயரத்துடன் இருக்கிறார்கள் என எழுதிய திஸ்ஸநாயகம் சிறை வைக்கப்பட்டார். என்னை விட குறைவான வார்த்தைகளே அவர் பேசினார். அவருக்கு 20 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவரை உடனடியாக விடுவிக்குமாறு நாம் அரசைக் கேட்டுக்கொள்கிறோம்\" என்றார்.\nஎங்கள் பிள்ளைகளைக் காட்டுங்கள் : மனித உரிமைத் தினத்தில் தாய்மார் வேண்டுகோள்\n\"எமது பிள்ளைகளின் படங்களை ஏந்திய வண்ணம் ஊ���் ஊராகத் தேடுகிறோம். இறுதிக் கிரியைகள் செய்வதா, இறுதிவரை தேடுவதா என்று தெரியவில்லை. மனசாட்சியுள்ள உங்களை மன்றாடிக் கேட்கின்றோம். தயவு செய்து எங்கள் பிள்ளைகளைக் காட்டுங்கள்...\" என காணாமல் போனோரின் தாய்மார் நேற்றுக் கதறியழுது வேண்டுகோள் விடுத்தனர்.\nசர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று, காணாமல் போனோரைத் தேடியறியும் குழுவினரால் ஊர்வலமும் பொதுக்கூட்டமும் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொழும்பு ஹைட் பார்க் மைதானத்திலிருந்து ஊர்வலம் ஆரம்பமானது.\nதமது பிள்ளைகள், கணவன், பெற்றோர் என காணாமல்போன அனைவரினதும் உறவினர்கள் உட்பட பலர் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.\nஊர்வலத்தைத் தொடர்ந்து பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் விசேட கண்காட்சியுடன், கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட காணாமல் போனோரின் உறவினர்கள் கதறியழுத வண்ணம் தமது உருக்கமான வேண்டுகோளை முன்வைத்தனர்.\n\"மனித உரிமைகள் தினம் இன்று உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. மனித உரிமைகளை வலியுறுத்தும் தினத்தில் நாம் எமது சொந்தங்களை இழந்து தவிக்கிறோம்.\nஎதற்காகக் கைது செய்தார்கள், எங்கே போனார்கள், எங்கே இருக்கிறார்கள் என்பது பற்றி எந்தவொரு செய்தியும் எங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. அவர்கள் எங்கிருந்தாலும் பரவாயில்லை. உயிரோடுதான் இருக்கிறார்கள் என்பதை மட்டுமாவது உறுதிப்படுத்துங்கள்\" என கலந்து கொண்டோர் மனமுருக கோரிக்கை விடுத்தனர்.\nஇஸ்ரேலிடமிருந்து 6 கப்பல்கள் அடுத்த வருடம் கொள்வனவு\nசூழல் நிறைவடைந்த நிலையில், வேகமாகத் தாக்குதல் நடத்தக் கூடிய 6 கப்பல்களை அடுத்த வருடம் இஸ்ரேலிடமிருந்து கடற்படை கொள்வனவு செய்யவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடற்படை நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துமுகமாக இவற்றைக் கொள்வனவு செய்யவிருப்பதாகக் கடற்படை கொமாண்டர் வைஸ் அட்மிரல் திசேர சமரசிங்க இன்று காலை நிருபர்களிடம் தெரிவித்தார்.\nஇந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் ஊடுறுவதைத் தடுப்பதற்கேற்ற வகையில், பலத்த காவல் நடவடிக்கையில் இவை ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஅதே வேளை இலங்கை மீனவர்கள் குழு ஒன்று இந்திய கரையோர காவல்துறையைச் சேர்ந்த இருவரைப் பணயம் வைத்த சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.\nஇந்திய கடற்பரப்புக்குள் பிரவேசித்த இந்த மீனவர்களை கரையோர காவல்துறையினர் கைதுசெய்ய முற்பட்டவேளை, அவர்களின் ஆயுதங்களை கைப்பற்றிய இலங்கை மீனவர்கள் அவர்களைப் பணயம் வைத்ததாக கடற்தொழில் பிரதியமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் 7 படகுகள் இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில் அதில் உள்ளவர்களைக் கைதுசெய்ய முற்பட்ட இரண்டு கரையோர காவல்துறையினரை குறித்த படகுகள் சுற்றிவளைத்ததுடன் அவர்கள் இருவரையும் பணயம் வைத்ததாக பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த மீனவர்கள் பின்னர் இந்திய கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nஇன்று கட்டுப்பணம் செலுத்தினார் ஜெனரல் பொன்சேகா ...\nஉள்நாட்டு-வெளிநாட்டு தமிழ் அமைப்புக்களை இணைத்து அர...\nசிவாஜிலிங்கம் பணம் வாங்கிக்கொண்டு பேசுகிறார் : சிவ...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/01/blog-post_835.html", "date_download": "2021-01-16T23:17:17Z", "digest": "sha1:V6BQA2APK5VI2FMHPDHBJFTVMQPFHM6F", "length": 36989, "nlines": 155, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: உங்கள் அர்ச்சிப்பே சர்வேசுரனுடைய சித்தமாக இருக்கிறது", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஉங்கள் அர்ச்சிப்பே சர்வேசுரனுடைய சித்தமாக இருக்கிறது\nநித்திய இரட்சணியத்தைத் தேடுவதில், அர்ச். சின்னப்பர் நமக்குக் கூறுவது போல, நாம் ஒருபோதும் ஓய்ந்து விடக் கூடாது, மாறாக, உத்தமதனத்தின் பாதையில் நாம் தொடர்ந்து ஓட வேண்டும், அப்போதுதான் நாம் பரிசை வெல்லவும், அழியாத மணிமுடியை நம்முடையதாக்கிக் கொள்ளவும் முடியும். \"\"ஆகையால் அதைப் பெற்றுக்கொள்ளும்படி ஓடுங்கள்'' (1 கொரி. 9:24). இதில் நாம் தவறுவோம் என்றால், தவறு முழுவதும் நம்முடையதுதான், ஏனெனில் அனைவரும் பரிசுத்தரும், உத்தமருமாயிருக்க வேண்டுமென்று கடவுள் சித்தமாயிருக்கிறார்.\n\"உங்கள் அர்ச்சிப்பே கடவுளின் சித்தமாக இருக்கிறது'' (1 தெச. 4:3). எந்தக் கலையிலும், விஞ்ஞானத்திலும் உன்னத நிலையை அடைய வேகமுள்ள ஆசை இல்லாமல் அந்த நிலையை அடைவது சாத்தியமேயில்லை என்பது போலவே, அர்ச்சியசிஷ்டதனத்தின் மீது பலமான, ஆர்வமிக்க நாட்டங்கள் இல்லாமல், எந்த மனிதனும் ஒரு நாளும் ஒரு புனிதனாக ஆக முடியாது. \"\"கடவுள் சாதாரணமாக, தம் அன்பிற்காகத் தாகம் கொண்டிருப்பவர்களுக்கே தமது விசேஷ நன்மைகளைத் தருகிறார்'' என்று அர்ச். தெரேசம்மாள் அவதானிக்கிறாள். \"\"உம்மால் சகாயம் பெறுகிற மனிதன் பாக்கியவான்; தான் விரும்பிய இடத்தில் ஏறக் கண்ணீர்க் கணவாயிலே தன் இருதயத்தில் படிகளை ஏற்படுத்திக்கொண்டான்.. . . . புண்ணியத்தின்மேல் புண்ணியம் பண்ணிக்கொண்டு போவார்கள்'' (சங்.83:5,6). உத்தமதனத்தின் ஏணியில் ஏறத் தன் ஆத்துமத்தில் தீர்மானித்திருக்கிற மனிதன் பேறுபெற்றவன்: அவன் கடவுளிடமிருந்து அபரிமிதமான உதவியைப் பெறுவான், புண்ணியத்திற்கு மேல் புண்ணியம் செய்து கொண்டே செல்வான். இதுவே புனிதர்களின், குறிப்பாக அர்ச். அவெல்லினோ பெலவேந்திரரின் செயல்முறையாக இருந்தது. அவர் \"\"கிறீஸ்தவ உத்தமதனத்தின் வழியில் தொடர்ந்து முன்னேறிச் செல்வதை'' ஒரு வார்த்தைப்பாட்டின் மூலம் தமது கடமையாக்கிக் கொண்டார். \"\"கடவுள் இந்த உலகிலும் கூட ஒவ்வொரு நல்ல ஆசைக்கும் சன்மானம் தருகிறார்'' என்று அர்ச். தெரேசம்மாள் கூறுவது வழக்கம். நல்ல ஆசைகளின் மூலம்தான் புனிதர்கள் குறுகிய காலத்தில் அர்ச்சியசிஷ்டதனத்தின் பக்திக்குரிய ஓர் உயர்ந்த நிலைக்கு வந்து சேர்ந்தார்கள். \"\"நீதிமான் கொஞ்சக் காலம் சீவித்தும் நெடும் சீவியத்தின் புண்ணியப் ப��ன்களை அடைந்தான்'' (ஞான.4:13). இருபத்தைந்து ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்ந்த அர்ச். ஞானப் பிரகாசியார் எத்தகைய உத்தமதனத்தை சம்பாதித்தார் என்றால், அவரைப் பரலோகப் பேரின்ப நிலையில் கண்ட அர்ச். பாஸ்ஸி மரிய மதலேனம்மாள், அவரது மகிமை மிகப் பெரும்பாலான புனிதர்களின் மகிமைக்குச் சமமானதாகத் தோன்றியது என்று அறிக்கையிட்டாள். அந்தக் காட்சியில் அவர் அவளிடம்: \"\"கடவுள் எந்த அளவுக்கு நேசிக்கப்படத் தகுதியுள்ளவராக இருக்கிறாரோ, அந்த அளவுக்கு அவரை நேசிக்க வேண்டுமென்று என் வாழ்வின் போது நான் கொண்டிருந்த ஆர்வமிக்க ஆசையின் பலன்தான் என்னுடைய இந்த மேலான அர்ச்சியசிஷ்டதனத்திற்கான காரணம்; அவருக்குத் தகுதியுள்ள அளவற்ற முறையில் அவரை நேசிக்க என்னால் இயலாததால், பூலோகத்தில் நான் ஒரு தொடர்ச்சியான அன்பின் வேதசாட்சியத்தை அனுபவித்தேன். அதற்காகத்தான் இப்போது நான் அனுபவிக்கும் மிக மேலான மகிமைக்கு நான் உயர்த்தப்பட்டிருக்கிறேன்'' என்று கூறினார்.எந்த அளவுக்கு நேசிக்கப்படத் தகுதியுள்ளவராக இருக்கிறாரோ, அந்த அளவுக்கு அவரை நேசிக்க வேண்டுமென்று என் வாழ்வின் போது நான் கொண்டிருந்த ஆர்வமிக்க ஆசையின் பலன்தான் என்னுடைய இந்த மேலான அர்ச்சியசிஷ்டதனத்திற்கான காரணம்; அவருக்குத் தகுதியுள்ள அளவற்ற முறையில் அவரை நேசிக்க என்னால் இயலாததால், பூலோகத்தில் நான் ஒரு தொடர்ச்சியான அன்பின் வேதசாட்சியத்தை அனுபவித்தேன். அதற்காகத்தான் இப்போது நான் அனுபவிக்கும் மிக மேலான மகிமைக்கு நான் உயர்த்தப்பட்டிருக்கிறேன்'' என்று கூறினார்.\n\"நம் எண்ணங்கள் ஆசை கொள்வனவாக இருக்க வேண்டும்; பெரிய ஆசைகளிலிருந்துதான் நம் முழு நன்மையும் வரும்'' என்று அர்ச். தெரேசம்மாள் கூறுகிறாள். மற்றொரு இடத்தில், \"\"நம் ஆசைகளை நாம் குறைத்துக் கொள்ளக் கூடாது, மாறாக, தொடர்ச்சியான முயற்சியின் மூலம், அவருடைய வரப்பிரசாதத்தால் அர்ச்சியசிஷ்டதனத்திற்கும், புனிதர்களின் பேரின்ப நிலைக்கும் நாம் வந்து சேர்வோம் என்று கடவுளில் நாம் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்'' என்று அவள் சொல்கிறாள். மீண்டும் அவள்: \"\"தங்கள் சொந்த பலத்தில் நம்பிக்கை கொள்ளாத தாராளமுள்ள ஆத்துமங்களிலேயே தேவ மகத்துவம் திருப்தி அடைகிறது'' என்கிறாள். இந்த மாபெரும் புனிதை தன்னுடைய முழு அனுபவத்திலும், ஒரு சில நா���்களிலேயே தைரியமுள்ள ஆன்மாக்கள் அடைந்த புண்ணியத்தின் உயர்நிலையைக் கோழையான ஒரு கிறீஸ்தவன் பல ஆண்டுகளுக்குப் பின்னும் அடைந்ததைத் தான் கண்டதில்லை என்று கூறுகிறாள். புனிதர்களின் வரலாறுகளை வாசிப்பது ஆத்துமத்தினுள் தைரியத்தைப் பெருமளவில் தூண்டிக் கொள்ள உதவியாக இருக்கிறது.\nகுறிப்பாகப் பெரும் பாவிகளாயிருந்து, பிற்பாடு பெரும் புனிதர்களாக மாறிய அர்ச். மரிய மதலேனம்மாள், அர்ச். அகுஸ்தினார், அர்ச். பெலாஜியா, அர்ச். எகிப்து மரியம்மாள் மற்றும் குறிப்பாக அர்ச். கோர்ட்டோனா மர்கரீத்தம்மாள் போன்ற புனிதர்களின் வரலாறுகளை வாசிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. குறிப்பாக அர்ச். கோர்ட்டோனாவின் வரலாற்றை வாசிப்பது நல்ல பலனைத் தரும். இவள் பல ஆண்டுகளாக நித்திய அழிவின் பாதையில் இருந்து வந்தாள், என்றாலும் அப்போதும் கூட, அர்ச்சியசிஷ்டதனம் அடைய வேண்டும் என்ற ஆசை அவளிடம் நிறைந்திருந்தது; தனது மனந்திரும்புதலுக்குப் பிறகு இவள் எவ்வளவு வேகமாக உத்தமதனத்திற்குப் பறந்து சென்றாள் என்றால், இவ்வுலக வாழ்விலேயே தான் பரலோக மகிமைக்கு முன்குறிக்கப்பட்டவள் என்பதை மட்டுமின்றி, பக்திச்சுவாலகர்களிடையே தனக்கு ஓர் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் ஒரு வெளிப் படுத்தலின் மூலம் இவள் அறிந்து கொண்டாள்\nஓ என் சேசுவின் தெய்வீக இருதயமே மனிதர்கள் மீது அளவற்ற நேசமும், அவர்களில் இருப்பதில் இன்பமும் கண்ட திரு இருதயமே மனிதர்கள் மீது அளவற்ற நேசமும், அவர்களில் இருப்பதில் இன்பமும் கண்ட திரு இருதயமே அவர்களை நேசிப்பதற்காகவே சிருஷ்டிக்கப்பட்ட இருதயமே அவர்களை நேசிப்பதற்காகவே சிருஷ்டிக்கப்பட்ட இருதயமே நீர் அவர்களால் இவ்வளவு அதிகமாக அவமதிக்கப்படுவதும், புறக்கணிக்கப்படுவதும் எப்படி சாத்தியம் நீர் அவர்களால் இவ்வளவு அதிகமாக அவமதிக்கப்படுவதும், புறக்கணிக்கப்படுவதும் எப்படி சாத்தியம் நான் எவ்வளவு பரிதாபமானவன் நானும் கூட, அந்த நன்றியற்ற ஆன்மாக்களில் ஒருவனாக இருந்திருக்கிறேன்; நானும் கூட, பல ஆண்டுகள் உலகில் உம்மை நேசிக்காமல் வாழ்ந்திருக்கிறேன்; ஓ என் சேசுவே, எவ்வளவோ நேசத்திற்குரியவரும், உம்மை நான் நேசிக்கச் செய்வதற்கு இதற்கு மேல் எதையும் செய்ய முடியாது என்னும் அளவுக்கு என்னை நேசித்துள்ளவருமாகிய உம்���ை நேசிக்காமல் இருந்த பாவத்தை எனக்கு மன்னித்தருளும். உமது அன்பை நீண்ட காலமாகப் புறக்கணித்து வந்ததற்குத் தண்டனையாக, இனி ஒருபோதும் உம்மை நேசிக்கவே முடியாத அந்த நிர்ப்பாக்கியமான நிலைக்கு (நரகத்திற்குத்) தீர்வையிடப்பட நான் தகுதியுள்ளவனாக இருந்திருப்பேன். ஆனால் வேண்டாம், என் சேசுவே; உமது அன்பிலிருந்து நித்தியத்திற்கும் விலக்கப்படும் தண்டனையைத் தவிர வேறு எல்லாத் தண்டனைகளையும் நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன். உம்மை நேசிக்கும் வரத்தை எனக்குத் தந்தருளும். அதன்பின் நீர் விரும்புகிறபடியெல்லாம் என்னை நடத்தும். ஆமென்.\nஉத்தமதனத்தின் ஓர் உயர்ந்த நிலையை அடைய ஆசிப்பது, அல்லது புனிதர்களைக் கண்டுபாவிக்க விரும்புவது, நம்மில் பெரும் ஆங்காரமாக இருக்கும் என்று நாம் நம்பச் செய்யப் பசாசு முயல்கிறது என்று அர்ச். தெரேசம்மாள் கூறுகிறாள். அவள் மேலும் தொடர்ந்து, அர்ச்சியசிஷ்டதனம் அடைவதற்கான பலத்த ஆசை ஆங்காரத்திலிருந்து பிறப்பது என்று மதிப்பது மிகப் பெரும் மாய்கையாக இருக்கிறது, ஏனெனில் உத்தமதனத்தின் பாதையில் தைரியத்தோடு நடக்கத் தீர்மானிப்பதில் தன் மீது நம்பிக்கை கொள்ளாமல், கடவுளின் வல்லமையில் நம்பிக்கை கொண்டு, அப்போஸ்தலரோடு சேர்ந்து, \"\"என்னை பலப்படுத்துகிறவரைக் கொண்டு எதையும் செய்ய என்னால் கூடும்'' (பிலிப்.4:13) என்று கூறும் ஓர் ஆன்மாவுக்கு, அது ஆங்காரமாக இராது. தனியாக என்னால் எதையும் செய்ய முடியாது; ஆனால் கடவுளின் உதவியோடு எதையும் செய்ய என்னால் முடியும். ஆகவே, அவரது வரப்பிரசாதத்தைக் கொண்டு, புனிதர்கள் அவரை நேசித்தது போல நானும் அவரை நேசிக்க ஆசை கொள்வேன் என்று பிரதிக்கினை செயகிறேன்.\nஅனைத்திலும் அதிக உயர்வான புண்ணியத்தை அடைய ஏக்கம் கொள்வது அடிக்கடி மிகுந்த பலனுள்ள காரியமாக இருக்கிறது --சகல புனிதர்களையும் விட அதிகமாகக் கடவுளை நேசிப்பது, சகல வேதசாட்சிகளுக்கும் மேலாக, கடவுளின் அன்பிற்காகத் துன்பப்படுவது, மனிதர்கள் தரும் எல்லாக் காயங்களையும் தாங்கிக் கொண்டு, அவர்களை மன்னிப்பது, ஒரே ஒரு ஆத்துமத்தையாவது இரட்சிப்பதற்காக எப்பேர்ப்பட்ட கடுஞ்சோர்வையும் அரவணைத்துக் கொள்வது, இது போன்ற உத்தமமான பிறர்சிநேகச் செயல்களைச் செய்வது--இதுதான் அந்த அனைத்திலும் மேலான புண்ணியமாகும். ஏனெனில் ��ந்தப் பரிசுத்த ஆவல்களும், ஆசைகளும், அவற்றின் நோக்கம் ஒருபோதும் எட்டப்படாமலே போனாலும், முதலாவதாக, அவை கடவுளின் பார்வையில் மிகுந்த பேறுபலனுள்ளவையாக இருக்கின்றன. அவர் வக்கிரமும், தீய நாட்டங்களும் உள்ள ஓர் இருதயத்தை அருவருப்பது போலவே, நல்ல மனதுள்ள மனிதர்களில் மகிமையடைகிறார். இரண்டாவதாக, வீரத்துவமுள்ள அர்ச்சியசிஷ்டதனத்தின் மீது ஆவல்கொள்ளும் வழக்கம், சாதாரணமான, எளிய புண்ணியமுள்ள செயல்களைச் செய்ய ஆத்துமத்தைத் தூண்டுகிறது, அதை உற்சாகப்படுத்துகிறது. இதன் காரணமாக, காலையில் அந்நாளின் போது தன்னால் முடிந்த வரை அதிகமாகக் கடவுளுக்காக உழைப்பது என்று தீர்மானிப்பதும், எல்லாச் சிலுவைகளையும், எதிர்ப்புகளையும் பொறுமையோடு தாங்கிக் கொள்வது என்று பிரதிக்கினை செய்வதும், நிலையான ஞான ஒடுக்கத்தை அனுசரிப்பதும், தேவசிநேகச் செயல்களைத் தொடர்ந்து செய்வதும் மிகவும் முக்கியமானது. இதுவே பக்திச்சுவாலகர்களுக்கு ஒப்பான அர்ச். பிரான்சிஸ் அசிசியாரின் செயல்முறையாக இருந்தது. \"\"சேசுநாதரின் வரப்பிரசாதத்தைக் கொண்டு பெரிய காரியங்களைச் செய்ய அவர் தீர்மானம் செய்தார்'' என்று அர்ச். பொனவெந்தூர் கூறுகிறார். \"\"ஆண்டவர் நல்ல ஆசைகளிலும், அவற்றின் நிறைவேற்றத்திலும் மிகுந்த மகிழ்ச்சி கொளகிறார்'' என்று அர்ச். தெரேசம்மாள் வலியுறுத்திக் கூறுகிறாள். ஓ, உலகத்திற்கு ஊழியம் செய்வதை விட, கடவுளுக்கு ஊழியம் செய்வது எவ்வளவு நல்லது உலகப் பொருட்களை சம்பாதிப்பதற்கும், உலக செல்வத்தையும், பட்டம் பதவிகளையும், மனிதர்களின் பாராட்டுக்களையும் சம்பாதிப்பதற்கும், ஆர்வத்தோடு அவற்றின் பின்னால் ஏக்கம் கொண்டு மூச்சிரைக்க ஓடுவது போதாது; இல்லை, அவற்றின் மீது ஆசை கொள்வதும், அவற்றைப் பெற்றுக் கொள்ளாமல் இருப்பதும் அவை இல்லாத நிலையை அதிக வேதனைக்குரியதாக ஆக்குகின்றன. ஆனால் கடவுளின் செல்வங்களையும், அவரது ஆதரவையும் சொந்தமாக்கிக் கொள்வதற்கு, அவரது வரப்பிரசாதத்தையும் அன்பையும் ஆசை கொண்டு தேடுவதே போதுமானது.செல்வங்களையும், அவரது ஆதரவையும் சொந்தமாக்கிக் கொள்வதற்கு, அவரது வரப்பிரசாதத்தையும் அன்பையும் ஆசை கொண்டு தேடுவதே போதுமானது.\nஓ என் சேசுவே, \"\"உன் முழு இருதயத்தோடு உன் தேவனாகிய ஆண்டவரை நேசிப்பாயாக'' (மத்.22:37) என்று நீர் சொல்கிறீர். ஆகவே, நான் என் முழு ஆத்துமத்தோடு உம்மை நேசிப்பது உம் சித்தமாக இருக்கிறது. நான் வேறு எதையுமன்றி உம்மை மட்டும் என் முழு பலத்தோடும் நேசிக்க ஆசை கொள்வேன். ஓ என் சேசுவின் நேசமுள்ள திரு இருதயமே, பூமியின் மீது பற்றியெரியச் செய்யும்படி நீர் வந்த அந்த ஆசீர்வதிக்கப்பட்ட நெருப்பை என் ஆத்துமத்தில் பற்ற வைத்தருளும். என் இருதயத்தில் இன்னும் உயிரோடு இருப்பவையும், உமக்கு முழுவதும் சொந்தமாக விடாமல் என்னைத் தடுப்பவையுமான எல்லா உலகப் பற்றுகளையும் அழித்து விடும். ஓ என் அன்புள்ள இரட்சகரே, இது வரை உம்மை மிக அதிகமாக வேதனைப்படுத்தி வந்த ஓர் இருதயத்தின் அன்பை உதறி விடாதேயும். ஆ, நீர் என்னை மிக அதிகமாக நேசித்து வந்திருக்கிறீர் என்பதால், உமது அன்பு இல்லாமல் ஒரே ஒரு கணம் கூட நான் வாழ அனுமதியாதேயும் ஓ என் சேசுவின் நேசமே, நீயே என் நேசம் ஓ என் சேசுவின் நேசமே, நீயே என் நேசம் நான் உம்மை எப்போதும் நேசிப்பேன் என்றும், நீரும் என்னை எப்போதும் நேசிப்பீர் என்றும், இந்தப் பரஸ்பர அன்பு ஒருபோதும் இல்லாமல் போகாது என்றும் நம்புகிறேன்.\nமரியாயே, அழகுள்ள நேசத்தின் மாதாவே, உங்கள் திருமகன் மனிதர்களால் நேசிக்கப்படுவதைக் காண விரும்புகிற அன்புள்ள தாயாரே, நான் எப்படி இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ, அப்படியே இனி எப்போதும் நான் முழுவதும் அவருடையவனாக இருக்குமாறு, உங்கள் சேசுவோடு என்னை சேர்த்துக் கட்டி அவரோடு என்னை ஒன்றித்து விடுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/open-tamil-v0-97-released/", "date_download": "2021-01-16T23:42:38Z", "digest": "sha1:65KGBH2RMK5CL4IZNYAJI2MQHRIFVGAN", "length": 12662, "nlines": 218, "source_domain": "www.kaniyam.com", "title": "ஓப்பன்-தமிழ் வெளியீடு – வரிசை எண் 0.97 – கணியம்", "raw_content": "\nஓப்பன்-தமிழ் வெளியீடு – வரிசை எண் 0.97\nகணியம் பொறுப்பாசிரியர் June 17, 2020 0 Comments\nஒப்பன்-தமிழ் வரிசை எண் v0.97\nவணக்கம் தமிழ் கணிமை ஆர்வலர்களே,\nஇன்று ஓப்பன்-தமிழ் நிரல் தொகுப்பு வரிசை எண் 0.97 வெளியீடு அறிவிக்கிறோம். இதில் புதியன, சென்ற 2019-நவம்பர் மாதம் கழித்து வந்த மேம்பாடுகளாகியன, கீழ்வருமாறு.இதனை பெற\nமாத்திரை கணித்தல் – தமிழ் உரையில் உள்ள சொற்களின் மாத்திரை அளவை கணிக்க புதியசார்பு ‘tamil.utf8.total_maaththirai()’ என்று திரு. பரதன் தியாகலிங்கம் அவரால் பங்களிக்கப்பட்டது.\nவடமொழி சொல்பட்டியல் மோனியர்-வில்லியம்ஸ் அவரது அகராதியில் இருந்து திரிக்கப்பட்டு இங்கு சேர்க்கப்பட்டது\n‘tabraille’ என்ற module-இல் கண்பார்வை குறை உள்ளவர்களினால் தமிழ் பாரத பிரெயில் என்ற தரத்தை கையாளும் வகை சில உத்திகள் உள்ளன.\n‘kural’ என்ற module-இல் திருக்குறளை நேரடியாக கையாள சில உத்திகள் உள்ளன. இது 2013-இல் வெளிவந்த ‘libkural’ என்பதன் மீள்பதிவாகும்.\n‘solthiruthi’ என்ற module-இல் எளிதான சில மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன – இவற்றினால் வரும் மாற்றுச்சொற்கள் சற்று மேன்மை அடையும்.6. தமிழ் எழுத்துவழி எண்களை பகுப்பாய்வு செய்து எண்களாக மாற்ற ஒரு சார்பு #221\nall numbers based on this work.7. ‘tamiltts’ என்ற ஒரு module-இல��� normalize numbers to numeral text என்றும் வேறு பல சொல்/உரை நெறிப்படுத்தும் பயன்பாடுகள் உள்ளன. இதுவும் ஒரு பழைய நிரலில் மீள் பதிப்பு.\n‘tamil.tace16’ – என்ற நிரல் தொகுப்பில் தமிழ் TACE16 என்ற குறியீட்டிற்க்கு உதவும்வழி சில நிரல் சார்புகள் உண்டு.\n‘transliterate.ITRANS’ – என்ற நிரல் தொகுப்பில் ITRANS transliteration – ஒலிவழி தட்டச்சு செய்தல் உருவாக்கப்பட்டது\nபாமிணி எழுத்துருவில் இருந்து ஒறுங்குறியில் மாற்றத்தில் வழு நீக்கம் சரிபார்க்கப்பட்டது\nPython3-இல் உகந்தவாறு sorting, ‘tamil.utf8.tamil_sorted’ என்ற சார்பு சேர்க்கப்பட்டது\nநாள், நேரம் – tamil.date நிரல் தொகுப்பில் உள்ள சில வழு நீக்கம் செய்யப்பட்டது\n3 புரவலர்களுக்கு நன்றி தெரிவித்தல்\nமேற்கோள் – இந்த வலைப்பதிவு முதலில் ஒரு மின்னஞ்சல் அறிக்கையாக, திறமூலதமிழ் கணிமை அளவலாவல் குழுவில் இங்கு வெளியானது.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G training video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/05/tamil-cinema-gossips-trisha-movie.html", "date_download": "2021-01-17T00:31:00Z", "digest": "sha1:QT432KWIJD56HZY5KZCU5Z4CRCLAYWNW", "length": 10004, "nlines": 87, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> இங்குள்ளவங்களுக்கு கதையே பண்ணத் தெ‌ரியலை - த்ரிஷா. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > இங்குள்ளவங்களுக்கு கதையே பண்ணத் தெ‌ரியலை - த்ரிஷா.\n> இங்குள்ளவங்களுக்கு கதையே பண்ணத் தெ‌ரியலை - த்ரிஷா.\nபசிக்காக சாப்பிட்டது போய் ருசிக்காக ஏங்கத் தொடங்கியிருக்கிறார் மாமி.ஃபீல்டில் நுழையும் போது காணுகிற அனைத்தையும் வாங்கிக் குவிக்கிற ஆவலில் எந்தப் படத்திலும் நடித்து கஜானாவை நிரப்புவது நட்சத்திரங்களின் வழக்கம். கஜானா நிரம்பிய பிறகு பேரும், புகழும் வேண்டும்... அதற்கு ஒன்றிரண்டு தேசிய விருதுகள் இருந்தால் நல்லது என்ற ஞானோதயம் பிறக்கும். அப்புறம் தொடங்கும் ��ுசி வேட்டை.\nமாமியும் அப்படிதான். கஜானா நிரம்பிவிட்டது. இனி விருது வேட்டை. மரத்தை சுத்தி டூயட் பாடுனது அலுத்துப் போச்சு... யாரும் வித்தியாசமான கேரக்டர் தரலை என்று அலுத்துக் கொள்கிறார். இனி வித்தியாசமான வேடத்தில் மட்டுமே நடிப்பாராம். ச‌ந்தடி சாக்கில் இங்குள்ளவங்களுக்கு கதையே பண்ணத் தெ‌ரியலை என்று பொருமுவதுதான் வேடிக்கை.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> இம்மாத மூலிகை-ஓரிதழ் தாமரை\nமூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் ...\n> இரு படங்கள் ஒரே கதையில்\nஅதர்வா நடிப்பில் முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் தயாராகி வருகிறது. அமலா பால் ஹீரோயின். அதேபோல் ரேனிகுண்டா பன்னீர் செல்வம் ஜானியை வைத்து 18 வ...\n‌++ விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா\nஇ‌ந்த ‌விடுகதைகளு‌க்கு ‌விடை த‌ெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறதா எ‌ன்று பாரு‌ங்க‌ள் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் ஆயிரம் பேர் வந்து சென்...\n> மிக குறைந்த செலவில் விளம்பரங்கள் பிரசுரிக்க\nமிக குறைந்த செலவில் விளம்பரங்கள் பிரசுரிக்க விளம்பர கட்டணம் வர்த்தக விளம்பரம் = 10 $/month பிறந்தநாள் வாழ்த்து = Free திரைப்பட விளம்பரம்...\nஎலஹெர கால்வாயின் ஆரம்ப பணிகள் நேற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇலங்கை நீர்ப்பாசன வரலாற்றில் புதியதோர் அத்தியாயமாக அமைக்கப்பட்டு வரும் மிக நீளமான எலஹெர கால்வாயின் ஆரம்ப பணிகள் நேற்று (11) முற்பகல் சுபவ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/other/thagavalkal/11682-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-16T23:57:28Z", "digest": "sha1:OZGM3S33IZEY7OFIL6G5JSPBUU7MSVHX", "length": 43299, "nlines": 402, "source_domain": "www.topelearn.com", "title": "மின்சாரம் எப்படி உருவாகிறது - ஒரு அறிவியல் தகவல்.", "raw_content": "\nமின்சாரம் எப்படி உருவாகிறது - ஒரு அறிவியல் தகவல்.\nநமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் விளக்குகளையே பயன்படுத்தி ஒளி பெற்று வந்தார்கள். பட்டனைத் தட்டியதும் பல்பு எரியக்கூடிய மின்சாரம் அப்போது கிடையாது. இப்போதோ ஏராளமான வடிவங்களில் மின்சார விளக்குகள் நமது வாழ்க்கையில் பயன்படுகின்றன. தொழிற்காலைகளில் பயன்படுத்தும் இயந்திரங்கள் எல்லாமே மின்சாரத்தினால் இயக்கப்படுகின்றன. நாம் அடிக்கடி பயன்படுத்துகிற ரயில், விமானம், தண்ணீர் இறைக்கும் மோட்டார் போன்ற முக்கியமானவை எல்லாமே மின்சாரத்தின் பயனால் உருவானவையே. மனித குலமான நமக்கு மின்சாரம் ஒரு வரப்பிரசாதமாகும்.\nமின்சாரத்தை உண்டாக்கும் இயந்திரத்தை ”டைனமோ” அல்லது “ஜெனரேட்டர்” என்று கூறுகிறார்கள். இதில் பெரியதும், சக்தி வாய்ந்ததுமான காந்தம் உள்ளது. இந்த காந்த்த்தை “புலக் காந்தம்“ (Field Magnet) என்று வழங்குகிறார்கள். புலக் காந்த்த்தின் இரண்டு உலோக வளையங்களால் இணைக்கப்பட்டிருக்கும். இந்த வளையங்கள் வெளியேயுள்ள கார்பன் துண்டு ஒன்றைத் தொட்டுக் கொண்டிருக்கும்.\nடைனமோவில் உண்டாக்கப்படும் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் கம்பிகள் கார்பன் துண்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். முன்னரே கூறியபடி செம்புக் கம்பிகளால் செய்யப்பட்ட நீளமான, சதுர வடிவிலான கம்பி, காந்த்த்தின் இரண்டு முனைகளுக்கு இடையிலே சுழலும்போது மின் காந்த்த் தூண்டல் (Electro Magnetic Induction) ஏற்பட்டு இதன் காரணமாக மின்சாரம் உற்பத்தியாகிறது. இப்படி உற்பத்தியாகும் மின்சாரம், உலோக வளையங்களைத் தொட்டுக் கொண்டிருக்கும் கார்பன் துண்டு வழியாக மின்சாரக் கம்பிகளில் பாய்கிறது. இந்தக் கம்பிகளை நமது வீடுகள் அல்லது தொழிற்சாலைகள் வரையிலும் இணைத்துக் கொண்டு நாம் மின்சாரம் பெறுகிறோம்.\nடைனமோவில் செம்புக் கம்பிச் சுருளை சுழலச் செய்ய இரண்டு முறைகள் உள்ளன. முதல் முறையின்படி ஆறுகளின் நடுவே அணைகளைக் கட்டி தண்ணீரைத் தேக்கி, தோக்கிய தண்ணீரை மிகவும் உயரமான இடத்திலிருந்து கீழே விழச் செய்கிறார்கள். இந்த நீர் டர்பைன் பிளேடுகளில் விழுந்து, டர்பைன் சுற்றி, இதன் மூலம் டைனமோவின் கம்பிச்சுருள் சுழலுகிறது. இதன் விளைவாக மின்சாரம் உண்டாகிறது. இந்த முறையில் செயல்படும் மையங்களை நீர் மின் நிலையங்கள் என்று அழைக்கிறார்கள்.\nஇரண்டாவது முறையின் படி நிலக்கரியை எரித்து நீரைக் கொதிக்க வைத்து, கிடைக்கும் நீராவியைக் கொண்டு டர்பைன் சுழலுகிறது. இதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்களை அனல் மின்நிலையங்கள் என்று வழங்குகிறார்கள். இந்த இரண்டுவகையான முறைகள் தவிர அணுசக்தியைப் பயன்படுத்தியும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தவகையான நிலையங்களை அணுமின்நிலையங்கள் என்று கூறுகிறார்கள்.\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 12,000 ஓட்டங்கள் எட\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\nலங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் நேற\nமாரடோனா மறைவு - 3 நாள் துக்கம் அனுசரிப்பு\nமாரடோனாவின் மறைவுக்கு ஆா்ஜெண்டீனாவில் 3 நாள் அரசும\nமாரடோனா மரணம் - என்ன நடந்தது\nகால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய டியே\nகடந்த 10 ஆண்டுகளில் சிறந்த வீரர்கள் - ஐசிசி வௌியிட்ட தகவல்\nகடந்த பத்தாண்டுகளில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்\nLPL T20 - இலங்கையில் இர்பான் பதான்\nஎல்பிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய முன்னாள்\nயூரோ கோப்பை கால்பந்து - ஸ்காட்லாந்து, ஹங்கேரி, ஸ��லோவேகியா அணிகள் தகுதி\nயூரோ கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடுவதற்கு ஸ்\n2021 ஐபிஎல் போட்டியில் புதிதாக ஒரு அணி\n2021 ஐபிஎல் போட்டியில் கூடுதலாக ஒரு அணி சேர்க்கப்ப\nஎரிமலைச் சாம்பலில் கிடைத்த ரோமப் பேரரசின் ஆண்டான் - அடிமை உடல்கள்\nஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய ரோமப் ப\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 5.79 கோடி - பலி 13.77 இலட்சம்\nஉலகளவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - ஜோ பைடன் அமோக வெற்றி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்\nஐபிஎல் பிளே ஆப் சுற்று - 6 விக்கட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் இன்று இடம்பெற்ற பிளே ஆப் சுற்றின் இ\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - தொடரும் இழுபறி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி யாருக்கு என்பதி\nமுகத்திற்கு புத்துணர்ச்சி தரும் கொய்யா இலை - சூப்பர் டிப்ஸ் இதோ\nகொய்யா இலைகளை முன்பெல்லாம் மருத்துவத்தில் பயன்படுத\nஉலகளவில் கொரோனா பாதிப்பு - ஒரே பார்வையில்\nஉலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்த\nதினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nதேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின\nZoom அப்பிளிக்கேஷனில் இந்த வசதிகளை பயன்படுத்துவது எப்படி என்று தெரியுமா\nதற்போதுள்ள லொக்டவுன் நிலைமை காரணமாக கற்றல் கற்பித்\nமுகத்தில் மாஸ்க் அணியும் போது சிலவற்றை எப்படி பின்பற்ற வேண்டும்\nகொரோனா வைரஸ் தாக்கம் குறைவதற்கு இன்னும் நீண்ட நாட்\nஇந்த 5 மோசமான உணவு பழக்கங்கள் தான் எலும்பை உருக்குலைக்க வைக்குமாம் - உஷார்\nஎலும்புகள்தான் ஆரோக்கியமான உடலின் அஸ்திவாரம் என்றே\nஒரு நேரம் மட்டும் சாப்பிடும் டையட் காரர்கள் இந்த 3 உணவுகளை எட்டிக்கூட பார்க்காதீ\nஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று உலகம் முழுவதும் பலர\nஒருவருக்கு மயக்கம் ஏன் வருதுன்னு தெரியுமா\nநாம் வெளியில் எங்கையாவது செல்லும்போது திடீரென்று ப\nமாதவிடாய் மாதாமாதம் தள்ளிப் போகுதா இதனை எப்படி சரி செய்யலாம்\nபொதுவாக நம்மில் சில பெண்களுக்க மாதவிடாய் மாதம்மாதம\nஉலகின் சிறந்த தருணம் - லாரியஸ் விருது சச்சினுக்கு\nவிளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்ட\nஇதனை தினமும் ஒரு கையளவு சாப்பிடுங்க... தொப்பை நிச்சயம் குறையுமாம்\nபீன்ஸ், பட்டாணி போன்ற தாவர வகையைச் சேர்ந்ததுதான் வ\nகொரோனா வைரஸ் - இதுவரை 80 பேர் பலி - 3000 பேர் பாதிப்பு\nசீனாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கொரோ\nவிமானம் விபத்து - 180 பேர் பலியான கொடூரம்\nஈரானில் நாட்டின் பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள் விமா\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் - பதக்க விபரங்கள் இதோ\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நேபாளத்தின் காத்ம\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nவளைகுடா பகுதியில் அண்மையில் எண்ணெய் டாங்கர்கள் கைப\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nஇந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரில் 100 கம்பெனி\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலை\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்\nமழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ\nWorld Cup 2019 - அவுஸ்திரேலியாவை வீழ்த்தில் தென் ஆபிரிக்கா த்ரில் வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றுடன் லீக்\nWorld Cup 2019 - பங்களாதேஷ் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி\nபங்களாதேஷ் அணியை 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்\nWorld Cup 2019 - நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து\nஇங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக் கிண\nWorld Cup 2019 - இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று பர்மிங்காமில்\nWorld cup 2019 - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஇங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப\nWorld cup 2019 - மேற்கிந்திய தீவுகள் அணியை வெளுத்து வாங்கியது பங்களாதேஷ்\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதி\nWorld Cup 2019 - பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கிண்ண தொட\nWorld Cup 2019 - தென் ஆபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது பங்களா��ேஷ்\nஉலக கிண்ண கிரிக்கெட் தொடரில் லண்டனில் நடைபெற்ற 5வத\nIPL 2019 - பெங்களூரு அணி அபார வெற்றி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்\nஇந்தியாவில் தேர்தலில் போட்டியிடும் கவுதம் காம்பீர் - 147 கோடி ரூபாய் சொத்து\nஇந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் 34 வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மண\nIPL 2019 - ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றிரவு\nIPL 2019 - பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி\nஇந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய\nசிறுநீரக கற்களை எளிதில் கரைக்க இதில் ஒரு பானத்தை தினமும் குடித்தால் போதும்\nகோடை காலங்களில் போதிய அளவு தண்ணீர் குடிக்காமலும்,\nSamsung Galaxy S10 - 5G கைப்பேசிகளை முன்பதிவு செய்யும் திகதி அறிவிக்கப்பட்டது\nசாம்சுங் நிறுவனத்தின் முதலாவது 5G தொழில்நுட்பத்தின\nஇந்தியா பொதுத் தேர்தல் 2019 - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\n7 கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17 வது மக்களவ\nIPL 2019 - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கனவை சிதைத்த மும்பை இந்தியன்ஸ்\nஐபிஎல் தொடரின் 24 ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே\nதேர்தல் அறிக்கை - அனைவருக்கும் வீடு கட்டித்தர உத்தரவாதம்\nபிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாஜகவின் பிற முக்கிய\nமாலைத்தீவில் பாராளுமன்ற தேர்தல் - ஜனாதிபதியின் கட்சி அமோக வெற்றி\nஇந்திய பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளால் ஆன நாட\nIPL 2019 - தொடர்ந்து 4 ஆவது தடவை தோல்வியை தழுவியது RCB\nஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஜெய்ப்பூரில் உள\nIPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\n8 அணிகள் இடையிலான 12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்\nIPL 2019 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தால் வெற்றி\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அ\nIPL 2019 - கடைசி ஓவரில் வெற்றியை தழுவியது மும்பை இந்தியன்ஸ் அணி\n8 அணிகள் பங்கேற்றுள்ள 12 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிர\nIPL 2019 - அணி 2 வது வெற்றி பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ\nIPL 2019 - இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேற\nIPL 2019 - சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் மோதும் டெல்லி கேப்பிட்டல்ஸ்\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர்\nIPL 2019 - மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி\nIPL 2019 முழு அட்டவணை - 56 லீக் போட்டிகளின் முழு விவரம்\nபாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் மே 19\nபிரெக்ஸிட் விவகாரம் - வாக்கெடுப்பு இல்லை - சபாநாயகர் அதிரடி\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற\nமுன்னாள் ஜனாதிபதி அபூர்வ நோயால் பாதிப்பு - டுபாய் வைத்தியசாலையில்\nபாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி மு‌‌ஷரப் கடந்த 2016 ஆ\nஇலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது\nநிலச்சரிவில் 10 பேர் பலி - மேலும் 10 பேர் மாயம்\nசீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மா\nஇலங்கை அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nஇந்த ஒரு காயே போதும் மலேரியா முதல் சக்கரை நோய் வரை அனைத்திலிருந்தும் விடுதலை பெற\nபுடலங்காய் ஆங்கிலத்தில் gourd family என்று சொல்வார\nஇரத்த அழுத்தம் என்றால் என்ன ஏன் ஏற்படுகிறது\nபி.பி நோயாளிகளே, முதலில் பி.பி என்றால் என்ன\nநைட் மட்டும் இத ஒரு ஸ்பூன் சாப்பிட்டு தூங்குங்க; உங்க வெயிட் சரசரனு குறையும்\nஉடல் பருமனால், பிடித்ததை சாப்பிட முடியாமல், பிடித்\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் - ஐசிசி அறிவிப்பு\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் என சர்வதேச கிரி\nஉங்கள் நாக்கில் இப்படி சின்ன சின்ன கொப்புளங்கள் வருகின்றதா\nஅடிக்கடி நாக்கில் சின்ன சின்ன கொப்பளங்கள் வருவதுண்\nஇந்த பழத்தை மட்டும் ஒரு மாதத்திற்கு தொடர்ந்து சாப்பிடுங்க\nசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும்\n12 வது IPL ஏலம் - தொடக்க விலை 1 கோடி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின்\nஃபேஸ்புக்கை விட்டு வெளியேற திட்டமா - இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்களது வீட்டிற்குள் புகுந்து விலைமதிப்புமிக்க பொர\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ���த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\nகையில் தொங்கும் சதையை எப்படி குறைக்கலாம்\nநமது உடலில் உள்ள ஒவ்வொரு பகுதியும் சீராக வைத்துக்\n - காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்\nகாலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடனோ, மதிய உணவை\nAsiaCup 2018 - இந்தியாவுடன் போட்டியை சமன் செய்தது ஆப்கானிஸ்தான்\nஆசிய கிண்ணத்தில் சூப்பர் 4 பிரிவில் இந்தியா - ஆப்க\nதொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா: எப்படி சாத்தியமானது\nஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்ப\nஇலங்கை அணி விளையாடுவதை பார்க்கும்போது வெட்கமளிக்கிறது - ரொஷான் மஹாநாம\nஇலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது, ஒன\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nடிரம்ப் - புதின் சந்திப்பு விரைவில்...\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அணியில் ஸ்டெயின் இடம்பிடித்தார்\nஇலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில்\nவரலாற்று சிறப்பு மிக்க டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை ஆரம்பம்\nபெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர்\nமுதல் டெஸ்ட் - 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்\nபோர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எ\nகணினி பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை\nரஷ்ய மால்வேர் ஒன்று பரவி வருவதாக உலகில் கணினி பய\nஇரண்டாவது முறை கர்ப்பமடைந்தால் முதல் குழந்தையிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்\nநீங்கள் மறுபடியும் கர்பம் அடைந்து இருக்கிறீர்களா\nநாக்கை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்\nஉடலின் ஆரோக்கியம் எப்படி உள்ளது என்பதை நம் உள்ளு\nஎனது நடத்தை எப்பொழுதும் நீ என்னை எப்படி நடத்துகிறாய் ...\nநமது பிறப்பு, ஒரு சம்பவமாக இருக்கலாம்.ஆனால்..\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nநீங்கள் சாப்பாட்டு விஷயத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்\nஉணவுதான் நம் வாழ்க்கைக்கு ஆதாரம். நல்ல சத்தான உணவை\nபூமியில் எந்த ஒரு இடத்துக்கும் இனி 1 மணி நேரத்தில் பயணம் செய்யலாம்\nபூமியில் சாதரணமாக ஒரு நகரிலிருந்து மற்றொரு ந���ருக\nகுழந்தை எடை குறைவாக பிறக்க இதெல்லாம் ஒரு காரணமா\nஒவ்வொரு தாயும் ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்ற\nமைன்ட் ரிலேக்ச் - Please Read\nமைன்ட் ரிலேக்ச்ஒருவர் : நீங்க பாடிக் கொண்டிருக்கும\nமைன்ட் ரிலேக்ச் - Please Read\nடாக்டர் : உங்க மனைவிக்கு நாய் கடிச\nகண்பார்வை தெரியாத வௌவால் எதன் மீதும் மோதாமல் பறக்கிறதே\nபூச்சிகளை உண்ணும் வௌவாலுக்கு கண் பார்வையே கிடையாது\nஜெருசலேமில் திறக்கப்படும் அமெரிக்க தூதரகம் - ஏற்கமுடியாது என்கிறது பலஸ்தீன்\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த டிசம்பர் மாதம் அத\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி: பரீட்சிக்கும் பேஸ்புக் 33 seconds ago\nஉணவளித்த சிறுமிக்கு பரிசு பொருட்களை வழங்கிய பறவைகள் 1 minute ago\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி\nகூகுள் அறிமுகம் செய்யும் Project Fi பற்றி தெரியுமா\nஇன்று 20வது பிறந்த நாள் காணும் கூகுள் வழங்கும் அதிகம் தெரியாத சேவைகள் 3 minutes ago\nமாணவ, மாணவிகள் பதட்டமின்றி பரிட்சை எழுத சில டிப்ஸ் 3 minutes ago\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/12/19134039/2180113/Tamil-Cinema-Suriya-teasing-arun-vijay.vpf", "date_download": "2021-01-17T01:12:05Z", "digest": "sha1:SPBRYXKJ3M422DPQGGTWEBYWITNZLONM", "length": 12205, "nlines": 163, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ரேக்கிங் செய்த சூர்யா... மதிக்காத அருண் விஜய் || Tamil Cinema Suriya teasing arun vijay", "raw_content": "\nசென்னை 16-01-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரேக்கிங் செய்த சூர்யா... மதிக்காத அருண் விஜய்\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் சூர்யா, அருண் விஜய்யை ரேக்கிங் செய்ததாகவும், அதை அவர் மதிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.\nஅருண் விஜய் - சூர்யா\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் சூர்யா, அருண் விஜய்யை ரேக்கிங் செய்ததாகவும், அதை அவர் மதிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.\nநடிகர் சூர்யாவும் அருண் விஜயும் கல்லூரி காலத்தில் இருந்தே நண்பர்கள். சில ஆண்டுகள் முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா, தான் லயோலா கல்லூரியில் பயிலும் போது தனக்கு ஜூனியராக இருந்த அருண் விஜயுடன் நிகழ்த்த நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளார்.\nஅந்த வீடியோவை நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. இதில் சூர்யா தனது ஜூனியரான அருண் விஜய்யை ரேக்கிங் செய்த அனுபவத்தை சூர்யா கூறுகிறார். நான் செய்ய சொன்னதை கடைசி வரை அருண் விஜய் என்னை மதிக்காமல் செய்ய வில்லை என்றார்.\nவிஜய் படத்தை இயக்க போட்டி போடும் இயக்குனர்கள்\nதனுஷுடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல நடிகை\nபிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சிம்பு\nயாஷிகாவின் திடீர் மாற்றம்... ரசிகர்கள் வரவேற்பு\nகதையை மீறியதாக கங்கனா ரனாவத் மீது புகார்\nஎன் பெயரை வைத்து பெண்களை ஏமாற்றுகிறார்கள் - அருண் விஜய் எச்சரிக்கை சூர்யா படத்துக்காக கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற அருண் விஜய் மகன் டுவிட்டரில் விஜய், சூர்யா ரசிகர்கள் மோதல்... காரணம் இதுதான் ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய அருண் விஜய் சூரரைப் போற்று படத்தை பார்க்க தூண்டும் 4 காரணங்கள்\nமாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா மாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’... 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா மாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’... 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா மாஸ்டர் படம்... எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை - பிரபல நடிகரின் பதிவு காதலருக்கு முத்தம் கொடுத்த ஓவியா... வைரலாகும் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://doctortamil.com/question/head-injury-in-a-2-year-old-child-vomitted/", "date_download": "2021-01-17T00:04:48Z", "digest": "sha1:5BDVXRM42CP5YZDRXII2BYJIX2QVSLIJ", "length": 7246, "nlines": 148, "source_domain": "doctortamil.com", "title": "Head Injury in a 2 year old child – vomitted – Dr.தமிழ்", "raw_content": "\nஒரு தடவை மட்டும் வாந்தி எடுத்தால் பயப்பிட தேவை இல்லை.\nஆனால் தொடர்ந்து வாந்தி எடுத்தால் மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள் .\nவேறு ஏதும் அறிகுறிகள் உள்ளனவா\nசுயநினைவை ��ழத்தல்/மயக்கம் – அடிபட்டவுடன் குறிப்பிடட நேரம் சுயநிலை இழத்தல்.\nவலிப்பு ஏற்பட்டு இருந்தால்- தலையில் அடிபட்ட பின்பு எந்த சமயத்திலும் வலிப்பு ஏற்பட்டு இருந்தால் ,\nகாது அல்லது மூக்கு வழியாக ஏதேனும் திரவம் வெளியேறினால்– முக்கியமாக தெளிவான,நீர் போன்ற திரவம் எதுகும் வெளியேறினால்,\nகுழப்பமாக, மந்தமாக இருந்தால்– குழப்பனாமாக சாதாரண நிலையை விட்டு இருந்தால்\nதொடர்ந்து அழுதால் – அமைதி படுத்த கடினமாக இருந்தால்,\nஒருங்கிணைப்பு அல்லது சமநிலை சிரமம்\nதெளிவற்ற பேச்சு அல்லது தெளிவற்ற விடயங்களைப் பேசுவது\nமறதி– தலையில் அடிபட்ட பிறகு முன்பு அல்லது பின்பு நடந்த நினைவுகள் இல்லாமல் இருந்தால், முக்கியமால ஐந்து நிமிடங்களுக்கும் மேலான நினைவுகள்,\nதலை வலி – வலி நிவாரணி எடுத்தும் தொடர்ந்து தலை வலி அதிகரித்தல் ,\nபார்வையில் மற்றம் – பார்வையில் மாற்றம் ஏதேனும் தெரிவித்தல்,\nஇவ்வாறு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனடி மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது\nபுற்றுநோய்க்கான சிகிச்சையில் இருப்பவர்கள் அவசியம் தெரிந்து இருக்க வேண்டிய அவசர நிலைகள்\nதிடீர் மரணம் நிகழ்வது ஏன் - 5 முக்கிய காரணங்கள்\n- இதெல்லாம் காரணமாக இருக்கலாம்\n இதை மொதல்ல செக் பண்ணுங்க…\nமூட்டு வலி - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/198655-2/", "date_download": "2021-01-17T00:10:29Z", "digest": "sha1:IPB62CJTVXWGYZWSP3DXHOYYZ5A2VSAA", "length": 20499, "nlines": 164, "source_domain": "ilakkiyainfo.com", "title": "நெல்லை: இரவில் போலீஸ்; பகலில் கொள்ளை!- வீடுகளை உடைத்து கைவரிசை காட்டிய ஏட்டு சிக்கிய பின்னணி | ilakkiyainfo", "raw_content": "\nநெல்லை: இரவில் போலீஸ்; பகலில் கொள்ளை- வீடுகளை உடைத்து கைவரிசை காட்டிய ஏட்டு சிக்கிய பின்னணி\nகாவலர் கற்குவேல் எப்போதும் இரவுப் பணியை மட்டுமே விரும்பி கேட்டிருக்கிறார். இரவு முழுவதும் வீடுகளை நோட்டமிடும் அவர், பகலில் காவலர் உடையிலேயே பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்துக் கொள்ளையடித்திருக்கிறார்.\nநெல்லை மாநகர விரிவாக்கப் பகுதிகளிலுள்ள வீடுகளில் பட்டப்பகலில் அடிக்கடி கொள்ளைச் சம்பவங்கள் நடந்தன.\nகுறிப்பாக, பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து, துணிச்சலாகப் பகலிலேயே கொள்ளையடிக்கப்பட்டதால் போலீஸார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டனர். ஆனாலும் கொள்ளைச் சம்பவங்களைத் ���டுக்க முடியவில்லை.\nபெருமாள்புரம், கே.டி.சி நகர், பேட்டை உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலுள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் நடந்த கொள்ளைச் சம்பவங்களில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன.\nசில வாரங்களுக்கு முன்னர் பெருமாள்புரம் பகுதியிலுள்ள சிறைக் காவலர் குடியிருப்பில் பூட்டிய வீட்டை உடைத்து 12 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.\nசிறைக் காவலர் குடியிருப்பில் துணிச்சலுடன் நடந்த கொள்ளை குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.\nஅப்போது அந்த வீட்டில் ஐந்து பேரின் கைரேகைகள் சிக்கின. அதனால் அந்த ரேகைகளை வைத்து போலீஸார், தங்களிடம் கம்ப்யூட்டரில் ஏற்கெனவே இருக்கும் ரேகைகளுடன் ஒப்பிட்டனர்.\nஅவற்றில் ஒரு கைரேகை காவலர் ஒருவருடைய கைரேகையுடன் ஒத்துப் போனதால் போலீஸார் அதிர்ச்சியடைந்தார்கள்.\nதூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஏட்டாகப் பண்புரியும் கற்குவேல் என்பவரின் கைரேகையுடன் ஒத்துப்போனதால், அந்த மாவட்டத்தின் உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார்கள்.\nபின்னர், கற்குவேலின் நடவடிக்கைகள் குறித்து ரகசியமாகக் கண்காணிக்கத் தொடங்கினார்கள்.\nகாவல்துறையினர் பலரும் இரவுப் பணியை வெறுத்து ஒதுக்கும் நிலையில் ஏட்டு கற்குவேல், தான் பணிபுரியும் காவல் நிலையத்தில் இரவுப் பணியை விரும்பிக் கேட்டுப் பணியாற்றியது தெரியவந்தது.\nபகலிலும் அவர் காவலர் உடையிலேயே இருந்ததையும் அவரைப் பார்த்தவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். காவலர் கற்குவேல், பகல் நேரங்களில் தன் கூட்டாளிகள் நான்கு பேருடன் சேர்ந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்தது தெரியவந்ததால், அவரை பெருமாள்புரம் போலீஸார் கைதுசெய்தார்கள்.\nஅவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது கூட்டாளிகளுடன் சேர்ந்து வீடுகளில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.\nசீக்கிரமே கோடிகளைக் குவித்து உல்லாசமாக வாழ வேண்டும் என்ற எண்ணம்கொண்ட கற்குவேல், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு பணத்தைச் சேர்க்கத் திட்டமிட்டிருக்கிறார்.\nஆனால், அதில் தொடர்ந்து தோல்வியடைந்ததால் இருந்த பணத்தையும் இழந்திருக்கிறார். அதனால் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையடித்து கோடீஸ்வரனாகத் திட்டமிட்டிருக்கிறார்.\nஅவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்றி தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில் நெல்லை மாநகரில் பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீஸார் தீவிரமாகக் கண்காணித்ததில் காவலர் கற்குவேலுக்கு கொள்ளைச் சம்பவங்களில் தொடர்பு இருப்பது உறுதியானது.\nகாவலர் உடையில் சென்றால் பிறருக்குச் சந்தேகம் வராது என்பதால் அந்த உடையுடனேயே கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.\nகாவலர் கற்குவேல் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தோல்வியடைந்து பல லட்சங்களை இழந்ததால் கொள்ளையடிக்கத் தொடங்கியிருக்கிறார்.-நெல்லை மாநகர காவல்துறை\nகற்குவேலிடம் முழு விசாரணை நடத்தப்பட்ட பின்னரே, அவர் எங்கெல்லாம் கொள்ளையடித்தார் என்கிற தகவல் முழுமையாகத் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.\nதலைமறைவாக இருக்கும் அவரது கூட்டாளிகளான மோகன் உள்ளிட்ட நான்கு பேரையும் போலீஸார் தேடிவருகிறார்கள். காவலரே கொள்ளைக்காரராக மாறிய சம்பவம் பரபரப்பாகப் பேசப்படுகிறது.\nகல்கி ஆசிரமத்தில் வருமான வரி சோதனை- 40 இடங்களில் அதிரடி வேட்டை 0\n“கவர்ச்சி என்றால் என்ன என்பதே புரியவில்லை”- ஸ்ருதி ஹாசன் போட்டி… 0\nபள்ளி மாணவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு: பாதிரியாருக்கு 30 ஆண்டு சிறை 0\nசும்மா கிழி இளம்பெண்கள் வெறி த்தனமான டான்ஸ் மிஸ் பண்ணாம பாருங்க மில்லியன் பேர் ரசித்த வீடியோ \nஜனவரி 12 : எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட கதை\nபோட்டி நகர்வுகளில் குதிக்கிறதா இந்தியா\n‘அமெரிக்கா மீது இரசியா இணையவெளி ஊடுருவல்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nமகத்துவம் தருவது மண்பானைப் பொங்கலே…\nஇயேசு கிறிஸ்து: இஸ்லாமியர்கள் போற்றிய அருள் நாயகன் -அரிய தகவல்கள்\nஅனைவருக்குமான நீதி இந்த நாட்டில் இல்லை; பக்கச்சார்பான நீதியே காணப்படுகின்றது – நாடாளுமன்றத்தில் விக்கினேஸ்வரன்\nதாம்பத்தியத்திற்கு முன் இதை சாப்பிடுங்க… அப்புறம் பாருங்க..\nசீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...\nகொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...\nஇதையே நோர்த் கொரியா செய்திருந்தால் மிருக உரிமை ஆர்வலர்கள், மேற்கு நாடுகள் என பலரும் கொதித்து போய் கத்தோ கத்தென்று...\nநித்யானந்தாவுக்கு,பல நடிகைகள் அலுத்துப்போனதால்,நயன்தாராவை அனுபவித்து சீழிக்கத்தயாராகிவிட்டான்...\nபல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் ���தறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/vj-chitra-postmortem-will-be-conducted-on-today-ql3x5l", "date_download": "2021-01-17T01:13:35Z", "digest": "sha1:6LYTVH2ZTHJP672ENWNEO6RDWHJY7TX4", "length": 14467, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சித்ரா மரண மர்மத்தை விலக்க ஒரே ஒரு துருப்புச்சீட்டு... இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகிறது உடற்கூராய்வு...! | VJ Chitra postmortem Will be conducted on Today", "raw_content": "\nசித்ரா மரண மர்மத்தை விலக்க ஒரே ஒரு துருப்புச்சீட்டு... இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகிறது உடற்கூராய்வு...\nஅதன்படி இன்னும் சற்று நேரத்தில் ஆர்.டி.ஓ., போலீசார் முன்னிலையில் சித்ராவின் உடற்கூராய்வு தொடங்க உள்ளது.\nபாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலமாக புகழின் உச்சம் தொட்ட விஜே சித்ரா, நேற்று அதிகாலை நசரத்பேட்டையில் தான் தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தொழிலதிபர் ஹேமந்த் ரவியுடன் சித்ராவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், அவருடன் தான் அறையெடுத்து தங்கியுள்ளார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் கடந்த அக்டோபர் மாதமே பதிவு திருமணம் செய்துவிட்டதாக ஹேமந்த் கூறியுள்ளார்.\nஇதையும் படிங்க: இரவு முழுவதும் செம்ம ஹேப்பியாக இருந்த சித்ரா... அதிகாலையில் தற்கொலை செய்து கொண்டது ஏன்\nஇந்த தகவலின் படி, சித்ராவிற்கு திருமணமாகி 2 மாதங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளதால் முகப்பேர் மேற்கு கோட்டாச்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விஜே சித்ராவின் உடலை நேற்றே போலீசார் கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். இருப்பினும் இன்றே உடற்கூராய்வு நடைபெறும் என தகவல்கள் வெளியானது.\nஇதையும் படிங்க: ஹேமந்த் உடனான திருமணத்தை நிறுத்த நினைத்தாரா சித்ரா... அடுத்தடுத்து அதிர்ச்சியை அதிகரிக்கும் தகவல்கள்...\nஅதன்படி இன்னும் சற்று நேரத்தில் ஆர்.டி.ஓ., போலீசார் முன்னிலையில் சித்ராவின் உடற்கூராய்வு தொடங்க உள்ளது. சித்ராவின் மரணம் தற்கொலையா கொலையா என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் பிரதேச பரிசோதனை அறிக்கை மட்டுமே போலீசாரின் தற்போதைய நம்பிக்கையாக உள்ளது. உடற்கூராய்வு முடிவை வைத்தே சித்ராவின் மரணத்தில் உள்ள பல ரகசியங்களை போலீசார் கண்டறிய முடியும் என்பதால், சித்ராவின் உறவினர்கள், ரசிகர்கள், சக நடிகர்கள் என பலரும் பிரதேச பரிசோதனை அறிக்கையின் முடிவிற்காக காத்திருக்கின்றனர்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nபிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் இவர் தான்... எத்தனை லட்சம் வாக்குகளை பெற்றுள்ளார் தெரியுமா\nமுதல் படம் வெளியாகும் முன்பே அறிமுக ஹீரோ மரணம்... சோகத்தில் மூழ்கிய படக்குழுவினர்...\n#BREAKING பட்டாக்கத்தியால் கேக் வெட்டியது ஏன்... நடிகர் விஜய் சேதுபதியின் வெளிப்படையான விளக்கம்...\nஇணையத்தில் இருந்து நீக்கப்படுகிறதா கே.ஜி.எஃப் 2 டீசர்... நடிகர் யஷிற்கு வந்த அதிரடி நோட்டீஸால் பரபரப்பு...\nஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு... புடவையை பறக்க விட்டு... பொங்கல் ஸ்பெஷல் போஸ் கொடுத்த நீலிமா ராணி..\nநம் மூதாதையரின் கடின உழைப்பால் நமக்கு கிடைத்த பொக்கிஷம்.. பொங்கல் வாழ்த்து கூறிய ராஜ் கிரண்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க���\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\nபிரதமர் பதவி... நாடு முழுவதும் மோடிக்கு ஆதரவு... தமிழகம், கேரளா மட்டும் ராகுல் பக்கம்..\nஜெகதீசனின் சூப்பர் பேட்டிங்கால் தமிழ்நாடு அபார வெற்றி.. வீழ்த்தவே முடியாத அணியாக வீரநடை போடும் தமிழ்நாடு அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/rajinikanth-attack-those-lines-piwi35", "date_download": "2021-01-17T00:42:47Z", "digest": "sha1:KNB2BA7LLGTSDB26TKZ7H3NPKTAMU2NE", "length": 15911, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒத்த தொகுதி வாங்குறதுக்கு இத்தன பில்ட்- அப்ஸா? ரஜினிக்கு ரிவிட் வைத்த ‘அந்த’ வரிகள்...!", "raw_content": "\nஒத்த தொகுதி வாங்குறதுக்கு இத்தன பில்ட்- அப்ஸா ரஜினிக்கு ரிவிட் வைத்த ‘அந்த’ வரிகள்...\n1975-ம் ஆண்டு என் முதல் படம் வந்தபோது எப்படி உற்சாகமாக இருந்தேனோ அதேபோல், 2.0 படத்தின் வெளியீட்டிற்காகவும் உற்சாகமாக காத்திருக்கிறேன்\n* பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள், நாங்களும் மனிதர்கள்தான். குடும்பத்தோடு வசிக்கிறோம், எதையாவது எழுதவேண்டும் என்று எழுதாதீர்கள் என்று, அமலாபாலோடு தனக்கு திருமணம் என்று தகவல் கிளப்பியவர்களை திட்டியுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். (இப்போ வருதா கோபம், சினிமா பார்க்கிற நாங்களும்தான் மனுஷங்க. குடும்பத்தோட தியேட்டருக்கு வருவோம்-ங்கிறதை என்னைக்காவது மனசுல வெச்சு படமெடுத்திருக்கீங்களா என்று, அமலாபாலோடு தனக்கு திருமணம் என்று தகவல் கிளப்பியவர்களை திட்டியுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். (இப்போ வருதா கோபம், சினிமா பார்க்கிற நாங்களும்தான் மனுஷங்க. குடும்பத்தோட தியேட்டருக்கு வருவோம்-ங்கிறதை என்னைக்காவது மனசுல வெச்சு படமெடுத்திருக்கீங்களா\n* தமிழகத்தை பாதிக்கும் வகையில் கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் அணைகள் கட்டுவதை ஏற்க முடியாது, அது சரியாக இருக்க முடியாது. என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். (தலைவரே நீங்க மத்தியமைச்சர், அதை நினைவுல வெச்சுக்கோங்க. தமிழகத்தை பாதிக்கிற திட்டம்னா நீங்க உத்தரவு போட்டு தடுக்கணும், அதை விடுட்டு எதிர்கட்சியாட்டமா எதிர்ப்பு தெரிவிச்சுட்டு இருக்க கூடாது.)\n* 1975-ம் ஆண்டு என் முதல் படம் வந்தபோது எப்படி உற்சாகமாக இருந்தேனோ அதேபோல், 2.0 படத்தின் வெளியீட்டிற்காகவும் உற்சாகமாக காத்திருக்கிறேன் என்று ரஜினிகாந்த் உருகியுள்ளார். (ஓ.கே. தல, 1975-ம் வருஷம் உங்க பட டிக்கெட்டுக்கு என்ன ரேட்டு கொடுத்தோமோ அதே ரேட்டை கொடுத்து இதையும் பார்க்க நாங்களும் உற்சாகமா இருக்கிறோம். ரெடி பண்ணுங்க.)\n* கஜா புயல் பாதிப்பிலிருந்து அம்மாவட்ட மக்கள் மீள்வதற்கு பல ஆண்டுகளாகும். எனவே கேரள அரசும், மக்களும் தங்களால் இயன்ற உதவியை செய்திட வேண்ட்ம் என்று ம.நீ.ம. கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோரியுள்ளார். (ரைட்டு, தமிழ்நாட்டுக்கு உதவுறதுக்கு பினராயி ரெடியாயிட்டாருன்னு ஸ்மெல் பண்ணிட்டு, நைஸா ஒரு அறிக்கையை இறக்கிவிட்டிருக்காரு ஒலகம். இன்னா டெக்னிக்கு நைனா என்று ம.நீ.ம. கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோரியுள்ளார். (ரைட்டு, தமிழ்நாட்டுக்கு உதவுறதுக்கு பினராயி ரெடியாயிட்டாருன்னு ஸ்மெல் பண்ணிட்டு, நைஸா ஒரு அறிக்கையை இறக்கிவிட்டிருக்காரு ஒலகம். இன்னா டெக்னிக்கு நைனா\n* நாடாளுமன்ற தேர்தலில் த.மா.கா. யாருடன் கூட்டணி என்பதை டிசம்பர் 1-ம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்க வாசன் முடிவெடுத்துள்ளாராம் செய்தி. (தலைவரே ஒண்ணும் அவசரமேயில்லை. நின்னு நிதானமா மார்ச் மாசம் கூட முடிவெடுக்கலாம். நீங்க நிக்கப்போற ஒத்த தொகுதிக்கு எதுக்கு இம்பூட்டு அவசரம் செய்தி. (தலைவரே ஒண்ணும் அவசரமேயில்லை. நின்னு நிதானமா மார்ச் மாசம் கூட முடிவெடுக்கலாம். நீங்க நிக்கப்போற ஒத்த தொகுதிக்கு எதுக்கு இம்பூட்டு அவசரம்\n* பா.ஜ.க.வில் இருக்கும் சிலருக்கு என்னைப் பிடிக்காது. நான் கட்சியில் வளர்ந்து வருவதால் அவர்களுக்கு என்னைப் பிடிக்காது என்று நடிகை காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். (தாயீ இத நீ சொன்னா மோடியே சிரிச்சுடுவாரு. ஒரு நாளைக்கு எட்டு பேட்டி, நாலரை அறிக்கை கொடுக்குற தமிழிசை அக்காவாலேயே கட்சியில வளர முடியல. நீங்களெல்லாம்....விடுங்க விடுங்க பாஸ்.)\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nகரிசனம் ���ாட்டுங்க ரஜினி... கெஞ்சும் நடிகை கவுதமி..\nநீ கட்சி ஆரம்பிக்கலைனா என்ன. நாங்களே ஆரம்பிச்சிக்கிறோம்... ரஜினி ரசிகர்கள் ஒன்றிணைந்து தொடங்கும் புதிய கட்சி\nரஜினி ஆதரவு எந்தக் கட்சிக்கு.. ரகசியத்தை உடைத்த தமிழருவி மணியன்..\n#BREAKING உத்தரவை மதிக்காத ரசிகர்களால் மனம் நொந்த ரஜினிகாந்த்... உருக்கமான அறிக்கை வெளியிட்டதால் பரபரப்பு\n#அரசியலுக்கு_வாங்க_ரஜினி ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஹாஷ்டாக்\n வள்ளுவர் கோட்டத்தில் குவிந்து போராடும் ரசிகர்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/uk/", "date_download": "2021-01-17T01:07:20Z", "digest": "sha1:73VSS6YRSISXLNH67YMSOSIDKGJ3OLHZ", "length": 4043, "nlines": 43, "source_domain": "tamil.indianexpress.com", "title": "UK - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Uk in Indian Express Tamil", "raw_content": "\nலண்டனில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 20% அதிகரிப்பு\nஇந்தியாவைப் போல, லண்டனில் படிக்கும் சீன மாணவர்களும் 20% அதிகரித்துள்ளனர்.\nசெல்ல மகளின் பிறந்தநாளுக்கு கோடி ரூபாய் செலவில் பரிசுகளை குவித்த இரண்டு தந்தைகள்\nஒரு பெண்ணிடமிருந்து கருமுட்டையை தானம் வாக்கி, மற்றொரு பெண்ணின் கருப்பையில் செலுத்தி பிறந்த குழந்தைதான் 18 வயது சாஃப்ரான்.\nதடுப்பூசி பாதுகாப்பானது, யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை – அமைச்சர் விஜயகுமார்\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\nஇதுதான் விஜய்: ஹேட்டர்களின் சவாலுக்கு சரியான பதிலடி\nபள்ளிக்கல்வி இலவச உபகரண பொருட்கள்: மறு ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nபட்டா கடத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சர்ச்சை : வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nகாங்கிரஸை கழற்றிவிடும் திமுக... புதுவையில் முதல்வர் வேட்பாளர் ரெடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/about-us/divisions-units/account-divition", "date_download": "2021-01-17T00:30:12Z", "digest": "sha1:MMPVPKCZDNNUSRQLX54N6C4VASCZS6NJ", "length": 10145, "nlines": 139, "source_domain": "tamil.media.gov.lk", "title": "கணக்குப் பிரிவு", "raw_content": "\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nநாட்டினுள் சிறந்ததொரு ஊடகக் கலாசாரமொன்றினை நடாத்திச் செல்கின்ற செயற்பாட்டின் போது வெகுசன ஊடகப் பிரிவினுள் சிற்ந்த மற்றும் வெளிப்படையானதொரு நிதி முகாமைத்துவமொன்றை செயற்படுத்தில் செல்லல்.\nபாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படுகின்ற ஒதுக்கீடுகளை விணைத்திறனுடன், வெளிப்படைத் தன்மையினைப் பாதுகாக்கும் வன்னம் நிறுவனத்தின் நோக்கினூடாக செயற்படுகின்ற போது> அறவிட்டுக் கொள்ளப்படுகின்ற வரிப் பணத்���ினை சரியாக விணைத்திறனுடன் அறவிட்டு> அரச வருமானத்திற்கு வரவில் வைத்து கணக்கீட்டு நடவடிக்கைகளை முறையாக செயற்படுத்தல் மற்றும் அமைச்சின் கீழ் உள்ள அரச அனைத்து ஊடக நிறுவனங்களினதும் நிதியில் நடவடிக்கைகளையும் கண்காணித்தல்.\nகணக்குப் புத்தக ஆவணங்களை சரியாக பராமரித்தல்\nஆளணிக் குழு அதிகாரிகளின் சம்பளம் - கொடுப்பனவுகள் அடங்கலான அனைத்துக் கொடுப்பனவு நடவடிக்கைகளையும் உரியவாறு செயற்படுத்தல் மற்றும் வருமானங்களை ஒன்றிணைத்தல்\nநிறுவனத்தின் தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்காக வேண்டித் தேவையான வசதிகளை வழங்குவதினூடா வழங்கல்கள்> களஞ்சியப்படுத்தல் உள்ளடங்களான அனைத்து வழங்கல்கள் நடவடிக்கைகள்\nஅமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களின் நிதியியல் நடவடிக்கைகள் கண்காணிப்பு மற்றம் பிற்குறிப்பு வழங்குதல்\nமாதிரிப் படிவங்கள் / சட்டங்கள் / ஒழுங்குவிதிகள்\nஉதாரணம் : இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனச் சட்டம்\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனச் சட்டம்\n2006 இலக்கம் 1 கொண்ட அரசின் வருமானத்தினை பாதுகாக்கும் (விசேட விதிமுறைகள்) சட்டம்\n2006 இலக்கம் 11 கொண்ட நிதிச் சட்டம்\n2016 இலக்கம் 12 கொண்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம்\nஉதாரணம் : அரச நிருவாக சுற்றுநிருபம்\nஅரச ஒப்பந்தங்கள் மற்றும் வழங்கல்கள்\nபிரதான பதவிகள் (பதவி தொலைபேசி இலக்கங்கள்)\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2020 வெகுசன ஊடக அமைச்சு.\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/players/prithvi-shaw-p11021/", "date_download": "2021-01-16T23:54:34Z", "digest": "sha1:LSNUDQGRMYHAQI5EV53XH556GJ2WSZZA", "length": 6588, "nlines": 166, "source_domain": "tamil.mykhel.com", "title": "Prithvi Shaw (பிரித்வி ஷா ): பிரித்வி ஷா வயது, சாதனைகள், லேட்டஸ்ட் செய்திகள் , படங்கள் & சுயவிவரங்கள் - Tamil Mykhel", "raw_content": "\nமுகப்பு » கிரிக்கெட் » வீரர்கள் » பிரித்வி ஷா\nபிரித்வி ஷா , இந்தியா\nபேட்டிங் ஸ்டைல்: Right Handed\nபந்துவீச்சு ஸ்டைல்: Right Arm Off Spin\nபிரித்வி ஷா ICC ரேங்கிங்\nபேட்டிங் 95 - -\nபந்துவீச்சு - - -\nஆல்-ரவுண்டர் - - -\nபிரித்வி ஷா சமீபத்திய செய்திகள்\nடீமில் இடம் பிடிக்க என்ன வேணா செய்வீங்களா ரோஹித் சர்மாவை அடித்த ப்ரித்வி ஷா\nஇன்னும் 15 மணி நேரம்தான்.. குழப்பத்தில் 3 வீரர்கள்.. இந்திய பிளேயிங் 11ல் குழப்பம்.. பரபர பின்னணி\nபெரிய தப்பு.. வீடியோவை பாருங்க.. ஆதாரத்துடன் சிக்கிய இந்திய வீரர்.. வச்சு செய்யும் பயிற்சியாளர்கள்\nநம்மளப்பத்தி விமர்சனம் செய்யறதுக்கு காரணம்... அவங்களால அத செய்ய முடியாததுதான்... ஷா விளக்கம்\nடக் அவுட் ஆனது கூட பரவாயில்லை..இதை ஒத்துக்கவே முடியாது..இளம் வீரர் சொதப்பல்.பொங்கி எழுந்த ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/news/president-ram-nath-kovind-released-nirf-rankings-iit-madras-top-indian-institution-in-overall-category/articleshow/68780190.cms", "date_download": "2021-01-17T00:12:07Z", "digest": "sha1:V5JTCUM4VHN53I5LXQMNBXGGO72IP5P7", "length": 13480, "nlines": 127, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "NIRF 2019 rankings: IIT Madras: இந்தியாவின் தலைச்சிறந்த கல்லூரிகள்.. ஜனாதிபதி அறிவிப்பு சென்னை முதலிடம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nIIT Madras: இந்தியாவின் தலைச்சிறந்த கல்லூரிகள்.. ஜனாதிபதி அறிவிப்பு\nஇந்தியாவில் தலைசிறந்த கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வெளியிட்டார். அதன்படி, சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.\nஇந்தியாவில் தலைசிறந்த கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வெளியிட்டார். அதன்படி, சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.\nமத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் – National Institutional Ranking Framework (NIRF) ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் உள்ள தலைசிறந்த கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் இந்த தரவரிசையின் அடிப்படையில், கல்லூரிகளை தேர்ந்தெடுப்பதற்கு இது உதவிகரமாக இருக்கிறது.\nஅந்த வகையில், 2019ம் ஆண்டின் தலைச்சிறந்த இன்ஜினியரிங் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் இன்று வெளியிட்டார். மொத்தம் 9 பிரிவுகளின் கீழ் இந்த தரவரிசைப் பட்டியல் தனித்தனியாக அறிவிக்கப்பட்டது. அவை, தலைச்சிறந்த பல்கலைக்கழ���ங்கள், இன்ஜினியரிங் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், மேனஜ்மென்ட் பாடசாலைகள், பார்மஸி, மெடிக்கல், கட்டிடக்கலை, சட்டக்கல்லூரி, ஓவர் ஆல் என மொத்தம் 9 தரவரிசைப்பட்டியல் உள்ளது.\n2019ம் ஆண்டில் முதல் பத்து இடத்தைப் பிடித்த இன்ஜினியரிங் கல்லூரிகள்:\n2019ம் ஆண்டில் முதல் பத்து இடத்தைப் பிடித்த பல்கலைக்கழகங்கள்:\n2019ம் ஆண்டில் முதல் பத்து இடத்தைப் பிடித்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்:\nஇந்த தரவரிசைப் பட்டியலை www.nirfindia.org என்ற மனிதவள மேம்பாட்டுத் துறையின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். கடந்த 2018ம் ஆண்டு வெளியிடப்பட்ட 100 கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலில், முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 4 கல்லூரிகள் இடம் பெற்றது. இதே போல், சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் 4 வது இடத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகமும், 13 வது இடத்தில் கோயமுத்தூர் பாரதியார் பல்கலைக்கழகமும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nTop Indian Colleges Rankings: நாட்டின் தலைச்சிறந்த கல்லூரிகள் எவை எவை ஜனாதிபதி அறிவிப்பு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமர்மங்கள்Unsinkable Women : இந்த பெண் பயணித்த டைட்டானிக் உட்பட 3 கப்பலும் நடுக்கடலில் மூழ்கிவிட்டன... ஆனால் இந்த பெண் மட்டும் அத்தனையிலிருந்தும் உயிர் தப்பிவிட்டார் எப்படி தெரியுமா\nடெக் நியூஸ்ஜன.20 - 24 வரை அள்ளும் ஆபர் ; புது போன் வாங்க சரியான வாய்ப்பு\nமகப்பேறு நலன்குழந்தைகள் இருமும் போது கவனிச்சாலே அது என்னன்னு கண்டுபிடிச்சிடலாம் தெரியுமா\nபொருத்தம்யாருக்கு தங்க நகை, வைர ஆபரண யோகம் உண்டாகும்\nபரிகாரம்சனி பகவான் நம் உடலின் எந்த பகுதியை பாதிப்பார்... அவரின் குணநலன்கள் இதோ\nடெக் நியூஸ்ஜன.20 முதல் அமேசானில் ஆபர் மழை; என்ன மொபைல்களின் மீது\nஆரோக்கியம்சூரியகாந்தி எண்ணெய் யூஸ் பண்ணுங்களேன் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமாம்\nமத்திய அரசு பணிகள்ECIL வேலைவாய்ப்பு 2021\nஇதர விளையாட்டுகள்கால்பந்தில் இருந்து ஓய்வு; டெர்பி அணியின் முழுநேர மேலாளரானார் வெயின் ரூனி\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Grand Finale: 6 மணி நேர பிரம்மாண்ட ஷோ.. கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nக்ரைம்சிக்கிய முதல்வரின் அந்தரங்க சிடி மிரட்டி பணிய வைக்கும் சீனியர்கள் - பகீர் தகவல்\nசினிமா செய்திகள்'காந்தி டாக்ஸ்' பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ள இயக்குநர்\nபிக்பாஸ் தமிழ்ஏன் இப்படி ஆகிட்டிங்க.. சோகத்தில் இருந்த பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் அட்வைஸ்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2843-ariyathu-tamil-songs-lyrics", "date_download": "2021-01-17T00:39:13Z", "digest": "sha1:P7E7DKRHHNM4HPWHUWPDZIDE7EMDDD6R", "length": 12533, "nlines": 216, "source_domain": "www.tamilpaa.com", "title": "Ariyathu songs lyrics from Kandan Karunai tamil movie", "raw_content": "\nஎமக்காக பாடிக்கொண்டிருந்த பாடும் நிலா இனி கொஞ்சம் உறங்கட்டும் உங்கள் பாடல்கள் எங்களோடு வாழும் சென்று வாருங்கள்\nஅரிது அரிது மானிடராதல் அரிது\nசெவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது\nகூன் குருடு செவிடு பேடு\nதானமும் தவமும் தான் செய்தல் அரிது\nதானமும் தவமும் தான் செய்வராயின்\nவானவர் நாடு வழி பிறந்திடுமே...\nஅரியது கேட்டமைக்கு அழகான தமிழில்\nகொடிது கொடிது வறுமை கொடிது\nஅதனினும் கொடிது இளமையில் வறுமை...\nஅதனினும் கொடிது ஆற்றுணாக் கொடு நோய்\nஅதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர்\nஅதனினும் கொடிது அவர் கையால்\nமிக்க மகிழ்ச்சி சொல்லால் தமிழால்\nபெரியது கேட்கின் நெறி தமிழ் வேலோய்\nபெரிது பெரிது புவனம் பெரிது\nபுவனமும் நான் முகன் படைப்பு\nநான் முகன் கரிய மால் (திருமால்/விஷ்ணு) உந்தியில் (தொப்புள்) வந்தோன்\nகரிய மாலோ அலைகடல் துயின்றோன்\nஅலை கடலோ குருமுனியன் கையிற் அடக்கம்\nபுவியோ அரவினுக்கொரு தலைப் பாரம்\nஅரமோ (அரவம்/பாம்பு) உமையவள் சிறு விரல் மோதிரம்\nஉமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்\nதொண்டர் தம் பெருமையை சொல்லவும்\nவாக்கிற்கு அடிமையாகி விடுவர் என்றால்\nஇனியது கேட்கின் தனிநெடு வேலோய்\nஇனிது இனிது ஏகாந்தம் இனிது\nஅதனினும் இனிது ஆதியை தொழுதல்\nஅதனினும் இனிது அறிவினம் சேர்தல்\nகனவிலும் நனவிலும் காண்பது தானே\nஅரியது கொடியது பெரியது இனியது\nஎன்றும் புதியது... ( இசை )\nபொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது\nமுருகா உன்னை பாடும் பொருள் நிறைந்த\nமுருகா உன்னை பாடும் பொருள் நிறைந்த\nபாடல் என்றும் புதியது ( இசை )\nஅருள் நிறைந்த புலவர் நெஞ்���ில்\nஅமுதம் என்னும் தமிழ் கொடுத்த\nபொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது\nஅருள் நிறைந்த புலவர் நெஞ்சில்\nஅமுதம் என்னும் தமிழ் கொடுத்த\nபொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது\nமுருகன் என்ற பெயரில் வந்த\nமுருகன் என்ற பெயரில் வந்த\nமுறுவல் (புன்முறுவல்/சிரிப்பு) காட்டும் குமரன் கொண்ட\nமுறுவல் காட்டும் குமரன் கொண்ட\nமுருகா உன்னை பாடும் பொருள் நிறைந்த\nபாடல் என்றும் புதியது ( இசை )\nஅறிவில் அரியது அருளில் பெரியது\nஅறிவில் அரியது அருளில் பெரியது\nஅள்ளி அள்ளி உண்ண உண்ண\nஅள்ளி அள்ளி உண்ண உண்ண\nமுதலில் முடிவது முடிவில் முதலது\nமுதலில் முடிவது முடிவில் முதலது\nமூன்று காலம் உணர்ந்த பேர்க்கு\nஆறுமுகம் புதியது... ( இசை )\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAarumuga Porul (ஆறு முகமான பொருள்)\nAriyathu (அரிது அரிது மானிடராதல்)\nMuthu Thamizh (கந்தனுக்கு ஞானவேல்)\nKonjum Kili (கொஞ்சும் கிளி குருவி)\nKurinjiyile (குறிஞ்சியிலே பூ மலர்ந்து)\nManam Padaithen (மனம் படைத்தேன்)\nMurugani Senthil (முருகனே செந்தில்)\nMuruga Muruga (முருகா முருகா)\nSolla Solla (சொல்லச் சொல்ல இனிக்குதடா)\nThirupparang Kundrathil (திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்)\nVetrivel Veeravel (வெற்றி வேல் வீர வேல்)\nTags: Kandan Karunai Songs Lyrics கந்தன் கருணை பாடல் வரிகள் Ariyathu Songs Lyrics அரிது அரிது மானிடராதல் பாடல் வரிகள்\nவெற்றி வேல் வீர வேல்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/rajamkrishnan/kurinjithen/kurinjithen1-9.html", "date_download": "2021-01-16T23:47:58Z", "digest": "sha1:ZGHLKL4KDM2YOZM73QWIRKBVJXPEY54Q", "length": 69115, "nlines": 611, "source_domain": "www.chennailibrary.com", "title": "9. பால் பொங்கியது - முதற் பாகம் - குறிஞ்சித் தேன் - Kurinji Then - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nதினம் ஒரு நூல் வெளியீடு (16-01-2021) : சிவநாம மகிமை - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது\nதாமிரபரணியில் வெள்ளம்: நெல்லை - திருச்செந்தூர் சாலை துண்டிப்பு\nகிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், சிவகங்கை: ஜல்லிக்கட்டு அனுமதி\nதொடர் மழை : டெல்டா பகுதியில் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்\nதமிழகம்: ஜனவரி 19 முதல் 10 / 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nகேரளா : 11 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் மீண்டும் திறப்பு\nவிஜய் சேதுபதி பட சர்ச்சை - சீமானிடம் பேசிய பார்த்திபன்\nதிருவண்ணாமலை கோயிலில் நடிகர் சிம்பு சுவாமி தரிசனம்\nசெல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் : ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nகத்ரீனா கைப் உடன் ஜோடி போடும் விஜய் சேதுபதி\nரங்கன் ஹட்டியை விட்டுச் சென்ற பின் இரண்டு பனிக் காலங்கள் வந்து போய், இரண்டாவது வசந்தமும் வந்து விட்டது. கீழ்மலை மாதுலிங்கேசுவரர் கோயிலில் அழல் மிதிக்கும் திருவிழா நிறைவேறி, பூமி திருப்பி, புது விதை விதைக்கும் விழா நடைபெற்று, பயிரும் வளர்ந்தாயிற்று. காய்ச்சலில் கிடந்து புது இரத்தம் ஊறும் உடல் போல, வறண்ட மரங்களிலெல்லாம் புதுத் தளிர்கள் தோன்றின. காய்ந்து கிடந்த புல்தரையெல்லாம், திரை கடலோடித் திரும்பும் தந்தையை வரவேற்கத் துள்ளிவரும் இளம் குழந்தை போல் தளிர்த்துச் சிரித்தது. இத்தனை நாட்களாக எங்கிருந்தனவோ என்று விந்தையுறும் வண்ணம் சின்னஞ்சிறு வண்ண மலர்கள், புல்லிடுக்குகளில் எட்டிப் பார்த்து, அடக்கமான பெண் குழந்தைகளைப் போல இளம் வெயில் கள்ளமிலா நகை புரிந்தன. பற்கள் கிடுகிடுக்கும் தட்பம் தேய்ந்து வர, இதமான வெதுவெதுப்பில், இயற்கையன்னை, தான் பெற்ற மக்களைச் சீராட்டும் மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தாற் போன்ற கோலம் எங்கே பார்த்தாலும் விளங்கின. காடுகளில் வேட்டைக்காரர், கோஷ்டி கோஷ்டியாகத் தென்படுவார்கள். தேவர் பெட்ட சிகரத்திலும் குமரியாற்றியின் வீழ்ச்சியிலும் மகிழ்வு பெற, வெள்ளை மக்கள் தேடி வரும் காலம் வந்துவிட்டது.\nபேலியோ சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை\nமகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம்\nமொழியைக் கொலை செய்வது எப்படி\nசபரிமலை யாத்திரை - ஒரு வழிகாட்டி\nஅள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்\nதமிழ் சினிமா 100: சில குறிப்புகள்\nஅக்னிச் சிறகுகள் - மாணவர் பதிப்பு\nஊரெல்லாம் இன்பம் கொண்டு வரும் வசந்தகாலம், சென்ற இரண்டு ஆண்டுகளாக ஜோகியின் வீட்டில் இன்பத்தைக் கொண்டு வரவில்லையே அந்த வீட்டில் எத்தனை மாறுதல்கள் நிகழ்ந்து விட்டன\nஅதிகாலையில், புள்ளினங்களின் இன்னொலியும் கோழிகளின் கூவலும் கேட்குமுன்னமே ஜோகியின் உறக்கம் அன்று கலைந்து விட்டது. கூரையை அண்ணாந்து பார்த்த வண்ணமே படுத்திருந்தான். மேலே, மூங்கிலாலான பரண். அந்தப் பரணில் வீட்டுக்கு வேண்டிய தானியங்கள், கிழங்குகள் முதலிய பண்டங்களைச் சேமித்து வைத்திருப்பார்கள். அவனுடைய தந்தையின் உடலுழைப்பாலும், தாயின் ஒத்துழைப்பாலும் தானியங்களும் குறையாமல் எப்போதும் அந்த வீட்டில் நிறைந்திருக்கும். ஜோகியின் சிறு உள்ளத்தில், இதுவரை கவலை குடியிருந்ததே இல்லை.\n‘ரங்கனின் வீட்டைப் போன்றதன்று நம் வீடு. எத்தனை பேர் எப்போது வந்தாலும் சோறும் களியும் கொடுக்கத் தானியங்கள் உண்டு’ என்பது அவனுள் சிறு பருவத்திலேயே ஊன்றிய நம்பிக்கையும் பெருமையுமாக இருந்தது. அந்த நம்பிக்கை இப்போது ஆட்டம் கண்டுவிட்டது. ஒரு குறிஞ்சிக்குரிய ஆண்டுகள் முழுவதும் கடந்திராத பருவத்தினான அவனுடைய உள்ளத்தில், குடும்பத்தைப் பற்றிய பொறுப்பும் கவலையும் தாமாகப் புகுந்து விட்டன.\nஅண்ணாந்து பரணையே பார்த்துக் கொண்டிருந்தவன், அருகில் கம்பளியை இழுத்து மூடிக் கொண்டு உறங்கும் தந்தையைப் பார்த்தான்.\nஅவனுடைய தந்தை லிங்கையா இந்நேரம் வரையிலும் தூங்குவாரா அதற்குள் எழுந்து காலை பிரார்த்தனையுடன் மாடுகளை அவிழ்க்கப் போய் விடுவாரே அதற்குள் எழுந்து காலை பிரார்த்தனையுடன் மாடுகளை அவிழ்க்கப் போய் விடுவாரே அந்த மச்சிலுள்ள தானியம் அடுத்த அறுவடை வரையிலும் போதுமானதாக இருக்கலாம். அதற்குப் பின்\nஜோகியின் பெரிய தந்தை இப்போதேனும் வேலைக்குச் செல்கிறானா இல்லையே மாறுதல்கள், நஷ்டங்கள் எல்லாம் பெரியப்பனின் வீட்டுக்குத்தான் வந்தன. அவர்கள் எருமையைத் தான் புலி கொண்டு போயிற்று; ரங்கன் எங்கோ ஓடிப் போனான்.\nஆனால், பெரிய தந்தை முன் போலவே உணவு கொள்கிறான்; மாலையில் வீடு திரும்புகிறான் தள்ளாடிய வண்ணம். பெரியம்மை முன் போலவே சத்தம் போடுகிறாள்; சாபமிடுகிறாள்; மைத்துனன் வீட்டிலிருந்து தானியமும் பாலும் பெற்றுப் போகிறாள். முன்போலவே ரங்கி அழும் குழந்தையைக் கையில் பிடித்துக் கொண்டு தன்னோடொத்த சிறுமிகளுடன் ஓடி விளையாடுகிறாள். அவர்கள் வீட்டில் ஒன்றுமே இல்லை.\nஆனால், ஜோகியின் வீட்டில் மட்டும் என்ன வந்தது\nஅன்று ரங்கனைக் காணவில்லை என்று அறிந்ததும் ஜோகியின் தந்தை எப்படி அழுதான்; “இரிய உடைய ஈசா, நான் தப்புச் செய்தேன். நான் உன்னை ஏமாற்றப் பார்த்தேன். நீ என்னை ஏமாற்றி விட்டாயே நான் பாவி, நான் பாவி நான் பாவி, நான் பாவி” என்று முட்டிக் கொண்டல்லவா அழுதான்” என்று முட்டிக் கொண்டல்லவா அழுதான் ரங்கன் மறைந்ததற்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்\nஅவன் அப்படி அழுத போது ஹட்டியே கூடி அவனைத் தேற்றியது. கரியமல்லர் நான்கு கிராமங்களுக்கும் உடனே ஆளனுப்பினார். கோத்தைப் பக்கம் மாமன் வீடு, அத்தை வீடு எங்குமே ரங்கனைக் காணக் கிடைக்கவில்லை.\nஅப்படியானால் ரங்கன் எங்கே போயிருப்பான் அவனுக்கு எப்படித் துணிச்சல் வந்திருக்கும் அவனுக்கு எப்படித் துணிச்சல் வந்திருக்கும் மணிக்கல்லட்டியிலிருந்து அன்றொரு நாள் வந்த பாருவின் தந்தை ஒத்தையில் கூட விசாரித்துப் பார்த்ததாகவும், காணவில்லை என்றும் தெரிவித்து விட்டார். ஒரு வேளை எருமையைக் கொன்ற புலியே ரங்கனையும் இழுத்துப் போயிருக்குமோ\nபுலி நிசமான புலியோ, குறும்பர்களின் ஏவலோ இரண்டு ஆண்டுகளாகக் குறும்பர்களுக்குப் பெரியப்பன் பங்கில் மானியம் கொடுக்கப்படவில்லை. அதனால் அவர்கள் கோபம் கொண்டு தீங்கிழைக்கின்றனரோ\nஇப்படி நினைக்கையில் ஜோகியின் உடல் நடுங்கியது. இம்முறை பயிர் விளைவிக்க முடியாதபடி, அவன் தந்தை நோயில் விழுந்து விட்டானே, அதுவும் குறும்பர்களின் சூழ்ச்சியாக இருக்குமோ\nசில நாட்களாகவே அவன் தந்தைக்கு ஒரு விதக் காய்ச்சல் வருகிறது. அந்தக் காய்ச்சல் வரும் போது உடலைத் தூக்கித் தூக்கிப் போடப் பற்கள் கிடுகிடுக்க, குளிர் நடுங்குகிறது. அம்மை அமுக்கிப் பிடித்துக் கொள்வாள். எல்லா கம்பளிகளையும் போட்டு மூடுவார்கள். பின்னர் அருகில் உட்கார முடியாதபடி உடல் அனல் பறக்கும். கண்களை விழிக்காமல் அவன் பிதற்றுவான். “என் ஐயனே நான் உங்களை ஏமாற்ற நினைத்தேன். பாவி, பாவி” என்றெல்லாம் அலறுவான். “அட ரங்கா, காப்பை எடுத்து எங்கேயடா ஒளித்து வைத்தா���்” என்றெல்லாம் அலறுவான். “அட ரங்கா, காப்பை எடுத்து எங்கேயடா ஒளித்து வைத்தாய் காப்பை எடுத்த மாதிரி, பட்டுப் பைப் பணத்தையும் நீதானே எடுத்திருக்கிறாய் காப்பை எடுத்த மாதிரி, பட்டுப் பைப் பணத்தையும் நீதானே எடுத்திருக்கிறாய்” என்று அதட்டுவான். ஒவ்வொரு தடவை விழிகள் கொட்டையாக உருண்டு விட, எழுந்து ஓடுவான். ஒரு நாள் இந்தக் காய்ச்சல் அவனை அலைத்து அழிக்கும். மறுநாள் இரவே, குளமாக வேர்த்து, காய்ச்சல் விட்டு விடும். காலையில் சுடுநீரும் கஞ்சியும் அருந்தி, சோபையிழந்தவனாக அவன் மாடுகளைக் கறப்பான். அதற்குள் களைப்பு வந்துவிடும். என்றாலும், பகலில் விளை நிலத்துக்குப் போய் மனசிலுள்ள ஆசையையே சக்தியாய்த் திரட்டிக் கொண்டு உழைப்பான். மறுநாள் பகலுக்கு மறுபடியும் சொல்லி வைத்தாற் போல் அந்தக் குளிரும் காய்ச்சலும் வந்துவிடும்.\nஅண்டை வீட்டுப் பெள்ளி, அன்று ஜோகியிடம், அம்மாதிரியான ஏவல் காய்ச்சல் அவனுடைய அத்தை மகனுக்கு வந்ததாகவும், குறும்பர் தலைவனிடம் சென்று பேசிக் காணிக்கைகள் வைத்த பிறகு காய்ச்சல் போய்விட்டதாகவும் கூறியிருந்தான். அப்பனுக்கும் அது மாதிரி ஏதும் செய்யாவிட்டால், அடுத்த ஆண்டு குடும்பம் எப்படி நடக்கும் முதல் நாள் முழுவதும் அவனுக்குக் காய்ச்சல்; எழுந்திருக்கவில்லை. அம்மையோ பாவம் முதல் நாள் முழுவதும் அவனுக்குக் காய்ச்சல்; எழுந்திருக்கவில்லை. அம்மையோ பாவம் அவன் தந்தை விதைத்திருக்கும் சொற்ப நிலத்தில் அவள் அல்லவோ பாடுபடுகிறாள் அவன் தந்தை விதைத்திருக்கும் சொற்ப நிலத்தில் அவள் அல்லவோ பாடுபடுகிறாள் அலுப்பு; சலிப்பு; இன்னமும் உறங்குகிறாள்.\nஜோகி இத்தகைய கவலை பாயும் எண்ணங்களுடன் விழித்துக் கொண்டிருக்கையில் பாட்டி மெள்ள மெள்ளப் பழக்கத்தில் எழுந்து சென்றாள். அவளுக்குக் கண்பார்வை அவ்வளவு தெளிவில்லை. என்றாலும், மகன் படுத்துவிட்ட பிறகு தனக்குப் பொறுப்பு அதிகமாகி விட்டது போல் அதிகாலையிலேயே எழுந்து கொட்டிலில் சாணத்தை வாரி, எருக்குழியை நிரப்புவதைத் தன் பொறுப்பாகக் கொண்டு விட்டாள்.\n” தந்தை ஈன சுரத்தில் முனகியது கேட்டு, ஜோகி அருகில் சென்றான். சிறு விழிகளில் பரிதாபமும் கவலையும் தேங்க, “அப்பா\n” என்று சைகை காட்டினான் லிங்கையா.\nஜோகி பாட்டியை அழைக்கவில்லை; அம்மையையும் அழைக்கவில்லை. துள்ளி ஓடினான். சருகுகளையும் சுள்ளிகளையும் போட்டு அடுப்பில் தீ மூட்டினான்; பானையிலிருந்து நீரெடுத்துப் பல்லாயை அடுப்பில் வைத்தான்.\nஅடுப்புச் சுள்ளிகள் வெடித்த சத்தமும், புகையும் மாதியை எழுப்பி விட்டன. மேல் முண்டையும், தலை வட்டையும் சரியாக்கிக் கொண்டு பரபரப்புடன் அடுப்படிக்கு வந்தாள். “ஜோகி நீயா\n“அப்பா சுடுநீர் கேட்டாரம்மா; தாகமாக இருக்கிறதாம்.”\n” என்று கூறிய அவள், மைந்தனின் முகத்தோடு தன் முகத்தைச் சேர்த்துக் கொண்டாள். எத்தனை இதம் எத்தனை ஆறுதல்\nஜோகியின் கவலைகள் கண்களில் உருகி வந்தன.\n“எத்தனை நாளைக்கம்மா அப்பாவுக்குக் காய்ச்சல் அடிக்கும் பெரியப்பாவைப் போல் அப்பாவும் வேலை செய்யாவிட்டால் நாம் என்னம்மா செய்வோம் பெரியப்பாவைப் போல் அப்பாவும் வேலை செய்யாவிட்டால் நாம் என்னம்மா செய்வோம்\n“அந்த ஈசன் என்ன தான் நினைத்திருக்கிறானோ” என்று கூறிய மாதியின் கண்களில் ஈரம் பசைத்தது.\n“அம்மா, பெள்ளி சொல்கிறான், குறும்பர் ஏவர் வைத்து விட்டார்களாம். நிசமாய் இருக்குமாம்மா\n“மந்திரமோ, மாயமோ, நன்றாக இருந்த கிளைக்கு, இந்த வீட்டுக்குப் பழுது வந்துவிட்டது. ஜோகி, தொரியனுடன் போய்த் தாத்தாவை அழைத்து வருகிறாயா மணிக்கல்லட்டியிலிருந்து\n“தாத்தா வந்து ஐயனின் காய்ச்சலை எப்படியம்மா போக்குவார்\nஇந்நிலையில் பல்லாயில் வைத்த நீர் கொதித்தது. முதல் நாள் கொண்டு வந்த தேயிலையைப் போட்டு, அந்த நீரை எடுத்து அவள் ஆற்றிக் கணவனுக்குக் கொண்டு சென்றாள்.\nசெழுங்கருமை கலந்து உரமேறிய மண்ணின் நிறம் போன்ற மேனி நிறம் பசலை படர்ந்து வெளுத்து விட, கன்னங்களில் எலும்பு முட்ட, அவன் முகத்தைக் கண்டதும் மாதியின் கவலைகள் எத்தனை அடக்கினாலும் அடங்காமல் எழும்பின.\n“என்ன சொல்லிக் கொண்டிருந்தாய் மாதி\n“ஒன்றும் இல்லை” என்று அவள் தரையை நோக்கினாள்; “இப்படியே போய்க் கொண்டிருந்தால் எத்தனை நாளைக்கு\nகண்களில் நீர் சுரப்பதை அறிந்த கணவன், கசிந்தவனாய் அதைத் துடைத்தான். “ஏன் அழுகிறாய்\n“நான் மணிக்கல்லட்டிக்கு ஐயனுக்குச் சொல்லி அனுப்புகிறேன். பிடிவாதம் செய்யாதீர்கள். நம் எருமைகளை ஓட்டிக் கொண்டு அங்கே போய்விடுவோம். எனக்கு இங்கே இருக்கவே பயமாக இருக்கிறது.”\nஅவள் மனசில் படர்ந்த யோசனை இதுவே. கொத்தும் முள்ளும் பிடிக்கும் கை நன்றாக இருந்தால் எங்கேதான் பிழைக்க முடியாது அண்ணன் குடும்பத்தையும் தாங்கும் சுமை கழிய வேண்டுமானால், மரகத மலையை விட்டுப் போகாமல் முடியுமா அண்ணன் குடும்பத்தையும் தாங்கும் சுமை கழிய வேண்டுமானால், மரகத மலையை விட்டுப் போகாமல் முடியுமா ஒரு பையன் இருக்கிறான்; வயசுக்கு வந்து குடும்பத்துக்குப் பொறுப்பாவான் என்றிருந்த அற்ப சொற்ப நம்பிக்கையையும் வற்ற அடித்துவிட்டுப் பையன் மாயமாய்ப் போய்விட்டான். இனி, நடக்கப் பயிலும் குழந்தை என்றைக்கு நடவுக்குப் பெரியவனாவான்\nமரகதமலை மண்ணை உதறிவிட்டுப் போகும் வரையில் குடும்பத்துக்கு விடுதலை இல்லை என்றே அவன் நினைத்தாள்.\nஅவள் எண்ணத்தை அறிந்ததும் ஜோகியின் தந்தை குரலில் உறுதியுடன், “ஒருவரையும் வரச் சொல்ல வேண்டாம். என்னால் இந்த இடத்தை விட்டு வர முடியாது” என்றான்.\n“அப்படியானால் உங்கள் அண்ணன் குடும்பத்தை எங்கேயாவது போய்ப் பிழைக்கச் சொல்லுங்க.”\n“நீ என்னிடம் இந்தப் பேச்சை எப்படி மாதி எடுத்தாய்” இருப்பதைப் பகிர்ந்து வாழ்வது நம் கடமை, பயந்து ஓடுவது கோழைத்தனம் அல்லவா” இருப்பதைப் பகிர்ந்து வாழ்வது நம் கடமை, பயந்து ஓடுவது கோழைத்தனம் அல்லவா\n“ஒருவர் சுகமாக இருக்க, ஒருவர் சாவதா\n“நான் இன்னொருத்தியைக் கட்டியிருந்தேனானால் நீ என்ன செய்வாய், மாதி\n“இன்னொருத்தி பிள்ளைகளைப் பெற்றுத் தருவாள்; பூமியில் வேலை செய்வாள்; வீண் பேச்சுப் பேசிச் சண்டை போட்டு, இருக்கும் பிள்ளையை விரட்ட மாட்டாள்\n“பிள்ளையை அவள் விரட்டவில்லை. நான் விரட்டினேன் மாதி, நான் விரட்டினேன். இரிய உடையார் ஆணையை நான் சரியாக ஏற்கவில்லை.”\n“மனப்பிராந்தியில் நீங்கள் இதையே சொல்லி என்ன பயன்\n“மாதி, நேற்று புலியுடன் சண்டை செய்வது போல் கனவு கண்டேன். தாவி வந்து மேலே கைகளைப் பிடுங்க வருகிறது. நான் எதிர்த்து எதிர்த்து வீழ்த்துகிறேன். அது பின்னும் பின்னும் சாகாமல் வருகிறது. நானும் சாகாமல் சளைக்காமல் போராடுகிறேன்.”\n“அப்புறம் முடிவே இல்லை. ஜோகி திரும்பினான். கை சில்லென்று மேலே பட்டது. விழித்துக் கொண்டேன். ஜோகிக்கு அண்ணன் கையைப் போல் தண்ணென்ற கை; சூடாகாத உடம்பு.”\n“உங்கள் அண்ணனைக் குழந்தையுடன் ஏன் ஒப்பிடுகிறீர்கள் காலையில் எழுந்து, என்னை எழுப்பாமல், பாட்டியை அழைக்காமல், தானே சுடுநீர் காய்ச்சினான். கன்றுகளையும் மாடுகளையும் அவிழ்த்து, இப்போது பாட்டிக்கு உதவியாகக் குப்பை கூட்டுகிறான். எனக்குக் கண்ணீர் வந்துவிட்டது. அவன் உங்கள் மகன்.”\n“கனவு, சண்டை முடியாமலே முடிந்து விட்டது. அதற்கு என்ன பொருள் என்று புரிகிறதா உனக்கு\n“நான் வாழ்க்கையெல்லாம் போராடப் போகிறேன். புலியை எதிர்த்து நிற்பது போல் நிற்கப் போகிறேன் இந்த நோவோடு போராடிப் போராடி சாகாமலே நிற்கப் போகிறேன்.”\nஇப்படியெல்லாம் பேசாதீர்கள்” என்று கண்களில் நீர் முத்துக்கள் சிதற, அவன் வாயைப் பொத்தியது அவள் கரம்.\n“அழகும் உடற்கட்டும் பார்த்து, நூறு ரூபாய் கொடுத்து உன் அக்காளை மூத்த மகனுக்கு ஐயன் கொண்டு வந்தார். அந்த அழகும் கட்டும் நிலைக்கவில்லை; அழகில்லாமல் மெலிந்த பெண்ணை மாமன் எனக்குத் தந்தார். ஐம்பது வெள்ளி ரூபாய்க்கு, விலை மதிப்பில்லாத தங்கத்தைத் தந்தார். நான் இப்படியே போராடிக் கொண்டிருந்தால், நீ வெறுக்க மாட்டாயே மாதம்மா\n“என் ஜோகியை விட்டு நான் போவேனா இதெல்லாம் என்ன பேச்சு நம் குழந்தையை இன்னோர் அம்மா வந்து பார்க்க நான் விட்டுப் போவேனா எனக்கு உங்கள் இந்த உயிர் இருக்கும் இடம் கோயில். என் குழந்தைகள் அதில் ஒளிரும் தீபங்கள்.”\nமண்ணோடு விளையாடும் அந்தக் கைகள் அவன் கண்ணீரில் நனைந்தன.\nசுள்ளென்று வெயில் உறைத்த பின் மெள்ள ஜோகியின் தந்தை எழுந்து வந்தான். பால்மனைக்குச் சென்று மடியுடுத்திக் கொண்டான். மெலிந்த கைகளில் பாற்குவளையுடன் வீட்டுப் பின்புறம் எருமையினிடம் வந்தான். ஜோகி கன்றை அவிழ்த்து விட்ட போது எருமை, அருமை எஜமானனின் கையை நக்கியது.\nஅளவற்ற பலவீனத்தினால் அன்று ஜோகியின் தந்தையினால் பாற்குழாயைக் கூடச் சரியாகப் பிடிக்க முடியவில்லை. அவன் கைகளுக்குத்தான் மாடுகள் பாலைப் பொழுந்தனவே தவிர, அவன் பலம் ஓய்ந்து விட்டது. ஓர் எருமை கறக்கு முன் அவன் உடலில் இறுக்கம் உண்டாயிற்று. பாத்திரத்தில் பாழை ஊற்றியவன், சோர்ந்து அங்கேயே சாய்ந்து விட்டான்.\nமாதி, பார்த்தவள் பதறினாள். அவன் பாற்குவளை ஏந்தி மடியாடை தரித்து வரும் நேரம், எதிர் நிற்கக் கூடத் தயங்கும் அவள், ஓடிச் சென்று சுவருடன் சாய்ந்த நிலையில் தாங்கிக் கொண்டாள்.\n நான் காகையண்ணனை வரச் சொல்லியிருப்பேனே உடல் சில்லிட்டு வேர்க்கிறதே” என்று அவள் கண்ணீருடன் மாமியைப் பரபரப்புடன் அழைத்தாள்.\nமாட்டுக் கோலுடன் நின்ற ஜோகி ��கோ’ வென்று கதறியதைக் கண்ட தந்தை மெள்ளக் கண் விழித்து, அவனை உட்காரச் சொல்லிச் சைகை காட்டினான்.\n“ஜோகிக்குச் சுடுநீர் வைத்து முழுக்காட்டி, நல்ல துணிகள் உடு; வெல்லம் இருக்கிறதில்லையா நீயும் முழுகி விட்டுச் சீனிப் பொங்கல் வை.”\nமாதி விழிக்கடையில் உருண்ட நீரைச் சுண்டி எறிந்தாள். அவனுடைய உள் எண்ணம் புரிய அவளுக்கு நேரமாகவில்லை. அந்தப் பையனுக்கு ஊர் கூட்டி, ‘கூடு, கூடாக’த் தானியம் சமைத்து விருந்து வைத்துச் செய்த வைபவத்தை, இன்று தன் மைந்தனுக்கு ஒரு கோலாகலமுமின்றிச் செய்யப் போகிறான் லிங்கையா. இளஞ் சிறுவன் ஜோகி இப்போதே வீட்டுப் பொறுப்பை ஏற்கப் போகிறானா\n“ஜோகி மிகவும் சின்னப் பையனாயிற்றே\n“குறுக்கே பேசாதே. ஜோகிக்கு எருமை கறக்க மிக ஆசை இல்லையா ஜோகி\n“ஆமாமப்பா, ரங்கனுக்குச் செய்த போதே நானும் கறக்கிறேன் என்றேனே\n“இன்று நீதான் பால்மனைக்குப் போகப் போகிறாய்; போ, அம்மை சுடுநீர் வைக்கையில் அந்த எருமைக்குத் தண்ணீர் ஊற்று” என்றான் லிங்கையா.\nஅன்று முற்பகல், வீட்டு வாசலில் ஜோகி குளிப்பாட்டிக் கொண்டு வந்து நிறுத்தியிருந்த எருமைக்கு அருகில் மெல்ல வந்த தந்தை, ‘ஹொணே’யில் கொஞ்சம் பாலைக் கறந்தான். மைந்தன் கையில் அதைக் கொடுக்கையில், ‘பஸவேசா, இன்று இந்தப் பையன் இந்த உரிமையை ஏற்கட்டும். இவனை ஐயனின் நெருப்பைக் காக்க நான் கட்டாயமாக விடுகிறேன். என்னை மன்னித்துவிடு. இந்தக் குடும்பங்கள் ஒரு குறையுமில்லாமல் தழைக்கட்டும்’ என்று மனம் இறைஞ்சி நின்றது.\nஜோகி இரு கைகளையும் நீட்டிப் பாற்குழாயைப் பெற்றுக் கொண்டான். அவனுடைய பிஞ்சு விரல்கள் வெகுநாள் பழக்கப்பட்ட பணியைச் செயவன போல் இயங்கின. குவளையில் பால் வெண்ணுரையாகப் பொங்கி வந்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nராஜம் கிருஷ்ணன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் ���ாஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nதள்ளுபடி விலை: ரூ. 225.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-08-06-02-39-43", "date_download": "2021-01-17T00:15:31Z", "digest": "sha1:NCLRZLOWDQ4ZLQFIW5SGJVQNF36OKL73", "length": 8852, "nlines": 208, "source_domain": "keetru.com", "title": "மக்கள் ரிப்போர்ட்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஆரியர்கள் பெண்களிடம் கருணை காட்டினார்களா\nதமிழ்நாட்டை வட நாடாக்கும் பா.ஜ.க. சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்\nபேரா.மா.ரா.அரசு: நினைவில் நிழலாடும் நிகழ்வுகள்\nமக்கள் ரிப்போர்ட் - ஏப்ரல் 2013 கட்டுரை எண்ணிக்கை: 39\nமக்கள் ரிப்போர்ட் - மார்ச் 2013 கட்டுரை எண்ணிக்கை: 31\nமக்கள் ரிப்போர்ட் - நவம்பர் 2012 கட்டுரை எண்ணிக்கை: 32\nமக்கள் ரிப்போர்ட் - அக்டோபர் 2012 கட்டுரை எண்ணிக்கை: 14\nமக்கள் ரிப்போர்ட் - செப்டம்பர் 2012 கட்டுரை எண்ணிக்கை: 25\nமக்கள் ரிப்போர்ட் - ஜூன் 2012 கட்டுரை எண்ணிக்கை: 23\nமக்கள் ரிப்போர்ட் - மே 2012 கட்டுரை எண்ணிக்கை: 13\nமக்கள் ரிப்போர்ட் - ஏப்ரல் 2012 கட்டுரை எண்ணிக்கை: 34\nமக்கள் ரிப்போர்ட் - மார்ச் 2012 கட்டுரை எண்ணிக்கை: 25\nமக்கள் ரிப்போர்ட் - பிப்ரவரி 2012 கட்டுரை எண்ணிக்கை: 22\nமக்கள் ரிப்போர்ட் - செப்டம்பர் 2011 கட்டுரை எண்ணிக்கை: 20\nமக்கள் ரிப்போர்ட் - ஆகஸ்ட் 2010 கட்டுரை எண்ணிக்கை: 26\nமக்கள் ரிப்போர்ட் - ஏப்ரல் 2011 கட்டுரை எண்ணிக்கை: 21\nமக்கள் ரிப்போர்ட் - மே 2011 கட்டுரை எண்ணிக்கை: 35\nமக்கள் ரிப்போர்ட் - ஜூன் 2011 கட்டுரை எண்ணிக்கை: 39\nமக்கள் ரிப்போர்ட் - ஜூலை 2011 கட்டுரை எண்ணிக்கை: 39\nமக்கள் ரிப்போர்ட் - ஆகஸ்ட் 2011 கட்டுரை எண்ணிக்கை: 19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-kanker/", "date_download": "2021-01-17T00:27:04Z", "digest": "sha1:7XNKT3LBLL6D2KDOVDQZ62WA4FFNR65L", "length": 30388, "nlines": 985, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று கான்கெர் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.84.73/Ltr [17 ஜனவரி, 2021]", "raw_content": "\nமுகப்பு » கான்கெர் பெட்ரோ��் விலை\nகான்கெர்-ல் (சட்டீஸ்கர்) இன்றைய பெட்ரோல் விலை ரூ.84.73 /Ltr ஆக உள்ளது. கடைசியாக கான்கெர்-ல் பெட்ரோல் விலை ஜனவரி 16, 2021-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. கான்கெர்-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. சட்டீஸ்கர் மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் கான்கெர் பெட்ரோல் விலை\nகான்கெர் பெட்ரோல் விலை வரலாறு\nஜனவரி உச்சபட்ச விலை ₹84.73 ஜனவரி 15\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 83.76 ஜனவரி 01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.97\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹83.76 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 82.45 டிசம்பர் 01\nசெவ்வாய், டிசம்பர் 1, 2020 ₹82.45\nவியாழன், டிசம்பர் 31, 2020 ₹83.76\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.31\nநவம்பர் உச்சபட்ச விலை ₹82.45 நவம்பர் 30\nநவம்பர் குறைந்தபட்ச விலை ₹ 81.08 நவம்பர் 19\nஞாயிறு, நவம்பர் 1, 2020 ₹81.08\nதிங்கள், நவம்பர் 30, 2020 ₹82.45\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.37\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹81.08 அக்டோபர் 31\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 81.08 அக்டோபர் 31\nவியாழன், அக்டோபர் 1, 2020 ₹81.08\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹82.06 செப்டம்பர் 09\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 81.08 செப்டம்பர் 30\nசெவ்வாய், செப்டம்பர் 1, 2020 ₹82.06\nபுதன், செப்டம்பர் 30, 2020 ₹81.08\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-0.98\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹82.01 ஆகஸ்ட் 31\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 80.65 ஆகஸ்ட் 16\nஞாயிறு, ஆகஸ்ட் 16, 2020 ₹80.65\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020 ₹82.01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.36\nகான்கெர் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/food-is-eating-pickles-good-for-health-esr-ghta-377041.html", "date_download": "2021-01-17T00:56:35Z", "digest": "sha1:F6OCLIYVXCLG5LGNS4BIYLHYHXT6DUKZ", "length": 20880, "nlines": 132, "source_domain": "tamil.news18.com", "title": "ஊறுகாய் இல்லைனா உங்களுக்கு உணவே இறங்காதா..? அப்படி சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா..? | is eating pickles good for health– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#பொங்கல் #மாஸ்டர் #பிக்பாஸ் #கொரோனா #தேர்தல் 2021\nஊறுகாய் இல்லைனா உங்களுக்கு உணவே இறங்காதா.. அப்படி சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா..\nஊறுகாய்யை தொடர்ந்து சாப்பிட்டு வருவது உணவுக் கழிவுகளை வெளியேற்றுவதை குறிக்கிறது. ஏனெனில் அவை குடலுக்கு மிகச் சிறந்தவை.\nஊறுகாய் என்பது ஒரு பழங்கால உணவுப் ப��ருளாகும். இது தலைமுறைகளாக நடைமுறையில் இருக்கும் இந்திய உணவு கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். நீங்கள் உலகின் எந்தஒரு மூலை முடுக்கிலிருந்தும் உள்ள இந்தியரிடம் கேட்கலாம், உணவு சாப்பிடும் பொது சிறிய துண்டு ஊறுகாய் இல்லாமல் அவர்களின் நாள் நிறைந்ததாக இருக்காது என்று சொல்வார்கள். உண்மையில், உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான உணவு கலாச்சாரங்கள் உபரி பயிர்களை ஊறுகாய்களாக தயார் செய்து உற்பத்தி செய்கின்றன.\nஇதனால் ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள் குறிப்பிட்ட பருவத்தில் கிடைக்காதவையாக இல்லாதிருந்தாலும் கூட ஊறுகாய் எப்போதும் கிடைக்கிறது. மாங்காய், எலுமிச்சை முதல் சிவப்பு மற்றும் பச்சை மிளகாய், கேரட், பூண்டு, மீன் மற்றும் கோழி என கிட்டத்தட்ட எல்லாவற்றையும் ஊறுகாய் செய்கிறோம்.\nஇந்தியாவில், ஒவ்வொரு பிராந்தியத்திலிருந்தும், வட மற்றும் மேற்கு இந்தியாவின் மா மற்றும் எலும்பிச்சை ஊறுகாய் முதல் வடகிழக்கு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் இறைச்சி மற்றும் மீன் ஊறுகாய் வரை பல வகையான ஊறுகாய்கள் மிகவும் பிரபலமானவை. ஊறுகாய்யை தொடர்ந்து சாப்பிட்டு வருவது உணவுக் கழிவுகளை வெளியேற்றுவதை குறிக்கிறது. ஏனெனில் அவை குடலுக்கு மிகச் சிறந்தவை. இருப்பினும், ஊறுகாய்களுக்கு ஏதேனும் ஆரோக்கிய நன்மைகள் உண்டா இல்லையா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஊறுகாய் சாப்பிடுவதன் சுவையான நன்மைகள்:\n2018ஆம் ஆண்டில் உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், இயற்கையான மைக்ரோஃப்ளோராவால் உணவைக் கெடுப்பதையும் மாசுபடுத்துவதையும் தாமதப்படுத்துவதே ஊறுகாயின் கொள்கை நோக்கமாகும் என கூறப்பட்டுள்ளது. இருந்தாலும் அதில் மசாலா, உப்பு, வினிகர், எண்ணெய் மற்றும் பிற வகையான அமிலங்கள் கூடுதலாக சேர்க்கப்படுவதால் ஊறுகாயின் சுவை மற்றும் சத்தான மதிப்பு இரண்டும் மேம்படுகின்றன.மேலும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பழம், காய்கறிகள் மற்றும் இறைச்சி ஆகியவற்றை நொதித்தல் முறையில் ஊறுகாய்களாக பயன்படுத்துவதன் மூலம் ஊறுகாயில் உள்ள லாக்டிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் அசிட்டிக் அமிலத்தின் வளர்ச்சி ஊக்குவிக்கப்டுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அமிலங்கள் உங்கள் குடலில் உள்ள ஆரோக்கி���மான நுண்ணுயிரிகளை வளப்படுத்தவும் பலப்படுத்தவும் உதவுகின்றன. இதன் பொருள் பாரம்பரியமாக புளித்த ஊறுகாய்யை சாப்பிடுவது செரிமானத்தை அதிகரிக்கும், மேலும் மெட்டபாலிசத்திற்கு உதவுகிறது மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.\nமேலும் என்னவென்றால், மசாலாப் பொருள்களைச் சேர்ப்பதால் ஊறுகாயில் நுண்ணூட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் மேம்படுகின்றன. மேலும் அவற்றை சிறிய அளவில் எடுத்துக்கொண்டால் கூட ஒருவருக்கு ஊட்டச்சத்து அடர்த்தியாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். ஊறுகாய் சாப்பிடுவது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும் என்பது மட்டுமல்லாமல், ரேடிக்கல் சேதத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது ஊறுகாய் சாப்பிடுவது ஆரோக்கியமான வழிமுறைகளில் ஒன்று எனக்கூறலாம்.\nஊறுகாய்யை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:\nஅதிக அளவு உப்பு இருப்பதால் ஊறுகாய்களில் சோடியம் நிறைந்துள்ளது. மேலும், அவற்றில் ஏராளமான எண்ணெய் உள்ளது. உப்பு மற்றும் எண்ணெய் ஊறுகாயில் சேர்க்கப்பட்ட பொருட்களை பாதுகாக்கவும், பூஞ்சை தொற்று ஏற்படுவதைத் தடுக்கவும் சேர்க்கப்படுகின்றன. ஆனால் உப்பு மற்றும் எண்ணெய் அதிகம் உள்ள உணவுகள் இதயத்திற்கு மோசமானவை, உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கின்றன. மேலும், நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடும். ஏனென்றால், எண்ணெயில் ஹைட்ரஜனேற்றப்பட்ட அல்லது டிரான்ஸ் கொழுப்புகள் உள்ளன.\nஅவை மிக மோசமான கொழுப்புகளாகும். டிரான்ஸ் கொழுப்பு உடலில் குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் அல்லது எல்.டி.எல் கொழுப்பின் அதிகரிப்புக்கு காரணமாகிறது. இது இதய நோய்கள், உடல் பருமன் மற்றும் பிற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஊறுகாயில் இருக்கும் அதிகப்படியான உப்பு உடலுக்கு மோசமானது மற்றும் வீக்கம், நீர் தேக்கம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பல சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். மேலும் ஊறுகாயில் இருக்கும் அதிகப்படியான காரம் அல்சர் பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே ஊறுகாய் பிரியர்களை அதனை அளவோடு எடுத்துக்கொண்டால் நல்லது.\nகிச்சனில் உள்ள பழங்கள் , உணவுகளில் மொய்க்கும் சின்ன சின்ன ஈக்களால் பெரும் தொல்லையா..\nதினமும் ஊறுகாயை சாப்பிட வேண்டாம்:\nகிளினிக்கல் நியூட்ரிஷன் ரிசர்ச் இதழில் 2018 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பாரம்பரியமாக ஊறுகாய்களாக தயாரிக்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களில் கலோரிகள் குறைவாக இருப்பதாகக் கூறப்பட்டாலும், அவை ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கக்கூடும் என்று கூறுகிறது. ஒவ்வொரு நாளும் ஊறுகாய் சாப்பிடும் மக்கள் மிகவும் சுவையான உணவுகளுக்கு, குறிப்பாக ஆரோக்கியமற்ற உணவுகளுக்கு பசியை அதிகரிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nஇது அவர்களின் ஒட்டுமொத்த உணவு நுகர்வு அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், இந்த உணவுகள் சுவையான மற்றும் ஆரோக்கியமற்ற கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகளால் செய்யப்பட்டவை என்பதையும் உறுதிப்படுத்தியது. மேலும் அதிகரித்த உணவு உட்கொள்ளலால் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், அவர்களின் உயர் இரத்த அழுத்த அபாயங்களையும் அதிகரிக்கிறது.\nஏனெனில் அன்றாடம் ஊறுகாய்கள் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து மேலே குறிப்பிட்டுள்ளோம். எனவே ஊறுகாய் பிரியர்கள் அதன் சுவையை பெற வேண்டும் என்று விரும்பினால், வீட்டில் தயாரிக்கப்பட்ட இயற்கையானவை மற்றும் சீரான அளவு உப்பு மற்றும் மசாலாப் பொருட்களைக் கொண்டுள்ள ஊறுகாயை குறிப்பிட்ட அளவு மட்டும் சாப்பிடுங்கள். தினமும் ஊறுகாய் நுகர்வை தவிர்த்துக் கொள்ளலாம். கடைகளில் வாங்கும் ஊறுகாய்களை எடுத்துக்கொள்ள வேண்டாம்.\nபுடவையில் அசத்தும் பிக்பாஸ் யாஷிகாவின் புகைப்படங்கள்..\nபிரபல சீரியல் நடிகை வீட்டில் நடந்த பொங்கல் கொண்டாட்டம்\nதங்க சிலை போல் நிற்கும் நடிகை வேதிகா..லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nதடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை - விஜயபாஸ்கர்\nதடுப்பூசி வந்தாலும், முகக்கவசம் அணிவதை நிறுத்தாதீர்: பிரதமர் மோடி\nஉலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் யார் ஆரிக்கு கிடைத்த வாக்குகள் நிலவரம்\nஊறுகாய் இல்லைனா உங்களுக்கு உணவே இறங்காதா.. அப்படி சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா..\nகாபி தூளில் நிறைந்து இருக்கும் அழகு ரகசியம்\nஆட்டிப்படைக்கும் பாலுணர்வு சார்ந்த ஆசைகளிலிருந்து விடு���டுவது எப்படி\nஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்கும் இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்\nமழைக்கால சரும பராமரிப்பு - வீட்டிலேயே இருக்கும் எளிய தீர்வு\nநாடு முழுவதும் 1.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய அரசு\n'மாஸ்டர்' ஆக்‌ஷன் காட்சிகள் உருவாக்கப்பட்டது இப்படித்தான்\nதடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதை மக்கள் மறந்துவிடக் கூடாது: பிரதமர் மோடி\nதளபதி 66 படத்திற்கு போட்டி போடும் அஜித் இயக்குநர்கள்\nரிபப்ளிக் தொலைக்காட்சி டி.ஆர்.பி முறைகேடு : வாட்ஸ் ஆப் சேட்டிங்கில் வெளிவந்த உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2021-01-17T00:57:51Z", "digest": "sha1:TNICUMYPITJN3JJMG3SAX3OZWGN3DO2M", "length": 8599, "nlines": 82, "source_domain": "tamilpiththan.com", "title": "கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தடுக்கும் சானிட்டைஸர் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி!செய்முறை விளக்கம்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தடுக்கும் சானிட்டைஸர் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தடுக்கும் சானிட்டைஸர் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஉலக அச்சுறுத்தலாக உள்ள கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் சுகாதாரமாக இருப்பது குறித்து சுகாதார மையங்களின் விழிப்புணர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.\nகுறிப்பாக முகத்தில் மாஸ்க் அணிவது, மக்கள் அதிகமாக கூடும் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது, முக்கியமாக கைகளை நன்கு சோப் போட்டு கழுவுதல் மட்டுமன்றி வைரஸ் தொற்றுகள் பரவாமல் இருக்க சானிட்டைசர் பயன்படுத்துவதும் மிகவும் அவசியம் என அறிவுறுத்தப்படுகிறது.\nதற்போதைய சுகாதார அவசரத்தால் மாஸ்க் மற்றும் சானிடைஸர்களுக்கான பற்றாக்குறையும் இருந்து வருவதால் அதை வீட்டிலேயே எப்படித் தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.\nதயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் :\nஐசோபுரொப்பைல் ரப்பிங் ஆல்கஹால் (Isopropyl rubbing alcohol)-161 மில்லி லிட்டர்.\nகற்றாழை ஜெல் – 79 மில்லி லிட்டர்.\nவாசனை எண்ணெய் – ஒரு துளி\nசானிடைஸர் செய்யத் தயாராகும் முன் கைகளை நன்கு சவக்காரமிட்டு கழுவுங்கள்.\nஒரு பவுல் மற்றும�� ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றை நன்கு கழுவிக் கொள்ளுங்கள்.\nஅந்த பவுல் நன்குக் காய்ந்து தண்ணீர் துளிகள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். பவுலில் ஆல்கஹால் மற்றூம் க கற்றாழை ஜெல்லையும் சேர்த்து இரண்டும் சீராகக் கலந்திருக்கும் படி நன்குக் கலக்குங்கள்.\nதேவைப்பட்டால் வாசனைக்காக ஒரு துளி வாசனை எண்ணெய் ஊற்றிக் கொள்ளலாம். தற்போது மூன்றையும் நன்கு கலக்க வேண்டும். பின் ஸ்பிரே பாட்டிலில் அதை ஊற்றி மூடியால் நன்கு மூடிக்கொள்ளுங்கள்.\nஇப்போது ஹாண்ட் சானிடைஸர் தயார். உங்களின் கைகளை கழுவினாலும் கூட பல இடங்களில் பல பொருட்களையும் கடந்து செல்ல வேண்டியிருப்பதால், இத்தகைய சானிட்டைசரை கைகளில் தேய்த்துக்கொள்வது சிறந்த‌ பலனை தரும்.\nஆல்கஹால் 99 சதவீதமும் கற்றாழை 1 சதவீதமும் இருக்க வேண்டும். எனவே அளவுகளில் கவனம் அவசியம்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\n படு சூடான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த குட்டி குஸ்பு\nNext articleகொரோனா வைரஸ் ஒருவரது உடலில் தொற்றிக்கொண்டால் எத்தனை நாட்கள் உயிருடன் இருக்கும் மருத்துவர்களின் புதிய தகவல்\nஇந்த ஒரு இலையில் தயாராகும் டீ மார டைப்பு வராமல் தடுக்க உதவுகிறது \nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-17T00:09:33Z", "digest": "sha1:R36KGUBAP3I2VKN3CB5SVW5C26RAGOFO", "length": 9839, "nlines": 74, "source_domain": "totamil.com", "title": "ஆபாசமான உள்ளடக்கத்தை பதிவேற்றியவர்கள் எச்சரித்தனர் - ToTamil.com", "raw_content": "\nஆபாசமான உள்ளடக்கத்தை பதிவேற்றியவர்கள் எச்சரித்தனர்\nசமூக ஊடகங்களில் பெண்கள் தொடர்பான ஆபாச உள்ளடக்கங்களை பதிவேற்றம் செய்து பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக நகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் புதன்கிழமை எச்சரித்தார்.\nகமிஷனரின் எச்சரிக்கை, நெட்வொர்க்கில் ஒரு சேனலை நடத்தி வந்த மூன்று யூடியூபர்களை கைது செய்ததைத் தொடர்ந்து, பெண்களை பொதுவில் துன்புறுத்துகிறது.\nபொது இடங்களில் ஆபாசமாக நடத்தியது, பெண்களின் அடக்கத்தை அவமதித்தல், குற்றவியல் மிரட்டல் ஆகிய குற்றச்சாட்டுகளில் இந்த மூவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.\nநகரத்தைச் சேர்ந்த யூடியூப் சேனலின் தொகுப்பாளரான அஸீம் பாட்ஷா (23), அதன் கேமராமேன் கே. அஜய் பாபு, 23, மற்றும் உரிமையாளர் எம். தினேஷ், 31, ஆகியோரைக் போலீசார் கைது செய்தனர். எலியட்ஸ் கடற்கரையில் பெண்களுக்கு சங்கடமான கேள்விகளைக் கேட்டு பாபுவும் பாட்ஷாவும் ஒரு வீடியோவைப் படம்பிடித்தபோது, ​​ஒரு மீனவர் இதை எதிர்த்தார். பின்னர் இருவரும் அவளை மிரட்டினர் மற்றும் வாய்மொழியாக துஷ்பிரயோகம் செய்தனர். ஒரு விசாரணையில், ஆண்கள் பெண்களிடம், கடற்கரைகளில் தீங்கிழைக்கும் கேள்விகளைக் கேட்டார்கள், மேலும் அவர்களின் எதிர்வினைகளை யூடியூபில் “சென்னை ப்ராங்க்ஸ்” என்ற பெயரில் பதிவேற்றியுள்ளனர். சேனலில் இதுபோன்ற சுமார் 200 வீடியோக்கள் இருந்தன, ஏழு கோடிக்கு மேற்பட்ட பார்வைகள்.\nதிரு. அகர்வால் கூறினார், “நாங்கள் யூடியூபில் பெண்கள் மீது ஆபாசமான உள்ளடக்கத்தை அனுமதிக்க மாட்டோம். சமூக ஊடகங்களில் இதுபோன்ற சேனல்களை இயக்குபவர்கள் அவற்றை நீக்க வேண்டும். சைபர் கிரைம் செல்கள் உள்ளடக்கத்தை உன்னிப்பாகக் கண்காணிக்கின்றன. மேடையில் இயங்கும் சேனல்கள் வோக்ஸ் பாப்ஸின் சாக்குப்போக்கில் வீடியோக்களை படப்பிடிப்பதை நிறுத்த வேண்டும், மேலும் ஆபாசமான உள்ளடக்கத்தை பதிவேற்றுவதைத் தவிர்க்க வேண்டும். ”\n“இதுபோன்ற உள்ளடக்கம் தொடர்ந்து பரப்பப்பட்டால், அல்லது இன்னும் அகற்றப்படாவிட்டால், அவற்றைப் பதிவேற்றுவோர் மீது நடவடிக்கை எடுப்போம்,” என்று அவர் கூறினார்.\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.\nஅன்றைய செய்தித்தாளில் இருந்து எளிதாகப் படிக்கக்கூடிய பட்டியலில் மொபைல் நட்பு கட்டுரைகளைக் கண்டறியவும்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைப் பார்ப்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n* எங்கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்��ோது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\nஆபசமனஇந்திய செய்திஇன்று செய்திஉளளடககததஎசசரததனரசெய்தி தமிழ்பதவறறயவரகள\nPrevious Post:பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை ஸ்டார்ட்அப் இந்தியா சர்வதேச உச்சி மாநாட்டில் உரையாற்றவுள்ளார்\nNext Post:ஒரு ட்ரெண்ட்செட்டிங் தவில் மேஸ்ட்ரோவை நினைவில் கொள்கிறது\n13 வயது நிரம்பியவர் மத்திய பிரதேசத்தில் ஐந்து நாட்களில் 9 முறை இரண்டு முறை: பொலிஸ்\nஜூன் மாதத்தில் பிடன் சகாப்தத்தின் முதல் ஜி 7 உச்சி மாநாட்டை நடத்த பிரிட்டன்\nகிம் லிம் COVID-19 தடுப்பூசி பெறுகிறார்\nவர்ணனை: சிங்கப்பூருக்கு ஒரு புதிய ஸ்மார்ட் நேஷன் பார்வை தேவை, அது எந்த குடிமகனையும் பின்னுக்குத் தள்ளாது\nசில டிரம்ப் முடிவுகளை செயல்தவிர்க்க நிர்வாக நடவடிக்கைகளின் ‘டே ஒன்’ நிகழ்ச்சி நிரலை பிடென் கோடிட்டுக் காட்டுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/tamil-nadu/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-01-17T00:56:07Z", "digest": "sha1:QYKTO5WBIS6IBV2Q4HNM6UR4U56VE66O", "length": 8586, "nlines": 75, "source_domain": "totamil.com", "title": "மாநிலத்தில் புதிய தொற்று 1,071 ஆக குறைகிறது - ToTamil.com", "raw_content": "\nமாநிலத்தில் புதிய தொற்று 1,071 ஆக குறைகிறது\nபுதிய நோய்த்தொற்றுகள் தமிழகத்தில் திங்களன்று 1,071 ஆக குறைந்து, மாநிலத்தின் எண்ணிக்கை 8,07,962 ஆக இருந்தது.\nசென்னையில், 306 நபர்கள் COVID-19 க்கு சாதகமாக சோதனை செய்தனர், நகரின் மொத்த வழக்கு எண்ணிக்கை 2,22,580 ஆக உள்ளது. மாவட்டத்தைத் தொடர்ந்து 109 வழக்குகள் கோயம்புத்தூரில் உள்ளன. செங்கல்பட்டில் 65, சேலத்தில் 60, திருப்பூரில் 59, திருவள்ளூர் மற்றும் ஈரோடில் தலா 43 வழக்குகள் உள்ளன.\nபெரம்பலூரில் புதிய வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், 23 மாவட்டங்களில் தலா 20 வழக்குகள் உள்ளன. திங்களன்று நேர்மறை சோதனை செய்தவர்களில் எட்டு திரும்பியவர்களும் அடங்குவர்.\n1,157 பேர் வெளியேற்றப்பட்டனர், மொத்த எண்ணிக்கை 7,86,472 ஆக உள்ளது. மேலும் 12 பேர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றுவரை, மாநிலத்தில் COVID-19 காரணமாக 11,995 பேர் இறந்துள்ளனர்.\n12 இறப்புகளில் ஆறு பேர் சென்னை. முறையான உயர் இரத்த அழுத்தத்துடன் சென்னையைச் சேர்ந்த 36 வயது நபர் டிசம்பர் 16 ஆம் தேதி அரசு கில்பாக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வைரஸ் நிமோனியா மற்றும் கடுமையான சுவாசக் கோளாறு நோயால் அவர் டிசம்பர் 18 அன்று இறந்தார்.\nமாநிலத்தில் மொத்தம் 9,495 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 3,017 பேர் சென்னையிலும் 991 கோயம்புத்தூரிலும் உள்ளனர்.\nகடந்த 24 மணி நேரத்தில், மாநிலத்தில் COVID-19 க்கு 63,016 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன, மொத்த எண்ணிக்கை 1,35,23,032 ஆக இருந்தது.\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.\nஅன்றைய செய்தித்தாளில் இருந்து மொபைல் நட்பு கட்டுரைகளை எளிதாக படிக்கக்கூடிய பட்டியலில் காணலாம்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைப் பார்ப்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n* எங்கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\ntoday newstoday world newsஆககறகறததமிழ் செய்திதறறபதயமநலததல\nPrevious Post:கோவிட் -19 | புதுச்சேரி மேலும் ஒரு மரணத்தை பதிவு செய்கிறது; எண்ணிக்கை 627 ஆக உயர்கிறது\nNext Post:அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் பிரதமர் மோடி அஞ்சல் முத்திரையை வெளியிட்டார்\nமோசடி மூன்றாம் தரப்பினருக்கு வெளியே சகிப்புத்தன்மை இருக்கக்கூடாது அல்லது ஒற்றை மையம் கொடுக்கக்கூடாது, “ஜெனரல் ஷவேந்திர சில்வா ஹோட்டல் உரிமையாளர்களிடம் பேசும் காற்றை அழிக்கிறார்\nமாஸ் புதிய துணை நிர்வாக இயக்குநரை நியமிக்கிறார்\nவர்ணனை: சிங்லிஷ், உணவு, டோவா பயோ ஹொக்கியன் மீ உரிமையாளர்களுடன் அரட்டை – வெளிநாடுகளில் சிக்கிக்கொண்டபோது சிங்கப்பூரர்கள் தவறவிட்ட விஷயங்கள்\nயு.எஸ். கோவிட் -19 தடுப்பூசி பரந்த தகுதி, இரண்டாவது அளவுகளை பூர்த்தி செய்ய திரிபு அளிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-01-17T00:54:24Z", "digest": "sha1:H5STFX7K3YGU46QDB72FXNMUQNYRW6BS", "length": 16042, "nlines": 90, "source_domain": "totamil.com", "title": "வாட்ஸ்அப்பில் இருந்து சிக்னல் எவ்வளவு வித்தியாசமானது - ToTamil.com", "raw_content": "\nவாட்ஸ்அப்பில் இருந்து சிக்னல் எவ்வளவு வித்தியாசமானது\nவாட்ஸ்அப் பயனர்கள் மாற்று பயன்பாடுகளைத் தேடியதால் வாட்ஸ்அப்பின் போட்டி செய்தி பயன்பாடு சிக்னல் அங்கீகாரம் பெற்றது. சிக்னலுக்கு மாற பயனர்களை ஊக்குவிக்கும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்கின் ட்வீட்டும் கூடுதல் லிப்ட் கொடுத்தது.\n(சிறந்த 5 தொழில்நுட்பக் கதைகளின் விரைவான ஸ்னாப்ஷாட்டுக்கு எங்கள் இன்றைய கேச் செய்திமடலுக்கு குழுசேரவும். இலவசமாக குழுசேர இங்கே கிளிக் செய்க.)\nசமீபத்தில், பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் அதன் தனியுரிமைக் கொள்கையை புதுப்பித்து, பல பயனர்களை மாற்று தளங்களைத் தேட தூண்டியது. அந்த தேடல் கிடைக்கக்கூடிய சில போட்டி செய்தியிடல் பயன்பாடுகளுக்கு இட்டுச் சென்றது. அவற்றில் முதன்மையானது கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட சிக்னல், லாப நோக்கற்ற அமைப்பால் இயக்கப்படுகிறது.\nசிக்னலுக்கு மாற பயனர்களை ஊக்குவிக்கும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்கின் ட்வீட் தனியுரிமை மையப்படுத்தப்பட்ட பயன்பாட்டிற்கு கூடுதல் லிப்ட் அளித்துள்ளது.\nசிக்னல் மெசஞ்சர் என்றால் என்ன\nசிக்னல் மெசஞ்சர் 2018 இல் மோக்ஸி மார்லின்ஸ்பைக் மற்றும் பிரையன் ஆக்டன் ஆகியோரால் நிறுவப்பட்டது. வெளிப்படையாக, ஆக்டன் வாட்ஸ்அப்பின் இணை நிறுவனர் ஆவார். சமூக வலைப்பின்னல் 19 பில்லியன் டாலருக்கு வாங்கிய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பேஸ்புக்கிற்கு சொந்தமான நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.\nசிக்னல் அறக்கட்டளையின் நோக்கம் அதன் பயனர்களுக்கு மறைகுறியாக்கப்பட்ட செய்தியிடல் பயன்பாட்டை வழங்குவதாகும். பயன்பாடு திறந்த மூலமாகும், உண்மையில், வாட்ஸ்அப் தற்போது சிக்னலின் இறுதி முதல் இறுதி குறியாக்க நெறிமுறையைப் பயன்படுத்துகிறது.\nஇது வாட்ஸ்அப்பில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது\nசிக்னல் மூலம் அனுப்பப்படும் செய்திகள் மறைகுறியாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, அதாவது தளத்தால் தனிப்பட்ட செய்திகளையோ ஊடகங்களையோ அணுக முடியாது, அல்லது அவற்றின் சேவையகத்���ில் சேமிக்க முடியாது.\nஇதையும் படியுங்கள் | சமீபத்திய புதுப்பிப்பு பேஸ்புக் உடனான தரவு பகிர்வு நடைமுறைகளை மாற்றாது என்று வாட்ஸ்அப் கூறுகிறது\nசெய்திகளுக்கு வாட்ஸ்அப் இறுதி முதல் இறுதி குறியாக்கத்தையும் வழங்குகிறது, இது ஐபி முகவரி, குழு விவரங்கள் மற்றும் நிலை போன்ற பிற தனிப்பட்ட தகவல்களை அணுக முடியும். நிறுவனம் கிளவுட்டில் சேமிக்கப்பட்ட செய்திகளையும் குறியாக்கம் செய்யாது. மற்றொரு போட்டி செய்தியிடல் பயன்பாடான டெலிகிராம் கூட பயனரின் தொடர்பு எண் மற்றும் பயனர் ஐடியை சேமிக்கும் என்று கூறப்படுகிறது.\nஇருப்பினும், சாதனங்கள் ஆஃப்லைனில் இருந்தால், செய்திகளை வழங்கும் வரை சிக்னல் அதன் சேவையகத்தில் சில செய்திகளை சேமிக்கும்.\nபதிவு பூட்டு PIN ஐ அமைப்பதற்கும் சிக்னல் அனுமதிக்கிறது, இது பயனர்கள் தனிப்பட்ட சுயவிவர தகவல்களைப் பாதுகாக்க உதவுகிறது. ஒரு பயனர் சாதனத்தை இழந்தால் அல்லது புதியதாக மாறினால் சுயவிவரம், அமைப்புகள், தொடர்புகளை மீட்டெடுக்க இந்த எண்ணைப் பயன்படுத்தலாம்.\nமற்றொரு பிளஸ் பாயிண்ட் என்னவென்றால், வாட்ஸ்அப்பைப் போலன்றி, சிக்னல் ஒரு பெரிய தொழில்நுட்ப நிறுவனத்திற்கு சொந்தமானது அல்ல.\nபயனர் தனியுரிமை பற்றி என்ன\nபயனரின் தொலைபேசி எண் வாட்ஸ்அப்பைப் போலல்லாமல், சிக்னல் சேமிக்கப்படும் என்று கூறப்படும் ஒரே தரவு.\nஇதையும் படியுங்கள் | வாட்ஸ்அப் இல்லையென்றால் என்ன இந்த மாற்று வழிகளைக் கவனியுங்கள்\nசெய்திகளை குறியாக்கம் செய்வதோடு கூடுதலாக, சிக்னல் சேவை மற்றொரு முக்கியமான மெட்டாடேட்டாவை மறைக்கிறது – யார் யாருக்கு செய்தி அனுப்புகிறார்கள். ‘சீல் செய்யப்பட்ட அனுப்புநர்’ அம்சத்தின் மூலம், அனுப்புநர் மற்றும் பெறுநரின் விவரங்களை பயன்பாடு மறைக்கிறது.\nசிக்னல் பயனரை அதன் சேவையகங்களுக்கு குரல் அழைப்புகளை ரிலே செய்ய அனுமதிக்கிறது, இதன் மூலம் பயனரின் அடையாளத்தை தொடர்புகளிலிருந்து மறைக்கிறது. பயனர்கள் மறைநிலை விசைப்பலகை பயன்முறையை இயக்கலாம் மற்றும் பயன்பாட்டிற்குள் ஸ்கிரீன் ஷாட்களைத் தடுக்கலாம். சமீபத்தில், பயன்பாட்டை படங்களை அனுப்புவதற்கு முன்பு முகங்களை தானாக மங்கச் செய்வதற்கான அம்சத்தையும் சேர்த்தது.\nபயனரின் முகவரி புத்தகத்தில் உள்ள தொடர்புகள் தங்கள் முகவரி புத்தகத்��ில் உள்ள தொடர்புகளை சேவைக்கு வெளிப்படுத்தாமல் சிக்னல் பயனர்களா என்பதை இது தீர்மானிக்க முடியும் என்று சிக்னல் கூறுகிறது.\nஅண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களில் சிக்னல் கிடைக்கிறது. பயனர்கள் டெஸ்க்டாப்பில் பயன்பாட்டை அணுகலாம். ஒருவர் தங்கள் தொலைபேசி எண்ணை பதிவுசெய்து கூடுதல் பாதுகாப்புக்காக பதிவு பின்னை அமைப்பதன் மூலம் தொடங்கலாம்.\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.\nஅன்றைய செய்தித்தாளில் இருந்து மொபைல் நட்பு கட்டுரைகளை எளிதாக படிக்கக்கூடிய பட்டியலில் காணலாம்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைக் காண்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n* எங்கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின்-காகிதம், குறுக்கெழுத்து மற்றும் அச்சு ஆகியவை இல்லை.\nPrevious Post:டி.என்.ஜி.டி.ஏ ஜனவரி 14 அன்று ஆலோசனை வழங்க, கோவிட் -19 தடுப்பூசி பாதுகாப்பு குறித்த கருத்தை நாடுகிறது\nNext Post:கன்சர்வேடிவ் சமூக வலைப்பின்னல் பார்லர் இணைய முடக்கம் தொடர்பாக அமேசான் மீது வழக்கு தொடர்ந்தார்\nமோசடி மூன்றாம் தரப்பினருக்கு வெளியே சகிப்புத்தன்மை இருக்கக்கூடாது அல்லது ஒற்றை மையம் கொடுக்கக்கூடாது, “ஜெனரல் ஷவேந்திர சில்வா ஹோட்டல் உரிமையாளர்களிடம் பேசும் காற்றை அழிக்கிறார்\nமாஸ் புதிய துணை நிர்வாக இயக்குநரை நியமிக்கிறார்\nவர்ணனை: சிங்லிஷ், உணவு, டோவா பயோ ஹொக்கியன் மீ உரிமையாளர்களுடன் அரட்டை – வெளிநாடுகளில் சிக்கிக்கொண்டபோது சிங்கப்பூரர்கள் தவறவிட்ட விஷயங்கள்\nயு.எஸ். கோவிட் -19 தடுப்பூசி பரந்த தகுதி, இரண்டாவது அளவுகளை பூர்த்தி செய்ய திரிபு அளிக்கிறது\nவெனிஸ் திரைப்பட விழாவின் நடுவர் மன்றத்திற்கு தலைமை தாங்க போங் ஜூன்-ஹோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/201-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2021-01-17T00:42:55Z", "digest": "sha1:VLPN4Y7TVM4QCFWMP6EUN4Y4YDCXKSCK", "length": 18453, "nlines": 85, "source_domain": "thowheed.org", "title": "201. பிற மதத்தினருக்கு ஜிஸ்யா வரி ஏன்? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n201. பிற மதத்தினருக்கு ஜிஸ்யா வரி ஏன்\n201. பிற மதத்தினருக்கு ஜிஸ்யா வரி ஏன்\nஇவ்வசனத்தில் (9:29) முஸ்லிம் அல்லாதவரிடம் ஜிஸ்யா வரி வசூலிக்குமாறு கூறப்படுகிறது.\nஇது பிற மதத்தவர் மீது செய்யும் அக்கிரமம் போல் கருதப்படுகிறது. இது பற்றி உண்மை நிலையை அறிந்து கொண்டால் ஜிஸ்யா வரியை யாரும் குறை கூற மாட்டார்கள்.\nஇஸ்லாமிய ஆட்சியில் எவ்வாறு வரி விதிக்கப்படுகின்றது\nஇதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் மீது இஸ்லாம் ஜகாத் எனும் வரியைக் கடமையாக்கியுள்ளது. முஸ்லிம்கள் தங்களிடமுள்ள தங்கம், வெள்ளி, பணம், வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகள், விளைவிக்கப்படும் தானியங்கள் மற்றும் பயறு வகைகள் ஆகிய அனைத்திலிருந்தும் ஜகாத் எனும் வரி செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.\nதங்கம், வெள்ளி மற்றும் பணத்தில் இரண்டரை சதவீதமும், நீர் பாய்ச்சி விளைவிக்கப்படும் பொருட்களில் ஐந்து சதவீதமும், இயற்கையாக விளையும் பொருட்களில் பத்து சதவீதமும் முஸ்லிம்கள் ஜகாத் எனும் வரி செலுத்தியாக வேண்டும். இது எவ்வளவு கணிசமான வரி என்பதைச் சிந்திக்க வேண்டும்.\nஜகாத் என்பது இஸ்லாமிய அரசால் கட்டாயமாகக் கணக்குப் பார்த்து வசூலிக்கப்பட வேண்டிய வரியாகும். ஜகாத் என்ற பெயரில் பெரும் தொகையை இஸ்லாமியச் சமுதாயம் அரசுக்குச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.\nஏழைகள், பரமஏழைகள், கடன்பட்டிருப்பவர்கள், அடிமைகள், அறப்போருக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இராணுவ வீரர்கள், மற்றும் நாடோடிகளின் நலனுக்காக இந்த வரியை அரசாங்கம் செலவு செய்யும். சுருங்கச் சொன்னால், ஒரு அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளும் இந்த ஜகாத் எனும் வரியிலிருந்தே செய்யப்பட்டன.\nமொத்த அரசாங்கமும், முஸ்லிம்களிடமிருந்து பெறப்படும் ஜகாத் வரியிலிருந்தே நடந்து வரும்போது, அந்த நாட்டில் உள்ள முஸ்லிமல்லாதவர்கள் எந்த வரியும் செலுத்தாமல் இருப்பது நியாயமாகாது.\nமுஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்திக் கொண்டிருக்கும்போது முஸ்லிமல்லாதவர்கள் விஷயமாக கீழ்க்காணும் மூன்று வழிகளில் ஒன்றை நடைமுறைப்படுத்தியாக வேண்டும்.\n1. முஸ்லிமல்லாதவர்கள் மீது எந்த வரியும் விதிக்காமலிருப்பது.\n2. முஸ்லிம்களைப் போலவே முஸ்லிமல்லாதவர்களுக்கும் ஜகாத் வரி விதிப்பது.\n3. முஸ்லிமல்லாதவர்கள் மீது வேறு விதமான வரிகள் விதிப்பது.\nஇதில் முதல் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை முதலில் அலசுவோம்.\nமுஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்தும்போது முஸ்லிமல்லாதவர்கள் எந்த வரியும் செலுத்தாமல் அரசாங்கத்தின் நன்மைகளைப் பெற்று வந்தால் வரிசெலுத்தும் முஸ்லிம்கள் கூடுதலான உரிமையை இயல்பாகவே எதிர்பார்க்கும் நிலை ஏற்படும்.\nவரி செலுத்தாமல் அரசாங்கத்தின் பயன்களை முஸ்லிமல்லாதவர்கள் அனுபவிக்கக் கூடாது என்று எதிர்ப்புக் குரல் எழும்.\nமுஸ்லிம் அல்லாதவர்கள் வரி செலுத்தாததால் அவர்களே கூட தங்கள் உரிமையைக் கேட்கத் தயங்குவார்கள். மனோரீதியாக தாங்கள் இரண்டாம்தரக் குடிமக்கள் என்று எண்ணத் துவங்குவர்.\nஒரு சமுதாயத்திடம் மட்டும் வரி வாங்கி இன்னொரு சமுதாயத்திடம் வரி வாங்காவிட்டால் வரி வாங்கப்படாதவர்களுக்கு அது அவமானமாகவும் ஆகும். வரி வாங்கப்படாமலிருப்பது சட்டப்படியான உரிமை அவர்களுக்கு இல்லை என்பதற்கு அடையாளமாகும். ஆக, இந்த நிலையை நடைமுறைப்படுத்தும்போது இரு தரப்பிலும் எதிர்ப்பு கடுமையாகும்.\nதங்களிடம் மட்டும் வரி வாங்கி விட்டு மற்றவர்களுக்கு விலக்களிக்கப்படுவதை முஸ்லிம்களும் எதிர்ப்பார்கள். தங்களிடம் மட்டும் வரி வாங்காததால் தங்களுக்குச் சட்டப்பூர்வ உரிமை வழங்கப்படவில்லை எனக் கருதி முஸ்லிமல்லாதவர்களும் இதை எதிர்ப்பார்கள். எனவே முதல் வழி சாத்தியமாகாது.\nஇரண்டாம் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம்.\nஜகாத் என்பது ஒரு வரியாக இருந்தாலும், முஸ்லிம்களைப் பொறுத்த வரை தொழுகை, நோன்பு போன்ற மதக் கடமையாகவும் அமைந்துள்ளது.\nஇந்த ஜகாத் வரியை முஸ்லிமல்லாதவர்கள் மீது திணிக்கும்போது, இன்னொரு மதச்சட்டம் தங்கள் மீது திணிக்கப்படுவதாக அவர்களுக்குத் தோன்றும். இஸ்லாமியர்கள் செய்ய வேண்டிய கடமைகள், வணக்கங்கள் யாவும் தங்கள் மீதும் கடமையாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமும் அவர்களுக்கு ஏற்படும். இதை அவர்��ளால் ஏற்க முடியாது.\nமுஸ்லிமல்லாதவர்களின் தனிப்பட்ட உரிமையில் இஸ்லாமிய அரசு தலையிடுவதாக அமையும் என்பதால் அவர்கள் மீது ஜகாத் எனும் வரியை விதிக்க முடியாது.\nஜகாத் வரி என்பது அவரவர் சொத்துக்களை மதிப்பிட்டு வசூலிக்கப்பட வேண்டியதாகும். சம்பந்தப்பட்டவர்களும் சரியாகக் கணக்குக் காட்டி ஒத்துழைத்தால் மட்டுமே ஜகாத்தை முழுமையாக வசூலிக்க முடியும். முஸ்லிம்களைப் பொறுத்த வரை அவர்களுக்கு அது மதக் கடமையாக உள்ளதால் இறைவனுக்கு அஞ்சி முறையாக அவர்கள் கணக்குக் காட்டுவார்கள்.\nமுஸ்லிமல்லாதவர்களைப் பொறுத்த வரை இது ஒரு வரியாக மட்டுமே கருதப்படும். இன்னொரு மதத்தின் கடமை என்பதால் அதில் அவர்கள் முழு ஒத்துழைப்புத் தர மாட்டார்கள். இயன்ற வரை தவறாகக் கணக்குக் காட்டி குறைவான வரி செலுத்தும் வழிகளையே தேடுவார்கள். இந்தக் காரணத்தினாலும் ஜகாத் என்ற வரியை இவர்கள் மீது விதிக்க முடியாது.\nவரி விதிக்காமலும் இருக்க முடியாது. முஸ்லிம்களுக்கு விதிப்பது போன்ற வரியையும் அவர்கள் மீது விதிக்க முடியாது.\nஇப்போது மூன்றாவது வழியை நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.\n'ஜகாத்' என்ற வகையல்லாத புதிய வரியை அவர்கள் மீது விதிப்பதன் மூலம் இந்தத் தீய விளைவுகளைத் தவிர்க்க முடியும். இந்த அடிப்படையிலேயே 'ஜிஸ்யா' எனும் வரி விதிக்கப்பட்டது. முஸ்லிம்கள் ஜகாத் என்ற பெயரால் ஜிஸ்யாவை விடப் பல மடங்கு அதிகமாக வரி செலுத்தினர்.\nஇஸ்லாமிய ஆட்சியில் வரி செலுத்துவதில் முஸ்லிம்கள் தான் அதிகம் பாதிப்புக்கு ஆளானார்களே தவிர முஸ்லிமல்லாதவர்கள் அல்ல. இதைப் புரிந்து கொள்ளாத காரணத்தினாலேயே ஜிஸ்யா வரி பற்றி தவறான விமர்சனம் செய்து வருகின்றனர்.\nஇவ்வசனத்தில் 'இழிந்தவர்களாக' என்று கூறப்படுவது போருக்கு வந்து தோற்று இழிவடைவதைக் குறிப்பதாகும்.\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 200. பிற மதத்தவர் கஅபாவுக்கு வரத் தடை ஏன்\nNext Article 202. விடிவெள்ளியா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம�� இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/11/27_30.html", "date_download": "2021-01-17T01:03:07Z", "digest": "sha1:ZJ373ULJTCC75XJAAA5XXZLFK5V4KU3P", "length": 5339, "nlines": 60, "source_domain": "www.tamilarul.net", "title": "வலிவடக்கு பாதீடு 27 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / வலிவடக்கு பாதீடு 27 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nவலிவடக்கு பாதீடு 27 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nதாயகம் நவம்பர் 30, 2020\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட வலி. வடக்கு பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 27 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றபட்டுள்ளது.\nதவிசாளார் சோ.சுகிர்தனால் இன்று (30) 39 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் முன்வைக்கப்பட்டது.\nஇதற்கு ஆதரவாக 30 உறுப்பினர்களும் 3 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். அத்தோடு 4 பேர் சபைக்கு சமூகமளிக்கவில்லை.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், ஈபிடிபியின் 6 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 4 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா 2 உறுப்பினர்களும் என மொத்தம் 30 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 3 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். அகில தமிழ் காங்கிரஸின் உறுப்பினர் ஒர��வர் நடுநிலை வகித்தார்.\nஇந்த நிலையில் வலி.வடக்கு பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 27 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றது.\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karumpalagai.in/page/2/", "date_download": "2021-01-16T23:27:12Z", "digest": "sha1:M6XVQX2UBZZN5KVRK6UBD4TQHKCOUHEV", "length": 7700, "nlines": 120, "source_domain": "karumpalagai.in", "title": "கரும்பலகை – Page 2 – மக்களின் கதைகள்", "raw_content": "\nஅநார்யா கவிதைகள் – 3\nவேதங்கள் ஓர் ஆய்வு: நூல் அறிமுகம்\nAug 3, 2020 முரளிதரன் மு\nஅநார்யா கவிதைகள் – 3\nவேதங்கள் ஓர் ஆய்வு: நூல் அறிமுகம்\nமாநகரத்தை தூய்மையாக்கும் புலப்படாத பெண்கள்\nஅநார்யா கவிதைகள் – 1\nஅநார்யா கவிதைகள் – 3\nவேதங்கள் ஓர் ஆய்வு: நூல் அறிமுகம்\nஅரசியல் அறிவியல் கட்டுரை மொழிபெயர்ப்பு\nகோவிட் -19 சீனாவின் உயிர் ஆயுதமா\nJul 16, 2020 ஆர் வி வந்தனா\nஇது ஆய்வகத்தில் உருவாக்கிய வைரஸ் அல்ல, இயற்கையாக உருவானது தான் என்பதை நிரூபிக்க ஏராளமான சான்றுகள் உள்ளபோதிலும், இனவாதத்தைத் தூண்டுவதற்கான கருவியாகக் கோவிட்-19-யைப் பயன்படுத்துவது பெரும் குற்றமாகும்.\nஅறிவிப்பு: புதுவைப் பல்கலைக்கழகம் 2020-2021 ஆம் கல்வி ஆண்டிற்கானச் சேர்க்கை\nJul 9, 2020 கரும்பலகை ஆசிரியர் குழு\nபல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில் பல்கலைக்கழக நிர்வாகம், புதுவைப் பல்கலைகழக மாணவர் பேரவை, வளாகத்தில் செயல்படும் மாணவரமைப்புகள் என பலதரப்பில் உதவிக் குழுக்கள் (help…\nஅநார்யா கவிதைகள் – 1\nஅவைகளைப் புரிந்து கொண்டபின் உங்களுக்கும் சொந்தமாகி விடலாம் தவறேதும் இல்லை\nமாநகரத்தை தூய்மையாக்கும் புலப்படாத பெண்கள்\nநாள் முழுவதும் குப்பைகளைக் கக்கியபடியே நகரம் உறங்கிப் போன பிறகு, ஒரு வலுவான பெண் தொழிலாளர் படை மெல்ல வருகின்றது.\nJul 7, 2020 சுபாஷினி சாமூவேல்\nஇந்தியாவில் சாதியும் அதன் ���தர்மமும் உலகம் முழுவதும் பொருளியல் மற்றும் பொருட்களின் உடைமை சார்ந்து வர்க்கங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்திய நாட்டில் வர்க்க வேறுபாடுகளைப் பொருளாதாரக் காரணங்கள்…\nஅநார்யா கவிதைகள் – 3\nவேதங்கள் ஓர் ஆய்வு: நூல் அறிமுகம்\n2020 admission bio weapon china corona covid19 entrance exam labour obc photography photostory pondicherry pondicherry university reservation studentstruggle அ. பகத்சிங் அநார்யா-கவிதைகள் அநார்யா கவிதைகள் அரசியல் அறிவியல் இடஒதுக்கீடு இடதுசாரிகள் உயிர்-ஆயுதம் உழைப்பே ஒளிப்படம் கவிதை கொரோனா கோவிட்-19 சமூகம் சாதி சீனா சுரண்டல் துப்புரவு தொழிலாளர் படக்கதை பாண்டிச்சேரி புதுவை புதுவை பல்கலைக்கழகம் பெண் மக்கள் மண்டல் வி பி சிங்க் விளிம்பு வேதம் வைரஸ்\nபுதிய பதிவுகள் குறித்த தகவல் பெற\nஅநார்யா கவிதைகள் – 3\nவேதங்கள் ஓர் ஆய்வு: நூல் அறிமுகம்\nAug 3, 2020 முரளிதரன் மு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8878:%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&catid=48:%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=59", "date_download": "2021-01-17T00:28:16Z", "digest": "sha1:AXLASFBKKV35OXOGNE4Y5KJS5VJ22Z43", "length": 6434, "nlines": 154, "source_domain": "nidur.info", "title": "ஏழை எங்களுக்கே முதலிடம்...!", "raw_content": "\nHome கட்டுரைகள் கவிதைகள் ஏழை எங்களுக்கே முதலிடம்...\n‘கல்பு\" (மனம்) இல்லாமல் காய்ந்து போயுள்ளது.\nசற்று நின்று... பட்டினிக்குப் பட்டியலிடும்\nபடைத்தவனிடம் பாவ மன்னிப்பு கேட்டுக் கொண்டே\nதூக்கத்திலும் சொத்துக்கு - காவல் வைக்கிறீர்கள்..\nநாங்களோ.. வருடம் ஒருமுறை - வீசும்\nஏழ்மை - என்ற கேள்விக்குறியில்\nவட்டிக் கடைக்கும் வட்டி கொடுப்பவனுக்கும்\nஏழையின் - வீட்டின் வேதனம் - என்ன\nவேதம் பேசுகிறது - என்று கேட்டுப் பாருங்கள்..\nஆடம்பரத்துக்கும் அரசியலுக்கும் - உலக\nஎரிகிறது - எங்கள் வீட்டு அடுப்பல்ல...\nமறை வேதத்தை -மறந்து... மரண வாயிலுக்கு\nபணம் என்ற காவலரண் வைத்திருக்கிறீர்கள்..\nஏழை - எங்களுக்கே இறைவனிடம் முதலிடம்\n\"ஈத் ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/09/2012.html", "date_download": "2021-01-16T23:20:30Z", "digest": "sha1:GWES2GMT4UFOMRDHY2VBDYBQQESUZIPK", "length": 20621, "nlines": 314, "source_domain": "www.tamilvaasi.com", "title": "சூரியச் சூறாவளி 2012 இல் வரும்? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nசூரியச் சூறாவளி 2012 இல் வரும்\n100மில்லியன் ஹைட்ரஜன் குண்டுகளின் சக்தி கொண்ட மிகப்���ெரிய சூரியப்புயல் ஒன்று 2012ஆம் ஆண்டு ஏற்படும் என்றும் இதனால் பூமியில் பலத்த சேதங்கள் ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nநாடுகளின் மின்சார வினியோக அமைப்புகளும் தகவல் தொடர்பு அமைப்புகளும் பலத்த சேதமடையும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.\nவிமானப் போக்குவரத்து, மின்னணுச் சாதன அமைப்புகள், கப்பல் போக்குவரத்திற்கு உதவும் உபகரணங்கள் முக்கியமாக செயற்கைக் கோள்கள் வேலை செய்யாது.\nநாசாவின் சூரியப்பௌதீகப் பிரிவு விஞ்ஞானி டாக்டர் ஃபிஷர் இது பற்றிக் கூறுகையில் 100 ஆண்டுகளில் அசாதாரண சக்தி கொண்ட இந்த சூரியப்புயல் முதன் முதலாகத் தாக்கவுள்ளது. இதனால் பெரிய அளவுக்கு மின்வினியோகத் தடைகளும், தகவல்தொடர்பு சிக்னல்கள் இழக்கப்படும். என்று எச்சரித்துள்ளார்.\nசூரியப்புயல் தாக்குகையில் சூரியனின் வெப்ப அளவு 10,000 டிகிரி பாரன்ஹீட்டையும் கடந்து விடும்.\nஇந்த சூப்பர் சூரிய சூறாவளி இடி இடிப்பது போன்று நிகழும். பூமியின் காந்தப்புலங்களை நம்பி இயங்கும் நமது தகவல்தொழில் நுட்ப உலகம் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.\nஇந்த வகை அதிசக்தி சூரியப்புயல் 2012 ஆம் ஆண்டிலோ அல்லது நிச்சயமாக 2013ஆம் ஆண்டிலோ ஏற்படும் என்பது உறுதி ஆனால் விளைவுகள் பற்றி இன்னமும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்தச் சூரியப்புயலால் ஏற்படும் சூரிய எரிதழல்கள் பூமியின் காந்தப் புலத்தை பாதிக்கும். ஆனால் இது மிகமிகவேகமாக நடக்கும், ஒரு இடி இடிப்பது போன்ற நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்து விடும் என்கிறார் நாசா விஞ்ஞானி பிஷர்.\nஇதனால் ஏற்படும் மின்வினியோக அமைப்புகள் சேத உள்ளிட்ட பிற சேதங்களை சீர் செய்ய மிகப்பெரிய அளவில் பணம் செலவழியும் என்பதோடு நீண்ட காலம் பிடிக்கும் என்பதும் உண்மை.\nசூரியசுழற்சியில் 24ஆம் கட்டத்தை அது எட்டுவதால் இந்த நிகழ்வு தவிர்க்க முடியாதது என்கின்றனர் விஞ்ஞானிகள்.\nஇந்தக் கண்டுபிடிப்புகள் ஆஸ்ட்ரேலியன் சயன்ஸ் என்ற பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nஅன்பின் பிரகாஷ் - தகவல் சேகரிப்பதில் கடும் உழைப்பா - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nஏழில் ஒரு அமெரிக்கர் வறுமையில் வாடுகிறார்\nஇந்த மாதிரி வலைத்தளங்கள் யாருக்கும் வேண்டாம்\nஉங்க போடோவுக்கு சூப்பரா ஈஸியா எபெக்ட் கொடுக்க விரு...\nகுறும்பு SMS - நீங்களும் அனுபியிருகிங்களா\nபில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... பாகம் - 2\nநயன்தாராவை கரெக்ட் செய்ய நடிகர் படும் அவஸ்தை - வீட...\nஉலக சினிமா வரலாற்றில் முதல்முறையாக கெட்டப் மாற்றிய...\nபில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... பாகம் - 1\nஉங்கள் செல் போன் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது \nசூப்பர் ஓவரில் விக்டோரியா வெற்றி\nதேசிய விருதுகளை அள்ளியது \"பசங்க' படம்\nநடிகர் வினு சக்கரவர்த்தி டைரக்டர் ஆகியிருக்கிறார்.\nதமிழ் எண்கள் பாடத் திட்டத்தில் வருமா\nகடல்லயும் தாமரை இருக்குது - தெரியுமா\nசூரியச் சூறாவளி 2012 இல் வரும்\nஷாம்பெய்ன் மதுவின் வயது 230 வருடங்கள்\n\"உலகின் மிக நீண்ட போக்குவரத்து நெரிசல்' ஒரு பார்வ...\nவிநாயகர் சதுர்த்தி - சிறு குறிப்பு\nஉடல்நலத்திற்கு தினம் ஓர் ஆப்பிள்....\nதலை முதல் கால் வரை எல்லாத்துக்கும் வயசாகுது.....கவ...\n“ஒரு முழுநேர எழுத்தாளனின் நெருக்கடிகள்” கட்டுரைக்கான ஒரு சுவாரஸ்யமான எதிர்வினையும் எனது பதிலும்:\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nதிருக்குறள் - அதிகாரம் - 133. ஊடலுவகை\nவர்கலா – வடக்கு கடற்கரைகள்\nஉலகத்திலேயே ஒரே அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் - திருச்செங்கோடு- புண்ணியம் தேடி\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர��� கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/tag/yuval-noah-harari/", "date_download": "2021-01-17T00:57:06Z", "digest": "sha1:N2YKPDL4G2UZWBOJRW73Y4QRTMXYQH7Q", "length": 56339, "nlines": 145, "source_domain": "bookday.co.in", "title": "Yuval Noah Harari Archives - Bookday", "raw_content": "\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nஇந்தப் புயலை நாம் கடந்து விடுவோம்; ஆனால் நாம் இப்போது எடுக்கும் முடிவுகள் நமது வருங்காலத்தைப் புரட்டிப் போடுவதாக இருக்கும்.\nமனித இனம் உலகளாவிய ஒரு சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது. அடுத்த சில வாரங்களில் அரசும் மக்களும் எடுக்கப்போகும் முடிவுகள் தான் நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகின்றன. அவை நமது சுகாதார கட்டமைப்பை மட்டுமல்லாது, நமது பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் ஆகியவற்றையும் முடிவு செய்யும். நாம் விரைந்து, உறுதியாக முடிவெடுக்க வேண்டும். நமது செயல்களின் நீண்டகால விளைவுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமாற்று முடிவுகளைத் தேர்ந்தெடுக்கும் போது, தற்போதைய சிக்கலை எப்படித் தீர்ப்பது என்பதோடு, இந்தச் சிக்கல் முடிவடைந்த பிறகு எப்படிப்பட்ட உலகை நாம் அடையப் போகிறோம் என்பதையும் நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். ஆமாம். இந்தச் சிக்கல் முடிவுக்கு வந்துவிடும்; மனித இனம் பிழைத்திருக்கும்; நம்மில் பலர் உயிரோடுதான் இருப்போம் – ஆனால் நமது உலகம் மாறிப் போயிருக்கும்.\nஅவசரகாலத்தின் பல திடீர் முடிவுகள் வாழ்நாள் வரை தொடரும். அவசர நிலையின் இயல்பு அதுதான். வரலாற்றுச் செயல்முறைகளை அவை விரைவு படுத்துகின்றன. சாதாரணமாக பல ஆண்டுகள் பிடிக்கும் முடிவுகள் சில மணி நேரங்களில் ஏற்கப்பட்டு விடும். ஒன்றும் செய்யாமல் இருப்பதன் பாதிப்பு பெரியது என்பதால், தேறாத, ஆபத்தான தொழில்நுட்பங்கள் கூட பயன்படுத்தப் பட்டுவிடும். ஒட்டு மொத்த நாடுகளே பெரிய அளவிலான சமூக ஆய்வுகளுக்கு சோதனை எலிகளாகப் பயன்படுத்தப்படும்.\nஎல்லோரும் வீட்டிலிருந்தே வேலை செய்து, தொலைத் தொடர்பு வழியாக மட்டுமே தொடர்பில் இருந்தால் என்ன ஆகும் எல்லாப் பள்ளிகளும், கல்லூரிகளும் இணையதலம் வழியாக மட்டுமே செயல்பட்டால் என்ன ஆகும் எல்லாப் பள்ளிகளும், கல்லூரிகளும் இணையதலம் வழியாக மட்டுமே செயல்பட்டால் என்ன ஆகும் சாதாரண நேரங்களில் அரசோ, தொழில், கல்வி வாரியங்களோ இப்படிப்பட்ட சோதனைகளைச் செய்து பார்க்க உடன்படாது. ஆனால் இது சாதாரண நேரமல்ல.\nசிக்கலான இந்த நேரத்தில், குறிப்பாக இரண்டு முக்கிய முடிவுகளை நாம் எதிர் கொண்டிருக்கிறோம். முதலாவது, சர்வ வல்லமை கொண்ட அரசின் கண்காணிப்பை ஏற்றுக் கொள்ளப் போகிறோமா அல்லது தன்னுரிமை கொண்ட மக்களாக வாழப் போகிறோமா என்பது. இரண்டாவது, தேசமாக நம்மைத் தனிமைப் படுத்திக் கொள்ளப் போகிறோமா அல்லது உலகமாக ஒன்றினையப் போகிறோமா என்பது.\nதொற்று நோய்களைத் தடுக்க மக்கள் அனைவரும் சில வழிகாட்டுதல்களை ஏற்க வேண்டும். இதை அடைய இரண்டு முக்கிய வழிகள் உள்ளன. அரசு மக்களைக் கண்காணிப்பதும், விதி மீறுபவர்களைத் தண்டிப்பதும் முதல் வழி. மனித வரலாற்றில் முதன் முறையாக, இன்று எல்லோரையும் இடைவிடாது கண்காணிப்பதை தொழில்நுட்பம் சாத்தியமாக்கி இருக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, ரஷ்ய உளவுத் துறையால் அந்த நாட்டின் இருபத்து நான்கு கோடி மக்களை நாள் முழுவதும் கண்காணிக்க முடியவில்லை; திரட்டப்பட்ட தகவல்களையும் முழுமையாக ஆராய்ந்து பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இப்போது மனிதர்களை நம்பி இருக்காமல், எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் அசைவை உணரும் கருவிகளையும் (sensors), கணிப்பு முறைகளையும் (algorithms) அரசுகள் பயன்படுத்துகின்றன.\nகரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் பல அரசுகள் ஏற்கனவே புதிய கண்காணிப்புக் கருவிகளை களமிறக்கியுள்ளன. இதில் சீனா செய்திருப்பது முக்கியமானது. மக்களின் நவீன செல்பேசிகளை(smart phones)க் கண்காணித்தும், முகங்களை அடையாளம் காட்டும் லட்சக்கணக்கான கேமராக்களைக் கொண்டும், மக்கள் தங்கள் உடல் வெப்பம், உடல்நிலை ஆகியவற்றைத் தெரிவிப்பதைக் கட்டாயமாக்கியும், கொரோனா வைரஸ் தொற்று கடத்தியாக செயல்பட்டவர்களை விரைவாக கண்டறிந்து, அவர்களது நடமாட்டத்தைக் கண்காணித்ததோடு, அவர்களோடு தொடர்பில் வந்த அனைவரையும் சீன அதிகாரிகள் அடையாளம் கண்டனர். தொற்றுநோய் பீடித்த ஒருவர் அருகில் வருகிறார் என்பதை எச்சரிக்க பல மொபைல் ஆப்-புகள் உருவாக்கப் பட்டன.\nஇத்தகைய தொழில் நுட்பங்கள் கிழக்கு ஆசியாவுக்கு மட்டும் உரியவை அல்ல. தீவிரவாதிகளுக்கு எதிராக போராட மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கண்காணிப்புத் தொழில்நுட்பத்தை, கரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளைக் கண்டுபிடிப்பதில் பயன்படுத்த இஸ்ரேல் பாதுகாப்பு முகமைக்கு அனுமதி தந்தார் அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. அதிகாரம் படைத்த நாடாளுமன்ற துணைக்குழு அதற்கு அனுமதி அளிக்க மறுத்த போது, நெதன்யாகு தனது ‘அவசர உத்தரவாக’ அதைச் செயல்படுத்தினார்.\nஇதில் புதிதாக ஒன்றும் இல்லையே என்று நீங்கள் கேட்கலாம். அண்மைக்காலங்களில் அரசாங்கமும் கார்ப்பரேட் நிறுவனங்களும் மக்களை கண்காணிக்கவும், தங்கள் விருப்பப்படி ஆட்டி வைக்கவும் புதிய புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. இப்போது நாம் கவனமாக இருக்காவிட்டால், கண்காணிப்பு வரலாற்றில் முக்கிய மைல் கல்லாக இந்தத் தொற்று மாறிவிடும். இதுவரை அதை ஏற்க மறுத்த நாடுகளிலும் கண்காணிப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது வழக்கத்திற்கு வந்துவிடும் என்பது மட்டுமல்ல, அதைவிட முக்கியமாக இதுவரை உடம்பின் மேல் புறத்தைக் கண்காணித்த நிலையில் இருந்து, உடம்பிற்குள் ஊடுறுவிக் கண்காணிக்கும் நிலைக்கு மாறுவதை அது குறிக்கிறது.\nஇதுவரை உங்கள் விரல்கள் செல்பேசித் திரையில் தொடும்போதும், இணைப்புகளை சொடுக்கும்போதும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ள விரும்பியது அரசு. கரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பிறகு, ஆர்வத்தின் மையம் மாறுகிறது. இப்போது அரசு உங்கள் விரலின் ��ெப்பத்தையும், உங்கள் தோலுக்கு அடியில் நிலவும் ரத்த அழுத்தத்தையும் தெரிந்துகொள்ள விரும்புகிறது.\nஇனி வரும் ஆண்டுகளில் என்ன நடக்கப்போகிறது, எப்படி நாம் கண்காணிக்கப் படுவோம் என்று யாருக்கும் சரியாகத் தெரியாதது, அதைப்பற்றிய நம் நிலைப்பாட்டை முடிவுசெய்யத் தடையாக உள்ளது. கண்காணிப்புத் தொழில்நுட்பம் மின்னல் வேகத்தில் வளர்ந்து வருகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு அறிவியல் கதையில் வரும் சம்பவமாகத் தோன்றியது, இன்று பழைய செய்தியாகிவிட்டது.\nஎடுத்துக் காட்டாக, இதயத் துடிப்பையும் உடல் வெப்பத்தையும் இருபத்து நான்கு மணி நேரமும் கண்காணிக்க, பயோமெட்ரிக் கங்கனத்தை ஒவ்வொருவரும் கட்டிக்கொள்ள வேண்டும் என்று அரசு கேட்டுக்கொள்வதாக வைத்துக்கொள்வோம். அதிலிருந்து பெறப்படும் தகவல்களைப் பதுக்கி வைத்துக்கொண்டு, அரசின் அல்கிரிதம் ஆய்வு செய்கிறது. இப்போது, உங்கள் உடல்நிலை கெட்டிருப்பது உங்களுக்குத் தெரிவதற்கு முன்பே அரசுக்குத் தெரிந்துவிடும். நீங்கள் எங்கே போனீர்கள், யாரைப் பார்த்தீர்கள் என்பதும் அதற்குத் தெரியும். அதைக்கொண்டு நோய் பரவுவதை கடுமையாகக் குறைத்து விடலாம்; நோயே இல்லாமலும் செய்துவிடலாம். அப்படிப்பட்ட தொழில்நுட்பத்தால் தொற்று நோயைத் தடுத்து நிறுத்திவிட முடியும். பிரமாதம், இல்லையா\nஇதன் குறைபாடு என்னவென்றால், அது ஆபத்தான கண்காணிப்பு முறையை நியாயப் படுத்துவதாக முடிந்துவிடும். உதாரணமாக, செய்திகளைத் தெரிந்து கொள்ள எந்தத் தொலைக்காட்சி சேனலை நான் தேர்ந்தெடுக்கிறேன் என்பதைக் கொண்டு, எனது அரசியல் நிலைப்பாட்டை அது கற்பிக்கும். எனது ஆளுமையைப் பற்றியும் அது சொல்லும். ஒரு வீடியோவை நான் பார்க்கும்போது, எனது உடல் வெப்பம், ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு ஆகியவற்றைக் கண்காணிக்க முடிந்தால், என்னை சிரிக்க வைப்பது எது, அழ வைப்பது எது, கோபப்படுத்துவது எது என்று தெரிந்துகொள்ளலாம்.\nகாய்ச்சலையும் இருமலையும் போல, காதல், சலிப்பு, மகிழ்ச்சி எல்லாம் உயிரின் இயல்புகள் என்பதை நினைவில் கொள்வது அவசியம். இருமலை அடையாளம் கண்டுகொள்ளும் அதே தொழில்நுட்பத்தால் சிரிப்பையும் அடையாளம் கண்டுகொள்ள முடியும். வணிக நிறுவனங்களும் அரசும் நமது பயோமெட்ரிக் தரவுகளை மொத்தமாக அறுவடை செய்யத் தொடங்கினால், நமக்கு நம்மைப் பற்றித் தெரிந்திருப்பதை விட, அவர்களால் கூடுதலாகத் தெரிந்துகொள்ள முடியும். நமது உணர்வுகளைக் கணிக்க முடியும்; அவற்றை ஆட்டிப்படைத்து அவர்கள் விரும்பும் எதையும் – ஒரு அரசியல்வாதியையோ அல்லது பொருளையோ – நம்மிடம் விற்றுவிட முடியும். பயோமெட்ரிக் கண்காணிப்போடு ஒப்பிட்டால், இதற்கு முன் அதிகம் பேசப்பட்ட கேம்பிரிட்ஜ் ஆனாலிடிகாவின் உத்திகள் கற்கால முயற்சி போலத் தோன்றும். ஒவ்வொரு குடிமகனும் நாள்முழுவதும் பயோமெட்ரிக் கைக்கடிகாரம் கட்டிக்கொள்வது கட்டாயமாகப் போகும் 2030ஆம் ஆண்டின் வடகொரியாவை கற்பனை செய்து பாருங்கள். “பெருந் தலைவ”ரின் உரையைக் கேட்கும்போது உங்களுக்கு கோபம் வருவது போன்ற சிறு அதிர்வை உங்கள் கைக்கடிகாரம் கண்டறிந்தால், உங்கள் கதி அதோகதிதான்.\nஅவசர நிலையில் எடுக்கப்படும் தற்காலிக நடவடிக்கை; அவசரநிலை முடிந்ததும் அதுவும் முடிவுக்கு வந்துவிடும் என்று பயோமெட்ரிக் கண்காணிப்பை நீங்கள் நியாயப் படுத்தலாம். இன்னொரு அவசரநிலை கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வந்து கொண்டிருக்கிறது என்ற நிலை எப்போதுமே நிலவும் சூழ்நிலையில் – தற்காலிக நடவடிக்கைகள் அவசர காலத்தைக் கடந்து நீடிக்கும் அசிங்கமான வழக்கம் கொண்டவை.\nஉதாரணமாக எனது தாய் நாடான இஸ்ரேல், 1948 ஆம் ஆண்டு சுதந்திரப் போரின் போது பிரகடனம் செய்த அவசரநிலை, உணவு செய்வதற்காக (நான் கிண்டல் செய்யவில்லை) நிலங்களைப் பறித்தது, பத்திரிக்கை தணிக்கை கொண்டுவந்தது உள்ளிட்ட நடவடிக்கைகளை நியாயப்படுத்தியது. சுதந்திரப் போர் நீண்ட காலத்திற்கு முன்பே முடிவுக்கு வந்துவிட்ட போதும் , அவசர நிலை முடிந்து விட்டதாக இஸ்ரேல் இன்னும் அறிவிக்கவில்லை; 1948ல் எடுக்கப்பட்ட தற்காலிக நடவடிக்கைகளை விலக்கிக் கொள்ளவில்லை (கருணையோடு உணவுக்கான அவசரநிலை உத்தரவு கடந்த 2011ல் விலக்கிக் கொள்ளப் பட்டது).\nகரோனா வைரஸ் தொற்று முற்றிலும் முடிவுக்கு வந்தாலும், தரவுகளைத் திரட்டத் துடிக்கும் சில அரசுகள், கரோனா வைரசின் இரண்டாவது அலை பற்றிய அச்சம் இருக்கிறது, மத்திய ஆப்பிரிக்காவில் புதிய வகை எபோலா உருவாகி வருகிறது, இது வருகிறது, அது வருகிறது …. என்று எதையாவது சொல்லி பயோமெட்ரிக் கண்காணிப்பு தொடர வேண்டும் என்று வாதிடலாம்.\nநமது அந்தரங்கத்தைக் காத்துக்கொள்ளும் உரிமை பற்றிய ��ெரும் யுத்தம் அண்மையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கரோனா வைரசால் ஏற்பட்டுள்ள சிக்கல் அதில் ஒரு முக்கியப் புள்ளி – ஏனென்றால், உங்கள் அந்தரங்க உரிமையா அல்லது ஆரோக்கியமா இரண்டில் எது என்று கேட்டால் மக்கள் இப்போது ஆரோக்கியத்தைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்.\nஅந்தரங்க உரிமையா ஆரோக்கியமா என்று மக்களைக் கேட்பதுதான் உண்மையில் பிரச்சனையின் ஆணி வேராக இருக்கிறது; ஏனென்றால் இது ஒரு தவறான கேள்வி. நாம் அந்தரங்க உரிமை, ஆரோக்கியம் ஆகிய இரண்டையும் பெற வேண்டும். சர்வ அதிகாரம் கொண்ட கண்காணிப்பு அரசை நிறுவாமல், குடிமக்களை அதிகாரம் பெற்றவர்களாக ஆக்குவதன் மூலம் – நமது உடல்நலத்தை பாதுகாத்துக் கொள்ளவும் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கவும் நாம் முடிவு செய்யலாம். சில வாரங்களுக்கு முன்பு, கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை தென்கொரியா, தைவான், சிங்கப்பூர் ஆசிய நாடுகள் முன் வைத்துள்ளன. கண்காணிப்புத் தொழில்நுட்பத்தை ஓரளவு பயன்படுத்தினாலும், அவை பரவலாக மருத்துவப் பரிசோதனைகளைச் செய்வது, நேர்மையான அறிக்கைகளை வெளியிடுவது, அனைத்துத் தகவல்களையும் மக்களுக்குத் தெரிவித்து அவர்களே விரும்பி ஒத்துழைக்கச் செய்வது ஆகியவற்றை நம்பியிருந்தன.\nமையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு, கடுமையான தண்டனைகள் ஆகியவை மட்டுமே, மக்களை நன்மை தரும் வழிகாட்டு முறைகளை ஏற்கச் செய்வதற்கான முறைகள் அல்ல. அறிவியல் உண்மைகளை மக்களுக்குத் தெரிவித்தால், அதிகார அமைப்புகள் உண்மையைத்தான் சொல்கின்றன என்று மக்கள் நம்பினால், அவர்களை பெரிய அண்ணன் (Big Brother) கண்காணிக்காத போதும் அவர்கள் சரியான செயல்களைச் செய்வார்கள். கட்டுக் காவலில் வைக்கப்படும் அறிவில்லாத மக்களைவிட, அனைத்துத் தகவல்களையும் அறிந்த, தானே முன்வந்து ஏற்று நடக்கும் மக்கள்தான் வீரியமும் செயல்திறனும் கொண்டவர்களாக இருப்பார்கள்.\nஉதாரணமாக, உங்கள் கைகளை சோப்பு போட்டு கழுவுவதை எடுத்துக்கொள்ளுங்கள். மனிதர்களின் தன்சுத்தத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய முன்னேற்றங்களில் இதுவும் ஒன்று. இந்தச் சாதாரண செயல் ஆண்டுதோறும் பல லட்சம் உயிர்களைக் காப்பாற்றுகிறது. நம் தலைமுறைக்கு அது பெரிதாகத் தெரிவதில்லை.\nபத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் சோப்பு போட்டு கை கழுவுவதன் முக்கியத்துவத்தை அறிவியல் அறிஞர்கள் கண்டு பிடித்தார்கள். அதற்கு முன்பு, மருத்துவர்கள் கூட ஒரு அறுவை சிகிச்சைக்குப் பிறகு அடுத்தது என்று கையைக் கழுவாமல்தான் செய்தார்கள். இன்று கோடிக்கணக்கான மக்கள் கைகளை தினமும் சோப்பு போட்டுக் கழுவுகிறார்கள் என்றால் அவர்களுக்கு உண்மை தெரிந்திருப்பதால்தானே தவிர, அது சோப்பு போலீஸ் மீது உள்ள பயத்தால் அல்ல. வைரஸ், பாக்டீரியா ஆகியவை பற்றி நான் கேள்விப்பட்டிருப்பதால், அந்த நுண்ணுயிரிகள் நோயை உண்டாக்கும் என்று புரிந்திருப்பதால், சோப்பு அவற்றை நீக்கும் என்று எனக்குத் தெரிந்திருப்பதால், நான் சோப்பு போட்டு கை கழுவுகிறேன்.\nஅந்த அளவுக்கு ஒத்துழைப்பும் ஏற்பும் கிடைக்க நம்பிக்கை ஏற்பட வேண்டும்; மக்களுக்கு அறிவியல் மீதும், அதிகார அமைப்புகள் மீதும், ஊடகங்கள் மீதும் நம்பிக்கை ஏற்பட வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக பொறுப்பற்ற அரசியல்வாதிகள் வேண்டுமென்றே அறிவியல் மீதும், அதிகார அமைப்புகள் மீதும், ஊடகத்தின் மீதும் உள்ள நம்பிக்கையை குலைத்திருக்கிறார்கள். இப்போது அதே பொறுப்பற்ற அரசியல்வாதிகள், மக்கள் சரியான முடிவு எடுப்பார்கள் என்று நம்ப முடியாது என்ற வாதத்தை முன்வைத்து, சர்வாதிகாரத்திற்கான பாதையைத் தேர்ந்தெடுக்கத் துடிக்கிறார்கள்.\nசாதாரணமாக, பல ஆண்டுகளாகவே இழந்துவிட்ட நம்பிக்கையை ஓர் இரவில் சரிக்கட்டி விட முடியாதுதான். ஆனால் இது அசாதாரண நேரம். சிக்கலான நேரத்தில், மனங்களும் விரைவாக மாறலாம். உங்கள் சகோதரர்களோடு பல ஆண்டுகளாக கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுவரும் நீங்கள், ஒரு அவசர நிலை ஏற்பட்டால் கண்ணுக்குத் தெரியாத நம்பிக்கையும் நட்புணர்வும் உங்களிடையே நிலவுவதைக் கண்டு கொள்வீர்கள். ஒருவருக்கு ஒருவர் உதவ ஓடுவீர்கள்.\nகண்காணிப்பு ஆட்சிக்கு மாற்றாக, மக்களுக்கு அறிவியலின் மீதும், அதிகார அமைப்புகளின் மீதும், ஊடகத்தின் மீதும் நம்பிக்கையை ஏற்படுத்த காலம் கடந்து விடவில்லை. நாம் புதிய தொழில்நுட்பங்களையும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும், ஆனால் அந்தத் தொழில் நுட்பங்கள் மக்களுக்கு அதிகாரம் தருபவையாக இருக்க வேண்டும். எனது உடல் வெப்பத்தையும் ரத்த அழுத்தத்தையும் கண்காணிப்பதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்வேன். ஆனால் அந்தப் புள்ளி விவரங்களை சர்வ வல்லமை படைத்த அரசை ��ருவாக்கப் பயன்படுத்தக் கூடாது. மாறாக, நான் அறிவுப்பூர்வமான முடிவுகளை எடுக்கவும் அரசாங்கத்தை அதன் செயல்களுக்கு பொறுப்பேற்கச் செய்யவும் அது எனக்கு உதவ வேண்டும்.\nஎனது உடல்நிலையைப் பற்றிய தகவல்கள் இருபத்து நான்கு மணி நேரமும் எனக்கு கிடைக்குமென்றால், என்னால் அடுத்தவர்களின் உடல் நலத்திற்குப் பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை மட்டுமல்ல, என் உடல்நிலை கெடக் காரணமான நடத்தை எது என்றும் தெரிந்து கொள்வேன். கரோனா வைரஸ் பரவுவது பற்றிய நம்பத்தகுந்த புள்ளிவிவரங்களை அணுகவும் ஆராய்ந்து பார்க்கவும் முடியுமானால், அரசு உண்மையைச் சொல்கிறதா, தொற்றைக் கட்டுப்படுத்த சரியான திட்டங்களைச் செயல்படுகிறதா என்பதை நான் எடைபோட முடியும். கண்காணிப்புத் தொழில்நுட்பத்தைப் பற்றிப் பேசும்போது, அரசுகள் தனி மனிதர்களைக் கண்காணிக்க மட்டுமல்ல, தனிமனிதர்கள் அரசுகளைக் கண்காணிக்கவும் அவற்றைப் பயன்படுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஆகவே, கரோனா வைரஸ் தொற்று, குடியுரிமைக்கு வந்த ஒரு முக்கியமான சோதனை. வரும் நாட்களில் நாம் ஒவ்வொருவரும், தன்னலம் பிடித்த அரசியல்வாதிகளையும், சதித்திட்டம் பற்றிய அடிப்படை ஆதாரமில்லாத கதைகளையும் நம்பாமல், அறிவியல் புள்ளிவிவரங்களையும், மருத்துவ நிபுணர்களையும் நம்பவேண்டும். சரியான முடிவை நாம் எடுக்கத் தவறினால், நமது உடல்நலத்தைப் பாதுகாக்க இதுதான் ஒரே வழி என்று நினைத்து, மிக அரிதான நமது சுதந்திரங்களை எழுதிக் கையெழுத்து போட்டுக் கொடுத்து விடும் நிலைமை ஏற்படலாம்.\nநாம் எதிர்கொள்ளும் இரண்டாவது முடிவு தனித்து நிற்கும் தேசியமா அல்லது உலக ஒற்றுமையா என்பது. நோய்த்தொற்று, அதனால் ஏற்படும் பொருளாதார சிக்கல்கள் ஆகிய இரண்டுமே உலக அளவிலான பிரச்சனைகள். உலக அளவிலான ஒத்துழைப்பின் மூலம்தான் அவற்றை வெற்றிகரமாக தீர்க்க முடியும்.\nமுக்கியமாக, வைரசைத் தோற்கடிக்க முதலில் உலக அளவில் நாம் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும்; அதுதான் வைரசோடு ஒப்பிடும்போது மனிதர்களுக்கு இருக்கும் அனுகூலம். சீனாவில் இருக்கும் ஒரு கரோனா வைரசும் அமெரிக்காவில் இருக்கும் ஒரு கரோனா வைரசும், மனிதர்களை எப்படித் தாக்குவது என்ற யோசனைகளைப் பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால் கரோனா வைரஸ் பற்றி கற்றுக்கொண்ட பாடங்களை���ும் அவற்றை சமாளிக்கும் முறைகளையும் சீனா அமெரிக்காவுக்குக் கற்றுத் தரலாம். காலையில் மிலன் நகரில் ஒரு இத்தாலிய டாக்டர் கண்டுபிடித்த ஒரு தகவலைக் கொண்டு, மாலையில் டெஹ்ரான் நகரில் பல உயிர்களைக் காக்க முடியும். பல்வேறு மருத்துவ கொள்கைகளுக்கு இடையில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று தயங்கும் பிரிட்டிஷ் அரசு, ஒரு மாதத்திற்கு முன்பு அதே சிக்கலை எதிர் கொண்ட கொரியாவிடம் இருந்து ஆலோசனை பெறலாம். ஆனால் அப்படி நடக்க, உலக அளவிலான கூட்டுறவும் நம்பிக்கை உணர்வும் தேவை.\nநாடுகள் தகவல்களை வெளிப்படையாகப் பரிமாறிக் கொள்ளவும், இணங்கி ஆலோசனை பெறவும் முன்வரவேண்டும். அவை பெறுகின்ற தரவுகளையும் விளக்கங்களையும் நம்பி ஏற்கும் நிலை உருவாக வேண்டும். மருத்துவ உபகரணங்களை, குறிப்பாக சோதனைப் பெட்டிகளையும், சுவாசக் கருவிகளையும் தயாரிக்கவும் விநியோகிக்கவும் உலக அளவிலான முயற்சி தேவை. ஒவ்வொரு நாடும் உள்நாட்டிலேயே அதை உற்பத்தி செய்யவும், கிடைக்கும் கருவிகளை பதுக்கி வைத்துக் கொள்ளவும் முயலாமல், உலக அளவில் கூட்டு முயற்சி செய்தால், உற்பத்தி துரிதமாவதோடு உயிர்காக்கும் கருவிகளை நியாயமான முறையில் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப் படுவதையும் உறுதி செய்யலாம். போரின்போது நாடுகள் தொழிற்சாலைகளைத் தேசியமயமாக்குதைப்போல, கரோனா வைரசுக்கு எதிரான மனிதர்களின் போரில், உற்பத்தி வசதிகளை மனிதாபிமானம் கொண்டதாக மாற்றுவதற்கான தேவை ஏற்படலாம். கரோனா வைரஸ் தொற்று குறைவாக உள்ள ஒரு பணக்கார நாடு, தனக்குத் தேவையானபோது மற்ற நாடுகள் உதவும் என்ற நம்பிக்கையில், தொற்று அதிகமுள்ள ஒரு ஏழை நாட்டுக்கு விலைமதிப்பில்லாத கருவிகளை அனுப்ப முன்வரவேண்டும்.\nமதுத்துவ நிபுணர்களைத் திரட்டவும் அப்படிப்பட்ட உலகலாவிய ஒரு முயற்சியைப் பற்றியும் யோசிக்கலாம். அதிகம் பாதிக்கப்படாத நாடுகள் தங்கள் மருத்துவர்களை அதிகம் பாதிக்கப் பட்டுள்ள நாடுகளுக்கு அனுப்பினால், உதவியாக இருப்பதோடு, தொற்றைப் பற்றிய அனுபவம் பெறவும் உதவும். பிறகு, தொற்று இடம் மாறினால், உதவிகளும் மறுபுறத்தில் இருந்து வரத் தொடங்கலாம்.\nபொருளாதாரம் சார்ந்தும் உலக ஒத்துழைப்பு தேவைப்படும். சங்கிலித் தொடராகப் பிணைக்கப் பட்டிருக்கும் உலகப் பொருளாதாரத்தின் தன்மையால், மற்ற நாடுகளைக் கணக்கி��் கொள்ளாமல் ஒவ்வொரு நாடும் தனித்துச் செயல் படத் தொடங்கினால், பொருளாதாரச் சிக்கல் தீவிரமடைவதோடு, குழப்பமும் ஏற்படும். நமக்கு உலகம் தழுவிய செயல்திட்டம் தேவை; அதுவும் விரைவாகத் தேவை.\nபயணம் குறித்த உலக ஒப்பந்தமும் தேவைப் படுகிறது. பன்னாட்டுப் பயணங்களை மாதக் கணக்கில் நிறுத்தி வைப்பது பெரும் சிரமங்களைத் தரும்; கரோனா வைரசுக்கு எதிரான போரில் பின்னடைவை ஏற்படுத்தும். விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள் போன்ற மிக அவசியமான சிலரையாவது அனுமதிக்க உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும். பயணிகளை அவர்களது நாடுகளிலேயே சோதித்து அனுப்புவது குறித்து ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். கவனமாக பரிசோதித்த பயணிகள்தான் விமானத்தில் ஏற அனுமதிக்கப் படுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் உங்கள் நாட்டில் அவர்களைத் தாரளமாக ஏற்கலாம்.\nகெடுவாய்ப்பாக, தற்போது நாடுகள் இவற்றில் எதையும் செய்யவில்லை. ஒரு முடக்குவாதம் உலக சமுதாயத்தைப் பீடித்திருக்கிறது. பக்குவம் பெற்றவர்கள் யாரும் இங்கு இருப்பதாகத் தெரியவில்லை. சில வாரங்களுக்கு முன்பே உலகத் தலைவர்கள் ஒன்றுகூடி பொதுவான செயல்திட்டத்தை வகுத்திருப்பார்கள் என்று நாம் எதிர்பார்த்திருக்கலாம். ஜி-8 நாடுகளின் தலைவர்கள் இந்த வாரம்தான் காணொலி மூலம் சந்தித்தார்கள் – ஆனால் அவர்கள் செயல்திட்டம் எதையும் வகுக்கவில்லை.\nஇதற்கு முன்பு, 2008-ல் நிதிச் சிக்கல் ஏற்பட்ட போதும், 2014-ல் எபோலா தொற்று ஏற்பட்ட போதும், அமெரிக்கா தலைமைப் பொறுப்பை ஏற்றது. ஆனால், தற்போதைய அமெரிக்க நிர்வாகம் தலைமைப் பொறுப்பை ஏற்கவில்லை. மனித இனத்தின் எதிர்காலத்தைவிட, அமெரிக்காவின் பெருமைதான் முக்கியம் என்று அது தெளிவுபடுத்தி விட்டது. அதன் நெருக்கமான நட்பு நாடுகளையும் அது கைவிட்டுவிட்டது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது பயணத் தடை விதிப்பதற்கு முன்பு, அவற்றோடு கலந்து பேசுவதைப் பற்றியோ, முன்னெச்சரிக்கை செய்வதைப் பற்றியோ அது கவலைப்படவில்லை. கோவிட் -19 தடுப்பு மருந்தை தயாரிக்கும் தனி உரிமையை வாங்க ஒரு ஜெர்மன் நிறுவனத்துக்கு ஒரு பில்லியன் டாலர் கொடுக்க முன்வந்ததன் மூலம், ஜெர்மனியை அது அவமதித்து விட்டது. தற்போதைய தலைமை அதன் போக்கை மாற்றிக் கொண்டு ��லக அளவிலான செயல்திட்டத்தை முன்வைத்தாலும், பொறுப்பை ஏற்க முன்வராத, தனது தவறுகளை ஒப்புக் கொள்ளாத, வழக்கமாகவே வெற்றியைத் தனதாக்கிக் கொண்டு, தோல்விக்கான பழியை மற்றவர்மீது போடும் தலைமையை யாரும் ஏற்க மாட்டார்கள்.\nஅமெரிக்கா காலியாக விட்டுள்ள வெற்றிடத்தை மற்ற நாடுகள் நிரப்பாவிட்டால், தற்போதைய நோய்த் தொற்றைத் தடுப்பது சிரமம் என்பதோடு, இனி வரும் ஆண்டுகளில் அதன் தொடர்ச்சி சர்வதேச உறவுகளையும் கெடுக்கும். இருந்தாலும் ஒவ்வொரு சிக்கலும் ஒரு வாய்ப்புதான். உலக ஒற்றுமையின்மையின் ஆபத்தை மனித இனம் உணர்ந்துகொள்ள நடப்பு நோய்த் தொற்று உதவும் என்று நம்பலாம்.\nமனித இனம் எதைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவெடுக்க வேண்டும். ஒற்றுமையற்ற வீழ்ச்சிப் பாதையில் பயணிப்பதா அல்லது உலக ஒற்றுமை வழியை தேர்ந்தெடுப்பதா ஒற்றுமை இன்மையைத் தேர்ந்தெடுத்தால், தற்போதைய சிக்கலை நீடிக்கச் செய்வதோடு, வருங்காலத்தில் இன்னும் மோசமான பேரழிவுகளைச் சந்திப்பதிலும் முடியலாம். உலக ஒற்றுமையைத் தேர்ந்தெடுத்தால், அது கரோனா வைரசுக்கு எதிராக மட்டுமல்ல இனி வரப்போகும் தொற்றுகளுக்கும், இருபத்தோறாம் நூற்றாண்டில் மனித இனத்தைத் தாக்கப் போகும் சிக்கல்களுக்கும் எதிரான வெற்றியாக இருக்கும்.\nயுவல் நோவா ஹராரி – சேப்பியன்ஸ், ஹோமோ தியஸ், 21ஆம் நூற்றாண்டுக்கு 21 பாடங்கள் ஆகிய நூல்களின் ஆசிரியர்.\nநூல் அறிமுகம்: தி. ஜானகிராமன் எழுதிய *உயிர்த்தேன்* – பா.அசோக்குமார்\nமனுவே பதில் சொல் – வசந்ததீபன்\nஇணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 – சுகந்தி நாடார்\nஎழுத்து துறையும் சிரமம், பதிப்புத் துறையும் சிரமம் – தோழர் ஆர்.நல்லகண்ணு\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nநூல் அறிமுகம்: தி. ஜானகிராமன் எழுதிய *உயிர்த்தேன்* – பா.அசோக்குமார் January 16, 2021\nமனுவே பதில் சொல் – வசந்ததீபன் January 16, 2021\nஇணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 – சுகந்தி நாடார் January 16, 2021\nஎழுத்து துறையும் சிரமம், பதிப்புத் துறையும் சிரமம் – தோழர் ஆர்.நல்லகண்ணு January 16, 2021\nபதிப்ப���த் துறை அரசியலுக்கு அப்பாற்பட்டது – தோழர். ஜி. ராமகிருஷ்ணன் January 16, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/06/03/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8/", "date_download": "2021-01-17T00:36:40Z", "digest": "sha1:VEDOSST3AAXHBKDGZJXGT2XVPGDVY24A", "length": 11241, "nlines": 124, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nநான் (ஞானகுரு) கொடுப்பதை நீங்கள் எண்ணி எடுத்தால் தான் அந்தச் சக்தி உங்களுக்குள் வளரும்\nநான் (ஞானகுரு) கொடுப்பதை நீங்கள் எண்ணி எடுத்தால் தான் அந்தச் சக்தி உங்களுக்குள் வளரும்\nகுருநாதர் எனக்கு அருள் கொடுத்திருக்கின்றார்… எல்லாம் நடக்கின்றது… என்ற நிலையில் இரு… நான் பார்க்கின்றேன்.. என்ற நிலையில் இரு… நான் பார்க்கின்றேன்..\n1.ஒருவனைத் தாக்க நான் எண்ணினால்\n2.அந்த உணர்வின் தன்மை எனக்குள் பெருகிவிட்டால்\n3,அந்த அகந்தை என்னை அழித்துவிடும்.\n4.குரு அருள் எனக்குள் மடிந்துவிடும்.\nஆகவே இதைப் போன்ற தீமைகள் என்றுமே நமக்குள் புகாது துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெருக்கிப் பழக வேண்டும். இந்த உடலுக்குப் பின் எது என்ற நிலை மிகவும் முக்கியமானது.\nநான் தியானம் செய்தேன்… என் உடம்புக்குச் சரியில்லை… நான் தியானம் செய்தேன்… என் தொழில் கெட்டுப் போய் விட்டது.. நான் தியானம் செய்தேன்… என் தொழில் கெட்டுப் போய் விட்டது.. என்று சொன்னால் என்ன அர்த்தம்…\nஇதைத் திருத்தினால்… இந்தத் தியானத்தின் மூலம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று அதை வலுவாக்கிக் கொண்டால் தான் நம் வாழ்க்கையைச் சீராக வழிப்படுத்தும் எண்ணமே நமக்குள் வரும்.\n ஒவ்வொரு நிமிடத்திலும் பொருளறிந்து செயல்படும் உணர்வுகளும் வாழ்க்கையில் நம்மைப் பண்புடன் வாழச் செய்யும் உணர்வுகளும் நமக்குள் வளரும்.\nசந்தர்ப்பத்தால் தொழில் நஷ்டமாகி விட்டது என்றால்\n1.அந்த நஷ்டத்தை மீட்கும் சக்தியை எண்ணு எடுப்பதற்கு மாறாக\n2.வேதனை என்ற உணர்வை நமக்குள் வளர்த்து விட்டால் சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றது… நம் செயலும் குறுகுகின்றது.\n3.ஒரு நல்ல பொருளைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் நம் சிந்தனையும் வீழ்ந்து விடுகின்றது.\nஇதைப்போன்ற துயர்களில் இருந்தெல்லாம் விடுபட்டு… பேரருள் என்ற உணர்வினை வளர்த்திடும் அரும் பெரும் சக்தியை நமக்குள் வளர்த்தல் வேண்டும் என்பதனை நினைவுபடுத்திக் கொள்கின்றேன்.\n1.ஏதோ சாமி (ஞானகுரு) சொல்கின்றார்…\n2.சாமி தான் நமக்குச் சக்தி கொடுக்கின்றார் என்று நினைக்கக் கூடாது.\nஏனென்றால் நான் அந்த அருளைப் பெறுகின்றேன். அதை எல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்ற ஆசையில் உங்களிடம் இப்பொழுது உபதேசிக்கின்றேன்.\nசெவி வழி நீங்கள் கேட்கின்றீர்கள். இதைப் பதிவாக்கிக் கொள்கின்றீர்கள். பதிவாக்கும் பொழுது அந்த அருள் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கினால் “அதை நீங்கள் நிச்சயம் பெற முடியும்…\nஉதாரணமாக ஒருவன் நம்மை ஏசினால்\n1,என்னை இப்படி ஏசினான்… ஏசினான்… ஏசினான்… என்று\n2.அந்த உணர்வினை திரும்பத் திரும்ப எண்ணும்போது அந்த உணர்ச்சிகள் வலுவாகின்றது.\nபின் நாம் எதைச் செய்கின்றோம்… கோபம் என்ற உணர்ச்சிகள் நமக்குள் தூண்டப்பட்டு அவரைத் தாக்கும் உணர்வுகளே வலுவாகின்றது.\nஅவன் சொன்ன உணர்வைத் தான் நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.\n1.நாம் தொலைய வேண்டும் என்று அவன் எண்ணுகின்றான்.\n2.அதே உணர்வு நமக்குள் வந்தபின் நம்மிடமுள்ள நல்ல எண்ணங்களத் தொலைத்தே விடுகின்றது.\nஆகவே இதைப் போன்ற நிலைகளில் இருந்து விடுபட… தீமை என்ற உணர்வுகள் புகாது… அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் பெற்று பேரருள் என்ற உணர்வை நமக்குள் உருவாக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.\nஇதைப் படிப்போர் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுங்கள்… பேரொளியாக மாறுங்கள்.\nகண்ணனுக்கு மூத்தவன் பலராமன் என்றால் அதனின் விளக்கம் என்ன…\nஇன்றைய காலத்திற்கேற்ப சுலபமாகச் சக்தி பெறும் வழியைத் தான் உணர்த்துகின்றேன் – ஈஸ்வரபட்டர்\nநட்சத்திரங்களின் ஒளிக் கற்றைகளைத் தியானத்தில் நுகர வேண்டியதன் முக்கியத்துவம்\nஉண்மையான சீடர்கள் கிடைப்பது அரிதிலும் அரிது…\nவிரும்பிக் கேட்பது தான் கிடைக்கும்… நாம் எதைக் கேட்க வேண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/968961/amp?utm=stickyrelated", "date_download": "2021-01-17T01:16:25Z", "digest": "sha1:QQYIVWQSGLLU3RYTZ5IZGIYDKEPTUFFJ", "length": 7252, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "கிணற்றில் பெண் சடலம் மீட்பு | Dinakaran", "raw_content": "\nகிணற்றில் பெண் சடலம் மீட்பு\nகோவை, நவ.20: கோவை அருகே பெண் ஒருவர் கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கோவை அன்னூர் அடுத்த நல்லிசெ���்டிபாளையம் அருகே உள்ள குரும்பபாளையத்தை சேர்ந்தவர் வெளியங்கிரி. இவருக்கு அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் விவசாய கிணறு உள்ளது. இந்நிலையில் நேற்று கிணற்றில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அந்த வழியாக சென்றவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அந்த பெண் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலையா என போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசாலைப்பணிகளை 100 சதவீதம் விரைந்து முடிக்க வேண்டும்\nகாசோலையில் போலி கையெழுத்திட்டு வங்கியில் ரூ.3.76 லட்சம் மோசடி\nகோவையில் ஜன. 20-ல் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்\nகோவை அரசு மருத்துவமனையில் தொழிலாளிக்கு செயற்கை கால் பொருத்தம்\nஓய்வூதியம் முறையாக வழங்க சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை\nஸ்டீல் விலை விவகாரம் சி.பி.ஐ. விசாரிக்க கான்ட்ராக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்\n13 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை; 2 பேர் கைது\nதிமுக நிர்வாகி காரை வழிமறித்து அதிமுகவினர் ரகளை\nதீயணைப்புத் துறையின் ‘தீ’ செயலி அறிமுகம்\nதி.மு.க. மக்கள் கிராம சபை மூலம் 9 ஆண்டுகால தெருவிளக்கு பிரச்னைக்கு தீர்வு\nபோலி பேஸ்புக்கில் பணம் பறிக்கும் கும்பல்\nசிறுமுகை விருட்ச பீடத்தில் இன்று கும்பாபிஷேக விழா\nகோவையில் 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை\nகோவையில் தே.மு.தி.க. சார்பில் இன்று பொங்கல் விழா பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்கிறார்\nமலைவாழ் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி\nகுறிச்சி அரவாண் பண்டிகையை சிறப்பாக நடத்த முடிவு\nஈமு கோழி பண்ணை நடத்தி ரூ.68 லட்சம் மோசடி 6 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை\nமாநில சமநிலை வளர்ச்சி நிதி திட்டம் சிறப்பாக செயல்படுகிறது\nஸ்டீல் விலை உச்சத்தால் அரசு கட்டுமான பணிகள் நிறுத்தி இன்று ஸ்டிரைக்\nஉயிருக்கு போராடிய 2 வயது குழந்தையுடன��� தஞ்சையில் இருந்து கோவைக்கு 3 மணி நேரத்தில் வந்த ஆம்புலன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/beauty/03/238280?ref=magazine", "date_download": "2021-01-16T23:47:27Z", "digest": "sha1:3ZJHPH3NL623ATODZHGJS5ZBCB5NDSX5", "length": 9812, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "முகத்தை பளிச்சுனு வைக்க அன்னாசி பழம் போதும்! இப்படி யூஸ் பண்ணி பாருங்க! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகத்தை பளிச்சுனு வைக்க அன்னாசி பழம் போதும் இப்படி யூஸ் பண்ணி பாருங்க\nபொதுவாக பழங்களை பொறுத்தவரை எல்லாவிதமான சருமத்துக்கும் பழங்களை பயன்படுத்தலாம். இது சருமத்திற்கு பல வகையில் உதவுகின்றது.\nஅதிலும் அன்னாசிபழத்தினை கிடைக்கும் போது முகத்துக்கு இதை மட்டுமே பயன்படுத்தினால் சரும பிரச்சனைகளுக்கு அவை சிறந்த பலன் அளிக்கும்.\nஅந்தவகையில் இதனை எப்படி சருமத்திற்கு பயன்படுத்தலாம் என இங்கு பார்ப்போம்.\nஅன்னாசிபழத்துண்டுகளை நறுக்கி அதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அடிக்கவும். நீர் சேர்க்க வேண்டாம்.\nபழத்தில் இருக்கும் நீர்ச்சத்தும் தேங்காப்பாலுமே போதும். இவை நன்றாக பேஸ்ட் பதத்துக்கு வந்ததும் முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை மந்தமான நீரில் கழுவினால் போதும்.\nபிறகு சருமத்துக்கேற்ற மாய்சுரைசர் பயன்படுத்துங்கள். இளமையாக இருப்பீர்கள்.\nஅன்னாசிபழத்துண்டுகளை நறுக்கி நீர் சேர்க்காமல் அரைத்து சாறு எடுக்கவும். முகத்தை சுத்தமாக கழுவி சுத்தமான காட்டனை சாறில் தோய்த்து முகம் முழுக்க தடவி விடவும்.\nஉலரும் வைத்திருந்து மந்தமான நீரில் கழுவி எடுக்கவும். அதிக மெனக்கெடல் இல்லாத பராமரிப்பு என்பதால் இதை தினமும் செய்து வரலாம்.\nஅன்னாசிபழத்துண்டு மசித்து அதனோடு மாவு கலந்து பால் மற்றும் பன்னீர் சேர்த்து கலக்கவும். நன்றாக தடிமனான ஃபேஸ் பேக் தயாரித்து முகம் மற்றூம் கழுத்துப்பகுதியை சுத்தமாக கழுவி முகம் மற்றும் கழுத்தில் பேக் போடவும்.\n20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி எடுக்கவும். வாரம் ஒரு முறை இந்த பேக் போட்டு வந்தால் முகம் ஜொலிப்பதை கண்ணார காணலாம்.\nஉதட்டுக்கு ஸ்க்ரப் செய்வதன் மூலம் உதட்டை மினுமினுப்பாக வைத்திருக்க விரும்பினால் அன்னாசிபழச்சாறுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து வெள்ளை சர்க்கரை சேர்த்து உதட்டுக்கு ஸ்க்ரப் செய்வதன் மூலம் உதட்டை கவர்ச்சியாக வைத்திருக்கலாம்.\nமேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9E%E0%AE%BE", "date_download": "2021-01-17T01:11:07Z", "digest": "sha1:J4ATRUVX33FHBQTWSZNR3DNAFPGZJM3N", "length": 5949, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோரூஞா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோரூஞா (ஆங்கிலம்: Province of A Coruña; எசுப்பானியம்: Provincia de La Coruña; பிரித்தானியம்: Proviñs A Coruña; பிரெஞ்சு: Province de La Corogne) என்பது எசுப்பானியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள கலீசியாவிலுள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் பரப்பளவு 7,950 சதுர கி.மீ. ஆகும். இங்கு 1,139,121 மக்கள் வாழ்கின்றனர்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2014, 05:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/diet-for-summer/", "date_download": "2021-01-17T00:37:30Z", "digest": "sha1:MDVP6IEGOIJGRJTOHHLILNCI5CJN6I2U", "length": 8171, "nlines": 55, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கோடை காலத்துக்கேற்ற உணவு முறைகள்!", "raw_content": "\nகோடை காலத்துக்கேற்ற உணவு முறைகள்\nஉடல் வெப்பமடைவது, சரியான தூக்கமில்லாமல் போவது, கவனக் குறைவு, தோல் நோய்கள், எரிச்சல், படபடப்பு, உடலில் தண்ணீர் பற்றாக்குறை என கோடைகால பிரச்னைகளின் பட்டியல் நீளும். இந்த கோடை காலத்தில் உடலை சமநிலைக்கு வைத்திருப்பதில் நமது உணவுப் பழக்க வழக்கங்கள் முதல் இடத்தைப் பிடிக்கின்றன. கோடை காலத்தில் எந்த உணவை தவிர்க்கலாம்…\nஉடல் வெப்பமடைவது, சரியான தூக்கமில்லாமல் போவது, கவனக் குறைவு, தோல் நோய்கள், எரிச்சல், படபடப்பு, உடலில் தண்ணீர் பற்றாக்குறை என கோடைகால பிரச்னைகளின் பட்டியல் நீளும்.\nஇந்த கோடை காலத்தில் உடலை சமநிலைக்கு வைத்திருப்பதில் நமது உணவுப் பழக்க வழக்கங்கள் முதல் இடத்தைப் பிடிக்கின்றன.\nகோடை காலத்தில் எந்த உணவை தவிர்க்கலாம் என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.\nகோடை காலத்தில் உடலின் தண்ணீர் அளவை சரியான அளவில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் குளிர்ந்த நீரைக் குடிப்பது நல்லதல்ல. குளிர்சாதனப் பொருட்கள், பாட்டில்களில் கிடைக்கும் பழச்சாறுகள், இவையெல்லாம் உடலில் தேவையற்ற கலோரிகளைச் சேர்ப்பதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை.\nநன்றாகப் பொரித்த உணவு வகைகளை ஒதுக்குங்கள். கிரில் சிக்கன், இந்த சிக்கன் சுவையாக இருக்கும், இது அதிக எண்ணெய், காரம் சேர்த்து வறுத்த உணவு. அதற்காக அதை உண்டால் ஆபத்து. சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், வகையறாக்களை முழுவதுமாய் ஒதுக்குங்கள். ‘ஐஸ் காபி’, ‘ஐஸ் டீ’ போன்ற பானங்கள் கோடை காலத்துக்கு உகந்ததல்ல. அவை எந்தக் காலத்துக்கும் உகந்ததல்ல என்பது வேறு விஷயம். எனவே அவற்றை விட்டு தள்ளியே நிற்பதே நல்லது. இருக்கவே இருக்கிறதே இளநீர், மோர், எலுமிச்சை பழச் சாறு போன்றவை.\nஉணவுப் பழக்கத்தில் ஒழுங்கைக் கடைபிடித்தாலே கோடையில் வாடாமல் தப்பிக்கலாம்.\nஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது அ.தி.மு.க அரசு : அலங்காநல்லுரில் முதல்வர், துணைமுதல்வர் பேச்சு\nரிலீஸ் ஆகும் சசிகலா தங்குவது எங்கே\nதடுப்பூசி பாதுகாப்பானது, யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை – அமைச்சர் விஜயகுமார்\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\nஇதுதான் விஜய்: ஹேட்டர்களின் சவாலுக்கு சரியான பதிலடி\nபள்ளிக்கல்வி இலவச உபகரண பொருட்கள்: மறு ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nபட்டா கடத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சர்ச்சை : வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி\nசெம்ம டேஸ்��் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nகாங்கிரஸை கழற்றிவிடும் திமுக... புதுவையில் முதல்வர் வேட்பாளர் ரெடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/is-rajinikanth-to-campaign-for-independent-candidate-sumalatha-ambareesh-in-mandya-tomorrow/articleshow/68885127.cms", "date_download": "2021-01-17T01:11:29Z", "digest": "sha1:7PEZQUB6IAJ5XXLWTW5ASCFZNGAHEO7W", "length": 11604, "nlines": 105, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Rajinikanth: இந்த பெண்ணிற்காக தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் ரஜினி... யார் அவர்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்த பெண்ணிற்காக தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் ரஜினி\nரஜினிகாந்த் அவரின் நண்பருக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்த தேர்தலில் தனது ஆதரவு எந்த கட்சிக்கும் இல்லை என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெளிவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்ய செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.\nரஜினிகாந்தின் நெருங்கிய நண்பராக இருந்தவர் கன்னட நடிகர் அம்பரீஸ். இவர் கடந்த நவம்பர் 28, 2018ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் இவரின் மனைவி சுமலதா கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் போட்டியிடுகிறார்.\nவரும் 18ம் தேதி கர்நாடகாவில் முதல்கட்ட நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதில் மாண்டியா தொகுதியும் அடங்கும். இதற்கான பிரச்சாரம் நாளையுடன் முடிவடைகிறது.\nUpcoming Tamil Movies, April 19th: இந்த வாரம் திரை அரங்கை அதிர வைக்க இருக்கும் திரைப்படங்கள்\nஇந்நிலையில் அம்பரீஸ் மனைவி சுமலதாவுக்கு ஆதரவாக அவரின் நண்பர் ரஜினிகாந்த் நேரில் வந்து பிரச்சாரம் செய்து அவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என அம்பரீஸ் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nரசிகர்கள் மட்டுமல்லாமல், சுமலதாவே போன் செய்து அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ரஜினிகாந்த் நாளை மண்டியா தொகுதிக்கு சென்று சுமலதாவுக்காக பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎன்ன�� சீண்ட வேண்டாம்; சமாதானமா சவாலா - சீமானுக்கு ராகவா லாரன்ஸ் எச்சரிக்கை\nமுன்னதாக சுமலதாவுக்கு பாஜக நேரடியாக அதரவு தெரிவிப்பதாக கூறி, தங்கள் கட்சி சார்பாக வேட்பாளரை நிறுத்த வில்லை என அறிவித்திருந்தது.\nஒரு பாட்டுக்கு 1400 நடன கலைஞர்களை பயன்படுத்திய ராகவா லாரன்ஸ்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nUpcoming Tamil Movies, April 19th: இந்த வாரம் திரை அரங்கை அதிர வைக்க இருக்கும் திரைப்படங்கள் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nரஜினிகாந்த் ரஜினி தேர்தல் பிரச்சாரம் நாடாளுமன்ற தேர்தல் சுமலதா Sumalatha rajinikanth election campaign Rajinikanth Ambareesh\nமர்மங்கள்Unsinkable Women : இந்த பெண் பயணித்த டைட்டானிக் உட்பட 3 கப்பலும் நடுக்கடலில் மூழ்கிவிட்டன... ஆனால் இந்த பெண் மட்டும் அத்தனையிலிருந்தும் உயிர் தப்பிவிட்டார் எப்படி தெரியுமா\nமகப்பேறு நலன்குழந்தைகள் இருமும் போது கவனிச்சாலே அது என்னன்னு கண்டுபிடிச்சிடலாம் தெரியுமா\nஆரோக்கியம்சூரியகாந்தி எண்ணெய் யூஸ் பண்ணுங்களேன் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமாம்\nபரிகாரம்சனி பகவான் நம் உடலின் எந்த பகுதியை பாதிப்பார்... அவரின் குணநலன்கள் இதோ\nபொருத்தம்யாருக்கு தங்க நகை, வைர ஆபரண யோகம் உண்டாகும்\nடெக் நியூஸ்ஜன.20 - 24 வரை அள்ளும் ஆபர் ; புது போன் வாங்க சரியான வாய்ப்பு\nடெக் நியூஸ்ஜன.20 முதல் அமேசானில் ஆபர் மழை; என்ன மொபைல்களின் மீது\nமத்திய அரசு பணிகள்ECIL வேலைவாய்ப்பு 2021\nமதுரைஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு...சிறந்த மாடுபிடி வீரர், காளைக்கு கார் பரிசு\nகோயம்புத்தூர்பொள்ளாச்சி ஜெயராமனை ஃபேஸ்புக்கில் தவறாக சித்தரித்த திமுக நிர்வாகிகள் கைது\nஇதர விளையாட்டுகள்கோல் மழை பொழிந்த வொல்வர்ஹாம்ப்டன், வெஸ்ட் ப்ராம் ஆட்டம்\nஇதர விளையாட்டுகள்கால்பந்தில் இருந்து ஓய்வு; டெர்பி அணியின் முழுநேர மேலாளரானார் வெயின் ரூனி\nபிக்பாஸ் தமிழ்ஏன் இப்படி ஆகிட்டிங்க.. சோகத்தில் இருந்த பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் அட்வைஸ்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-current-affairs-tamil-jan-26-2017/", "date_download": "2021-01-16T23:08:34Z", "digest": "sha1:CQKJFWAAM4ZQVNTGC6MVBDB4PWNEQ6KP", "length": 15896, "nlines": 277, "source_domain": "tnpsc.academy", "title": "Tamil TNPSC Current affairs Jan 26, 2017 - All TNSPC Exams Prepartion", "raw_content": "\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்\nஇந்தியா இந்த ஆண்டு தனது 68-வது குடியரசு தின விழாவைக் கொண்டாடுகிறது.\nஇந்திய அரசியலமைப்பு சட்டம் 1950-ல் இதே நாளில் அமலுக்கு வந்ததை உணர்த்தும் பொருட்டு இந்தியாவில் குடியரசு நாள் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇந்தியாவின் 2017 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று விருந்தினராக அபுதாபியின் இளவரசனான இருக்கும் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Mohamed bin Zayed Al Nahyan) பங்கேற்கிறார்.\nஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது\nஅரசியல் சட்ட நிர்ணய சபை ஜனவரி 26, 1950 அன்று அரசியலைப்பை ஏற்று கொண்டதையும் “பூர்ண ஸ்வராஜ் திவாஸ்” (Poorna Swaraj Diwas) தினத்தினை நினைவு கூறும் பொருட்டும் இணைந்து தேர்வு செய்யப்பட்டு கொண்டாட படுகிறது.\nஜனவரி 26, 1930 பூர்ண ஸ்வராஜ் திவாஸ் என குறிக்கப்படுகிறது.\nதலைப்பு : வரலாறு – விருதுகள் மற்றும் சாதனைகள்\n2016ம் ஆண்டிற்கான jeevan raksha Padak விருதுகளின் பரிசு பொருள்களை வழங்குவதற்கு இந்திய ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.\nஒரு நபரின் வாழ்க்கையை காப்பாற்றும் பொருட்டு, மனிதத்தன்மை நிறைந்த இயற்கையை மெச்சத்தக்க செயல்களை செய்யும் நபர்களுக்கு jeevan raksha Padak விருதுகள் வழங்கப்படும்.\nசர்வோட்டம் ஜீவன் ரக்ஷா Padak (Sarvottam Jeevan Raksha padak), உத்தம் ஜீவன் ரக்ஷா Padak (Uttham Jeevan raksh padak), ஜீவன் ரக்ஷா Padak (Jeevan Raksha padak) போன்ற மூன்று பிரிவுகளில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.\nதலைப்பு : வரலாறு – விருதுகள் மற்றும் சாதனைகள்\nஇந்திய அரசு பத்ம விருதுகள் 2017 பட்டியலை அறிவித்துள்ளது.\nஇப்பட்டியலில் 7 பத்ம விபூஷன், 7 பத்ம பூஷண் மற்றும் 75 பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்கள் இடம்பெற்றுள்ளனர்.\nநாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான பத்ம விருதுகள் மூன்று பிரிவுகளில் வழங்கபடுகின்றன. அவை பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ.\nகலை, சமூக பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, சிவில் சேவை போன்ற பல்வேறு துறைகளில் / நடவடிக்கைகளின் கீழ் வழங்கபடுகின்றன.\nதமிழ்நாட்டில் இருந்து விருது பெறுபவர்க��்:\nஇந்த நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான விருதான பத்ம விபூஷண் விருது (Padma Vibhushan) சத்குரு ஜக்கி வாசுதேவ் (Sathguru Jaggi Vaasudev), அவர்களுக்கு “Others Category” கீழ் ஆன்மீகத்தை துறையில் அவரது பங்களிப்பை குறிக்கும் பொருட்டு வழங்கப்பட்டுள்ளது.\nலேட் சோ ராமசாமி (Late Cho Ramasamy) அவர்களுக்கு பத்ம பூஷண் விருது, இலக்கியம் மற்றும் கல்வி இதழியல் துறையில் தனது பங்களிப்பை குறிக்கும் பொருட்டு வழங்கப்படுகிறது.\nடி கே மூர்த்தி (T K Murthy) அவர்களுக்கு பத்ம ஸ்ரீ விருது கலை மற்றும் கர்நாடக இசை துறையில் தனது பங்களிப்பை குறிக்கும் பொருட்டு வழங்கப்படுகிறது.\nMicheal Danino அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது இலக்கியம் மற்றும் கல்வி துறையில் தனது பங்களிப்பை குறிக்கும் பொருட்டு வழங்கப்படுகிறது.\nநிவேதிதா ரகுநாத் பிதே (Nivedhitha Raghunath Bhide) அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது, சமூக படைப்புகளில் அவரது பங்களிப்புக்காக வழங்கப்படுகிறது.\nமாரியப்பன் தங்கவேலு (Mariyappan Thangavelu) அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது, விளையாட்டு மற்றும் தடகள துறையில் தனது பங்களிப்பிற்க்காக வழங்கப்படுகிறது.\nலேட் சுனிதி சாலமன் (Late Sunidhi Solomon) அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது, மருத்துவ துறையில் தனது பங்களிப்பிற்காக வழங்கப்படுகிறது.\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்\nஇந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 25 ம் தேதி நாடு முழுவதும் 7வது தேசிய வாக்காளர் தினத்தினை (NVD– National Voters Day) கொண்டாடுகிறது.\nஇந்த ஆண்டு கரு : “இளம் மற்றும் எதிர்கால வாக்காளர்கள் காணுதல்”.\n1950-ல் இந்த நாளில் தான் இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டது.\nவாக்களிப்பு மற்றும் வாக்காளர் உரிமைகள் மீதான விழிப்புணர்வை உருவாக்கும் பொருட்டு தேர்தல் ஆணையம் தேசிய வாக்காளர் தினத்தினை கடைபிடிக்கிறது.\nTNPSC Group 1, 2 & 2A, 4 & VAO பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில்\nTNPSC Group 1, 2 & 2A, 4 & VAO பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC அறிவியல் – இயற்பியல்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC அறிவியல் – வேதியியல்\nTNPSC அறிவியல் – உயிரியல்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு\nTNPSC வரலாறு & இந்திய இயக்க வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/04/blog-post_22.html", "date_download": "2021-01-17T00:02:51Z", "digest": "sha1:T4IW34CKC4CBYSIUGSUFVIDAUTUHL4FK", "length": 18176, "nlines": 61, "source_domain": "www.namathumalayagam.com", "title": "நித்தி என்னும் பேராசான்! - நவஜோதி ஜோகரட்னம் ( லண்டன் ) - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » நித்தி என்னும் பேராசான் - நவஜோதி ஜோகரட்னம் ( லண்டன் )\n - நவஜோதி ஜோகரட்னம் ( லண்டன் )\n1982/1983 ஈழத்துப் பத்திரிகைகளில் பரபரப்பான தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றிருந்த திரு.மு.நித்தியானந்தன் என் தந்தை அகஸ்தியரைக்; காண்பதற்காக பாரீசில் எங்கள் வீட்டுக்கு வந்தபோது நான் மிகவும் மகிழ்ந்தேன். அரசியல் இயக்கத்தில் ஈடுபட்ட ஒரு பொருளியல் விரிவுரையாளராக மட்டுமே அவரைத் தெரிந்திருந்த எனக்கு ஆழ்ந்த இலக்கியப் புலமையும், மார்க்சிய ஞானமும் கொண்ட ஒருவராக அவரைப்பற்றி என் தந்தை அகஸ்தியர் அவர்கள் எனக்கு நிறையவே கூறியிருந்தார்.\n1991 ம் ஆண்டு பேர்லினில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பில் என் தந்தை அகஸ்தியரின் இலக்கியப் பணிகளை ஆராயும் முகமாக இடம்பெற்ற ‘அகஸ்தியர் ஆய்வரங்கில்’ திரு. மு. நித்தியானந்தன் ஆற்றிய தலைமையுரையில் ஈழத்து விமர்சன உலகம் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்களை என் தந்தையார் மிகுந்த ஆர்வத்தோடு கவனித்து பெரிதும் சிலாகித்து பேசியிருக்கிறார். பின்னர் பாரீசில் என் தந்தையுடனான பேட்டி ஒன்றினையும் மறைந்த திரு.க.கலைச்செல்வனின் பெரு முயற்சியில் ஒரு ஆவணமாக வீடியோ பதிவொன்றையும் மேற்கொண்டிருந்தார். இவையெல்லாம் பாரீசில் நான் வாழ்ந்த காலத்து நினைவு மீட்டல்களின் துளிகளாகும்.\nலண்டன் வந்த போதுதான் திரு. மு. நித்தியானந்தனோடு நெருங்கிப் பழகவும், இலக்கிய ரீதியாக கருத்துப் பரிமாற்றங்கள் செய்யக் கூடியதாகவும் வாய்ப்புகள் கிடைத்தன.\nதீபம் தொலைக்காட்சியில் இலக்கிய நேரம் பகுதியில் வாராவாரம் அவர் நிகழ்த்தி வரும் நூல் விமர்சனம் ஐரோப்பிய புலம்பெயர் இலக்கிய உலகில் தனித்துவமான ஒரு அத்தியாயத்தைக் குறித்து நிற்கின்றது. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ், ஆங்கில நூல்களை தேடித்துருவி ஆராய்ந்து அவற்றை நிதானமாக மதிப்பீடு செய்யும் மு.நித்தியானந்தனின் விமர்சனப்பாங்கு அவருக்குப் பல்லாயிரக்கணக்கான இலக்கிய அபிமானிகளை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. சினிமாக் குப்பைகளை எந்த விவஸ்தையுமின்றி தயாரித்து வழங்கும் அபத்தமான ஊடக சூழலில், இந்த விமர்சனப் பகுதி ���ட்டுமே சிந்தனைக்கு விருந்து தரும் ஒரே ஒரு கருத்தாழம் கொண்ட நிகழ்வு என்று கூறினால் அது தவறாகாது.\nஅரசியல், சமூகவியல, சமகால வரலாறு, கவிதை, நாவல், சிறுகதை, வாழ்க்கை வரலாறு, அரசியல் பிரமுகர்கள், கர்நாடக இசை, சாதியம், மார்க்சியம், பொருளாதாரம் போன்ற பல்வேறு துறைகள் சார்ந்து மு. நித்தியானந்தன் தேர்ந்து விமர்சிக்கும் நூல்கள் தமிழ் சுவைஞர்களுக்கு ஒரு அரிய வரப்பிரசாதமாகும். எந்த நூலாயினும் அந்த நூலினை எளிமையாக அறிமுகப்படுத்திஇ அந்த நூலின் சாரத்தை கிரகித்து அலுப்புத் தட்டாமல் சுவை பயக்க விபரிக்கும் ஆற்றல் மு. நித்தியானந்தன் ஒருவருக்கே கைவந்த கலையாகும்.\nஒரு பல்கலைக்கழக விரிவுரையாளரின் அனுபவத்தோடும் ஒரு பத்திரிகையாளனின் ஜனரஞ்சகப் பண்போடும் அவர் மேற்கொள்ளும் விமர்சனங்கள் பதிவு செய்து பேணி வைக்கத் தக்கவையாகும்.\nஇடையில் சிறிது காலம் தடைப்பட்டிருந்த இலக்கிய நேரப் பகுதி மீண்டும் தொடங்கியபோது ‘எனக்கு மட்;டும் உதிக்கும் சூரியன்’ என்ற எனது கவிதைத் தொகுப்பின் விமர்சனத்தோடு ஆரம்பமாகியது எனக்கு மிகுந்த பெருமையையும்இ மகிழ்வையும் தருகிறது.\nஇலக்கிய நேரம் பகுதியில் மு. நித்தியானந்தனின் விமர்சனங்கள் ஆரம்பித்த நாள் தொடக்கம் இன்றுவரை அதைத் தொடர்ந்து கேட்டு ரசித்து வருகிறேன். இது போன்ற ஒரு இலக்கிய நிகழ்வு தீபம் தொலைக்காட்சிக்கு ஒரு உயர்ந்த அந்தஸ்த்தைத் தேடிக் கொடுக்கிறது என்றே கூறவேண்டும். இந்த நூல் விமர்சனத்தின்போது நேயர்கள் பல நாடுகளிலிருந்தும் தெரிவிக்கும் கருத்துக்கள் இந்தக்கூற்றினை உறுதி செய்வதாகும்.\nஇந்த விமர்சன நேயர்கள் மட்டுமல்லாது லண்டன் மேடைகளில்; இலக்கியக் கூட்டங்களிலும், தமிழ்த் தின விழாக்களிலும், நடன அரங்கேற்றங்களிலும் மு. நித்தியானந்தன் பங்குகொண்டு ஆற்றிய உரைகளை நான் கேட்டிருக்கிறேன். ஒரு மேடைப் பேச்சு எவ்வாறு அமையவேண்டும் என்பதற்கு அவருடைய பேச்சுக்கள் முன் உதாரணமாக அமையவல்லன. வழங்கப்பட்ட நேரத்துக்குள் மிக நேர்த்தியாக பேச்சினை ஒழுங்கு செய்யும் லாவகமும் இன்னும் தொடர்ந்து பேசமாட்டாரா என்று நினைக்கும் நேரத்தில் அதனை முடித்து விடுகின்ற பாங்கும் அவருடைய மேடைப் பேச்சுக்கு தனி மெருகைச் சேர்க்கின்றன.\n‘எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன்’ என்ற எனது கவிதைத் தொக���ப்பிற்காக முன்னுரை கேட்ட பொழுது மலர்ந்த முகத்தோடு அவர் வழங்கிய அணிந்துரை எனக்கு கவிதையில் மேலும் சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையையும் துணிவையும் என்னுள் ஏற்படுத்தியது. வளர்ந்து வருகின்ற எழுத்தாளர்களுக்கு சிறந்த துணையாக அவர் உதவும் பாங்கும் என்றும் நினைவு கூரத் தக்கதாகும். எந்தப் பொருள் குறித்து வினாவினாலும் விரல் நுனியில் கொள்ளையான தகவல்களைக் கொண்டிருக்கும் மு.நித்தியானந்தன் அவர்கள் நமக்கெல்லாம் மிகச் சிறந்த துணையாகவே திகழ்கின்றார்.\nமு.நித்தியானந்தன்பெண்கள் சமத்துவமாக நடத்துவதிலும் அவர்களின் ஆற்றல்களை பாராட்டுவதிலும் அவர்களிடம் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணர்வதிலும் மு.நித்தியானந்தன் விசுவாசமாகச் செயற்படுபவர் ஆவார். வீட்டு அலுவல்களைக் கவனிப்பதில் மீனாளுக்கு துணையாகப் பெரிதும் உதவுவதை நான் பார்த்திருக்கிறேன். பொது அரங்குகளிலும்இ மேடைகளிலும், அரசியலிலும்இ ஊடகங்களிலும் பெண்கள் முன்னின்று உழைக்க வேண்டுமென்பதில் அவர் தீவிர கருத்துக் கொண்டவராகவே இருக்கிறார். ஆணாதிக்கக் கருத்துக்கள் கொண்ட சமூகத்தில் ஆண்களும் தங்களை அடிக்கடி மீள்பார்வை செய்து கொள்ள வேண்டும் என்பதை அவர் அடிக்கடி வலியுறுத்தி வந்திருக்கிறார். மு. நித்தியானந்தன் பெண்களை மதிக்கும் இந்தப் பண்பு என்னை மிகவும் கவர்ந்துள்ளது.\nசிறந்த எழுத்தாற்றல் மிக்க மு. நித்தியானந்தன் அவர்கள் தனது விமர்சனங்களை எல்லாம் நூலாக்கவேண்டும் என்பது அவரைச் சூழ்ந்துள்ள அனைவரினதும் ஆதங்கம் ஆகும். எங்கள் குடும்ப நண்பராகவும்இ அவரது இனிய துணையான மீனாளும் எம்மேர்டு இனிய தம்பதியினரின் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்பவர்கள் ஆவர். என் அம்மா நவமணிகூட அந்த இருவர் மீதும் அளப்பரிய அன்பும் பாசமும் கொண்டவராவார்.\nஎனது அன்புத்தந்தை அகஸ்தியரின் அச்சில் வராத எழுத்துக்களை நூலாக்கும் முயற்சியில் மு. நித்தியானந்தன் வழங்கிய ஆலோசனைகள் எனக்குப் பெருந்துணையாக அமைந்தன. ‘லெனின் பாதச் சுவடுகளில்…’ என்ற எனது தந்தை எழுதிய லெனினின் வரலாற்றுக் கதைத் தொகுப்பினை நூலாக்குவதில் அவர் காட்டிய அக்கறைக்கு நான் நன்றி கூறி நிற்கின்றேன்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவிஜயபா கொள்ளை : 500 ஆண்டுகள் | வரல���று – நாவல் – சினிமா | என்.சரவணன்\nஇலங்கையின் வரலாற்றை புரட்டிப்போட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக விஜயபா கொள்ளை நிகழ்வைக் குறிப்பிடுவது வழக்கம். அது நிகழ்ந்து 2021...\nமலையக சிறுகதை வழித்தடத்தில் \"அப்பாயி\" - பிரமிளா பிரதீபன் (நூல் விமர்சனம்)\n10.01.2021 அன்று நடைபெற்ற கொடகே வெளியீடான நடேசன் துரைராஜ் அவர்களின் ‘அப்பாயி’ நூல் வெளியீட்டு நிகழ்வு ZOOM வழியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில...\n\"ஸ்ரீலங்கா இராணுவமே எங்கள் எதிரி தமிழீழமே எங்கள் இலக்கு\" புளொட் மாணிக்கதாசனின் இறுதிப் பேட்டி\nமாணிக்கதாசன் 02.09.1999 அன்று கொல்லப்படுவதற்கு முன் எடுக்கப்பட்ட இறுதி நேர்காணல் இது. நான் தமிழீழ மக்கள் கட்சியில் தலைமறைவுப் பணிகளில் ஈ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-01-16T23:59:57Z", "digest": "sha1:72S44J6ZMCJWJOZQAQYRGRYIEXPHY54C", "length": 5167, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "கேடு |", "raw_content": "\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளை படிக்க வேண்டும்\nஅதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு\nஅதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று நினைப்போம். ஆனால் அது உண்மையில்லை. குறட்டை விடுபவர்களுக்கு நல்ல உறக்கம் இருப்பது இல்லை. குறட்டையால் ஏற்படும் விளைவுகள். ...[Read More…]\nJanuary,6,12, —\t—\tஅதிக சப்தத்துடன், ஆரோக்கியத்துக்கு, குறட்டை, குறட்டை விட்டு, கேடு\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒன்பதுகோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வங்கிகணக்குகளுக்கு 18,000 கோடி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற ...\nமுருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்\nமுருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை ...\nதொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)\nடான்சிலிட்டிஸ��' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/02/blog-post_871.html", "date_download": "2021-01-17T00:33:09Z", "digest": "sha1:6HVL3RX6IPWZPTRKJRILXKMS6A2N2QFW", "length": 7897, "nlines": 46, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"காதல்\" படத்தில் டீயில் எச்சை துப்பி கொடுக்கும் சிறுவன் இப்போது எப்படி இருக்கார் பாருங்க..! வைரலாகும் புகைப்படம்!! - Tamizhakam", "raw_content": "\nHome Kadhal Movie \"காதல்\" படத்தில் டீயில் எச்சை துப்பி கொடுக்கும் சிறுவன் இப்போது எப்படி இருக்கார் பாருங்க..\n\"காதல்\" படத்தில் டீயில் எச்சை துப்பி கொடுக்கும் சிறுவன் இப்போது எப்படி இருக்கார் பாருங்க..\nஇயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கி நடிகர்கள் பரத், சந்தியா மற்றும் பலர் நடித்த காதல் படம் மெகா ஹிட் அடித்தது. இந்த படத்தில் அறிமுகமான சந்தியாவின் பெயரே காதல் சந்தியா என்று மாறியது.\nபரத் இந்த படத்தில் டூவீலர் மெக்கானிக்காக நடித்திவந்திருப்பர். மெக்கானிக் பையன், பணக்கார வீட்டு பெண் இடையேயான காதலை உயிரோட்டத்துடன் இந்தப்படம் பேசியது. இந்த படத்தின் பரத்தின் ஒர்க்‌ஷாப்பில் ஹெல்பராக ஒரு பொடியன் இருப்பான்.\nஇவனது காமெடிக்கும், உடல்மொழிக்கும் திரையரங்கமே அதிர்ந்து சிரித்தது. அதிலும் டீயில் எச்சில் துப்பும் சீன் செம சிரிப்பு ரகம்.\nதொடர்ந்து அந்த பொடியன் விஜயின் சிவகாசி, ஜெயம் ரவி நடித்த சம்திங் சம்திங் உள்பட சில படங்களிலும் நடித்திருந்தார். இவரது தற்போதைய இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\n\"காதல்\" படத்தில் டீயில் எச்சை துப்பி கொடுக்கும் சிறுவன் இப்போது எப்படி இருக்கார் பாருங்க.. வைரலாகும் புகைப்படம்\n - படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..\n\"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி\" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..\n\" - அனிகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.. - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..\nமுதன் முறையாக இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் லக்ஷ்மி மேனன் - தீயாய் பரவும் புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..\n\"Hardcore Fans இதை ஒத்துக்கவே மாட்டாங்க..\" - லோகேஷ் கனகராஜை பொழக்கும் விஜய் வெறியர்கள்..\n\"ப்ப்பா..\" - சினிமா நடிகைகளே தோற்றுப்போகும் அளவுக்கு கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை ரச்சிதா - வைரல் போட்டோஸ்..\nகுட்டியான ட்ரவுசர் - சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை வந்தனா..\nஎன்னுடைய சூ***-ஐ பார்த்து உங்களுக்கு கண் எரிகின்றதா.. - கிளுகிளுப்பை கிளப்பும் கிரண்..\n.\" - மாஸ்டர் காட்சிகள் லீக் ஆனது இப்படி தானம்..\n - படம் பாத்தவங்க என்ன சொல்றாங்க..\n\"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி\" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..\n\" - அனிகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.. - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..\nமுதன் முறையாக இடுப்பு கவர்ச்சி காட்டிய வாணி போஜன் - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2020/11/26/133618.html", "date_download": "2021-01-17T00:06:01Z", "digest": "sha1:BJD45TEFTYLPOZFI7ICY225CLO6XFQPH", "length": 18778, "nlines": 199, "source_domain": "www.thinaboomi.com", "title": "கர்ப்பம் மற்றும் குழந்தை என்னை ஒரு சிறந்த நபராக ஆக்கியது: சானியா மிர்சா", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகர்ப்பம் மற்றும் குழந்தை என்னை ஒரு சிறந்த நபராக ஆக்கியது: சானியா மிர்சா\nவியாழக்கிழமை, 26 நவம்பர் 2020 விளையாட்டு\nடிஸ்கவரி பிளஸில் செரீனா வில்லியம்ஸ் ஆவண படத்தை பார்த்து இந்திய டென்னிஸ் வீராங்கனை தனது டுவிட்டரில் கூறி உள்ளதாவது:-\nடிஸ்கவரி பிளஸில் 'செரீனாபடத்தை ' பார்த்த பிறகு 'எல்லா தாய்மார்களுக்கும் ஒரு நம்பிக்கை அளித்தது . செரீனாவில்லியம்ஸ் உங்கள் கதை இந்த கடிதத்தை எழுத எனக்கு ஊக்கமளித்தது. BeingSerena ஆவணப்படம் எனது அனுபவத்தை எதிரொலிக்கிறது… என சானியா மிர்சா கூறி உள்ளார்.\n\"கர்ப்பம் என்பது என் வாழ்க்கையில் முதல்முறையாக நான் அனுபவித்த ஒன்று. நான் அதைப் பற்றி யோசித்தேன், நம் அனைவருக்கும் இதைப் பற்றி ஒரு குறிப்பிட்ட கருத���து இருப்பதாக நான் நினைக்கிறேன், ஆனால் நீங்கள் அதை அனுபவித்தவுடன், அதன் அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இது உங்களை முற்றிலும் மாற்றுகிறது.\n\"கர்ப்பத்திற்குப் பிறகு மீண்டும் விளையாட வருவது ஒரு சவாலாக இருக்கும், மேலும் நான் செரீனாவுடனும் மற்ற ஒவ்வொரு பெண்ணுடனும் என்னை தொடர்புபடுத்த முடியும். இது அனைவருக்கும் சாதாரணமானது என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் உங்கள் உடல் கர்ப்பத்திற்கு பிந்தைய காலங்களில் எவ்வாறு செயல்படப் போகிறது என்பது உங்களுக்குத் தெரியாது.\nகர்ப்ப காலத்தில் நான் 23 கிலோ எடை கூடிய பிறகு மீண்டும் விளையாடுவது பற்றி உறுதியாக நம்பவில்லை. கர்ப்பம் மற்றும் ஒரு குழந்தையைப் பெற்றிருப்பது என்னை ஒரு சிறந்த நபராக ஆக்கியது. \"இருப்பினும், நான் குழந்தை பெற்ற பிறகு நிறைய ஒர்க்அவுட் மற்றும் மிகவும் கண்டிப்பான உணவுகளுடன் சுமார் 26 கிலோவை குறைத்து மீண்டும் விளையாட வந்தேன், ஏனென்றால் அது எனக்குத் தெரியும், நான் டென்னிசை நேசிக்கிறேன். கடைசியாக, ஹோபார்ட்டில் நான் வென்றது, அது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நேர்மையாக என்னைப் பற்றி பெருமிதம் அடைந்தேன், என்னால் மீண்டும் மிக உயர்ந்த மட்டத்தில் போட்டியிட முடிந்தது, நான் மனதளவில் தயாராக இருந்தேன் என்று நினைக்கிறேன் என கூறி உள்ளார்.\n2010-ல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை மணந்த இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா, அக்டோபர் 2018 இல் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அதன் பிறகு, 2020 ஜனவரியில், டென்னிஸ் சுற்றுக்குத் திரும்பி, டபிள்யூ.டி.ஏ ஹோபார்ட் இன்டர்நேஷனல் 2020 இல் நதியா கிச்செனோக்குடன் இணைந்து இரட்டையர் பட்டத்தை வென்றார்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 16-01-2021\nநானும் தடுப்பூசி போட்டுக் கொள்வேன்: 12,000 முன்கள பணியாளர்களை நிரந்தரம் செய்ய அரசு பரிசீலிக்கும்: மதுரையில் முதல்வர் எடப்பாடி பேட்டி\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற சிறந்த வீரர்கள், சிறந்த காளைகளுக்கு பரிசுகள் : முதல்வர், துணை முதல்வர் வழங்கினர்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடிராக்டர் பேரணி குறித்து கவலைப்படுவதேன் மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி\nதி.மு.க.வின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்: கே.பி.முனுசாமி பேச்சு\nகமல்ஹாசன் மீது கோவை தொழில்துறையினர் அதிருப்தி\nவல்லபாய் படேல் சிலை அமைந்துள்ள கெவாடியாவுக்கு 8 புதிய ரயில்கள்: பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்\nதடுப்பூசி: சொந்த தொழில்நுட்பம் மீதான நம்பிக்கையை உலகிற்கு காட்டுங்கள்: நிதி ஆயோக் உறுப்பினர் வேண்டுகோள்\nசபரிமலை: திருவாபரண அலங்காரத்தில் ஐயப்பனை இன்று வரை தரிசிக்கலாம்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன்- நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\nசபரிமலைக்கு திருவாபரண ஊர்வலம் இன்று புறப்படுகிறது\nதிருப்பதி மலையில் பாறை சூழ்ந்த இடங்களை பசுமையாக்க திட்டம்\nதுரைமுருகனுக்கு உடல்நலக் குறைவு: சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்\nதென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை : சென்னை வானிலை மையம் தகவல்\nதடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு பொது சுகாதாரத்துறை விளக்கம்\nதுபாயில், 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம்\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க ஜோ பைடன் திட்டம்\nஜோ பைடன் 20-ம் தேதி பதவியேற்பு: வெள்ளை மாளிகையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nபிரிஸ்பேன் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 62/ 2: மழையால் ஆட்டம் பாதிப்பு\nஎன்னுடைய அவுட் துரதிருஷ்டவசமானது: வருத்தப்பட ஏதுமில்லை ரோகித் சர்மா\n14 வருடத்திற்குப் பிறகு பாகிஸ்தான் சென்றடைந்தது தென்ஆப்பிரிக்கா அணி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nதங்கம் விலை சவரன் ரூ.640 குறைந்தது\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் தைப்பூச உற்சவாரம்பம்.\nதிருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தொட்டி திருமஞ்சனசம். இரவு குதிரை வாகனத்தில் பவனி.\nதிருப்பரங்குன்றம் ஆண்டவர் அன்ன வாகனத்தில் புறப்பாடு.\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க ஜோ பைடன் திட்டம்\nஉலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்க���றது.‌அங்கு ...\nஇந்தியாவின் முதல் தடுப்பூசியை பெற்ற துப்புரவு பணியாளர்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியதையடுத்து, முதல் தடுப்பூசி துப்புரவு பணியாளருக்கு ...\nமுதல் மற்றும் 2-ம் கட்ட தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசே ஏற்கும்: பிரதமர்\nமுதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கான முழு செலவையும் மத்திய அரசே ஏற்கும் என தடுப்பூசி திட்டத்தை துவக்கி வைத்து ...\n6 மாதத்திற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: கெலாட்\nஜெய்பூர் : அடுத்த ஆறு மாதங்களுக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் ...\nசபரிமலை: திருவாபரண அலங்காரத்தில் ஐயப்பனை இன்று வரை தரிசிக்கலாம்\nதிருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று வரை திருவாபரணங்களுடன் ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்கலாம். வருகிற 20-ம் ...\nஞாயிற்றுக்கிழமை, 17 ஜனவரி 2021\n1துரைமுருகனுக்கு உடல்நலக் குறைவு: சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்\n2தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை : சென்னை வானிலை மையம் தகவல்\n3தடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு பொது சுகாதாரத்துறை விளக்கம்\n4பள்ளிகள் திறப்பு குறித்த முன்னேற்பாடுகள்: நாளைக்குள் அறிக்கை அளிக்க தலைமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/5945/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-01-16T23:35:32Z", "digest": "sha1:NHEKTWQSHNFQ3HARPCWDLEQ7KUTX4B7D", "length": 4874, "nlines": 101, "source_domain": "eluthu.com", "title": "நவ்தீப் படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nஇயக்குனர் எ.எல். விஜய் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., இது ........\nசேர்த்த நாள் : 05-Aug-15\nவெளியீட்டு நாள் : 31-Jul-15\nநடிகர் : விக்ரம் பிரபு, நவ்தீப்\nநடிகை : காவ்யா ஷெட்டி, கீர்த்தி சுரேஷ்\nபிரிவுகள் : இது என்ன மாயம், காதல், நகைச்சுவை, பரபரப்பு, நட்பு\nநவ்தீப் தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_(%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2021-01-17T00:32:38Z", "digest": "sha1:52CYABL3QJD3RPL2ZERHXWUZFG2UFVDO", "length": 10059, "nlines": 281, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்டோரியா (ஆஸ்திரேலியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜோன் பிரம்பி (ஆஸ்திரேலியத் தொழிற் கட்சி)\nமொத்த தேசிய உற்பத்தி (2006-07)\n- தலா/ஆள்வீதம் $47,096 (4வது)\n- மக்கள்தொகை 5,205,200 (2வது)\n- அடர்த்தி 22.92/கிமீ² (2வது)\n- மொத்தம் 2,37,629 கிமீ²\n- நிலம் 2,27,416 கிமீ²\n- அதிஉயர் புள்ளி போகொங் மலை\n- அதிதாழ் புள்ளி கடல் மட்டம்\nவிக்ரோறியா ஆஸ்திரேலிய மாநிலங்களுள் ஒன்று. ஆஸ்திரேலியக் கண்டத்தின் தென் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் மெல்போர்ன்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஆஸ்திரேலியாவின் மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும்\nஏர்ட் தீவும் மக்டொனால்ட் தீவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 பெப்ரவரி 2015, 07:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88.pdf/41", "date_download": "2021-01-17T01:05:44Z", "digest": "sha1:4JCA4CFZVZJVUBC5IG6GCBYIM2GX6OWL", "length": 5960, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/41 - விக்கிமூலம்", "raw_content": "\nஅவர் தான் தான் எதிரிகளை முறியடித்ததாகக் கூறி மன்னன் பேய்நாகனிடம் பெரிய பரிசுகளை வாங்கிக் கொண்டிருந்தார்.\nகிழவன் வந்தால் தன் சூழ்ச்சி தெரிந்து விடும் என்று அஞ்சினார். இரண்டு காவல் வீரர்களை அழைத்தார்.\n\"அந்தக் கிழவனை இழுத்துச் சென்று அடித்துக் கோட்டைக்கு வெளியே தள்ளிவிட்டு வாருங்கள்\" என்று ஆணையிட்டார்.\nஅவ்வாறே அந்தக் காவல் வீரர்கள் அவரைப் பிடித்து இழுத்துச் சென்றார்கள். கோட்டைக்கு வெளியே கொண்டு சென்றார்கள். உடல் முழுவதும் காயம் ஏற்படும்படி நையப் புடைத்தார்கள்.\nஒரு பள்ளத்தில் தள்ளிவிட்டுச் சென்றார்கள். கிழவர் மயக்கம் அடைந்துவிட்டார்.\nமயக்கம் தெளிந்து அவர் கண் விழித்துப் பார்த���த போது, அந்த வழியாகச் செல்லும் மக்களைப் பார்த்து,\n\"எதிரிகளைக் கொல்ல நான் தான் வழி செய்தேன், என்னை அடித்துப் போட்டுவிட்டார்கள், நான்தான் இந்த நாட்டைக் காப்பாற்றினேன்\" என்று கூவினார்.\nஇப்பக்கம் கடைசியாக 9 அக்டோபர் 2020, 08:46 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/tag/juice/", "date_download": "2021-01-17T00:06:01Z", "digest": "sha1:7BAXWNYPGPIREJ4NJAXVV7TUJFO4M6WT", "length": 5627, "nlines": 181, "source_domain": "tnbusinesstimes.in", "title": "juice | TN Business Times", "raw_content": "\nகரும்பு ஜூஸ் தயாரிப்பு தொழில் (Small profitable business ideas):-\nசிறு தொழில் பட்டியல் 2020 Small business ideas in tamil(siru thozhil vagaigal in tamil): தினமும் வருமானம் கிடைக்க கூடிய சிறுதொழில் பட்டியல்களில் (siru tholil) கரும்பு ஜூஸ் தயாரிப்பு...\nதொழில்முனைவோர்கள் வங்கிகளிடமிருந்து கடன்களை பெற சமர்பிக்கும் திட்ட அறிக்கையில் இடம் பெறவேண்டிய முக்கிய விஷயங்கள்\nஏற்றுமதி தொழிலில் அதிக வாய்ப்புள்ள கையுறை தயாரிப்பு தொழில்..\nபோட்டோ ஸ்டுடியோ தொழில் செய்வது எப்படி\nநல்ல ட்ரெண்டிங்கில் பனை மர இலை தட்டு தயாரிப்பு ..\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\nதொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கு 31 வெற்றி குறிப்புகள்\nசுயதொழிலில் கொடி கட்டி பறக்க ஆசைப்படும் இளைஞரா இதோ உங்களுக்கான செம ஐடியாக்கள்\nஅதிக டிமாண்ட் உள்ள சிறந்த தொழில் டைனிங் டேபிள் பேப்பர் ரோல் தயாரிப்பு..\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/info/nouvtac-systems-paris-75008.php", "date_download": "2021-01-17T00:08:03Z", "digest": "sha1:OZQ5YH4KDMG66TYBFQBRBULYNLNJBDFL", "length": 4129, "nlines": 76, "source_domain": "www.paristamil.com", "title": "NOUV TAC SYSTEMS PARIS - 75008", "raw_content": "\n• 2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்\n• உங்கள் தேவைகளை கூறுங்கள், பொருத்தமான உபகரணங்களை வழங்குகிறோம்\n• பணம், காசோலை, வங்கி அட்டை எனப் பல்வேறு விதமான கொடுப்பனவுகளை எனது உபகரணங்கள் பதிவு செய்யக்கூடியவை\n• உங்கள் வீட்டிலிருந்தோ அல்லது வேறெங்குமிருந்தோ உபகரணங்களை கையாளலாம் அல்லது கண்காணி���்கலாம்\n• வாடிக்கையாளர் கணக்குகளை கையாளும் வசதிகள் இதில் உண்டு\n• விற்பனையாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பட ஒவ்வொருவருக்கும் தனி அடையாளச் சுட்டிகளை வழங்க முடியும்\n• உங்களது தரவுகளைப் பாதுகாப்பாகச் சேமிக்கும் வசதி, நிறுவை தராசை இணைக்கும் வசதி, தேவையற்ற பண இலாச்சியை திறந்தாலோ அல்லது விற்பணைப் பதிவை ரெத்துச் செய்தாலோ அவற்றைப் பொறுப்பாளருக்கு அறிவுறுத்தும் முறைமை.\nபல்வேறு வித வியாபார நிலையங்களுக்கும் பொருத்தமான வகையில்\nவிற்பனைப் பதிவு உபகரணங்களை வழங்குகிறோம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fairybank.com/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE_550913742.html", "date_download": "2021-01-17T00:24:14Z", "digest": "sha1:F7LHLUVOF4UM3QCOEEILB22WPICXWYGY", "length": 13068, "nlines": 196, "source_domain": "fairybank.com", "title": " வங்கியில் உங்கள் பணம் பாதுகாப்பாக உள்ளதா? Is your money safe in the bank hdfc bank passbook Tamil", "raw_content": "\nவங்கியில் உங்கள் பணம் பாதுகாப்பாக உள்ளதா\nவங்கியில் உங்கள் பணம் பாதுகாப்பாக உள்ளதா\n இந்த வீடியோவில் முழுவதுமாக விளக்கி இருக்கின்றேன்.\n• பொருளாதார மந்த நிலை நான் என்ன செய்ய வேண்டும்\n• எனது குவேரா அழைப்பு கோடை WYHED உபயோகித்து ஆதரவு தாருங்கள் நன்றி உங்களுக்கும் காயின் கிடைக்கும் https://kuvera.in/signup\n• குவேரா ஆப் மூலம் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வது எப்படி\n• மியூச்சுவல் பண்டு ஆன்லைனில் முதலீடு செய்வது எப்படி\n• ஆன்லைனில் SIP மியூச்சுவல் பண்டு வாங்குவது எப்படி பகுதி 2 https://youtu.be/JPk47XXbIdI\n• SIP முதலீட்டாளர்கள் அவசியம் பாருங்க மியூச்சுவல் பண்டு செலவினங்கள் நமது வருமானத்தை எப்படி பாதிக்கும்: https://youtu.be/md2E2GRtp48\n• Lump Sum மொத்த முதலீடு செய்யும் போது மியூச்சுவல் பண்டு செலவினம் வருமானத்தை பா எப்படி பாதிக்கும் https://youtu.be/aJ8SX6mYAFU\n• நடுத்தர மக்களின் கோடிஸ்வரன் கனவு சாத்தியப்படுமா\n• SIP என்றால் என்ன\n• பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு தங்கம் சேர்க்க தங்கமான திட்டம்-2 Gold Mutual Funds in Tamil https://youtu.be/UauM0nrqgFU\n• SIP முறையில் முதலீடு செய்து லட்சங்களையும் கோடிகளையும் வருமானமாக பெறுவது எப்படி\n• சீட்டு கட்டுபவருக்கு லாபமா சீட்டு கட்டுதல் என்றால் என்ன சீட்டு கட்டுதல் என்றால் என்ன \n• குவேரா ஆ��் மூலம் மியூச்சுவல் பண்டு முதலீடு செய்வது பாதுகாப்பானதா நமது பாதுகாப்பை எப்படி உறுதி செய்வது | Kuvera App is it safe to invest explained in Tamil https://youtu.be/XbjO9r7nIpo\n• மியூச்சுவல் பண்ட் என்றால் என்ன | எப்படி முதலீடு செய்வது https://youtu.be/vNxcKhfXQ2Q\n• பிக்சட் டெபாசிட் போட்டா லாபமில்லையா\n• இன்டெக்ஸ் பண்டில் நாம் ஏன் முதலீடு செய்ய வேண்டும் https://youtu.be/L7-7uWhr-Dw\n• சிறந்த 5 இண்டெக்ஸ் பண்டுகள் 15% வருமானம் https://youtu.be/_V9VM-lTRLQ\n• வீட்டு கடன் வாங்குவது எப்படி ஹோம் லோன் வாங்க போரீங்களா, சிறந்த வீட்டு கடன் எந்த வங்கி தருகின்றது: https://youtu.be/xGCsFiZWhZQ\n• சொந்த வீடா அல்லது வாடகை வீடா எது சிறந்தது: https://youtu.be/sYyjkN4Nf-w\n• மியூச்சுவல் பண்டு ஆன்லைனில் முதலீடு செய்வது எப்படி\n• ஆன்லைனில் SIP மியூச்சுவல் பண்டு வாங்குவது எப்படி பகுதி 2 https://youtu.be/JPk47XXbIdI\n• 10,000 முதலீடு 9,16,020 லாபம் கிடைத்தது எப்படி\n• 10,000 ரூபாய் முதலீடு செய்து 6,72,490 ரூபாய் கிடைத்தது எப்படி\n• மாதம் 10,000 சேர்த்தால் நீங்கள் 2 கோடிக்கு அதிபதி: https://youtu.be/kdRxCc55gsA\nவங்கியில் உங்கள் பணம் பாதுகாப்பாக உள்ளதா\nவங்கியில் உங்கள் பணம் பாதுகாப்பாக உள்ளதா பாதுகாப்பான பேங்க் எது இந்த வீடியோவில் முழுவதுமாக விளக்கி இருக்கின்றேன். FIXED DEPOSIT AWARENESS 2019 in Ta...\nவங்கியில் உங்கள் பணம் பாதுகாப்பாக உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-apr2019/37014-2019-04-15-07-01-45", "date_download": "2021-01-17T00:15:01Z", "digest": "sha1:NU7R6EI7NL6VOQZTIZPJS2FJN2TCLGCP", "length": 14675, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "ஆர்.எஸ்.எஸ்.சின் சதி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2019\n பார்த்து ரசித்துப் பரவசம் கொள்க\n“பெரியார் சிந்தனைகளை மார்க்சியம் இணைத்துக் கொள்ள வேண்டும்”\nஓய்வு பெற்றவர்களுக்கு - மீண்டும் வேலையாம்\nவிட்டது தொல்லை... வெற்றியே நாளை\n1968 சுயமரியாதைத் திருமணச் சட்டம் செல்லாது எனக் கோரித் தொடுத்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது\nபெரியார் நூல்கள் நாட்டுடைமை : குரல் கொடுக்கிறது த.மு.எ.ச.\nஇந்து மதமும் திராவிடர் இயக்கமும்\nஒரு முதல்வருக்கான எல்லைக்குள் கலைஞர் போராடினார்\nஆரியர்கள் பெண்களிடம் கருணை காட்டினார்களா\nதமிழ்நாட்டை வட நாடாக்கும் பா.ஜ.க. சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்\nபேரா.மா.ரா.அரசு: நினைவில் நிழலாடும் நிகழ்வுகள்\nபிரிவு: ��ெரியார் முழக்கம் - ஏப்ரல் 2019\nவெளியிடப்பட்டது: 15 ஏப்ரல் 2019\nதிராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கிருஷ்ணன் குறித்துப் பேசியதாக வன்முறையில் இறங்கியிருப்பது ஆர்.எஸ்.எஸ். சதி என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் அளித்த பேட்டி:\nகேள்வி: திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கி.வீரமணி அவர்கள் கிருஷ்ணனைப்பற்றி தவறாகப் பேசியதாக சொல்கிறார்களே, அதை தி.மு.க. ஏற்றுக்கொள்ளுமா\nமு.க.ஸ்டாலின்: அவர் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பேச்சல்ல அது. ஏற்கெனவே அவர் திராவிடர் கழகத் தலைமை அலுவலகமாக இருக்கக்கூடிய பெரியார் திடலில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பேச்சாகும். யாரையும் கொச்சைப்படுத்தியோ, கேவலப்படுத்தியோ பேச வேண்டும் என்கிற நோக்கத்தோடு பேசவில்லை. அவர் சில உதாரணங்களைச் சொல்லி பேசியிருக்கிறார்.\nஅதை இன்றைக்கு சில ஊடகங்கள், ஆர்.எஸ்.எஸ்., போன்ற அமைப்புகள் தேர்தல் நேரத்தில், அதனை தவறாகத் திரித்து, மக்களிடத்தில் தவறான பிரச்சாரத்தினைக் கொண்டு போக வேண்டும் என்கிற நோக்கில் திட்டமிட்டு செய்திருக்கின்ற சதி இது.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், பேரறிஞர் அண்ணாவின் கொள்கை என்பது, “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்பதுதான். அதேபோல, தலைவர் கலைஞர் அவர்கள்கூட பராசக்தி திரைப்படத்தில் மிகத் தெளிவாக ஓரிடத்தில் குறிப்பிட்டிருப்பார்கள்.\n“கோவில்கள் கூடாது என்பது தி.மு.க.வின் கொள்கையல்ல; கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாகி விடக் கூடாது” என்பதுதான் கொள்கை என்பதைத் தெளிவாகச் சொல்லியிருப்பார். அந்த அடிப்படையில்தான் இன்றைக்கும் தி.மு.க. இருக்கிறது.\nஇந்துக்களைப் பொறுத்தவரைக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 90 சதவிகிதம் இந்துக்கள் இருக்கிறார்கள். இன்னும் வெளிப் படையாக சொல்லவேண்டுமானால், என்னுடைய துணைவியார்கூட காலையிலும், மாலையிலும் இடைவிடாமல் ஒவ்வொரு நாளும் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒருநாளும் அவரை நான் ஆலயத்திற்குச் செல்லக்கூடாது என்றோ, அது தவறு என்றோ சொல்லியது இல்லை.\nஆகவே, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் அதனைத் தேர்தலுக்காக நடத்தும் பிரச்சாரம், வேண்டு மென்றே திட்டமிட்டு நடத்துகின்ற பிரச்சாரமாகும். இவ்வாறு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2021-01-17T00:36:08Z", "digest": "sha1:XWEPLDBWD47IS5TTXNMC6QU4JNCA4HCA", "length": 6209, "nlines": 71, "source_domain": "tamilthamarai.com", "title": "கீரை |", "raw_content": "\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளை படிக்க வேண்டும்\nஇந்திய உணவுகளை ரசித்து, ருசித்து சாப்பிட்ட ஒபாமா தம்பதியினர்\nஅதிபர் ஒபாமாவுகு நேற்று இரவு ஒபாமா தம்பதியருக்கு ஜனாதிபதி மாளிகையில் பிரதிபாபட்டீல் விருந்து கொடுத்தார். இந்த விருந்து ஒபாமா தம்பதியரை திக்கு-முக்காட செய்துவிட்டது. ஜனாதிபதி மாளிகையின் முகல் கார்டன்புல் வெளித்தோட்டத்தில் நேற்றி ரவு ......[Read More…]\nNovember,9,10, —\t—\tஅன்னாசிப்பழம் அல்வா, ஒபாமா தம்பதியருக்கு விருந்து, காய்கறி சூப், கீரை, சாலட், சிக்கன் கபாப், சென்னா, தமிழ்நாட்டு காபி, நான் வகைகள், பருப்பு, பரோட்டா, புலவ் வகைகள், மீன் டிக்கா, மூலிகை டீ, ரொட்டி\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒன்பதுகோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வங்கிகணக்குகளுக்கு 18,000 கோடி ...\nநெல், பருத்தி, பருப்பு ஆதார விலையை உயர்� ...\nஅனைத்து வகை பருப்புகளுக்கு இருந்த ஏற்� ...\nவிவசாயிகளிடம் இருந்து பருப்புவகைகளை ம ...\nஅயல்நாட்டையும் இந்தியாவின் விளைநிலமா� ...\nபருப்பு பதுக்கல்காரர்கள் மீது மாநில அ� ...\nஉணவு பொருள் பணவீக்கம் 7.58 சதவீதமாக குறை� ...\nகண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்\nகோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் ���ாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nதொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)\nடான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. ...\nஇது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-17T00:16:35Z", "digest": "sha1:BH6FXRPQPNVLNKY5JVUSRAIPC2WBH2TR", "length": 5183, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "குருவையும் |", "raw_content": "\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளை படிக்க வேண்டும்\nஅஜ்மல் கசாப்பை போன்று அப்சல் குருவையும் தூக்கில் ஏற்ற வேண்டும் பா.ஜ.க\nஅஜ்மல் கசாப்பை தூக்கில்ஏற்றியதை போன்று நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளி அப்சல் குருவையும் உடனடியாக தூக்கில் ஏற்ற வேண்டும் பா.ஜ., கட்சி வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்ற தாக்குதலின்போது பாகிஸ்தானின் ......[Read More…]\nDecember,14,12, —\t—\tஅஜ்மல் கசாப்பை, அப்சல் குருவையும், குருவையும்\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒன்பதுகோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வங்கிகணக்குகளுக்கு 18,000 கோடி ...\nவாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி ...\nகீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் ...\n“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2014/11/blog-post_122.html", "date_download": "2021-01-16T23:40:06Z", "digest": "sha1:67F6GBP5QSW74M43ZF2EJGZXELEZFO3H", "length": 20152, "nlines": 290, "source_domain": "www.visarnews.com", "title": "டோனிக்கு கிடுக்குப���பிடி… சென்னை அணிக்கு சிக்கல்: புலம்பும் ரசிகர்கள் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sports » டோனிக்கு கிடுக்குப்பிடி… சென்னை அணிக்கு சிக்கல்: புலம்பும் ரசிகர்கள்\nடோனிக்கு கிடுக்குப்பிடி… சென்னை அணிக்கு சிக்கல்: புலம்பும் ரசிகர்கள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியதையடுத்து ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.\nஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் 2008ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. இதில் ஒவ்வொரு அணிக்கும் ஒரு முக்கிய வீரர் என்ற கணக்கின்படி சென்னைக்கு கிடைத்தவர் தான் டோனி.\nசென்னை அணியின் அணித்தலைவராக அப்போது முதல் டோனி தான் அணித்தலைவராக தொடருகிறார். இந்திய அணிக்கு பல மகுடங்களை சூட்டிய டோனி, சென்னையையும் அசத்தல் அணியாக கொண்டுவர தவறவில்லை.\n2008 ஐபிஎல் தொடரில் இறுதிபோட்டி வரை வந்து ராஜஸ்தான் றொயல்ஸ் அணியிடம் தோற்றது, 2009ல் அரையிறுதி ஆட்டம் வரை சென்றது.\n2010ல் ஐபிஎல் சம்பியனானது, 2011ல் மீண்டும் ஐபிஎல் சம்பியனானது, 2012ல் மீண்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றபோதிலும் கொல்கத்தாவிடம் தோற்றது.\n2013ல் மீண்டும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று மும்பையிடம் தோல்வி, 2014ல் பிளே-ஆப் சுற்றுவரை வருகை என காலடி பதித்தது.\nஇந்நிலையில், சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசன் மருமகன் குருநாத் மெய்யப்பன் சூதாட்ட புகாரில் சிக்கியுள்ளதால், சென்னை அணியை ஐபிஎல்லில் இருந்து நீக்குவது குறித்து பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்றம் தடாலடியாக கூறியுள்ளது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.\n\"ஐபிஎல்லில் சென்னை இல்லையா... சென்னை இல்லைன்னா ஐபிஎல்லே இல்லையே\" என ரசிகர்கள் இணையத்தில் தங்கள் கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nநிர்வாண படங்களில் இருப்பது நான் அல்ல: பிரபல நடிகை ராதிகா ஆப்தே கொந்தளிப்பு (வீடியோ இணைப்பு)\nபுத்தி சரியில்லாதவன் வெண்டையை தின்னா வெவரமாயிருவான்...\nபொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: அனந்தி சசிதரன்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்கள் மனைவியின் காம பசி தீரவிலையா\nஎட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்தால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா\nஈவ்டீசிங் செய்த 3 இளைஞர்களுக்கு தர்ம அடி\nகுஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்\nசாவகச்சேரி ஆலயம் அருகில் நஞ்சருந்திய கள்ள காதல் ஜோ...\n“சைதை தமிழரசி” குய்ப்பு மேடத்திற்கு மேடை நடிப்பிற்...\nஉங்கள் உடல் ரொம்ப சூடா இருக்கா\nபுற்றுநோய்க்கு தீர்வு தரும் வெள்ளரிக்காய், பூசணிக்...\nவிரைவில் அறிமுகமாகும் Samsung Galaxy A7\nமுடிவுக்கு வந்த ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கு\nகுஷ்புவின் அரசியல் பிரவேசம்: ஒரு ப்ளாஷ் பேக்\nஓரினச்சேர்க்கைக்கு இணங்காததால் கொலை செய்தேன்\nகுடிபோதையில் குழந்தைக்கு பாலூட்டிய தாய்: பலியான கு...\nகோடி மோசடி செய்த லதா: பொலிசில் புகார்\nமூதாட்டியின் உயிரை காப்பாற்றிய வாட்ஸ் அப்\nதப்பி ஓடிய விபச்சார அழகிகள்: ஏமாற்றம் அடைந்த பொலிஸ்\nகுஷ்புவை அலங்கார பொம்மையாக்கமாட்டோம்: ஈ.வி.கே.எஸ்....\nநடிகையுடனான உறவு... வெளியான புகைப்படம்: நடவடிக்கை ...\nதிருடனை நடுரோட்டில் நிர்வாணமாக்கி வெளுத்து வாங்கிய...\nபேஸ்புக்கில் கற்பழிப்பு மிரட்டல்: அசராமல் ஆப்பு வை...\n பந்து தாக்கி நடுவர் மரணம்\nடிராவிட், பொண்டிங்கை ஓரங்கட்டிய சங்கக்காரா\nசார்ஜா டெஸ்ட்: பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அப...\nஅவுஸ்திரேலியாவின் சாதனையை தகர்த்தது நியூசிலாந்து\nபறிபோகும் கோஹ்லியின் வாய்ப்பு: களமிறங்குவாரா டோனி\nவிடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கமே: நடிகை ...\nஅக்காவை ஜெயிக்க முடியாது: நிரோஷா சொல்கிறார்\nராதிகா மன்னிப்பு கேட்க்கவேண்டும்: போர்கொடி தூக்கும...\nயுவன் இசையில் தனுஷ் பாடலை இளையராஜா பாடினார்\nவிஜய் சேதுபதி படத்திற்கு ஓப்பனிங் இல்லை\nதுளசியில் இத்தனை தீமைகளா: ஷாக் தகவல்\nவலுவான எலும்பிற்கு பச்சைப் பட்டாணி\nஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்த இளைஞர் நாடு திரும்பினார் ...\nதிருமணம் செய்வதாக கூறி நடிகையை கற்பழித்த நடிகர் கைது\nஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு இந்தியாவில் பெருகி வரும...\nகுஷ்புவால் ஒரு பலனும் இல்லை: ஞானதேசிகன்\nரயிலில் குத்தாட்டம் போட்ட ஈரானிய பெண்: வெடித்தது ச...\nநள்ளிரவில் நடிகையுடன் பைக்கில் ஊர் சுற்றிய ஜனாதிபத...\nகள்ளக் காதலனுடன் உல்லாசம்: குழந்தைகளை தவிக்க விட்ட...\n வேற்றுகிரக வாசிகளிடம் இருந்து ஒரு தகவல் (வீட...\nஇஸ்லாமிய மதத்தை அவமதித்த பிரபல நடிகை: 26 ஆண்டுகள் ...\nரோஹித்தை புகழ்ந���த பிரையன் லாரா\nதாங்க முடியாத வேதனை: கிளார்க் கண்ணீர் பேட்டி (வீடி...\nஇலங்கைக்கு பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து\nமகன் இயக்கத்தில் நடிக்கும் பாரதிராஜா\nஉடல் முழுவதும் ஒரே அரிப்பா\nமாதவிடாய் நின்ற பின்பும் கர்ப்பம்\nகணனியில் வாட்ஸ்-அப் யூஸ் பண்ணனுமா\nஆஸ்துமாவை குணப்படுத்தும் நொச்சி இலை\nநேற்று திமுக.. இன்று காங்கிரஸ்... நாளை யாரை பிடிக்...\nகுழந்தையுடன் ஐ.எஸ்.ஐ.எஸ்-யில் இணைந்த இந்திய வாலிபர...\nபெற்றோரை காப்பாற்ற உடலை விற்கும் மொடல் அழகி: பேஸ்ப...\nகோஷ்டி பூசலில் சிக்கி கொள்ளாதீர்கள்: குஷ்புவுக்கு ...\n200 திருநங்கைகளை பிச்சைகாரர்களுடன் அடைத்துவைத்த பொ...\nமாணவனை குத்திக்கொலை செய்த சகமாணவன்: கொலைகளமாகும் ப...\nஉமா மகேஸ்வரி கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆயுள் த...\nமருமகள் மேல் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மாமியார்: உ...\nவிபச்சார வேட்டையில் சிக்கிய பிரபல நடிகை (வீடியோ இண...\nரஜினிக்கு என்ன தகுதி இருக்கு\nசிறுவர்களை அடித்து பயிற்சியளிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்\nஐ.எஸ்.ஐ.எஸ்-யின் மாபெரும் சதி திட்டம்\nகிரிக்கெட் வரலாற்றை உலுக்கியெடுத்த மரணங்கள்\n9 ஆண்டுகால தோழியை கரம்பிடிக்கிறார் ஆண்டி முர்ரே\nடோனிக்கு கிடுக்குப்பிடி… சென்னை அணிக்கு சிக்கல்: ப...\nமாவீரர்களின் ஈகங்கள் வீண் போகாத வகையில் இடையறாது ப...\nமாவீரரை பாராளுமன்றில் நினைவுகூர்ந்த கனடிய தமிழ்ப் ...\nஇலங்கையே அணி திரண்டாலும் தமிழர்களின் உணர்வுகளை அழி...\nஅஞ்சலி செலுத்துவது எமது உரிமை\nகஷ்டப்பட்டேன்னு புலம்பாதிங்க - விஜய் சேதுபதி\nரஜினியுடனான சந்திப்பால்... தொகுப்பாளினியாக பிறவி ப...\nபொதிகையில் புதிய தொடர் நிழல்\nகாரிருள் நீக்க வந்த பேரொளி அறுபது அகவை - ச.ச.முத்து\nஇரு மனம் உடைந்தால் நடப்பது என்ன\nநீண்ட ஆயுள் வாழ வேண்டுமா\nதொலைக்காட்சியை சைகை மூலம் கட்டுப்படுத்தும் புதிய ச...\nமிளகாய் தூளில் குளியல் போட்ட சாமியார்: ஆசிபெற்ற மக...\nநித்யானந்தாவால் உடலுறவு கொள்ள முடியாது என்று கூற இ...\nகாங்கிரஸில் இணைந்த குஷ்பு பேட்டி\nபெண்களை மிரட்டி விபச்சாரம்: அதிர்ச்சி சம்பவம்\n50 வயது பிச்சைகாரிகள் பலாத்காரம்: சேலத்தில் கொடுமை\nஐ.எஸ்.ஐ.எஸ்-யை ஒழிக்க நாடு திரும்பிய \"யாஸிதி\" நபர்...\nவிபச்சாரத்தில் பெண்களை தள்ளும் பேஸ்புக் கும்பல்: அ...\nஉதறி தள்ளிய ஜெயவர்த்தனே: பொறுப்பை ஏற்ற மேத்யூஸ்\nஇலங்கை- இங்கில��ந்து தொடருக்கு புதிய சிக்கல்\nசல்மான் கான் தான் என் கணவராக வேண்டும்: சானியா மிர்சா\n“மாமாரிப் பொழிகின்ற நேரம் அந்த மகராசன் பிறந்தானே ஈ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2020/12/13191046/2158631/Tamil-cinema-Thiruvalar-Panchankam-movie-review-in.vpf", "date_download": "2021-01-17T01:09:44Z", "digest": "sha1:2WR45KR3U6Q4XZME63DWQJ4XZUXCZFKG", "length": 16160, "nlines": 197, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil cinema Thiruvalar Panchankam movie review in tamil || ஜோதிடத்தின் மீதான அதீத நம்பிக்கை நாயகனுக்கு கைகொடுத்ததா? - திருவாளர் பஞ்சாங்கம் விமர்சனம்", "raw_content": "\nசென்னை 17-01-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nநாயகன் ஆனந்த் நாக், ஜோசியம், ஜாதகம், நல்ல நேரம் இவைகளின் மீது அதிகப்படியான நம்பிக்கை வைத்திருக்கிறான். தனக்கோ அல்லது தன் நண்பர்களுக்குக்கோ எதாவது பிரச்சினை என்றால், அதனை ஜோதிடம் மற்றும் நல்ல நேரம் போன்றவற்றை பார்த்து பயன்படுத்தி தீர்த்து கொள்கிறான்.\nஒரு கட்டத்தில் நாயகனும், அவனது நண்பனும் எதிர்பாராத விதமாக ஒரு கொலை வழக்கில் சிக்குகிறார்கள். அதிலிருந்து அவன் எப்படி வெளியே வந்தான், அவன் கண்மூடித்தனமாக நம்பும் ஜோசியம் அவனுக்கு கை கொடுத்ததா, அவன் கண்மூடித்தனமாக நம்பும் ஜோசியம் அவனுக்கு கை கொடுத்ததா இல்லையா\nநாயகன் ஆனந்த் நாக், இந்தக் காலத்துல இப்படி ஒரு பையனா என கேட்கும் அளவுக்கு சாமி பக்தி, ஜோசியம், நல்ல நேரம் கெட்ட நேரம் பாக்குறது என முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரேமம், நேரம், வெற்றிவேல் போன்ற படங்களில் சைடு ரோலில் நடித்துள்ள இவர், இப்படத்தில் நடனம், சண்டை என ஹீரோ கேரக்டருக்கு தன்னால் முடிந்தவரை உழைத்துள்ளார். இந்த படத்தில் ஹீரோவுக்கு ஜோடி யாரும் இல்லை.\nஹீரோவின் நண்பராக நடித்துள்ள காதல் சுகுமார், அவ்வப்போது காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார். ஹீரோவுக்கு ஜோடி கொடுக்காத இயக்குனர், இவருக்கு ஹீரோயின் ரேஞ்சில் இருக்கும் ஒரு பெண்ணை ஜோடி சேர்த்துவிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nஊர்வசி, சுதா, போலீஸ் அதிகாரியாக வரும் ஆடுகளம் நரேன் ஆகியோர் தங்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளனர். வில்லனாக நடித்துள்ள கவுதம், கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.\nஅறிமுக இயக்குனர் மலர்விழி நடேசன், முதல் படத்திலேயே வித்தியாசமான கதைகளத்தை கையாண்டுள்���ார். திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம். காட்சிகளின் நீளம் படத்திற்கு பின்னடைவாக அமைந்துள்ளது. காமெடி ஒர்க் அவுட் ஆகாதது படத்தின் மைனஸ்.\nஜேவி இசையமைத்துள்ளார். படத்தில் இரண்டே பாடல்கள் தான். அதுவும் சுமார் ரகம் தான். பின்னணி இசை ஓகே. காசி விஸ்வாவின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.\nமொத்தத்தில் ‘திருவாளர் பஞ்சாங்கம்’ நல்ல முயற்சி.\nவிவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் - பூமி விமர்சனம்\nபாரதிராஜா குடும்பத்தை காக்க போராடும் சிம்பு - ஈஸ்வரன் விமர்சனம்\nஅத்துமீறும் விஜய் சேதுபதிக்கு எதிராக விஜய் நடத்தும் வாத்தி ரெய்டு - மாஸ்டர் விமர்சனம்\nமரணத்தைக் கண்டு பயப்படும் நண்பர்கள் - வி விமர்சனம்\nமாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா மாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா மாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’... 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் மாஸ்டர் படம்... எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை - பிரபல நடிகரின் பதிவு காதலருக்கு முத்தம் கொடுத்த ஓவியா... வைரலாகும் புகைப்படம்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/533501/amp", "date_download": "2021-01-17T01:24:32Z", "digest": "sha1:JCUM35FI3C2M5ABFIIRCDBN574G2JYIU", "length": 8527, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Seeman's view on Raju Gandhi's assassination is very false: Pon. Radhakrishnan | ராஜூவ் காந்தி கொலை குறித்து சீமானின் கருத்து மிக தவறான ஒன்று: பொன்.ராதாகிருஷ்ணன் | Dinakaran", "raw_content": "\nராஜூவ் காந்தி கொலை குறித்து சீமானின் கருத்து மிக தவறான ஒன்று: பொன்.ராதாகிருஷ்ணன்\nசென்னை: முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி கொலை குறித்து சீமானின் கருத்து மிக தவறான ஒன்று என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியபோது, நாங்கதான் ராஜிவை கொன்றோம். ஒருநாள் வரலாறு திரும்ப எழுதப்படும். அப்போது, இந்திய ராணுவத்தை அமைதி படை என்ற பெயரில் அனுப்பி தமிழின மக்களை அழித்தொழித்த, தமிழின துரோகி ராஜிவை தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் என வரலாறு எழுதப்படும் என பேசினார்.\nபேருந்தில் கடத்திய 15 கிலோ கஞ்சா பறிமுதல்\nதாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய வாலிபரால் பரபரப்பு\nபுளியந்தோப்பு சாஸ்திரி நகரில் தாழ்வாக தொங்கும் மின் வயர்களால் விபத்து அபாயம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nமாட்டு பொங்கலுக்கு கோயில் குளத்தில் மாடுகளை குளிப்பாட்டுவதற்கு தடையை கண்டித்து போராட்டம்\nதிருவொற்றியூர் நெடுஞ்சாலையின் சென்டர் மீடியனில் குப்பை கழிவுகள்: துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி\nதண்டையார்பேட்டை நேரு நகர், கொடுங்கையூர் எழில் நகரில் கிடப்பில் ரயில்வே மேம்பால பணி: நெரிசலில் திணறும் பொதுமக்கள்\nசென்னையில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்ட திட்டம் பெயரளவில்தான் இருக்கிறது ‘ஸ்மார்ட் சிட்டி’: இன்னும் நடக்கும் அறிக்கை தயாரிப்பு பணி; போக்குவரத்து நெரிசல்; அடிப்படை வசதி இல்லை; சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஞானதேசிகன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி: பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம்\nபழவேற்காட்டில் கரை ஒதுங்கியது டால்பின்\nஅஞ்சல்துறை தேர்வுகளை தமிழில் எழுத அனுமதி: எம்.பிக்கு பாராட்டு\nதவறான சுவரொட்டிகள், பெண்களை அவமானப்படுத்தியவர் மீது பெண் வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கமிஷனரிடம் திமுக வழக்கறிஞர்கள் புகார்\nபொங்கல் விடுமுறை நாளில் சென்னை மெட்ரோ ரயிலில் 55 ஆயிரம் பேர் பயணம்: அதிகாரி தகவல்\nதமிழகத்தில் மேலும் 605 பேருக்கு கொரோனா\nகொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் இருக்கும் அச்சம் போகப்போக சரியாகி விடும்: முதல்வர் எடப்பாடி பேட்டி\nராணுவ சுகாதார பணியாளருக்கும் தடுப்பூசி போடப்பட்டது\nஉலக வங்கி கெடு முடிந்தநிலையில் அணைகள் புனரமைக்க கால அவகாசம் நீட்டிப்பு\nவிரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது இ-பைக் முதல் 10 நிமிடத்திற்கு ரூ.10 கட்டணம்\nமுக்கியமான நேரத்தில் கொரோனா தடுப்பூசி அளிக்கப்படுகிறது: அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி\n16 நாட்கள் ஆகியும் சம்பளம் இல்லை அரசு உதவி பொறியாளர்கள் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/1228/sona-shaila-malai", "date_download": "2021-01-17T00:11:09Z", "digest": "sha1:ZGX6ROMTIE7K7CTB6HCLDKW75X2VQWQF", "length": 113806, "nlines": 1441, "source_domain": "shaivam.org", "title": "Sona Saila Malai - சோண சைல மாலை ( திருவண்ணாமலை மீது பாடப்பெற்றது)", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\n|| செந்தமிழ்க் கீதம் இசைதொடர் - நேரலை\nசதுரனெழிற் சோண சயிலற் றுதிப்பன்\nகொண்டவனென் றேத்துங் குரைகழற்கால் யானைதிறை\nஅண்ணன்மா புகழ்மூ வரும்புனை யரும்பா\nபண்ணுலா மிருவ ரிசைகொணின் செவியிற்\nவிண்ணுலா முடியின் மேருவின் வடபால்\nதண்ணிலா வெறிப்ப வளர்ந்தெழுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (1)\nதுவக்கற வறிந்து பிறக்குமா ரூருந்\nஉவப்புட னிலைத்து மரிக்குமோர் பதியு\nபவக்கடல் கடந்து முத்தியங் கரையிற்\nதவக்கல நடத்த வுயர்ந்தெழுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (2)\nநீங்கருந் துயர்செய் வளிமுதன் மூன்ற\nவாங்கிநின் றனிவீட் டுறைகுவான் விரும்பி\nஆங்குறை மதியே தாங்கியென் றுலக\nதாங்கிய முடியோ டோங்கிய சோண\nசைலனே கைலைநா யகனே. (3)\nகனிமலை துவர்வாய்க் கோதையர்க் குருகுங்\nதுனிமலை பிறவி தவிர்த்தனை யெனநிற்\nபனிமலை கதிர்வந் துறநிலை யாடி\nதனிமலை யிருப்ப வளர்ந்தெழுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (4)\nசுடரிலை நெடுவேற் கருங்கணார்க் குருகித்\nநடநவில் சரண பங்கய நினைந்து\nமடலவிழ் மரைமாட் டெதினென வருகு\nதடமுடி யிலங்க வளர்ந்தெழுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (5)\nஅருங்கவி வாத வூரனே முதலோ\nஇரங்குதல் பொய்ம்மை யன்பிலே னெனயா\nகருங்கட முமிழு மீர்ங்கவுட் பனைக்கைக்\nதரங்கமுண் டெழுகார் முகில்பயில் சோண\nசைலனே கைலைநா யகனே. (6)\nபுரத்துறு மவுணக் குழாமும்வண் டிசைகூர்\nசிரித்த வண் ணகையு நுதல்விழி நோக்குஞ்\nகருத்தினுங் கருத வரியநுண் ணியனென்\nதரித்ததி தூ�� வடிவறுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (7)\nஆர்த்தெழு திரைகள் சுருண்டெறி கடனஞ்\nதீர்த்திட வுளங்கொண் டவலனேன் றனைநின்\nகார்த்திகை விளக்கு மணிமுடி சுமந்து\nசாய்த்துநின் றெழுந்து விளங்குறுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (8)\nதொடையுடைத் திரடோ ணமன்புறத் துடலந்\nதடையறத் திகழ்பே ரறிவுரு வாகத்\nபுடையினிற் கரிக்கோ டிளம்பிறை புரையப்\nசடையெனப் படர்ந்து கிடந்தொளிர் சோண\nசைலனே கைலைநா யகனே. (9)\nகண்புன றுளிப்ப வழற்படு மிழுதிற்\nபெண்பயி லுருவ மொடுநினைந் தெனது\nவண்புனல் வேந்த னார்கலிக் குடத்து\nதண்புன லாட்ட வாடுறுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (10)\nவேலையந் துகில்சூழ் மலர்தலை யுலகின்\nஏலவந் தருள்வ தன்றிமெய் யினைமெய்\nகாலநன் குணர்ந்து சினகரம் புகுந்து\nசாலநின் றுழியே கண்டிடுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (11)\nமயலினா லழுந்தும் பிறவியா மளற்றை\nவெயிலினா லுலர்த்தி யெனதுளக் கமலம்\nபயிலுமா லயமோர் சைலமோர் சைலம்\nசைலமா துலனா மெனக்கொளுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (12)\nபுலம்பரி துயரங் கழன்றுநின் கழற்கால்\nநலம்புரி மனிதர் பேரவை தமியே\nவலம்புரி மனிதர் கடலென வொலித்து\nதலம்புரி தவத்தி னின்றொளிர் சோண\nசைலனே கைலைநா யகனே. (13)\nநீரினி லெழுமொக் குளினழி யுடம்பு\nவாரிதி படிய வறிந்திடா துழலு\nஏரியல் பதமுன் றேடுமக் கேழ\nசாரலி னேன மருப்புழுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (14)\nகருத்திடை நினது கருணைமா மேனி\nசிரத்தினி லமைத்த கரத்தொடு நினையான்\nவரத்திரு முடியின் மதிதிரு முடியின்\nதரத்தினி லிருத்தி விளங்குறுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (15)\nபாரெலா மிகழு மிகழ்ச்சியும் புகழ்ச்சிப்\nரூரனா ரவையி னிகழ்ந்தசொற் றுதியி\nஏருலா மண்டச் சுவர்மதின் மிசைப்பா\nசாருமா லயத்தி லிலிங்கமாஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (16)\nஇந்தியங் கரண முடலமவே றாக்கி\nகந்தமு மலரு மெனநினை யென்னிற்\nவந்தொரு களிறு முழுவையுங் கொன்ற\nதந்தியும் புலியும் வளர்த்திடுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (17)\nமுழங்குவண் டினங்கள் விருந்துணு மலங்கன்\nபுழுங்குமென் றனைநின் றிருவடி நிழலிற்\nவழங்குவெண் டிரையா றவிர்சடை கரப்ப\nதழங்குவெள் ளருவி யிழிந்தொளிர் சோண\nசைலனே கைலைநா யகனே. (18)\nகுன்றுதோ றாடுங் குமரனே யெனவுங்\nபுன்றொழின் மனிதர்ப் புகழ்ந்துபாழ்க் கிறைக்கும்\nஒன்றொரு தினந்தோட் குட்குழைந் தனமென்\nதன்றலை தாழ்ப்ப வளர்ந்தெழுஞ் சோண\nசைலனே கைலைநா யகன���. (19)\nவெண்டிரு நீறு புனையுமா தவர்க்கு\nகொண்டநல் விரதத் திளைக்கும்யாக் கையுமிக்\nவண்டுழுங் குவளை மலர்தடஞ் சுனையின்\nசண்டியுண் மகிழ்ந்து கொளமலர் சோண\nசைலனே கைலைநா யகனே. (20)\nவந்துமா மறலி யெனதுயி ருண்பான்\nமுந்திநீ யெனையா னந்தவா ரிதியின்\nநந்துளான் மலையே யென்றுசா திப்ப\nசந்துமேன் முளைப்பச் செய்துகொள் சோண\nசைலனே கைலைநா யகனே. (21)\nபூமழை யமரர் பொழியமா தவர்கட்\nதூமொழி மனைநீ தூதுபோம் பயனில்\nயாமுணர் மிகுபே ருருவமாய் வரினு\nதாமுணர் கிலரென் றெழுந்துயர் சோண\nசைலனே கைலைநா யகனே. (22)\nகழைமொழிக் கொடியோர்க் கேவல்செய் துடலங்\nவிழைவறத் துறந்துன் றிருவடிக் கமலம்\nமழைமதக் களிநல் யானைமத் தகம்பாய்\nதழைசிறைச் சிம்புள் கொண்டெழுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (23)\nகார்தரு சுருண்மென் குழற்சிறு நுதற்பூங்\nதார்தரு குவவுக் கொங்கைநுண் மருங்குற்\nசீர்தரு மணியி னணிந்தன வெனக்கட்\nசார்தரு முலக விளக்கெனுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (24)\nநந்துகைத் தலத்து நாரணற் கயற்கு\nமைந்துறக் குறித்து மாட்டியுங் காண்பான்\nஐந்துகைத் தனிக்கோட் டொருபெருங் களிறு\nதந்தெமைப் புரக்குங் கருணைகூர் சேரண\nசைலனே கைலைநா யகனே. (25)\nவினையரும் புகலிக் கிறைமணப் பந்தர்\nறுனையிரந் திடுவான் வந்தனன் பதநீ\nஇனியபைந் தமிழின் பொதியமால் வரைபோ\nதனையையின் றீஞ்சொற் குருகுறுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (26)\nபெண்ணருங் கலமே யமுதமே யெனப்பெண்\nபண்ணுறுந் தொடர்பிற் பித்தவென் கினுநீ\nகண்ணுறுங் கவின்கூ ரவயவங் கரந்துங்\nதண்ணிறங் கரவா துயர்ந்தெழுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (27)\nஉயங்குநூ லிடைப்பூங் கோதைய ரல்கு\nமயங்குவேன் றனக்குன் பதமருந் துதவி\nமுயங்குமா புகழ்ப்பூம் புகலியந் தணர்க்கு\nதயங்குமீன் முத்துப் பந்தர்வாழ் சோண\nசைலனே கைலைநா யகனே. (28)\nமெய்த்தவ ரடிக்குற் றேவலின் றிறத்தும்\nபுத்தலர் கொடுநிற் பரவுபூ சையினும்\nமுத்தமு மரவ மணிகளு மெறிந்து\nதத்தைகள் கடியுஞ் சாரலஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (29)\nபாயும்வெண் டிரைப்பே ராழிசூ ழுலகிற்\nஆயுமென் மலரோர் மலையள வணிய\nதூயவெண் மதியிற் களங்கமென் றுரைப்பச்\nசாயைசென் றுறநின் றிலங்குறுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (30)\nநடமிடு பசும்பொற் புரவிமேற் கொண்டு\nபடையொடு துரந்து வந்துமென் விடயப்\nஅடிநடு நிழல்சென் றெழுகட லடைய\nதடமுடி நிழல்சென் றுறவளர் சோண\nசைலனே கைலைநா யகனே. (31)\nய���வுமா முமையுண் ணாமுலை முலைப்பா\nமேவுமா துயர்செய் சூலைநோ யெனினும்\nஓவுமா னலது தொல்லுருக் கொளின்வே\nதாவுமா னினமெண் ணிகந்தசூழ் சோண\nசைலனே கைலைநா யகனே. (32)\nவிருப்பொடு வெறுப்பு மகன்றுபே ரின்ப\nதிருப்பத மிறைஞ்சி யவர்க்குவே ளாண்மை\nபொருப்புக டொறும்வீழ் பொங்குவெள் ளருவி\nதரிப்பருங் கருணை பொழிதருஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (33)\nபொங்குறு கவினுங் கற்பும்வாய்ந் திலங்கு\nஇங்குநன் குதவி யங்குவான் கதியி\nதுங்கவெங் குறவர் புனத்திடு பரண்கா\nதங்கவெண் மருப்புப் பரப்புறுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (34)\nபோழ்ந்திடு வடுக்கண் மகளிரை யணைத்துப்\nசூழ்ந்திடு மமரர் நெருங்குசந் நிதியிற்\nவாழ்ந்திடு மகக்கண் டுருகுதாய் முலைப்பால்\nதாழ்ந்தெழ வருவி யொழுகுறுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (35)\nநேர்ந்திடு மொருசெங் கோல்கொடு கொடுங்கோ\nகூர்ந்தவன் பொடுநின் றிறைஞ்சுபு வழுத்துங்\nசேர்ந்திடு மலைமான் பெருமுலை யுவமை\nசார்ந்திட விரும்பி வளர்ந்தெழுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (36)\nதெருமரும் பிறவி தமையகன் றிடாத\nஅருமருந் தனைய நினையடை யாத\nகரிமருங் கணைந்த தெனமுழை வாயிற்\nசரிமறைந் திருந்து நாணுறுஞ் சோண\nஆண்டுகம் பலசென் றிடவிருந் திடினு\nமாண்டுகு மெனினு நன்றுநின் கமல\nபூண்டயங் கயில்வேற் குதலையந் தீஞ்சொற்\nதாண்டவன்வந் திவர விளங்குறுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (38)\nவிரைவிடை யிவரு நினைப்பிற வாமை\nபெருகுறு தமிழ்ச்சொன் மலர்நினக் கணியும்\nஇருசுடர் களுமேல் கீழ்வரை பொருந்த\nதரையிடை யிருத்தி நிற்றனேர் சோண\nசைலனே கைலைநா யகனே. (39)\nஒண்மணிப் பசும்பொற் பூணிள முலையார்க்\nகண்மணிக் கமையா விருந்துசெய் தருணீ\nவெண்மணிக் கழைமுன் கரியநெற் றிதழி\nதண்மணிப் பைக ளவிழ்த்திடுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (40)\nஅருங்கலம் புனையு மகளிரோ ரிருவ\nதுரங்கமும் புலவர்க் குதவுநின் றனையே\nமருங்குநின் றழகா லத்திதாங் குவபோன்\nதரங்கநின் றிலங்க விளங்குறுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (41)\nஏணுறு மமரர் கடைகட லளித்த\nஆணவ விருளுங் கலந்திடிற் கருமை\nமாணெழில் வராக முழும்புழை யனந்தன்\nதாணுவின் முருக னெழுதனேர் சோண\nசைலனே கைலைநா யகனே. (42)\nமின்னவிர் சடிலக் கற்றையு மருள்கூர்\nகன்னவி றிரடோ ணான்குமீ ரடியுங்\nஇன்னிசை யொலிகேட் டுருகுதல் கடுப்ப\nதன்னிக ரிசைகூர் சாரலஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (43)\nஅள்ளிவெண் டிருநீ றுடன்மு��ு தணியு\nறுள்ளிநின் றுருகு மன்னையின் மனநெக்\nஎள்ளிவெம் புலியெண் கரிதிரு மேனி\nதள்ளிவந் தருவி யிழிதனேர் சோண\nசைலனே கைலைநா யகனே. (44)\nஇழையெனத் தளர்சிற் றிடையுணா முலையா\nகழுமணிப் பசும்பொற் குலவுபாற் கிண்ணங்\nமுழையிடைக் கதிர்மா மணிவிளக் கேற்றி\nதழையிடைத் தழுவி யுறங்குறுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (45)\nவினைவழி யுடலிற் கமைந்துறு முணவே\nநனைமலர் புனைநின் றிருவடி யடைவா\nகனையிருள் கரந்த விடமறிந் துணப்போங்\nதனையெறி மணிகண் முழைபுகுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (46)\nமாங்குயின் மிழற்று நாவலூர்ப் புலவன்\nபூங்கழ லடியேன் றலைமிசை யிருத்தப்\nஓங்குறு மண்ட கோளகை யளவு\nதாங்குபு நடக்க விருந்திடுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (47)\nஈரமு மருளு மொழுக்கமுஞ் சால்பு\nவீரமு மருளி யெனதுவெம் பிறவி\nஆரமு மகிலுந் தடிந்துசெம் மணிக\nசாரலி னிறுங்கு விதைக்குறுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (48)\nதொகைமிகு மமரர் முனிவரர் பரவித்\nபுகைமிகு மணிமண் டபத்திடை நெருங்கப்\nகுகைமிகு வாயிற் சோதிமா மரஞ்சேர்\nதகைமிகு மூரற் றிரளைநேர் சோண\nசைலனே கைலைநா யகனே. (49)\nசினம்படு முளங்கொன் றவரவை யெனையுஞ்\nடினம்படு மலரி னகவித ழொடுபுல்\nமனம்படு மடிமை யுளன்சிலை யெறிக்கு\nதனம்பட வடிவங் குழைந்திடுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (50)\nவாம்பரி கரிதேர் சிவிகைபொற் குவியன்\nஆம்பரி சலவென் றுன்பத மருவி\nகாம்பரி முரண்மும் மதகரி வளைத்த\nதாம்பரி துணுக்கென் றீர்த்திடுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (51)\nதுன்னுறு துயரப் பிறவிவெங் கொடுநோய்\nநின்னடி மலரை யன்றியான் மறந்து\nமன்னளி பருக வுடையிறான் மதுவும்\nதன்னொடு மிகலி யொழுகுறுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (52)\nநீரினா லழலால் வருங்கொடும் பிணியா\nசோரரால் வருந்து மவரலர் நினது\nசீருலா மணியா லரிபர வுதலாற்\nசார்தலா லுமையாள் விழிநிகர் சோண\nசைலனே கைலைநா யகனே. (53)\nமுகவிளக் கென்ன மணிக்குழை மிளிர\nபகல்விளக் கென்ன வொளிகெட வரும்பொற்\nஅகவிளக் கென்ன வகறிரி நெய்தீ\nசகவிளக் கென்ன விளங்குறுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (54)\nநீலியோ டுனைநா டொறுமருச் சித்து\nகூலியோ தனமென் றளிப்பவர்க் கன்றிக்\nசாலியோ தனமென் றிடத்திகழ் சோண\nசைலனே கைலைநா யகனே. (55)\nதோற்றிடும் பிறவி யெனுங்கடல் வீழ்ந்து\nகூற்றெனு முதலை விழுங்குமுன் னினது\nஏற்றிடும் விளக்கின் வேறுபட் டகத்தி\nசாற்றினு மொழிக்கும் விளக்கெனுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (56)\nகந்தர மிருந்து மடகுநீ ரயின்றுங்\nஅந்தர நிமிர்ந்து நின்னிலை யறியா\nஇந்திரன் வனத்து மல்லிகை மலரி\nசந்திரன் முடிமேல் வந்துறுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (57)\nகூம்புறு கரமு மலர்ந்திடு முகமுங்\nமேம்படு சரண மலர்ப்பொடி மேனி\nபூம்பொழிற் புகலிக் கிறைவனா னிலஞ்சேர்\nதாம்புனை பதிகந் தொறும்புகழ் சோண\nசைலனே கைலைநா யகனே. (58)\nகானமே மருவும் விலங்கினுங் கடையேன்\nஞானமே யுடையே னறிஞரைக் காணி\nவானமே யளவு நெடுங்கிரி மலய\nதானமே யுதவ வளர்ந்திடுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (59)\nவிழைவொடு மறஞ்செய் துய்கவென் றுரைக்கும்\nகழைசுளி நெடுநல் யானையின் முனிந்து\nமழைமுகில் வந்து தவழ்ந்துவிண் படரு\nதழலுரு வுண்மை விளக்குறுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (60)\nவாத்திய முழங்கச் சிவிகையுங் கரியு\nஏத்திய மொழியோ டிரக்கையா னின்குற்\nபாத்திய மணிகள் கொண்டிழைத் திலங்கும்\nசாத்திய தெனவில் வளைந்துறுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (61)\nகுலத்தினிற் பிறந்து மலகினூல் கற்றுங்\nபலத்தினிற் கவர்ந்து நின்னடி யவர்க்குப்\nகலத்தினிற் பொலிந்த விமயமீன் றெடுத்த\nசலத்தினிற் குறுதி கொடுத்திடுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (62)\nமூடக விருளோ டுன்னையின் றுண்ணா\nசூடரு மொழியா லடைந்தனன் றமியேன்\nவீடுறுங் கவரி கீழ்விழ வுறல்கார்\nதாடலை துருவ வடைதனேர் சோண\nசைலனே கைலைநா யகனே. (63)\nஐயநுண் மருங்குன் மாதர்மேல் வைத்த\nமெய்யுறு நறுமென் கலவையின் விருப்பு\nகொய்யுறு தினைவீழ்ந் திடுபசுங் கிள்ளைக்\nதையலர் கடியப் பறந்துறுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (64)\nகனலினூ டமைத்த விழுதென வுருகக்\nபுனலுமாய் மலருங் கொடுநினைப் பூசை\nசினவுநோய் மருந்து வேறுகொண் டிருக்குஞ்\nசனனநோய் மருந்தா யெழுந்திடுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (65)\nஊழுறு மணிப்பொற் கோயில்போய் வாவ\nபாழுறு மனம்பே ரவாக்குடி யிருப்பப்\nவீழுறு மெயினர் கிழங்ககழ் குழியும்\nதாழுறு மருவி பொன்சொரி சோண\nசைலனே கைலைநா யகனே. (66)\nபைம்மறிப் படுப்பி னுள்ளறி யாமற்\nமெய்ம்மிசைக் கருந்தோல் கண்டுவந் துழலும்\nசெம்மலர்ப் பதம்பா தலங்கடந் திடவான்\nதம்மியற் செப்பி னடங்குறுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (67)\nசெக்குறு திலத்தின் வருந்துபு பிறக்குஞ்\nநெக்குற வறிவு கலங்குசாக் காடு;\nமொய்க்குறு முகில்கண் டரிகரி யென்னு\nதக்கவர் முழக்கு மெதிரெழுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (68)\nமரணமும் ��ிறவித் துயருநீங் குறநூல்\nகருணியென் றுனைவந் தடைந்தன னினிநின்\nமுரணிபம் பரூஉக்கை தலைமிசை யெடுப்ப\nதரணியுள் வெருவி யகன்றிடுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (69)\nஅங்கையின் வைத்த கூர்ங்கனன் மழுவா\nமங்கலில் பத்தி வித்திட வடியேன்\nபொங்குறு செக்கர் கருவிசும் புறவேள்\nதங்குத லொப்ப நின்றிடுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (70)\nசுருக்குமைம் புலனும் விரிக்குமூ தறிவுந்\nஇருக்கும்வெங் கயவ ரினமுமென் றருளி\nமுருக்குமங் கதமா மணியுமிழ்ந் தகன்ற\nதருக்கமொண் புலிசென் றுறமருள் சோண\nசைலனே கைலைநா யகனே. (71)\nஅந்தரி குமரி யஞ்சலி கௌரி\nசுந்தரி யுமையுண் ணாமுலை யெனநின்\nவந்தரி சுருதி மருங்கினிற் பாட\nதந்திரி யிசையாழ் பாடுறுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே (72)\nநீக்குறு மயலு நிலைத்தபே ரறிவு\nகாக்குறு மனமு முடையமெய்த் தொண்டர்\nதேக்குறு மிறாலிற் கன்னல்காட் டுவபோற்\nதாக்குறு காந்த டுடுப்பலர் சோண\nசைலனே கைலைநா யகனே. (73)\nபவமிலே மினியா மென்றிறு மாந்து\nநவமிலே மடியே மென்செய்வா னிருந்து\nஅவமிலே மிமையா விழியினாற் காண்கை\nதவமிலே மெனவான் சுரர்தொழுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (74)\nகண்கணிற் பரிந்த கண்டுவப் பனவே\nபண்களிற் புகழும் புகழ்ச்சிகேட் பனவே\nஎண்குபுற் றிடப்ப வெழுமணி கரவா\nதண்கதிர்க் கற்றை கான்றிடுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (75)\nநிணந்திகழ் வடிவேற் காளையே யென்று\nகுணந்திரி தளிரின் மடியவே கண்டுங்\nமணந்திமிர் மகளிர் சிலம்பொடு மைந்தர்\nதணந்திடு மமயத் தறிந்துநாண் சோண\nசைலனே கைலைநா யகனே. (76)\nமாந்தளிர் கவற்று மணிச்சிலம் படிகள்\nகாந்தளி னிமைக்கு மங்கையென் றவலக்\nபூந்திரை சுருட்டுங் கடல்கடை குநரொண்\nசாந்துய ரகற்று மருந்தருள் சோண\nசைலனே கைலைநா யகனே. (77)\nசிந்தனை கலங்கி யிணைவிழி யிருண்டு\nஉந்திட வுயிர்போம் பொழுதுநின் வடிவ\nமந்தர சைலந் தருவிடங் களத்து\nதந்திடு மமுதை வைத்திடுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (78)\nநயங்கொளு மலரா னின்றிரு வடியை\nபயங்கொள வகலா தருச்சனை புரிந்து\nவயங்கொளும் விடயப் பெரும்பகை கடந்து\nசயங்கொள வடைதற் கரணமாஞ் சோண\nசைலனே கைலைநா யகனே, (79)\nபிரம்பொரு கரங்கொண் டடிப்பநந் தீசர்\nசிரம்பொர வொதுங்கி நெருங்குநின் னவையிற்\nஅரம்பொர வகன்ற விலங்கிலை நெடுவே\nசரம்பொர விருந்து விளங்குறுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (80)\nகாமரை முனிந்த முனிவரர் புகுமெய்க்\nபாமர னிவனென் றிருளின��ய்ப் பினுநின்\nவாமரை பொருந்து முலகுள குவட்டு\nதாமரை பொருந்து மானுள்வாழ் சோண\nசைலனே கைலைநா யகனே. (81)\nதொடுக்குமா கமங்க ளெலாஞ்சொலைந் தெழுத்துந்\nபடைக்கைதா னிருந்து மஞ்சுறு மவர்போற்\nமடக்குவார் கலாப மயிறுயி லெழுந்து\nதடக்கைவா ரணங்கள் பிளிறிடுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (82)\nநிந்தியா துடல முழுதுநீ றணிய\nசிந்தியா துழலு மெனைக்கொடுங் கூற்றென்\nவந்தியா வரவ மன்றிடைக் கண்ட\nசந்தியா தயர வொளித்திடுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (83)\nமங்கையர் பாரக் கொங்கையங் குவட்டு\nகங்குலி னூடுஞ் சென்றவென் மனத்தைக்\nசெங்கதிர் காலை மாலையுந் தங்கச்\nதங்குற நீடி நின்றிடுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (84)\nகண்டிகைக் கலனே கலனென விழைந்து\nபுண்டரக் குறிசேர் நுதலொடு நினையான்\nமுண்டகச் செழும்பூ வெனவிளக் கெரியு\nதண்டிரைக் கங்கை யாறுசேர் சோண\nசைலனே கைலைநா யகனே. (85)\nநாவினைந் தெழுத்து மந்திர மலாத\nபாவினங் கொடுபுன் மனிதரைப் புகழும்\nகோவினம் புரப்பக் குன்றமன் றெடுத்த\nதாவினஞ் சிலையென் றெடுத்திடுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (86)\nதிங்களுங் கதிரு மிலங்கிய மானுந்\nகங்குலும் பகலுங் கடந்தநின் வடிவங்\nபொங்குகுங் குலியக் கலயவா ரழலிற்\nதங்குவண் டெழுபூம் பொய்கைசூழ் சோண\nசைலனே கைலைநா யகனே. (87)\nபொறியெனப் புலன்க ளெனக்கர ணங்கள்\nஅறிவெனத் தமியேற் கொருமொழி யுதவி\nசெறிமுலைக் கரியுஞ் சிற்றிடை யரியுஞ்\nதறியெனக் கவின்பெற் றிலங்குறுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (88)\nபொன்னிடத் தடைந்த மணியென வடைந்து\nஎன்னிடத் திரும்பி னடைந்தசெம் மணிபோ\nமன்னிடக் கடலு ளடங்கும்வெற் பன்றி\nதன்னிடத் தடக்கு மலையெனுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (89)\nநீங்கிய நேயத் தவர்க்கறி வரிய\nதேங்கிய சோதி மன்றுளா டுவவென்\nஓங்கிய மூங்கிற் றலைமிசை மலர்வீழ்த்\nதாங்கிய வால வட்டநேர் சோண\nசைலனே கைலைநா யகனே. (90)\nஎழுபசும் புல்லும் புனலுமெவ் விடத்து\nவிழைவொடு வந்து தோன்றுநீ யிருப்ப\nமொழிதரு கருணை மலையெனும் பெயரன்\nசைலனே கைலைநா யகனே. (91)\nவேணவா வகன்று நின்றிரு வடியின்\nநாணுவா ரினங்கண் டுறும்படி தூய\nசேணுலா மதியந் தவழ்பெருங் குடுமிச்\nதாணுவா யெழுந்து வளர்ந்திடுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (92)\nநின்னையே நோக்கி விடாதகட் புலனு\nநின்னையே துதிக்கு நாவுமென் றருளி\nதன்னையே றினர்க்குச் சகமெலாங் காட்டுந்\nதன்னையே காட்டு மலையெனுஞ் சோண\nசைலனே கைல���நா யகனே. (93)\nமின்வணங் கவருஞ் செஞ்சடா டவியும்\nமன்வணங் குறுநின் பதாம்புய மலரு\nபொன்வணம் புரியும் காகமொன் றினைப்பொற்\nதன்வணம் புரியும் பொருப்பெனுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (94)\nகுருமணி மகுடம் புனைந்துல காளுங்\nகருமணி யெனுநின் றொண்டர்குற் றேவல்\nபெருமணி விசும்பி னுச்சியி னெழுந்த\nதருமணி யொளிவெண் மதியுறுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (95)\nசிம்புளாய் மடங்க லெறுழ்வலி கவர்ந்த\nஅம்புயா தனத்தன் முடிகளைந் திட்ட\nஉம்பர்மா மதியி லங்கையி லிருந்த\nதம்பமா யெழுந்து நின்றிடுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (96)\nஅஞ்சலென் றவலக் கொடியனேன் றனைநின்\nநஞ்சமுண் டிருண்ட கண்டமென் றுனது\nவஞ்சமைங் கரன்கொண் டிளவலோ டிகலி\nதஞ்சமென் றிடாது நின்றிடுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (97)\nஅணிந்திடு கலனுஞ் சாந்துமொண் டுகிலு\nதுணிந்திடு மனமென் றுனைப்பொரு ளாகத்\nபணிந்திடு மயன்மால் பெருமைக ளனைத்தும்\nதணிந்திட நிமிர்ந்து நின்றிடுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (98)\nபூவுறு தடமு மதியுறு விசும்பும்\nகோவுறு நகரு மென்னவென் மனநின்\nஓவுறு மனைசெய் பவர்கொள மரந்தாங்\nதாவுறு முயர்வீ டளித்தருள் சோண\nசைலனே கைலைநா யகனே. (99)\nசீரணி புகழுங் கல்வியுஞ் சிறந்த\nபேரணி கலமென் புதல்வருங் கதியும்\nநேரணி கதியை மறந்தவர் கண்டு\nதாரணி முழுதுந் தோன்றிடுஞ் சோண\nசைலனே கைலைநா யகனே. (100)\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nசைவ சித்தாந்த நூல்களின் தொகுப்பு\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nபூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nதிருச்சிராமலை யமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூடாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nதிருவான்‌மியூர்ச்‌ சிவபெருமான்‌ பதிகம்‌ - வண்ணச்சரபம்‌ தண்டபாணி சுவாமிகள்‌\nதிருவான்மியூர் அருட்புகழ் - அருட்கவி சேதுராமன்\nமதுரை வெள்ளியம்பல சபாபதி ஸ்தோத்திரம் - பதஞ்சலி\nதிருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nஉறையூர் திருமூக்கீச்சரம் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம்\nதருமபுர ஆதீனத்துச் சச்சிதானந்ததேசிகர் மாலை\nசேதுநாட்டுத் தென் திருமருதூர் (நயினார் கோயில் ) ஸ்தல புராணம்\nதிருப்பனைசைப் புராணம் (பனப்பாக்கம் )\nதிருத்துறையூர் சிவலோக நாயகி பதிகம்\nதுறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி\nதிருப்புடைமருதூர்ப் பள்ளு (இராமநாத கவிராயர்)\nதிருப்பேரூர்க் காலவேச்சுரக் கலித்துறை அந்தாதி\nஆவடிநாதேச்சுர சுவாமி நான்மணி மாலை (குப்புசாமி ஆச்சாரி)\nஆவடிநாதேசுவரர் தோத்திரப் பாமாலை (குப்புசாமி ஆச்சாரியார்)\nஏகாம்பரநாதர் உலா (இரட்டைப்புலவர் )\nபுலியூரந்தாதி (யாழ்ப்பாணத்து மாதகல் மயில்வாகனப் புலவர்)\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் (குலசை நகர் தெய்வ சிகாமணிக் கவிராயர்)\nகுலசை உலா (தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர்)\nதிருப்பாதிரிப் புலியூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி (சிவ சிதம்பர முதலியார்)\nதிருக்குற்றாலச் சித்திரசபைத் திருவிருத்தம் (சுப்பிரமணிய முனிவர்)\nதிருச்சோற்றுத்துறை தலபுராணம் (திருவிடைமருதூர் அம்பலவாண தேசிகர்)\nதிருப்புடை மருதூர் என்னும் புடார்ச்சுன பதிப்புராணம்\nதிருவருணைத் தனிவெண்பா (குகைநமசிவாய சுவாமிகள்)\nஅண்ணாமலையார் வண்ணம் (நல்லூர் தியாகராச பிள்ளை)\nஅருணாசலேசர் வண்ணம் (கள்ளப்புலியூர் பர்வதசஞ்சீவி)\nஉண்ணாமுலையம்மை வருகைப் பதிகம் (பிரதாபம் சரவணப் பெருமாள் பிள்ளை)\nஉண்ணாமுலையம்மன் சதகம் (மகாவித்வான் சின்னகவுண்டர்)\nஅருணாசலீசர்பதிகம் (புரசை சபாபதி முதலியார்)\nசோணசைலப் பதிகம் (சோணாசல பாரதி)\nதிருவண்ணாமலைப் பதிகம் -1 (திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த சுவாமிகள்)\nஅருணாசல அட்சரமாலை (சபாபதி முதலியார்)\nதிருவண்ணாமலைப் பதிகங்கள் -2 (திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த சுவாமிகள்)\nதிருப்புலிவனம் சிவனார் பாமாலை (சிவஞான வள்ளலார்)\nஸ்ரீநடராஜ தயாநிதி மாலை (மாயூரம் கிருஷ்ணய்யர்)\nஅருணைப் பதிற்றுப்பத்து அந்தாதி (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)\nநடராஜ குஞ்சித பாதப் பதிகம் (மாயூரம் கிருஷ்ணய்யர்)\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை (சிந்நயச் செட்டியார்)\nதிருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ் (சோணாசல முதலியார்)\nசோணாசல வெண்பா (சோணாசல முதலியார் )\nவெள்ளியங்கிரி விநாயக மூர்த்தி பதிகம்\nவெள்ளிக்கிரியான் பதிகம் (சிரவையாதீனம் கந்தசாமி சுவாமிகள்)\nநெல்லைக் கலம்பகம் (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)\nதிருவாலவாய்ப் பதிகம் (பாஸ்கர சேதுபதி )\nதிரு அம்பர்ப் புராணம் (மீனாட்சிசுந்தரம் பிள்ளை)\nவெள்ளியங்கிரி வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா (சிரவையாதீனம் கந்தசாமி சுவாமிகள்)\nவெள்ளியங்கிரி சத்தி நாயக மாலை (சிரவையாதீனம் கந்தசாமி சுவாமிகள்)\nதிருவெண்காடு ஸ்ரீ அகோரரந்தாதி (சிவானந்தர்)\nகோயில்பாளையம் என்னும் கௌசைத் தல புராணம் (கந்தசாமி சுவாமிகள் )\nவடதிருமுல்லைவாயில் கொடியிடை நாயகி தோத்திரப் பாடல்கள் (சண்முகம் பிள்ளை)\nதிருவாமாத்தூர்ப் பதிகச் சதகம் (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)\nகொடியிடையம்மை இரட்டை மணிமாலை (திருவேங்கட நாயுடு)\nகொடியிடையம்மன் பஞ்ச ரத்தினம் (தில்லை விடங்கன் மாரிமுத்துப் பிள்ளை)\nதிருமுல்லைவாயில் கொடியிடை நாயகி அந்தாதி (மனோன்மணியம்மாள் )\nவடதிருமுல்லைவாயில் கொடியிடை ���ம்மை பிள்ளைத்தமிழ்\nதில்லைபாதி - நெல்லைபாதி (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)\nஸ்ரீ உலகுடைய நாயனார் கழிநெடில்\nநடேசர் அநுபூதி (மாணிக்க வாசகன்)\nஸ்ரீநடேசர் கலிவெண்பா (குளித்தலை மாணிக்கவாசகம் )\nநடேசர் அட்டகம் (குளித்தலை மாணிக்கவாசகம் )\nதிருவாலங்காட்டுப் புராணச் சுருக்கம் (சபாபதி தேசிகர்)\nசிதம்பர சபாநாத புராணம் (சபாபதி நாவலர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88.pdf/42", "date_download": "2021-01-17T00:28:14Z", "digest": "sha1:OGLTSR4Q55QHSTVTWHCMYYNUFGX7LO35", "length": 4914, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/42 - விக்கிமூலம்", "raw_content": "\nகிழவனுக்குப் பைத்தியம் முற்றிவிட்டது என்று கூறிக்கொண்டே அந்த மக்கள் திரும்பிக்கூடப் பார்க்காமல் சென்று கொண்டிருந்தனர்.\nஇந்தப் பைத்தியக்காரக் கிழவன் நாட்டைக் காப்பாற்றினானாம், நல்ல வேடிக்கை என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே சென்றனர்.\n\"ஏழை அறிவாளியாக இருப்பதே பைத்தியக்காரத்தனம்\" என்று தனக்குத்தானே கூறிக் கொண்டார் கிழவர்.\nதீயவர்களுக்குச் செய்யும் உதவி தீமைக்கே வித்தாகும்.\nஇப்பக்கம் கடைசியாக 9 அக்டோபர் 2020, 08:47 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/nipah-virus-symptoms-and-spreading-methods/", "date_download": "2021-01-16T23:56:28Z", "digest": "sha1:2XCWVNZITKINYQ4L3JUSOV5QNH3763RZ", "length": 9021, "nlines": 51, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மீண்டும் பயமுறுத்தும் நிபா வைரஸ்.. யாரையெல்லாம் தாக்கும் தெரியுமா?", "raw_content": "\nமீண்டும் பயமுறுத்தும் நிபா வைரஸ்.. யாரையெல்லாம் தாக்கும் தெரியுமா\nரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.\nnipah virus symptoms: கேரள மக்களை கலக்கத்துக்கும் பீதிக்கும் உள்ளாக்கியிருக்கிறது நிபா வைரஸ் தாக்குதல்.\nகடந்த ஆண்டு கேரளா மக்களை உலுக்கி எடுத்த நிபா வைரஸ் மீண்டும் இந்த வருடம் தனது கோர முகத்தை காட்ட தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு கேரளாவில் மட்டும் நிபா வைரஸ் தாக்குதலால் 17 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் நிபா பரவியது மேலும் அச்சத்தை��் கூட்டியது.\nமக்களின் பதற்றம் மற்றும் பீதியை குறைக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் துரித நடவடிக்கைகளால் நிபா வைரஸை விரட்டி அடித்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் எர்ணாகுளம் மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் 23 வயது இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த இளைஞரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.\nஎர்ணாகுளம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த இளைஞருக்கு நிபா வைரஸ் இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. அந்த இளைஞர் பயிற்சி வகுப்புக்காக அருகில் உள்ள மாவாட்டத்திற்கு சென்றதாகவும் அங்கு அவருக்கு காய்ச்சல் வந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இதுபோன்ற அறிகுறிகளுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லையென ஆய்வில் தெரியவந்ததுள்ளது.\nமீண்டும் நிபா வைரஸ் தாக்குதலால் கேரள மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்நிலையில் நிபா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வருமாறு மருத்துவர்கள் மற்றும் சுகாத்துறை எச்சரித்துள்ளது.நிபா வைரஸ் வேகமாக பரவும் தன்மைக் கொண்டதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேரள அரசு எச்சரித்துள்ளது.\nநிபா வைரஸ் பரவுதல் :\nஇந்த வைரஸானது வெளவால், அணில் மூலம் பரவுகிறது. அணில் எச்சை செய்த பழங்களை உண்ணக்கூடாது. மேலும், மாம்பழம், கொய்யாப்பழம், பலாப்பழம் போன்றவற்றை தண்ணீரில் கழுவாமல் உண்ணக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் வெளவால்களில் கழிவு மூலம் நிபா வைரஸ் வேகமாக பரவுவதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.\nதொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல், தலைவலி, இருமல், மூளைக்காய்ச்சல், கண் எரிச்சல், தொண்டை வலி.\nதடுப்பூசி பாதுகாப்பானது, யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை – அமைச்சர் விஜயகுமார்\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\nஇதுதான் விஜய்: ஹேட்டர்களின் சவாலுக்கு சரியான பதிலடி\nபள்ளிக்கல்வி இலவச உபகரண பொருட்கள்: மறு ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nபட்டா கடத்தியுடன் பிறந்த ந��ள் கொண்டாடிய சர்ச்சை : வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nகாங்கிரஸை கழற்றிவிடும் திமுக... புதுவையில் முதல்வர் வேட்பாளர் ரெடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/revathi-police-head-constable-witness-confession-statement-in-sathankulam-father-son-custodial-deaths-203515/", "date_download": "2021-01-17T00:08:25Z", "digest": "sha1:7ULAVH5BJ7RZZI2ILZNZDE2Z7X4BY7Y6", "length": 11999, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சாத்தான்குளம் சம்பவத்தில் சாட்சியம் அளித்த பெண் காவலர்; ஹாட்ஸ் ஆஃப் ரேவதி ட்ரெண்டிங்", "raw_content": "\nசாத்தான்குளம் சம்பவத்தில் சாட்சியம் அளித்த பெண் காவலர்; ஹாட்ஸ் ஆஃப் ரேவதி ட்ரெண்டிங்\nசாத்தான்குளத்தில் தந்தை - மகன் நீதிமன்றக் காவலில் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில், போலீசார் தாக்கியதால் இறந்ததாக புகார் எழுந்ததால் மாஜிஸ்திரேட் விசாரணையில் மனசாட்சிப்படி சாட்சியம் அளித்த சாத்தான்குளம் பெண் காவலர் ரேவதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.\nசாத்தான்குளத்தில் தந்தை – மகன் நீதிமன்றக் காவலில் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில், போலீசார் தாக்கியதால் இறந்ததாக புகார் எழுந்ததால் மாஜிஸ்திரேட் விசாரணையில் மனசாட்சிப்படி சாட்சியம் அளித்த சாத்தான்குளம் பெண் காவலர் ரேவதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.\nதூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் நீதிமன்றக் காவலில் மர்மமான முறையில் உயிரிழந்தனர். அவர்கள், சாத்தான்குளம் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதால் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. இந்த சம்பவத்தில் பொதுமக்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த நிலையில், கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசன் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு சென்று குற்றம்சாட்டப்பட்ட போலீஸாரிடம் விசாரணை நடத்தி அந்த அறிக்கையை சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பினார்.\nஊடகங்களில் வெளியான அந்த அறிக்கையில், காவலர் மகாராஜன் என்பவர் அச்சுறுத்தும்படி கொச்சையாக பேசியதாக மாஜிஸ்��ிரேட் பாரதிதாசன் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், சம்பவம் நடந்தபோது, இருந்த பெண் தலைமைக் காவலர் ரேவதி அங்கே நடந்த சம்பவத்தையும் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் காவலர்கள் விடிய விடியா லத்தியால் தாக்கியதையும் சாட்சியம் அளித்தார்.\nஇந்த சம்பவத்தில் சிசிடிவி ஆதாரங்கள், மருத்துவமனை படுக்கை ஆதாரங்கள் என பல ஆதாரங்கள் வெளியானபோதும் காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை பார்த்தவர்கள் நேரடி சாட்சியம் அளிக்க பலரும் அச்சப்பட்டனர்.\nஇந்த நிலையில்தான், தலைமைக் காவலர் ரேவதி அச்சமாக இருந்தபோதிலும் மனசாட்சிப்படி அன்று நடந்த சம்பவத்தை மாஜிஸ்திரேட்டிடம் சாட்சியமாக அளித்துள்ளார்.\nரேவதி சாட்சியம் அளித்ததால் அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால், உயர் நீதிமன்றம் தலைமைக் காவலர் ரேவதிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது.\nசாத்தான்குளம் சம்பவத்தில் காவல்துறையில் இருந்து மனசாட்சியுடன் தைரியமாக முன்வந்து சாட்சியம் அளித்த ரேவதிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்பட பலரும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தனர்.\nஇதையடுத்து, டுவிட்டரில், தலைமைக் காவலர் ரேவதியைப் பாராட்டியும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும் ஹாட்ஸ் ஆஃப் ரேவதி என்றும் #revathi என்று நெட்டிசன்கள் பதிவிட்டதால் ரேவதியின் பெயர் ட்ரெண்டிங் ஆனது.\nநெட்டிசன் ஒருவர் “முழு நாடும் உங்களுக்கு வணக்கம் செய்கிறது. காக்கி கிரிமினல்களுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு மிகப்பெரிய துணிச்சல் தேவை. ஹாட்ஸ் ஆஃப் தலைமைக் காவலர் ரேவதி” என்று பதிவிட்டுள்ளார்\nஅதே போல, மற்றொரு நெட்டிசன், “தமிழ்நாட்டுக்கு தேவை ரேவத் போன்ற போலீசார்தான் தேவை. உங்கள் தைரியத்துக்கு மிகப்பெரிய மரியாதை” என்று தெரிவித்துள்ளார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nதடுப்பூசி பாதுகாப்பானது, யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை – அமைச்சர் விஜயகுமார்\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\nஇதுதான் விஜய்: ஹேட்டர்களின் சவாலுக்கு சரியான பதிலடி\nபள்ளிக்கல்வி இலவச உபகரண பொருட்கள்: மறு ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nபட்டா கடத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சர்ச்சை : வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nகாங்கிரஸை கழற்றிவிடும் திமுக... புதுவையில் முதல்வர் வேட்பாளர் ரெடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2020/dec/29/schools-will-not-be-open-in-mumbai-till-jan-15-corporation-3533574.html", "date_download": "2021-01-17T01:01:01Z", "digest": "sha1:4P4AMNW6EQN3TZH47DSCS5OETVOQBYWJ", "length": 8401, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மும்பையில் ஜன.15 வரை பள்ளிகள் திறக்கப்படாது: மாநகராட்சி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஜனவரி 2021 திங்கள்கிழமை 01:08:50 PM\nமும்பையில் ஜன.15 வரை பள்ளிகள் திறக்கப்படாது: மாநகராட்சி\nமும்பையில் ஜனவரி 15-ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என மும்பை மாநகராட்சி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.\nகரோனா நோய்ப் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மூடப்பட்டது.\nதற்போது கரோனா பரவல் குறைந்து வருவதால் அந்தந்த மாநிலங்களின் சூழலுக்கு ஏற்ப பள்ளிகளை திறந்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nஇதனையடுத்து மகாராஷ்டிர மாநிலத்தில் தொற்று பரவல் குறைந்த பகுதிகளான புணே போன்ற மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.\nஇருப்பினும், மும்பையில் முழுவதுமாக தொற்று குறையாததால் பள்ளிகள் ஜனவரி 15ஆம் தேதி வரை திறக்கப்படாது என மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nசொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய முதல்வர் - புகைப்படங்கள்\nமாட்டுப் பொங்கல் கோலாகல கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nகுடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்த தாமிரவருணி வெள்ளம் - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/241332/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-01-17T01:00:33Z", "digest": "sha1:RKBU73QBGKKNOOSXCHBNMJ6RCN5USOUS", "length": 4872, "nlines": 74, "source_domain": "www.hirunews.lk", "title": "மேல்மாகாணத்தில் காவல்துறையினர் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nமேல்மாகாணத்தில் காவல்துறையினர் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு\nமேல் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனைக்கு அமைய, மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 327 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nநேற்று காலை 6 மணி தொடக்கம் இன்று அதிகாலை 5 மணிவரை மேற்கொள்ளப்பட்ட விசேட கோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஹெரோயின் போதைப்பொருளுடன் தொடர்புடைய 114 பேரும் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட 108 பேரும் இதில் உள்ளடங்குவதாகவும் காவல்துறை ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.\nதொடர்ந்து சாதனை படைத்து வரும் குசல் மெண்டிஸ்...\nபாடசாலைக் கல்வி தரம் 13 இலிருந்து தரம் 12 வரை குறைப்பது தொடர்பில் கவனம்...\nமிரிஸ்வத்தை தனியார் நிதி நிறுவனமொன்றில் 40 மில்லியன் ரூபா கொள்ளை\nபாரத லக்ஸ்மன் கொலை வழக்கு- தீர்ப்பு வழங்கும் முன்னரே ரஞ்சன் ராமநாயக்க நீதிபதி பத்மினி ரணவக்கவுடன் கலந்துரையாடினார்..\nமேல் மாகாணத்தில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னரே பிரத்தியேக வகுப்புகளை நடத்தலாம் - சுகாதார அமைச்சு\nஇந்தியா முழுவதும் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்...\nஉலகின் முதல் கொரோ��ா தொற்றுக்கு உள்ளான நபரைக் கண்டு பிடிப்பது சாத்தியமற்றது - உலக சுகாதார ஸ்தாபனம்\nவெளிநாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்குள் பிரவேசிப்பதற்கு அந்த நாட்டின் அரசாங்கம் தடை\nசுலேவெசி தீவுப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 34 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/uk/03/214062?ref=home-latest", "date_download": "2021-01-17T01:04:59Z", "digest": "sha1:6VDJQ4CALCSCCTEIA7OM3OFS2SRRI3BJ", "length": 9579, "nlines": 140, "source_domain": "www.lankasrinews.com", "title": "பிரித்தானியாவில் அதிர்ச்சி.... லொரி கண்டெய்னரில் 39 சடலங்கள் கண்டுபிடிப்பு! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் அதிர்ச்சி.... லொரி கண்டெய்னரில் 39 சடலங்கள் கண்டுபிடிப்பு\nபிரித்தானியாவில் லொரி கண்டெய்னரில் 39 சடலங்களை கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், லொரியின் டிரைவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபிரித்தானியாவின் Essex நகரின் Greys பகுதியில் அமைந்திருக்கும் Waterglade Industrial Park அருகே உள்ளூர் நேரப்படி பொலிசார் காலை 1.40 மணிக்கு லொரி கண்டெய்னர் ஒன்றை நடத்திய சோதனையில், லொரியில் 39 சடல்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஅதன் பின் இது குறித்து உடனடியாக ஆம்புலன்சிற்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த ஆம்புலன்சில் உடல்கள் ஏற்றப்பட்டு அனுப்பபட்ட நிலையில், லொரியை ஓட்டி வந்த 25 வயது மதிக்கத்தக்க நபரை பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகுறித்த டிரைவர் அயர்லாந்தின் வடக்கு பகுதியை சேர்ந்தவர் என்றும், லொரி பல்கேரியாவிலிருந்து Holyhead மற்றும் Anglesey வழியாக பிரித்தானியாவிற்கு நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் கண்டுபிடிக்கப்பட்ட உடல்கள் யார் யார் என்பது கண்டுபிடிக்க முடியவில்லை, இதற்கு ஒரு நீண்ட விசாரணை தேவைப்படும். அதுமட்டுமின்றி கைது செய்யப்பட்டுள்ள டிரைவருக்கும், இந்த கொலைக்கும் சம்பந்தம் இருக்குமா என்ற கோணத்தில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் உயர் அதிகாரி Supt Andrew Mariner தெரிவித்துள்ளார்.\nஇந்த சம்பவத்தை அறிந்த பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன், இது அதிர்ச்சியாக இருக்கிறது. இது தொடர்பான தகவல்களை கேட்டு கொண்டே இருக்கிறேன். விரைவில் இறந்தவர்கள் பற்றிய தகவல் தெரியவரும் என்று கூறியுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/01/blog-post_734.html", "date_download": "2021-01-17T00:06:30Z", "digest": "sha1:ZETTFHU5WIC3WYJLOUHPXOBULNLZCTM5", "length": 3366, "nlines": 40, "source_domain": "www.yazhnews.com", "title": "நாளை முடங்கவுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள்!", "raw_content": "\nநாளை முடங்கவுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள்\nயாழ் பல்கலைகழகத்தில் காணப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி நேற்று முன்தினம் இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்ட சம்வத்தை கண்டித்து நாளை (10) வடக்கு கிழக்கு மாகாணங்களில் பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇவ்வழைப்பை நேற்று கிளிநொச்சியில் வைத்து யாழ் பல்கலைகழக மாணவர் அமைப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகளும், வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகள், காணாமல்\nஆக்கப்பட்டவர்களின் அமைப்பு அனைவரும் ஒன்றாக விடுத்துள்ளனர்.\nயாழ் பல்கலைகழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபியானது இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட அப்பாவி பொது மக்களின் நினைவாக\nஇதனை அரசின் கட்டளைக்கு அமைவாக யாழ் பல்கலைகழக துணைவேந்தரின் ஒத்துழைப்புடன் இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்ட விடயத்திற்கு மேற்படி தரப்புக்கள் அனைவரும் தங்களின் கடுமையான கண்டனத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neetheinkural.blogspot.com/2015/01/janazah-salah-of-saudi-king-abdullah.html", "date_download": "2021-01-17T01:01:05Z", "digest": "sha1:FIVR6SNCY2HNUR2VOLHKFTDR5YLZQ7MO", "length": 7344, "nlines": 118, "source_domain": "neetheinkural.blogspot.com", "title": "நீதியின் குரல்: Janazah Salah of Saudi King Abdullah [Funeral Prayers]", "raw_content": "\n உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.\nஉங்களுடைய இறைவன் அல்லாஹ் ஒருவன்தான். அவனைத் தவிர (வேறு) இறைவன் இல்லை அவன் எல்லாப் பொருள்கள் மீதும் ஞானத்தால் விசாலமானவன்.(அல்குர் ஆன்20:98) அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளின் துயரங்களிலிருந்து அல்லாஹ் தம்மை காப்பாற்ற வேண்டுமென விரும்புகிறவர், (கடனை அடைக்க முடியாமல்)சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிக்கட்டும். அல்லது கடனை தள்ளுபடி செய்து விடட்டும் . அறிவிப்பாளர்: அபூகத்தாதா (ரலி) நூல்: முஸ்லிம் 3184\nத.மு.மு.க செய்திகள் பிற தளங்களில்\nத.மு.மு.க - Google செய்திகள்\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப் - Dinamalar\nதமுமுக வின் அதிகாரப்பூர்வ இணையத்திற்கு செல்ல\nஞானதேசிகன் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nமனிதநேய மக்கள் கட்சி இணையத்திற்கு செல்ல...\nதமிழர் திருநாளில் தழைக்கட்டும் மனிதநேயம் : மனிதநேய மக்கள் கட்சியின் வாழ்த்துச் செய்தி\nதமுமுக - Google செய்திகள்\n‎மாட்டிறைச்சிக்கு அனுமதி‬: மும்பை உயர் நீதிமன்ற இடைக்கால உத்தரவுக்கு தமுமுக வரவேற்பு - தினசரி தமிழ் - தினசரி\nஇந்நேரம்.காம் (24x7 News) செய்திகள்.\nஉங்களுக்கு வேண்டியதை இங்கேயும் தேடலாம்\n உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்.\nதமுமுக வின் அதிபாரப்பூர்வ தளம்.\nசவூதி மன்னர் அப்துல்லாஹ் அவர்களுக்கு மக்காவில் நடை...\nவிரிவாக்கப் பணியில் புனித மக்கா...\nநமது \"நீதியின் குரல்\" வலைப்பூவில் பதியப்படும் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை செய்யப்படாமல் பிரசுரமாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு \"நீதியின் குரல்\" ஆசிரியர் குழு எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nநாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.\nகடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AE%AE/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B2-WAFL/47-241317", "date_download": "2021-01-16T23:03:56Z", "digest": "sha1:7RI67XK6RHKM3NVYSJRWACRGYMSPGBD3", "length": 11736, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இலங்கையில் WAFL TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வணிகம் இலங்கையில் WAFL\n“நீங்கள் எங்களுக்கு முக்கியமானவர்கள். அதனால், ஒவ்வொரு விருந்தினர் மீதும் சிறப்பானதும் பரிபூரணத்துவமானதுமான கவனம் செலுத்துகின்றோம்” இவ்வாறு, தற்போது இலங்கையில் கால்பதித்துள்ள, துரித உணவுகள் வர்த்தகத்தில் சர்வதேசப் புகழ்பெற்ற வர்த்தக நாமமாகிய WAFL (வாஃபிள்) தெரிவிக்கின்றது.\nஉணவு வகைகளில் அறுசுவைகளே உண்டென முன்னோர்கள் வகுத்திருக்கின்றார்கள். ஆனால், வாஃபிள் தயாரிப்புகள், அதற்கும் அப்பால், பலவித சுவைகளை ருசிக்கும் வாய்ப்புகளை அள்ளி வழங்குகின்றது.\nஇனிப்புச் சுவையைச் சுவைத்திட, குக்கீகள், நட்டுகள், ஸ்பிரிங்கின், டொப்பிங்குகள், மென்மையான விப்கிறீம்களுடன் ஜஸ்கிறீம் போன்றவற்றையும் உறைப்பு சுவையைச் சுவைத்திட, வாஃபிள் கோன்டோக், வாஃபிள் சன்விச், வாஃபிள் பை போன்றவற்றைக் குறிப்பிடலாம். வாஃபிள் கோன்டோக் எனும்போது, மரக்கறி சொசேஜின் பலவித சுவைகளுடன் உறைப்புச் சுவையையும் உணர்ந்திடலாம்.\nசர்வதேச தரநிர்ணய நியமங்களையும் விதிகளையும் முழுமையாகப் பின்பற்றும் வாஃபிள் ஆரோக்கியமாகவும் சுகாதாரமாகவும் வாழ்வதற்கேற்ற வகையிலேயே உணவு உற்பத்தியில் ஈடுபடுகின்றது. ரஷ்யா, இந்தியா, பெலாரஸ், கஸ்கிஸ்தான், நோபாளம், மொங்கோலியா, லெபனான், பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற ந��டுகளில் 50க்கும் மேற்பட்ட வாஃபிள் விற்பனை நிலையங்கள் இயங்குகின்றன.\nஇலங்கையில் வாஃபிள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் ஊடகவியலாளர் மாநாடு, மூவ்பிக் கொட்டலில் கடந்த வாரம் நடைபெற்றது. இதன்போது, வாஃபிள் சர்வதேச விற்பனைப் பிரிவின் தலைவர் டெனிஸ் எபிமோவிச், “இலங்கையர்களின் சுவைக்கேற்ற வகையில் வாஃபிள்ஐத் தயாரிப்பதற்கு நாங்கள் நிறைய ஆராய்ச்சிகள் செய்தோம். இதன் காரணமாக, இலங்கையர்களுக்கு உரிய, அவர்களுக்குப் பிடித்தமான, உணவுகளை வாஃபிள் வர்த்தக நாமத்தின் சிறப்புகளுடன் தருகின்றோம். எங்களது தேடல் எங்களுக்குப் பாரிய வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது” என்றார்.\nஇந்நிகழ்வில், இலங்கையில் வாஃபிளின் உரிமம் பெற்ற விற்பனையாளரான கோ ஈட்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட்டின் நிர்வாக இயக்குநர் தரிந்து திஸாநாயக்கவும் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போது, “2020 ஆம் ஆண்டு, காலப்பகுதியில் நாடுபூராவும் 13 வாஃபிள் கபேக்களை நிறுவுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுக வருகின்றன” என்றார்.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n3 ஆடைத் தொழிற்சாலைகளில் கொரோனா\nமுல்லைத்தீவில் இரு இராணுவ வீரர்கள் கைது\nதொகுப்பாளினி டிடி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஐஸ்வர்யா லட்சுமியின் டோலிவுட் பிரவேசம்\nகங்கனாவை விசாரிக்க இடைக்கால தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/09/blog-post_29.html", "date_download": "2021-01-16T23:18:13Z", "digest": "sha1:UHTG3EOZ7NHGSJ63GKMTHG5BZIFSHJD2", "length": 33155, "nlines": 483, "source_domain": "www.tamilvaasi.com", "title": "வாழ்க்கை உயர்வது எப்போது? | ! தமிழ்வாச�� !", "raw_content": "\nலேபிள்கள்: அனுபவம், சமூகம், வள்ளுவம், வாழ்க்கை\nஒருவரைப் பற்றி கடுஞ் சொற்கள் பேசுவதற்கு முன் பேசவே முடியாத ஒரு மனிதரை நினைத்து பாருங்கள்.\nஉணவின் தரம் பற்றி புகார் தெரிவிப்பதற்கு முன் உணவே கிடைகாதவர்களை பற்றி நினைத்துப் பாருங்கள்.\nநமது வாழ்க்கைத் துணை பற்றி புகார் அல்லது கோபம் கொள்ளும் முன் துணையே இல்லாத மனிதர்கள் பற்றி நினைத்துப் பாருங்கள்.\nநம் வாழ்க்கை இப்படி ஆனதே என்று புலம்பும் முன் வாழ்க்கையே மறுக்கப்பட்டவர்கள் பற்றி நினைத்துப் பாருங்கள்.\nஎப்பொழுதும் குழந்தைகள் பற்றிக் கடிந்து பேசும் போது குழந்தைப்பேறு இல்லாதவர்கள் பற்றி நினைத்துப் பாருங்கள்.\nசுத்தமாக வீடு இல்லையே என்று அலுத்துக் கொள்ளும் முன் சாலையோரத்தில் வாழும் மனிதர்களை நினைத்துப் பாருங்கள்.\nசீராக வாகனத்தை ஓட்ட முடியவில்லையே எனப் புலம்பும் முன் பெரும்பாலும் நாள் தோறும நடந்தே செல்பவர்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.\nநமது பணி பற்றி பிறர குறையோ குற்றமோ சொல்லிப் புலம்புவதற்க்கு முன் பணி கிடைக்காமல் அவதிப்படுபவர்களை நினைத்துப் பாருங்கள்.\nஇப்படி ஒவ்வொருவரும் தன்னைத் தானே ஒரு தராசில் நிறுத்திப் பார்த்து எது நல்லது என பகுத்துப் பார்த்தால் நாம் வாழ்வில் உயரலாம்.\n\"ஏதிலார் குற்றம்போல் தன் குற்றம் கான்கிற்பின் தீதுண்டோ மண்ணும் உயிர்க்கு\".\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அனுபவம், சமூகம், வள்ளுவம், வாழ்க்கை\nநல்ல பதிவு.சிந்திக்க வைத்த கருத்துக்கள்.\n//உணவின் தரம் பற்றி புகார் தெரிவிப்பதற்கு முன் உணவே கிடைகாதவர்களை பற்றி நினைத்துப் பாருங்கள்.//\nஅடப்பாவி மனுசா...ஆஃபீசர் நல்ல மனுசனாச்சே..அவரைப் போய் ஏன்யா வம்புக்கு இழுக்கிறீங்க\n//நமது வாழ்க்கைத் துணை பற்றி புகார் அல்லது கோபம் கொள்ளும் முன் துணையே இல்லாத மனிதர்கள் பற்றி நினைத்துப் பாருங்கள்.//\nஇது என்னடா அநியாயமா இருக்கு பொண்டாட்டிய திட்டணும்னா கல்யாணம் ஆவாதவங்கள நெனச்சி பார்க்கணுமா என்னடா இது ஒண்ணுமே புரியல...\n//சுத்தமாக வீடு இல்லையே என்று அலுத்துக் கொள்ளும் முன் சாலையோரத்தில் வாழும் மனிதர்களை நினைத்துப் பாருங்கள்.//\nடே மாப்ள நிறைய பேருக்கு வீடு இல்லைன்னு நீயும் ரோட்ல தான் இப்��� படுக்குரியாமே உண்மையாவா...\nஅப்படியே நம்ம அரசியல்வாதிகளை இதெல்லாம் நினைசுப்பாக்க சொல்லுங்க\nவரி கட்டாம வயிறு பெருதுக்கிடக்கரவங்க எல்லாம் இத படிச்சா தேவலாம்\nதமிழ் மணம் ,தமிழ் 10 ஒட்டு போட்டாச்சு ....\nஇன்ட்லியில் எப்பிடி ஒட்டு போடறது ,\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஇந்தப் பயலுக்கு என்ன ஆச்சு... என்னமோ ஆகிப் போச்சு .ஆனா தத்துவ மழை நல்லாத்தான் இருக்கு .ஓட்டெல்லாம் போட்டாச்சு .அட கடவுளே எனக்கு விழுகுற எந்த ஓட்டும்\nஇருவதத் தாண்டுதில்ல.சரி இனிமேல் ஐந்துக்குக் கீழ் நிற்பவர்களை\nநினைத்துப் பார்ப்போம் நம்ம தமிழ் வாசி மாதிரி ஹி..ஹி ..ஹி ..\nநன்றி சகோ வாழ்த்துக்கள் ...........\nMANO நாஞ்சில் மனோ said...\nஅடடா மொட்டை மாடியில மல்லாந்து கிடந்தது சிந்திச்சிருக்கார், அதான் இம்புட்டு அருமையா வந்துருக்கு ஹி ஹி...\nMANO நாஞ்சில் மனோ said...\nஇப்பிடி மனிதன் நினைக்க ஆரம்பித்தால் ஆசையில்லாத உலகமா மாறிடும், ஆ ராசாவும், கனிமொழியும் வெளியே வந்துவிடுவார்கள்...\nஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ள வேண்டிய சிந்தனை...\nசிந்திக்க வைத்த நல்ல பதிவு.\nசக்தி கல்வி மையம் said...\n///இப்படி ஒவ்வொருவரும் தன்னைத் தானே ஒரு தராசில் நிறுத்திப் பார்த்து எது நல்லது என பகுத்துப் பார்த்தால் நாம் வாழ்வில் உயரலாம்.///\nதனக்கு மேலிருப்பவர்களை பார்த்து அவர்களை போல அடையனும்னு நினைக்கலாம், அதேபோல கீழிருப்பவர்களைப் பார்த்து அவர்களை விட நாம் எவ்வளவோ நன்றாக இருக்கிறோம் என்று சந்தோசப்பட்டுக்கொள்ளலாம்.\nநல்ல பதிவு சிந்திக்க வைக்கும் கருத்துகள்\nநல்ல பதிவு , கருத்துக்கள் நச்சுன்னு இருக்கு . இதை அனைவரும் பின்பற்றினால் நல்ல இருக்கும்\nவாழ்த்துக்கள் நண்பரே . . .\nநல்லா கருத்துச் சொல்லி இருக்கீங்க...\nநல்ல கருத்துக்கள்.. அருமையா சொல்லியிருக்கிறீங்க\nஇனிய இரவு வணக்கம் பாஸ்,\nவாழ்வில் மேம்படுவதற்கேற்ற அருமையான சிந்தனைகளைப் பகிர்ந்திருக்கிறீங்க.\nஎங்கயாவது இப்படி கமென்ட் எழுதுனம்னு ஆசை..பிரகாஸ்...நிறைவேறி யாச்சு...\nஇதை ஒவ்வொருவரும் உணர்ந்தால்.. நாட்டில் ஒரு பிரச்சனையும் இருக்காது... கவலை என்ற ஒரு சொல்லே இருக்காது என நினைக்கிறேன்.. கலக்கல் நண்பா\nநல்ல பதிவு, நல்ல கருத்துக்கள்...\n//உணவின் தரம் பற்றி புகார் தெரிவிப்பதற்கு முன் உணவே கிடைகாதவர்களை பற்றி நினைத்துப் பாருங்கள���.//\nஅடப்பாவி மனுசா...ஆஃபீசர் நல்ல மனுசனாச்சே..அவரைப் போய் ஏன்யா வம்புக்கு இழுக்கிறீங்க\nஎத எதோட கொர்க்குது பாருங்க, எப்புடிண்ணே இப்புடியெல்லாம் சிந்திக்கிறீங்க\nஓட்டு வாங்கலியே கவலை படறதை விட்டுட்டு... ப்ளாக்னா என்னன்னு கேட்கறானே அவனை நெனச்சி பாரு..\nஅட உங்க பதிவு என்னையும் தத்துவம் பேச வைக்குது :)\n//உணவின் தரம் பற்றி புகார் தெரிவிப்பதற்கு முன் உணவே கிடைகாதவர்களை பற்றி நினைத்துப் பாருங்கள்.//\nஆட்சேபம் பிரகாஷ். கடையிலா வீட்டிலா என்று சொல்லவில்லை\nஉணவின் தரம் பற்றி புகார் தெரிவிப்பதற்கு முன் உணவே கிடைகாதவர்களை பற்றி நினைத்துப் பாருங்கள்.\nஅடப்பாவி மனுசா...ஆஃபீசர் நல்ல மனுசனாச்சே..அவரைப் போய் ஏன்யா வம்புக்கு இழுக்கிறீங்க\nஅ(ட)ப்பாவி செங்கோவி, என்னை ஏன்யா இழுக்கிறீங்க\nஇவை கவலையை போக்கும் சிந்தனைகள்தான். நல்ல பதிவு பிரகாஷ்.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nதிரிசங்கு நிலையை நோக்கி கேப்டனின் தேமுதிக செல்கிறதா\nசின்ன வீட்டுக்கு மினிபஸ், அப்ப பெரிய வீட்டுக்கு\n என்னதான் நடந்தது ஒரு அதிர்ச்சி தகவல் ...\nடுடே சண்டே - SUNDAY; அதுக்காக இப்படியா பதிவு போடறது\nவிமான ஓடு தளத்தில் மூன்று விமானங்கள் மோதல் தவிர்ப்...\nபிரிட்டிஷ் சட்டப்படி மனைவியை அடிக்கலாம். ஆனால்...\nப்ளாக்கிற்கு தேவையான சிறந்த டெம்ப்ளேட்(BLOG TEMPLA...\n குப்பையை பாதுகாத்த கார் - ஹி.....\nபிரபல பதிவர்கள் கையில் \"மங்காத்தாவின்\" ஐநூறு கோடி ...\nநீ, உன் அக்கா, தங்கை: அய்யோ, உங்களில் யாரை நான் கட...\nஅழுக்காட்சி சீரியல்களால் போதைக்கு அடிமையாகும் குழந...\nஉன் உடம்புல \"அது\" தான் உன் அழகையே கெடுக்குது\nபுருசனுக்கும், பொண்டாட்டிக்கும் \"இது\" இருந்தா பேங்...\n ஜெ அறிக்கை: ஒரு பார்வை\nகூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கோஷம்... நீங்களும் பங...\n பதிவை படிச்சிட்டு முடிவு பண்ணுங...\nவேலை கிடைச்சிருச்சு - சிறுகதை\nப்ளாக் ஓனர்களுக்கு ஓர் வேண்டுகோள். இது மொக்கை பதிவ...\nGTALK -ல் invisible-இல் இருப்பவர்களை எப்படி கண்டுப...\nமங்காத்தா பற்றி அஞ்சலி பேட்டி; வீடியோ இணைப்பு\n யாரிடமும் ASL ஐ கேட்காதிங்க - வீடியோ\nபெட்டிக் கடையிலும் அதை ஏன் விக்கறாங்க\nபிரபல மொக்கை பதிவர் அம்போ ஆனார் - பதிவுலகம் பரபரப்பு\nஅண்ணே ஒரு ஹான்ஸ் கொடுங்க, அப்படியே ஒரு சிகரெட் கொட...\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\n“ஒரு முழுநேர எழுத்தாளனின் நெருக்கடிகள்” கட்டுரைக்கான ஒரு சுவாரஸ்யமான எதிர்வினையும் எனது பதிலும்:\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nதிருக்குறள் - அதிகாரம் - 133. ஊடலுவகை\nவர்கலா – வடக்கு கடற்கரைகள்\nஉலகத்திலேயே ஒரே அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் - திருச்செங்கோடு- புண்ணியம் தேடி\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/11909-ipl-2019-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2021-01-17T00:44:15Z", "digest": "sha1:SJQMSTVQPDYTBNLG22JEC4OLBWSNUHBK", "length": 46818, "nlines": 410, "source_domain": "www.topelearn.com", "title": "IPL 2019 - இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!", "raw_content": "\nIPL 2019 - இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.\nஇந்த நிலையில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்றிரவு நடந்த 5 ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது. சென்னை அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. டெல்லி அணியில் டிரென்ட் பவுல்டுக்கு பதிலாக அமித் மிஸ்ரா சேர்க்கப்பட்டார். நாணய சுழற்சியை வென்ற சென்னை அணித்தலைவர் டோனி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.\nஇதையடுத்து பிரித்வி ஷாவும், ஷிகர் தவானும் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். வேகமாக ஓட்டங்கள் எடுக்கும் முனைப்புடன் ஆடிய பிரித்வி ஷா, ஷர்துல் தாகூரின் ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி ஓடவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். ஆனால் அவர் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் 24 ஓட்டங்களில் (16 பந்து, 5 பவுண்டரி) ஆட்டமிழந்தார். அடுத்து தலைவர் ஸ்ரேயாஸ் அய்யர் வந்தார். வேகம் குறைந்த (ஸ்லோ) இந்த ஆடுகளத்தில் பந்து அதிகமாக எழும்பவேவில்லை.\nசென்னை வீரர்கள் பந்து வீச்சில் கொடுத்த குடைச்சலில் டெல்லி அணியின் ஸ்கோர் மந்தமானது. முதல் 9 ஓவர்களில் அந்த அணி 55 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஸ்ரேயாஸ் அய்யர் 18 ஓட்டங்களில் (20 பந்து) எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து நுழைந்த இளம் புயல் ரிஷாப் பான்ட் ரன்ரேட்டை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஹர்பஜன்சிங்கின் பந்து வீச்சில் ஒரு சிக்சரை பறக்க விட்ட ரிஷாப் பான்ட் 25 ஓட்டங்களில் (13 பந்து, 2 பவுண்டரி, ஒரு ��ிக்சர்) பிராவோவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த காலின் இங்ராமும் (2 ஓட்டங்கள்) அதே ஓவரில் காலியானார். மறுமுனையில் தனது 33-வது அரைசதத்தை கடந்த ஷிகர் தவான் 51 ஓட்டங்களில் (47 பந்து, 7 பவுண்டரி) பிராவோவின் பந்து வீச்சில் வீழ்ந்தார்.\nஇதற்கிடையே கீமோ பால் ரன் ஏதுமின்றி வெளியேற்றப்பட்டார். 7 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்ததால் டெல்லி அணி இறுதி கட்டத்தில் தகிடுதத்தம் போட்டது. 150 ஓட்டங்களை எளிதில் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி அதற்கு முன்பாகவே அடங்கிப்போனது.\nநிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்கள் எடுத்தது. சென்னை தரப்பில் வெய்ன் பிராவோ 3 விக்கெட்டுகளும், தீபக் சாஹர், ரவீந்திர ஜடேஜா, இம்ரான் தாஹிர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். முந்தைய ஆட்டத்தின் நாயகன் ஹர்பஜன்சிங் 4 ஓவர்களில் 30 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தாரே தவிர ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை.\nபின்னர் 148 ஓட்டங்கள் இலக்கை நோக்கி சென்னை அணி ஆடியது. அம்பத்தி ராயுடு 5 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ஷேன் வாட்சனும், சுரேஷ் ரெய்னாவும் கைகோர்த்து அணியை தூக்கி நிறுத்தினர். இஷாந்த் ஷர்மாவின் ஓவரில் ரெய்னா தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளை ஓடவிட்டு மிரட்டினார். இஷாந்த் ஷர்மா மற்றும் ரபடாவுடன் களத்தில் வாக்குவாதம், உரசலில் ஈடுபட்டு சூடு கிளப்பிய வாட்சன், அமித் மிஸ்ராவின் பந்து வீச்சில் அட்டகாசமாக 2 சிக்சர்களை விரட்டியடித்தார். வாட்சன் 44 ஓட்டங்களும் (26 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), ரெய்னா 30 ஓட்டங்களும் (16 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசி நெருக்கடியை தணித்தனர்.\nஇதன் பின்னர் டோனியும், கேதர் ஜாதவும் நிதானமாக ஆடியதால் ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றது. ஜாதவ் 27 ஓட்டங்களில் (34 பந்து) ஆட்டமிழந்தார். சென்னை அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டோனி 32 ஓட்டங்களுடனும் (35 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), பிராவோ 4 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.\nஆட்டம் முடிந்ததும் ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் ஓடிவந்து டோனியின் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த ரசிகரை பாதுகாப்பு ஊழியர்கள் பிடித��து சென்றனர்.\nசென்னை அணிக்கு இது 2 ஆவது வெற்றியாகும். ஏற்கனவே பெங்களூரு அணியை வீழ்த்தி இருந்தது. 2-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லிக்கு இது முதல் தோல்வியாகும்.\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 12,000 ஓட்டங்கள் எட\nLPL - சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி\nலங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் நேற\nமாரடோனா மறைவு - 3 நாள் துக்கம் அனுசரிப்பு\nமாரடோனாவின் மறைவுக்கு ஆா்ஜெண்டீனாவில் 3 நாள் அரசும\nமாரடோனா மரணம் - என்ன நடந்தது\nகால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய டியே\nகடந்த 10 ஆண்டுகளில் சிறந்த வீரர்கள் - ஐசிசி வௌியிட்ட தகவல்\nகடந்த பத்தாண்டுகளில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்\nLPL T20 - இலங்கையில் இர்பான் பதான்\nஎல்பிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய முன்னாள்\nயூரோ கோப்பை கால்பந்து - ஸ்காட்லாந்து, ஹங்கேரி, ஸ்லோவேகியா அணிகள் தகுதி\nயூரோ கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடுவதற்கு ஸ்\n2021 ஐபிஎல் போட்டியில் புதிதாக ஒரு அணி\n2021 ஐபிஎல் போட்டியில் கூடுதலாக ஒரு அணி சேர்க்கப்ப\nஎரிமலைச் சாம்பலில் கிடைத்த ரோமப் பேரரசின் ஆண்டான் - அடிமை உடல்கள்\nஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய ரோமப் ப\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 5.79 கோடி - பலி 13.77 இலட்சம்\nஉலகளவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - ஜோ பைடன் அமோக வெற்றி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்\nஐபிஎல் பிளே ஆப் சுற்று - 6 விக்கட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் இன்று இடம்பெற்ற பிளே ஆப் சுற்றின் இ\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - தொடரும் இழுபறி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி யாருக்கு என்பதி\nமுகத்திற்கு புத்துணர்ச்சி தரும் கொய்யா இலை - சூப்பர் டிப்ஸ் இதோ\nகொய்யா இலைகளை முன்பெல்லாம் மருத்துவத்தில் பயன்படுத\nஉலகளவில் கொரோனா பாதிப்பு - ஒரே பார்வையில்\nஉலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்த\nமுகப்பரு தழும்பு எளிதில் நீங்க வேண்டுமா\nபொதுவாக முகத்தில் பரு வருபவர்கள் அனைவருக்குமே அவை\nகை, கால், முகத்தில் உள்ள முடியை மாயமாய் மறைய வைக்கனுமா\nநம்மில் சில பெண்கள் தேவையற்ற முடியை நீக்க சிரமப்பட\nகை முட்டிகள் கருப்பாக அசிங்கமா இருக்கா இதனை போக்க சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக சிலர் பார்க்க நல்ல கலராக இருந்தாலும் அவர்க\nமுகத்தில் வரும் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக நம்மில் பலரும் முகத்தின் மிருதுதன்மை இல்லா\nஇந்த 5 மோசமான உணவு பழக்கங்கள் தான் எலும்பை உருக்குலைக்க வைக்குமாம் - உஷார்\nஎலும்புகள்தான் ஆரோக்கியமான உடலின் அஸ்திவாரம் என்றே\nசுலபமாக குக்கரில் கேக் செய்ய எப்படி\nஎல்லோரும் ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கும் நேர\nமுகத்தில் காணப்படும் எண்ணெய் தன்மையை போக்க சூப்பர் டிப்ஸ் இதோ\nசிலருக்கு முகத்தில் அதிகமாக எண்ணெய் வழியும். இப்பட\nமுகத்தில் முடிகளை நீக்கிய பிறகு கருமையாக காணப்படுதா\nபொதுவாக பெண்களுக்கு முகத்தில் முடி வளருவது வழக்கம்\nவீட்டிலேயே பரோட்டா கொத்து செய்வது எப்படி\nவீட்டிலேயே எளிய முறையில் செய்ய கூடிய பரோட்டா கொத்த\nZoom செயலிக்கு போட்டியாக புதிய வசதியை அறிமுகம் செய்தது Skype\nஅண்மைக்காலமாக Zoom எனப்படும் வீடியோ அழைப்புக்களை ம\nஉலகின் சிறந்த தருணம் - லாரியஸ் விருது சச்சினுக்கு\nவிளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்ட\nஅவசியம் தேவையான வசதி ஒன்றினை அறிமுகம் செய்தது பேஸ்புக்\nபேஸ்புக் ஆனது ஏற்கணவே வாட்ஸ் ஆப்பில் Dark Mode வசத\nகொரோனா வைரஸ் - இதுவரை 80 பேர் பலி - 3000 பேர் பாதிப்பு\nசீனாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கொரோ\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச T20 இல் இந்தியா வெற்றி\nதுடுப்பாட்டத்தில் பிரகாசிக்காமையே இந்தியாவுக்கு எத\nவிமானம் விபத்து - 180 பேர் பலியான கொடூரம்\nஈரானில் நாட்டின் பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள் விமா\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் - பதக்க விபரங்கள் இதோ\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நேபாளத்தின் காத்ம\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nஆரோக்கியமான முறையில் தொப்பைக் கொழுப்புகளை குறைக்க சூப்பர் இதோ\nஉடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் அல்லது எடைய\nகூந்தல் உதிர்வை தடுக்க வேண்டுமா\nபெண்கள் முகத்தை விட தலைமுடிக்கே அதிகம் முக்கியத்து\nசாதனை வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான் அணி\nபங்களாதேஸ் அணிக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கட்\nஇருபதுக்கு 20 தொடரை கைப்பற்றியது நியூஸிலாந்து அணி\nஇலங்கை அணிக்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 தொடரை\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nவளைகுடா பகுதியில் அண்மையில் எண்ணெய் டாங்கர்கள் கைப\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nஇந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரில் 100 கம்பெனி\nமுதுகில் இருக்கும் கருமையை போக்கனுமா\nபொதுவாக சிலருக்கு முகம் வெள்ளையாக காணப்படும். ஆனால\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\n2019 ஐசிசி உலகக் கிண்ண திருவிழா ஞாயிற்றுக்கிழமை மு\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரின் இங்கிலாந்து மற்றும் நி\nWorld Cup 2019: இறுதிப் போட்டிக்கு தெரிவானது இங்கிலாந்து அணி\nஇங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்\nமழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ\nWorld Cup 2019 - அவுஸ்திரேலியாவை வீழ்த்தில் தென் ஆபிரிக்கா த்ரில் வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றுடன் லீக்\nமெத்திவ்ஸின் சதத்துடன் 264 ஓட்டங்களைப் பெற்றது இலங்கை அணி\nஇன்று இடம்பெறுகின்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்\nWorld Cup 2019 - பங்களாதேஷ் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி\nபங்களாதேஷ் அணியை 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்\nWorld Cup 2019 - நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து\nஇங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக் கிண\nஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா\nஉடல் எடையினை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவாக சத்த\nWorld Cup 2019 - இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று பர்மிங்காமில்\nWorld cup 2019 - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஇங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப\nWorld cup 2019 - மேற்கிந்திய தீவுகள் அணியை வெளுத���து வாங்கியது பங்களாதேஷ்\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதி\nWorld Cup 2019 - பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கிண்ண தொட\nWorld Cup 2019 - தென் ஆபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது பங்களாதேஷ்\nஉலக கிண்ண கிரிக்கெட் தொடரில் லண்டனில் நடைபெற்ற 5வத\nஉலகக்கிண்ணம்: பாகிஸ்தானை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள் அணி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரா\nகுறுகிய நேரத்தில் முகம் புது பொலிவு பெற சூப்பர் டிப்ஸ் இதோ..\nபொதுவாக பெண்கள் வீட்டில் ஏதாவது விசேஷங்கள் என்றால்\nஉங்க சருமம் எப்பவுமே புதுசா ஜொலிக்க சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக சிலருக்கு முகம் எப்போழுதும் பொழிவிழந்து கா\nIPL 2019: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற\nIPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஇந்தியன் பிரீமியல் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் த\nIPL 2019 - பெங்களூரு அணி அபார வெற்றி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்\nஇந்தியாவில் தேர்தலில் போட்டியிடும் கவுதம் காம்பீர் - 147 கோடி ரூபாய் சொத்து\nஇந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக சிலர் முகம் கரும்புள்ளிகள், தழும்புகள் நிற\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் 34 வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மண\nIPL 2019 - ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றிரவு\nIPL 2019: ஐந்தாவது வெற்றியை பதிவுசெய்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்த\nIPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nமும்பை இந்தியன்ஸ் அணியின் லசித் மலிங்கவின் அபாரமான\nIPL 2019 - பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி\nஇந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய\nSamsung Galaxy S10 - 5G கைப்பேசிகளை முன்பதிவு செய்யும் திகதி அறிவிக்கப்பட்டது\nசாம்சுங் நிறுவனத்தின் முதலாவது 5G தொழில்நுட்பத்தின\nஇந்தியா பொதுத் தேர்தல் 2019 - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\n7 கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17 வது மக்களவ\nIPL 2019 - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கனவ��� சிதைத்த மும்பை இந்தியன்ஸ்\nஐபிஎல் தொடரின் 24 ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே\nதேர்தல் அறிக்கை - அனைவருக்கும் வீடு கட்டித்தர உத்தரவாதம்\nபிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாஜகவின் பிற முக்கிய\nமாலைத்தீவில் பாராளுமன்ற தேர்தல் - ஜனாதிபதியின் கட்சி அமோக வெற்றி\nஇந்திய பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளால் ஆன நாட\nஅட்டகாசமான வசதியினை அறிமுகம் செய்தது ஸ்கைப்\nவீடியோ அழைப்பு வசதிகளை மேற்கொள்ள உதவும் சிறந்த அப்\nIPL 2019 ‍தொடர் வெற்றி கண்ட CSK வை தோல்வியடைய வைத்தது MI\n12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வ\nIPL 2019 - தொடர்ந்து 4 ஆவது தடவை தோல்வியை தழுவியது RCB\nஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஜெய்ப்பூரில் உள\nஉங்க உடம்பில் கொழுப்புத் திசுக்கட்டிகள் உள்ளதா சரி செய்ய சூப்பர் டிப்ஸ் இதோ..\nமரபணுக்கள், உடல் பருமன் அல்லது அதிகப்படியான கொலஸ்ட\nநகங்களில் உள்ள மஞ்சள் கறையை போக்க சூப்பர் டிப்ஸ் இதோ..\nபொதுவாக பெண்களுக்கு நகங்கள் அழகாக இருக்க வேண்டும்\nIPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\n8 அணிகள் இடையிலான 12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்\nIPL 2019 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தால் வெற்றி\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அ\nIPL அரங்கில் 300 சிக்சர்களை விளாசி கிறிஸ் கெய்ல் சாதனை\nIPL அரங்கில் 300 சிக்சர்களை விளாசிய ஒரே ஒரு வீரராக\nஇளமை ததும்பும் சருமத்தை பெற வேண்டுமா\n30 வயதினை தாண்டினால் முகம் சுருங்கி வயதானது போல் த\nIPL 2019 - கடைசி ஓவரில் வெற்றியை தழுவியது மும்பை இந்தியன்ஸ் அணி\n8 அணிகள் பங்கேற்றுள்ள 12 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிர\nIPL 2019 - அணி 2 வது வெற்றி பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ\nIPL 2019 - சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் மோதும் டெல்லி கேப்பிட்டல்ஸ்\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர்\nIPL 2019 - மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி\nவெறும் நெல்லிக்காயை வைத்து தொப்பையை விரட்ட சூப்பர் டிப்ஸ் இதோ...\nநாளுக்கு நாள் உடல் பருமனால் அவதிப்படுபவரின் எண்ணிக\nஇரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில்\nIPL 2019 முழ�� அட்டவணை - 56 லீக் போட்டிகளின் முழு விவரம்\nபாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் மே 19\nபிரெக்ஸிட் விவகாரம் - வாக்கெடுப்பு இல்லை - சபாநாயகர் அதிரடி\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற\nமுன்னாள் ஜனாதிபதி அபூர்வ நோயால் பாதிப்பு - டுபாய் வைத்தியசாலையில்\nபாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி மு‌‌ஷரப் கடந்த 2016 ஆ\nஇலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது\nநிலச்சரிவில் 10 பேர் பலி - மேலும் 10 பேர் மாயம்\nசீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மா\nமுடி வெடிப்புக்களை தடுக்க சூப்பர் டிப்ஸ் இதோ...\nபெண்கள் சந்திக்கும் கூந்தல் பிரச்சனைகளில் ஒன்று தா\nமின்சாரம் எப்படி உருவாகிறது - ஒரு அறிவியல் தகவல்.\nநமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் விளக்குகளையே பய\nபொதுவாக பெண்களுக்கு சங்கடப்படும் விடயங்களில் ஒன்று\nஇலங்கை அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nமுகத்திலுள்ள கரும்புள்ளிகளை நீக்க சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக சிலருக்கு மூக்கில் கரும்புள்ளிகள் மூக்கு,\nமுதல் துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்கா அணி\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெ\nஇரண்டாவது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்க அணி 259 ஓட்டங்களை பெற்றது\nஇலங்கை மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான\nவீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் அனுப்புவதற்கு 11 seconds ago\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\nஇரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி 50 seconds ago\nஇலங்கை அணி விளையாடுவதை பார்க்கும்போது வெட்கமளிக்கிறது - ரொஷான் மஹாநாம 1 minute ago\nசெஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற‌ இலங்கை யுவதி 2 minutes ago\nதண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nஇரண்டவாது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி 3 minutes ago\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Corruption%20police%20action", "date_download": "2021-01-16T23:56:56Z", "digest": "sha1:XEF5ZYPXVNBBIVB37B3XOI3UA7N2FEXZ", "length": 5694, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Corruption police action | Dinakaran\"", "raw_content": "\nபட்டா மாற்ற லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ சிக்கினார் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி அணைக்கட்டு அருகே\nகாணும் பொங்கல் கொண்டாட்டம் மெரினா கடற்கரைக்கு வர பொதுமக்களுக்கு தடை: மீறினால் நடவடிக்கை போலீசார் எச்சரிக்கை\nகொடுத்த புகாருக்கு 4 நாளாகியும் நடவடிக்கை இல்லை அம்மையநாயக்கனூர் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை\nகாவல்துறை நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு அனுமதியின்றி மது விற்ற 2 பேர் மீது வழக்கு\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ள அமைச்சர்களின் ஊழல் பட்டியல் விசாரணைக்கு பாஜ வலியுறுத்தும்: அண்ணாமலை மீண்டும் அதிரடி\nபஞ்சாயத்து தலைவர் முதல் முதல்வர் வரை ஒவ்வொரு ஆண்டும் சொத்து பட்டியலை வெளியிட வேண்டும்: ஊழலை ஒழிக்க ஒடிசா முதல்வர் அதிரடி\nசேலம் மாநகரை ஒட்டியுள்ள பை-பாஸ் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்-அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா\nமு.க.ஸ்டாலின் கொடுத்துள்ள அதிமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் விசாரணைக்கு பாஜகவும் வலியுறுத்தும் : பாஜகவின் அண்ணாமலை அதிரடி\nமாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்திலும் மெகா ஊழல்\nபோலீசார் நடவடிக்கை நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்க வேண்டும் பூஜாரிகள் பேரமைப்பு கோரிக்கை\nகேரளத்தில் நடந்த ஆணவக் கொலை வழக்கில் 2 பேர் கைது\nகளக்காடு அருகே டீ மாஸ்டரை கடத்தி நகைகள் பறித்த 5 பேர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி\nஊழல் புகாரை நிரூபித்தால் பதவி விலக தயார்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nமுதுகுளத்தூர் ஊராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை\nஆந்திராவில் எருதாட்டத்திற்கு தடை காளைகளுடன் வந்தால் நடவடிக்கை எல்லை பகுதியில் முகாமிட்டு போலீசார் எச்சரிக்கை\nநெல் கொள்முதலில் லஞ்ச ஊழலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மனு\nடிஜிபியிடம் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு திமுகவினர் மீது பொய் வழக்கு போடும் போலீசார் மீது நடவடிக்கை வேண்டும்\nதமிழகத்தில் நடக்கும் ஊழல் ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் முன்னாள் அமைச்சர் பேச்சு\nஊழலில் எடப்பாடி அரசு முதலிடத்தில் உள்ளது: நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் விமர்சனம்\nஅங்கன்வாடி ஊழியர் பலாத்கார கொலை வழக்கு: தலைமறைவான கோயில் பூசாரி நள்ளிரவில் கைது...உத்தரபிரதேச போலீசார் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Pinnathur%20East%20Coast%20Road", "date_download": "2021-01-17T01:12:32Z", "digest": "sha1:GYDVMFBZAE3TSYWDX5VFMB4NWMJ67BRH", "length": 4760, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Pinnathur East Coast Road | Dinakaran\"", "raw_content": "\nபுத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை வெறிச்சோடியது கிழக்கு கடற்கரை சாலை\nகிழக்கு கடற்கரை சாலை பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளுக்கு தடை: சுற்றுச்சூழல் துறை உத்தரவு\nகிழக்கு கடற்கரை சாலை பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளுக்கு தடை: சுற்றுச்சூழல் துறை உத்தரவு\nநாகை கிழக்கு கடற்கரை சாலை: ரயில்வே பாலத்தில் 3 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம்\nமுதல்வர் வருகைக்காக கிழக்கு கடற்கரை சாலையில் அதிமுக கொடி நட்டவர் மின்சாரம் பாய்ந்து பலி\nசென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதி\nபுத்தாண்டு கொண்டாட வருவோருக்கு கடும் கட்டுப்பாடு தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு பின் கடற்கரை சாலையில் மக்களுக்கு அனுமதி: டிஜிபி, ஏடிஜிபி, கலெக்டர் கூட்டாக பேட்டி\nபலன் தரும் ஸ்லோகம் (காச நோய் மற்றும் நரம்பு நோய்கள் தீர)\nசூப்பர் லீக் கால்பந்து பெங்களூரு-ஈஸ்ட் பெங்கால் இன்று மோதல்\nதீமைப்பிணி தீர உவந்த குருநாதா\nமாநகராட்சி கூட்டத்தில் ரகளை: எதிர்க்கட்சி தலைவர் 15 நாள் சஸ்பென்ட்: கிழக்கு டெல்லி மேயர் அதிரடி\n10 ஆண்டுக்கு பின் நிரம்பிய தென்கரைக்கோட்டை ஏரி\nநெல்லை கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவியாக திசையன்விளை அமுதா நியமனம்\nராமேஸ்வரத்தில் கடல் சீற்றம்: துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகு சேராங்கோட்டை கடற்கரையில் கரை ஒதுங்கியது\nபுதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரிடர் பாதுகாப்பு மையத்தில் முதல்வர் நாராயணசாமி ஆய்வு\nஅமமுக தென்சென்னை தெற்கு, கிழக்கு மாவட்ட செயலாளர்கள் நியமனம்\nகாங்கயம் கிழக்கு நகர தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம்\nநெல்லை கிழக்கு மாவட்டத்தில் கனிமொழி எம்பி நாளை மறுதினம் பிரசாரம்\nபுதுச்சேரி அருகே டம்மி ராக்கெட் லாஞ்சர் சிக்கியதால் பரபரப்பு: ராக்கெட் லாஞ்சரை கைப்பற்றி கடலோர காவல்படை விசாரணை\nதிருவள்ளுர் கிழக்கு மாவட்ட திமுக ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/man-uses-jcb-excavator-to-scratch-his-back-watch-024398.html", "date_download": "2021-01-17T00:06:32Z", "digest": "sha1:ZYY6Y35RF7T6TOF6IG4WJO65PU47JJCN", "length": 22165, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாலதான் இந்த கூத்து நடக்கும்! ஜேசிபிய இதுக்கும் யூஸ் பண்ணலாம்னு கண்டுபிடிச்சவங்களுக்கே தெரியாது - Tamil DriveSpark", "raw_content": "\nதூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\n2 hrs ago சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா\n3 hrs ago ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\n4 hrs ago செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\n6 hrs ago பிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா\nNews பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா\nMovies வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்\nSports அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா\nFinance ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..\nLifestyle பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...\nEducation உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாலதான் இந்த கூத்து நடக்கும் ஜேசிபிய இதுக்கும் யூஸ் பண்ணலாம்னு கண்டுபிடிச்சவங்களுக்கே தெரியாது\nஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்தி முதியவர் ஒருவர் செய்த வினோதமான காரியத்தின் காணொளி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nஜேசிபி இயந்திரம் மூலம் என்னென்ன வேலைகளை எல்லாம் செய்ய முடியும் என்பது நம் அனைவருக்குமே தெரியும். கட்டுமான பணிகளில்தான் ஜேசிபி இயந்திரங்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கட்டிடங்களை இடிக்கவும், பள்ளம் தோண்டவும் என ஜேசிபி இயந்திரத்தின் பயன்பாடுகளை அடுக்கி கொண்டே போகலாம்.\nஆனால் ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்தி வேறொன்றையும் செய்ய முடியும் என்பதை, முதியவர் ஒருவர் காட்டியிருக்கிறார். ஜேசிபி இயந்திரம் மூலம் இதை செய்யலாமா என நீங்கள் கனவில் கூட நினைத்து பார்த்திருக்காத ஒரு விஷயம் அது. ஆம், ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்தி அந்த முதியவர் முதுகு சொறிந்துள்ளார்.\nராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க\nதற்போது அந்த காணொளிதான் இணையத்தை கலக்கி கொண்டுள்ளது. கட்டுமான பணிகள் நடைபெறும் இடம் போல தோற்றமளிக்கும் ஒரு இடத்தில், முதியவர் ஒருவர் நின்று கொண்டிருப்பதை இந்த காணொளி நமக்கு காட்டுகிறது. அவருக்கு பக்கத்திலேயே ஜேசிபி இயந்திரம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அந்த சமயத்தில், காணொளியில் தோன்றும் முதியவர் துண்டு மூலம் தனது முதுகை துடைக்கிறார்.\nஆனால் அவருக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை. இதனால் ஜேசிபி இயந்திரத்தை நோக்கி அவர் நகர்கிறார். பின்னர் ஜேசிபி இயந்திரத்தை இயக்கும் நபரிடம் உதவி கேட்கிறார். உடனே ஜேசிபி ஆபரேட்டரும், அதன் பக்கெட் (Bucket) மூலமாக, அந்த முதியவரின் முதுகை சொறிந்து விடுகிறார். இரண்டு பேரும் வேடிக்கையாக சிரித்து கொண்டே இதனை செய்கின்றனர்.\nஅப்துல் நாசர் என்பவரின் முகநூல் பக்கத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்த காணொளி, தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த காணொளியை பார்க்கும் பலரும் 2 விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் இது வேடிக்கையாக இருப்பதாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.\nஅதே சமயம் இன்னும் சிலரோ, இந்த ஸ்டண்ட் மிகவும் அபாயகரமானது மற்றும் பொறுப்பற்ற செயல் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். பொதுவாக கார் மற்றும் டூவீலர் போன்ற வாகனங்களை பயன்படுத்தி, மிகவும் அபாயகரமான ஸ்டண்ட்கள் பலவற்றை ஒரு சிலர் செய்கின்றனர். இந்த வகையில் ஜேசிபியை பயன்படுத்தி இந்த ஸ்டண்ட் தற்போது செய்யப்பட்டுள்ளது.\nஇது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், பொறுப்பற்ற செயல் என்றுதான் பலரும் எச்சரிக்கை செய்து வருகின்றனர். இந்தியாவில் மட்டுமே இதுபோன்ற வினோதங்கள் நடக்கும் என்றும், ஜேசிபியை இதுபோன்று பயன்படுத்தலாம் என்று, அமெரிக்கர்களுக்கும், ஜப்பானியர்களுக்கும் தெரியாது என்றும் ஒரு சிலர் வேடிக்கையாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.\nஇந்த காணொளி கேரள மாநிலத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஜேசிபி இயந்திரத்தை இதுபோன்று வித்தியாசமாக பயன்படுத்துவது இது முதல் முறை கிடையாது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பெண்கள் சிலர் லாரியின் பின் பகுதியில் இருந்து இறங்குவதற்கு ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்தினர்.\nஅதாவது உயரம் அதிகமாக இருந்ததால், லாரியில் இருந்து பெண்களால் கீழே இறங்க முடியவில்லை. எனவே ஜேசிபி இயந்திரத்தின் பக்கெட்டில் அவர்கள் ஏறி நின்று கொண்டனர். அவர்களை ஜேசிபி இயந்திரத்தை இயக்கும் நபர் பத்திரமாக கீழே இறக்கி விட்டார். இந்த காணொளியும், அந்த சமயத்தில் சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.\nசூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா\nரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா\nப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\nஎக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது\nசெம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\nமீண்டும் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்கிய முகேஷ் அம்பானி... எக்ஸ் ஷோரூம் விலையே இவ்வளவு கோடியா\nபிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா\nஅதிகாரிகள் அதிரடி நடவடிக்கை... இரு சக்கர வாகன ஓட்டிக்கு 1.13 லட்ச ரூபாய் அபராதம்... எதற்காக தெரியுமா\nசொகுசு செடான் காருக்கு இந்த விலை ஓகே... ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ஆடி ஏ4\nஐதராபாத் நபர் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை இதுதான்... எவ்வளவுனு கேட்டதும் தூக்கி வாரி போட்றுச்சு...\nநிஜமாகும் சூர்யாவின் சூரரைப் போற்று கதை பயன்பாட்டிற்கு வந்தது இந்தியாவின் முதல் ஏர் டாக்ஸி சர்வீஸ்\nகுறைந்த செலவில் படுக்கை அறையுடன் வீட��க மாறிய கார்... இந்தியா முழுவதும் பயணம் செய்யும் கேரள தம்பதி...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவியின் அறிமுக தேதி வெளியீடு\nடயர் கிழிந்தாலும் ஸிப் கேபிள்களை போட்டு ஓட்டும் அதிசயம்... ஆச்சர்யப்படுத்தும் டக்கார் ராலி பைக்குளின் டயர்கள்\nபொது சாலையில் போர்ஷே காரை ஓட்டி வந்த பிரபல கிரிக்கெட் வீரர்... யார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/minister-sellur-raju/page/2/", "date_download": "2021-01-17T00:55:25Z", "digest": "sha1:7VVLUZ22EKHDBHLA5TITGMXDAPAJLR53", "length": 6371, "nlines": 55, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Minister Sellur Raju - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Minister sellur raju in Indian Express Tamil - Page 2 :Indian Express Tamil", "raw_content": "\nநடராஜனுக்கு அளித்த சிகிச்சையை ஜெயலலிதாவுக்கு செய்யாதது ஏன்\nசசிகலாவின் கணவர் நடராஜனுக்கு அளித்த சிகிச்சையை அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு செய்யாதது ஏன் என அமைச்சர் ஜெயகுமார் கேள்வி விடுத்தார்.\nசெல்லூர் ராஜூ, ‘ஸ்லீப்பர் செல்’லா\nவி.கே.சசிகலா குறித்து எனது மனசாட்சிப்படி பேசினேன். மற்றபடி, நான் டிடிவி தினகரனின் ஸ்லீப்பர் செல் இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.\nசசிகலா பாசத்தில் அமைச்சர்கள் : வெளிப்படையாக புகழ்ந்த செல்லூர் ராஜூ\nவி.கே.சசிகலா மீதான பாசத்தில் அமைச்சர்கள் சிலரே திளைக்கிறார்கள். இவர்களில் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளிப்படையாக சசிகலாவை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.\nஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை செல்லூர் ராஜூ தொடங்கி வைப்பதா அதிமுக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கண்டனம்\nஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைப்பது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என அதிமுக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\n”மக்கள் சோப்பு போட்டு குளிப்பதால் நொய்யல் ஆற்றில் நுரை”: செல்லூர் ராஜூ பாணியில் அமைச்சர் கருப்பணன் காமெடி\nமக்கள் சோப்பு போட்டு குளிக்கும் நீர் கலந்ததாலேயே, நொய்யல் ஆற்றில் நுரை ஏற்பட்டுள்ளது என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.\nதடுப்பூசி பாதுகாப்பானது, யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை – அமைச்சர் விஜயகுமார்\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\nஇத���தான் விஜய்: ஹேட்டர்களின் சவாலுக்கு சரியான பதிலடி\nபள்ளிக்கல்வி இலவச உபகரண பொருட்கள்: மறு ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nபட்டா கடத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சர்ச்சை : வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nகாங்கிரஸை கழற்றிவிடும் திமுக... புதுவையில் முதல்வர் வேட்பாளர் ரெடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/india-vs-new-zealand-5th-t20i-live-score-updates-from-bay-oval/articleshow/73865816.cms", "date_download": "2021-01-17T01:07:49Z", "digest": "sha1:NNDNPNEGXIO2NCRVXJFL3QGXW367GGQC", "length": 16024, "nlines": 118, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "ind vs nz 5th t20 live score: தொடரை முழுமையா கைப்பற்றி உலக சாதனை படைத்த இந்திய அணி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதொடரை முழுமையா கைப்பற்றி உலக சாதனை படைத்த இந்திய அணி\nஇந்திய அணிக்கு எதிரான கடைசி டி-20 போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nநியூசிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெடடுக்கு 156 ரன்கள் எடுத்து 7 ரன்னில் தோல்வியை சந்தித்தது.\nநியூசிலாந்து அணி 18 ஓவரில் 8 விக்கெடடுக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது. சவுத்தி (6), இஷ் சோதி (1) ரன்கள் அடித்துள்ளது.\nநியூசிலாந்து அணி 17 ஓவரில் 7 விக்கெடடுக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. சவுத்தி (0), டெய்லர் (52) ரன்கள் அடித்துள்ளது.\nநியூசிலாந்து அணி 16 ஓவரில் 5 விக்கெடடுக்கு 129 ரன்கள் எடுத்துள்ளது. சாண்ட்னர் (5), டெய்லர் (50) ரன்கள் அடித்துள்ளது.\nநியூசிலாந்து அணி 13 ஓவரில் 4 விக்கெடடுக்கு 116 ரன்கள் எடுத்துள்ளது. மிட்சல் (0), டெய்லர் (45) ரன்கள் அடித்துள்ளது.\nநியூசிலாந்து அணி 10 ஓவரில் 3 விக்கெடடுக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. செய்பர்ட் (36), டெய்லர் (41) ரன்கள் அடித்துள்ளது.\nநியூசிலாந்து அணி 7 ஓவரில் 3 விக்கெடடுக்கு 44 ரன்கள் எடுத்துள்ளது. செய்பர்ட் (9), டெய்லர் (16) ரன்கள் அடித்துள்ளது.\nநியூசிலாந்���ு அணி 3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 17 ரன்கள் எடுத்துள்ளது. செய்பர்ட் (0), புரூஸ் (0) ரன்கள் அடித்துள்ளது.\n கப்டில் (ப) ஜஸ்பிரீத் பும்ரா 2 (6)\nநியூசிலாந்து அணி 1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்துள்ளது. கப்டில் (2), முன்ரோ (7) ரன்கள் அடித்துள்ளது.\nஇந்திய அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்துள்ளது.\nஇந்திய அணி 18 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்ரேயஸ் (29), துபே (1) அவுட்டாகாமல் உள்ளனர்.\nஇந்திய அணி 16 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்ரேயஸ் (25), ரோஹித் (54) அவுட்டாகாமல் உள்ளனர்.\nஇந்திய அணி 14 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்ரேயஸ் (9), ரோஹித் (45) அவுட்டாகாமல் உள்ளனர்.\nஇந்திய அணி 12 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்ரேயஸ் (5), ரோஹித் (44) அவுட்டாகாமல் உள்ளனர்.\n கே.எல். ராகுல் (கே) சாண்ட்னர் (ப) பென்னட் 45(33) [4-4 6-2]\nஇந்திய அணி 10 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் (42), ரோஹித் (35) அவுட்டாகாமல் உள்ளனர்.\nஇந்திய அணி 8 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் (36), ரோஹித் (19) அவுட்டாகாமல் உள்ளனர்.\nஇந்திய அணி 7 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 55 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் (34), ரோஹித் (14) அவுட்டாகாமல் உள்ளனர்.\nஇந்திய அணி 4 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 10 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் (6), ரோஹித் (2) அவுட்டாகாமல் உள்ளனர்.\nஇந்திய அணி 2 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 10 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் (6), ரோஹித் (2) அவுட்டாகாமல் உள்ளனர்.\n சஞ்சு சாம்சன் (கே) சாண்ட்னர் (ப) ககலேஜின் 2 (5)\nஇந்திய அணி 1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் (6), சாம்சன் (2) அவுட்டாகாமல் உள்ளனர்.\nநியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் நான்கு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 4-0 என முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக டி-20 தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. இரு அணிகள் மோதும் ஐந்தாவது டி-20 போட்டி வுண்ட் மாங்கானியில் இன்று நடக்கிறது.\nஇதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரோஹித் ஷர்மா கேப்டனாக களமிறங்கினார். நியூசிலாந்து ��ணியில் எந்த மாற்றமும் இல்லை.\nஇந்தியா: சஞ்சு சாம்சன், கே.எல். ராகுல், ரோஹித் ஷர்மா, ஸ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், சார்துல் தாகூர், ஜஸ்பிரீத் பும்ரா, யுஜ்வேந்திர சஹல், நவ்தீப் சாய்னி.\nநியூசிலாந்து : மார்டின் கப்டில், கோலின் முன்ரோ, டாம் புரூஸ், மிட்சல், ராஸ் டெய்லர், டிம் செய்பர்ட், மிட்சல் சாண்ட்னர், டிம் சவுத்தி, இஸ் சோதி, ஸ்காட் ககலேஜின், ஹமீஸ் பென்னட்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஒயிட் வாஷ் வெறித்தனத்தில் இந்திய அணி... ஆறுதல் வெற்றியாவது பெறுமா நியூசி: இன்று ஐந்தாவது மோதல்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஇதர விளையாட்டுகள்லீட்ஸ் யுனைடெட் மீண்டும் தோல்வி: 'திரும்பி வந்துட்டேன்னு சொல்லு' அன்டோனியோ\nபுதுச்சேரிபுதுச்சேரியில் களைகட்டிய காணும் பொங்கல் விழா\nபிக்பாஸ் தமிழ்ஏன் இப்படி ஆகிட்டிங்க.. சோகத்தில் இருந்த பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் அட்வைஸ்\nமதுரைஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு கோயில்... சிலை பிரதிஷ்டை செய்து அபிஷேகம்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Grand Finale: 6 மணி நேர பிரம்மாண்ட ஷோ.. கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசெய்திகள்ரகசியமாக வீட்டுக்குள் வந்து பாட்டியிடம் மாட்டிய ஆதி, பார்வதி.. பிறகு நடந்தது இதுதான்\nசினிமா செய்திகள்'காந்தி டாக்ஸ்' பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ள இயக்குநர்\nபிக்பாஸ் தமிழ்Gabriella வீட்ல என்ன சொன்னாங்க.. 5 லட்சத்துடன் வெளிய போனது பற்றி பேசிய கேபி\nமர்மங்கள்Unsinkable Women : இந்த பெண் பயணித்த டைட்டானிக் உட்பட 3 கப்பலும் நடுக்கடலில் மூழ்கிவிட்டன... ஆனால் இந்த பெண் மட்டும் அத்தனையிலிருந்தும் உயிர் தப்பிவிட்டார் எப்படி தெரியுமா\nடெக் நியூஸ்ஜன.20 - 24 வரை அள்ளும் ஆபர் ; புது போன் வாங்க சரியான வாய்ப்பு\nமகப்பேறு நலன்குழந்தைகள் இருமும் போது கவனிச்சாலே அது என்னன்னு கண்டுபிடிச்சிடலாம் தெரியுமா\nடெக் நியூஸ்ஜன.20 முதல் அமேசானில் ஆபர் மழை; என்ன மொபைல்களின் மீது\nபரிகாரம்சனி பகவான் நம் உடலின் எந்த பகுதியை பாதிப்பார்... அவரின் குணநலன்கள் இதோ\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2018/01/badulla-sri-lanka-images.html", "date_download": "2021-01-17T00:53:45Z", "digest": "sha1:4FJYK6KX4NQSYIWA44N3FGFDCHMIE7RY", "length": 5593, "nlines": 97, "source_domain": "www.spottamil.com", "title": "Badulla Sri Lanka Images - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது. பாடச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2009_09_02_archive.html", "date_download": "2021-01-17T00:16:17Z", "digest": "sha1:5DVAJHGDUUVXPFOZXPAMT3YGLVHB5GJ3", "length": 50805, "nlines": 728, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 09/02/09", "raw_content": "\nநீண்டகாலமாக இலங்கையில் இனப்பிரச்சினையை தேசியப் பிரச்சினையாக எடுத்து அதற்கு அரசியல் தீர்வு காண்பது முதன்மையாக கருதப்பட்டது. ஆனால் யுத்தம் முடிந்த நிலையில் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவது முக்கிய மனிதாபிமானப் பிரச்சினையாகிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் இப்போது மீள்குடியேற்றம் பற்றியே பேசிவருகின்றன.\nமுகாம்களில் உள்ள மக்களை மீளக் குடியமர்த்துவதில் அரசு உதாசீனம் காட்டுவதாக குற்றம்சாட்டும்; எதிர்கட்சிகள் அதற்கு பல காரணங்களையும் தெரிவிக்கின்றன. இடம்பெயர்ந்துள்ள சுமார் மூன்று லட்சம் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக அந்த மக்களை ���ுகாம்களிலே தங்கவைத்துள்ளதாக\nகுற்றம் சாட்டுகின்றன. மீள்குடியேற்றப் பிரச்சினை மனிதாபிமானப் பிரச்சினை என்பதை விட அதை அனைவரும் அரசியலாக்குவதாகவே தோன்றுகிறது.\nஅடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலை குறிவைத்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி; , மக்கள் விடுதலை முன்னணி ஆகியன மக்களை முகாம்களில் வைத்துக்கொண்டு தேர்தலை நடத்துவதை விரும்பவில்லை.\nகடந்த பாராளுமன்றத் தேர்தலில் புலிகள் எப்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பை வன்னி வாக்குகள் மூலம் வெற்றிபெறச் செய்தார்களோ அதே போல முகாம்களில் உள்ள மக்களின் வாக்குகளை அரசாங்கம் தமக்கு சாதகமாக்கிக்கொள்ளும் என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் அச்சமாகும். ஐக்கிய தேசியக் கட்சியை கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் ஓரளவேனும் காப்பாற்றியது தமிழ் வாக்குகள் என்பதால் இப்போதும் அதிகம் நம்பிக்கை வைத்துள்ளது தமிழ் வாக்குகளையே. தமிழ் வாக்குகள் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்குமா என்பது வேறுவிடயம்.\nபொதுவாக அரசாங்கம் திட்டமிட்டு மீள்குடியேற்றத்தை தாமதப் படுத்துவதாக எதிர்கட்சிகள் தெரிவிக்கின்ற அதே வேளை மீள்குடியேற்றம் தாமதப்படுவதற்குரிய பல காரணங்களை அரசாங்கம் கூறிவருகிறது.\nஎதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை அரசுசார்பில் மறுத்துள்ள அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அநுரபிரியதர்சன யாப்பா, முகாம்களில் உள்ள மக்களின் கவனத்தை தமது பக்கம் திருப்பவே எதிர்க்கட்சிகள் பல்வேறு முயற்சிகளை செய்து வருவதாகவும் இதற்காக பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கி வருவதாக தெரிவித்துள்ளதுடன் , வவுனியா முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம் பெயர்ந்த மக்கள் மத்தியில் புலிகள் ஊடுருவியுள்ளதால் அந்த மக்கள் சுதந்திரமாக நடமாடவிடுவது குறித்து மிகவும் அவதானமாக இருக்கவேண்டியுள்ளது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇடம் பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில்; மீள்குடியமரச் செய்வதற்கு முன்னர் அங்கு புலிகளால் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் அகற்றப்படவேண்டும். அதற்காக மேலதிகமான கண்ணி வெடி அகற்றும் குழுவினரை அப்பணியில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் வடபகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணி துரித��்படுத்துவதற்காக அமெரிக்க அரசாங்கம் மேலும் ஆறுமில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியிருப்பதாகவும் அரசு தெரிவிக்கிறது.\nயுத்தம் நடைபெற்ற இடங்களில் மக்களை மீளக் குடியமர்த்த கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பின்னர் அந்த இடங்களில் மக்கள் குடியமர்த்தப்படலாம் என யூ.என்.எச்.சி.ஆர். அனுமதியளித்த பின்னரே அங்கு மக்களை மீளக் குடியமர்த்தமுடியும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிக்கிறார்.\nவன்னியில் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாக மீட்கும்வரை வன்னியில் மீள்குடியேற்றம் தாமதப்படலாம் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.\nவன்னிக்கு வெளியே மன்னார், யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய இடங்களை நிரந்தர வசிப்பிடங்களாகக் கொண்டு முகாம்களில் தங்கியுள்ள மக்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக வவுனியா அரச அதிபர் தெரிவிக்கிறார். யாழ் குடாநாட்டைச் சேந்த மக்;கள் இவ்வாரம் தமது சொந்த இடங்களுக்கு செல்வார்கள் என யாழ் அரசாங்க அதிபர் தெரிவிக்கிறார். இப்போது முகாம்களில் உள்ள பெரும்பான்மையான மக்கள் வன்னி நிலப்பரப்பை சொந்த இடமாக கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.\nஇடம் பெயர்ந்த மக்கள் தொடர்பில் அரசியல் ரீதியாக அணுகாமல் மனிதாபிமான ரீதியில் சிந்தித்து செயல்பட்டால் அரசு எதிர்பார்க்கும் நாட்களுக்கு முன்னதாகவே மக்களை மீளக்குடியமர்த்த முடியும் என்று ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கருஜயசூரியா தெரிவித்திருப்பது அனைவரின் கவனத்திற்கும் உரியN;த\nஇன்று வன்னி மக்களின் மீள்குடியேற்றம் பற்றி பேசும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்திலும் யாழ் குடாநாட்டில் இடம் பெயர்ந்த மக்கள் ஐம்பது நலன்புரி நிலையங்களில் இருந்துள்ளனர். அவர்கள் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் இவர்கள் எடுக்கவில்லை.\nயாழ் குடாநாட்டில் 30 வீதமான பகுதியில் 13 இராணுவம்; உயர் பாதுகாப்பு வலையம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 1990ம் ஆண்டுடன் இப்பகுதிகளில் இருந்து மக்கள் முற்றாக இடம் பெயர்ந்தனர். இவ்விதம் 24,175 குடும்பங்கள் இடம் பெயர்ந்து சிலர் தமது உறவினர்களுடனும் ஏனையோர் நலன்புரி நிலையங்களிலும் தங்கினர். இவர்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்லவோ அங்கு தமது தொழிலில் ஈடுபடவோ இதுவரை அனுமதிக்கப்படவில்லை. இங்கு 42ஆயிரம் ஏக்கர் பயிர் செய்கை நிலங்கள் பயன்படாமல் உள்ளன. செழிப்பான விவசாய நிலங்களை அதிகமாக கொண்ட வலிகாமம் வடக்கு பிரதேசம் பெரும்பாலும் உயர்பாதுகாப்பு வலையமாகவே உள்ளன.\nஇப்போதும் ஐக்கிய தேசியக் கட்சியோ,ஜே.வி.பி.யோ அந்த மக்களைப்பற்றி அக்கறை கொள்ளவில்லை. எனவேதான் எதிர்கட்சிகளைப் பொறுத்தவரை வன்னி மக்களின் மீள்குடியேற்றம் பற்றிய கரிசனை மனிதாபிமானத்தின் அடிப்படையில் ஏற்பட்டதல்ல. அது அரசியல் நோக்கம் கொண்டது என்று கூறுகிறோம்.\nவவுனியா முகாம்களில் உள்ள வன்னி மக்களை அரசாங்கம் கண்ணிவெடி அகற்றும்வரை முகாம்களிலேயே வைத்திருக்காமல் அவர்களது உறவினர்களின் பொறுப்பில் வெளியேற அவர்களை அனுமதிக்கலாம்.\nஅரசாங்கம் முன்னர் அறிவித்தபடி நெடுங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்களை உடனடியாக மீள்குடியேற்றம் செய்யலாம். இப்படி ஓரளவுக்காவது முகாம்களில் உள்ள மக்கள் தொகையை குறைப்பதன்மூலம் மீதமாக முகாம்களில் உள்ள மக்களின் அத்தியவாசிய தேவைகளை பூர்த்தி செய்வது அரசுக்கும் இலகுவாக இருக்கும். யாழ்ப்பாணத்தில் இடம் பெயர்ந்தவர்கள் பலர் உறவினர்கள் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் தங்கி நிவாரணம் பெற்று வாழ்வதால் இடம்பெயந்தோர் பிரச்சினை வன்னியளவுக்கு அங்கு எழவில்லை எனலாம். இது வன்னிக்கும் பொருந்தலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/02/2009 10:59:00 பிற்பகல் 0 Kommentare\nஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி\nஆந்திர முதல்வர் சென்ற ஹெலிகாப்டரைக் காணவில்லை\nஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர், 7 மணி நேரத்துக்கு மேலாகியும் எங்கு சென்றது என்று கண்டுபிடிக்கப்படவில்லை. அதையடுத்து, ஆந்திர முதல்வர் எங்கு இருக்கிறார் என்பது குறித்தோ, அவரது பாதுகாப்பு குறித்தோ எந்தத் தகவலும் இல்லை.\nஆந்திராவின் கர்னூலில் இருந்து சித்தூருக்கு இன்று காலை ஹெலிகாப்டரில் சென்றார் ராஜசேகர ரெட்டி. சுமார் 9.35 மணிக்கு, அவரது ஹெலிகாப்டருனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.\nஇதுவரை, முதல்வர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஆந்திர அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் உள்பட ஏழு ��ெலிகாப்டர்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு்ள்ளன. அதுதவிர, ஆளில்லாத விமானமும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதாலும், மோசமான வானிலை காரணமாகவும் தேடுதல் பணி பாதிக்கப்பட்டிருப்பதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.\nமுதல்வரைப் பற்றியும் அவரது ஹெலிகாப்டர் பற்றியும் தகவல் கிடைத்தால், கிராமப்புற அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள், அதை அரசுக்குத்த தெரிவிக்குமாறும் மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஆந்திர முதல்வரின் ஹெலிகாப்டர் வனப்பகுதியில் இறங்கியதால், அவர் அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லபப்படிருப்பதாகவும், அங்கு நக்ஸலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்தத் தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், எந்தத் தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/02/2009 10:34:00 பிற்பகல் 0 Kommentare\nசிறுபான்மையினருக்கும் சென்று சேரக்கூடிய வகையில் அரசியல் இணக்கமொன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென ஐ.நா.செயலர் தெரிவிப்பு-\nஇலங்கையில் சிறுபான்மையினருக்கும் சென்று சேரக்கூடிய வகையில் அரசியல் இணக்கமொன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென ஐ.நா செயலர் பான்கீ மூன் தெரிவித்துள்ளார். அதேவேளை சர்வதேச சட்டங்களுக்கு மதி;ப்பளிக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். நோர்வேக்கு சென்றுள்ள பான்கீ மூன் நோர்வே பிரதமர் ஜோன் ஹோல்டன் பேர்க்கை சந்தித்த பின்னர் நடத்திய ஊடக மாநாட்டிலேயே இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இலங்கையில் யுத்தம் நிறைவுக்கு வந்துள்ளபோதிலும் அங்கு தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென தாம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சமாதான ஏற்பாட்டாளர் என்ற வகையில் இலங்கையில் நோர்வேயின் பங்கு மதிக்கத்தக்கது என்றும் பான்கீ மூன் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/02/2009 09:28:00 பிற்பகல் 0 Kommentare\nஇடம்பெயர்ந்துள்ள மக்களில் 30ஆயிரம் குடும்பங்களை மீளக் குடியமர்த்துவதற்கு ஏற்பாடுகள்-\nகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களில் 30ஆயிரம் குடும்பங்களை மீளக் குடியமர்த்துவதற்கான உட்கட்டமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த மாவட்டங்களின் நிர்வாகப் பணிளுக்குப் பொறுப்பாகவுள்ள அரசஅதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இந்த இரு மாவட்டங்களிலும் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு, பாதுகாப்பான பகுதிகள் என இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வேலைகள் நடைபெற்று வருவதாகவும், இப்பணிகள் நிறைவுபெற்றதும், 30ஆயிரம் குடும்பங்களைக் குடியேற்றமுடியும் எனவும் அரசஅதிபர் குறிப்பிட்டுள்ளார் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாண்டியன்குளம், துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வேலைகள் நடைபெற்று வருவதாகவும், கிளிநொச்சி நகரின் வைத்தியசாலை, கிளிநொச்சி அரசசெயலகம் ஆகியவற்றில் திருத்தவேலைகள் நடைபெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/02/2009 09:18:00 பிற்பகல் 0 Kommentare\nபுலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற சிலர் முனைப்புக் காட்டுவதாக தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தெரிவிப்பு-\nபுலிகள் இயக்கம் இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றுவதிலும், அவர்களுக்காக நிதி சேகரிப்பதிலும் சிலர் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார். ஆசிய நிபுணர்கள் மத்தியில் கருத்துரைக்கையிலேயே ஜாலிய விக்கிரமசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இறுதியான சமாதானம் அரசியல் தீர்வின் மூலமே ஏற்படும். வெளிநாடுகளிலுள்ள புலிகளின் ஆதரவாளர்கள் சமாதானத்தைத் தோற்கடிக்க முனைகின்றனர். இந்நிலையில் தமிழர்கள் தாங்களும் இலங்கையின் முக்கியமானவர்கள், தங்களது குரலுக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டுமென்ற அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவகையில் அவர்களுக்கு உரிய தீர்வொன்றை வழங்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/02/2009 09:12:00 பிற்பகல் 0 Kommentare\nஅரசியல் கைதிகளாக தற்சமயம் 631பேர் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்���ு-\nஇலங்கையில் அரசியல் கைதிகளாக தற்சமயம் 631பேர் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. இவர்கள் தொடர்பான வழக்குகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அதனை விரைவுபடுத்துவதற்கும் தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மரணதண்டனை தொடர்பில் அமைச்சு தெரிவிக்கையில், இலங்கையில் தற்சமயம் 251மரணதண்டனைக் கைதிகள் இருப்பதாகவும், இவர்களது தண்டனை குறித்து இதுவரையிலும் எதுவித இறுதித் தீர்மானங்களும் ஏற்படவில்லையென்றும் குறிப்பிட்டுள்ளது. எனினும் சமூக மட்டத்திலிருந்து குற்றங்களைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களை அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சு கூறியுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/02/2009 09:08:00 பிற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nஅரசியல் கைதிகளாக தற்சமயம் 631பேர் மாத்திரமே தடுத்த...\nபுலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களின் நோக்கத்தை ...\nஇடம்பெயர்ந்துள்ள மக்களில் 30ஆயிரம் குடும்பங்களை மீ...\nசிறுபான்மையினருக்கும் சென்று சேரக்கூடிய வகையில் அர...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_03_06_archive.html", "date_download": "2021-01-17T00:22:21Z", "digest": "sha1:TRD2CM2727GUUEHROQRAURLA7F4FBEWK", "length": 65413, "nlines": 800, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 03/06/10", "raw_content": "\nமூன்றிலிரண்டு பெரும்பான்மையும் ஐக்கிய தேசியக் கட்சியும்\nபாராளுமன்றத் தேர்தலில் மக்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை வழங்க வேண்டும் என்பது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான பிரசாரத் தொனியாக உள்ளதுஇன்றைய தேர்தலில் வலியுறுத்தப்படுவது போல் முன்னைய எந்தத் தேர்தலிலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வலியுறுத்தப்படவில்லை.\nஆளுந் தரப்பினர் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கோருவதை நியாயப்படுத்துவதற்கான காரணிகள் இல்லாம லில்லை. இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்த வரையில், மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லாமை பதின்மூன்றாவது திருத்தத்துக்கு அப்பால் செல்வதற்குப் பிரதான தடையாக உள்ளது. தேர்தல் முறையில் மாற்றம் செய்வதற்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம்.\nஇன, மத பேதமற்ற ஐக்கிய இலங்கையைக் கட்டி வளர்ப் பதற்கு இனப் பிரச்சினை தடையாக இருப்பதை மறுக்க முடியாது. இப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நம்பிகையூட்டும் முயற்சி ஐக்கிய இலங்கையைக் கட்டி வளர்ப்பதற்கு அவசியமான முன்தேவை. மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லாமல் இது சாத்தியமில்லை. இப்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறை தேர்தலில் ஊழல்களும் அடாவடித்தனமும் தலைதூக்கு வதற்குக் காரணமாக இருக்கின்றதென்பதைப் பெரும்பாலா னோர் ஏற்றுக் கொள்கின்றனர். மேலும் இத் தேர்தல் முறை பணத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு ஒரே கட்சிக்குள் மோதல்கள் இடம் பெறுவதற்கும் வழிவகுக்கின்றது.\nஇவ்விரு விடயங்களில் மாத்திரமன்றி வேறு சில விடயங் களிலும் மாற்றம் செய்ய வேண்டியதன் அவசியம் கடந்த கால அனுபவத்திலிருந்து உணரப்பட்டதாலேயே மூன்றிலிர ண்டு பெரும்பான்மைக் கோரிக்கையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வலியுறுத்துகின்றது. பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஆளுந் தரப்பின் மூன்றிலிரண்டு பெரும்பான்மைக் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதை சாதாரண தேர்தல் எதிர்ப்பாக அல்லாமல் அதற்கு அப்பாலும் பார்க்க வேண்டியுள்ளது.\nஅரசாங்கத்துக்கு மூன்றிலிரண்து பெரும்பான்மையை வழங்கக் கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சி பிரசாரம் செய்வது அதன் தோல்வியை ஒத்துக் கொள்ளும் எதிர்மறைப் பிர சாரமாக இருப்பதோடு தேசத்தின் நலனுக்குக் குந்தகமாக வும் அமைகின்றது. இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத் திலும் தேர்தல் முறையை மாற்றுவதிலும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவில்லை. இனப் பிரச்சி னையின் தீர்வு தொடர்பான ஆலோசனைகளை முன்வைப் பதற்கென நியமிக்கப்பட்ட சர்கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகளில் ஐக்கிய தேசியக்கட்சி பங்கு பற்றவில்லை. குழுவின் தலைவர் விடுத்த அழைப்பு களையும் நிராகரித் துவிட்டது. அதேபோல, தேர்தல் முறை யில் மாற்றம் செய்யும் நோக்கத்துடன் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைப்பு வழங்கவில்லை.\nஇந்த நிலையிலேயே அவசியமான அரசியலமைப்பு மாற்றங்க ளைச் செய்வதற்காக மூன்றிலிரண்டு பெரும்பான்மையை வழங்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றது. ஏற்கனவே இத் திருத்தங்க ளுக்கு ஒத்துழைப்பு வழங்காத ஐக்கிய தேசியக் கட்சி அதே நிலைப்பாட்டில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைக் கோரிக்கையை எதிர்க்கின்றது. இந்த எதிர்ப்பு தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்தவும் ஊழலற்ற தேர்தலை உறுதிப்ப டுத்தவும் மேற்கொள்ளும் முயற்சிக்கு எதிரானது என்பதை மக்கள் விளங்கிக் கொள்வார்கள் என நம்புகின்றோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/06/2010 11:33:00 பிற்பகல் 0 Kommentare\nபொலிஸ், முப்படைகளுக்குள் முரண்பாடு ஏற்படுத்தும் விதத்தில் செய்திகள் பிரசுரிக்க\nஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங் கவின் படுகொலை தொடர்பாக இரா ணுவத்தின் முன்னாள் உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் இரகசிய பொலிஸாரி னால் விசாரணைக் குட்படுத்தப்பட்டுள்ளார் என வெளிவந்துள்ள செய்தியை ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலு கல்ல மறுத்துள்ளார்.\nஇந்தச் செய்தி உண்மைக்குப் புறம் பானது என்றும் இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தேசிய பாதுகாப்புக்கு மிக முக்கியமாக வுள்ள முப்படையின ருக்கும், பொலி ஸாருக்கும் இடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் விதத்தில் செய்திகளை பிரசுரிப்பதோ, ஒளி/ஒலிபரப்புவதோ கூடாது என்றும் லக்ஷ்மன் ஹுலுகல்ல கேட்டுக்கொண்டார்.\nபாதுகாப்பு விவகாரம் தொடர்பான எந்த செய்தியாயி னும், ஊடக மத்திய நிலையத்தி டமோ அல்லது நிலையத்தின் பணிப்பாளரிடமோ அல்லது முப்படை பொலிஸ் பேச்சாள ர்களிடமோ கேட்டு உறுதி செய்துகொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/06/2010 11:30:00 பிற்பகல் 0 Kommentare\nலசந்த விக்கிரமதுங்க கொலை விசாரணை: 6 இராணுவ வீரர்கள் தடுப்புக் காவலில்; வாக்கு மூலங்கள் 18ம் திகதி நீதிமன்றில்\nஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பாக இதுவரை பதியப்பட்ட வாக்கு மூலங்கள் எதிர்வரும் 18ஆம் திகதி கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.\nலசந்தவின் படுகொலை தொடர் பாக கைதுசெய்யப்பட்ட 17 பேருள் 11 பேர் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் அவ ர்கள் மீண்டும் இராணுவ சேவைக்கு உள் வாங்கப்பட்டும் உள்ளனர். எஞ் சியுள்ள 6 பேர் இராணு வத்தைச் சேர்ந்தவர்களே. அவர்கள் மேலும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை க்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.\nகடந்த 4ஆம் திகதி கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் லசந்தவின் படு கொலை தொடர்பான சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. எதிர்வரும் 18ஆம் திகதியும் இதே போன்று சாட்சியங்கள் சமர்ப்பிக்கப் படவுள் ளன என்றும் தெரிவித்தார்.\nலசந்தவின் படுகொலை தொடர் பான விசாரணைகளின் ஊடாக குற் றவாளி யார் என்பதை கண்டறிவ தற்கு சான்றுகள் ஏதேனும் கிடைத் துள்ளனவா என செய்தியாளர் ஒருவர் கேட்டபோது,\nஇதுவரை கிடைத்துள்ள சாட்சிய ங்களின் அடிப்படையில் குற்றவாளி களை கண்டறிவதற்குரிய சரியான விசாரணைக ளையே பொலிஸார் நடத்தி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/06/2010 11:27:00 பிற்பகல் 0 Kommentare\n10 சிவிலியன்கள் உட்பட 31 பேரிடமிருந்து பொன்சேகாவுக்கு எதிராக சாட்சியங்கள் பதிவு\nதொழில்நுட்ப சாட்சியங்களும் இணைப்பு; முழு அறிக்கை இந்த வாரம் இராணுவ தளபதியிடம் கையளிப்பு\nஇராணுவ நீதிமன்றத்தில் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு ஏதுவாக சரத் பொன்சேகாவுக்கு எதிராகப் பதியப்பட்ட சாட்சியங்கள் அடங்கிய முழுமையான அறிக்கை இராணுவத் தளபதியிடம் இந்தவாரம் கையளிக்கப்படவிருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.\n10 சிவிலியன்கள் உட்பட 31 பேரிடமிரு ந்தும் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சாட்சியங்கள் பதிவு செய்யப்ப ட்டுள்ளன. அத்துடன் (டெக்னிகல் எவிடன்ஸ்) தொழில் நுட்ப சாட்சியங்களும் ஆவணப்படுத்தப்பட் டுள்ளன. மேற்படி சாட்சியங்களின் அடிப்படையில் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றில் விசார ணைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.\nஇதேபோன்று சமகாலத்தில் சரத் பொன்சேகாவுக்கும் அவருடன் தொடர்பு டைய தனுன, அசோக்கா ஆகியோருக்கு எதிராகவும் பணப் பரிமாற்ற மோசடி தொடர்பாக சாதாரண சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது. இதற்குத் தேவையான அனைத்து ஆதாரங்கள், வாக்கு மூலங்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவையும் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வுள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.\nதேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.\nஇராணுவ நீதிமன்றத்தில் சரத் பொன் சேகாவின் விசாரணைகள் நடைபெறும் போது ஊடகங்களை அனு மதிப்பீர்களா என செய்தியாளர் ஒருவர் கேட்டபோது\nஅவ்வாறான ஒரு நடைமுறை உலகில் வேறு எங்கும் நடந்ததாக தெரியவில்லை. எனினும், விசாரணைகளின் முடிவுகள் குறித்து இராணுவப் பேச்சாளர் ஊடாக அறிந்துகொள்ள முடியும் என்றார்.\nஅத்துடன், சரத் பொன்சேகா, மருமகன் தனுன, அவரது தாயார் அசோக்கா ஆகி யோர் மீதான பண பரிமாற்று மோசடி தொடர்பான விசாரணைகள் யாவும் வெளிப்படைத் தன்மையாகவே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.\nநேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்லவும் கலந்துகொண்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/06/2010 11:22:00 பிற்பகல் 0 Kommentare\nஐ.நா நிபுணத்துவக் குழு தேவையற்றது; பான்கீ மூனிடம் ஜனாதிபதி தெரிவிப்பு\nஇலங்கையின் யுத்தக் குற்றங்கள் பற்றி ஆராய்வதற்காக நிபுணர்கள் குழுவொன்றை ஐ. நா. செயலாளர் நாயகம் நியமிக்கத் தீர்மானித்துள்ளதை -->இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவது தேவையற்றதும், விரும்பத்தகாததுமான செயலென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியாகத் தெரிவித்துள்ளார்.\nஐ. நா. செயலாளர் நாயகம் பான்கீமூன் நேற்று முன்தினம் (வெள்ளி) தொலைபேசி மூலம் ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு பேசினார். அதன்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட் சேபனையைத் தெரிவித் தாரென ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nஇலங்கை விவகாரம் தொடர்பாக ஆராய நிபுணர்கள் குழுவை நியமிப்பது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. இது விரும்பத்தகாத நடவடிக்கையென ஜனாதிபதி, ஐ. நா. செயலருக்கு எடுத்துக் கூறியதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇராணுவ நடவடிக்கை மூலம் பெரும ளவிலான மக்கள் ஏனைய சில நாடுகளில் கொல்லப்படுவதோடு, பாரிய மனித உரிமை மீறல்களும் நடந்த வண்ணமுள்ளன. அத்தகைய நாடுகள் மீது இப்படியான நடவடிக்கைகளை ஐ. நா. எடுக்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்ட ப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக கொழும்பிலுள்ள ஐ. நா. அலுவலகம் எந்தவிதமான கரு த்தையும் உடனடியாகத் தெரிவிக்கவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/06/2010 11:19:00 பிற்பகல் 0 Kommentare\nபாலியல் விவகாரம் பாப்பரசரின் மூத்த உதவியாளர் உட்பட இருவர் பதவி நீக்கம்\nஓரினச் சேர்க்கை விபச்சார விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை அடுத்து பாப்பரசர் பெனடிக்டின் மூத்த உதவியாளர் ஒருவரும், வத்திக்கானில் பிரார்த்தனைப் பாடல்களை பாடும் ஒருவரும் அவர்களது பதவிகளில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள்.\nபாப்பரசரின் முக்கிய விருந்தாளிகளை வாழ்த்தும் பணிகளையும் உள்ளடக்கிய கடமையைச் செய்யும் அங்கலோ பல்டுச்சி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வத்திக்கான் உறுதி செய்துள்ளது.\nவேறு ஒரு ஊழல் தொடர்பாக தாம் பல்டுச்சியின் தொலைபேசியை ஒற்றுக்கேட்ட\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/06/2010 05:35:00 பிற்பகல் 0 Kommentare\nகண்டியில் அமைச்சர் கெஹெலிய தேர்தல் பிரசாரம்\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் கெஹெலிய றம்புக்வெல கண்டி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரப் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க. சார்பாகப் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளை இவர் பெற்றிருந்தார். மாகாண சபைத் தேர்தல் ஒன்றிலும் இவர் கூடுதல் விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇவர் நேற்று (வெள்ளி) 20இற்கும் மேற்பட்ட கூட்டங்களில் கலந்து கொண்டார். நீண்டகாலமாக ஐ.தே.கவை ஆதரித்து மடவளை நகரத்தில் போட்டியிட்டு வந்த இவர் ஜ.ம.சு.கூட்டணியின் காரயாலயம் ஒன்றையும் நேற்று திறந்து வைத்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/06/2010 04:22:00 பிற்பகல் 0 Kommentare\n07-03-2010 ரிபிசியின் ஞாயிற்றுக்கிழமை விசேட அரசியல் கலந்துரையாடல்\n07-03-2010 ரிபிசியின் ஞாயிற்றுக்கிழமை விசேட அரசியல் கலந்துரையாடல் இலங்கையின் அரசியல் நிலமைகள் தொடர்பாக நடைபெறஉள்ள more -->இந் நிகழ்ச்சியில் புளட் அமைப்பின் தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன் அரசியல் ஆய்வாளர் விஸ்வலிங்கம் சிவலிங்கம் ஜேர்மனிய அரசியல் ஆய்வாளர் செ ஜெகநாதன் மற்றும் ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாட உள்ளனர் மாலை 3மணி முதல் 5 மணி வகூர் நடைபெற உள்ளது நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/06/2010 03:07:00 பிற்பகல் 0 Kommentare\nநிருபமா ராவ் த.தே.கூட்டமைப்புடன் சந்திப்பு\nஇந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதுகுறித்து கொழும்பு ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இச்சந்திப்பின் போது பல விடயங்கள் குறித்து கலந்துரையாடவிருப்பதாக கூறியுள்ளார்.\nஇலங்கையின் முன்னாள் இந்தியத் தூதுவரான நிருபமா ராவ், அந்நாட்டு வெளிநாட்டமைச்சின் செயலாளராக பதவியேற்ற பின் கொழும்புக்கு முதல் தடவையாக விஜயம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/06/2010 02:07:00 பிற்பகல் 0 Kommentare\nஅரச சார்பற்ற நிறுவனங்களை கண்காணிக்க விசேட குழு\nஉள்நாட்டு,வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் கண்காணித்து, விசாரணை செய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.\nசட்டத்திற்கு முரணான வகையில் நிதிச்சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் தமக்குக் கிடைத்துள்ளதாகவும் அவை தொடர்பான முழுமையாக ஆராயப்படும் என்றும் அக்குழு தெரிவித்துள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/06/2010 02:04:00 பிற்பகல் 0 Kommentare\nசுயேட்சை வேட்பாளரின் வ���கனம் மீது புத்தளத்தில் தாக்குதல் வீரகேசரி இணையம்\nபுத்தளம் மாவட்டத்தில் சுயேட்சைக் குழு 5இல் போட்டியிடும் வேட்பாளர் பனிக்கர் இப்றாஹிம் சாஜஹான்,பயணம் செய்த வாகனத்தின் மீது தில்லையடியில் வைத்துத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபுத்தளம் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி வாகனத்தைச் சேதப்படுத்தியுள்ளதாகப் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் வேட்பாளர் முறைப்பாடு செய்துள்ளார்.\nநேற்று மாலை 4.35 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nதாம் வாகனத்தினை செலுத்திக் கொண்டிருந்த போது,பின் தொடர்ந்து வந்தவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை, பிரஸ்தாப சுயேட்சை அணி வேட்பாளர் செலுத்திய வாகனத்தில், புத்தளம் மாவட்டத்தில் ஐ.தே.முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களின் படம் ஒட்டப்பட்டிருந்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/06/2010 02:01:00 பிற்பகல் 0 Kommentare\nநிருபமா ராவ் நாளை பேராதனைக்கு விஜயம்\nஇந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் நாளை 7ஆம் திகதி பேராதனை ஆங்கில கல்வியியற் கல்லூரிக்கு விஜயம் செய்யவுள்ளார்.\nஇலங்கைக்கு இருநாள் குறுகிய விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இவர், முன்னாள் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராவார்.\nஇந்தியா - இலங்கை இடையே ஆங்கில உயர் கல்வி தொடர்பான கலந்துரையாடல் ஒன்றில் அவர் அங்கு பங்கு கொள்ளவுள்ளதாக கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி எச்.எச்.ஆரியதாச தெரிவித்தார்.\nஇவ்விஜயத்தின்போது ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளி விவகார அமைச்சர் ரோகித போகொல்லகம, கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் உட்படப் பலர் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இச்சந்திப்பு ஞாயிறு காலை 8.00 மணிக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.\nஇச்சந்திப்பு ஆங்கிலக் கல்வித்துறையில் முன்னேற்றகரமான நடவடிக்கை ஒன்றுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கலாமென அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/06/2010 01:58:00 பிற்பகல் 0 Kommentare\nகடத்தப்பட்ட இலங்கையருக்கு இடையூறு ஏதுமில்லை : தூதர அதிகாரி தகவல்\nசோமாலியக் கடற்கொள்ளையர்களால் சவூதி கப்பலுடன் கடத்திச் செல்லப்பட்டுள்ள இலங்கையர்கள் 13 பேரினதும் நிலை தொடர்பாக, ஜித்தாவில் உள்ள >தூதரக அதிகாரி, சவூதி அரேபிய கப்பல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்.\nஇந்நிலையில் கடற்கொள்ளையர்கள், தாம் இலங்கை பணியாளர்களுக்கு எவ்வித ஊறுகளையும் விளைவிக்கப் போவதில்லை என உறுதியளித்துள்ளதாகக் கப்பல் நிறுவன அதிகாரிகள், இலங்கையின் ஜித்தா தூதரக அதிகாரியிடம் தெரிவித்துள்ளனர்.\nஇந்தக் கப்பல் பணியாளர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.\nகப்பல் நிறுவன அதிகாரிகள்,கடற்கொள்ளையர்களுடன் செய்மதி மூலம் தொடர்பை ஏற்படுத்தி இந்த உறுதிமொழியைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசவூதி அரேபியாவின் 'நிசா அல் சவூதி' கப்பல் 13 இலங்கைப் பணியாளர்கள் உட்பட 14 பேருடன், ஜப்பானில் இருந்து ஜித்தாவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பணயக்கைதிகளை விடுவிக்க, கடற்கொள்ளையர்கள், 2.2 மில்லியன் டொலர்களைக் கப்பமாக கோரியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/06/2010 01:51:00 பிற்பகல் 0 Kommentare\nவிலை உயர்வுக்கு போர் செலவே காரணம்: இலங்கை பிரதமர் தகவல்\nகொழும்பு : \"இலங்கையில் அனைத்து பொருட்களின் விலை உயர்வுக்கு, சமீபத்தில் நடந்த போர் செலவுகளே காரணம்' என, பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்த சண்டையில், கடந்த ஆண்டு மே மாதம் புலி தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். இதன் மூலம், இலங்கையில் நீண்ட நாட்களாக நடந்து வந்த சண்டை முடிவுக்கு வந்தது. \"இந்த தீவிர சண்டைக்காக பல நாடுகளில் ஆயுதங்கள் வாங்கப்பட்டதால் அரசின் செலவு கூடி விட்டது. இதை ஈடு செய்வற்காக தான் இலங்கையில் அனைத்து பொருட்களின் விலையும் கூடுதலாக உள்ளது' என, பிரதமர் விக்ரமநாயகே தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கூறியதாவது: சண்டை முடிந்ததும், விலைவாசி குறைந்து விடும் என எதிர்பார்க்கக்கூடாது. இன்னும் நாங்கள் வாங்கிய ஆயுதங்களுக்கு பணம் கொடுக்கப்படவில்லை. எனினும், விலை உயர்வை கட்டுப்படுத்த பல பொருட்களுக்கு வரி விலக்கு அளித்து வருகிறோம். ஏப்ரல் மாதம் நடக்கும் பார்லிமென்ட் தேர்தலுக்கு பிறக���, பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ரத்னஸ்ரீ விக்ரமசிங்கே கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/06/2010 01:13:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nவிலை உயர்வுக்கு போர் செலவே காரணம்: இலங்கை பிரதமர் ...\nகடத்தப்பட்ட இலங்கையருக்கு இடையூறு ஏதுமில்லை : தூதர...\nநிருபமா ராவ் நாளை பேராதனைக்கு விஜயம்\nசுயேட்சை வேட்பாளரின் வாகனம் மீது புத்தளத்தில் தாக்...\nஅரச சார்பற்ற நிறுவனங்களை கண்காணிக்க விசேட குழு\nநிருபமா ராவ் த.தே.கூட்டமைப்புடன் சந்திப்பு\n07-03-2010 ரிபிசியின் ஞாயிற்றுக்கிழமை விசேட அரசியல...\nகண்டியில் அமைச்சர் கெஹெலிய தேர்தல் பிரசாரம்\nபாலியல் விவகாரம் பாப்பரசரின் மூத்த உதவியாளர் உட்பட...\nஐ.நா நிபுணத்துவக் குழு தேவையற்றது; பான்கீ மூனிடம் ...\n10 சிவிலியன்கள் உட்பட 31 பேரிடமிருந்து பொன்சேகாவுக...\nலசந்த விக்கிரமதுங்க கொலை விசாரணை: 6 இராணுவ வீரர்கள...\nபொலிஸ், முப்படைகளுக்குள் முரண்பாடு ஏற்படுத்தும் வி...\nமூன்றிலிரண்டு பெரும்பான்மையும் ஐக்கிய தேசியக் கட்ச...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.glitzglitterpowder.com/products/", "date_download": "2021-01-17T00:20:28Z", "digest": "sha1:74LWLPRHBDIWW3IV4BFN27DSLMXAMHFS", "length": 13193, "nlines": 179, "source_domain": "ta.glitzglitterpowder.com", "title": "தயாரிப்புகள் தொழிற்சாலை - சீனா தயாரிப்புகள் உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள்", "raw_content": "\nபிளாஸ்டிக் பொருள் A3 இல் பிசின் கட்டிங் பாய்\nகாகித கைவினை மற்றும் அட்டை தயாரிப்பிற்கான காகித மதிப்பெண் வாரியம்\nஅக்ரிலிக் தெளிவான முத்திரைகள் கட்டங்கள் மற்றும் பிடியுடன் தடுக்கின்றன ...\nஸ்டாம்பிங்கிற்கான அக்ரிலிக் பிளாக் அழிக்கவும்\nஉயர் தரத்துடன் முத்திரை ஸ்கிராப்புக்கிங் கருவிகளை அழிக்கவும்\nமுத்திரை மிஸ்டி ஸ்டாம்பிங் கருவிகளை அழிக்கவும்\nகாகித மலர் புடைப்பு கருவி\nபயன்பாடு: சேகரிப்பு வகை: அலங்கார நடை: கிரியேட்டிவ் பிராசசிங்: கையால் செய்யப்பட்டவை இதற்கு ஏற்றது: வீட்டு நிறம்: வெள்ளி\nவெட்டு உள்ளே கோப்புறை பொறித்தல்\nதொழிற்சாலை நேரடி விற்பனை பிளாஸ்டிக் கோப்புறைகள் காகித கைவினை புடைப்பு கோப்புறை செயலாக்கம்: ஊசி பயன்பாடு: கலை மற்றும் சேகரிப்பு வகை: DIY கைவினை பொருள்: பிளாஸ்டிக் MOQ: 300 போக்குவரத்து தொகுப்பு: OPP பை, OPP பை கொண்ட பேக்கர் அட்டை\nஅட்டை தயாரிப்பதற்கான 3 டி பறவை ப்ராச் புடைப்பு கோப்புறை\nவகை: ஸ்கிராப்புக் வடிவம்: 3 டி பொருள்: பிளாஸ்டிக் செயலாக்கம்: ஊசி பயன்பாடு: அலங்கார நடை: கிரியேட்டிவ்\nஸ்கிராப்புக்கிங் மற்றும் அட்டை தயாரிப்பதற்கான பிளாஸ்டிக் 3D புடைப்பு கோப்புறை\nவகை: ஸ்கிராப்புக் வடிவம்: 3 டி பொருள்: பிளாஸ்டிக் செயலாக்கம்: ஊசி பயன்பாடு: அலங்கார நடை: கிரியேட்டிவ்\nஸ்கிராப்புக்கிற்கான பிளாஸ்டிக் புடைப்பு கோப்புறை வார்ப்புரு\nபிளாஸ்டிக் புடைப்பு கோப்புறை வார்ப்புரு செயலாக்கம்: ஊசி பயன்பாடு: கலை மற்றும் சேகரிப்பு வகை: DIY கைவினை பொருள்: பிளாஸ்டிக் MOQ: 300 போக்குவரத்து தொகுப்பு: OPP பை, OPP பை கொண்ட பேக்கர் அட்டை\nதொழிற்சாலை நேரடி விற்பனை பிளாஸ்டிக் கோப்புறைகள் காகித கைவினை புடைப்பு கோப்புறை\nதொழிற்சாலை நேரடி விற்பனை பிளாஸ்டிக் கோப்புறைகள் காகித கைவினை புடைப்பு கோப்புறை செயலாக்கம்: ஊசி பயன்பாடு: கலை மற்றும் சேகரிப்பு வகை: DIY கைவினை பொருள்: பிளாஸ்டிக் MOQ: 300 போக்குவரத்து தொகுப்பு: OPP பை, OPP பை கொண்ட பேக்கர் அட்டை\nDIY அட்டை தயாரிக்கும் கைவினைக்கான 3D புடைப்பு கோப்புறை\nDIY அட்டை தயாரிப்பதற்கான 3D புடைப்பு கோப்புறை கைவினை செயலாக்கம்: ஊசி பயன்பாடு: கலை மற்றும் சேகரிப்பு வகை: DIY கைவினை பொருள்: பிளாஸ்டிக் MOQ: 300 போக்குவரத்து தொகுப்பு: OPP பை, OPP பை கொண்ட பேக்கர் அட்டை\nஸ்கிராப்புக்கிங்கிற்கான பிளாஸ்டிக் பட்டாம்பூச்சி வார்ப்புரு புடைப்பு கோப்புறை\nசெயலாக்கம்: ஊசி பயன்பாடு: கலை மற்றும் சேகரிப்பு வகை: DIY கைவினை பொருள்: பிளாஸ்டிக் MOQ: 300 போக்குவரத்து தொகுப்பு: OPP பை, OPP பை கொண்ட பேக்கர் அட்டை\nஊக்குவிப்பு கைவினை தயாரிப்புகள் ஸ்கிராப்புக்கிங்கிற்கான பிளாஸ்டிக் புடைப்பு கோப்புறை\nசெயலாக்கம்: ஊசி பயன்பாடு: கலை மற்றும் சேகரிப்பு வகை: DIY கைவினை பொருள்: பிளாஸ்டிக் MOQ: 300 போக்குவரத்து தொகுப்பு: OPP பை, OPP பை கொண்ட பேக்கர் அட்டை\nதொழிற்சாலை விநியோகத்தின் மொத்த பிபி ஸ்ட்ரைப் புடைப்பு கோப்புறை\nசெயலாக்கம்: ஊசி பயன்பாடு: கலை மற்றும் சேகரிப்பு வகை: DIY கைவினை பொருள்: பிளாஸ்டிக் MOQ: 300 போக்குவரத்து தொகுப்பு: OPP பை, OPP பை கொண்ட பேக்கர் அட்டை\nDIY ஸ்கிராப்புக்கிங்கிற்கான புதிய வடிவமைப்பு பிளாஸ்டிக் புடைப்பு கோப்புறைகள்\nDIY ஸ்கிராப்புக்கிங் ஆதரவுக்கான புதிய வடிவமைப்பு பிளாஸ்டிக் புடைப்பு கோப்புறைகள் தனிப்பயனாக்கப்பட்ட செயலாக்கம்: ஊசி பயன்பாடு: கலை மற்றும் சேகரிப்பு வகை: DIY கைவினை பொருள்: பிளாஸ்டிக் MOQ: 300 போக்குவரத்து தொகுப்பு: OPP பை, OPP பை கொண்ட பேக்கர் அட்டை\nஅட்டை தயாரிப்பதற்கான ஸ்கிராப்புக் புடைப்பு கோப்புறை\nOEM வரவேற்கப்படுகிறது கிரியேட்டிவ் டிசைன்கள் எந்த புடைப்பு மற்றும் டை கட்டிங் மெஷினுக்கும் ஏற்றது\n123456 அடுத்து> >> பக்கம் 1/7\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\nமுகவரி: எண் 1, குவான்வாங் சாலை, ஜியாவாங் பகுதி, சுஜோ நகரம், ஜியாங்சு மாகாணம், சீனா\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2020/12/blog-post_43.html", "date_download": "2021-01-17T00:29:52Z", "digest": "sha1:W3NZC6VSNLR2PGRLSZTWFD5I7YF3UBGE", "length": 10665, "nlines": 65, "source_domain": "www.eluvannews.com", "title": "பாடசாலைகள்தான் நல்லினக்கத்தினையும் நல்லொழுக்கத்தையும் ஏற்படுத்தும் இடம் - மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் தெரிவிப்பு. - Eluvannews", "raw_content": "\nபாடசாலைகள்தான் நல்லினக்கத்தினையும் நல்லொழுக்கத்தையும் ஏற்படுத்தும் இடம் - மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் தெரிவிப்பு.\nபாடசாலைகள்தான் நல்லினக்கத்தினையும் நல்லொழுக்கத்தையும் ஏற்படுத்தும் இடம் - மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் தெரிவிப்பு.\nபாடசாலைகள்தான் நல்லின���்கத்தினையும் நல்லொழுக்கத்தையும் ஏற்படுத்தும் இடம், மாணவர்கள் பிற சமயங்களை அறிந்து அதுதொடர்பாக கருத்தாடல் செய்வது சமய நல்லினக்கத்திற்கு ஒரு நல்ல சகுனம் என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் தெரிவித்தார்.\nகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் “ஒழுக்க விழுமியங்களை பாதுகாப்பதில் சமயங்களின் பங்களிப்பு” எனும் தொனிப்பொருளில் பல்சமய கருத்தாடல் நிகழ்வொன்று வியாழக்கிழமை(24) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் இவ்வாறு தெரிவித்தார்.\nசமயங்களுக்கிடையில் புரிந்துனர்வினையும், சமாதானத்தினையும் ஏற்படுத்தும் நோக்கில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்டு வருகின்ற நிகழ்வுகள் வரிசையில் இக்கருத்தாடல் நிகழ்வு அரசாங்க அதிபர் கே.கருணாகரனின் வழிகாட்டலில் இம்முறை தெரிவு செய்யப்பட்ட தேசிய பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்டது. இதன்போது மட்.வின்சன் மகளிர் உயர்தரப்பாடசலை சார்பாக பருனி நவரட்னராஜா, மட்.மெதடிஸ் மத்திய கல்லூரி சார்பாக யுவராஜ் பிரதாபன், காத்தான்குடி மத்திய கல்லூரி சார்பாக எம்.ஜே.எம். சாபிர், மற்றும் காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலயம் சார்பாக எம்.எஸ். ஹைபா மற்றும் எம். பாதிமா மொனா சுஆத் ஆகிய மாணவ மாவிகள் பங்கு பற்றினர்.\nஇம்மாணவர்கள் தமது சமயத் தவிர்ந்த பிற சமயங்கள் கூறும் ஒழுக்க விழுமியங்கள் பற்றி கருத்தாடல் செய்தனர். இதன்போது இம்மாணவர்களுக்கான கௌரவிப்பு வழங்கப்பட்டதுடன் சமயத் தலைவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.\nஇதுதவிர தொலஸ் மகே பகண எனும் 12மாத விளக்கு நிகழ்சிசத்திட்டத்தின் கீழ் “புத்தகம் வாசிப்போம்” எனும் தொனிப் பொருளில் தாளங்குடா பொது நூலகத்திற்கு ஒரு தொகைப் புத்தகம் வழங்கி வைக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் காணிப்பிரிவிற்கான மேலதி அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்ஜினி முகுந்தன், உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், மாவட்ட உள்ளகக் கணக்காய்வாளர் திருமதி. இந்திரா மோகன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் எம்.ஏ.சீ. ஜெய்னுலாப்தீன் மற்றும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள��, பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.\nஎருவில் சமுர்த்தி வங்கி கணனி மயப்படுத்தப்பட்டு சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்தினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைப்பு.\nஎருவில் சமுர்த்தி வங்கி கணனி மயப்படுத்தப்பட்டு சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்தினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைப்பு .\nகளுவாஞ்சிகுடி பகுதியில் பொங்கல் தினத்தில் பல்வேறு விபத்துச் சம்பவங்கள் ஒருவர் உயிரிழப்பு 9 பேர் படுகாயம்.\nகளுவாஞ்சிகுடி பகுதியில் பொங்கல் தினத்தில் பல்வேறு விபத்துச் சம்பவங்கள் ஒருவர் உயிரிழப்பு 9 பேர் படுகாயம் .\nஅறிவித்தலை மீறியமைக்காக புடவைக் கடைகளுக்குச் சீல் வைப்பு.\nஅறிவித்தலை மீறியமைக்காக புடவைக் கடைகளுக்குச் சீல் வைப்பு.\nசுகாதார வழிமுறைகளைப் பேணி கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றியீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் விசேட பூசை வழிபாடு.\nசுகாதார வழிமுறைகளைப் பேணி கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றியீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் விசேட பூசை வழிபாடு .\nகாத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் அமுலிலிருந்த தனிமைப்படுத்தல் உத்தரவு 18 ஆந் திகதி வரை இது நீடிக்கப்பட்டுள்ளது.\nபிரதேச செயலாளர் பிரிவில் அமுலிலிருந்த தனிமைப்படுத்தல் உத்தரவு 18 ஆந் திகதி வரை இது நீடிக்கப்பட்டுள்ளது .\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2021/01/blog-post_72.html", "date_download": "2021-01-17T00:00:55Z", "digest": "sha1:AJZ2WCLP7BXVIZEOTBMPCPPZKB75LCLJ", "length": 11144, "nlines": 130, "source_domain": "www.kilakkunews.com", "title": "கட்டுநாயக்க விமான நிலைய பதில் மேலாளருக்கும் கொரோனா; வீட்டிற்கு அனுப்பப்பட்ட ஊழியர்கள்.. - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nபுதன், 6 ஜனவரி, 2021\nHome breaking-news COVID-19 disasters featured news SriLanka கட்டுநாயக்க விமான நிலைய பதில் மேலாளருக்கும் கொரோனா; வீட்டிற்கு அனுப்பப்பட்ட ஊழியர்கள்..\nகட���டுநாயக்க விமான நிலைய பதில் மேலாளருக்கும் கொரோனா; வீட்டிற்கு அனுப்பப்பட்ட ஊழியர்கள்..\nகட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பதில் மேலாளரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.\nஇதனையடுத்து அவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந் நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 15 க்கும் மேற்பட்ட விமான நிலைய ஊழியர்கள் தங்கள் வீடுகளை தனிமைப்படுத்த அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅண்மையில் மத்தள விமான நிலையத்தில் நடைபெற்ற உக்ரேனிய பிரஜைகளுக்கான வரவேற்பு நிகழ்வில் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டதாக விமான நிலைய வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.\nமேலும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட விமான நிலைய ஊழியர்கள் இன்னும் ஏழு நாட்களில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று விமான நிலைய சுகாதார அலுவலர் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\n15 வயது ஈழத்து சிறுவனின் மெய்சிலிர்க்க வைக்கும் சொல்லிசை பாடும் ஆற்றல் ..\nகிழக்கிலங்கையின் காரைதீவை சேர்ந்த செல்வேந்திரன் சோபிதன் எனும் 15 வயது சிறுவனின் சொல்லிசை(rap) திறமை தற்பொழுது மக்கள் மத்தியில் பேசப்பட்டு வ...\nதுரோக தனத்திற்கு நன்றி கடன் செலுத்தும் வாக்குகளே கருணாவிற்கு அளிக்கப்படும் வாக்குகள் தவராசா கலையரசன்...\nதுரோக தனத்திற்கு நன்றி கடன் செலுத்தும் வாக்குகளே கருணாவிற்கு அளிக்கப்படும் வாக்குகள் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் இ...\nகாரைதீவு தேர்தல் பணிமனை திறப்பு விழாவில், அன்ரன்பாலசிங்கத்தின் செருப்புக்கும் பெறுமதி இல்லாத சுமந்திரன் கருணா ஆவேசம்\nபிரித்தானியாவின் உயரிய கௌரவ விருது பெறும் இலங்கையர்\nபிரித்தானியாவின் உயரிய கௌரவ விருது பெற்றுக்கொள்வோர் குறித்த முக்கிய அறிவித்தல் வெளியாகியுள்ளது. ...\nதெலுங்கு நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி 74 வயதில் காலமானார்....\nபி���பல தெலுங்கு நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி இன்று தனது 74 ஆவது வயதில் காலமானார். ஆஞ்சநேயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிய இவர், ஆறு, சின்னா ம...\nArchive ஜனவரி (7) டிசம்பர் (2) அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2020/06/blog-post.html", "date_download": "2021-01-16T23:26:25Z", "digest": "sha1:JXY3EFELXVJV3BVYVUO4DL6G4J6D3CAI", "length": 11644, "nlines": 76, "source_domain": "www.tamilletter.com", "title": "கேப்டன்ஷிப் எப்படி கிடைத்தது என்ற கேள்விக்கு கோலி பதில் - TamilLetter.com", "raw_content": "\nகேப்டன்ஷிப் எப்படி கிடைத்தது என்ற கேள்விக்கு கோலி பதில்\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுடன் கலந்துரையாடினார். அப்போது கேப்டன்ஷிப் எப்படி கிடைத்தது என்ற கேள்விக்கு கோலி பதில் அளித்து கூறியதாவது\nஇந்திய அணிக்குள் நுழைந்ததில் இருந்தே கிரிக்கெட் நுணுக்கங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினேன். எல்லா போட்டிகளிலும் ஆடும் லெவன் அணியில் இடம் பெற வேண்டும் என்று விரும்பினேன்.\nடோனியின் கேப்டன்ஷிப்பில் விளையாடிய போது அவருடன் நெருக்கமாக செயல்பட்டேன். அதாவது அவர் விக்கெட் கீப்பர், முதலாவது ஸ்லிப்பில் நான் நிற்பேன். அவரிடம் எப்போதும் ஏதாவது ஒரு யோசனையை சொல்லிக் கொண்டே இருப்பேன். ‘இதை அப்படி செய்யலாம், இந்த மாதிரி முயற்சித்து பார்த்தால் நன்றாக இருக்கும்’ என்றெல்லாம் ஆட்டம் தொடர்பாக நிறைய யோசனைகளை தெரிவிப்பேன். சிலவற்றை நிராகரித்து விடுவார். சில யுக்திகளை ஏற்றுக்கொண்டு அது பற்றி விவாதிப்பார்.\nஇன்னொரு பக்கம் அவர் தொடர்ந்து எனது செயல்பாடுகளை உன்னிப்பாக கண்காணித்து கொண்டே இருப்பார். இதன் மூலம் தனக்கு பிறகு கோலியால் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை அவருக்குள் ஏற்பட்டது. நானும் அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். ‘டோனி விலகி விட்டார், அடுத்து அணியின் கேப்டன் நீங்கள் தான்’ என்று தேர்வாளர்கள் திடீரென சொல்வது போன்ற சம்பவம் எனக்கு நடந்து விடவில்லை. 6-7 ஆண்டுகள் எனது நடவடிக்கைகள், வளர்ச்சியை கவனித்து தான் கேப்டன் பொறுப்புக்கு என்னை டோனி பரிந்துரைத்திருக்கிறார். எனவே இந்திய அணியின் கேப்ட��ாக நான் நியமிக்கப்பட்டதில் டோனிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.\nடோனி 2014-ம் ஆண்டு இறுதியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து கோலி டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 2017-ம் ஆண்டு குறுகிய வடிவிலான போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்தும் டோனி ஒதுங்கினார். இதனால் மூன்று வடிவிலான போட்டிக்கும் கோலி முழு நேர கேப்டனாகி விட்டார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nதனது வீட்டை விபச்சார வீடாக மாற்றிய மட்டக்களப்பு மாமா\nதனது வீட்டை விபச்சார வீடாக மாற்றிய மட்டக்களப்பு மாமா எஸ் முபாரக் விரலை நீட்டி எதிரியை அச்சுறுத்தும் போது தனது மற்ற மூன்று விரல்களும் தன...\n ஒரே படத்தில் ரஜினி, கமல், அமிதாப்பச்சன்\nபுத்தகத்தில் படித்த மகாபாரதத்தை சின்ன திரை காட்டிய விதம், அனைவரும் அதிசயித்து நிற்க, அதனை விட பிரமாண்டமாய் படமாக்கும் பணிகள் தற்போது நட...\nசாதாரண தர பரீட்சை விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஅடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள க.பொ.த.சாதாரண தர பரீட்சையின் அனுதமதிப்பத்திரங்களில் திருத்தங்களை எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு முன்னர் மேற்க...\nமுச்சக்கரவண்டியில் பயணிக்க வேண்டாம் ; அமெரிக்க பெண்களுக்கு எச்சரிக்கை\nமுச்சக்கரவண்டியில் பயணிக்க வேண்டாம் ; அமெரிக்க பெண்களுக்கு எச்சரிக்கை இலங்கைக்கு சுற்றூலா மேற்கொள்ளும் அமெரிக்க பெண்கள் கொழும்பு நகரி...\nபாறையில் மோதி உடைந்த படகு; உயிருக்குப் போராடிய மக்கள்\nகடலில் சென்று கொண்டிருந்த படகு ஒன்று பாறையில் மோதியது. படகில் அடிப்பாகம் உடைந்ததால் கடல் தண்ணீர் படகில் ஏற, அதில் இருந்த மக்கள் உயிரு...\nராஜபக்சே எச்சரிக்கையை உதறித்தள்ளினார்: இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்த சிறிசேனா சபதம்\nஇலங்கையில் 1983-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே தொடங்கிய உள்நாட்டுப்போர் கால் நூற்றாண்டைக் கடந்து நீடித...\nமுஸ்லிம் சமூகத்தில் தலைமைத்துவ பஞ்சம் ஏற்பட்டுள்ளது\nகுல்ஸான் எபி பிரிவினைவாதம் மற்றும் பிரதேச வாதங்களினால் ஆளுமையுள்ள அரசியல் தலைமைகள் முஸ்லிம் சமூகத்திற்கு தலைமை தாங்குவதற்கு சந்தர்ப்பமி...\nதேரரின் உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளாத மைத்திரி\nஅமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்யக் கோரி, அத்துரலியே ...\nஅமைச்சர் ரிஷாட்டை வைத்து ஆட்சியை மாற்றப் போகும் மஹிந்த ராஜபக்ஸ\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கூட்டு எதிரணியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்ப...\nபெரும்பாலும் விடுமுறை தேவைப்படுகிறது என்றால் மாணவர்களோ, ஊழியர்களோ முதலில் கையில் எடுக்கும் ஆயுதம் உடல் நலம் சரியில்லை என்ற காரணம் தான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/01/12214709/2255864/Tamil-Cinema-music-director-composed-to-aari.vpf", "date_download": "2021-01-17T01:08:42Z", "digest": "sha1:VOUWRX2DMW24O4JD66HPJVAD5VLXYEPB", "length": 13647, "nlines": 175, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ஆரிக்கு இசை ஆல்பம் வெளியிட்ட பிரபல இசையமைப்பாளர் || Tamil Cinema music director composed to aari", "raw_content": "\nசென்னை 16-01-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆரிக்கு இசை ஆல்பம் வெளியிட்ட பிரபல இசையமைப்பாளர்\nபிரபல இசையமைப்பாளர் ஒருவர் பிக்பாஸ் ஆரிக்கு இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கி வெளியிட்டு இருக்கிறார்.\nபிரபல இசையமைப்பாளர் ஒருவர் பிக்பாஸ் ஆரிக்கு இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கி வெளியிட்டு இருக்கிறார்.\nபிக்பாஸ் சீசன் - 4ல் யார் வெற்றியாளர் என்பதுதான் இப்போது மில்லியன் டாலர் கேள்வி. இந்த ரேஸில் வெற்றிக்கான அனைத்து அம்சங்களையும் தக்கவைத்திருப்பவர் நடிகர் ஆரி. முன்னணி நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆரிக்கு உருவாகியுள்ளது.\nஇந்தநிலையில் நட்பு அடிப்படையில் ஆரிக்காக ‘ஆரி வேற மாறி’ என்ற லிரிக்கல் இசை ஆல்பத்துக்கு இசை அமைத்துள்ளார் சி.சத்யா. ‘ஆரி வேற மாறி’ சிங்கிள் டிராக் இன்று வெளியாகி உள்ளது. நடிகர் ஆரி ஏற்கனவே சி.சத்யா இசையமைத்த ‘நெடுஞ்சாலை’ ‘உன்னோடு கா’ படத்தில் நாயகனாக நடித்தவர். தற்போது இந்த கூட்டணி ‘அலேகா’ படத்திலும் இணைந்துள்ளது.\nபிக் பாஸ் 4 பற்றிய செய்திகள் இதுவரை...\n‘பிக்பாஸ் 4’-ல் பணப் பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் இவரா - தீயாய் பரவும் தகவல்\nசிறப்பு விருந்தினர்கள் வருகையால் களைகட்டிய பிக்ப���ஸ் வீடு.... யாரெல்லாம் வந்துருக்காங்க தெரியுமா\nசிட்னி மைதானத்தில் ஆரி ரசிகர்கள் செய்த செயல்.... வைரலாகும் புகைப்படம்\nபிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எலிமினேட் இவரா\nபிக்பாஸ் வீட்டில் கட்டிப்பிடிப்பது ஓவராக இருக்கிறது - பிரபல இசையமைப்பாளர்\nமேலும் பிக் பாஸ் 4 பற்றிய செய்திகள்\nபிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சிம்பு\nயாஷிகாவின் திடீர் மாற்றம்... ரசிகர்கள் வரவேற்பு\nகதையை மீறியதாக கங்கனா ரனாவத் மீது புகார்\nபட்டாக் கத்தியால் கேக் வெட்டியது ஏன் - விஜய் சேதுபதி விளக்கம்\nரசிகர்களுடன் மாஸ்டர் படத்தை பார்த்த விஜய்\nபிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எலிமினேட் இவரா பிக்பாஸ் வீட்டில் கட்டிப்பிடிப்பது ஓவராக இருக்கிறது - பிரபல இசையமைப்பாளர் பிக்பாஸ் பட்டத்தை ஆரி வெல்வார் - முன்னாள் போட்டியாளர் கணிப்பு தந்தை மறைவிற்கு பிறகு லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்... ரசிகர்கள் உற்சாகம் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எலிமினேட் யார் தெரியுமா பிக்பாஸ் வீட்டில் கட்டிப்பிடிப்பது ஓவராக இருக்கிறது - பிரபல இசையமைப்பாளர் பிக்பாஸ் பட்டத்தை ஆரி வெல்வார் - முன்னாள் போட்டியாளர் கணிப்பு தந்தை மறைவிற்கு பிறகு லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்... ரசிகர்கள் உற்சாகம் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எலிமினேட் யார் தெரியுமா ரசிகர்களை கவர்ந்த பகவான் ஆரி\nமாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா மாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’... 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா மாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’... 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா மாஸ்டர் படத்தை பார்த்த ஈஸ்வரன் இயக்குனர்... என்ன சொன்னார் தெரியுமா மாஸ்டர் படத்தை பார்த்த ஈஸ்வரன் இயக்குனர்... என்ன சொன்னார் தெரியுமா மாஸ்டர் படம்... எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை - பிரபல நடிகரின் பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-01-17T01:16:41Z", "digest": "sha1:LVHESIE3NB6QYCNI7PSVYXGHKUHWSRHS", "length": 10359, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:மேற்குத் தொடர்ச்சி மலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபத்ரா ஆறு · பீமா ஆறு · சாலக்குடி ஆறு · சிற்றாறு · கோதாவரி ஆறு · கபினி ஆறு · காளி ஆறு · கல்லாயி ஆறு · காவிரி ஆறு · கொய்னா ஆறு · கிருஷ்ணா ஆறு · குண்டலி ஆறு · மகாபலேஷ்வர் · மலப்பிரபா ஆறு · மணிமுத்தாறு · நேத்ராவதி ஆறு · பச்சையாறு · பரம்பிக்குளம் ஆறு · பெண்ணாறு · சரஸ்வதி ஆறு · சாவித்திரி ஆறு · ஷராவதி ஆறு ·தாமிரபரணி · தபதி ஆறு · துங்கா ஆறு · வீணா ஆறு\nகோவா கணவாய் · பாலக்காட்டு கணவாய்\nபொதிகை மலை · ஆனைமுடி · பனாசுரா மலைமுடி · பிலிகிரிரங்கன் மலை · பொன்முடி மலை · பைதல்மலா . செம்பரா மலைமுடி · தேஷ் (மகாராட்டிரம்) · தொட்டபெட்டா · கங்கமூலா சிகரம் · அரிச்சந்திரகட் · கால்சுபை · கெம்மன்குடி · கொங்கன் · குதிரேமுக் · மஹாபலேஷ்வர் · மலபார் · மலைநாடு · முல்லயனகிரி · நந்தி மலை · நீலகிரி மலை · சாயத்திரி · தாரமதி · திருமலைத் தொடர் · வெள்ளரிமலை\nசுஞ்சனாக்கட்டே அருவி · கோகக் அருவி · ஜோக் அருவி · கல்கட்டி அருவி · உஞ்சள்ளி அருவி . பாணதீர்த்தம் அருவி .\nசத்தோடு அருவி · சிவசமுத்திரம் அருவி . குற்றால அருவிகள்\n· அன்ஷி தேசியப் பூங்கா · ஆரளம் வனவிலங்கு சரணாலயம் · அகத்தியமலை உயிரிக்கோளம் · அகத்தியவனம் உயிரியல் பூஙகா · பந்திப்பூர் தேசியப் பூங்கா · பன்னேருகட்டா தேசியப் பூங்கா · பத்திரா காட்டுயிர் உய்விடம் · பிம்காட் காட்டுயிர் உய்விடம் · பிரம்மகிரு காட்டுயிர் உய்விடம் · சண்டோலி தேசியப் பூங்கா · சின்னார் கானுயிர்க் காப்பகம் · தான்டலி தேசிய பூங்கா · எரவிகுளம் தேசிய பூங்கா · கிராஸ்ஹில்ஸ் தேசிய பூங்கா · இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா · இந்திராகாந்தி காட்டுயிர் உய்விடம் · களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் · கரியான் சோலை தேசிய பூங்கா · கர்நாலா பறவைகள் உய்விடம் · கோய்னா காட்டுயிர் உய்விடம் · குதிரைமுக் தேசிய பூங்கா · முதுமலை தேசியப் பூங்கா · முதுமலை புலிகள் காப்பகம் · முக்கூர்த்தி தேசியப் பூங்கா · நாகரகொளை தேசிய பூங்கா · புது அமரம்பலம் பாதுக்காக்கப்பட்ட காடுகள் · நெய்யார் காட்டுயிர் உய்விடம் · நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் · பழனிமலைகள் தேசிய பூங்கா · பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் · பெப்பாரா காட்டுயிர் உய்விடம் · பெரியார் தேசியப் பூங்கா · புசுபகிரி காட்டுயிர் உய்விடம் · ரத்தனகிரி காட்டுயிர் உய்விடம் · செந்தூருணி காட்டுயிர் உய்விடம் · அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா · சோமேசுவரா காட்டுயிர் உய்விடம் · ஸ்ரீவில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயம் · தலைக்காவேரி வனவிலங்குகள் காப்பகம்\n· வயநாடு காட்டுயிர் உய்விடம்\nதமிழ்நாடு · கேரளா · கர்நாடகம் · கோவா · மகாராஷ்டிரம் · குஜராத்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 செப்டம்பர் 2020, 00:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/184085?_reff=fb", "date_download": "2021-01-17T00:00:05Z", "digest": "sha1:UH5N2O2TSJ24X3F7J6W2IJ4JHELH2F6O", "length": 7208, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "தன் ஆரம்பக்காலத்தில் மெகா ஹிட் படத்தை தவறவிட்ட தளபதி விஜய் - Cineulagam", "raw_content": "\nஆரிக்கு சனம் கொடுத்த முத்தம்... பிரபல ரிவி பிரபலம் வெளியிட்ட அதிரடி கருத்து\nபிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய கேப்ரியலா வெளியிட்ட முதல் வீடியோ, என்ன கூறியுள்ளார் பாருங்க..\nதளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் படுதோல்வி.. வெளியான ஷாக்கிங் தகவல்..\nஆங்கில மருத்துவத்தையும் அடித்து தூக்கும் தமிழர்களின் ஒரே ஒரு சூப் கெட்ட கொழுப்பும் கரைந்து மாயமாகிடும்\nஆரிக்கு முத்தம் கொடுத்த சனம் ஷெட்டி காட்டுத் தீயாய் பரவும் unseen வீடியோ : ஷாக்கான ரசிகர்கள்\n2021 இல் ஆறுகிரக சேர்க்கையால் அற்புத பலன்களை அடையும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nஅம்மாவ பத்தி ஏன் பேசின பாலாவின் உண்மை சுயரூபம் வெளிச்சம் பாலாவின் உண்மை சுயரூபம் வெளிச்சம் வெளுத்து வாங்கி கிழித்துத் தொங்கவிட்ட ஷிவானி\nயானையுடன் கம்பீரமாக நடந்துவரும் பெண் குழந்தை… தைரியத்தை பார்த்து பிரமிக்கும் ரசிகர்கள்\nபிரியாணி இலைக்கும், முடி உதிர்வுக்கும் இப்படியொரு சம்பந்தமா நம்பமுடியாத பல உண்மை இதோ\nநீயா நானா நிகழ்ச்சி புகழ் தொகுப்பாளர் கோபிநாத்தின் அண்ணனை பார்த்துள்ளீர்களா- அவர் சீரியல் நடிகரா\nஅழகிய புடவையில் நடிகை Champikaவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் புகழ் நடிகை ஜனனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசிமெண்ட் கலர் மாடர்ன் உடையில் நடிகை பிரியா பவானி ஷங்கர் எடுத்த போட்டோ ஷுட்\nவித்தியாசமான லுக்குகளில் கலக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் அஸ்வின் புகைப்படங்கள்\nபாரதி கண்ணம்மா சீரியல் புகழ் நடிகை ஸ்வீட்டியின் புகைப்படங்கள்\nதன் ஆரம்பக்காலத்தில் மெகா ஹிட் படத்தை தவறவிட்ட தளபதி விஜய்\nகே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சரத்குமார், விஜயகுமார், குஷ்பூ, மீனா ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் நாட்டாமை.\nஇப்படத்தில் நாட்டாமை சரத்குமாரின் தம்பியாக ராஜா ரவீந்தர் நடித்திருந்தார்.\nஆனால் இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது தற்போது தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் தளபதி விஜய் தான்.\nஇந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கால்சீட் ஃப்ரீயாக இருந்தும் விஜய் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டாராம்.\nஅதற்கு என்ன காரணம் என்றால் அந்தப் படத்தில் ரவீந்தர் ராஜாவுக்கு ஜோடியாக சங்கவி நடித்திருப்பார்.\nஏற்கனவே சங்கவி மற்றும் தளபதி விஜய் ஆகியோர் பற்றிய அப்போது கிசுகிசுக்கள் கோலிவுட் வட்டாரங்களில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டதால் அதை விஜய் தவிர்த்து விட்டதாக தெரிகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/244-manasellam-mazhaiye-tamil-songs-lyrics", "date_download": "2021-01-16T23:38:53Z", "digest": "sha1:MSFGT3EYUVP56Y2N7ZRJ3A6FZ3R3Z4N7", "length": 7473, "nlines": 134, "source_domain": "www.tamilpaa.com", "title": "Manasellam Mazhaiye songs lyrics from Saguni tamil movie", "raw_content": "\nஎமக்காக பாடிக்கொண்டிருந்த பாடும் நிலா இனி கொஞ்சம் உறங்கட்டும் உங்கள் பாடல்கள் எங்களோடு வாழும் சென்று வாருங்கள்\nமனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே\nஎன் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய்\nஎன் கண்ணில் வந்து நின்று என்னை பறித்தாய்\nஎன் அழகே வந்தது உன் முகம்தான்\nஉன் அழகோ தேய்ந்திடாத வெண்ணிலா\nஎன் அழகே உன் இரு பார்வைகள்தான்\nஉன் இமைகள் போரிடும் ஆயுதம் தான்\nஎன்னுயிரே என்னை என்ன செய்கிறாய்\nமழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே\nமனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே\nவானில் போகும் பறவைகளாய் நீயும் நானும் திரிந்திடலாம்\nவேறு வேறு விண்வெளியில் மாறி மாறி திரிந்திடலாம்\nமுகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்\nஎன் எதிரே நடப்பது மந்திரமா\nநான் பார்க்கும் காட்சிகள் தந்திரமா\nஎன் தேகம் எங்கும் நீந்தி போகுதோ\nஎன் கனவும் பலிப்பது நிச்சயமே\nஉன் விரலை பிடிப்பேன் இக்கணமே\nஉன் உருவம் எங்கும் இன்றும் வாழுமே\nமழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே\nமனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே\nகாதலாகி கரைந்துவிட்டால் காலம் நேரம் மறந்திடுமே\nஏழு வண்ண வானவிலில் நூறு வண்ணம் தோன்றிடுமே\nவெயிலோடு மழை வந்து தூறுமே\nமுகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்\nவந்தாலும் கண் அதை பார்ப்பதில்லை\nபார்த்தாலும் கை அதை தொடுவதில்லை\nதொட்டாலோ என்ன ஆகும் என் மனம்\nவந்தாலும் கண் அதை பார்ப்பதுண்டு\nபார்த்தாலும் கை அதை தொடுவதுண்டு\nதொட்டாலோ காதல் ஆகும் உன் மனம்\nமழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே\nமனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAatukkutti Muttaipodum (ஆட்டுக்குட்டி முட்டை)\nVella Pambaram (வெள்ளை பம்பரம்)\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/powertrac-tractor/euro-60/", "date_download": "2021-01-16T23:54:40Z", "digest": "sha1:W73BH6V7NWCWGQK3RMKMZG62MNWF7DGG", "length": 29711, "nlines": 276, "source_domain": "www.tractorjunction.com", "title": "பவர்டிராக் Euro 60 ట్రాక్టర్ లక్షణాలు ధర మైలేజ్ | பவர்டிராக் ట్రాక్టర్ ధర", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n4.8 (6 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nசமீபத்தியதைப் பெறுங்கள் பவர்டிராக் யூரோ 60 சாலை விலையில் Jan 17, 2021.\nபவர்டிராக் யூரோ 60 இயந்திரம்\nபகுப்புகள் HP 60 HP\nதிறன் சி.சி. 3680 CC\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2200\nபவர்டிராக் யூரோ 60 பரவும் முறை\nமின்கலம் 12 V 75\nமாற்று 12 V 36\nமுன்னோக்கி வேகம் 3.0-34.1 kmph\nதலைகீழ் வேகம் 3.4-12.1 kmph\nபவர்டிராக் யூரோ 60 பிரேக்குகள்\nபவர்டிராக் யூரோ 60 ஸ்டீயரிங்\nபவர்டிராக் யூரோ 60 சக்தியை அணைத்துவிடு\nபவர்டிராக் யூரோ 60 எரிபொருள் தொட்டி\nபவர்டிராக் யூரோ 60 டிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nமொத்த எடை 2400 KG\nசக்கர அடிப்படை 2220 MM\nஒட்டுமொத்த நீளம் 3700 MM\nஒட்டுமொத்த அகலம் 1900 MM\nதரை அனுமதி 432 MM\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் 3250 MM\nபவர்டிராக் யூரோ 60 ஹைட்ராலிக்ஸ்\nதூக்கும் திறன் 1800 kg\nபவர்டிராக் யூரோ 60 வீல்ஸ் டயர்கள்\nவீல் டிரைவ் 2 WD\nமுன்புறம் 7.50 x 16\nபின்புறம் 16.9 x 28\nபவர்டிராக் யூரோ 60 மற்றவர்கள் தகவல்\nகூடுதல் அம்சங்கள் High torque backup\nபவர்டிராக் யூரோ 60 விமர்சனங்கள்\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nவாங்க திட்டமிடுதல் பவர்டிராக் யூரோ 60\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nஒப்பிடுக பவர்டிராக் யூரோ 60\nஜான் டீரெ 5310 பெர்மா கிளட்ச் வி.எஸ் பவர்டிராக் யூரோ 60\nபார்ம் ட்ராக் 6065 சூப்பர்மேக்ஸ் வி.எஸ் பவர்டிராக் யூரோ 60\nஸ்வராஜ் 963 FE வி.எஸ் பவர்டிராக் யூரோ 60\nஒத்த பவர்டிராக் யூரோ 60\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோலக்ஸ் 55\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமாக்ஸ் 4055 E\nநியூ ஹாலந்து 6500 டர்போ சூப்பர்\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோலக்ஸ் 60 4WD\nநியூ ஹாலந்து 5500டர்போ சூப்பர்\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nசோனாலிகா DI 60 RX\nஜான் டீரெ 5405 கியர்புரோ\nசோனாலிகா DI 60 RX\nசந்த் கபீர் நகர், உத்தரபிரதேசம்\nசோனாலிகா DI 60 RX\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nதகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன பவர்டிராக் அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள பவர்டிராக் டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள பவர்டிராக் டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்ற��ை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/10/blog-post_678.html", "date_download": "2021-01-16T23:57:31Z", "digest": "sha1:45ZKQCWRS7RPFR2LBUAWOKKHUOLJ5G62", "length": 3528, "nlines": 38, "source_domain": "www.yazhnews.com", "title": "நாட்டை முழுமையாக முடக்க வேண்டும் என வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவிப்பு!", "raw_content": "\nநாட்டை முழுமையாக முடக்க வேண்டும் என வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவிப்பு\nஅரசாங்கம் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் 20ஆவது திருத்த சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவும் கொரோனாவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.\nஇன்று தம்முடைய அனைத்து விடயங்களையும் பூர்த்தி செய்து கொண்ட பின்பு அதனை கட்டுப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் இன்று (27) ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nஇன்று நாட்டில் கொரோனா கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக மலையக பகுதிகளிலும் ஏனைய மாவட்டங்களிலும் பாரிய அளவில் தொற்று அதிகரித்து வருகின்றது.\nஒரு சில நகரங்களை மாத்திரம் மூடுவதனால் இதனை கட்டுப்படுத்த முடியாது. ஏற்கனவே இந்த வருடத்தின் ஆரம்பத்தில் அதாவது மார்ச் மாதம் அளவில் மிக குறைவான கொரோனா தொற்றாளர்களே இலங்கையில் இருந்தனர். இதன்போது முழு நாட்டையும் முடக்கி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Israel-sets-up-cybersecurity-center-to-protect-railways", "date_download": "2021-01-16T23:40:59Z", "digest": "sha1:ADALBS3AZVDHRLBELVX5X4NSJ6STOX4C", "length": 7717, "nlines": 148, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Israel sets up cybersecurity center to protect railways - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nமத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் பறவைக் காய்ச்சல்...\nகொச்சி-மங்களூரு இடையே குழாய் மூலம் கேஸ் விநியோகத்தை...\nசவுரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில்...\nகொரோனா இல்லாத நாடாக மாறும் இந்தியா.. குணமடைந்தோர்...\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த...\nகேரளா பறவைக்காய்ச்சல் எதிரொலி: கறிக்கோழி விலை...\nகரூரில் காதல் விவகாரத்தில் ஹரிஹரன் என்ற இளைஞர்...\nபெங்களூரு சிறையில் இருந்து 2 வாரத்தில் சசிகலா...\nதமிழக அரசு விவசாயத்திற்குதான் முன்னுரிமை அளித்து...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த இரண்டு மாடுபிடி...\nதமிழகத்தில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான...\nயூடியூப் சேனல்களில் ஆபாசமாக அருவருக்கத்தக்க வகையில் பதிவான...\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த இரண்டு மாடுபிடி...\nதமிழகத்தில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான...\nயூடியூப் சேனல்களில் ஆபாசமாக அருவருக்கத்தக்க வகையில் பதிவான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2011_01_24_archive.html", "date_download": "2021-01-17T00:18:11Z", "digest": "sha1:ZFBOJZNJZSK7F46DVABBYBMFGQ3XQDC7", "length": 47129, "nlines": 736, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 01/24/11", "raw_content": "\nகுச்சவெளியில் 15 இடங்களில் தரையில் விநோத மாற்றங்கள்\nதிடீர் நீரூற்றுடன் சாம்பல் நிற களி வெளியேற்றம்;\nதிருகோணமலை, குச்சவெளிப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் திடீரென நிலத்தைப் பிளந்து கொண்டு சாம்பல் நிற மண்ணுடன் கூடிய நீர்க்கசிவுகள் வெளிப்பட்டதையடுத்து பிரதேசத்தில் அச்சமும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.\nகுச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சலப்பை ஆற்றுக்கு அருகிலுள்ள சதுப்பு நிலப்பகுதியிலேயே இந்த நீர்க் கசிவுகள் உருவாகியுள்ளன. சுமார் 15 இடங்களில் நிலத்தைப் பிளந்து கொண்டு சாம்பல் நிற மண்ணுடன் நீர்க்கசிவுகள் ஏற்பட்டிருக் கின்றன.\nஇது குறித்து பிரதேச வாசிகள் உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ பிரதேசத்திற்கு பொலிஸாரும், இராணுவத்தினரும் விரைந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.\nஅதேநேரம் திடீரென நிலத்தைப் பிளந்து கொண்டு சாம்பல் நிற களி மண்ணுடன் நீர்க்கசிவுகள் ஏற்பட்டிருப்ப தற்கான காரணத்தைக் கண்டற��வதற்கான ஆய்வுகள் விரிவான அடிப்படையில் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nதிருமலை மாவட்ட மேலதிக செயலாளர், குச்சவெளி, தம்பலகாமம் பிரதேச செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருமலை மாவட்ட இணைபாளர், கிராம சேவகர்கள் உடனடியாக பிரதேசத்திற்கு சென்று ஆய்வு நடவடிக்கைகளை ஒருங்கி ணைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇராணுவத்தினரும், பொலிஸாரும் இத்திடீர் கசிவுகளுக்கான காரணங்கள் கண்டறியும் நோக்கிலான அவதானிப் புக்களிலும் ஈடுபட்டுள்ளனர்.\nஇவை இவ்வாறிருக்க அனர்த்த முகாமைத்துவ நிலையம், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் புவிச் சரிதவியல் மற்றும் சுரங்க ஆய்வு பணியக பிராந்திய பொறியியலாளர் உள்ளிட்ட குழுவினர் நேற்று ஸ்தலத்திற்கு விரைந்து ஆராய்ச்சிகளை ஆரம்பித்துள்ளனர்.\nஎன்றாலும் புவிச் சரிதவியல் மற்றும் சுரங்க ஆய்வு பணியகப் பிரிவின் பூகற்பவியலாளர் கலாநிதி ஸ்டெரின் பெர்னாண்டோ இன்று (24ம் திகதி) கொழும்பிலிருந்து அவசரமாக குறித்த பிரதேசத்திற்கு ஆய்வுகளை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிகழ்வு குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருமலை மாவட்ட இணைப்பாளர் ஏ.சி.ஏ. வாஹிர் கூறுகையில், குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சலப்பை ஆற்றுக்கு அருகிலுள்ள சேற்று நிலத்தில் சுமார் 15 இடங்களில் 500 மீட்டர்கள் நீத்தில் திடீரென வெடிப்புகள் ஏற்பட்டு சாம்பல் நிற மண்ணுடன் நீர்க்கசிவுகள் ஏற்பட்டுள்ளன.\nஇந்த நீர்க்கசிவுகள் ஏற்பட்டிருக்கும் பிரதேசத்திற்கு மேற்காக 150 மீட்டர் தூரத்தில் சலப்பை ஆறு உள்ளது. அதே நேரம் இப்பிரதேசத்திற்கு இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் கடல் காணப்படுகின்றது. அத்தோடு இப்பிரதேசத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மேற்காக கருவாட்டு மலையும் இருக்கின்றது.\nஇத்திடீர் நீர்க்கசிவுகள் உருவானதற்கான காரணத்தைக் கண்டறியும் ஆய்வுகள் விரிவாக இடம்பெறுகின்றன என்றார்.\nஇது குறித்து புவிச் சரிதவியல் மற்றும் சுரங்க பணியக பிராந்திய பொறியியலாளர் வசந்தவுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, தாம் குறித்த பிரதேசத்திற்கு நேரில் சென்று அவதானிப்புக்களை மேற்கொண்டதாகவும், இது தொடர்பாக பல மட்டங்களில் அவதானத்தை செலுத்தி இருப்பதாகவும் கூறினார்.\nஇருந்த போதிலும் இது குறித��து உடனடியாக எந்த முடிவுக்கும் வர முடியாதுள்ளது. என்றாலும் இது விடயமாக பூகற்பவியலாளர்கள், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய பின்பே உறுதியான முடிவுக்கு வரலாம்.\nஇருப்பினும் நிலக் கீழ் நீர்மட்டம் உயர்த்தல் மற்றும் சதுப்பு நிலத்தின் கீழ் இயற்கை வாயு உற்பத்தியாகி அழுத்தம் ஏற்படுத்தல் போன்றவற்றாலும் இவ்வாறான வித்தியாசங்கள் ஏற்படலாம் என்றும் அவர் கூறினார்.\nஅதேவேளை பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் கபில தஹநாயக்கா, குறித்த பிரதேசத்தில் நேரடி ஆய்வுகளை மேற்கொண்ட பின்பே இத்திடீர் கசிவுக்கான காரணத்தை சரியாகக் கண்டறியக் கூடியதாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.\nஅந்த நிலையில், மற்றொரு இயற்கை அனர்த்தத்திற்கான முன்னறிகுறியா இது என்ற கேள்வியுடன் பிரதேச மக்கள் மத்தியில் அச்சமும் பதற்றமும் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/24/2011 04:35:00 முற்பகல் 0 Kommentare\nதிசை மாறி சென்ற மீனவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை\nஅம்பாந்தோட்டை யில் இருந்து ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க நவம்பர் 12ம் திகதியன்று சென்ற ஐந்து மீனவர்களை இந்தோனேசிய கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். அவர்களை இலங்கைக்கு பாதுகாப்பாக அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nஇந்த மீனவர்கள் ஐவரும் நவம்பர் 23 வரை இலங்கையில் உள்ள அவர்களின் முகவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்தார்கள். அதன் பிறகு அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட தனால் மீனவர்களின் குடும்பத்தினர் கடற்றொழில் நீர்வளத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்னவுடனும் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடனும் தொடர்பு கொண்டு அவர்களை கண்டுபிடித்து கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.\nஇதையடுத்து இவ்விருவரும் இந்தியா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் அரசாங்கங்களுடன் தொடர்புகொண்டு இம் மீனவர்களை கண்டு பிடித்து காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.\nஅதையடுத்து இம் மூன்று நாடுகளின் கடற்படையினரும், விமான படையினரும் இலங்கை மீனவர்களை தேடும் முயற்சிகளை மேற்கொண்��னர்.\nஇறுதியில் இந்தோனேசிய கடற்படையினர் இம்மீனவர்களை ஆழ்கடலில் கண்டு பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்தனர். தேக ஆரோக்கியமாக இருக்கும் இவ் ஐந்து மீனவர்களும் விரைவில் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட வுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/24/2011 04:30:00 முற்பகல் 0 Kommentare\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொது இணக்கப்பாட்டுடன் போட்டியிட ஐ.ம.சுதந்திர முன்னணி கட்சிகள் முடிவு\nஉள்ளூராட்சித் தேர்தலில் பொது இணக்கப்பாட்டுடன் போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் நேற்று தீர்மானித்ததாக பிரதமர் தி.மு. ஜயரட்ன தெரி வித்துள்ளார்.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கூட்டம் பிரதமர் தி.மு.க. ஜயரட்னவின் தலைமையில் அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்றது. தேர்தல் ஆணையாளர் கடந்த 20ம் திகதி முதல் 301 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வதாக கூறினார்.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இம்முறை இளம் வேட்பாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன. இதனையடுத்து உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதிக எண்ணி க்கையானோர் முன் வந்துள்ளனர்.\nஇவ்வாறு தேர்தலில் போட்டி யிடும் விருப்பத்துடன் பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்துக்கு விண்ணப்பித்திருந்தனர். எனினும் சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட புத்திக்கூர்மையுள்ள, ஒழுக்க விழுமியங்கள் தொடர்பான எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லாத தகுதிகளை உடையவர்களுக்கு மட்டுமே வேட்பாளர்களாக தெரிவு செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்.\nதற்போது பாராளுமன்றத்தில் அல்லது உள்ளூராட்சி சபைகளில் பிரதிநிதித்துவம் செய்பவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட அனு மதி வழங்குவதில்லை என்று வேட்பு மனு தொடர்பான தேசிய கமிட்டி தீர்மானித்துள்ளது. உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசிய கமிட்டியொன்றை நியமித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபத���வுதிகதி நேரம் 1/24/2011 04:25:00 முற்பகல் 0 Kommentare\nஇந்திய மீனவர் மீதான தாக்குதல் குற்றச்சாட்டுக்கு மறுப்பு இலங்கை கடற்படை பேச்சாளர் அத்துல செனரத்\nஇந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை இலங்கைக் கடற்படைப் பேச்சாளர் கெப்டன் அத்துல செனரத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.\nஇலங்கை- இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்கும் மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுவதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\n“அவ்வாறான சம்பவங்கள் எவற்றுடனும் கடற்படையினர் தொடர்புபடவில்லையெனத் தினகரனுக்குத் தெரிவித்த கெப்டன் செனரத், இக்குற்றச்சாட்டுக்கள் ஆதார மற்றவை என்றும் கூறினார். பிரச்சினைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக சில தீய சக்திகளால் காலத்துக்குக் காலம் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகவும், இலங்கைக் கடற்படைக்கும் இந்தியக் கடற்படைக்கும் இடையில் பிரச்சினையைத் தோற்றுவி ப்பதற்கே இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கைக் கடற்படையினர் மீது கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகள் மேற்கொண்டிருந்த போதும் அவற்றில் எந்தவிதமான உண்மைகளும் இல்லையெ ன்றும் கடற்படைப் பேச்சாளர் கப்டன் அதுல செனரத் மேலும் கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/24/2011 04:22:00 முற்பகல் 0 Kommentare\nதேர்தல் கூட்டணி தொடர்பில் விரைவில் தீர்மானம் மகேஸ்வரன் பிரசாத்\nஎதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் எந்தெந்தப் பகுதிகளில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவது என்பது தொடர்பில் அடுத்துவரும் ஓரிரு தினங்களில் தீர்மானம் எடுக்கப்படவிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளாரும். வர்த்தக மற்றும் கூட்டுறவுத்துறை பிரதி அமைச்ச ருமான படுர் சேகுதாவூத் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக அரசாங்கத் தரப்புடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், சில இடங்களில் தனித்தும், சில இடங்களில் அரசாங்கத்துடன் இணைந்தும் போட்டியிடுவதற்குக் கட்சி ஏற்கனவே தீர்மானித்திருப்ப தாகவும் கூறினார்.\nஅரசா��்கத்துடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும். வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான காலம் நெருங்கிவரும் நிலையில் தனித்துப் போட்டியிடவேண்டுமென்ற கோரிக்கைகள் கீழ்மட்டத்தில் விடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களுக்கான பட்டியல்கள் அனைத்தும் தயாரிக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சியும், ஜே. வி. பி.யும் தெரிவித்துள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/24/2011 04:21:00 முற்பகல் 0 Kommentare\nமட்டக்களப்பு மாவட்டம், வாகரையிலுள்ள மாங்கேணி கடற் கரையில் 14 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்ட டொல்பின் ஒன்று கரையொதுங்கியுள்ளது. கடற்கரையை அண்மித்த பகுதியில் மிதந்த டொல்பின், மீனவர்களால் நேற்று முன்தினம் கரைக்கு உயிருடன் இழுத்து வரப்பட்டது. இந்த டொல்பின் 1400 கிலோ கிராம் எடை கொண்டது என மட்டக்களப்பு மீன்பிடித் திணைக்கள அதிகாரி எஸ். ரி. ஜோர்ஜ் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/24/2011 04:18:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nமட்டக்களப்பு மாவட்டம், வாகரையிலுள்ள மாங்கேணி க...\nதேர்தல் கூட்டணி தொடர்பில் விரைவில் தீர்மானம் மகேஸ...\nஇந்திய மீனவர் மீதான தாக்குதல் குற்றச்சாட்டுக்கு மற...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொது இணக்கப்பாட்டுடன...\nதிசை மாறி சென்ற மீனவர்களை இலங்கைக்கு அழைத்து வர நட...\nகுச்சவெளியில் 15 இடங்களில் தரையில் விநோத மாற்றங்கள்\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந���திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2013/08/mcafee-internet-security-2013.html", "date_download": "2021-01-17T00:20:14Z", "digest": "sha1:NEIUFZNMWH3VXYWJALAY5O3HZMT2BWYT", "length": 8044, "nlines": 46, "source_domain": "www.karpom.com", "title": "McAfee Internet Security 2013 ஒரு வருடத்திற்கு இலவசமாக | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nMcAfee Internet Security 2013 ஒரு வருடத்திற்கு இலவசமாக\nMcAfee Internet Security மென்பொருள் உங்கள் கணினிக்கு Viruses, Trojans, spyware, malware போன்றவற்றில் இருந்து பாதுகாப்பை தரும் மிக முக்கியமான ஒரு மென்பொருள். தற்போது அந்த நிறுவனம் இதை தன் பயனர்களுக்கு License உடன் ஒரு வருடம் இலவசமாக தருகிறது.\nஇது உங்கள் கணினியில் antivirus, anti-spyware, anti-bot மற்றும் two-way firewall protection ஆக இயங்கி உங்கள் கணினியை பாதுகாக்கிறது. இன்னும் பல்வேறு பயன்களை கொண்டுள்ள இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கும் போது பயன்படுத்தும் வாய்ப்பை தவற விடாதீர்கள்.\nஇந்த Offer தற்போது Expire ஆகி விட்டது. கீழே உள்ள இணைப்பில் Trail Version - ஐ டவுன்லோட் செய்து கொள்ளலாம்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3/", "date_download": "2021-01-16T23:17:25Z", "digest": "sha1:A2GWKJ6HICS2KWRVZUAPPKZIZEAHADZH", "length": 3619, "nlines": 41, "source_domain": "www.navakudil.com", "title": "ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் – Truth is knowledge", "raw_content": "\nஇந்திய நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக இன்று சனிக்கிழமை தனது 54வது வயதில் மரணமாகி உள்ளார். இவர் தனது உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வுக்கு Dubai சென்றிருந்தபோதே மரணமாகி உள்ளார்.\n1963 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிவகாசியில் தமிழ் தந்தையாருக்கும், தெலுங்கு தாயாருக்கும் பிறந்த இவர் ‘துணைவன்’ படம் (1969) மூலம் தனது நடிப்பு தொழிலை ஆரம்பித்து இருந்தார்.\nஇவர் முதன்மை பாத்திரமாக நடித்த திரைப்படம் கே. பாலசந்தரின் ‘மூன்று முடிச்சு’ என்ற 1976 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமே. பின்னர் ‘மீண்டும் கோகிலா’, ’16 வயதினிலே’ போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித��து இருந்தார். தமிழை தொடர்ந்து தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் பிரசித்தம் ஆனார்.\nமுன்னர் Mithun Chakraborty என்பவரை திருமணம் செய்த இவர், விவாகரத்தின் பின் Boney Kapoor என்ற தயாரிப்பாளரை திருமணம் செய்திருந்தார். Boney Kapoor, அனில் கபூர், சன்ஜெய் கபூர் ஆகியோரின் சகோதரர் ஆவார்.\nஸ்ரீதேவிக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/03/blog-post_909.html", "date_download": "2021-01-16T23:00:14Z", "digest": "sha1:M72EGKR6GSXA6JDWU2GG3GVPCRDMQIFZ", "length": 5813, "nlines": 65, "source_domain": "www.unmainews.com", "title": "யாழ்; பல்கலைக்கழக விவசாய பீடத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டமும் மலர் வெளியீடும் ~ Chanakiyan", "raw_content": "\nயாழ்; பல்கலைக்கழக விவசாய பீடத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டமும் மலர் வெளியீடும்\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் வெள்ளிவிழா நிகழ்வு கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள விவசாய பீடத்தில் 19 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் முன்கற்றோர் அவையும், விவசாய பீட மாணவர் ஒன்றியமும் இணைந்து இந்த விழாவை ஒழுங்கு செய்துள்ளன.\nவெள்ளிவிழா கொண்டாட்டத்தின் சிறப்பு அம்சமாக விவசாய பீடத்தின் கடந்த கால நினைவலைகள், அனுபவங்கள், சிறப்புச் செயற்பாடுகள் என்பவற்றை உள்ளடக்கிய விழா மலர் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.\nஇவ்விழாவில் கலந்து கொள்ளுமாறு யாழ் பல்லைக்கழக விவசாய பீடத்தின் அனைத்து உறவுகளுக்கும் விழா குழுவினர் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர்.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-cinema-vimarsanam/195/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-16T23:26:02Z", "digest": "sha1:JP4GTO7GAYDIOEMA6PAGFDMZ5XQEUES5", "length": 7095, "nlines": 145, "source_domain": "eluthu.com", "title": "சகலகலா வல்லவன் அப்பாடக்கர் தமிழ் சினிமா விமர்சனம் | Sakalakala Vallavan Appatakkar Tamil Cinema Vimarsanam - எழுத்து.காம்", "raw_content": "\nசகலகலா வல்லவன் அப்பாடக்கர் விமர்சனம்\nஇயக்குனர் சுராஜ் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., சகலகலா வல்லவன் அப்பாடக்கர்.\nஇப்படத்தின் நாயகனாக ஜெயம் ரவி, நாயகிகளாக த்ரிஷா, அஞ்சலி, மற்ற கதாப்பாத்திரங்களில் சூரி, பிரபு, ராஜேந்திரன்,விவேக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nஇப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள், இப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/1176/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/3", "date_download": "2021-01-17T00:32:59Z", "digest": "sha1:DUK7XHZX2J7WEUKWXJTL7Y2SIV7CSXHK", "length": 17570, "nlines": 280, "source_domain": "eluthu.com", "title": "பரபரப்பு படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nஎன் வழி தனி வழி\nஹிந்தியில் வெளியான \"ஆப் தக் சப்பான்\" என்ற படத்தை சிறிது ........\nசேர்த்த நாள் : 06-Mar-15\nவெளியீட்டு நாள் : 06-Mar-15\nநடிகர் : ராதா ரவி, ஆஷிஷ் வித்யார்த்தி, தலைவாசல் விஜய், ஆர் கே\nநடிகை : ரோஜா, பூனம் கௌர், மீனாக்ஷி டிக்ஷிட், சீதா\nபிரிவுகள் : காதல், பரபரப்பு, என் வழி தனி, காவல்\nரொம்ப நல்லவன் டா நீ\nஇயக்குனர் எ. வெங்கடேஷ் அவர்கள் இயக்கத்தில் வெளியா��ியுள்ள படம்., ரொம்ப ........\nசேர்த்த நாள் : 06-Mar-15\nவெளியீட்டு நாள் : 06-Mar-15\nநடிகர் : சர்வஜித், ரோபோ ஷங்கர், இமான் அண்ணாச்சி, மிர்ச்சி செந்தில்\nநடிகை : ரேகா, ஸ்ருதி பாலா\nபிரிவுகள் : பரபரப்பு, ரொம்ப நல்லவன் டா, காதல், நகைச்சுவை\nஇயக்குனர் கே. எஸ். தங்கசாமி அவர்கள் இயக்கம் மற்றும் தயாரிப்பில் ........\nசேர்த்த நாள் : 27-Feb-15\nவெளியீட்டு நாள் : 27-Feb-15\nநடிகர் : சாம் அண்டர்சன், கே எஸ் தங்கசாமி, சத்யா\nபிரிவுகள் : பரபரப்பு, எட்டுத்திக்கும் மதயானை, காதல்\nஇயக்குனர் ஒரு தலை ராகம் ஷங்கர் அவர்கள் இயக்கத்தில், எம்.ஐ.வசந்த்குமார் ........\nசேர்த்த நாள் : 27-Feb-15\nவெளியீட்டு நாள் : 27-Feb-15\nநடிகர் : கௌதம் கிருஷ்ணா, ஜெயிஸ் ஜோஸ், ஜிஜேஷ் மேனன், பிரஜின் பத்மநாபன்\nநடிகை : வருணா ஷெட்டி, தனிஷ்கா\nபிரிவுகள் : பரபரப்பு, மணல் நகரம், அதிரடி\nதமிழுக்கு எண் 1- ஐ அழுத்தவும்\nஅறிமுக இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ........\nசேர்த்த நாள் : 21-Feb-15\nவெளியீட்டு நாள் : 20-Feb-15\nநடிகர் : சதீஷ், நகுல், அட்டகத்தி தினேஷ்\nநடிகை : பிந்து மாதவி, ஐஸ்வர்யா தத்தா\nபிரிவுகள் : காதல், அதிரடி, விறுவிறுப்பு, பரபரப்பு, தமிழுக்கு எண் 1-\nஇயக்குனர் எ. வெங்கடேஷ் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., சண்டமாருதம். ........\nசேர்த்த நாள் : 21-Feb-15\nவெளியீட்டு நாள் : 20-Feb-15\nநடிகர் : ராதா ரவி, தமி ராமையா, சரத் குமார்\nநடிகை : ராதிகா சரத்குமார், மீரா நந்தன், ஓவியா\nபிரிவுகள் : அதிரடி, நகைச்சுவை, பரபரப்பு, சண்டமாருதம், காதல்\nகே. வி. ஆனந்த் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஐந்தாவது படம்., ........\nசேர்த்த நாள் : 13-Feb-15\nவெளியீட்டு நாள் : 13-Feb-15\nநடிகர் : தனுஷ், ஆஷிஷ் வித்யார்த்தி, ஜகன், அதுல் குல்கர்னி, கார்த்திக்\nநடிகை : ஐஸ்வர்யா தேவன், பேபி வேதிகா, அமிரா தஸ்தூர்\nபிரிவுகள் : விறுவிறுப்பு, பரபரப்பு, அனேகன், காதல்\nகௌதம் மேனன் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., என்னை அறிந்தால். ........\nசேர்த்த நாள் : 05-Feb-15\nவெளியீட்டு நாள் : 26-Feb-15\nநடிகர் : அஜித் குமார், அருண் விஜய், விவேக்\nநடிகை : த்ரிஷா கிருஷ்ணன், பார்வதி நாயர், அனுஷ்கா ஷெட்டி\nபிரிவுகள் : அதிரடி, விறுவிறுப்பு, பரபரப்பு, என்னை அறிந்தால், காதல்\nபல வருடங்களுக்குப் பின் எஸ்.எ. சந்திரசேகர் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள ........\nசேர்த்த நாள் : 31-Jan-15\nவெளியீட்டு நாள் : 30-Jan-15\nநடிகர் : எஸ்எ சந்திரசேகர��, மனோபாலா\nநடிகை : அபி சரவணன்\nபிரிவுகள் : விறுவிறுப்பு, பரபரப்பு, டூரிங் டால்கீஸ், காதல்\nஎ. வெங்கடேஷ் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், கில்லாடி. சாதாரண ........\nசேர்த்த நாள் : 31-Jan-15\nவெளியீட்டு நாள் : 30-Jan-15\nநடிகர் : விவேக், பரத்\nநடிகை : நிலா, ரோஜா\nபிரிவுகள் : காதல், அதிரடி, நகைச்சுவை, பரபரப்பு, கில்லாடி\nநீண்ட இடைவெளிக்குப் பின் எஸ்.ஜே. சூர்யா அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள ........\nசேர்த்த நாள் : 30-Jan-15\nவெளியீட்டு நாள் : 30-Jan-15\nநடிகர் : சத்யராஜ், எஸ் ஜே சூர்யா, தம்பி ராமையா\nநடிகை : சுலக்னா பனிக்ரஹி\nபிரிவுகள் : விறுவிறுப்பு, பரபரப்பு, இசை, பாடல், காதல்\nஒரே வரிசையில் செல்லும் திரைப்படங்களுக்கு மத்தியில் மாறுப்பட்ட கதையை தந்திருக்கும் ........\nசேர்த்த நாள் : 23-Jan-15\nவெளியீட்டு நாள் : 23-Jan-15\nநடிகர் : வின்சென்ட் அசோகன், தமன் குமார்\nபிரிவுகள் : விறுவிறுப்பு, பரபரப்பு, தொட்டால் தொடரும், காதல்\nஇயக்குனர் சுந்தர் சி அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ஆம்பள. ........\nசேர்த்த நாள் : 14-Jan-15\nவெளியீட்டு நாள் : 15-Jan-15\nநடிகர் : சந்தானம், பிரபு, சதீஷ், வைபவ் ரெட்டி, விஷால்\nநடிகை : ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா, ஹன்சிகா மோட்வாணி\nபிரிவுகள் : நகைச்சுவை, பரபரப்பு, குடும்பம், ஆம்பள, அதிரடி\nபல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ள ........\nசேர்த்த நாள் : 14-Jan-15\nவெளியீட்டு நாள் : 14-Jan-15\nநடிகர் : ராம்குமார், விக்ரம், உபேன் படேல், சுரேஷ் கோபி, சந்தானம்\nநடிகை : எமி ஜாக்ஸன்\nபிரிவுகள் : சமூகம், விறுவிறுப்பு, பரபரப்பு, ஐ, காதல்\nஇயக்குனர் மகிழ் திருமேனி அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., மீகாமன். ........\nசேர்த்த நாள் : 26-Dec-14\nவெளியீட்டு நாள் : 25-Dec-14\nநடிகர் : ஹரிஷ் உத்தமன், ஆஷிஷ் வித்யார்த்தி, அவினாஷ், மகாதேவன், ஆர்யா\nநடிகை : ஹன்சிகா மோட்வாணி, சஞ்சனா சிங்க், அனுபமா குமார்\nபிரிவுகள் : அதிரடி, பரபரப்பு, மீகாமன், காவல்துறை, காதல்\nஇயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், கயல். இப்படத்தின் ........\nசேர்த்த நாள் : 26-Dec-14\nவெளியீட்டு நாள் : 25-Dec-14\nநடிகர் : இமான் அண்ணாச்சி, வின்சென்ட், சந்திரன்\nபிரிவுகள் : காதல், பரபரப்பு, தேடல், நட்பு, கயல்\nபரபரப்பு தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் ���ளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-01-17T00:17:36Z", "digest": "sha1:ROJ343VU4GQZE5G7LUYMJJIQI5RWYW2H", "length": 14613, "nlines": 151, "source_domain": "ilakkiyainfo.com", "title": "சுவீடனில் தெரியும் வித்தியாசமான சூரிய ஒளிவட்டம் - வீடியோ | ilakkiyainfo", "raw_content": "\nசுவீடனில் தெரியும் வித்தியாசமான சூரிய ஒளிவட்டம் – வீடியோ\nசுவீடன் நாட்டின் வெம்டாலன் பகுதியில் தெரியும் வித்தியாசமான சூரிய ஒளிவட்டம் ஏற்படுவதற்கான காரணத்தை நாசா விளக்கமாக தெரிவித்துள்ளது.\nசூரிய கதிர்கள் பனிக்கட்டிகள் மீது பட்டு எதிரொளிக்கும் போது சூரியனை சுற்றி ஒளிவட்டம் தெரியும். பல நாடுகளில் சூரிய ஒளிவட்டம் தெரியும். ஆனால் சுவீடன் நாட்டில் தெரியும் ஒளிவட்டம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும்.\nநடுவில் சூரியனும் அதன் வலது மற்றும் இடது பக்கத்தில் சூரியனின் பிரதிபலிப்பும் தெரியும்.\nஇந்நிலையில், சுவீடனில் தெரியும் சூரிய ஒளிவட்டத்திற்கான அறிவியல் காரணத்தை நாசா விளக்கியுள்ளது. அதில், இந்த ஒளிவட்டமானது சூரியனை பெரிய லென்சால் பார்ப்பது போல இருக்கும்.\nஅதாவது பனித்துளியானது காற்றில் உறைந்து இருக்கும். அது மிகச்சிறிய லென்சாக செயல்படும். சிறிய, சமதளமான, அறுங்கோண பனிக்கட்டிகள் காற்றில் இருக்கும்.\nஅதன் மீது சூரிய ஒளி படும் போது ஒளியானது பல்வேறு கோணங்களுக்கு எதிரொளிக்கப்படும். இந்த ஒளிவட்டமானது பனிக்கட்டியின் வடிவத்தை பொறுத்து மாறுபடும்.\nஇது போன்ற ஒளிவட்டம் நிலா வெளிச்சத்திலும் ஏற்படும்.\nஆனால் வெளிச்சம் குறைவாக இருப்பதால் ஒளிவட்டம் சரியாக தெரியாது. சூரியன் அல்லது சந்திரனால் ஏற்படும் ஒளிவட்டத்தில் நடுவிளிம்பு கூர்மையாகவும், வெளியில் இருக்கும் விளிம்பு விரிவடைந்தும் காணப்படும்.\n“நல்ல வேல பண்ணிருக்க ராசா”… பெண்ணின் “பாஸ்போர்ட்டை கடித்துக் குதறிவைத்த நாய்க்கு” .. குவிந்து வரும் பாராட்டுக்கள்”… பெண்ணின் “பாஸ்போர்ட்டை கடித்��ுக் குதறிவைத்த நாய்க்கு” .. குவிந்து வரும் பாராட்டுக்கள்\nபிரிட்டனுக்கு திரும்புவாரா ஐஎஸ் அமைப்பில் இணைந்த பெண் – குடும்பத்தினரின் சட்டப் போராட்டம் 0\n : காதலனின் இதயத்தை வெட்டி எடுத்த காதலி 0\nசும்மா கிழி இளம்பெண்கள் வெறி த்தனமான டான்ஸ் மிஸ் பண்ணாம பாருங்க மில்லியன் பேர் ரசித்த வீடியோ \nஜனவரி 12 : எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட கதை\nபோட்டி நகர்வுகளில் குதிக்கிறதா இந்தியா\n‘அமெரிக்கா மீது இரசியா இணையவெளி ஊடுருவல்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nமகத்துவம் தருவது மண்பானைப் பொங்கலே…\nஇயேசு கிறிஸ்து: இஸ்லாமியர்கள் போற்றிய அருள் நாயகன் -அரிய தகவல்கள்\nஅனைவருக்குமான நீதி இந்த நாட்டில் இல்லை; பக்கச்சார்பான நீதியே காணப்படுகின்றது – நாடாளுமன்றத்தில் விக்கினேஸ்வரன்\nதாம்பத்தியத்திற்கு முன் இதை சாப்பிடுங்க… அப்புறம் பாருங்க..\nசீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...\nகொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...\nஇதையே நோர்த் கொரியா செய்திருந்தால் மிருக உரிமை ஆர்வலர்கள், மேற்கு நாடுகள் என பலரும் கொதித்து போய் கத்தோ கத்தென்று...\nநித்யானந்தாவுக்கு,பல நடிகைகள் அலுத்துப்போனதால்,நயன்தாராவை அனுபவித்து சீழிக்கத்தயாராகிவிட்டான்...\nபல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/cow/", "date_download": "2021-01-17T01:09:37Z", "digest": "sha1:2WRZHZBTT7G2FDV435FYDMQCZ625TX45", "length": 7341, "nlines": 125, "source_domain": "tamil.news18.com", "title": "Cow | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#பொங்கல் #மாஸ்டர் #பிக்பாஸ் #கொரோனா #தேர்தல் 2021\nபசுக்கள் குறித்த ஆர்வம் ஏற்படுத்த தேசிய அளவிலான தேர்வு..\nபசுக்களுக்கு உள்ளாடைகளை தயாரித்த ரஷ்ய முதியவர்..\nகெளமாதா வரி விதிக்க திட்டமிட்டுள்ளேன் - மத்திய பிரதேச முதல்வர்\nமுதல்முறையாக மத்திய பிரதேசத்தில் பசுக்களுக்கான அமைச்சரவை உருவாக்கம்..\nசென்னையில் மின்சாரம் தாக்கி பசு மாடு பலி\nஇராசிபுரம் அருகே ஒரே பிரசவத்தில் 2 கன்றுகளை ஈன்ற பசு\nஉத்தரபிரதேசத்தில் பசுவைக் கொன்றால் 10 ஆண்டுகள் வரை சிறை...\nந��ங்காலமாக இடைவிடாமல் இயங்கி வந்த மாட்டுச்சந்தை மூடப்பட்டது\nபசு மாடு லிட்டர் கணக்கில் பால் கறக்கணுமா..\nபசு மாட்டின் பாலில் தங்கம் உள்ளது\nபசு மாட்டைக் கடத்திச் சென்று வன்புணர்வு செய்த வடமாநில இளைஞர்கள்\nபசு மாடுகள் மட்டுமே பிறக்கும் விந்தணுக்கள்\nகேரளாவில் உற்சாகமாக கால்பந்து விளையாடிய பசுமாடு\n எட்டு அடி தூரத்தில் விழுந்த பரிதாபம்\nபுடவையில் அசத்தும் பிக்பாஸ் யாஷிகாவின் புகைப்படங்கள்..\nபிரபல சீரியல் நடிகை வீட்டில் நடந்த பொங்கல் கொண்டாட்டம்\nதங்க சிலை போல் நிற்கும் நடிகை வேதிகா..லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nதடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை - விஜயபாஸ்கர்\nதடுப்பூசி வந்தாலும், முகக்கவசம் அணிவதை நிறுத்தாதீர்: பிரதமர் மோடி\nஉலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் யார் ஆரிக்கு கிடைத்த வாக்குகள் நிலவரம்\nநாடு முழுவதும் 1.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய அரசு\n'மாஸ்டர்' ஆக்‌ஷன் காட்சிகள் உருவாக்கப்பட்டது இப்படித்தான்\nதடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதை மக்கள் மறந்துவிடக் கூடாது: பிரதமர் மோடி\nதளபதி 66 படத்திற்கு போட்டி போடும் அஜித் இயக்குநர்கள்\nரிபப்ளிக் தொலைக்காட்சி டி.ஆர்.பி முறைகேடு : வாட்ஸ் ஆப் சேட்டிங்கில் வெளிவந்த உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/08/blog-post_28.html", "date_download": "2021-01-16T23:58:01Z", "digest": "sha1:7BZNRDAUTAY7GYDGZSU2AN57GIMH32FQ", "length": 60643, "nlines": 835, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: உங்களை பாம்பு கடித்திருக்கிறதா ?", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nசில்லென்ற காற்று முகத்தில் அறைகிற மாதிரி வீசிக் கொண்டிருந்தது. இங்கு எப்பவுமே இப்படித்தான், நல்ல கிராமம், ஆனால் தண்ணீர் பற்றாக்குறை, மெள்ள மெள்ள விவசாயம் குறைந்து பெரிய பெரிய குடோன்கள் முளைத்துவிட்டன. இவை பனியன் தயாரிக்கும் சிறிய தொழிற்சாலைகளுக்கு வசதியானவை, துணியை தயார் செய்து அதை வேண்டிய வடிவம், அளவுகளில் வெட்டி தயார் செய்வதில் கழிவுகள் ஏதும் வெளியேறாததால் அக்கம்பெனிகளும் வந்துவிட்டன.\nநகரத்தில் ஆட்கள் பற்றாக்குறை, நிறைய தொழிற்சாலைகள் உருவாகி இயங்கி கொண்டி��ுக்கின்றன.கிராமத்திற்கு பஸ் அனுப்பி வேலைக்கு ஆள்களை வரவழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.இந்த சூழ்நிலையில் கிராமத்திலேயே இந்த கம்பெனிகள் அமைவதால் பல வசதிகள்., சில சிரமங்கள், அதில் ஒன்றுதான் எனக்கு தினமும் வீட்டுக்கு போவது என்பது, வீட்டுக்கு சுமாராக பன்னிரண்டு கிலோமீட்டர்கள் வரும். பைக்கில் இந்த குளிரில் வீட்டிற்கு செல்வது சற்று சிரமாகத்தான் இருக்கும்.\nவிளக்குகள் அணைக்கப்பட்டன.வேலை முடிந்தது. வேலை செய்பவர்கள் அனைவரும் வீட்டிற்கு கிளம்ப நானும் வீட்டிற்கு கிளம்பினேன். சட்டென ஞாபகம் வந்தது. மனைவியும் குழந்தைகளும் அம்மா வீட்டிற்கு சென்றிருந்தார்கள். சரி இன்றைக்கு இங்கேயே இருந்துவிட வேண்டியதுதான், உணவுக்குத்தான்...ம்ம்சரி\nஇங்கு பெரிய அளவில் உணவுவிடுதி ஏதும் கிடையாது. அரை கிலோ மீட்டர் சென்றால் ஊர் மையத்தில் மங்கலான குண்டுபல்பு வெளிச்சத்தில் அமைந்துள்ள குடிசைவீடுதான் இங்கு உள்ள ஒரே உணவு விடுதி, கிடைப்பதை வைத்து வயிற்றை நிறைத்துக்கொண்டு இன்று இங்கேயே இருக்கிற ஓய்வறையில் படுத்துக்கொள்ள வேண்டியதுதான்.\nஒத்தையடிப்பாதை வழியாக சென்றால் பக்கம், சீக்கிரம் சென்று திரும்பிவிடலாம்.\nஉணவை முடித்துக் கொண்டு திரும்பினேன். தனியாக வருவதால் பயம் வேறு, அப்பயத்தை துரத்த வேண்டி அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா எனப் பாடிக்கொண்டே நடையை எட்டிப்போடுகிறேன்\nசட்டென இருள் சூழ்ந்தது. சரியான நேரத்திற்க்கு எது நடக்குதோ இல்லையோ மின்சாரம் போவது மட்டும் நடந்து விடுகிறது.\nதொழிற்சாலை வாசலை அடைந்து, நிதானத்திலேயே கேட்டை உட்புறமாக பூட்டிவிட்டு, ஓய்வறைக்கு நகர்ந்தேன். தொழிற்சாலை கட்டிடத்தை விட்டு தள்ளி உட்புறமாக 200 அடி தொலைவில் அறை, கட்டில், குளிக்கும் வசதிகளுடன் ஓய்வறை,\nவழக்கமான பாதைதான், முழங்கால் உயரத்துக்கு செடிகள் கண்டபடி வளர்ந்து பாதையை மறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. கட்டிட வேலை நடந்த போது ஏற்பட்ட குழிகள், மண் மேடும் பள்ளமுமாய், அந்த இடத்தை கடக்க முயற்சிக்கும் போது சட்டென புத்திக்கு ஏதோ உரைக்கிறது, காலுக்கு கீழ் ஏதோ மிதிபடுவதைப்போல் உணர்வு, சற்று உருண்டையாக , கனமாக, வழுவழுப்பாக செருப்புக்கு கீழ் உணர முடிந்தது. அனிச்சை செயலாய் உடல் துள்ள, அந்த இடத்தை விட்டு எட்டிக் குதித்து,எப்படி அறைக்கு வந்து சேர்ந்தேன் என்பது எனக்கே தெரியவில்லை.\nபிறகுதான் தெரிந்தது, உடல் நடுங்குகிற நடுக்கம், படபடவென்ற இதயத்துடிப்பு, மூச்சு வாங்குதல் இதெல்லாம்,\nகதவை நீக்கினேன், மேசைமீது இருந்த, குளிர்ந்த நீரை சொம்போடு எடுத்து அப்படியே அண்ணாந்து ஒரே மொடக்காக குடித்தேன். தலை சுற்றுவது போல் இருந்தது. அப்படியே கீழே உட்கார்ந்து கொண்டேன்,. கிறுகிறு என்று வந்தது. கண்ணை மூடிக்கொண்டேன்\nயார் செய்த புண்ணியமோ, தப்பித்தேன் என நினைத்துக்கொண்டேன்.\nபாம்புகள் பலவிதம் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன், விசமுள்ளது, விசம் இல்லாதது, என்று, நமக்கென்ன தெரியும் எந்த பாம்பு எப்படி இருக்கும், எதில் விசம் இருக்கும் என்று காற்று வந்தால் நன்றாக இருக்கும் போல் இருந்தது, சன்னலை திறந்து வைத்தேன்\nஅப்போது கால் பாதம் சற்றே ஈரமானது போன்ற உணர்வு, குடித்த தண்ணீர் சிந்திவிட்டதோ, சட்டென மனம் எச்சரிக்கை செய்ய கையால் தொட்டு பார்த்தேன், பிசுபிசுப்பாக இருந்தது, கையில் ஒட்டுவதுபோல் தெரிந்தது,கீறல் இருந்தது. வலிக்கவும் ஆரம்பித்தது.\nகையை கிட்டே கொண்டுவந்து பார்த்ததில் இருட்டில் தெளிவாக தெரியாவிட்டாலும், சிவப்பாக தெரிந்தது, இரத்தம் என மனது அலற ஆரம்பிக்க, முகர்ந்து பார்த்தேன், வாடையை வைத்து இரத்தம்தான் என உறுதி செய்தேன்.\n பாம்பு கடித்து ஒரேடியாக போய்விட்டால் என்ன ஆவது, மனைவி, குழந்தைகள் எல்லாம் வெளியூர் போன சமயத்தில் ஏதாவது ஆகிவிட்டால் ஒருவேளை அவர்களுக்கு எந்த தகவலும் கிடைக்காமலே போய்விட்டால் என்ன ஆகும்\nஅட அது எப்படியோ போகட்டும் அக்கம் பக்கத்தில் யாராவது விடிந்தவுடன் எட்டிப்பார்த்து தகவல் சொல்லாமலா போய்விடுவார்கள்.,\nஇந்த வாரம் அனுப்ப வேண்டிய சரக்கு இன்னும் தைக்க முடியாமல் இருக்கிறது, இந்த நிலையில் இப்படி என்றால் என்ன செய்வது, விடியும் வரை தாங்குமா, இந்த நேரத்திற்கு திருப்பூரில் எந்த ஆஸ்பத்திரி இருக்கும், டாக்டர் யாராவது இருப்பார்களா இருந்தாலும் விசமுறிவு வைத்தியம் நல்லமுறையில் தெரிந்திருக்குமா\nசெல்போனை எடுத்தேன், யாரை அழைக்க, உடனடியாக இங்கு யாராவது வந்தால்தான் நாம் உயிர் தப்பிக்க முடியும். போனை அழுத்த இயங்க மறுத்தது, ச்ச்சே மாலையிலேயே சார்ஜ் குறைந்து இருந்தது, வேலை மும்முரம், மறந்தாயிற்று\nஇனி ஒரே வழி, எப்படியாவது தொழிற்சாலைக்கு சென்று ஜெனரேட்டர் போட்டுத்தான் ஆகவேண்டும், அப்போதுதான் செல்போன் சார்ஜ் பண்ணமுடியும். அல்லது இருட்டில் சரக்குகளுக்கிடையே சென்று தடுமாறிக்கொண்டே அலுவலகத்தை திறந்து போன் பண்ண வேண்டும்.\nஎங்கே செல்வது, ஓரேடியாக கோவை சென்றுவிடுவது நல்லதோ\nஎப்படியாவது காப்பாற்றி விடுவார்கள், இரத்தமே முழுவதாக மாற்ற வேண்டிய அவசியம் வந்தால் கூட செய்ய முடியும், அதுவரை தாங்குவேனா\nகுழந்தைகள் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள்\nஅவர்களுக்கு மரணம் என்றால் என்ன என்பதே தெரியாமல் இருக்கும் வயதாயிற்றே தாங்கிக் கொள்வார்களா இவர்கள் ஒருபுறம் இருக்க, மனைவியை நினைத்தால் இன்னும் கஷ்டம்..\nநீங்க இல்லைன்னா நான் இருக்கமாட்டேன்னு சொல்லிக்கிட்டே இருப்பாளே இவ, என்ன பண்ணப்போறா அப்படி ஏதேனும் அவ தவறான முடிவெடுத்திட்டா குழந்தைகளின் கதி\nஇருட்டினூடே வெளியேறி தொழிற்சாலைக்கு செல்வதே இப்போதைக்கு ஒரே வழி, இருட்டினுள் துழாவ கட்டிலின் அருகே ஒரு பனியன் துணி நீளமாக கயிறுபோல் கிடந்தது தட்டுப்பட்டது.எடுத்து கணுக்காலோடு சேர்த்து இறுக்க்கிக் கட்டிக் கொண்டேன், விசம் ஏறாமல் இருக்க வேண்டும்.மீண்டும் இருட்டினுள் அதே வழியில் நடக்க வேண்டும், கால் மரத்துப்போக ஆரம்பித்தது. வாழ்வா சாவா போரட்டம் என்றால் என்ன என புரிந்தது.\nபயமாக இருந்தது. இன்னும் ஏதேனும் பாம்பு இருந்தால், சரி இனி எந்த பாம்பு கடித்தால் என்ன சரி இனி எந்த பாம்பு கடித்தால் என்ன ஏற்கனவே கடித்துவிட்டதே,, மனதை தைரியப்படுத்திக்கொண்டேன்.\nதடுமாறி எழுந்து தொழிற்சாலையை நோக்கி நடந்தேன், இல்லை தவழ்ந்தேன், சரி எப்படியோ சென்றேன். கையில் இருந்த சாவியால் கதவை நீக்கினேன், இதெல்லாம் ஒரு யுகம் போல் தெரிந்தது.\nசட்டென முகத்தில் வெளிச்சம் அடித்தது, மின்சாரம் வந்துவிட்டதோ\nகண்ணுக்கு எல்லாமே மங்கலாக தெரிந்தது, யாரோ இருவர் எதிரே நிற்பது போல் தெரிந்தது, உற்றுப்பார்த்ததில் தலையில் கிரீடம் வைத்துக்கொண்டு கொம்புடன்…. குழப்பத்துடன் பார்த்தேன்,ஒன்றுமே தெரியவில்லை, தூக்கி தோளில் போட்டுக் கொண்டு கொஞ்சதூரம் நடந்த மாதிரி தெரிந்தது.பின்னர் தேரில் ஏறி பறந்தது தெளிவாக உண்ர முடிந்தது. சொர்க்கமா, நரகமா எங்கே போகிறோம் என்றும் புரியவில்லை,\nகண்விழித்துப்பார்த்தேன். வெண்ணிற் ஆடையில் அங்குமிங்கும் தேவதைகள் நடந்து கொண்டிருந்தன.\nஎதிரே மனைவியும் குழந்தைகளும், மனைவி அழுகையை அடக்க முடியாமல் நின்று கொண்டிருந்தாள்.\nசுற்றும் முற்றும் பார்த்தேன். மருத்துவமனையில் படுக்கையில் நான் படுத்திருப்பதை உணர்ந்தேன்\nதூரத்தில் அலுவலக நண்பர்கள், அருகில் அம்மா, அப்பா,\nஎனக்கு என்ன நடந்தது என்று நினைவுக்கு கொண்டு வர முடியவில்லை. கையில் குளுக்கோஸ் வாட்டர் ட்யூப் வழியாக உள்ளே ஏறிக்கொண்டிருந்தது. மீண்டும் ஒரு மாதிரியாக இருக்க, கண்ணை மூடிப் படுத்துக்கொண்டேன்.\nமதியம் மருத்துவர் வந்து எல்லாமே நல்லாயிருக்கு, எப்ப வேண்டுமானாலும் வீட்டுக்கு போகலாம் என்று சொல்ல மாலையில் வீடுதிரும்பினேன். இரண்டுநாள் ஓய்விற்கு பின் தொழிற்சாலைக்கு திரும்பினேன். உடல் முழுவதும் இலேசான வலி,\nதொழிற்சாலையில் உள்ளே செல்லும் வழியில் ஏதோ பைப் உடைந்து விட்டது போல. பிளம்பர் வந்து பிரித்து போட்டு ஒட்ட வைத்துக் கொண்டிருந்தார்.\nஅருகில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு பொன்னுச்சாமி நின்றிருந்தார், என்னைப் பார்த்தவுடன் ”அய்யா வாங்க உடம்புக்கு இப்ப பரவாயில்லீங்களா” என்று கேட்டவாறே என் பதிலுக்கு காத்திராமல் ”என்னையா உங்கோட ஒரே வம்பாப் போச்சு, தேவையானத கொண்டு வரமாட்ட, இங்க வந்து அதுவேணும், இது வேணும் அப்படின்னுட்டு, இப்ப என்ன, பைப்ப சூடுபண்ண ஏதாவது வேணும் அவ்வளவுதானே” என்று கேட்டவாறே என் பதிலுக்கு காத்திராமல் ”என்னையா உங்கோட ஒரே வம்பாப் போச்சு, தேவையானத கொண்டு வரமாட்ட, இங்க வந்து அதுவேணும், இது வேணும் அப்படின்னுட்டு, இப்ப என்ன, பைப்ப சூடுபண்ண ஏதாவது வேணும் அவ்வளவுதானே” என்றவாறு அங்கும் இங்கும் துழாவியவர் சட்டென காலில் தட்டுப்பட்ட ஏற்கனவே பாதி எரிந்த கம்பிகள் வெளியே துருத்திக்கொண்டிருந்த, பழைய சைக்கிள் டயரை எடுத்து இந்தா என்று பிளம்பர் கையில் கொடுத்துவிட்டு, என்னிடம் திரும்பி ”அய்யா இப்ப உடம்புக்கு எப்படி இருக்கு, திடீர்ன்னு நீங்க மயங்கிக் கிடந்ததை காலையில் பார்த்து எனக்கு உசிரே போச்சிங்க, அப்புறம் ஆசுபத்திரில சேர்த்து உங்களுக்கு ஒண்ணுமில்ல அப்படின்னு கேட்ட பொறவுதான் நிம்மதி ஆச்சுங்க… என்றவாறு என் கையை ஆதரவாகப் பிடித்தார். எனக்கு கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.\nLabels: அனுபவம், சிறுகதை, பாம்பு\nவேதாந்தத்தில் பாம்பையும் கயிறையும் பின்னிப் பிணைந்துச் சொல்லியிருப்பார்கள்.. நீங்கள், டயரையா\nநீளச் சொல்லிக்கொண்டு வரும் போதே, 'இப்படி ஏதாவது 'சைட் லைன்' இருக்கும் என்று நினைப்பு வந்தாலும், சொல்லிய முறை சுவாரஸ்யமாகத் தான் இருந்தது.\nகதையா, இல்லை, நெஜமாலுமே நடந்த நிகழ்ச்சியா\n'லேபிளில்' 'அனுபவமு'ம், 'சிறுகதை'யும் கலந்து கட்டி இருப்பதால் இந்த சந்தேகம்.\nவேதாந்தத்தில் பாம்பையும் கயிறையும் பின்னிப் பிணைந்துச் சொல்லியிருப்பார்கள்.. நீங்கள், டயரையா\nநீளச் சொல்லிக்கொண்டு வரும் போதே, 'இப்படி ஏதாவது 'சைட் லைன்' இருக்கும் என்று நினைப்பு வந்தாலும், சொல்லிய முறை சுவாரஸ்யமாகத் தான் இருந்தது.\nகதையா, இல்லை, நெஜமாலுமே நடந்த நிகழ்ச்சியா\n'லேபிளில்' 'அனுபவமு'ம், 'சிறுகதை'யும் கலந்து கட்டி இருப்பதால் இந்த சந்தேகம்.\nமனதின் மாயவித்தையை சொல்ல வந்த சிறுகதைதான்.\nஊடாக தத்துவம் இருப்பதால் அனுபவம் என்று லேபிளில் போட்டுவிட்டேன் நண்பரே\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே\nநான் முதலில் உண்மைதான் என்று நம்பிப் பதறி விட்டேன்.சரி பதிவைப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்பதால் உங்களுக்கு ஒன்றும் ஆகி விடவில்லை என்பது தெரிந்தாலும்..\nசெய்தித் தாள் ரிபோர்ட் மாதிரி கற்பனையையே உண்மை போலச் சொல்லும் நடை உங்களுக்கும் வந்தே வந்து விட்டது, சிவா.\n எழுதினால் இப்படித்தான் எழுதவேண்டும் என மனம் சொல்ல வைத்த வரிகள். செருப்புக்கு கீழே உணர்வது. உணர்வது என்பது தொடுதல் மட்டுமல்ல என உணர்த்திய வரிகள். எப்படியோ போனேன் என்றது நகைச்சுவையாய் இருந்தது.\nஒரு மனிதனின் மனம் எத்தனை பாடுபடும் என்பதை விவரித்த விதம் அட்டகாசம்.\nஇறுதியில் முடித்தவிதம் மிகவும் பாராட்டுக்குரியது. முழுவதும் வெகு சுவாரஸ்யமாகவும், என்ன ஆகியிருக்குமோ எனப் பதட்டமாகவும் இருக்கச் செய்தது. மிக்க நன்றி.\nஅப்ப கடைசி வரை பாம்பு கடிக்க வில்லையா \nநான் முதலில் உண்மைதான் என்று நம்பிப் பதறி விட்டேன்.சரி பதிவைப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்பதால் உங்களுக்கு ஒன்றும் ஆகி விடவில்லை என்பது தெரிந்தாலும்..\nசெய்தித் தாள் ரிபோர்ட் மாதிரி கற்பனையையே உண்மை போலச் சொல்லும் நடை உங்களுக்கும் வந்தே வந்து விட்டது, சிவா.\n மனம் பதற வைத்தமைக்கு பொறுத்துக்கொள்ள��ங்கள்.\nஎன்ன எழுதுவது என்று தெரியாமல், யோசித்தபோது\nமனம் நம்மை, படுத்தும் பாட்டை எழுத்தில் கொண்டு வர விரும்பினேன். ஒன்றுமே நடக்கவில்லை, ஆனால் மனம் நடத்திய நாடகம் உடலை,மனதை எப்படி எல்லாம் மாற்றுகிறது என்ற உட்கருத்தை வைத்து கதையாக்கி விட்டேன்.\nதங்களின் வாரி அணைக்கும் அன்பைக் கண்டு மகிழ்கிறேன். நன்றிகள் பல\n எழுதினால் இப்படித்தான் எழுதவேண்டும் என மனம் சொல்ல வைத்த வரிகள். செருப்புக்கு கீழே உணர்வது. உணர்வது என்பது தொடுதல் மட்டுமல்ல என உணர்த்திய வரிகள். எப்படியோ போனேன் என்றது நகைச்சுவையாய் இருந்தது.\\\\\nகொஞ்சம் விழிப்பாய் இருந்தால் எது எங்கிருந்தாலும் உணரலாம், அதற்கான பயிற்சிக்களம்தான் இவ்வுலகம்\nஎப்படியோ போனேன் என்பது நடந்ததை சொல்லமுயற்சித்து, ..சொல்ல இயலவில்லை, விவரிக்க மனமும் உடலும் ஒத்துழைக்கவில்லை என்கிற பொருளில் சற்றே எரிச்சலுடன்,இலேசாக நொந்து கொண்டு சொன்னதுதான் :)))\nஅப்ப கடைசி வரை பாம்பு கடிக்க வில்லையா \nபாம்பு இருந்தாத்தானே கடிக்க.. :))\nஇல்லாத வடை எப்படி போகும் :))\nநாந்தான் உங்க 50வது பாலோயர், Treat ஏதாவது உண்டா\nவணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள் தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி\nவணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள் தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி\nநாந்தான் உங்க 50வது பாலோயர், Treat ஏதாவது உண்டா\nமுதலில் வாழ்த்துக்கள், என்ன வேண்டும் கேளுங்கள், செய்துவிடுவோம் :)))\n- இப்படித்தான் பின்னூட்டம் போடலாம்னு இருந்தேன்.\nசைக்கிள் டயர் மேட்டருக்கப்புறம் - எந்தெந்த கம்பெனியில எவ்வளவு வசூல் பண்ணனும்ற விவரத்த அடிக்கடி எனக்கு மெயில் அனுப்பிடுங்க. :)\n சைக்கிள் டயர மிதிச்சதுக்கெல்லாமா, ஆசுபத்திரியில படுக்க போட்டுறுவாங்ங......\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nமனித உயிரின் மதிப்பு இவ்வளவுதானா..\nஆன்மிகம் என்றால் விரும்புவது ஏன்\nகுழந்தையும், சுதந்திர தின அனுபவமும்\nசரியை, கிரியை, யோகம், ஞானம்\nவிதி - முயற்சி இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nஅடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி\nமோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்\nஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'\nசமூக வலைதள ஆரோக்கிய குறிப்பு அபாயகரமானது\nஆன்மிகம் என்றால் விரும்புவது ஏன்\nவற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம்\nஉங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா \nஐராவதம் என்ற சிற்பி - முதல் பகுதி\nசிறிய மனிதனும் பெரிய உலகமும்.\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\n #74 #வாத்திமவன்மக்கு #மாரிதாஸ் #வூஹான்வைரஸ்\nதிரும்பி பாருடா மனிதா திருந்த பாருடா...\nஆல் பாஸ் முதல் அரியர் மாணவர்கள் வரை\nகாஃபி வித் கிட்டு 94 - இல்லை ஆனா இருக்கு - மந்திரவாதி - காவல் தேவதை - நட்பு\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஎன் விருப்பம் – மேடையில் சில மெல்லிய பாடல்கள்கள்….\n ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nஎஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 32 ஏ.ஆர்.ரஹ்மானின் புத்திசை உலகில் எஸ்பிபி\nயோகவாஸிஷ்டம் என்ற மஹார��மாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 633\nகி.மு. கி.பி. - மதன்\nஅனுதாபங்களால் குணப்படுத்த முடியா பிணி\nராபின்சன் பூங்கா முதல் திருக்கழும்குன்றம் வரை\nரியல் எஸ்டேட் REIT பங்குகளில் முதலீடு செய்யலாமா\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nகுரு அகத்திய காயத்ரி சாதனா அனுபவம் - வாழ்க்கை எப்படி சீராகியது என்று ஒரு சாதகியின் அனுபவம்\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siddhayogi.in/2019/01/kuppaimeni-benefits-for-face.html", "date_download": "2021-01-16T23:12:58Z", "digest": "sha1:PRLNTNJFK6ODRDYCIJ2PA4KNQMEBKXCS", "length": 2003, "nlines": 27, "source_domain": "www.siddhayogi.in", "title": "குப்பைமேனி மருத்துவ பயன் || kuppaimeni benefits for face - siddhayogi.in ¦¦ siddhargal", "raw_content": "\nபோகர் சொன்ன கலியுகம் எப்படி இருக்கும் \nசீறலுடன் பொய்சூது கபடுதந்திரம் சிறப்பான குறைபாடு வதிமார்க்கம் மீறவே தானடக்குங் கலிய...\nபழனியும் நவபாஷாண சிலை வரலாறு _ palani temple history in tamil\nபழனி முருகனின் சிறப்பு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலை அறியாதவர்கள் இருக்க முடியாது. ...\nசித்த மருத்துவம் வரலாறு _ siddha maruthuvam\nSiddha Maruthuvam History Tamil சித்தர்கள் உடம்பு அழிந்து போகாமல் காப்பாற்றும் வழி அறிந்தவர்கள்.தாங்கள் கண்டறிந்த சித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nilavae-vaa-male-song-lyrics/", "date_download": "2021-01-17T00:10:31Z", "digest": "sha1:57VNWXFKFDOOCXUXEPEBXYFKSMFNI4PP", "length": 6872, "nlines": 213, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nilavae Vaa Male Song Lyrics", "raw_content": "\nஆண் : அன்பே தெய்வமே\nநிலாவே வா வா வா\nகுழு : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ\nஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ\nஆண் : நிலாவே வா வா வா\nநிலாவே வா வா வா\nகுழு : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ\nஆண் : மலரே உன் வாசம் அழகே\nமழையே உன் சாரல் அழகே\nநதியே உன் வேகம் அழகே\nகடலே உன் நீலம் அழகே\nஆண் : பனியே உன் காலம் அழகே\nபகலே உன் காலை அழகே\nஇரவே உன் மாலை அழகே\nஉலகே என் தேசம் அழகே\nஆண் : கவிதை அழகை கலைகள் அழகை\nமனிதா மனிதா வாழ்க்கை முழுதும்\nஆண் : நிலாவே வா வா வா\nநிலாவே வா வா வா\nகுழு : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ\nஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ\nஆண் : முகமே உன் கண்கள் அழகே\nவிழியே உன் பார்வை அழகே\nஇதழே உன் பேச்சு அழகே\nமொழியே உன் வார்த்தை அழகே\nஆண் : மனமே உன் எண்ணம் அழகே\nநினைவே உன் நேர்மை அழகே\nஉயிரே உன் மூச்சு அழகே\nமனிதா உன் தேகம் அழகே\nஆண் : சிரிப்பும் அழகே அழுகை அழகே\nமனித வாழ்க்கை இது தானே\nகண்ணீர் விட்டு பாலை அருந்தும்\nஆண் மற்றும் குழு : நிலாவே வா வா வா\nநிலாவே வா வா வா\nகுழு : ஹ�� ஓ ஓ ஹோ ஓ ஓ\nஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ\nஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ\nஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/262189", "date_download": "2021-01-17T01:04:40Z", "digest": "sha1:YRNLS73NFFHGEQ43UTDA7Y7MWQ5QOSOX", "length": 6792, "nlines": 128, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி.. - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி..\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மீண்டும் ஒருமுறை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.\nசாட்சியப் பதிவுக்காகவே அவர் ஆணைக்குழுவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக நேற்றும் அதற்கு முன்னதாக பல தடவைகள் மைத்திரிபால சிறிசேன ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/2020/04/10/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/50466/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-16T23:21:32Z", "digest": "sha1:6HBSXTXDVSSXOT7U27H4G7XGODNPFRDQ", "length": 17570, "nlines": 155, "source_domain": "www.thinakaran.lk", "title": "உலகை உலுக்கிய உயிர் கொல்லி நோய்கள்! | தினகரன்", "raw_content": "\nHome உலகை உலுக்கிய உயிர் கொல்லி நோய்கள்\nஉலகை உலுக்கிய உயிர் கொல்லி நோய்கள்\nஉலகில் பல பகுதிகளிலும் கொள்ளை நோயாக உருவெடுக்கம் நோய் பென்டமிக் எனப்படும். தற்பொழுது உலகளவில் பரவிவரும் கோவிட்-19 என்கிற கொரோனா தொற்று பாரியளவில் உயிர்பலியை ஏற்படுத்தியுள்ளது.இதனை உலக சுகாதார நிறுவனம் உலகளவில் பரவும் தொற்றாக அறிவித்துள்ளது. இந்த தொற்று எனும் பதத்தை தற்பொழுது உலக சுகாதார நிறுவனம் மாறுபட்ட பொருளிலே பயன்படுத்துகிறது.\nகொள்ளை நோயொன்று தொற்று நோயாக இருந்து அந்த நோயானாது விரைவாக பரவுவதால் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கோ அல்லது ஒரு கண்டத்தில் இருந்து இன்னொரு கண்டத்திற்கோ பரவி பெரிய அளவு மக்களை தாக்கி அழிக்கக்கூடியதாகும். இது சில வேளை உலகம் முழுவதும் கூட தன் தாக்கத்தினை ஏற்படுத்தி, அதிக உயிர் பலிகளை உண்டு பண்ணவும் வாய்ப்புகள் உண்டு.\nஇவ்வாறு உலகம் முழுவதும் பரவிய பென்டமிக் நோய்த்தொற்றுகளுக்கு உதாரணங்களாக பெரியம்மை, இது இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்டு முன்னூறு தொடக்கம் ஐந்நூறு மில்லியன் மக்களை காவு கொண்டுள்ளது, அடுத்து காசநோய் இது மைக்ரோ பட்ரீயா எனும் நுண் கோலுயிரின் தாக்குதலால் மாந்தர்களுக்கு ஏற்படும் கடுமையான தொற்றுநோயாகும். இது என்புருக்கி நோய் என்றும் அழைக்கப்படும். அடுத்தாக எச்.ஐ.வி அல்லது எயிட்ஸ், இதுவும் பண்டமிக் வகைகளில் ஒன்று, முதன் முதலில் ஆபிரிக்காவில் தோன்றி ஹைட்டின் தீவின் வழியாக அமெரிக்காவிற்கு பரவியது. இவ்வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட 1981 ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட இருபத்தைந்து மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவ சோதனையில், ஒரு நோயானது நோயை உருவாக்கும் பண்பைக் கொண்ட வைரஸ்,பக்ட்ரீயா, புரோட்டோசோவா மற்றும் பல்கல ஒட்டுண்ணிகள் போன்ற உயிரினங்களின் காரணமாக ஏற்படுகின்றது என உறுதிப்படுத்தப்பட்டால் அந்நோய் தொற்றுநோய்க்குள் அடங்கும். கொவிட்-19 என்கிற வைரஸும் அவ்வாறே பெருந்தொற்று நோய் என வர்ணிக்கப்படுகின்றது.\nஇந்நோய்த் தொற்றானது வெவ்வேறு வழிமுறைகளில் கடத்துப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன அவையாவன நேரடி தொடுகை, காற்றின் வழியாக,நீரின் ஊடாக, உண��ினால், தொடுகைக்கு உட்படும் பொருட்களினால் என்பனவாகும்.\nநோய்கடத்தலை கட்டுப்படுத்துவதற்கு, ஒவ்வொரு நோயை உருவாக்கும் உயிரினம், நோயின் இயல்பு, நோய் கடத்தப்படும் முறை என்பனவற்றை அறிந்து செயற்படுதல் மிக உன்னதமான செயற்பாடாகும்.\nகி.மு 540- −750 ஆண்டுகளில் ஐரோப்பாவில் ஏற்பட்ட ப்ளங் ஒப் ஜஸ்டினியன் எனப்படும் ஒரு வகை தொற்று நோய் ஐரோப்பாவின் மக்கள் சனத்தொகையில் ஐம்பது தொடக்கம் அறுபது வீத மக்களின் இறப்புக்கு காரணமாக இருந்துள்ளது.\nஅதேபோல 1342 தொடக்கம் 1352 வரையான காலப்பகுதியில் ஏற்பட்ட வேறொரு வகை பிளேக் நோயினால் ஐரோப்பிய, ஆசிய, ஆபிரிக்க மக்கள் சனத்தொகையில் 25 தொடக்கம் 50 வீதமான மக்கள் இறந்து உலக மக்கள் தொகையானது கணிசமான அளவில் குறைந்துள்ளது. ஐரோப்பிய மக்கள் சனத்தொகையில் 30-−60 வீதமான 25 மில்லியன் மக்கள் இறந்து போனார்கள். இந்த காலகட்டத்தை ஐரோப்பாவில் கறுப்பு இறப்பு காலம் என பலராலும் வர்ணிக்கப்பட்டது.\n1556 ஆம் ஆண்டு தொடக்கம் 1560 ஆண்டுகள் வரை ஐரோப்பாவில் முதன்முதலில் அறிமுகமான இன்புளுவன்சா எனப்படும் ஒரு வகை காய்ச்சல் தொற்றுநோயால் இருபது வீதமான மக்கள் உயிரிழந்தனர். அ தேபோல அண்மையில் 2009 ஆம் ஆண்டு பன்றிக் காய்ச்சல் எனும் ஒரு வகையான காய்ச்சல் உண்டாகி உலக மக்கள் மத்தியில் வேகமாக பரவிவந்தது. அத்தோடு பல ஆயிரம் கணக்கில் மக்கள் உயிரையும் குடித்துள்ளது எனலாம். இவ்வாறு வருடந்தோறும் ஏதாவது ஒரு பெருந் தொற்று நோய் உலக மக்களை பீடித்து அனைவருக்கும் பரவி ஆட்டம் காண வைப்பதோடு பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் மாய்க்கின்றது என்பது மறுக்கமுடியாத,மறக்க முடியாத உண்மையாகும்.\nஉலக சுகாதார அமைப்பின் உத்தியோகப்பூர்வ அறிக்கையின்படி உலக மக்கள் தொகை இறப்பில் இருபத்தைந்து வீதமானோர் தொற்றுநோய் தாக்கத்தால் உயிரிழக்கின்றனர் எனவும், இவற்றில் 90 வீதமானோர் இரைப்பை, நுரையீரல் அலற்சி அல்லது நியுமோனியா போன்ற சுவாசத்தொடர்பான நோயினால் பாதிப்படைகின்றனர் என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆயுர்வேத மூலிகைகள் முலம் இந்த கொரோனா தொற்றை முழுமையாக குணப்படுத்தலாம் என பலரும் குறிப்பிடுகின்றனர். இதில் சிலர் அழுத்தமாக நம்பிக்கை கொண்டிருந்தாலும் மரபு மருத்துவம் இந்த வைரஸ் தொற்றுக்கு எவ்வளவு உதவும் என்பதில் சந்தேகம் உண்டு என்றே கூற வே���்டும்.ஆயினும் இதனை விட சமூக தொலைவு, சுவாச சுகாதாரம் மற்றும் கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற செயற்பாடுகள் அதிக பலனைத்தரும் என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.தற்போதைய சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு ஒவ்வொருவரும் அவதானத்துடன் செயற்பட்டு வருகின்ற காலத்தை சரிவர கையாண்டு புத்திக்கூர்மையுடன் செயற்பட்டால் கொரோனாவை எமது நாட்டிலிருந்து முழுமையாக விரட்டியடிக்கலாம்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: ஜனவரி 17, 2021\nஇலங்கையில் 256ஆவது கொரோனா மரணம் பதிவு\n- எதுல்கோட்டேயைச் சேர்ந்த 82 வயது பெண்இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான...\nஉகாண்டாவிலும் நமீபியாவிலும் குள்ளமான ஒட்டகச்சிவிங்கிகள்...\nபாலமுனை, திராய்க்கேணி பிரதேசங்கள் நீரில் மூழ்கல்; தைப்பொங்கலை கொண்டாட முடியாது தவித்த மக்கள்\nஅம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தாழ்...\nகாத்தான்குடியில் தனிமைப்படுத்தல் திங்கட்கிழமை வரை நீடிப்பு\n- அரச அதிபர்மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் தொடர்ந்தும்...\nஆஸி. நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புறாவால் குழப்பம்\nஊரடங்கு, தனிமைப்படுத்தும் உத்தரவு ஆகியவற்றைப் பின்பற்றாத அமெரிக்கப் புறாவை...\nகொவிட் -19 ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் மொனராகல...\nவாட்ஸ் அப் புதிய நிபந்தனைகள்: சர்ச்சைக்கு காரணம் என்ன\nமுன்னணி மெசேஜிங் சேவையான வாட்ஸ் அப் விதிகள் மற்றும் நிபந்தனைகள்...\nஜாவா புதைப்பு மற்றும் எரிப்பு\nஅரசாங்கமும் மக்களும் இதனை இஸ்லாமிய ரீதியாக மத ரீதியாக பார்க்காமல் நடுநிலையாக நோக்க வேண்டும். சகல மக்களையும் புதைப்பதே சிறந்த வழி. எரிப்பதால் வரக்கூடிய பாதிப்பு ஏராளமானது. சகல மக்களும் ஒன்றினைந்து...\nகொரோனா என ஏற்க முடியாது\nகொரோனா என ஏற்க முடியாது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/constitution/", "date_download": "2021-01-17T00:00:47Z", "digest": "sha1:C2JTKS7AZJFUCLCJPIPNSEYSDCY3I6TB", "length": 9284, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "Constitution Archives - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nகுர்திஸ்தான் சர்வஜன வாக்கெடுப்பு அரசியல் சாசனத்திற்கு முரணானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் சாசனப் பேரவை சட்டவிரோதமானது – விஜயதாஸ ராஜபக்ஸ\nஇலங்க��� • பிரதான செய்திகள்\nபுதிய உள்நாட்டு இறைவரிச் சட்டம் அரசியல் சாசனத்திற்கு பொருத்தமுடையதல்ல\nமேல் மாகாணசபை அரசியல் சாசனத்தை மீறிச் செயற்பட முயற்சிக்கின்றது – பந்துல குணவர்தன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய அரசியல் சாசனமொன்று உருவாக்கப்பட வேண்டும் – அஜித் பெரேரா\nஅரசியல் சாசனம் அமைக்கும் பணிகளை கைவிட முடியாது – ஐ.தே.க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய அரசியல் சாசனம் அமைக்கும் பணிகளை நிறுத்திக் கொள்ள முடியாது – பிரதமர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வஜன வாக்கெடுப்பு நடத்த மக்கள் ஆணையளிக்கவில்லை – அதுரலிய ரதன தேரர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய அரசியல் சாசனத்திற்கு அவசியமில்லை – பௌத்த பீடாதிபதிகள்\nஅழிக்கபட்டஒரு நினைவுச் சின்னமும் அழிக்கப்பட முடியாத நினைவுகளும் – நிலாந்தன்\nஅரசியல் கைதியின் போராட்டம் இடைநிறுத்தம்\nஅங்கெலா மெர்க்கல் சகாப்தம் முடிகிறது அவரது கட்சிக்கு புதிய தலைவர் தெரிவு\nமுத்துஐயன்கட்டு குளத்தின் நான்கு வான் கதவுகளும் திறக்கப்பட்டன. January 16, 2021\nஅரளி – சிறுகதை – தேவ அபிரா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tneducationnews.com/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA/", "date_download": "2021-01-17T00:53:37Z", "digest": "sha1:UZ2PJ6XQGV7ZJ4WUCITP5U2HSEMW2P27", "length": 13620, "nlines": 190, "source_domain": "tneducationnews.com", "title": "அக்டோபரில் பள்ளிகள் திறப்பா? தமிழக அரசு முடிவு இதுதான்! | Tamilnadu Education News", "raw_content": "\nHome Flash News அக்டோபரில் பள்ளிகள் திறப்பா தமிழக அரசு முடிவு இதுதான்\n தமிழக அரசு முடிவு இதுதான்\nமத்திய அரசு செப்டம்பரில் பள்ளிகள் திறக்க அனுமதியளித்துள்ள நிலையில் தமிழ அரசு எடுத்துவரும் பணிகள் குறித்து முக்கிய தகவல்.\nகொரோனா பாதிப்பிலிருந்து மீண்டதோ இல்லையோ பொது முடக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து நாடு மெல்ல மீண்டு வருகிறது. ஐந்து மாதங்களுக்கும் மேலாக பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nபொது முடக்கம் மட்டும் கொரோனாவுக்கு தீர்வு இல்லை என சர்வதேச மருத்துவர்கள் கூறிவரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பொது போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு எப்போது என்பது தொடர்ந்து எழுப்பப்படும் கேள்வியாக உள்ளது.\nசெப்டம்பர் 21ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு செல்லலாம் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது அதிகமாக கேட்கப்படுகிறது.\nஇந்நிலையில் தமிழக அரசு மாவட்ட வாரியாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. கொரோனா பரவல் குறையும் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பே இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனும் திட்டவட்டமாக தெரிவித்து வந்த நிலையில் இந்த ஆலோசனை கவனம் பெறுகிறது.அதில் அக்டோபர் 5ஆம் தேதி முதல் பள்ளிகளில் விருப்பத்தின் பேரில் மாணவர்களை அனுமதிப்பது தொடர்பாக பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇ பாஸ், பொது போக்குவரத்து ஆகிய விவகாரங்களில் தமிழக அரசு தற்போது பெருமளவில் தளர்வுகள் அறிவித்திருந்தாலும் ஆகஸ்ட் மாத இற���தி வரை இந்த முடிவில் இல்லை. மத்திய அரசு அறிவித்த தளர்வுகள் மற்றும் அறிவுறுத்தல்கள் காரணமாகவே தமிழக அரசு இ பாஸ் ரத்து, பொது போக்குவரத்துக்கு அனுமதி ஆகியவற்றை அமல்படுத்தியது.\nஇந்நிலையில் பள்ளிகள் திறப்பிலும் மத்திய அரசின் முடிவை தமிழக அரசு பின்பற்ற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் (செப்டம்பர் 11) செய்தியாளர்களைச் சந்தித்த போது, “கொரோனாவுக்கு மருத்து கண்டறியப்படாவிட்டாலும், பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது” என்று கூறினார். பாதிப்பு குறைவதாக முதல்வரே கூறிவரும் நிலையில் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nஇருப்பினும் முகக் கவசம் அணிதல், தனி மனித இடைவெளியைப் பின்பற்றுதல், கிருமி நாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை மாணவர்கள் முறையாக கடைபிடிப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் சேர்ந்து செல்ல வேண்டிய சூழல் நிலவுவதால் கொரோனா தொற்று எளிதாக பரவும் வாய்ப்புகள் உள்ளதே என சில பெற்றோர்கள் அதிருப்தியும் தெரிவிக்கின்றனர்.\nஅமைச்சர் வெளியிட்ட தகவல்: இதனிடையே, அக்டோபர் 5 ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். “தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது. இதுதொடர்பாக எந்த தகவலும் வரவில்லை. வந்தால் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleநாடு முழுவதும் நிறைவடைந்தது நீட் தேர்வு\nNext articleTN School Reopen: ஹேப்பி நியூஸ் – தமிழகப் பள்ளி மாணவர்களே இந்த வருஷம் செம ஈஸி போங்க\nஜே.இ.இ., தேர்வை நான்கு முறை எழுத வாய்ப்பு\nவரும் 20ல் பள்ளிகளை திறக்க திட்டம்\n5.32 லட்சம் இலவச லேப்டாப்\nஆழ்வார்திருநகரி அருகேமாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டம்தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்ய கோரிக்கை\nஉயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் நேரடி நியமனத்துக்காக மத்திய கல்வி மசோதா தாக்கல்\nகேந்திரிய வித்யாலயாவில் மாணவர் சேர்க்கை: ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்\nபள்ளி, கல்லூரிகளில் மழைநீர் சேகரிப்��ு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் பேச்சு\n மத்திய கல்வி அமைச்சர் பதில்\nபாரம்பரிய கலைகளை ஆர்வமுடன் கற்கும் பள்ளி மாணவர்கள்\nBE கவுன்சலிங் செல்லும் மாணவ, மாணவியர்களே.. இந்த குறியீடை மட்டும் மறந்துறாதீங்க\nபள்ளி தொடங்கும் முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி ; கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nஇன்ஜி., சேர்க்கைக்கு அங்கீகாரம்; கல்லுாரிகள் விண்ணப்பிக்க அவகாசம்\nஜே.இ.இ., தேர்வை நான்கு முறை எழுத வாய்ப்பு\nஅரியர் தேர்வு குறித்து அறிக்கை பல்கலைகளுக்கு ஐகோர்ட் உத்தரவு\nதமிழ்நாட்டில் நீட் தேர்வு மையங்கள் எண்ணிக்கை இரு மடங்குக்கு மேல் அதிகரிப்பு\n50% வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணக்கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2020/11/27/133636.html", "date_download": "2021-01-16T23:31:25Z", "digest": "sha1:62SZYDHOOUY4P5LYBIPV762QBHST7W7X", "length": 18178, "nlines": 201, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஆஸ்திரேலியா - இந்தியா முதல் ஒரு நாள் போட்டி: இந்திய நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மைதானத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஆஸ்திரேலியா - இந்தியா முதல் ஒரு நாள் போட்டி: இந்திய நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மைதானத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்\nவெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2020 விளையாட்டு\nசிட்னி : ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. முதலில், ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது.\nஇதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துறைமுக நகரான சிட்னியில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி இந்திய அணி வெற்றி பெற 375 ரன்கள் இலக்காக நிர்ணயித்து உள்ளது.\nபோட்டியின் போது அங்கு நிலக்கரி சுரங்கம் நடத்தும் அதானி நிறுவனத்திற்கு எதிராக 2 பேர் மைதானத்திற்குள் நுழைந்து பதாகைகளை காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஆர்ப்பாட்டக்காரர் ஒருவரின் பதாகையில் அதானி குழுமத்திற்கு எதிராக \"இல்லை $ 1 பில்லியன் அதானி கடன்\" என்று எழுதப்பட்டு இருந்தது\nஎதிர்ப்பாளர்களின் டி-ஷர்ட்டின் முன்புறம் “ஸ்டாப்அதானி” எழுதப்பட்டு இருந்தது. பின்புறம் “ஸ்டாப் நிலக்கரி” என்று இருந்ததது.\nஇந்திய வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி ஆஸ்திரேலிய இன்னிங்ஸின் ஆறாவது ஓவரை வீச தயாராக இருந்த போது போராட்டக்காரர்களில் ஒருவர் மைதானத்திற்குள் ஊடுருவி பதாகையை ஏந்தியபடி ஆடுகளத்திற்கு அருகில் ஓடினார்.\nஇரு போராட்டக்காரர்களையும் பாதுகப்பு வீரர்கள் வெளியே அழைத்துச் சென்றனர். ஆச்சரியப்படும் விதமாக, பாதுக்காப்பு வீரர்கள் வர நேரம் அதிகம் ஆனது இது கிரிக்கெட் போட்டி தொடருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்விக்குறிகளை எழுப்பி உள்ளது.\nஇது குறித்து ஆடம் கில்கிறிஸ்ட் கூறுகையில், \"நாங்கள் இரண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் மைதானத்திற்குள் நுழைந்தது குறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். “பாதுகாப்பு வீரர்கள் வந்து அவர்களை அகற்றும் வரை நாங்கள் காத்திருந்தோம். அந்த நேரத்தில் பாதுகாப்பு வீரர்கள் எந்த அவசரத்தையும் நாங்கள் காட்டவில்லை என கூறினார்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 16-01-2021\nநானும் தடுப்பூசி போட்டுக் கொள்வேன்: 12,000 முன்கள பணியாளர்களை நிரந்தரம் செய்ய அரசு பரிசீலிக்கும்: மதுரையில் முதல்வர் எடப்பாடி பேட்டி\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற சிறந்த வீரர்கள், சிறந்த காளைகளுக்கு பரிசுகள் : முதல்வர், துணை முதல்வர் வழங்கினர்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடிராக்டர் பேரணி குறித்து கவலைப்படுவதேன் மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி\nதி.மு.க.வின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்: கே.பி.முனுசாமி பேச்சு\nகமல்ஹாசன் மீது கோவை தொழில்துறையினர் அதிருப்தி\nவல்லபாய் படேல் சிலை அமைந்துள்ள கெவாடியாவுக்கு 8 புதிய ரயில்கள்: பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்\nதடுப்பூசி: சொந்த தொழில்நுட்பம் மீதான நம்பிக்கையை உலகிற்கு காட்டுங்கள்: நிதி ஆயோக் உறுப்பினர் வேண்டுகோள்\nசபரிமலை: திருவாபரண அலங்காரத்தில் ஐயப்பனை இன்று வரை தரிசிக்கலாம்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன்- நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டம்\nசபரிமலை ஐயப��பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\nசபரிமலைக்கு திருவாபரண ஊர்வலம் இன்று புறப்படுகிறது\nதிருப்பதி மலையில் பாறை சூழ்ந்த இடங்களை பசுமையாக்க திட்டம்\nதுரைமுருகனுக்கு உடல்நலக் குறைவு: சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்\nதென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை : சென்னை வானிலை மையம் தகவல்\nதடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு பொது சுகாதாரத்துறை விளக்கம்\nதுபாயில், 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம்\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க ஜோ பைடன் திட்டம்\nஜோ பைடன் 20-ம் தேதி பதவியேற்பு: வெள்ளை மாளிகையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nபிரிஸ்பேன் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 62/ 2: மழையால் ஆட்டம் பாதிப்பு\nஎன்னுடைய அவுட் துரதிருஷ்டவசமானது: வருத்தப்பட ஏதுமில்லை ரோகித் சர்மா\n14 வருடத்திற்குப் பிறகு பாகிஸ்தான் சென்றடைந்தது தென்ஆப்பிரிக்கா அணி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nதங்கம் விலை சவரன் ரூ.640 குறைந்தது\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் தைப்பூச உற்சவாரம்பம்.\nதிருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தொட்டி திருமஞ்சனசம். இரவு குதிரை வாகனத்தில் பவனி.\nதிருப்பரங்குன்றம் ஆண்டவர் அன்ன வாகனத்தில் புறப்பாடு.\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க ஜோ பைடன் திட்டம்\nஉலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.‌அங்கு ...\nஇந்தியாவின் முதல் தடுப்பூசியை பெற்ற துப்புரவு பணியாளர்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியதையடுத்து, முதல் தடுப்பூசி துப்புரவு பணியாளருக்கு ...\nமுதல் மற்றும் 2-ம் கட்ட தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசே ஏற்கும்: பிரதமர்\nமுதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கான முழு செலவையும் மத்திய அரசே ஏற்கும் என தடுப்பூசி திட்டத்தை துவக்கி வைத்து ...\n6 மாதத்திற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: கெலாட்\nஜெய்பூர் : அடுத்த ஆறு மாதங்களுக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று ராஜஸ்தா���் முதல்வர் அசோக் ...\nசபரிமலை: திருவாபரண அலங்காரத்தில் ஐயப்பனை இன்று வரை தரிசிக்கலாம்\nதிருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று வரை திருவாபரணங்களுடன் ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்கலாம். வருகிற 20-ம் ...\nஞாயிற்றுக்கிழமை, 17 ஜனவரி 2021\n1துரைமுருகனுக்கு உடல்நலக் குறைவு: சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்\n2தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை : சென்னை வானிலை மையம் தகவல்\n3தடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு பொது சுகாதாரத்துறை விளக்கம்\n4பள்ளிகள் திறப்பு குறித்த முன்னேற்பாடுகள்: நாளைக்குள் அறிக்கை அளிக்க தலைமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2020/11/30/133793.html", "date_download": "2021-01-17T00:03:49Z", "digest": "sha1:JX6MBMB4LJNHIVWTMHKOYAMIUN5TNWBU", "length": 17598, "nlines": 207, "source_domain": "www.thinaboomi.com", "title": "சர்வதேச போட்டிகளில் விராட் கோலி 22 ஆயிரம் ரன் குவித்து சாதனை", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசர்வதேச போட்டிகளில் விராட் கோலி 22 ஆயிரம் ரன் குவித்து சாதனை\nதிங்கட்கிழமை, 30 நவம்பர் 2020 விளையாட்டு\nசிட்னி : இந்திய அணி கேப்டன் விராட் கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார். நவீன கிரிக்கெட்டின் மகத்தான வீரரான அவர் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் 3 வடிவிலான ஆட்டங்களிலும் ரன்களை குவித்து வருகிறார்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான நடந்த ஒருநாள் போட்டியில் விராட் கோலி 87 பந்துகளில், 89 ரன்கள்(7 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். 78-வது ரன்னை எடுத்தபோது அவர் சர்வதேச போட்டிகளில் 22 ஆயிரம் ரன் மைல் கல்லை தொட்டார். டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆகிய மூன்றிலும் சேர்த்து 22 ஆயிரம் ரன்னை எடுத்துள்ளார். இந்த ரன்னை அவர் அதிவேகத்தில் எடுத்து சாதனை படைத்தார்.\nவிராட் கோலி ஒருநாள் போட்டியில் 11,977 ரன்களும், டெஸ்டில் 7,240 ரன்களும், 20 ஓவரில் 2,794 ரன்களும் எடுத்துள்ளார். 462 இன்னிங்சில் அவர் 22 ஆயிரத்து 11 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 56.15 ஆகும். அதிகபட்சமாக 254 ரன்கள் குவித்துள்ளார். 70 சதமும், 105 அரை சதமுமம் அடித்துள்ளார்.\nஒருநாள் போட்டியில் விராட் கோலி 12 ஆயிரம் ரன்களை எடுப்பதற்கு இன்னும் 23 ரன்களே தேவை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் அவர் இந்த சாதனையை படைப்பார என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசர்வதேச போட்டிகளில் 22 ஆயிரம் ரன்���ளை எடுத்த 8-வது வீரர் விராட் கோலி ஆவார். இந்திய வீரர்களில் தெண்டுல்கர், டிராவிட்டுக்கு அடுத்தபடியாக இருக்கிறார்.\nசர்வதேச போட்டிகளில் (டெஸ்ட், ஒருநாள் போட்டி , 20 ஓவர்) 22,000 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர்கள் வருமாறு:-\n1. தெண்டுல்கர் (இந்தியா)- 34,357 ரன்கள் (782 இன்னிங்ஸ்).\n2. சங்ககரா (இலங்கை) - 28,016 ரன்கள் (666).\n3. பாண்டிங் (ஆஸ்திரேலியா) -27,483 ரன்கள் (668).\n4. ஜெயவர்த்தனே (இலங்கை) -25,957 ரன்கள் (725).\n5. ஜேக் காலிஸ் (தென் ஆப்பிரிக்கா) -25,534 ரன்கள் (617).\n6. டிராவிட் (இந்தியா) -24,208 ரன்கள் (605).\n7. லாரா (வெஸ்ட இண்டீஸ்)- 22,358 ரன்கள் (521).\n8. விராட் கோலி (இந்தியா)- 22,011 ரன்கள் (462).\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 16-01-2021\nநானும் தடுப்பூசி போட்டுக் கொள்வேன்: 12,000 முன்கள பணியாளர்களை நிரந்தரம் செய்ய அரசு பரிசீலிக்கும்: மதுரையில் முதல்வர் எடப்பாடி பேட்டி\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற சிறந்த வீரர்கள், சிறந்த காளைகளுக்கு பரிசுகள் : முதல்வர், துணை முதல்வர் வழங்கினர்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடிராக்டர் பேரணி குறித்து கவலைப்படுவதேன் மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி\nதி.மு.க.வின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்: கே.பி.முனுசாமி பேச்சு\nகமல்ஹாசன் மீது கோவை தொழில்துறையினர் அதிருப்தி\nவல்லபாய் படேல் சிலை அமைந்துள்ள கெவாடியாவுக்கு 8 புதிய ரயில்கள்: பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்\nதடுப்பூசி: சொந்த தொழில்நுட்பம் மீதான நம்பிக்கையை உலகிற்கு காட்டுங்கள்: நிதி ஆயோக் உறுப்பினர் வேண்டுகோள்\nசபரிமலை: திருவாபரண அலங்காரத்தில் ஐயப்பனை இன்று வரை தரிசிக்கலாம்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன்- நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\nசபரிமலைக்கு திருவாபரண ஊர்வலம் இன்று புறப்படுகிறது\nதிருப்பதி மலையில் பாறை சூழ்ந்த இடங்களை பசுமையாக்க திட்டம்\nதுரைமுருகனுக்கு உடல்நலக் குறைவு: சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்\nதென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை : சென்னை வானிலை மையம் தகவல்\nதடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு பொது சுகாதாரத்துறை விளக்கம்\n���ுபாயில், 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம்\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க ஜோ பைடன் திட்டம்\nஜோ பைடன் 20-ம் தேதி பதவியேற்பு: வெள்ளை மாளிகையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nபிரிஸ்பேன் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 62/ 2: மழையால் ஆட்டம் பாதிப்பு\nஎன்னுடைய அவுட் துரதிருஷ்டவசமானது: வருத்தப்பட ஏதுமில்லை ரோகித் சர்மா\n14 வருடத்திற்குப் பிறகு பாகிஸ்தான் சென்றடைந்தது தென்ஆப்பிரிக்கா அணி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nதங்கம் விலை சவரன் ரூ.640 குறைந்தது\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் தைப்பூச உற்சவாரம்பம்.\nதிருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தொட்டி திருமஞ்சனசம். இரவு குதிரை வாகனத்தில் பவனி.\nதிருப்பரங்குன்றம் ஆண்டவர் அன்ன வாகனத்தில் புறப்பாடு.\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க ஜோ பைடன் திட்டம்\nஉலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.‌அங்கு ...\nஇந்தியாவின் முதல் தடுப்பூசியை பெற்ற துப்புரவு பணியாளர்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியதையடுத்து, முதல் தடுப்பூசி துப்புரவு பணியாளருக்கு ...\nமுதல் மற்றும் 2-ம் கட்ட தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசே ஏற்கும்: பிரதமர்\nமுதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கான முழு செலவையும் மத்திய அரசே ஏற்கும் என தடுப்பூசி திட்டத்தை துவக்கி வைத்து ...\n6 மாதத்திற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: கெலாட்\nஜெய்பூர் : அடுத்த ஆறு மாதங்களுக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் ...\nசபரிமலை: திருவாபரண அலங்காரத்தில் ஐயப்பனை இன்று வரை தரிசிக்கலாம்\nதிருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று வரை திருவாபரணங்களுடன் ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்கலாம். வருகிற 20-ம் ...\nஞாயிற்றுக்கிழமை, 17 ஜனவரி 2021\n1துரைமுருகனுக்கு உடல்நலக் குறைவு: சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்\n2தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை : சென்னை வானிலை மையம் தகவல்\n3தடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு பொது சுகாதாரத்துறை விளக்கம்\n4பள்ளிகள் திறப்பு குறித்த முன்னேற்பாடுகள்: நாளைக்குள் அறிக்கை அளிக்க தலைமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/06/blog-post_28.html", "date_download": "2021-01-16T23:02:31Z", "digest": "sha1:B6NOYYL2J7DWY5PONIPOZCRFS5IPNRBT", "length": 6595, "nlines": 57, "source_domain": "www.uktamil.co.uk", "title": "அறிகுறி தோன்றுவதற்கு முன்னரே புற்றுநோயை கண்டறியும் பரிசோதனை! - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » தமிழ் மருத்துவம் » அறிகுறி தோன்றுவதற்கு முன்னரே புற்றுநோயை கண்டறியும் பரிசோதனை\nஅறிகுறி தோன்றுவதற்கு முன்னரே புற்றுநோயை கண்டறியும் பரிசோதனை\nபுற்றுநோய் தொடர்பான அச்சுறுத்தல் அனைவரையும் ஆக்கிரமித்து காணப்படுகின்றது.\nகாரணம் எதிர்பாராத விதமாக நாட்பட்ட நிலையில் தாக்கக்கூடிய நோய் என்பதால் குறிப்பாக எவரைத் தாக்கும் என்று இலகுவில் கூறிவிட முடியாது.\nஎனினும் இந்நோய் தொடர்பாக அனைவருக்கும் ஆறுதல் தரும் வகையில் நம்பிக்கையான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.\nஅதாவது அறிகுறி தோன்றும் முன்னரே புற்றுநோயைக் கண்டறியக்கூடிய குருதிப் பரிசோதனை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.\nஇப் பரிசோதனையானது குருதியில் உள்ள DNA ஐ Scan செய்யக்கூடியதாக இருக்கின்றது.\nகுறித்த DNA ஆனது circulating tumour DNA (ctDNA) என அழைக்கப்படுகின்றது.\nஇந்த DNA இனை ஸ்கான் செய்யும் முறையினை American Society of Clinical Oncology (ASCO) மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இப் பரிசோதனை மூலம் புற்றுநோய் தாக்கம் தொடர்பில் 97 சதவீதம் உறுதிப்படுத்தவல்லது என்பது குறிப்பிடத்தக்கது.\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nவடக்கு,கிழக்கில் பெரும்பான்மை சபைகள் தமிழ் கூட்டமைப்பு வசம்\nவடக்கு, கிழக்கில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு பெரும்­பான்­மை­யான சபை­களை வெற்­றி­கொண்­டுள்ள போதிலும் யாழ்.மாவட்­டத்தில் அகில இலங்கை தமி...\nபங்களாதேஷ் வீரர்களின் செயற்பாட்டால் கிரிக்கெட் உலகம் அதிருப்தி\nபங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இன்ற...\nஜனாதிபதி வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நம்புகின்றோம்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்\nஜனாதிபதி எமக்கு வழங்கிய வாக்குறுதியின் படி சரணடைந்தோர் பட்டியல், தடுப்பு முகாம்களில் இருந்தோர், இருப்போர் உள்ளிட்ட பட்டியல்கள் உடனடியாக வெள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/6391", "date_download": "2021-01-16T23:39:28Z", "digest": "sha1:L3PUCGNM2IR2S5GYYVTBBMMY2W2L5AHY", "length": 4024, "nlines": 97, "source_domain": "www.tamizhvalai.com", "title": "Thodari Movie Stills – தமிழ் வலை", "raw_content": "\nரஜினியின் காலா பட குறுமுன்னோட்டம்\nவேலையில்லாப் பட்டதாரி 2 – முன்னோட்டம்\nபதற்றத்தில் பிதற்றும் குருமூர்த்தி – டிடிவி. தினகரன் தாக்கு\nசசிகலா விவகாரம் – அதிமுகவில் குழப்பம்\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் படத்தைப் பகிர்ந்தால் கணக்கு முடக்கம் – முகநூலுக்கு வைகோ கண்டனம்\nஅதானியிடமிருந்து தமிழ்நிலம் காக்க சனவரி 22 கருத்துகேட்புக் கூட்டத்தில் பங்கேற்பீர் – சீமான் அழைப்பு\nஇந்தியா முழுவதிலும் இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் – இந்தியப் பிரதமர் வலியுறுத்தல்\nஅன்பான தமிழக மக்களுக்கு நன்றி – மதுரை வந்து சென்ற இராகுல்காந்தி நெகிழ்ச்சி\nதை முதல் நாளே தமிழரின் புத்தாண்டு புலரும் புத்தாண்டு உழவர் குடிகளுக்கானதாய் மலரட்டும் – சீமான் வாழ்த்து\nஇன்று திருவள்ளுவர் ஆண்டு 2052 – தமிழ்ப்புத்தாண்டு தொடக்கநாள்\nஉச்சநீதிமன்றம் சொன்ன 4 பேரின் வண்டவாளம் – அம்பலப்படுத்தும் பெ.மணியரசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/1176/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/4", "date_download": "2021-01-16T23:06:40Z", "digest": "sha1:FDMFAJSGYKMEPDRLP7AQX4VL6GHNAECG", "length": 17343, "nlines": 286, "source_domain": "eluthu.com", "title": "பரபரப்பு படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nஇயக்குனர் வி. ராஜேஷ் ஆல்ப்ரெட் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், ........\nசேர்த்த நாள் : 19-Dec-14\nவெளியீட்டு நாள் : 19-Dec-14\nநடிகர் : ரிச்சர்ட், சிங்கமுத்து, மிதுன், பிரஜின்\nநடிகை : சான்ட்ரா ஜோஸ், அங்கிதா, ஸ்ரீஜா\nபிரிவுகள் : காதல், விறுவிறுப்பு, பரபரப்பு, நட்பு, சுற்றுலா\nஇயக்குனர் கே. எஸ். ரவிக்��ுமார் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ........\nசேர்த்த நாள் : 12-Dec-14\nவெளியீட்டு நாள் : 12-Dec-14\nநடிகர் : ரஜினிகாந்த், பிரம்மானந்தம், தேவ் ஜில், ஜகபதி பாபு, சந்தானம்\nநடிகை : சொனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஷெட்டி\nபிரிவுகள் : அதிரடி, விறுவிறுப்பு, பரபரப்பு, லிங்கா, காதல்\nஇயக்குனர் சசி ஷங்கர் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., பகடை ........\nசேர்த்த நாள் : 09-Dec-14\nவெளியீட்டு நாள் : 05-Dec-14\nநடிகர் : திலீப் குமார், சந்தானபாரதி, சிங்கமுத்து, முத்துக்காளை, மயில்சாமி\nநடிகை : திவ்யா சிங், கோவை சரளா\nபிரிவுகள் : பரபரப்பு, ஏமாற்றம், முகநூல், பகடை பகடை, காதல்\nஇயக்குனர் புகழ்மணி கண்ணன் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், 13-ஆம் ........\nசேர்த்த நாள் : 06-Dec-14\nவெளியீட்டு நாள் : 05-Dec-14\nநடிகர் : ஸ்ரீராம் கார்த்திக், ரத்தன் மௌலி\nநடிகை : நளினி, ஸ்ரீ பிரியங்கா\nபிரிவுகள் : விறுவிறுப்பு, பரபரப்பு, திகில், 13-ஆம் பக்கம் பார்க்க\nஇயக்குனர்கள் பிரபு யுவராஜ் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், ர. ........\nசேர்த்த நாள் : 06-Dec-14\nவெளியீட்டு நாள் : 05-Dec-14\nநடிகர் : அஷ்ரப், ரவி பிரகாஷ்\nநடிகை : அதிதி செங்கப்பா\nபிரிவுகள் : காதல், விறுவிறுப்பு, பரபரப்பு, திகில், ர\nஇயக்குனர்கள் ஹரி ஷங்கர் மற்றும் ஹரீஷ் நாராயண் அவர்களின் இயக்கத்தில் ........\nசேர்த்த நாள் : 02-Dec-14\nவெளியீட்டு நாள் : 28-Nov-14\nநடிகர் : பாபி சிம்ஹா, பாலா சரவணன், கோகுல்நாத்\nபிரிவுகள் : விறுவிறுப்பு, பரபரப்பு, திகில், ஆ\nஇயக்குனர் வசந்தபாலன் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., வேல்முருகன் போர்வேல்ஸ். ........\nசேர்த்த நாள் : 02-Dec-14\nவெளியீட்டு நாள் : 28-Nov-14\nநடிகர் : கஞ்சா கருப்பு, மகேஷ்\nபிரிவுகள் : காதல், நகைச்சுவை, பரபரப்பு, வேல்முருகன் போர்வேல்ஸ்\nஇயக்குனர் ஸ்டாலின் ராமலிங்கம் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், காடு. ........\nசேர்த்த நாள் : 24-Nov-14\nவெளியீட்டு நாள் : 21-Nov-14\nநடிகர் : சமுத்திரகனி, தம்பி ராமையா, ஆடுகளம் நரேன், வித்தார்த்\nநடிகை : ஸம்ஸ்க்ருதி ஷெனாய்\nபிரிவுகள் : காதல், சமூகம், விறுவிறுப்பு, பரபரப்பு, காடு\nஇயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், நாய்கள் ........\nசேர்த்த நாள் : 21-Nov-14\nவெளியீட்டு நாள் : 21-Nov-14\nநடிகர் : மனோபாலா, பாலாஜி, சிபிராஜ்\nபிரிவுகள் : காதல், நகைச்சுவை, விறுவிறுப்பு, பரபரப்பு, நாய்கள் ஜாக்கிரதை\nஇயக்குனர் ஜெ��் கிருஷ்ணாவின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., வன்மம். இப்படத்தின் ........\nசேர்த்த நாள் : 21-Nov-14\nவெளியீட்டு நாள் : 21-Nov-14\nநடிகர் : விஜய் சேதுபதி, க்ரேஷ்ணா, சுப்பரமணியபுரம் ராஜா\nபிரிவுகள் : காதல், அதிரடி, பரபரப்பு, நட்பு, வன்மம்\nஅறிமுக இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், திருடன் ........\nசேர்த்த நாள் : 14-Nov-14\nவெளியீட்டு நாள் : 14-Nov-14\nநடிகர் : ராஜேந்திரன், அட்டகத்தி தினேஷ், பாலா சரவணன், ராஜேஷ்\nபிரிவுகள் : காதல், நகைச்சுவை, பரபரப்பு, காவல் துறை, திருடன் போலீஸ்\n1994-ல் வெளிவந்த ஜெய் ஹிந்த் படத்தின் தொடர்ச்சியாக நடிகர் ஆக்சன் ........\nசேர்த்த நாள் : 07-Nov-14\nவெளியீட்டு நாள் : 07-Nov-14\nநடிகர் : மயில்சாமி, அர்ஜுன் சர்ஜா, ராகுல் தேவ், பிரம்மானந்தம், மனோபாலா\nநடிகை : சார்லோட்டே கிளைர், சுர்வீன் சாவ்லா\nபிரிவுகள் : விறுவிறுப்பு, பரபரப்பு, ஜெய் ஹிந்த் 2, கல்வி, அதிரடி\nஇயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், நெருங்கி ........\nசேர்த்த நாள் : 01-Nov-14\nவெளியீட்டு நாள் : 28-Nov-14\nநடிகை : ஸ்ருதி ஹரிஹரன், பியா பாஜ்பாய்\nபிரிவுகள் : பரபரப்பு, சாலை, நெருங்கி வா முத்தமிடதே, காதல்\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், கத்தி. இப்படத்தில் இரு ........\nசேர்த்த நாள் : 24-Oct-14\nவெளியீட்டு நாள் : 22-Oct-14\nநடிகர் : சதீஷ், விஜய், நீல் நிதின் முகேஷ், தோட ராய் சௌத்ரி\nநடிகை : சமந்தா ருத் பிரபு\nபிரிவுகள் : அதிரடி, சமூகம், பரபரப்பு, விவசாயம், கத்தி\nஇயக்குனர் ஜான் ராபின்சன் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், நீ ........\nசேர்த்த நாள் : 19-Oct-14\nவெளியீட்டு நாள் : 10-Oct-14\nநடிகர் : சரத் குமார், எம்எஸ்பாஸ்கர், நிகில் வேணு, பாதுஷா\nநடிகை : இஷிதா, லக்ஷ்மி பிரியா\nபிரிவுகள் : காதல், பரபரப்பு, முகநூல், இளைஞர்கள், நீ நான் நிழல்\nஇயக்குனர் ரவி கே. சந்திரன் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், ........\nசேர்த்த நாள் : 03-Oct-14\nவெளியீட்டு நாள் : 02-Oct-14\nநடிகர் : ஜெயப்பிரகாஷ், தம்பி ராமையா, ஜீவா, நவாப் ஷா, நாசர்\nபிரிவுகள் : அதிரடி, விறுவிறுப்பு, பரபரப்பு, யான், காதல்\nபரபரப்பு தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் ���ேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://india.tamilnews.com/2018/07/08/obsessed-volunteers-deepas-accusation/", "date_download": "2021-01-17T00:20:12Z", "digest": "sha1:SR2HGU2QYXQ37RPGRSGAS3WVJ3SI53G6", "length": 37195, "nlines": 453, "source_domain": "india.tamilnews.com", "title": "obsessed volunteers - deepa's accusation, india.tamilnews", "raw_content": "\nஎன் தொண்டர்களை ஓ.பி.எஸ் மயக்கிவிட்டார்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஎன் தொண்டர்களை ஓ.பி.எஸ் மயக்கிவிட்டார்\nஅரசியல் ரீதியாக தன்னை ஏமாற்றிய ஓ.பி.எஸ், தன்னுடைய தொண்டர்களை அவரின் பக்கம் இழுத்துக் கொண்டதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா குற்றஞ்சாட்டியுள்ளார்.obsessed volunteers – deepa’s accusation\nதிருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் ஜெ.தீபா, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தன்னை அரசியல் ரீதியாக ஏமாற்றிவிட்டு தன்னிடம் இருந்த தொண்டர்களை அவரது பக்கம் இழுத்துக்கொண்டதாக குற்றஞ்சாட்டினார்.\nஇதனால்தான் அவருடைய செல்வாக்கு உயர்ந்ததாக கூறிய ஜெ.தீபா, தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நீடித்தால் மக்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும் என்றம் கூறினார்.\nமத்தியிலும், மாநிலத்திலும் சர்வாதிகார ஆட்சி தான் நடந்து கொண்டிருப்பதாக கூறிய அவர், மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் நடக்குமா என்பதே சந்தேகம் என்றும் ஜெ.தீபா தெரிவித்தார்.\nபண மோசடி, ஜெயலலிதாவின் வீட்டிற்கு உரிமை கொண்டாடியது, தம்பியுடன் சண்டை என தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்து கொண்டிருந்த ஜெ.தீபா கடந்த சில நாட்களாக செய்தியாளர்களிடமிருந்து ஒதுங்கியே இருந்தார்.\nஇந்நிலையில் திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் ஓ.பி.எஸ் குறித்து குற்றச்சாட்டை முன்வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :\nசென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை – 99 வயது முதியவர் கைது\nவிழுங்கிய எலியை வெளியே கக்கி தள்ளும் நாகபாம்பு\nசிறையில் அடைக்கப்படும் பிக்பாஸ் போட்டியாளர்\nகமலின் சிக���்பு ரோஜாவுக்காக அடித்துக்கொள்ளும் பிக்பாஸ் கூட்டம்\nதிருமணம் முடிந்து சில நிமிடங்களிலே மணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nமகளின் உயிர்த் தோழியை திட்டமிட்டு குடிக்க வைத்து கற்பழித்த அப்பா\nஒரே ஒரு ட்வீட்டால் ரயிலில் கடத்தப்பட்ட 26 சிறுமிகள் மீட்பு\nஃபேஸ்புக் காதலன் உயிரிழந்த சோகத்தால் காதலி தற்கொலை\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் கொள்ளை\nஇந்திய மாணவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை\n​ஐ.சி.யூவில் உயிருக்கு போராடும் 3 மாத குழந்தை\nஎங்களுக்கு உதவினால் ரூ.30 லட்சம் பரிசு.. – வாட்ஸ் ஆப் அதிரடி அறிவிப்பு\nமாற்றுத் திறனாளி மகனை கொன்று தந்தையும் தற்கொலை\nஅன்னை தெரேசா காப்பகத்தில் குழந்தைகள் விற்பனை\n – “ரவுடி ஆனந்தன்” சகோதரன் தற்கொலை முயற்சி\n – எதிர்த்து போடப்பட்ட மனு இன்று விசாரணை\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nசென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை – 99 வயது முதியவர் கைது\nகூகுள் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெங்களூரு ஐ.ஐ.டி மாணவர் – ​1.2 கோடி ரூபாய் சம்பளம்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nமலையாளச் சகோதரர்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் – சீமான் வேண்டுகோள்\n52 வயசுல 10-வது கர்ப்பம் – எஸ்கேப் ஆன முதுமைப்பெண்\nமகளை பாலியல் தொழிலுக்கு அனுப்பிய கொடூர தாய்\nவீட்டு நாய்களை கடத்தி உடலுறவுகொண்ட நபருக்கு தர்மஅடி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக���கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே ���ிரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமலையாளச் சகோதரர்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் – சீமான் வேண்டுகோள்\n52 வயசுல 10-வது கர்ப்பம் – எஸ்கேப் ஆன முதுமைப்பெண்\nமகளை பாலியல் தொழிலுக்கு அனுப்பிய கொடூர தாய்\nவீட்டு நாய்களை கடத்தி உடலுறவுகொண்ட நபருக்கு தர்மஅடி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nகூகுள் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெங்களூரு ஐ.ஐ.டி மாணவர் – ​1.2 கோடி ரூபாய் சம்பளம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2/", "date_download": "2021-01-16T23:47:58Z", "digest": "sha1:HPD2CK4KBXCYP5XZIBHWJWESDSONIQ7J", "length": 7130, "nlines": 75, "source_domain": "tamilpiththan.com", "title": "எண்ணெய் வடிகிற முகம்–கடலைப்பருப்பு பொடி பேக்–ஹெல்த் ஸ்பெஷல்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam Aalagu Kurippu எண்ணெய் வடிகிற முகம்–கடலைப்பருப்பு பொடி பேக்–ஹெல்த் ஸ்பெஷல்\nஎண்ணெய் வடிகிற முகம்–கடலைப்பருப்பு பொடி பேக்–ஹெல்த் ஸ்பெஷல்\nஎண்ணெய் வடிகிற முகம்–கடலைப்பருப்பு பொடி பேக்–ஹெல்த் ஸ்பெஷல்\nஎன்னதான் குளித்து முடித்து உற்சாகமாக வந்தாலும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் எண்ணெய் வழிந்து டல்லாகி விடுகிறீர்களா உங���களின் துயரையும் எண்ணெயையும் சேர்த்தே துடைக்கிறது இந்த கடலை பருப்பு “பேக்”……\nதோலுடன் இருக்கும் கடலைபருப்பு அரை கிலோ. துளசி இலை 50 கிராம். வேப்பங்கொழுந்து 5 கிராம்…. இவற்றை நிழலில் உலர்த்தி. நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.\nஇதனுடன் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்துக்கு “பேக்” போட்டு ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள்.\nவாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்.\nஎண்ணெய் வடிகிற முகம் என்றாலே, பருக்களின் தொந்தரவும் இருக்கும். பரு தொல்லையால் அவதிப்படுகிறவர்களுக்கு கடலை பருப்பில் அட்டகாசமான சிகிச்சை இருக்கிறது.\nகடலை பருப்பு 1 டீஸ்பூன். ஒரு மிளகு இவற்றை எடுத்த ஒரு டீஸ்பூன் பாலில் ஊறவையுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரைச் சேர்த்து கலக்குங்கள். பிறகு இதை முகத்தில் “பேக் ஆகப் போட்டு, உலர்ந்ததும் அலசுங்கள். பருக்கள் இருக்கும் இடத்தில் மட்டும் அவற்றை மூடுவது போல் கொஞ்சம் அதிகமாகப் பூச வேண்டும்.\nதொடர்ந்து இப்படிச் செய்து வாருங்கள்…. பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleத‌க்கா‌ளியு‌ம் சரும அழகும்\nNext articleகோவிலில் யானை சிலைக்குள் மாட்டிக்கொண்ட பெண் கடைசியில் என்ன செய்தார்னு தெரியுமா\nகண் கருவளையம், வீங்கின கண்கள், சிவந்து, கண்ணீர் வடியும் கண்கள், கண்களுக்கு கீழே இருக்கும் மெல்லிய சுருக்கங்களை போக்கும் அருமையான வழிகள்\nமூக்கின் மீது ஏற்படும் பிளாக் ஹெட்ஸ் தடுப்பதற்கான வழிமுறைகள் \nமுகத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி முகத்தை ஜொலிக்க வைக்கும் அசத்தல் டிப்ஸ் இதோ\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88.pdf/46", "date_download": "2021-01-17T00:19:18Z", "digest": "sha1:GUJRMX4X3OMMR6LGHPXXPXYI7YEIKXHE", "length": 6644, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/46 - விக்கிமூலம்", "raw_content": "\nஉனக்கு எப்படி இந்தப்பழைய செய்தி எல்லாம் தெரிய வந்தது என்று வியப்புடன் கேட்டார் பிரம்மா.\nநேற்று எங்கள் ஈக்காட்டுக்கு நாரத முனிவர் வந்தார். நாங்கள் நல்ல வரவேற்புக் கொடுத்தோம். மணம் உள்ள மலர் மாலைகளால் அவருடைய தோள்களை அலங்��ரித்தோம். எங்கள் குறையையும் சொன்னோம். அவர்தான் தங்களிடம், எங்களின் வேண்டுகோளைச் சொல்லும்படி கூறினார். உடனே ஈக்களின் அரசனாகிய நான் புறப்பட்டு வந்தேன். ஓஓ இது நாரதன் குறும்பா ஈயே இலட்சம் ஆண்டுகளுக்கு முன் குரங்குகளுக்கு புதிதாக வால் கொடுத்தது உண்மைதான்.\n குரங்குகளின் அரசன் என்னை வந்து வால் கொடுக்கும்படி கேட்டான். வால் உள்ள உயிர் வகைகளில் யாராவது, தங்களுக்கு வால் வேண்டாம் என்று சொன்னால் அவர்கள் வாலை நறுக்கி உனக்கு ஓட்ட வைக்கிறேன் என்று சொன்னேன். உடனே குரங்கரசன் ஓடிச் சென்று அப்போது பூவுலகை ஆண்டு கொண்டிருந்த மாமன்னன் மனுவை அழைத்து வந்தான். மனு தனக்கு வால் இருப்பது தொல்லையாக இருக்கிறது என்றும், அதைக் குரங்குகளுக்குக் கொடுப்பதற்கு மகிழ்ச்சியாக ஒப்புக் கொள்வதாகவும் கூறினான். மனுவின் ஒப்புதலின் பேரில் மனிதர்களின் வால்களை வெட்டிக் குரங்குகளுக்கு வைத்தது உண்மை.\nஇப்பக்கம் கடைசியாக 9 அக்டோபர் 2020, 09:20 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF_(%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D).pdf/13", "date_download": "2021-01-16T23:10:08Z", "digest": "sha1:DY475YZYUE66EQJVCYS4HIYN7TECCXLS", "length": 6784, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/13 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/13\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nநேர்வழியில் பொருள்தேட உரிமை; செல்வனின் செல்வத்தில் ஏழைக்கும் உரிமை; இதுவல்லவா உரிமைப் பொருளாதாரம் மற்றதெல்லாம் அடிமைப் பொருளாதாரம்தான். இத்தத்துவத்தை வெறும் தத்துவமாகப் பிரச்சாரம் மட்டுமா செய்து கொண்டிருந்தார் மற்றதெல்லாம் அடிமைப் பொருளாதாரம்தான். இத்தத்துவத்தை வெறும் தத்துவமாகப் பிரச்சாரம் மட்டுமா செய்து கொண்டிருந்தார் நடைமுறையில் செயல்படுத்தியுமல்லவா காட்டிவிட்டார் அன்பர்கள் அவர்களாகவே ஏற்றுக்கொண்ட செய்கையினால் பொருளாதாரத் தன்மை கொளச் செய்த தத்துவமல்லவா அது இந்த வெற்றிகரமான, நியாயமான, இயற்கையான தத்துவத்தை நத்தாமல் வேறு வேறு தத்துவங்களை அல்லவா நத்திக் கொண்டிருக்கிறோம் என்கிறார், இந்த மாபெரும் பொருளாதாரப் புரட்சியை வன்முறையில் அல்ல அன்பெனும் நன்முறையில் செய்து காட்டினார்; எனவே ‘சாந்தி நபி நாயகமே என்கிறார். அருமையான பாடல்.\nபெருமானாரை எதிர்ப்படுகின்ற போதெல்லாம் அக்கம் என்ற அக்கிரமக்காரன் முகத்தை வக்கிரமாக வலித்துக் காட்டியதாகவும் பெருமானார் அவனுக்கு இந்நோய் பெருகும்படிச் சபித்ததாகவும் சீறாப்புராணம் கூறுகிறது. பாவலரே இப்படி வலித்துக் காட்டிக் காட்டி அதுவே அவனுக்கு இயல்பாகிவிட அதைக் கண்டுகூடப் பெருமானார் உட்கசிந்ததாகப் பாடுவார்.xi\nஇப்பக்கம் கடைசியாக 8 சனவரி 2021, 13:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/09/blog-post_10.html", "date_download": "2021-01-16T22:59:17Z", "digest": "sha1:E2ZFU57YCO4NY5W4V4DXVPLPLK2FY672", "length": 12595, "nlines": 46, "source_domain": "www.namathumalayagam.com", "title": "இந்தியாவின் அக்கறை...! - சிவலிங்கம் சிவகுமாரன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » இந்தியாவின் அக்கறை...\nஇலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்தி யாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியை டில்லியில் அண் மையில் சந்தித்திருந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு. இச் சந்தர்ப்பத்தில் இலங்கையில் வாழ்ந்து வரக்கூடிய ஏனைய சிறுபான்மை சமூகங்களான மலையக மற்றும் முஸ்லிம் மக்களையும் இணைத்து கொண்டு இவ்வி டயத்தில் கூட் டமைப்பு செயற்பட வேண்டும் என்றும் குறிப்பாக இந் திய வம்சாவளி மலையக மக்களை தவிர்த்து தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணு வது கடினம் என்றும் மோடி தெரிவித்திருந்ததாக செய் திகள் வெளியாகியிருந் தன.\nமலையக சமூகத்தை பொறுத்தவரையில் இது ஒரு நம் பிக்கை ஒளிக்கீற்றை தரும் செய்தியாகவே இருக்கின்றது, காரணம் இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மக் களின் சமூக மற்றும் பிரதேச ரீதியான வேறுபாட்டை இந் தியா தற்போதாவது விளங்கிக்கொண்டுள்ளதே என்பதே அது.\nஇலங்கையில் மலையக மக்கள் என்ற சமூகத்தினர் வாழ்ந்து வருவது பற்றியோ அவர்கள் தென்னிந்தியாவி லிருந்து வந்தவர்கள் போன்��� தகவல்கள் தமிழ் நாட்டி லுள்ள பலருக்கே தெரியாமலிருந்தது.\nஇறுதி யுத்த காலகட்டத்தில் உயிரிழந்தோர் இடம்பெயர்ந்தோரில் அதிகமானோர் இந்திய வம்சாவளி மக்களே.\nஇந்நிலையில் இந்திய வம்சாவளி மலையக மக்கள் குறித்து இந்திய மத்திய அரசாங்கத்தின் அக்கறை வர வேற்கக்கூடியதொன்று.\nஇலங்கை தமிழர்கள் என்றால் வடக்குகிழக்குவாழ் தமி ழர்கள் மட்டுமே என்ற மாயை இந்தியாவில் பல கால மாக இருந்து வந்ததொன்று. இதற்கு பிரதான காரணம் மலையக மக்கள் பற்றிய தகவல்கள் அருகிலுள்ள இந் தியா மற்றும் இந்த மக்களின் நேரடித்தொடர்பு கொண்ட மாநிலமான தமிழ்நாட்டில் கூட உரிய முறையில் கொண்டு செல்லப்படவில்லை. ஆனால் வடக்குகிழக்கு வாழ் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தமது பிரதேச மக்கள் பற்றிய விடயங்களை சர்வதேசம் வரை கொண்டு சென்று விட் டனர்.\nஇவ்விடயத்தில் மலையக மக்களின் பிரதிநிதிகள் மேற் கொண்ட நகர்வுகள்தான் என்ன உழைப்பதற்காக தென் னிந்தியாவிலிருந்து வந்த இந்த மக்களின் வாழ்வியல் பற்றி அக்கறைப்படவேண்டிய கடப்பாடும் பொறுப்பும் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு உண்டு,அதை உரிய முறையில் எடுத்துக்கூறும் பணிகளை இவர்கள் கடந்த காலங்களில் செய்திருந்தால் தற்போது இந்த மக்கள் எதிர்நோக்கி வரும் பல பிரச்சினைகளை தீர்த்து வைக்க இலங்கை அரசாங் கத்திற்கு இந்தியா அழுத்தங்களை கொடுத்திருக்கக்கூடும்.\nஆனால் தற்போது வரை அது இடம்பெறவில்லை.இவ் விடயத்தில் கூட்டமைப்பையும் குறை கூற முடியாது. காரணம் அவர்களுக்கு அவர்களது மண்ணும் மக்களுமே முக்கியம். ஆகவே அவ்விடயத்தில் அவர்கள்சர்வதேசத் திற்கும் விளங்கும் விதத்தில் பரப்புரைகளை செய்து வரு கின்றனர். ஆனால் மலையக மக்களின் பிரச்சினைகள் இன்னமும் தேசிய அளவிலேயே பேசப்படாது இருக்கும் போது எப்போது தமிழ் நாட்டையும் இந்தியாவையும் தாண்டி போகப்போகிறது\nதமது மண் பறிபோகிறது மக்களின் வாழ்வாதாரத் திற்கும் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் வேண்டும் என வடக்கு கிழக்கு பிரதிநிதிகள் சர்வதேசத்தின் காதுகளுக்கு தினந் தோறும் ஏதாவது ஒரு செய்தியை வழங்கி வரு கின்றனர், ஆனால் தான் குடியிருக்கும் நிலம் தனக்கு சொந்தமில்லை என்ற விடயம் கூட தொழிலாளிக்குத் தெரியாமலிருக்க வேண்டும் அப்படித்ததெரிந்தாலும் அது குறித்து கேள்வி எழுப்பக்கூடாது என்ற ரீதியில்தான் இங்கு அரசியல் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலைமை எப் போது மாறப்போகின்றது ஒரு வேளை இந்தியா நேர டியாக தலையிட்டு மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்து விட்டால் தமக்கு இங்கு 'அரசியல் \" செய்ய முடியாது போய் விடும் என்ற பயமோ தெரியவில்லை.\nஇருப்பினும் இலங்கை தமிழர்கள் பற்றிய விவகாரத்தில் இந்திய மத்திய அரசாங்கத்தின் இந்த அணுகுமுறையை மலையக அரசியல் பிரதிநிதிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது காலத்தின் தேவை. மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து வட பகுதியில் வாழ்ந்து வரும் சுமார் இரண்டு இலட்சம் இந்திய வம்சாவளி மக்கள் கிட்டத்தட்ட மறக்கப்பட்டு விட்டனர். அவர்களின் நலன் மற்றும் தற்போது மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி புதிய பிரதமரிடம் மலையக அரசியல் பிரதிநிதிகள் சென்று பேச்சு நடத்தினால்தான் என்ன\nசிவலிங்கம் சிவகுமாரன் - முகநூல் வழியாக நன்றியுடன்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவிஜயபா கொள்ளை : 500 ஆண்டுகள் | வரலாறு – நாவல் – சினிமா | என்.சரவணன்\nஇலங்கையின் வரலாற்றை புரட்டிப்போட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக விஜயபா கொள்ளை நிகழ்வைக் குறிப்பிடுவது வழக்கம். அது நிகழ்ந்து 2021...\nமலையக சிறுகதை வழித்தடத்தில் \"அப்பாயி\" - பிரமிளா பிரதீபன் (நூல் விமர்சனம்)\n10.01.2021 அன்று நடைபெற்ற கொடகே வெளியீடான நடேசன் துரைராஜ் அவர்களின் ‘அப்பாயி’ நூல் வெளியீட்டு நிகழ்வு ZOOM வழியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில...\n\"ஸ்ரீலங்கா இராணுவமே எங்கள் எதிரி தமிழீழமே எங்கள் இலக்கு\" புளொட் மாணிக்கதாசனின் இறுதிப் பேட்டி\nமாணிக்கதாசன் 02.09.1999 அன்று கொல்லப்படுவதற்கு முன் எடுக்கப்பட்ட இறுதி நேர்காணல் இது. நான் தமிழீழ மக்கள் கட்சியில் தலைமறைவுப் பணிகளில் ஈ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/12/India%20_51.html", "date_download": "2021-01-16T23:28:37Z", "digest": "sha1:CSRLMG2K3WWQSF5T5KSDVJ2YKHGOFXA5", "length": 4501, "nlines": 59, "source_domain": "www.tamilarul.net", "title": "குஜராத்தில் பாரிய தீ விபத்து! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / குஜராத்தில் பாரிய தீ விபத்து\nகுஜராத்தில் பாரிய தீ விபத்து\nஇலக்கியா டிசம்பர் 20, 2020\nகுஜராத்தில் பழைய பொருற்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் ஏற்பட்ட தீ பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.\nவல்சாத் மாவட்டம் வாபி பகுதியில் இருக்கும் பழைய பொருற்கள் குடோனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை திடீரென தீ விபத்து நேரிட்டது.\nஅதன் பின்னர் அந்தத் தீ மளமளவென அருகிலுள்ள பிற குடோன்களுக்கும் வேகமாக பரவியது.\nஇதனையடுத்து வழங்கப்பட்ட தகவலின்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/2020/03/30/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/50021/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-17T00:39:02Z", "digest": "sha1:MEAWAIHVOQMF5EOHZCUZPQDUI32YGAYB", "length": 19348, "nlines": 158, "source_domain": "www.thinakaran.lk", "title": "மனித குலத்துக்கான அச்சுறுத்தலை அனைவரும் புரிந்து கொள்வோம்! | தினகரன்", "raw_content": "\nHome மனித குலத்துக்கான அச்சுறுத்தலை அனைவரும் புரிந்து கொள்வோம்\nமனித குலத்துக்கான அச்சுறுத்தலை அனைவரும் புரிந்து கொள்வோம்\nகொரோனா வைரஸ் தொற்று இலங்கையில் மேலும் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்ற பொலிஸ் ஊரடங்கு உத்தரவூ ஏற்கனவே எதிர்பார்த்தபடி மிகுந்த பலனை அளித்திருக்கிறது. பொதுமக்கள் வெளியே ஒன்றுகூடுவதைத் தவிர்த்து அவர்களை வீட்டுக்குள்ளேயே சில நாட்களுக்கு முடக்கி வைப்பதன் மூலம் கொரோனா வைரஸ் பரவூவதை கட்டுப்படுத்த முடியூமென்பது எமது நாட்டில் நிஷரூபிக்கப்பட்டுள்ளது.\nஎமது அயல் நாடான இந்தியாவூம் இதே விதமான நடவடிக்கையையே கையாண்டு வருகின்றது. வீட்டுக்குள் மக்களை முடக்கி வைப்பதற்கான அந்த ஊரடங்கு சட்டத்தை ‘லொக் டவூன்’ உத்தரவூ என்று இந்தியாவில் குறிப்பிடுகின்றார்கள். இந்தியாவில் கடந்த புதன்கிழமையில் இருந்து ஆரம்பமாகி தொடர்ச்சியாக 21 தினங்களுக்கு ‘லொக் டவூன்’ உத்தரவூ கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.\nஉலக நாடுகளைப் பொறுத்தவரை இந்தியா என்பது மாபெரும் தேசம் ஆகும். மக்கள் தொகையூம் அங்கு அதிகம். அங்குள்ள முக்கிய நகரங்களில் மக்கள் மிகவூம் நெருக்கமாக வசிக்கின்றார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் அடிப்படை வசதிகளற்ற நிலைமையில் வாழ்கின்றார்கள். அவ்வாறான பிரதேசங்களில் கொரோனா தொற்று தீவிரமாக பரவத் தொடங்குமானால் நிலைமை கட்டுக்கடங்காமல் போய் விடக் கூடும் .\nஎனவேதான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசியல் நோக்கம் கொண்ட அபத்தமான எதிர் விமர்சனங்களையெல்லாம் பொருட்படுத்தாமல்இ மக்களை முதலில் வீட்டுக்குள்ளேயே முடங்கச் செய்யூம் வகையில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தியூள்ளார்.\nஆளுமை நிறைந்த எந்தவொரு அரசியல் தலைவரும் இவ்வாறுதான் முடிவூகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இல்லையேல் நாட்டுக்கே பாதிப்பு ஏற்பட்டு விடும்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்ட நடவடிக்கையூம் இவ்வாறான ஒன்றுதான். ஆனாலும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்கும் விடயத்தில் ஜனாதிபதி கோட்டாபய சுயமாக முடிவூ மேற்கொண்டதாக கூற முடியாது. மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் மற்றும் நாட்டின் தகுதி வாய்ந்த மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளைக் கேட்டறிந்த பின்னரே ஜனாதிபதி இவ்வாறான முடிவொன்றுக்கு வந்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்று பரவூவதை வெற்றி கொண்டதில் உலகுக்கே முன்னுதாரணமான நாடாக சீனா விளங்குகின்றது. கொரோனா தொற்று தீவிரமாக பரவிய வூஹான் பிரதேசத்தை முற்றாக முடக்கி வைத்ததன் மூலமே கொரோனா சவாலை முறியடித்து சீனா. கொரோனாவை கட்டுப்படுத்துகின்ற விடயத்தில் அனைத்து நாடுகளுமே சீனாவின் வழிமுறையை பின்பற்ற வேண்டிய நிலைமைக்கு இப்போது தள்ளப்பட்டிருக்கின்றன.\nஅதேசமயம்இ கொரோனா விடயத்தில் இத்தாலி மக்கள் மிகுந்த அலட்சியமாக இருந்து விட்டதனால் அந்நாடு பெருமளவூ உயிர்ப் பலிகளை சந்தித்திருக்கிறது. மக்களை வெளியே நடமாடுவதை தவிர்த்து வீட்டுக்குள்ளே பாதுகாப்பாக இருக்குமாறு இத்தாலி அரசாங்கம் ஏற்கனவே பலதடவை வலியூறுத்திக் கூறியிருந்த போதிலும்இ அந்நாட்டு மக்கள் அதனை பொருட்படுத்தத் தவறி விட்டனர்.\nவணக்கத் தலங்களில் அவர்கள் வழமை போல ஒன்றுகூடினர். களியாட்ட விடுதிகளிலும் பல்பொருள் அங்காடிகளிலும் ஒன்று திரண்டனர். இவ்வாறான அலட்சியம் காரணமாக அந்நாட்டில் மக்கள் மத்தியில் மிக இலகுவாகவூம்இ வேகமாகவூம் கொரோனா பரவியிருக்கிறது. உதாசீனத்தின் பரிதாப விளைவை இத்தாலி மாத்திரமன்றிஇ ஐரோப்பாவின் மேலும் சில நாடுகள் இப்போது அனுபவிக்க வேண்டியூள்ளது.\nஇத்தாலியில் ஏற்பட்டது போன்றதொரு நிலைமை இலங்கைக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்பதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உறுதியான நிலைப்பாடாகும். மக்களை பல நாட்கள் வீடுகளுக்குள் முடக்கி வைப்பது மட்டுமே கொரோனா வைரஸ் பரவூவதை கட்டுப்படுத்துவதற்கான ஒரே நடவடிக்கை என்பதை உணர்ந்து கொண்டதன் பேரிலான நடவடிக்கையே தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற ஊரடங்கு உத்தரவூ ஆகும்.\nஎந்தவொரு நாட்டிலும் இவ்வாறாக தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவூ நடைமுறைப்படுத்தப்படுகின்ற வேளையில் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாமல் விடப் போவதில்லை. குடும்ப பொருளாதாரம் முடங்கிப் போகின்றது. சிறிய கூலித் தொழில் புரிவோர் தொடக்கம் பெரும் தொழிலில் ஈடுபடுகின்ற செல்வந்தர் வரை அனைவருக்குமே வருமானம் இழக்கப்படுகின்றது. அதேசமயம் அரசாங்கத்துக்கு ஏற்படுகின்ற தேசிய வருமான இழப்பு கணிப்பிட முடியாதது.\nவீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்ற மக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியமும்இ மனஅழுத்தமும் அதிகம். ஆனாலும் இன்றைய கொரோனா அச்சுறுத்தல் வேளையில் பொறுப்புள்ள அரசாங்கமொன்று மக்களின் உயிர்ப் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்க வேண்டியிருக்கின்றது. உயிர் வாழ்க்கைக்கான போராட்டம் இதுவென்பதை எவருமே மறந்து விடலாகாது. உலகில் மனித இருப்புக்கு எதிராக தோன்றியிருக்கும் இச்சவால் எவ்வாறாயினும் முறியடிக்கப்பட வேண்டியதாகும்.\nஇவையெல்லாம் ஒருபுறமிருக்கஇ ஊரடங்கு உத்தரவூ தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன போதிலும் மக்களுக்கான அத்தியாவசிய சேவைகள் முடக்கப்படவில்லை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். அத்தியாவசிய உணவூப் பொருட்கள்இ மருந்துகள்இ அன்றாட பாவனைப் பொருட்கள��� போன்றவையெல்லாம் மக்களுக்கு கிடைக்கும்படியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் வழமை போன்று தங்களது தொழிலை மேற்கொள்ள இடமளிக்கப்பட்டுள்ளது.\nஇன்று தோன்றியூள்ள நெருக்கடி தற்காலிகமானதாகும். கொரோனாவை மனித குலம் வெற்றி கொண்டு விடுமென்பதில் ஐயமில்லை. அதுவரை அனைவரும் அர்ப்பணிப்புடன் பொறுமை காப்பது அவசியம்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: ஜனவரி 17, 2021\nஇலங்கையில் 256ஆவது கொரோனா மரணம் பதிவு\n- எதுல்கோட்டேயைச் சேர்ந்த 82 வயது பெண்இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான...\nஉகாண்டாவிலும் நமீபியாவிலும் குள்ளமான ஒட்டகச்சிவிங்கிகள்...\nபாலமுனை, திராய்க்கேணி பிரதேசங்கள் நீரில் மூழ்கல்; தைப்பொங்கலை கொண்டாட முடியாது தவித்த மக்கள்\nஅம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தாழ்...\nகாத்தான்குடியில் தனிமைப்படுத்தல் திங்கட்கிழமை வரை நீடிப்பு\n- அரச அதிபர்மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் தொடர்ந்தும்...\nஆஸி. நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புறாவால் குழப்பம்\nஊரடங்கு, தனிமைப்படுத்தும் உத்தரவு ஆகியவற்றைப் பின்பற்றாத அமெரிக்கப் புறாவை...\nகொவிட் -19 ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் மொனராகல...\nவாட்ஸ் அப் புதிய நிபந்தனைகள்: சர்ச்சைக்கு காரணம் என்ன\nமுன்னணி மெசேஜிங் சேவையான வாட்ஸ் அப் விதிகள் மற்றும் நிபந்தனைகள்...\nஜாவா புதைப்பு மற்றும் எரிப்பு\nஅரசாங்கமும் மக்களும் இதனை இஸ்லாமிய ரீதியாக மத ரீதியாக பார்க்காமல் நடுநிலையாக நோக்க வேண்டும். சகல மக்களையும் புதைப்பதே சிறந்த வழி. எரிப்பதால் வரக்கூடிய பாதிப்பு ஏராளமானது. சகல மக்களும் ஒன்றினைந்து...\nகொரோனா என ஏற்க முடியாது\nகொரோனா என ஏற்க முடியாது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/02/16/remove-criminal-jayalalitha-tomb-from-marina/", "date_download": "2021-01-17T00:57:15Z", "digest": "sha1:QRADO4PDINP7E2RZ6NTDJVWNXPHHPQNU", "length": 29215, "nlines": 263, "source_domain": "www.vinavu.com", "title": "மெரினாவில் குற்றவாளி ஜெயா சமாதியை உடனே அகற்று ! மக்கள் அதிகாரம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துத்துவக் கும்பலைக் கண்டு அஞ்சும் ஆப்பிரிக்க முசுலீம் அகதிகள் \nவேளாண் சட்டங்கள் நிறுத்திவைப்பு : உச்சநீதிமன்றத்தின் நரித்தனமும் மிரட்டலும் \nவேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற கார்ப்பரேட்டுகளின் அடிமடியில் கை வைப்போம் \nடெல்லி சலோ : பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியை வீழ்த்திய நிலமற்ற தலித் கூலி விவசாயிகள்…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nடிக் டாக் இலக்கியாவும் ஜி.பி முத்துவும்தான் நம் கலாச்சார மனநிலையின் அடையாளங்களா \nகும்பல் வன்முறையாக உருமாறும் ஆணவக்கொலை களம் \nஅதிமுக பொதுக்குழு கூட்டம் : போலீஸ் அடாவடித்தனத்தை முறியடித்த பொதுமக்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை\nநூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nகேரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்\nநூல் அறிமுகம் : ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள் || குரோவர் ஃபர்\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போ���் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் \nசென்னை – தூத்துக்குடி : ஐ.ஓ.சி. எரிவாயு குழாய் பதிப்பு || மதுரை விவசாயிகள்…\nவேளாண் மசோதா : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – ஜியோ அலுவலக முற்றுகை ||…\nதீவுத்திடல் குடிசைகள் இடிப்பு : எடப்பாடி அரசின் அடாவடித் திமிரும் தீண்டாமையும்..\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் \nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nமுகப்பு இதர கேலிச் சித்திரங்கள் மெரினாவில் குற்றவாளி ஜெயா சமாதியை உடனே அகற்று \nமெரினாவில் குற்றவாளி ஜெயா சமாதியை உடனே அகற்று \nஎங்கு காணினும் தீய சக்தியடா\nதூய்மையான தமிழகம் வேண்டுமா ஜெயாவின் சின்னங்களை அகற்று\nஅம்மாவுக்காக எரிக்கப்பட்ட மாணவிகளின் ஆன்மாவுக்கு என்ன பதில்\n மொட்டை, பால்குடம், தீச்சட்டை, மண்சோறு எதுவும் சின்னமாவுக்காக இல்லையா\nஇனி மிச்சமிருப்பது நீயும் நானும் தான்\nஅ.தி.மு.க மூளையே 420 என்றால் கட்சி…\nஜெயா – சசிகலாக்கள் உருவாவதை இந்தத் தீர்ப்புகள் தடுக்குமா \nஜெயா மட்டும் தான் குற்றவாளியா அப்ப அவரு பக்கத்துலயே பொதச்ச “பாசிச கோமாளியையும்”, கொஞ்ச தூரம் தள்ளி பொதச்ச “பிழைப்பு வாதத்தின் பிதாமகனையும்�� என்ன செய்றதுன்னு சொல்லிப்புடுங்க சிகப்பு சாமிகளா. கோர்ட் சொன்னாதான் குற்றவாளியா சாமி. தமிழக அரசியல கெடுத்ததுல முக்கிய பங்கு இந்த இருவருக்கும் அதிகமா இருக்குனு நீங்களே எப்பவோ உங்க வினவு(கட்டுரை)நீதி மன்றத்துல தீர்ப்பு குடுத்துடீங்களே. ஆக, ஜெயா கூடவே சேர்த்து அவங்க ரெண்டு பேரையும் தோண்டி வெளிய எறியணும்னு தீர்ப்பு எழுதி லெனின், மார்க்ஸ் பேர காப்பாத்துங்க சாமீமீமீமீமீமீமீ…………………….\nகொசுறு:- சாமி, நம்ம கட்டுமரம் எப்ப வேணாலும் சாயலாம்னு பேசிக்குறாங்க, அப்புடி சாஞ்சா, அதையும் அண்ணா பக்கத்துல பொதைக்கணும்னு கழக கண்மணிகள் ஆசைப்படறாங்களாம், ஆக, கண்டிப்பா அதுக்கும் சேத்து ஒரு போஸ்டர் தயார் பண்ணிடுங்க. வரேன்\nரெபெக்கா மேரி….தயவு செய்து மனநல மருத்துவரைப் பார்த்து கலந்தாலோசிக்கவும்…..\nஎம்.ஜி.ஆரையும் அண்ணாவையும், ஏ1 குற்றவாளியோடு (உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த நிலையில்) ஒப்பிடுதல் தவறு…….மேற்சொன்ன இருவரும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி குற்றவாளி என்று நிரூபிக்கப்படாதபோது ஏன் அவர்களைப் பற்றி இப்போது பேசவேண்டும் ஜெயாவுக்கு சமாதி கட்டுவதில் சிக்கல் வந்துவிட்டது என்பதால் இந்தப் புலம்பலா\nவினவு இவர்கள் இருவரையும் ஆதரித்தா வந்தது நீங்கள் மேற்கோள் காட்டியிருக்கும் புனைபெயர்களே வினவிடம் இருந்து வந்ததுதான். இத்தனைப் பிரச்சினைகளுக்கும் மத்தியில் நீங்கள் திமுக, அதிமுக-வைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பதை நினைக்கும் போது உங்களுக்கு முதுகு சொறிந்து கொள்ள பூணூல் தேவைப்படுமென்று நினைக்கிறேன்….என்ன செய்வது பார்ப்பனராகப் பிறக்காத காரணத்தால் சீப்பை வைத்து சொறிந்து கொள்ளவும்.\nRebecca mary…,உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் A1 – குற்றம் சாட்டபட்ட ஜெயாவின் சொத்துகள் 100 கோடி அளவுக்கு பறிமுதல் செய்யப்பட உள்ளது என்ற நிலையில் நாம் பார்க்கும் போது ஜெயாவுக்கு பொது இடத்தில் சமாதி அமைத்தது தவறு என்று தானே பொருள் ஆகின்றது. அவரின் படங்கள் அரசு அலுவலகங்களில் இருந்து நீக்கபடவேண்டும் , சட்ட சபையில் அவருக்கு படம் ,சிலை வைக்கபட்ட கூடாது என்பதும் சரியான வாதம் தானே\nதன் மரணத்தை பற்றியே கூட சிந்திக்ககூடாது என்று கூறுகின்றன கிருஸ்துவ வேத நுட்கள்… அப்படி இருக்க அடுத்தவர் மரணத்தை பற்றி சிந்திக்க உங���களுக்கு வழிகாட்டிய வேத நூல் எதுவென்று நான் அறிந்து கொள்ளாமா \nஅண்னா சாமாதியும் எம்ஜியார் சமாதியும் மெரினாவின் அடையாளங்களாக மாறி விட்டன கிராமத்துல இருந்து சென்னை பீச்ச பார்க்கவரும் பாமர மக்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய தளம் போல இந்த சாமாதிகள் ஆகி விட்டன இந்த நிலையில் குற்றவாளி ஜெயாவுக்கும் ஒரு சமாதிய கட்டி சுத்தி போகஸ் லைட் போட்டு அம்மாவின் சமாதியயையும் கோவிலாக்கும் முயற்ச்சியில் அதிமுக ஈடு படக்கூடது என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்ட கட்டுரையாக பார்க்கலாமே தவிர ரபேக்கா மேரி சொல்லுவது போல செத்தவன் எல்லாம் உத்தமனா ஏன் ஜெயாவை மட்டும் குறி வைக்கிறீர்கள் என்று சொல்லுவதை ஆதரித்தால் எத்தன சமாதிய வைக்கிறது ஜெயாவுக்கு வக்காளத்து வாங்குற ரபேக்கா மேரி கருனானிதிக்கு மட்டும் போஸ்டர் இப்பவே தயார் பன்ன சொல்லுறது என்ன நியாயமோ\nஅடங்காபிடாரி அம்மாவுக்கு மட்டும் பீச்சுல சமாதினா திருக்குவளை தீய சக்திக்கும் பீச்ச இடம் குட்த்த என்ன தப்பு\nஅதனால் தான் சொல்கிறேன் யாருக்கும் அங்கே சமாதி வேண்டாம்.. பீச் பீச்சாக இருக்கட்டும், எதற்கு அதனை சுடுகாடாக ஆக்க வேண்டும்.\nபொதுவில் அடுத்தவர் மரணத்தை பற்றி அதிகபிரசங்கி தனமாக பேசுவோருக்கு நான் குறிப்பிட்டு படிக்க கோரும் ஆங்கில கவிதையை வினவில் சமர்பிக்க விரும்புகின்றேன்…… ஆங்கில இலக்கிய புலமை எனக்கு இல்லை தான்…. ஆனாலும் பள்ளி நாட்களில் படித்து மனப்பாடம் செய்த கவிதை என்பதால் மீண்டும் கூகிள் துணையுடன் இங்கு அளிக்கின்றேன்…. யார்வேண்டுமானாலும் தமிழ் மொழியில் இதனை கவி நுட்பத்துடன் மொழிபெயர்கலாம்… ஏன் ரெபேக்கா மேரி அவர்களே இதனை செய்யலாமே\nஏற்கெனவே பல்லாண்டுகளாக இடம்பெற்றுவிட்ட அண்ணா, எம்ஜியார் சமாதிகளை இன்று அகற்றுவது கடினம். ஜெயலிதாவுக்கு அங்கே வைப்பது பெரும் தவறு. உச்சநீதி மன்றத்தினால் தண்டிக்கப்பட்ட ஒரு கொள்ளைக்குற்றவாளிக்கா சமாதி என்று யாருமே காறித் துப்பமாட்டார்களா (நம்மூர் லோக்கல்கள் இல்லாவிட்டாலும் நிறைய அடுத்த மாநிலக்காரர்களும் சுற்றுலாப் பயணிகளும் வருமிடம் அல்லவா (நம்மூர் லோக்கல்கள் இல்லாவிட்டாலும் நிறைய அடுத்த மாநிலக்காரர்களும் சுற்றுலாப் பயணிகளும் வருமிடம் அல்லவா\nமொத்தத்தில் சிலை வைப்பது போலவே பெரியபெரிய இந்தச் சமாதிகள் கட்டுவதும் ஒரு மனநோய். பெரிய பெரிய கவிஞர்கள், அரசியல்பிரமுகர்கள், விஞ்ஞானிகள் எல்லாம் சாதாரணக் கல்லறைகளில் வெளிநாடுகளில் உறங்குகிறார்கள். அதனால் அவர்கள் மதிப்பு குறைந்துவிடவில்லை.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2009/May/090523_Inte_p.shtml", "date_download": "2021-01-17T01:08:13Z", "digest": "sha1:MDV77G3HGTJ6ERMEV66NGU7XCU3KOV5G", "length": 41168, "nlines": 48, "source_domain": "www.wsws.org", "title": "Indian Stalinist leader defends alliances with Congress and rightwing regional parties", "raw_content": "\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா\nஇந்திய ஸ்ராலினிச தலைவர் காங்கிரஸ், வலதுசாரி பிராந்தியக் கட்சிகளுடன் கொண்ட கூட்டை சரி என்கிறார்\nஉலக சோசலிச வலைத் தள (WSWS) செய்தியாளர்கள் தீபால் ஜெயசேகராவும் அருண் குமாரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) அல்லது CPM ன் மத்தியக்குழு உறுப்பினரான ஏ.கே. பத்மநாபனை சென்னையில் மே 11ம் தேதி கட்சியின் தமிழ்நாடு மாநில குழு அலுவலகத்தில் பேட்டி கண்டனர்.\nCPM என்பது இடது முன்னணியில் மேலாதிக்க பங்கு கொண்ட கட்சியாகும்; மே 2004ல் இருந்து ஜூன் 2008 வரை இது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கத்திற்கு தேவையான பாராளுமன்ற பெரும்பான்மைக்கு ஆதரவைக் கொடுத்தது. இந்தியாவில் இப்பொழுதுதான் முடிந்துள்ள தேசியத் தேர்தலில், இடது முன்னணி ஒரு மூன்றாம் அணியை அமைக்க உதவியது; அதில் வட்டார, சாதி, தளங்களைக் கொண்ட கட்சிகள் இருந்தன. அவை அனைத்துமே முன்பு காங்கிரஸ் அல்லது இந்து மேலாதிக்க வாத பாரதிய ஜனதா கட்சி (BJP) யின் நட்புக்கட்சிகளாக இருந்தன; இது \"ஒரு BJP-அல்லாத, காங்கிரஸ்-அல்லாத, \"மதசார்பற்ற\", \"மக்கள் சார்புடைய\" அரசாங்கத்தை அமைக்கத் தளமாக இருக்கும் என்று CPM கூறியது.\nபத்மநாபனுடன் நடத்திய பேட்டியின் பதிப்பிக்கப்பெற்ற குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. (ஜெயசேகரா மற்றும் குமாரின் பதில்கள் \"இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்): இந்திய முதலாளித்துவ ஆட்சிக்கு ஒரு முக்கிய முண்டுகோல்\" என்பதில் கா���லாம். இடது முன்னணியின் பின்னடைவு உட்பட இந்திய தேர்தலின் விளைவுகள் பற்றிய பகுப்பாய்விற்கு (இந்தியா: மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் முதலீட்டாளர்கள்-சார்பு \"சீர்திருத்தங்களை\" விரைவுபடுத்தும்) கட்டுரையைக் காணவும்.\nWSWS: CPM மற்றும் இடது முன்னணியை பொறுத்தவரையில், இந்த தேர்தலில் முக்கிய பிரச்சினைகள் எவை\nபத்மநாபன்: இத்தேர்தல் இந்திய அரசியலில் ஒரு முக்கியமான கட்டம் ஆகும். CPMஐ பொறுத்தவரையில், நாங்கள் மூன்று முக்கிய பிரச்சினைகளை எழுப்பியுள்ளோம். இந்தியர்களாகிய நாங்கள் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய பிரச்சினை வகுப்புவாத பிரிவு ஆகும். நாட்டின் பல பகுதிகளிலும் வலதுசாரி மற்றும் அடிப்படைவாத சக்திகள் செயல்பட்டு வருகின்றன. இந்து அடிப்படைவாதிகள் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் உள்ளனர். இந்திய மதசார்பற்ற தன்மைக்கு அவை முக்கிய அச்சுறுத்தல்கள் ஆகும். இந்த அச்சுறுத்தல்கள் நம் எல்லைகளுக்குள் அடங்கிடவில்லை; அவை எல்லைக்கு வெளியே இருந்தும் வருகின்றன... மக்களிடம் நாங்கள் வகுப்புவாதம் முக்கிய அச்சுறுத்தல், அது தோற்கடிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறோம்.\nஅடுத்த முக்கிய பிரச்சினை பொருளாதார கொள்கை பற்றியது ஆகும். பொருளாதார கொள்கையை பொறுத்தவரையில் கடந்த 20 ஆண்டுகளாக நாங்கள் தாராளமயமாக்கும் கொள்கைகள், பூகோளமயமாக்கல் கொள்கைகள் என்று அழைக்கப்படுபவற்றை எதிர்த்துப் போராடுகிறோம். 1991ம் ஆண்டில் இருந்து ஒரு காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கமோ அல்லது BJP தலைமையிலான அரசாங்கமோ இருந்தாலும், ஒரேவித, அநேகமாக மிகச் சிறிய வேறுபாடுகள் மட்டுமே இருக்கும் பொருளாதாரக் கொள்கைகளைத்தான் செயல்படுத்தி வருகின்றன. இந்த மக்கள்-எதிர்ப்பு பொருளாதாரக் கொள்கைகள் தொழிலாளர்களின் அனைத்துப் பிரிவுகளிலும், விவசாயிகளாயினும், தொழிலாளர்களாயினும், சிறு வணிகர்களாயினும், சிறு தொழில்துறை முயல்வோர் ஆயினும், இளைஞர்ள், மாணவர்கள் என எல்லாருக்கும் பேரிடர் கொடுத்துள்ளது. இக்கொள்கைகள் பல தொழில்துறை பிரிவுகள், சுகாதார மற்றும் சுற்றுச் சூழல் பிரிவுகள், சக்தி துறை....என்று எல்லா இடங்களிலும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன....\nஇக்கொள்கைகள் எதிர்த்து நாங்கள் தேர்தல் நேரம் மட்டும் இல்லாமல் தொடர்ந்து கடந்த 20 ஆண்டுகளாக போராடி வருகிறோம். அனைத்துப் பிரச்சினைகள் பற்றியும் விவாதம் எழுப்புகிறோம். வகுப்புவாத சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று மக்களிடம் கூறுகிறோம். அரசாங்கக் கொள்கைகள் மாற்றப்பட வேண்டும். இக்கொள்கைகளை மாற்றுவதற்கு--வகுப்புவாதம் மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகளை--இரு அணிகளையும் ஒன்று காங்ரஸின் தலைமையில், மற்றொன்று BJP தலைமையில் இருப்பது, தோற்கடிக்க வேண்டும்.\nமூன்றாவது பிரச்சினை ஒரு சுயாதீன வெளியுறவுக் கொள்கையின் தேவை பற்றியது ஆகும். இதை நாங்கள் முக்கியமான பிரச்சினையாக கருதுகிறோம்; துரதிருஷ்டவசமாக இந்நாட்டில் பல கட்சிகள் இப்பிரச்சினையை எழுப்பவில்லை. கூட்டு சேரா இயக்கம் மற்றும் பல சுதந்திரப் போராட்டங்களுக்கு ஆதரவு கொடுத்ததின் ஒரு பகுதியாக--ஏகாதிபத்திய சக்திகளின் தந்திர உத்திகளுக்கு எதிராக இருந்த நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா வலதிற்கு நகர்ந்து தன்னை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நட்பு நாடு என்று அறிவித்துக் கொண்டுவிட்டது. இதை மாற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.\nஇவற்றைத் தவிர, சமூக நீதி, மத்திய-மாநில உறவுகள் போன்ற பல மற்ற பிரச்சினைகளும் உள்ளன. இப்பிரச்சினைகள் பற்றி மற்ற கட்சிகளுடன் சில வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் பொதுவாக இடதும் அதன் மூன்றாம் அணி நட்புக் கட்சிகளும் ஒரு காங்கிரஸ் அல்லாத, BJP அல்லாத அரசாங்கத்தை நாடுகின்றன; அது ஒரு மதசார்பற்ற அரசாக, புதிய கொள்கைகளுடன் இருக்க வேண்டும். அது இடது தலைமையில் இருக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. ஒரு மதசார்பற்ற அரசாங்கத்திற்கு தளம் கொடுக்கும் மாற்றீட்டு கொள்கைகள் தொகுப்பை நாங்கள் வளர்க்க உழைத்து வருகிறோம்.\nWSWS: CPM காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தை நான்கு ஆண்டுகளுக்கு ஆதரித்தது. கடந்த ஆண்டு இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை அடுத்து இது தன் ஆதரவை விலக்கிக் கொண்டது. இப்பொழுது CPM காங்கிரஸை கண்டிக்கிறது. இடதுடன் செய்து கொண்ட உடன்பாட்டை காங்கிரஸ் காட்டிக் கொடுத்துவிட்டது என்று நீங்கள் குற்றம் சாட்டியுள்ளீர்கள். காங்கிரஸை ஆதரித்த இடதின் கொள்கை வெற்றிகரமானது என்று இன்னமும் நீங்கள் கருதுகிறீர்களா\nபத்மநாபன்: அது ஒரு தந்திரோபாய முடிவு ஆகும். நாங்கள் ஒன்றும் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு அழைப்பு விடவிலவ்லை அல்லது 2004 தேர்தல்களில் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் வேண்டும் என்று கூறவில்லை. BJP இன் தோல்விக்கு அழைப்பு கொடுத்தோம்; ஏனெனில் அவர்கள் அதிகாரத்தில் இருந்தனர்; ஒரு மதசார்பற்ற அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்றோம். முக்கியமான பிரச்சினை எப்படி BJP ஐ அகற்றுவது என்பதாகும். இந்த வழிவகைகளில் நாங்கள் எங்கள் பிரச்சாரங்களை 14வது லோக் சபா [2004] தேர்தல்களின் பொழுது நடத்தினோம்.\nஆயினும்கூட, ஒரு BJP தலைமையிலான அரசாங்கமா அல்லது காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கமா என்ற கேள்வி வரும்போது, காங்கிரஸ் என்ன செய்யும் என்பது பற்றிக் கூட தெரியாமல், எந்த மதசார்பற்ற இந்திய நபரும் ஒரு காங்கிரஸ் அரசாங்கத்தைத்தான் தேர்ந்தெடுப்பார்.\n2004ம் ஆண்டில் இடது 61 தொகுதிகளில் வென்றது. அவற்றுள் 54 எம்.பி.க்கள் பாராளுமன்றத்திற்கு காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடித்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அப்படியும் நாங்கள் ஒரு காங்கிரஸ் வழிநடத்தும் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்க முடிவெடுத்தோம். எங்கள் கொள்கைகச்ை செயல்படுத்த ஒன்றும் நாங்கள் அரசாங்கத்திடம் கோரவில்லை; ஒரு பொது குறைந்தபட்ச வேலைத் திட்டத்தை செயல்படுத்துமாறுதான் அரசாங்கத்திடம் கோரினோம்.\nஅதையடுத்து நான்கு ஆண்டுகளில் CPM மற்றும் இடது முன்னணி கொள்கைப் பிரச்சனைகளில் போராட்டஙளில் முன்னணியில் நின்றன. பாராளுமன்றத்திற்குள் என்றாலும் வெளியே என்றாலும் நாங்கள் வழிகாட்டி நின்றோம். BJP உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி ஆகும்... ஆனால் அவர்கள் முக்கிய கொள்கை பிரச்சினையை எடுத்துக் கொள்ளவில்லை. அரசாங்கத்தை நாங்கள் ஆதரித்தாலும்கூட, அவை இடதால்தான், முன்வைக்கப்பட்டன.\nஅதே நேரத்தில் நாங்கள் மக்களுக்கு கொடுத்திருந்த சில உத்தரவாதங்களை செயல்படுத்துமாறும் அரசாங்கத்திடம் அழுத்தம் கொடுத்தோம். சில கொள்கைகள் செயல்படுத்தப்பட்டதில் நாங்கள் வெற்றி அடைந்தோம், அதே போல் சிலவற்றை நிறுத்தியதிலும் வெற்றி அடைந்தோம்.\nஅரசாங்கம் சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதின் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நட்பு நாடாக இழுக்கப்பட்டுவிட்டது என்பதை நாங்கள் மிகவும் தெளிவாகக் கூறினோம். அணுசக்தி ஒப்பந்தம் போன்ற உடன்படிக்கையை அரசாங்கம் இடதின் ஆதரவுடன் கையெழுத்திடும் நிலைமையை நாங்கள் விரும்பவில்லை. அது கடைசி துரும்பு போல் இருந்தது.\nநாங்கள் என்ன செய்திருந்தாலும், உரிய நேரத்தில் அவற்றைச் செய்தோம். காங்கிரஸுடனும் UPA உடனும் தக்க நேரத்தில் முறித்துக் கொண்டோம். மக்கள் இதை உணர்வார்கள். சிவிலியன் அணுசக்தி உடன்பாட்டை நாங்கள் எதிர்க்கிறோம் என்று மக்களிடம் நாங்கள் கூறினோம்; பல தேசிய அளவிலான போராட்டங்களை அதற்கு எதிராகவும் கூட்டு இந்திய அமெரிக்க இராணுவப் பயிற்சிக்கு எதிராகவும் நடத்தினோம். சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் வரை நாங்கள் எதிர்ப்பு அணிவகுப்புக்களை நடத்தினோம். மேற்கு வங்கத்தில் காலகுண்டாவில் நாங்கள் நூறாயிரக்கணக்கான மக்களைத் திரட்டினோம்.\nகாங்கிரஸ் என்ன செய்யும் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். ஆனால் கடந்த தேர்தல்களில் வேறுவிதமாகச் செய்திருக்க முடியாது. ஆனால் இந்தத் தேர்தல்களின்போது BJP, காங்கிரஸ் இரண்டையும் எதிர்க்கும் கட்சிகளை ஒன்று சேர்க்கும் வாய்ப்பு உள்ளது. அதை மனதில் கொண்டு நாங்கள் 15வது லோக் சபா தேர்தல்களை காங்கிரஸ், BJP இரண்டையும் எதிர்க்கும் சில அரசியல் கட்சிகளை ஒன்று திரட்டும் வாய்ப்பாகவும் ஒரு மாற்றிட்டு அரசாங்கம் அமைக்கும் வாய்ப்பாகவும் காண்கிறோம். பல மாநிலங்களில் இந்த கட்சிகள் சக்திவாய்ந்த அரசியல் கட்சிகளாக உள்ளன; அவை காங்கிரஸ் மற்றும் BJP இரண்டையும் எதிர்க்கத் தயாராக உள்ளன.\nCPM இன் மாற்றீட்டு அரசாங்கம் என்ற கருத்து சற்று வேறுபாடானது. ஆனால் இப்பொழுதுள்ள சூழ்நிலையில் எது முடியுமோ அதைச் செய்து, நமக்கு உதவும் வகையில் இருப்பதைச் செய்து, நம் இலக்கை நோக்கி முன்னேறுவோம்.\nWSWS: தேர்தலுக்கு பின் ஒரு காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுப்பதை ஒட்டி, CPM பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தும் கட்சியின் மூத்த தலைவர் சீத்தாராம் யெச்சூரியும் அதை முற்றிலும் கைவிடவில்லை. அவர்கள், \"மே 16க்கு பின்னர் முடிவு செய்வோம்\" என்று அதாவது தேர்தல் முடிவுகள் வந்த பின் என்று கூறியுள்ளனர். அப்படியானால் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்ன\nபத்மநாநாபன்: காரத்தும் யெச்சூரியும் தள்ளிவிட்டனர். ஆனால் செ��்தி ஊடகம் தொடர்ந்து வலியுறுத்தியது. எனவே காரத் நாம் மே 16 வரை பொறுத்திருப்போம் என்றார். எல்லாமே முடிவுகளை பொறுத்துத்தான் உள்ளது. ஒரு புதிய அரசாங்கத்தை அமைக்க நாங்கள் போராடுகிறோம் என்பது எங்களுக்குத் தெளிவு. மக்கள் வேறுவித முடிவு எடுத்தால் அது அவர்களுடைய விருப்பம்.....\nWSWS: CPM மூன்றாம் அணி ஒரு மதசார்பற்ற மக்கள் சார்பு அரசாங்த்தை அளிக்கும் என்று கூறுகிறது. ஆனால் அதில் உள்ள கட்சிகளைப் பாருங்கள். TDP, AIADMK, BJD -- இவை அனைத்தும் BJP தலைமையிலான அரசாங்கங்களில் சேர்ந்திருந்தன.\nபத்மநாபன்: இந்தியாவில் அனைத்து வட்டார அரசியல் கட்சிகளும் இடதைத் தவிர, பல நேரங்களிலும், வேறுபட்ட நேரங்களிலும் BJP அல்லது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிகளில் இருந்துள்ளன. தமிழ்நாட்டை தளமாககக் கொண்ட இரு முக்கிய கட்சிகளான DMK, AIADMK ஆகியவை இரண்டுமே BJP தலைமையிலான அரசாங்கங்களில் வெவ்வேறு காலத்தில் இருந்துள்ளன. DMK நான்கு ஆண்டு காலத்திற்கு BJP தலைமையிலான அரசாங்கத்தில் இருந்தது. AIADMK தலைவி ஜெயலலிதா தான் காங்கிரஸ், BJP இரண்டையும் எதிர்க்கத் தயார் என்று கூறினார், நாங்கள் அதை ஏற்கிறோம். அவர்களுக்கு அவர்களுடைய சொந்த அனுபவம் உண்டு.\nTDP தலைவர் [சந்திரபாபு நாயுடு] உலக வங்கிக் கொள்கைகளுக்கு வெளிப்படையாக வாதிட்டார்; இப்பொழுது அவர் பகிரங்கமாக தான் செய்தது தவறு என்று கூறுகிறார். முன்பு அவர் BJP உடன் கூட்டு சேர்ந்தார்; இப்பொழுது BJP க்கு எதிராகப் போராடுகிறார். நாங்கள் அதை ஒப்புக் கொள்ளுகிறோம். மக்கள் அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்ளுகின்றனர். சில சமயம் அவர்கள் மாறுகிறார்கள், சில சமயம் மாறுவதில்லை. நாங்கள் மாற்றம் வேண்டும் என்கிறோம். அந்த மாற்றத்தின் கிரியா ஊக்கியாக இருக்க விரும்புகிறோம்.\nஇடது எல்லா பிற கட்சிகளும் தவறு என்று கூறி நிராகரித்தால், அது உதவுமா இடது தனியேதான் நிற்கும். அது வகுப்புவாத சக்திகளுக்குத்தான் உதவும். மக்கள் விரோதக் கொள்கைகளை ஏற்கத்தான் அது உதவும்.\nஇக்கட்சிகள் அனைத்தும் காங்கிரஸையும் BJP யையும் எதிர்த்து போராடத் தயார் என்றால், நாங்கள் அதை ஏற்கிறோம். DMK, AIADMK இரண்டும் வகுப்புவாதக் கட்சிகள் அல்ல என்றுதான் நாங்கள் கருதுகிறோம். இந்திய நிலைமையில் ஒரு எம்.பி. இருக்கும் கட்சி கூட மத்திய அரசாங்கத்தில் செல்வாக்குப் பெற ��ுடியும். \"முடியாது, நாங்கள் உங்களுடன் எத்தொடர்பையும் கொள்ள முடியாது, ஏனெனில் நீங்கள் கடந்த ஆண்டு குறிப்பிட்டதை செய்தீர்கள்\" என்று பேசுவதில் பயனில்லை.\nஎங்கள் வரம்புகள் எங்களுக்குத் தெரியும். நாங்கள் மூன்று மாநிலங்களில் அதிகாரத்தில் உள்ளோம். புறசூழ்நிலைகள் தக்க முறையில் கவனிக்கப்பட வேண்டும். இப்பொழுது BJP தலைமையில் இருக்கும் NDA, காங்கிரஸ் தலைமையில் இருக்கும் UPA ஆகியவற்றுடன் இருக்கும் ஜனநாயக சக்திகள் திரட்டப்பட முடியும் என்பதை நாங்கள் தெளிவாகக் காட்டியுள்ளோம்.\nWSWS: மூத்த CPM தலைவர்கள், மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் ஜோதி பாசு, தற்பொழுதைய முதல் மந்திரி புத்ததேப் பட்டாச்சார்ஜி போன்றவர்கள் சோசலிசம் இப்பொழுது செயற்பட்டியலில் இல்லை என்று கூறியுள்ளனர். பாசு, \"சோசலிசம் ஒரு தொலைதூரக் கனவு\" என்று கூறியுள்ளார். சோசலிசத்திற்கான போராட்டத்தை இன்று நீங்கள் எப்படிக் காண்கிறீர்கள்\nபத்மநாபன்: சோசலிசத்திற்கான போராட்டம், சோசலிசம் செயற்பட்டியலில் -- இவை இரண்டும் வெவ்வேறு விஷயங்கள். எங்கள் கட்சித் திட்டத்தில் நாங்கள் அது எங்கள் மூலோபாய இலக்கு என்று கூறினோம். நாங்கள் ஒரு மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு உழைக்கிறோம்; அது எங்களை அந்த இலக்கிற்கு அழைத்துச் செல்லும். மக்கள் ஜனநாயகப் புரட்சி கூட இப்பொழுது எங்கள் செயற்பட்டியலில் இல்லை. அதில் ஒன்றும் குழப்பம் இல்லை. அந்த நிலைமையை இன்னும் நாங்கள் அடையவில்லை.\nசோசலிசம் செயற்பட்டியலில் உள்ளது என்று எவர் கூறமுடியும் நாங்கள் எங்கு இப்பொழுது உள்ளோம் நாங்கள் எங்கு இப்பொழுது உள்ளோம் தொழிலாள வர்க்கத்தில் மிகச் சிறிய பிரிவுதான் ஒழுங்குற அமைக்கப்பட்டுள்ளது. பல கட்டங்களைக் குதித்துக் கடக்க முடியாது. ஒரே நாளில் மக்கள் மாறுவர் என்று நினைக்கப்பட்டது. அத்தகைய கற்பனைகள் இந்திய இடது இயக்கத்திற்கு போதுமான சேதத்தைக் கொடுத்துவிட்டன. அவர்கள் ஆயுதமேந்தினர். இருக்கும் நிலைமை சரியாக உணரப்பட வேண்டும். அந்த இலக்கை நோக்கி நீங்கள் செல்ல வேண்டும். இதற்கு இடையில், ஜனநாயக சக்திகளிடம் இருந்து என்ன உதவி கிடைத்தாலும் அதைப் பெற்றுக் கொள்ள வேண்டும். வேறு விருப்பத்தேர்வு இல்லை. எங்கள் கட்சித் திட்டத்திலும் இதைத் தெளிவாகக் கூறியுள்ளோம். ��ப்பொழுது NDA அல்லது UPA உடன் இருக்கும் ஜனநாயக சக்திகள் திரட்டப்பட வேண்டும்.\nதொழிற்சங்கங்களில் எத்தனை தொழிலாளர்கள் அணிதிரட்டப்பட்டு உள்ளனர் இந்தியாவில் தற்பொழுதைய நிலைமை என்ன இந்தியாவில் தற்பொழுதைய நிலைமை என்ன சில பகுதிகள் இன்னும் முதலாளித்துவத்திற்கு முந்தைய கட்டத்தில்தான் உள்ளன.\n1957ம் ஆண்டில் கூட CPI தலைவர் [பின்னர் CPM நிறுவனர்] E.M.S. நம்பூத்திரிபாத் செய்தியாளர்களிடம் அவர் கேரளாவில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட மறுநாள் கூறினார்: \"சோசலிசம் செயற்பட்டியலில் இல்லாத அரசாங்கத்தை நாங்கள் அமைக்க விரும்புகிறோம்.\" அந்த அறிக்கை, இந்தியாவில் மட்டும் இல்லாமல் எல்லா இடங்களிலும் பொருந்தும். பொலிவியாவில் இன்னும் பல நாடுகளிலும் கூட பொருந்தும்.\nசோசலிசம் ஒரு மூலோபாய இலக்கு. இதை அடைய அதிக காலம் பிடிக்கும். மக்கள் அதற்காக போராட வேண்டும். மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் நாங்கள் கொண்டிருப்பது நிர்வாக அதிகாரம், அரசியல் அதிகாரம் அல்ல. அரசியல் அதிகாரம் இன்னும் ஆளும் வர்க்கத்திடம்தான் உள்ளது. கூட்டாட்சி முறையில் மாநில அரசாங்கங்களுக்கு போதுமான நிதியங்கள் கிடையாது. உலகளாவிய முறையின் பாதிப்பு இன்னும் கூடுதலான பிரச்சினைகளை எழுப்பியுள்ளது. நிதியங்கள் இழக்கப்பட்டு விட்டன. மாநில அரசாங்கங்கள் மீது நிதிய வரம்புகள் உள்ளன; இதைத்தவிர இந்திய அரசியலமைப்பின் வரம்புகளும் உள்ளன.\nWSWS: சமீபத்தில் CPM மற்றும் இடது முன்னணியும் மேற்கு வங்கத்தில் தேர்தல்களில் பின்னடைவு பெற்றது, ஒரு சட்டமன்ற துணைத் தேர்தலில், பின் பஞ்சாயத் தேர்தல்களில் மற்றும் இந்திய தொழிற்சங்க கிளைகள் Exide, Mitsubishi, Kolkata Port Trust ஆகியவற்றிற்கான தேர்தல்களில். மேற்கு வங்க இடது முன்னணியின் முதலீட்டு சார்புக் கொள்கைகளுக்கு எதிரான மக்கள் விடையிறுப்பு இல்லையா இது நந்திகிராமில் சிறப்பு பொருளாதாரப் பகுதிகளை அமைக்க நிலத்தை எடுத்துக் கொள்ளுவதற்கு எதிராக 2007ல் விவசாயிகள் எதிர்ப்பை அடக்குவதற்கு குறிப்பாக போலீஸ் மற்றும் குண்டர்களைப் பயன்படுத்தியது\nபத்மநாபன்: ஒரு வானவில் கூட்டணி போல் நக்சலைட்டுக்கள் [மாவோவிச எழுச்சியாளர்கள்], இடது என்று அழைக்கப்படுபவர்கள், வலது மற்றும் வகுப்புவாத சக்திகள் எல்லாம் சேர்ந்து இவை அனைத்தும் இடது முன்னணிக்கு எதிராக ஒன்றாக உள்ளனர். ஜார்கண்டில் தேர்தல்களைப் புறக்கணிக்க அழைப்பு விடும் மாவோவிஸ்ட்டுக்கள்கூட மேற்கு வங்க மக்களை இடது முன்னணியைத் தோற்கடிக்கும் வகையில் வாக்களிக்குமாறு கோரியுள்ளனர். அவர்களை நாங்கள் அரசியல் அளவில் எதிர்த்துப் போராடுகிறோம். ...\nமேற்கு வங்கத்தில் இருக்கும் அமெரிக்க வணிகத்தூதரகம் கூட இடதிற்கு எதிராகத்தான் உள்ளது. அவர்கள் ஒரு வங்க மொழி பேசும் Consular அதிகாரியைக் கொண்டுள்ளனர்.\nWSWS: மூன்றாம் அணியில் உங்கள் நட்புக் கட்சிகளில் ஒன்று, தெலுங்கான ராஷ்ட்ர சமிதி (TRS) லூதியானாவில் நேற்று ஒரு BJP/NDA பேரணியில் கலந்து கொண்டது. பற்றி..\nபத்மநாபன்: TRS தலைவர் யார் அதிகாரத்திற்கு வந்தாலும் அவருடன் பேரம் பேச முற்படுவார். நான் போக வேண்டும். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசிவிட்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_02_02_archive.html", "date_download": "2021-01-16T23:57:16Z", "digest": "sha1:ETHGPDDVHFNPWELTGUJC7EQ25JYKLXEA", "length": 65542, "nlines": 756, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 02/02/10", "raw_content": "\nமதியாமடு மக்கள் இவ்வாரம் மீள்குடியேற்றப்படுவதாக வவுனியா அரச அதிபர் தெரிவிப்பு-\nமீள்குடியேற்ற நடவடிக்கைகளின்கீழ் வவுனியா மதியாமடு பிரதேச மக்கள் இவ்வாரத்தில் மீள்குடியேற்றப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட அரசஅதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். மதியாமடு பிரதேசத்தில் கண்ணி வெடியகற்றும் நடவடிக்கைகள் நிறைவுபெற்றுள்ளதையடுத்து அப்பிரதேசத்தில் மீள்குடியேற்றம் செய்வதற்கான முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த அவர், இவ்வாரத்திற்குள் அப்பகுதியில் மீள்குடியேற்றம் இடம்பெறுமெனவும் தெரிவித்துள்ளார். மதியாமடு பிரதேசத்தில் சுமார் 300குடும்பங்கள் மீள்குடியேற்றப்படுவர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை மீள்குடியேற்ற நடவடிக்கையின்கீழ் இன்று 1000; பேர் பூநகரியில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஅரசியல் நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளை ஓய்வுபெறச் செய்ய நடவடிக்கை-\nகடந்த தேர்தல் காலப்பகுதியிலும் அதன்பின்னர் விசேட பாதுகாப்பு அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியிலும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 12 இராணுவ அதிகாரிகளை பதவி���ளைப் பாராது சேவையிலிருந்து ஓய்வுபெறச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இக்காலப் பகுதியில் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த சிலர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாக செயற்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பாதுகாப்புப் படைப்பிரிவுகளில் அத்தியாவசியத் தேவைப்பாடாக காணப்படும் ஒழுக்கத்தைப் பேணுவது மற்றும் பாதுகாப்பு உறுப்பினர்கள் அரசியல் மயமாக்கப்படுதலை தடுக்கும் நோக்கிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தமது சேவைக்காலத்தினுள் அரசியல் நடவடிக்கைகளில் தலையிட்டு இராணுவ ஒழுக்கத்திற்கு மாறாக செயற்பட்ட இராணுவ அதிகாரிகளை தொடர்ந்தும் பணியில் வைத்திருப்பது நாட்டின் பாதுகாப்புக்கு நேரடித் தாக்கம் செலுத்துமென பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய மீனவர்களின் அத்துமீறல் காரணமாக யாழ். மீனவர்களுக்கு அசௌகரியம்-\nஇந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதாகத் கூறப்படுகிறது. யாழ்ப்பாண கடற்பிரதேசத்திற்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறிப் பிரவேசிப்பதாகவும், இதனால் தமது ஜீவனோபாயத் தொழிலை மேற்கொள்வதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தவேளை இந்த முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. சில நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடி படகுகள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதாக யாழ். அரசஅதிபர் கே.கணேஸ் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் இவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதில்லை என்ற போதிலும் அடிக்கடி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறல்களை நடத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அமைச்சர் பொகொல்லாகம அறிவித்துள்ளார். 50 வீதமான மீன்பிடி உற்பத்திகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படுவதாக அரசஅதிபர் தெரிவித்துள்ளார். தற்போது வருடாந்தம் 2000 மெற்றிக்தொன் அளவில் மீன்உற்பத்தி செய்யப்படுவதாகவும், 1981ம் ஆண்டு காலப்பகுதியி���் 4ஆயிரம் மெற்றிக்தொன் வரையில் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.\nஇன்று பூநகரியில் 1000ற்கும் மேற்பட்டவர்கள் மீள்குடியமர்வு-\nநலன்புரி நிலையங்களிலுள்ள ஒரு தொகுதி மக்கள் இன்று மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். வவுனியா நலன்புரி நிலையங்களிலுள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தைச் சேர்ந்த 1000ற்கும் மேற்பட்டவர்களே இன்றையதினம் மீள்குடியமர்த்தப்படுவதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் முகாம்களில் எஞ்சியுள்ளவர்களை நெடுங்கேணி பிரதேசத்தில் மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவர்களை எதிர்வரும் 05ம் மற்றும் 06ம் திகதிகளில் மீள்குடியமர்த்தத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயுத்த செயற்பாடுகள் தொடர்பாக எந்த வகையான விசாரணைக்கும் அனுமதியில்லை-பாதுகாப்புச் செயலாளர்-\nபுலிகளுடனான இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரின் செயற்பாடுகள் குறித்து எந்த வகையான விசாரணைக்கும் அனுமதியளிக்கப் போவதில்லை என்று இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பி.பி.சி.யிடம் தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மையில் முடிவடைந்த ஜனாதிபதி தேர்தலில், பிரதான எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா நாட்டின் சட்டதிட்டங்களை மீறியுள்ளார் என்று பாதுகாப்புச் செயலர் குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கையின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு ஜெனரல் சரத் பொன்சேகா மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளார். இலங்கையில் இனங்களின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் அமைந்திருப்பது தவறு என்றும், அவை கொள்கைகளின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என தான் கருதுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நவம்பர் 19ம் திகதி 02வது தடவையாக சத்தியப்பிரமாணம்-\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் நவம்பர்மாதம் 19ம்திகதி இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். தனது இரண்டாம் கட்ட பதவிக்காலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி ஆலோசனை கோரியிருந்தார். உயர்நீதிமன்ற நீதியரசர் அசோக டிசில்வா தலைமையிலான ஏழ�� நீதியரசர்கள் கொண்ட குழுவினர் இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதன்படி எதிர்வரும் நவம்பர் 19ம்திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2வது தடவையாக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். இது தொடர்பிலான விளக்க அறிக்கையொன்று உயர்நீதிமன்றத்தினால் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக பேச்சாளர் லிஸ்சியான் ராஜகருணா கூறியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/02/2010 10:40:00 பிற்பகல் 0 Kommentare\nஇனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தர தீர்வை காணவேண்டியது ஜனாதிபதியின் தலையாய கடமையாகும்-புளொட்\nஇனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தர தீர்வை காணவேண்டியது ஜனாதிபதியின் தலையாய கடமையாகும்-புளொட்- நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச அவர்கள் பெற்ற மாபெரும் வெற்றியையிட்டு எமது வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறோம். எமது கட்சியின் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை ஆதரித்த தமிழ் மக்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஇத்தேர்தலில் தமிழ்மக்கள் குறைந்தளவிலேயே மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களித்திருந்தாலும் இந்த நாடு முழுவதற்குமான ஜனாதிபதி அவரே என்பது யதார்த்தமாகும்.. மகிந்த ராஜபக்ச அவர்கள் தனது ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான கௌரவமான தீர்வை காண்பேன் என நாட்டு மக்களுக்கு தெரிவித்திருந்தார்.. இதற்கான ஆணையை மிகப் பெரும்பான்மையான மக்களும் வழங்கியுள்ளார்கள். எனவே இனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தர தீர்வை காணவேண்டியது அவரது தலையாய கடமையாகும். இந்த இரண்டாவது ஆட்சிக்காலத்தில், ஏற்கனவே அவர் எமக்கு உறுதியளித்தவாறு இதனை நிறைவேற்றுவார் என நம்புகிறோம்.\nஆயுதப் போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ள இன்றைய நிலையில், இனப்பிரச்சினைக்கான தீர்வானது ஐக்கிய இலங்கைக்குள்தான் என்பதும் ஜனாதிபதியுடன் பேசித்தான் தீர்வு காணவேண்டும் என்பதும் இன்று சகல தமிழ் அரசியல் தலைமைகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய யதார்த்தமாகும். யுத்த இறுதிக்காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் எம் அனைவரது நெஞ்சங்களிலும் மாறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் யுத்த அழிவுகளுக்கு பழ���வாங்கும் அரசியல் நடவடிக்கை என கூறி சொல்லொணாத் துயரங்களை சுமந்து நிற்கும் எஞ்சியுள்ள எமது மக்களை தொடர்ந்தும் அவலத்துக்குள் சிக்கவைத்து சுயலாப அரசியலை மேற்கொள்ளும் தலைமைகளை இனங்கண்டு தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்.\nஜனாதிபதி அவர்கள், ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புக்கு நீண்ட காலத்திற்கு முன்பே எமது கட்சிக்கு உறுதியளித்தவாறு இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், புலிகளால் பலவந்தமாக இணைக்கப்பட்டு தற்போது தடுப்பு முகாம்களில் உள்ள சிறுவர்களை அவர்களின் பெற்றோர்களிடம் கையளித்தல், வடக்கு - கிழக்கிற்கு முன்னுரிமை அடிப்படையிலான அபிவிருத்தி ஆகிய விடயங்களை தொடர்ந்தும் துரித கதியில் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/02/2010 10:00:00 பிற்பகல் 0 Kommentare\nபொது வாக்கெடுப்பில் ஈழத்துக்கு ஆதரவு;​ நிராகரித்தது இலங்கை\nகொழும்பு,​​ பிப்.​ 1:​ ஈழம் தொடர்பாக பிரிட்டனில் தமிழர்களிடையே நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பின் முடிவை இலங்கை நிராகரித்துவிட்டது.\nபிரிட்டனில் கடந்த வாரம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.​ இதில் 64,692 பேர் பங்கேற்றனர்.​ இவர்களில் 64,256 பேர் ஈழத்துக்கு ஆதரவாகவும்,​​ 185 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர்.​ 251 பேர் வாக்கு செல்லாதது என அறிவிக்கப்பட்டது.\nஇந்த வாக்கெடுப்பு குறித்து இலங்கையின் மூத்த அமைச்சர் கெஹிலியா ரம்பக்வெல்லா திங்கள்கிழமை கூறியதாவது:\nஇலங்கை, ​​ பிரிட்டனின் காலனி ஆதிக்க நாடு அல்ல என்பதை வாக்கெடுப்பு நடத்தியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.​ இறையாண்மை மிக்க நாடு இலங்கை.​ மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப இங்கு ஆட்சி நடைபெறுகிறது.\nஇது போன்ற வாக்கெடுப்பு குறித்து நாங்கள் கவலைப்படவில்லை.​ எனவே,​​ இந்த வாக்கெடுப்பை நிராகரிக்கிறோம் என்றார்.\nஇலங்கை:​ 12 மூத்த ராணுவ அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு\nகொழும்பு,​​ பிப்.​ 1:​ இலங்கையில் 12 மூத்த ராணுவ அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஇவர்களில் 3 மேஜர் ஜெனரல்கள்,​​ 2 பிரிகேடியர்களும் அடங்குவர்.\nஇவர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும்,​​ அதிபர் தேர்தலின்போது அரசியலில் ஈடுபட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஇவர்கள் தவிர,​​ எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரும்,​​ முன்னாள் ராணுவத் தளபதியுமான பொன்சேகாவுக்கு ஆதரவாகக் கருதப்பட்ட பல்வேறு ராணுவ அதிகாரிகளையும் அதிபர் ராஜபட்ச இடமாற்றம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nபார்லிமென்ட் தேர்தலில் கூட்டணி: பொன்சேகா மீண்டும் தீவிரமாகிறார்\nகொழும்பு: \"விரைவில் நடக்கவுள்ள பார்லிமென்ட் தேர்தலிலும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி தொடரும்' என, தமிழ் தேசிய கூட்டணி அறிவித்துள்ளது. இதனால், பொன்சேகா மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறார்.\nஇலங்கை தமிழ் தேசிய கூட்டணிக் கட்சி தலைவர்களில் ஒருவரான சம்பந்தன் கூறியதாவது: அதிபர் தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் எதிர்க்கட்சி வேட்பாளர் பொன்சேகாவுக்கு அதிக ஓட்டுகள் விழுந்துள்ளன. இது, எதிர்க்கட்சி கூட்டணிக்கு உற்சாகம் தரும் தகவல். எனவே, விரைவில் நடக்கவுள்ள பார்லிமென்ட் தேர்தலிலும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி தொடரும். இவ்வாறு சம்பந்தன் கூறினார்.\nஎதிர்க்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுல் ஹக்கீம் கூறுகையில், \"தமிழ் தேசிய கூட்டணி கட்சியுடன் கூட்டணி தொடரும். பொன்சேகாவை ஆதரிக்கும் விஷயத்திலும் மாற்றம் இல்லை. கூட்டணியை தொடர்வது குறித்து ஜனதா விமுக்தி பெரமுனா தலைவர்களிடமும் பேசி வருகிறோம்' என்றார்.\nசிகரெட் விற்பனையை குறைக்க பிரிட்டன் முடிவு\nலண்டன்: பிரிட்டனில் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க அந்நாட்டு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பிரிட்டனில் கடந்த 2007ம் ஆண்டு முதல் பொது இடங்களிலும், பணி செய்யும் இடங்களிலும் புகைப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவால் தற்போது மூன்றரை லட்சம் பேர் புகைப்பதை விட்டு விட்டனர்.\nதற்போது, பிரிட்டனில் 21 சதவீதம் பேர் புகைத்து வருகின்றனர். வரும் 2020ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை 10 சதவீதமாக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் ஆன்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார். \"சிகரெட் குறித்த கவர்ச்சி விளம்பரங்களை தடை செய்வது, சிகரெட் மீது அச்சிடப்படும் கவர்ச்சிப் படங்கள் மற்றும் வாசகங்களை தடை செய்வது, காசு போட்டால் சிகரெட் கொடுக்கும் இயந்திரங்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்' என, அமைச்சர் பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார். \"அரசின் இந்த கடுமையான நடைமுறை தனிமனித சுதந்திரத்தை பாதிப்பதாக உள்ளது' என, சிகரெட் உற்பத்தியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/02/2010 02:46:00 முற்பகல் 0 Kommentare\nபிளாஸ்ரிக் பொருட்களிலிருந்து எரிபொருள் உற்பத்தி செய்ய திட்டம்\nபாவனைக்குதவாத பிளாஸ்ரிக் பொருட்களில் இருந்து எரிபொருள் உற்பத்தி செய்யும் திட்டமொன்றை மத்திய சுற்றாடல் அதிகார சபை அடுத்த மாதம் ஆரம்பிக்க உள்ளதாக சுற்றாடல் அதிகார சபைத் தலைவர் டபிள்யூ. அபேவிக்ரம தெரிவித்தார்.\nஇதற்காக யட்டியந்தோட்டையில் தொழிற்சாலை யொன்று அமைக்கப்பட்டு வருவதாகவும் இங்கு உற்பத்தி செய்யப்படும் எரிபொருள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nபாவனையில் இருந்து ஒதுக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் சூழல் மாசடைவதை தடுக்கும் வகையில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது.\nஎரிபொருள் உற்பத்தி செய்வதற்காக வவுனியா நிவாரணக் கிராமங்களில் பாவிக்கப்படும் பிளாஸ்ரிக் போத்தல்களும் எடுத்துவரப்பட உள்ளதோடு நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்தும் பிளாஸ்ரிக் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட உள்ளன. கிலோ 20 ரூபா வீதம் பிளாஸ்டிக் பொருட்கள் கொள்வனவு செய்யபட உள்ள தோடு அவை தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு எரிபொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் எனவும் மத்திய சுற்றாடல் அதிகார சபைத் தலைவர் கூறினார்.\nபிளாஸ்ரிக்கில் இருந்து எரிபொருள் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை தனியார் ஒருவர் கண்டு பிடித்துள்ளார். மொரட்டுவ பல்கலைக்கழத்தின் ஆலோசனையை பெற்று மேற்படி எரிபொருள் உற்பத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.\nஇந்தத் திட்டத்திற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை 10 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது. ஆரம்பத்தில் சிறிய அளவில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளதோடு அதன் பெறுபேற்றின் படி பாரிய அளவில் எரிபொருள் உற்பத்தி செய் திட்டமிடப்பட்டுள்ளது.\nவெளிநாடுகளிலும் பிளாஸ்ரிக் மூலம் எரிபொருள் உற்பத்தி செய்யும் திட்டங்கள் வெற்றியளித்துள்ளதாக ���ூறிய அவர், முதற்கட்டமாக பெற்றோல் உற்பத்தி செய்யப்பட உள்ளது என்றார்.\nஇந்த உற்பத்தித் திட்டம் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கும் மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கும் உற்பத்தியாளருக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nமீள் குடியேற்ற நடவடிக்கைகளின் கீழ் வவுனியா மதியாமடு பிரதேச மக்கள் இவ்வாரத்தில் மீள் குடியேற்றப்படவுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.\nமதியாமடு பிரதேசத்தில் கண்ணி வெடியகற்றும் நடவடிக்கைகள் நிறைவுபெற்றுள்ளதையடுத்து அப்பிரதேசத்தில் மீள் குடியேற்றம் செய்வதற்கான முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த அவர், இவ்வாரத்திற்குள் அப்பகுதியில் மீள்குடியேற்றம் இடம்பெறுமெனவும் தெரிவித்தார்.\nமதியாமடு பிரதேசத்தில் சுமார் 300 குடும்பங்கள் மீள் குடியேற்றப்படுவர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை மீள்குடியேற்ற நடவடிக்கையின் கீழ் இன்று ஆயிரம் பேர் பூநகரியில் மீள்குடியேற்றம் செய்யப்படவு ள்ளமையும் குறிப்பிடத்தக்கது\nஇலங்கைக்கான உலக உணவு திட்ட நிதியுதவி ரூ.3288 மில். அதிகரிப்பு\nஐக்கிய நாடுகள் சபை உலக உணவுத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கும் நிதியுதவியை 3288 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.\n2010 ஆண்டுக்கான செயற்திட்டங்களுக்கு இந்நிதியுதவி அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் குறிப்பாக உள்நாட்டில் இடம்பெயர்ந்து மீளக்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கான உணவுத் தேவைகளைக் கருத்திற் கொண்டே இந்நிதியுதவி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேச நிர்மாண அமைச்சு தெரிவித்தது.\nஐ.நா.உலக உணவுத்திட்ட நிறுவனமானது ஏற்கனவே 2010 ஆம் ஆண்டுக்கென 134.45 மில்லியன் அமெரிக்க டொலரையே இலங்கைக்கென ஒதுக்கியிருந்தது. இடம்பெயர்ந்தோரின் உணவுத் தேவைகளைக் கருத்திற் கொண்டு பின்னர் இந்நிதி 163.50 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி ஜோஷெல் கூரன் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபை உலக உணவுத் திட்டத்தின் கீழ் கல்வி நடவடிக்கைகளின் போதான உணவு, தாய் - சேய் சுகாதார உணவுத் திட்டம் யுத்தத்தினால் பாதிக்க ப்பட்ட மக்கள் மற்றும் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான உணவு, யுத்தப் பாதிப்புக்கு���்ளான பிரதேசங்களில் வாழும் மக்கள் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டே நிதியுதவிகளை வழங்கி வருகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/02/2010 12:11:00 முற்பகல் 0 Kommentare\n35 இலட்சம் தனியார் ஊழியர்களுக்கு 15 சதவீதம் சம்பள உயர்வு\nதொழில் திணைக்களம் பேச்சுவார்த்தை நடத்துகிறது\nதனியார்த்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக சம்பள நிர்ணய சபைகளுடன் பேச்சு நடத்தி வருவதாக தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுமார் 35 இலட்சம் தனியார் துறை ஊழியர்களுக்கு 15 சதவீதம் அல்லது அதனை விடக் கூடுதலான சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதாகவும் இதன் மூலம் தனியார் ஊழியர்களுக்கு 2 ஆயிரம் ரூபா வரை சம்பள உயர்வு கிடைக்கும் எனவும் தொழில் திணைக்கள ஆணையாளர் ஜி. எஸ். பதிரண தெரிவித்தார்.\nஅரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ள 2500 ரூபா சம்பள உயர்வுடன் இணைந்ததாக தனியார் ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி தனியார் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக 43 சம்பள நிர்ணய சபைகளுடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.\nதனியார் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கும் திட்டத்தின் படி தோட்ட ஊழியர்களுக்கு ஜனவரி 15 ஆம் திகதி முதல் சம்பள உயர்வு வழங்கப் பட்டுள்ளது. இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nதனியார்த்துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 5750 ரூபாவாகும். ஆனால் பல தனியார்த் துறை ஊழியர்கள் இதனை விட பல மடங்கு அதிக சம்ப ளம் பெறுவதாக கூறிய அவர், சம்பள நிர்ணய சபைகளுடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் சம்பள உயர்வு தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.\nதற்பொழுது சகல தனியார் ஊழியர்களுக்கும் 100 ரூபா முதல் 300 ரூபா வரை வருடாந்த சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.\n2009 ஆம் ஆண்டில் தனியார்த் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. ஆனால் சம்பள நிர்ணய சபைகளுடனான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் துரிதமாக தனியார்த்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.\nதனியார்த் துறைக்கு சம்பள உயர்வு வழங்கப்படுவதோடு அவர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி, மேலதிக நேரக்கொடுப்பன��ு மற்றும் கொடுப்பனவுக ளும் அதிகரிக்கப்படவுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/02/2010 12:09:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\n35 இலட்சம் தனியார் ஊழியர்களுக்கு 15 சதவீதம் சம்பள ...\nபிளாஸ்ரிக் பொருட்களிலிருந்து எரிபொருள் உற்பத்தி ச...\nபொது வாக்கெடுப்பில் ஈழத்துக்கு ஆதரவு;​ நிராகரித...\nஇனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தர தீர்வை காணவேண்டிய...\nமதியாமடு மக்கள் இவ்வாரம் மீள்குடியேற்றப்படுவதாக வவ...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_07_18_archive.html", "date_download": "2021-01-16T23:50:54Z", "digest": "sha1:KU7NP7DGSQ5COVS4QUQWQAS6SVPANRFN", "length": 75915, "nlines": 823, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 07/18/10", "raw_content": "\nஐபா நிகழ்ச்சியை தமிழ்த்திரையுலகம் புறக்கணித்தது சரிதான் - ஏ.ஆர்.ரகுமான்\nஇலங்கையி ல் நடைபெற்ற ஐபா நிகழ்ச்சியை தமிழ்த்திரையுலகம் புறக்கணித்தது சரிதான் என ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதில்லை என்று தமிழ்த்திரையுலகம் முடிவு எடுத்தது சரிதான். மிகவும் உணர்வுப்பூர்வமான விடயங்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த முடிவு சரியானதாகவே அமைந்திருக்கும். மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்ட விஷயம் என ஏ.ஆர். ரகுமான். கருத்து தெரிவித்திருக்கிறார்.\nஎதிர் வரும் வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஐரோப்பாவில் தன்னுடைய இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். இதற்காக ஐரோப்பா சென்றிரு���்கும் அவர் அங்கே ஊடக நிறுவனம் ஒன்றுக்கு கருத்து தெரிவத்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nபெரும் வரவேற்பை பெற்ற செம்மொழி மாநாட்டு பாடல் சில விமர்சனங்களையும் சந்தித்தது பற்றி கருத்து தெரிவித்த ரகுமான் விமர்சனம் வரும் என்று எனக்கு தெரியும். தமிழ் மொழி மாறிக்கொண்டே இருக்கிறது. 8ஆம் நூற்றாண்டிலேயே இருக்க முடியாது. அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். இளைய தலைமுறை, மூத்த தலைமுறை உட்பட 3 தலைமுறைகள் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதை குறை சொல்லக்கூடாது. என்றார்.\nடில்லியில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான தீம் பாடலை உருவாக்கும் பணியில் தீவிரமாக இருப்பதாக சொல்லும் ஏ.ஆர்.ரகுமான் பெரிதும் எதிர்பார்க்கப்படும் எந்திரன் திரைப்படத்தின் இசை திருப்திகரமாக வந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.\nஉலகப் பொதுமறையாக இருக்கும் திருக்குறளை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அதற்கான இசை வடிவத்தை உருவாக்கும் எண்ணத்தில் இருப்பதாக சொன்ன ஏ.ஆர்.ரகுமான் வேலைப்பளு காரணாமாக அந்தப் பணி தள்ளிப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/18/2010 10:53:00 பிற்பகல் 0 Kommentare\nமீள்குடியேற்ற பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை- கெஹெல்லிய\nநிலக்கண்ணி அ கற்றும் பணிகளைக் கையாள்வதற்கான தேசிய மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு அதன் பணிகளை துரிதப்படுத்துவதுடன் மீள்குடியேற்றப் பணிகளை மிக விரைவில் துரிதப்படுத்தப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெல்லிய ரம்புக்வெல்ல தெரித்தார்.\nமேற்படி பிரதேசங்களில் உள்ள 440 கிராமங்களில் சுமார் 15 இலட்சம் நிலக்கண்ணிகள் புதைக்கப் பட்டிருக்கலாம் என்றும் அதை துரிதப் படுத்தாமல் மீள்குடியேற்றத்தில் ஈடுப்பட முடியாது. எனவே மீள்குடியேற்றத்தை விரைவுப் படுத்தவே இத்தீர்மானம் எடுக்கப்ட்டுள்ளதாக தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/18/2010 10:49:00 பிற்பகல் 0 Kommentare\nஆபாசப் படம் பார்த்த பாடசாலை மாணவர்கள் 20 பேர் கைது\nஆபாசப் படம் பார்த்த பாடசாலை மாணவர்கள் 20 பேர் குருநாகலைப் பொலிஸாரால் கைது செய்யப் பட்டுள்ளனர்.\nஇணையத்தள முகவர் நிலையம் ஒன்றில் பாடசாலை மாணவர்கள் ஆபாசப் படக்காட்சிகளைக் ��ார்த்துக் கொண்டிருந்த போது குருநாகல் பொலிஸார் நிலையத்ததை முற்றுகையிட்ட வேளையில் பாடசாலை மாணவர்கள் 20 பேரையும் கைது செய்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/18/2010 10:47:00 பிற்பகல் 0 Kommentare\nரணில், விமல் கோமாளிகளை கொண்டு மஹிந்த நடத்தும் நாடகம் அரசியலமைப்பு\nரணில் மற்றும் விமல் வீரவன்ச கோமாளிகளைக் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடத்துகின்ற நாடகம் தான் அரசியல் அமைப்பு என பாராளுமன்ற அங்கத்தவர் அனுரகுமார திசாநாயகா தெரிவித்தார்.\nபுதிய அரசியல் மாற்ற முன் எடுப்புக்கள் தொடர்பாக கண்டியில் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு கூட்டத்திலே அவர் அதனைத் தெரிவித்தார்.\nஇன்று சுயாதீன ஆணைக் குழுக்கள் செயல் இழந்துள்ளன. இந்நிலையில் வெகு விரைவாக 17 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தை சமர்ப்பிக்க வேண்டிய நிலையுண்டு. இதை விட்டு விட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறையைக் கொண்டு வர எதிர்க்கட்சித் தலைவர் ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறி வேறு ஒரு நாடகம் நடத்தப்படப் போகிறது.\nஎதிர்க்கட்சிகள் நிறைவேற்றுப் பிரதமர் முறைக்கு ஆதரவு என்பது அப்பட்;மான பொய்யாகும். அதற்கு ரனில் விக்கிரம சிங்க இன்னும் இணங்கவில்லை. அப்படியாயின் ரனில் இணங்கியது என்ன தெரியுமா நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறை கொண்டு வருவது பற்றிப் பேசவே அவர் இணங்கியுள்ளார்.\nரணில் விக்கிரமசிங்கவும், கரு ஜெயசூரியவும், ஜோசப் மைக்கள் பெரேரவும் சேர்ந்து இலங்கைக்கான அரசியல் அமைப்பபை மாற்ற முடியாது. அதற்கு துறைச்சார்ந் நிர்ணர்கள் கூடிள்ளனர். அவர்களைக் கொண்டு வெள்ளை அறிக்கை தயாரிக்கப் பட்டு அது பாகீரளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதன் பின் நீதிமன்ற அனுமதியுட்பட வெய்யவேண்டிய பணிகள் பல உள்ளன. உடனடியாக 17 ஆவது திருத்தம் அமுல்படுத்ப் பட வேண்டும். பொது சேவை ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, கணக்காய்வு ஆணைக்குழு எனப் பல ஆணைக்குழுக்களும், ஆணையாளர்களும் சுயாதீனமாக இயங்க முடியும். இன்று அவர்கள் ஜனாதிபதியில் தங்கியுள்ளனர். ஒவ்வொரு இரண்டு வாரத்திற்கும் ஒரு முறையும் பாராளுமன்றச் செயலாளர் நியமிக்கப்படுகிறார்.\nகாரணம் ஜனாதிபதியால் பாரளுமன்ற செயலாளரை இரண்டு வாரத்திற்கே நியமிக்க முடியும். எனவே இரு வாரத்திற்கு ஒ��ு முறை அவருக்கு புதிய திகதியிட்ட கடிதம் வழங்கப்படுகிறது. சுயாதீன ஆணைக்குழு இருப்பின் இன்னிலை தோன்றாது. இது எமது பாராளுமன்றத்தில் நடக்கின்ற கோமாளிக் கூத்தல்வா.\nஇவ்வாறான கூத்திற்கு இரண்டு கோமாளிகள் அல்லது ஜோக்கர்கள் இருப்பதாக அவர் கூறினார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/18/2010 10:45:00 பிற்பகல் 0 Kommentare\nஅமெரிக்காவில் இந்தியர்கள் மீது இனவெறி வீட்டு உரிமையாளர்கள் மீது வழக்கு\nஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று அமெரிக்காவிலும் இந்தியர்கள் மீது இனவெறி காட்டப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் வாஷிங்டனின் மேற்கு மாவட்டத்தில் சம்மர்ஹில் பகுதி உள்ளது. அங்குள்ள பல அடுக்குமாடி வீடுகளில் இந்தியர்கள் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.\nஅதில், குடியிருக்கும் ஆப்பிரிக்கர்கள், அமெரிக்கர்களின் குடும்பத்தினர் மரியாதையுடன் நடத்தப்பட்டு வருகின்றனர். அதே சமயம் இந்தியர் குடும்பத்தினர் அவமரியாதை செய்யப்படுகின்றனர்.\nஉடைந்த வீட்டு உபயோக பொருட்கள், பழைய துணிகள் மற்றும் போர்வைகளை அங்கு அப்புறப்படுத்த கூட அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் தங்களின் குழந்தைகள் மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடக்கூடிய அனுமதி இல்லை. இதற்கு இனவெறி தான் காரணம் என இந்தியர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅடுக்கு மாடி குடியிருப்புகளின் உரிமையாளர்களும், நிர்வாகிகளும் நீங்கள் இந்தியாவுக்கு திரும்பி செல்லுங்கள் என்று கூறி அவமதிப்பதாகவும் கூறுகின்றனர்.\nஎனவே, தங்களுக்கு நீதி வழங்கக்கோரி வாஷிங்டனில் உள்ள அமெரிக்க மாவட்டக் கோர்ட்டில் அடுக்கு மாடி குடியிருப்பின் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கிடையே, இனவெறியை சகித்து கொள்ள முடியாது என அமெரிக்காவில் மனித உரிமைகள் ஆணையத்தின் உதவி அட்டர்னி ஜெனரல் தாமஸ் இ பெர்ஷ் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/18/2010 06:19:00 பிற்பகல் 0 Kommentare\nஆகஸ்டு 21-ந்தேதி ஆஸ்திரேலியாவில் பாராளுமன்ற தேர்தல்; பிரதமர் அறிவிப்பு\nஆஸ்திரேலியாவில் பிரதமராக இருந்த கெவின்ரூட் கடந்த 3 வாரத்துக்கு முன்பு பதவி விலகினார். அவரை தொடர்ந்து ஜுலியா கிலார்ட் (48) புதிய பிரதமராக பதவி ஏற்றா ர். இதன்மூலம் ஆஸ் திரேலியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமை பெற்றார்.\nபாராளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்த விரும்பினர். அதைத்தொடர்ந்து அவரது தொழிலாளர் கட்சி கவர்னர் ஜெனரல் குவென்டின் பிரிசை சந்தித்து பாராளுமன்றத்தை கலைக்கும்படி சிபாரிசு செய்தனர்.\nஅதன்படி பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. தேர்தலை வருகிற ஆகஸ்டு மாதம் 21 அல்லது 28-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அகதிகள் பிரச்சினை, பொருளாதாரம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்றவை இந்த தேர்தலில் பிரசாரம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/18/2010 06:12:00 பிற்பகல் 0 Kommentare\nவால் நட்சத்திர தோற்றத்தில் புதிய கிரகம்\nவால் நட்சத்திர தோற்றத்துடன் புதிய கிரகம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது சூரியன் அருகே ஒரு புதிய கிரகம் இருப்பது தெரிய வந்துள்ளது. இது வால் நட்சத்திர ம் போன்ற தோற்றத்துடன் காணப்படுகிறது. இதை நாசா விஞ்ஞானிகள் “ஹப்பிள் ஸ்பேஸ்” டெலஸ்கோப் மூலம் கண்டுபிடித்தனர். அதற்கு ஒசிரிஸ் என்ற புனைப்பெயர் சூட்டியுள்ளனர்.\nஇது பூமியில் இருந்து 153 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. “ஜுபிடர்” கிரகத்தைவிட சிறியது. முதன் முதலாக கடந்த 1999-ம் ஆண்டு இதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.\nஆய்வு மேற்கொண்ட போது விண்வெளியில் வீசிய பலத்த காற்றின் போது இந்த கிரகம் சூரியனை சுற்றி வருவது தெரிய வந்தது. இது கடுமையான வெப்பத்தை வெளிப்படுத்த கூடியது.\nஇந்த கிரகத்துக்கு எச்டி 209458 பி என அதிகார பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/18/2010 06:06:00 பிற்பகல் 0 Kommentare\nஅமெரிக்காவில் ஆயுதம் வைத்திருந்த இந்தியருக்கு சிறை\nவாஷிங்டன்:அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியருக்கு, ஆயுதம் வைத்திருந்த வழக்கில் உள்ளுர் கோர்ட், 15 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது. அலபாமா மாநிலத்தில் வசித்து வந்தவர் பட்டேல் என்கிற நரேந்திரகுமார்(45). 2008ம் ஆண்டு மில்லிபாக் பகுதியில் உள்ள அவரது கடையில் அமெரிக்க சுங்கத் துறை அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்தினர். அவரது கடையில் இருந்து தோட்டாக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.பட்டேலிடம் அதிகாரிகள் தீவ���ர விசாரணை நடத்தினர். இதில் பட்டேல், 1990ம் ஆண்டு அமெரிக்காவிற்கு சட்ட விரோதமாக வந்து குடியேறி, இதுவரை அமெரிக்க குடியுரிமை பெறாமல் தங்கியிருந்தது தெரிய வந்தது.\nஇதையடுத்து, பட்டேல் கைது செய்யப்பட்டு மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அமெரிக்க குடியுரிமை ஆவணங்களையும், துப்பாக்கிகள் வைத்திருந்ததற்கான ஆவணங்களையும் ஒப்படைக்க, கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், அவர் கோர்ட்டில் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறினார். இதையடுத்து, அவருக்கு மாவட்ட கோர்ட், 15 மாத சிறைத் தண்டனை விதித்தது.குடியுரிமைத் துறை சார்பிலும், இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/18/2010 02:25:00 பிற்பகல் 0 Kommentare\nஇலங்கையில் தமிழர் பகுதிகளில் மறுவாழ்வு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு\nஇலங்கையில் தமிழர் பகுதிகளில் மறுவாழ்வு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்ய சிறப்புப் பிரதிநிதியை அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் கருணாநிதி யோசனை தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை எழுதிய கடித விவரம்:\nஇலங்கைப் பிரச்னைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண்பது தொடர்பாக எனது\nகருத்துகளையும், ஆலோசனைகளையும் கோரி ஜூலை 9-ம் தேதியிட்ட உங்களது கடிதம் கிடைத்தது.\nஇலங்கைத் தமிழர்கள் சுயமரியாதையுடனும், கண்ணியத்துடனும் வாழ்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று நீங்கள் தெரிவித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்தப் பிரச்னைக்கு அரசியல் ரீதியாக நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கேட்டு வந்துள்ளோம். இதுதொடர்பாக இந்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் எடுத்தபோதும், அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஇலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதும், போரினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு விரைந்து நிவாரணம் வழங்குவதும் இப்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணிகளாகும்.\nஅங்கு போர் முடிந்து ஓராண்டு ஆன பிறகும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் அவர்களது வாழ்விடங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்படவில்லை. இதுதொடர்பாக, கிளிநொச்சிக்கு சென்ற இலங்கை அதிபர் ராஜபட்சவிடம் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளதையும் உங்களது கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.\nஇலங்கையில் நிவாரணப் பணிகளுக்காக இந்திய அரசு 500 கோடி ரூபாய் நிதியை பல மாதங்களுக்கு முன்னர் வழங்கியது. ஆனால், அங்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் எதிர்பார்த்த அளவுக்கு வேகமாக நடைபெறாதது வருத்தமளிக்கிறது. இதன்காரணமாக, உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் முகாம்களில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவும் உண்மை நிலையை ராஜீய வழிமுறைகள் மூலமாகவோ அல்லது சிறப்புப் பிரதிநிதியை அனுப்பியோ ஆய்வு செய்ய வேண்டும்.\nஇலங்கை அரசின் மறுவாழ்வுப் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும், மறுகுடியமர்த்தல் பணிகளை முடிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயிப்பது குறித்தும் இந்தப் பிரதிநிதி ஆய்வு செய்ய வேண்டும்.\nஇடம்பெயர்ந்துள்ள தமிழர்கள் அமைதியான முறையிலும், உரிமைகளோடும் வாழ்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை திட்டமிட இது உதவும் என்று முதல்வர் கருணாநிதி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/18/2010 04:30:00 முற்பகல் 0 Kommentare\nபுலிகளின் சர்வதேச வலையமைப்புக்கு எதிராக புதிய நகர்வு ராஜா, அச்சுதனுக்கு எதிராக இன்டர்போல் எச்சரிக்கை அறிவிப்பு\nபுலிகளின் சர்வதேச வலையமைப்பை முற்றாக முடக்கும் வகையில் இன்டர்போல் ஊடாகவும் சர்வதேச புலனாய்வு முகவர் அமைப்பின் ஊடாகவும் அரசாங்கம் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.\nஇதன் அடிப்படையில் வெளிநாடுகளில் இயங்கும் புலிகளின் இரு முக்கியஸ்தர்களைக் கைது செய்வதற்கு இன்டர் போல் (சர்வதேச பொலிஸ்) நடவடிக்கை எடுத்து வருகிறது. புலிகளின் சர்வதேச இணைப்பாளரான காஸ்ட்ரோவின் வன்னி அலுவலகத்தில் இலங்கை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட இரகசிய ஆவணங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.\nஅமெரிக்காவைச் சேர்ந்த ஐயா அல்லது ராஜா எனப்படும் பொன்னையா ஆனந்த ராஜாவை இன்டர்போல் பொலிஸார் தேடி வருகின்றனர். 60 வயதான இவர், யாழ்ப்பாணம் சங்கானையைச் சேர்ந்தவரா வார்.\nஇவர் 2003ம் ஆண்டிலிருந்து புலிகள் இயக்கத்திற்கு ஆயுதக் கொள்வனவிலும���, கப்பல் வலையமைப்பிலும் செயற்பட்டுள்ளார்.\nன்டர்போலால் தேடப்படும் மற்றவரான அச்சுதன் சிவராஜா அல்லது பிருந்தாவன் அச்சுதன் என்பவர் பிரான்சிலுள்ள விமான பயிற்சிப் பாடசாலையில் விமானியாக பயிற்சி பெற்றுள்ளார். பின்னர் பிரான்ஸ் பிரஜா உரிமை பெற்ற இவர், திருமணமாகி, இரண்டு குழந்தைகளுடன் மத்திய கிழக்கு நாடொன்றில் வசித்து வருகிறார்.\nஇவர், புலிகளுக்கு விமானங்களைக் கொள்வனவு செய்வதில் பொறுப்பு வகித்திருக்கிறார். அதேநேரம், புலிகள் இயக்கத்தில் முதலீடு உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளிலும் இவர் ஈடுபட்டுள்ளார். மேற்படி அச்சுதன் என்பவர் வன்னிக்கு முன்பு அனுப்பி வைத்திருந்த ஒளிப்பதிவு நாடாக்கள் மற்றும் ஆவணங்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.\nபுலிகளின் தற்கொலையாளிகளுக்கு பயிற்சிகளை வழங்கியுள்ளமையும் வன்னி ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.\nஇவ்விருவரையும் தவிர ஐரோப்பாவைச் சேர்ந்த நரேந்திரன், தென் கிழக்காசிய நாடுகளில் செயற்படும் ரூபன் மற்றும் பவீந்திரன் ஆகியோரும் புலிகள் இயக்கத்திற்கு கப்பல் மற்றும் ஆயுதங்களைக் கொள்வனவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இலங்கை அதிகாரிகள் கைப்பற்றிய புலிகளின் ஆவணங்களின் அடிப் படையான விசாரணைகளையடுத்து புலிகளின் முக்கியஸ்தர்கள் பலர் கைது செய்யப்படலாமென நம்பப்படுகிறது.\nபிரிட்டன், நோர்வே, அமெரிக்கா ஆகிய நாடுகளில் செயற்படும் புலிகளின் மூன்று பிரிவுகளின் தகவல்களையும் பெற்றுத்தருமாறு புலனாய்வுப் பிரிவு ஊடாக அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஉலகத் தமிழர் பேரவையைச் சேர்ந்த அருட் தந்தை இமானுவேல் பிரிட்டனிலும், நெடியவன் பிரிவினர் நோர்வேயிலும், உருத்திரகுமாரன் பிரிவினர் அமெரிக்காவிலும் செயற்பட்டு வருகின்றனர்.\nஇதேவேளை, இந்த வருடத்தில் ஜேர்மனியில் 5 புலிச் சந்தேக நபர்களும், நெதர்லாந்தில் எட்டு பேரும் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.\nஇலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்க பல்வேறு நாடுகள் அவற்றின் புலனாய்வு வலயமைப்பை விரிவுபடுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/18/2010 03:44:00 முற்பகல் 0 Kommentare\nசந்தேக நபர் கொழும்பில் கைது\nஎப்பாவலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நா��்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 21 வயதுடைய இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர்.\nஅனுராதபுரம் மாவட்டத்தின் எப்பாவலையிலுள்ள வீடொன்றில் கடந்த புதன்கிழமை இரு பிள்ளைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கத்தியால் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.\nஅவ்வீட்டில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் இச்சம்பவத்தின் பின்னர் தலைமறைவானதையடுத்து அவரை கைது செய்ய விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன.\nஇந்நிலையில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக கோட்டை பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/18/2010 03:43:00 முற்பகல் 0 Kommentare\nஐ. நா. வதிவிடப் பிரதிநிதி மீண்டும் இலங்கை வருகிறார்\nஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே மீண்டும் இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இணைப் பேச்சாளர் ஃபர்ஹான் ஹக் இதனைத் தெரிவித்துள் ளார்.\nகொழும்பு ஐ. நா. அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து நியூயோர்க் அழைக்கப்பட்டிருக்கும் புஹ்னே, இந்த வாரம் தனது விஜயத்தை முடித்துக் கொண்டு கொழும்புக்குத் திரும்புவார் என ஃபர்ஹான் ஹக் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை மக்களுக்கு உதவுவதற்காக ஐ.நா. பணிகள் தொடர வேண்டும் என்பதாலும், விசேடமாக வடக்கில் புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளுக்கு ஒத்துழைக்க\nவேண்டுமென்பதாலும் நீல் பூனே மீண்டும் இலங்கை வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையில் ஐ. நா. பணிகள் தடையின்றித் தொடர்வற்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதேநேரம் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் விசேட செய்தியொன்றையும் அவர் அரசாங்கத்துக்குத் தெரியப்படுத்துவார் என்றும் ஹக் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை விவகாரமாகத் தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள நிபுணர் குழுவை கலைக்குமாறு வலியுறுத்தி கொழும்பு ஐ.நா. அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப் பாட்டம் நடத்தப்பட்டதோடு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. உண்ணாவிரதம் மேற் கொண்டார்.\nஇதனிடயே கொழும்பில் பணியாற்றிய ஐ. நா. வதிவிடப் பிரதிநிதி நீல் பூனேயை செயலாளர் நாயகம் பான் கீ மூன் திருப்பி அழைத்திருந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/18/2010 03:41:00 முற்பகல் 0 Kommentare\nமக்கள் சபை செயலர் பதவிகளுக்கு மாத இறுதியில் நேர்முகம் 36,000 விண்ணப்பங்கள்\nநாடு முழுவதும் மக்கள் சபை செயலாளர்களாக (ஜனசபா) பட்டதாரிகளை சேர்த்துக்கொள்ளும் நடவடிக் கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.\nஅரச நிர்வாக கட்டமைப்பின் ஒரு அங்கமாக மக்கள் சபை செயலாளர் பதவிக்காக இது வரை 36,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.\nஇவர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் இம்மாத இறுதியில் மூன்று கட்டங்களாக நடை பெறும். நியமனங்கள் வழங்குவதற்காக நிதி அமைச்சி லிருந்து தேவையான நிதியும் கிடைத்துள்ளது.\nஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் நியமனங்கள் வழங்கப்படு வதுடன் பயிற்சிகளும் வழங்கப் படவுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/18/2010 03:40:00 முற்பகல் 0 Kommentare\nசர்வதேச முதலீட்டாளர்கள் யாழ் விஜயம்\nயாழ். அச்சுவேலி பகுதியில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ள வர்த்தக வலயப் பகுதிக்கு சர்வதேச முதலீட்டாளர்கள் நேற்று விஜயம் செய்தனர். முதலீட்டு நிலைமைகளைப் பார்வையிடுவதற்கு வருகை தந்த இவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைத்துச் சென்றதுடன் நிலைமைகளை எடுத்துக் கூறினார்.\nஇலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் ஜயம்பதி பண்டாரநாயக்கவும் கலந்து கொண்டார்.\nஇலங்கையில் முதலீடு செய்துள்ள முன்னணி ஆடை உற்பத்தி தொழிற்சாலை நிறுவனங்களான பிரான் டெக்ஸ், மாஸ் ஹோல் டிஹஸ், டிமெக்ஸ் கார்மண்ட்ஸ், ஒமேகா லைன், ஒரிக் எப்பரல்ஸ் ஆகிய ஐந்து சர்வதேச நிறுவனங்களின் பங்குதாரர்களே யாழ். குடாநாட்டில் முதலீடு செய்வதற்காக நேற்று சென்றிருந்தனர்.\nகொழும்பிலிருந்து விசேட விமானம் மூலம் முதலீட்டாளர்கள் நேற்று குடாநாட்டுக்குச் சென்றனர். அங்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்ததுடன் அச்சுவேலி பக��திக்கும் நேரடியாக சென்று பார்வையிட்டனர். அச்சுவேலி வர்த்தக வலய பகுதிக்கு 65 ஏக்கர் நிலம் தேவை என முதலீட்டாளர்கள் தெரிவித்ததுடன் முதற்கட்டமாக 25 ஏக்கர் காணியை பெற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇலங்கை முதலீட்டுச் சபையும் கைத் தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து வடபகுதியில் மேற்கொள்ளவிருக்கும் முதலீட்டு அபிவிருத்தியில் பங்கேற்பதற் காகவே இவர்கள் அனைவரும் நேற்று யாழ். குடாநாட்டுக்குச் சென்றனர்.\nஅச்சுவேலி மேற்குப் பகுதியில் ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளை அமைப்பதற்குத் தேவையான நிலமும் அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஇலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் ஜயம்பதி பண்டாரநாயக்க தலைமையில் இவர்கள் அனைவரும் யாழ். கச்சேரியில் அமைந்துள்ள இலங்கை முதலீட்டுச் சபையின் அலுவலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் விசேட கூட்டமொன்றையும் நடத்தினர்.\nஅச்சுவேலி வர்த்தக வலயத் திட்டத்தினூடாக யாழ். குடாநாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும் என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nவலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் மோகன்ராஸ், இலங்கை மின்சார சபை வடபிராந்திய அத்தியட்சகர் முத்துரட்ணானந்தசிவம், வீதி அபிவிருத்தி அதிகார சபை யாழ். பிரதம பொறியியலாளர் சுதாகரன், வீதி அபிவிருத்தி, திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகத்தர் பாலகிருஷ்ணன், வலி கிழக்கு காணி அதிகாரி என். நமசிவாயம், நீர் வழங்கல் அதிகார சபை மாவட்ட பொறியியலாளர் கே. செல்வகுமார் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.\nஅரச உயரதிகாரிகளினால் முதலீட்டு நடவடிக்கைகளுக்குரிய நீர் வழங்கல், மின்சார விநியோகம், காணி வழங்கீடு உட்பட அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகள் வழங்குவது குறித்து எடுத்துரைக்கப்பட்ட நிலையில் அது குறித்து தமது திருப்தியை வெளியிட்ட முதலீட்டாளர்கள் விரைவிலேயே தாம் முதலீடுகளை ஆரம்பிக்க உள்ளதாக தெரியப்படுத்தினார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 7/18/2010 03:39:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nசர்வதேச முதலீட்டாளர்கள் யாழ் விஜயம்\nமக்கள் சபை செயலர் பதவிகளுக்கு மாத இறுதியில் நேர்மு...\nஐ. நா. வதிவிடப் பிரதிநிதி மீண்டும் இலங்கை வருகிறார்\nசந்தேக நபர் கொழும்பில் கைது\nபுலிகளின் சர்வதேச வலையமைப்புக்கு எதிராக புதிய நகர்...\nஇலங்கையில் தமிழர் பகுதிகளில் மறுவாழ்வு மற்றும் நிவ...\nஅமெரிக்காவில் ஆயுதம் வைத்திருந்த இந்தியருக்கு சிறை\nவால் நட்சத்திர தோற்றத்தில் புதிய கிரகம்\nஆகஸ்டு 21-ந்தேதி ஆஸ்திரேலியாவில் பாராளுமன்ற தேர்தல...\nஅமெரிக்காவில் இந்தியர்கள் மீது இனவெறி வீட்டு உரிமை...\nரணில், விமல் கோமாளிகளை கொண்டு மஹிந்த நடத்தும் நாடக...\nஆபாசப் படம் பார்த்த பாடசாலை மாணவர்கள் 20 பேர் கைது\nமீள்குடியேற்ற பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை- கெஹெ...\nஐபா நிகழ்ச்சியை தமிழ்த்திரையுலகம் புறக்கணித்தது சர...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/10/blog-post_14.html", "date_download": "2021-01-16T23:54:16Z", "digest": "sha1:HDJCGIBPO5JM3DDLKDUUVFJBDHPFXX6H", "length": 27158, "nlines": 143, "source_domain": "www.nisaptham.com", "title": "மாட்டுக்கறி ~ நிசப்தம்", "raw_content": "\nமுதன் முறையாக ப்ரான்ஸ் சென்றிருந்த போது வார இறுதி நாளொன்றில் ஊர் சுற்றக் கிளம்பியிருந்தேன். காலை சிற்றுண்டி பிரச்சினையில்லை. ஹோட்டலில் ரொட்டியும் வெண்ணையும் வைத்திருந்தார்கள். இரண்டு மூன்று துண்டுகளை விழுங்கியிருந்தேன். ஆனால் பதினோரு மணிக்கெல்லாம் வயிற்றுக்குள் கபகபவென்றாகியிருந்தது. சுற்றச் சென்றிருந்த ஊர் ஒன்றும் பிரமாதமான ஊர் இல்லை. கிராமம். ரோமானிய வரலாற்றுடன் தொடர்புடைய ஊர் என்று சொல்லியிருந்தார்கள். ப்ரான்ஸில் நல்ல ஆங்கிலத்தை வைத்துக் கொண்டே சமாளிப்பது கஷ்டம். என்னுடையது நொள்ளை ஆங்கிலம். ஒவ்வொருவரிடமும் மூன்று முறையாவது சொல்லிப் புரிய வைக்க வேண்டியிருந்தது. பசி கண்ணாமுழியைத் திருகக் கடைசியாக ஒரு பர்கர் கடையைக் கண்டுபிடித்த போதுதான் ஆசுவாசமாக இருந்தது. என்னுடைய போறாத காலம் அவர்களிடம் ‘Hot dog’ மட்டும்தான் இருந்தது. 2008 ஆம் நடந்த கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அதுவரை அப்படியொரு பெயரைக் கேள்விப்பட்டதில்லை. வெளிநாட்டில் நாயும் நரியும் தின்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாக அதை நாய்க்கறி என்று நினைத்துக் கொண்டேன். ‘என்ன சொன்னீங்க’ என்று திரும்பக் கேட்டாலும் அந்த மனிதர் சூடான நாய் என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். ‘அதைத் தவிர’ என்று திரும்பக் கேட்டாலும் அந்த மனிதர் சூடான நாய் என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். ‘அதைத் தவிர’ என்று கேட்ட போது பீஃப் மற்றும் போர்க் இருந்தது. கோழியும் இல்லை. ஆடும் இல்லை. பன்றிக்கு மாடு பரவாயில்லை என்று வாங்கித் தின்றுவிட்டு சுற்றத் தொடங்கியிருந்தேன்.\nஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு உணவு. சீனாவில் யூளின் என்னும் திருவிழாவில் ஆயிரக்கணக்கான நாய்களைக் கொன்று தின்கிறார்கள். பாம்பு, தவளை என்று எதையும் விட்டு வைப்பதில்லை. அருவெருப்பாகவே இருக்காதா\nஎனக்கு எப்பொழுதுமே மாட்டுக்கறி மீது அருவெருப்பு எதுவும் இருந்ததில்லை. பண்ணையில் வளர்க்கப்படும் ப்ராய்லரைவிடவும் சாக்கடையில் கொத்தும் நாட்டுக் கோழிதான் சுவை என்று நாக்கு சான்றிதழ் எழுதுகிறது. ஆற்று மீனைவிட ஏரி மீன் நன்றாக இருக்கிறது என்று சாலையோர மீன் கடையில் வாங்கினால் அவன் சாக்கடையில் பிடித்த மீனைத் தலையில் கட்டுகிறான். இந்தக் கண்றாவிகளையெல்லாம் ஒப்பிடும் போது மாடு பிரச்சினையே இல்லை. ஆனால் அவை மீது ஒரு soft corner உண்டு. இளம்பருவத்திலிருந்தே நம்மைச் சுற்றியிருப்பவர்கள் பசுவைப் பற்றி பெருமையாகப் பேசிக் கொண்டிருப்பதாலும், பசுவின் முகத்தை மிக அருகாமையில் பார்க்கும் போது அதில் கவிந்திருக்கும் மென்சோகமும் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் அதற்காக மாட்டைக் கொல்லக் கூடாது என்று சொல்லும் அருகதை எதுவும் எனக்கில்லை. உயிர் என்று வந்துவிட்டால் எல்லாமும் உயிர்தான். கோழியைக் கொன்றாலும் பாவம்தான். மீனைத் தின்றாலும் பாவம்தான். வாரத்தில் ஏழு நாட்களுக்குக் கிடைத்தாலும் தயக்கமில்லாமல் கோழி, ஆடு, மீன் என்று தின்றுவிட��டு ‘நீ மாட்டைக் கொல்லாதே; பன்றியைத் தின்னாதே’ என்று எப்படிச் சொல்ல முடியும் இவையெல்லாம் தனிமனித விருப்பம் சார்ந்த விஷயம் என்கிற அளவில்தான் என்னுடைய புரிதல் இருக்கிறது.\nஎங்கள் ஊரில் சந்தைக்கடைக்கு அருகில் இருக்கும் மாட்டுக்கறிக்கடையில் நான்கு கால்களையும் கட்டிப் போட்டுவிட்டு சுத்தியலில் காதுக்குப் பக்கமாக ஓங்கி அடித்துக் கொல்வதை ஒளிந்து நின்று பார்ப்போம். ஒரு நாளில் அதிகபட்சம் ஒரு மாட்டைத் தான் கொல்வார்கள் என்பதால் விடிந்தும் விடியாமலும் ஓடினால்தான் பார்க்க முடியும். சூரியன் வெளியில் வந்தபிறகு தோலை உரித்து கறியைத் தொங்கவிட்டிருப்பார்கள். ஆட்கள் வரத் தொடங்குவார்கள். அதே போலத்தான் மார்கெட் அருகில் பீப் பிரியாணிக் கடையும். பொழுது சாயும் நேரங்களில் கூட்டம் அலை மோதும். பாவம்தான். ஆனால் உண்பவர்களுக்கு விருப்பமிருக்கிறது. உண்கிறார்கள். அதை சாப்பிடக் கூடாது என்று எப்படித் தடுக்க முடியும் கிழடு தட்டிய மாடுகள், நோயில் விழுந்த ஜீவன்கள், எந்தப் பயனுமில்லாத காளைமாடுகள் என்கிற அளவில்தான் கறிக்கு விற்கிறார்கள். அவை சதவீத விகிதத்தில் பார்த்தால் மிகக் குறைவாகத்தான் இருக்கும். பிறகு எது அதிக சதவீதம் கிழடு தட்டிய மாடுகள், நோயில் விழுந்த ஜீவன்கள், எந்தப் பயனுமில்லாத காளைமாடுகள் என்கிற அளவில்தான் கறிக்கு விற்கிறார்கள். அவை சதவீத விகிதத்தில் பார்த்தால் மிகக் குறைவாகத்தான் இருக்கும். பிறகு எது அதிக சதவீதம்\nகடந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட இருபத்து நான்கு லட்சம் டன் மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய மாட்டுக்கறி ஏற்றுமதியாளர்கள் நாம்தான். Pink revolution என்ற பெயரில் இதைச் செய்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட பதினைந்து சதவீதம் என்ற வேகத்தில் இந்த ஏற்றுமதி வளர்ந்து கொண்டிருக்கிறது. ரூபாய் மதிப்பில் கணக்குப் போட்டால் முப்பதாயிரம் கோடியைத் தாண்டுகிறது. இதையெல்லாம் தடுக்கமாட்டார்கள். பசு புனிதம். சரிதான். அவை கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டுமானால் ஏற்றுமதியைத்தானே முதலில் நிறுத்த வேண்டும் ம்ஹூம். தொழிலதிபர்கள் குறுக்கே நிற்பார்கள். அந்நியச் செலாவணி பாதிக்கப்படும். நாட்டின் வருமானம் குறையும். ஏகப்பட்ட காரணங்களை அடுக்குவார்க��்.\nஇறைச்சி ஏற்றுமதியுடன் நேரடியாக சம்பந்தப்பட்ட இன்னொரு தொழிலான தோல் தொழிலில் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் கோடி ரூபாய் புழங்குகிறது. ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கிறது. இந்தத் தொழிலைச் செய்பவர்களில் முக்கால்வாசிப் பேர்கள் பெரும் தொழிலதிபர்கள்- உள்ளூர் மற்றும் மாநில அரசியலில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய தொழிலதிபர்கள். விடுவார்களா\nமாட்டு இறைச்சி ஏற்றுமதியைத் தடை செய்வதைப் பற்றி பேசாமல் ஏன் குப்பனும் சுப்பனும் தின்னும் உள்ளூர் மாட்டுக்கறியைத் தடை செய்யச் சொல்கிறார்கள் என்று யோசித்தால் நேரடியான மற்றும் மறைமுகமான காரணங்கள் ஏகப்பட்டவை இருக்கின்றன. ஆனால் அடிப்படை இந்துத்துவவாதிகளை குளுகுளுக்க வைக்க மாட்டுக்கறி தின்னத் தடை என்று கண்ணாமூச்சி காட்டுகிறார்கள். குருட்டுவாக்கில் இசுலாமியர் ஒருவரைக் கொன்றுவிட்டு கொலைவெறிக் கும்பல் ரத்தைத்தை நாவால் நக்கி ருசி பார்க்கிறது. இத்தகைய அடிப்படைவாத அரசியலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் ‘மாட்டுக்கறியைத் தின்போம்; புரட்சியை மலரச் செய்வோம்’ என்று கதறிக் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாமும் நம்முடைய மைக்ரோ புரிதல்கள். இதையெல்லாம் தாண்டி நாம் புரிந்து கொள்ள வேண்டிய அரசியல், பொருளாதார, தொழில் சார்ந்த பின்னணி வேறு எதுவாகவோ இருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.\nமாடுகள் எவ்வாறு கொல்லப்படுகின்றன என்பதை இணையத்தில் தேடிக் கொண்டிருந்தேன். ஒரு சலனப்படம் கிடைத்தது. சில வினாடிகளுக்கு எச்சிலை விழுங்க முடியவில்லை. இயந்திரகதியில் கொன்று அடுக்கிறார்கள். தானியங்கித் தகடுகளில் நிறுத்தப்பட்டு மாடுகள் வந்து கொண்டேயிருக்கின்றன. அவற்றின் தலை வாகாக இயந்திரத்தினால் பிடித்துக் கொள்ளப்படுகிறது. துளையிடும் இயந்திரத்தை வைத்து ஒருவர் மாடுகளின் நெற்றில் துளையிடுகிறார். துள்ளல் கூட இல்லாமல் விழுகின்றன. கொடுமை. பார்க்கவே முடியவில்லை.\nஇப்படி நாடு முழுவதும் விரவியிருக்கும் ஆயிரத்துக்கும் மேலான இறைச்சித் தொழிற்சாலை உரிமையாளர்கள் மாடுகளை வரிசையில் நிறுத்திக் கொன்று கறியை வெட்டி பொட்டலம் கட்டி ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு அள்ளி வீசுகிறார்கள். அதைத் தடுப்பதற்கு அரசாங்கம் ஏன் எத்தனிப்பதில்லை இந்துத்துவத்தின் ஆணிவேர் பாய்ந்து நி���்கும் உத்தரப்பிரதேசத்திலும் மஹாராஷ்டிராவிலும்தான் இத்தகைய ஏற்றுமதியாளர்களில் பெரும்பாலானவர்கள் கொடியை நட்டு வைத்திருக்கிறார்கள்.\nஇந்த புனித தேசத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாட்டு இறைச்சியின் அளவோடு ஒப்பிடும் போது உள்நாட்டில் மிகச் சொற்பமான சதவிகிதத்தில் மாட்டுக்கறி தின்பவர்களை நோக்கி ‘நீ தின்னக் கூடாது’ என்று சொல்வதால் மட்டும் பசுவின் புனிதத் தன்மையைக் காப்பாற்றிவிட முடியாது என்று இந்த அரசாங்கத்திற்குத் தெரியாதா என்ன எல்லாம் தெரியும். பிறகு ஏன் செய்கிறார்கள் எல்லாம் தெரியும். பிறகு ஏன் செய்கிறார்கள் வாக்கு எந்திரத்துக்கும் மோடி பகவானுக்கும்தான் வெளிச்சம்.\nஎனக்கும் உயிர் என்று வந்துவிட்டால் எல்லாமும் உயிர்தான்.\nஉணவு பழக்கவழக்கம் அவர் அவர் தனிப்பட்ட விருப்பம் அதில் அடுத்தவர் மூக்கை நுழைக்க கூடாது.\n நல்ல கேள்வி சரியான கேள்வி..\nஆடென்ன மாடென்ன எல்லாம் புரதம்தான். ஒரு பஞ்சம் வந்தால் மனிதனையும் அடித்துச் சாப்பிடுவாா்கள்.\n\"வாரத்தில் ஏழு நாட்களுக்குக் கிடைத்தாலும் தயக்கமில்லாமல் கோழி, ஆடு, மீன் என்று தின்றுவிட்டு ‘நீ மாட்டைக் கொல்லாதே; பன்றியைத் தின்னாதே’ என்று எப்படிச் சொல்ல முடியும் இவையெல்லாம் தனிமனித விருப்பம் சார்ந்த விஷயம்\" நல்ல கேள்வி தங்களது கருத்தை ஆதரிக்கிறேன்\n ஆனால் அரசியல், ஓட்டு இவைதான் இந்த போராட்டங்களுக்கு காரணம் என்று எனக்கும் புரிகிறது\nமோடிக்கு பெரும்பான்மை கிடைத்த போதே எதிர்பார்த்த விசயங்கள் தானே.....ஆதரித்து\nஓட்டு போட்ட நாம் தான் ஏமாந்து நிற்கிறோம்.\n- ப்ரெளட் வீகன் சுப.இராமநாதன்\nஇந்தியா பீப் என்ற பெயரில் ஏற்றுமதி செய்வது எல்லாம் எருமை மாட்டு இறைச்சி மட்டுமே. பசு மாட்டு இறைச்சி இல்லை. - தகவல் பிழையை சுட்ட மட்டுமே இந்த பின்னூட்டம்.\nமனிதனின் தேவைக்குத்தான் மற்றவைகள் படைக்கப்பட்டாலும் அவைகளை தேவை இல்லாமல் தொல்லைகள் கொடுக்காமல் பாசமாக வளர்க வேண்டும்\nஅனைத்து படைப்புகளுக்கும் உயிர் இருந்தாலும் மனித உயிர் மேம்பட்டிருக்க அவனது தேவைக்கு மற்றவைகளை உணவாக பயன்படுத்துவதில் தவறில்லை\nஉணவு பழக்கவழக்கம் அவர் அவர் தனிப்பட்ட விருப்பம் அதில் அடுத்தவர் மூக்கை நுழைக்க கூடாது.\nநல்ல கட்டுரை தந்தமைக்கு நன்றி\nஇக்கட்டுரையை தாங்கள் அனுமதித்���ால் நான் எனது தளத்த்தில்http://nidurseasons.blogspot.in/ மறுபதிவு செய்ய விரும்புகின்றேன்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Crude%20oil?page=1", "date_download": "2021-01-16T23:54:28Z", "digest": "sha1:5YMCUNV7Z2KDMOCQBU7B4XGG4HHUH6FX", "length": 3784, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Crude oil", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஓஎன்ஜிசி குழாய் உடைந்து விளைநிலங...\nமீண்டும் கச்சா எண்ணெய் விலை சரிவு\nஜீரோ டாலருக்கும் கீழ்.... - அமெர...\nசரிந்தது 55% கச்சா எண்ணெய் விலை ...\nகச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்ச...\n”கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்...\nதிடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்\nபரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்\nஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா\nசப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்\n\"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்...\" - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2020/11/26/133579.html", "date_download": "2021-01-16T23:06:47Z", "digest": "sha1:VQVAVU7HQVO5N5HRQGG457TLAEMOSPHF", "length": 15094, "nlines": 226, "source_domain": "www.thinaboomi.com", "title": "இன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 26-11-2020", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 17 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 26-11-2020\nவியாழக்கிழமை, 26 நவம்பர் 2020 இந்தியா\nமாநிலம் (அ) யூனியன் பிரதேசம்\nஅந்தமான் & நிக்கோபார் தீவுகள் 4,677 4,479 61\nஇமாச்சலப்பிரதேசம் 36,566 28,106 585\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 16-01-2021\nநானும் தடுப்பூசி போட்டுக் கொள்வேன்: 12,000 முன்கள பணியாளர்களை நிரந்தரம் செய்ய அரசு பரிசீலிக்கும்: மதுரையில் முதல்வர் எடப்பாடி பேட்டி\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற சிறந்த வீரர்கள், சிறந்த காளைகளுக்கு பரிசுகள் : முதல்வர், துணை முதல்வர் வழங்கினர்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடிராக்டர் பேரணி குறித்து கவலைப்படுவதேன் மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி\nதி.மு.க.வின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்: கே.பி.முனுசாமி பேச்சு\nகமல்ஹாசன் மீது கோவை தொழில்துறையினர் அதிருப்தி\nவல்லபாய் படேல் சிலை அமைந்துள்ள கெவாடியாவுக்கு 8 புதிய ரயில்கள்: பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்\nதடுப்பூசி: சொந்த தொழில்நுட்பம் மீதான நம்பிக்கையை உலகிற்கு காட்டுங்கள்: நிதி ஆயோக் உறுப்பினர் வேண்டுகோள்\nசபரிமலை: திருவாபரண அலங்காரத்தில் ஐயப்பனை இன்று வரை தரிசிக்கலாம்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன்- நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\nசபரிமலைக்கு திருவாபரண ஊர்வலம் இன்று புறப்படுகிறது\nதிருப்பதி மலையில் பாறை சூழ்ந்த இடங்களை பசுமையாக்க திட்டம்\nதுரைமுருகனுக்கு உடல்நலக் குறைவு: சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்\nதென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை : சென்னை வானிலை மையம் தகவல்\nதடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு பொது சுகாதாரத்துறை விளக்கம்\nதுபாயில், 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம்\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க ஜோ பைடன் திட்டம்\nஜோ பைடன் 20-ம் தேதி பதவியேற்பு: வெள்ளை மாளிகையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nபிரிஸ்பேன் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 62/ 2: மழையால் ஆட்டம் பாதிப்பு\nஎன்னுடைய அவுட் துரதிருஷ்டவசமானது: வருத்தப்பட ஏதுமில்லை ரோகித் சர்மா\n14 வருடத்திற்குப் பிறகு பாகிஸ்தான் சென்றடைந்தது தென்ஆப்பிரிக்கா அணி\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்த��ய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nதங்கம் விலை சவரன் ரூ.640 குறைந்தது\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் தைப்பூச உற்சவாரம்பம்.\nதிருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தொட்டி திருமஞ்சனசம். இரவு குதிரை வாகனத்தில் பவனி.\nதிருப்பரங்குன்றம் ஆண்டவர் அன்ன வாகனத்தில் புறப்பாடு.\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க ஜோ பைடன் திட்டம்\nஉலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.‌அங்கு ...\nஇந்தியாவின் முதல் தடுப்பூசியை பெற்ற துப்புரவு பணியாளர்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியதையடுத்து, முதல் தடுப்பூசி துப்புரவு பணியாளருக்கு ...\nமுதல் மற்றும் 2-ம் கட்ட தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசே ஏற்கும்: பிரதமர்\nமுதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கான முழு செலவையும் மத்திய அரசே ஏற்கும் என தடுப்பூசி திட்டத்தை துவக்கி வைத்து ...\n6 மாதத்திற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: கெலாட்\nஜெய்பூர் : அடுத்த ஆறு மாதங்களுக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் ...\nசபரிமலை: திருவாபரண அலங்காரத்தில் ஐயப்பனை இன்று வரை தரிசிக்கலாம்\nதிருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று வரை திருவாபரணங்களுடன் ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்கலாம். வருகிற 20-ம் ...\nஞாயிற்றுக்கிழமை, 17 ஜனவரி 2021\n1துரைமுருகனுக்கு உடல்நலக் குறைவு: சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்\n2தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை : சென்னை வானிலை மையம் தகவல்\n3தடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு பொது சுகாதாரத்துறை விளக்கம்\n4பள்ளிகள் திறப்பு குறித்த முன்னேற்பாடுகள்: நாளைக்குள் அறிக்கை அளிக்க தலைமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/09/blog-post_15.html", "date_download": "2021-01-17T00:25:56Z", "digest": "sha1:P5URE37HLELFP4SYPAZY5SSCYQ6ILOZW", "length": 23342, "nlines": 314, "source_domain": "www.tamilvaasi.com", "title": "நடிகர் வினு சக்கரவர்த்தி டைரக்டர் ஆகியிருக்கிறார். | ! தமிழ்வாசி !", "raw_content": "\nநடிகர் வினு சக்கரவர்த்தி டைரக்டர் ஆகியிருக்கிறார்.\nபிரபல நடிகர் வினு சக்கரவர்த்தி 64 வயசுல டைரக்டர் ஆகியிருக்கிறார். இவர் இயக்கப் போகும் புதிய படத்தின் பெயர் வேலிக்காத்த��ன். அவர் மீடியாவுக்கு எழுதிய கடிதம் இங்கே....\nஅன்றைய பாரதிராஜாவிலிருந்து இன்றையபாண்டியராஜன் வரை எல்லா இயக்குனர்களுடனும் இணக்கமான பழக்கம் உண்டு.இருந்தாலும் நான் இயக்குனர் ஆகவில்லை. “24” வயதில் இயக்குனராக வேண்டுமென்று வேட்கையோடு இருந்த நான் “64” வயதில் வேகமுள்ளஇயக்குனராய் அறிமுகமாகிறேன்.எழுதப்பட்டது அதுவென்றால் இன்முகத்தோடு ஏற்றுக்கொள்கிறேன். வருங்கால இளம்இயக்குனர்களே..“20”-ல் ஆசைப்பட்டு“20” லியே இயக்குனராகிவிட்டால் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.“20”-ல் ஆசைப்பட்டு“60” ல் வாய்ப்பு கிடைத்தாலும் ஆண்டவனுக்கு நன்றி சொல்லுங்கள். மூச்சு உள்ளவரைமுயற்ச்சியை கைவிடாதீர்கள்.வெற்றி நிச்சியம்\n“64” வயதில் இயக்குனராகி நானே கம்பெனி ஆரம்பித்துஇசைஞானி இளையராஜாவின்வாழ்த்துக்களோடு என் இயக்குனர் பயணத்தை ஆரம்பிக்கிறேன். “வண்டிச்சக்கரம்”வாழ்வு அளித்ததால் சக்கரத்தை நம்பி “சக்கரா கின்¢யேஷன்ஸ்” அதாவது சக்கரா படைப்புகள் என்ற பெயா¢ல் படக் கம்பெனி ஆரம்பித்து என் எழுத்து, இயக்கத்தில் வினுசக்கரவர்த்தியின் “வேலிக்காத்தான்” என்று விளம்பரப்படுத்தியிருக்கிறேன்.\nஎந்த ஆடம்பரமும் இல்லாமல் எளிய முறையில்பூஜை போட்டு ஆரம்பித்துவிட்டோம். பத்திரிகை நண்பர்கள், ஊடக நண்பர்கள், சினிமாத்துறையின் எல்லா துறை நண்பர்கள், எல்லா சங்க சக நண்பர்களின் மானசீக ஆசீர்வாதத்தோடு பூஜை போட்டு ஆரம்பித்துவிட்டோம். விரைவில் பாடல்கள் பதிவாகி வந்துவிடும். அடுத்து படபிடிப்பு ஆரம்பித்துவிடும்.முதலில் எல்லா பாடல் காட்சிகளையும்பதிவு செய்வதாக முடிவு.அடுத்து கதை காட்சிகளின் பதிவு ஆரம்பித்து நல்ல முறையிலே முடியும்.\nவினுசக்கரவர்த்தியின் \"வேலிக்காத்தான்' என்பது என் சொந்தக் கம்பெனி,\"சக்கரா கின்¢யேஷன்சின்” சொந்தப் படம்.கதையை நம்பி வட்டிக்கு கடன் வாங்கி இந்த படத்தை செய்துமுடிக்கிறேன்.என் பக்க பலம் இசைஞானியின்இனிய பாடல்கள். கதை, திரைக்கதை,வசனம், தய£ரிப்பு, இயக்கம் வினுசக்கரவர்த்தி.\nஇசை இசைஞானி இளையராஜா.ரோசாப்பூ ரவிக்கைக்காரியிலிருந்துஇன்றைய என் \"வேலிக்காத்தான்” வரை ஒரு முப்பத்துமூன்று வருடம் மரியாதைக்குரிய தொடர்பு தொடர்கிறது. ஆழ்ந்த தியானத்தோடு, ஆழ்ந்த ஞானத்தோடு அற்புதமான ஆறு பாடல்களை இசையமைத்து கொடுத்திருக்கிறார���. நா. முத்துகுமார், கவிஞர் முத்துலிங்கம், பழனிபாரதி, கபிலன், சினேகன்என்று கவிஞர்கள் தங்கள் பாடல் வரிகளை என் படத்திற்க்காக பதிவு செய்கிறார்கள்.\nகதாநாயகன், கதாநாயகி இருவரும் புது முகங்கள்.ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன்.என் அன்புக்காகவும், நட்புக்காகவும் பல இயக்குனர்கள், பல படைப்பாளிகள், பல பண்பட்ட நடிகர்,நடிகைகள் எனக்காக உழைத்துத்தர உறுதி அளித்திருக்கிறார்கள். எல்லா தரப்பு மக்களும், ரசிகர்களும்\"வேலிக்காத்தான்” வெற்றியடைய வாழத்துங்கள், ஆசிர்வதியுங்கள். இவ்வாறு தனது பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார் வினு சக்கரவர்த்தி.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: செய்திகள், பொது\nதமிழ் சினிமா உழவன்۞நமக்காக நாம்\nஅன்பின் பிரகாஷ் - இன்னும் ஒரு இயக்குனர் - நல்வாழ்த்துகள் அவருக்கு - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nஏழில் ஒரு அமெரிக்கர் வறுமையில் வாடுகிறார்\nஇந்த மாதிரி வலைத்தளங்கள் யாருக்கும் வேண்டாம்\nஉங்க போடோவுக்கு சூப்பரா ஈஸியா எபெக்ட் கொடுக்க விரு...\nகுறும்பு SMS - நீங்களும் அனுபியிருகிங்களா\nபில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... பாகம் - 2\nநயன்தாராவை கரெக்ட் செய்ய நடிகர் படும் அவஸ்தை - வீட...\nஉலக சினிமா வரலாற்றில் முதல்முறையாக கெட்டப் மாற்றிய...\nபில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... பாகம் - 1\nஉங்கள் செல் போன் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது \nசூப்பர் ஓவரில் விக்டோரியா வெற்றி\nதேசிய விருதுகளை அள்ளியது \"பசங்க' படம்\nநடிகர் வினு சக்கரவர்த்தி டைரக்டர் ஆகியிருக்கிறார்.\nதமிழ் எண்கள் பாடத் திட்டத்தில் வருமா\nகடல்லயும் தாமரை இருக்குது - தெரியுமா\nசூரியச் சூறாவளி 2012 இல் வரும்\nஷாம்பெய்ன் மதுவின் வயது 230 வருடங்கள்\n\"உலகின் மிக நீண்ட போக்குவரத்து நெரிசல்' ஒரு பார்வ...\nவிநாயகர் சதுர்த்தி - சிறு குறிப்பு\nஉடல்நலத்திற்கு தினம் ஓர் ஆப்பிள்....\nதலை முதல் கால் வரை எல்லாத்துக்கும் வயசாகுது.....கவ...\n“ஒரு முழுநேர எழுத்தாளனின் நெருக்கடிகள்” கட்டுரைக்கான ஒரு சுவாரஸ்யமான எதிர்வினையும் எனது பதிலும்:\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nதிருக்குறள் - அதிகாரம் - 133. ஊடலுவகை\nவர்கலா – வடக்கு கடற்கரைகள்\nஉலகத்திலேயே ஒரே அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் - திருச்செங்கோடு- புண்ணியம் தேடி\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/contact/", "date_download": "2021-01-17T00:33:00Z", "digest": "sha1:HXREPAK2B2RESY32AUZEHCYCPCC2VEGA", "length": 6999, "nlines": 122, "source_domain": "bookday.co.in", "title": "Contact - Bookday", "raw_content": "\nகரோனா வைரசுக்குப் ப���ன்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nநூல் அறிமுகம்: தி. ஜானகிராமன் எழுதிய *உயிர்த்தேன்* – பா.அசோக்குமார்\nமனுவே பதில் சொல் – வசந்ததீபன்\nஇணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 – சுகந்தி நாடார்\nஎழுத்து துறையும் சிரமம், பதிப்புத் துறையும் சிரமம் – தோழர் ஆர்.நல்லகண்ணு\nபதிப்பகத் துறை அரசியலுக்கு அப்பாற்பட்டது – தோழர். ஜி. ராமகிருஷ்ணன்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nநூல் அறிமுகம்: தி. ஜானகிராமன் எழுதிய *உயிர்த்தேன்* – பா.அசோக்குமார் January 16, 2021\nமனுவே பதில் சொல் – வசந்ததீபன் January 16, 2021\nஇணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 – சுகந்தி நாடார் January 16, 2021\nஎழுத்து துறையும் சிரமம், பதிப்புத் துறையும் சிரமம் – தோழர் ஆர்.நல்லகண்ணு January 16, 2021\nபதிப்பகத் துறை அரசியலுக்கு அப்பாற்பட்டது – தோழர். ஜி. ராமகிருஷ்ணன் January 16, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/548763", "date_download": "2021-01-16T23:46:38Z", "digest": "sha1:CM7NUCM52GQJTR7C7TTGNHOGOLZQBPFE", "length": 8652, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Three persons, including 2 women, accompanied by lottery sales | லாட்டரி விற்பனைக்கு உடந்தை 2 பெண் ஏட்டு உள்பட 3 பேர் இடமாற்றம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன���னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nலாட்டரி விற்பனைக்கு உடந்தை 2 பெண் ஏட்டு உள்பட 3 பேர் இடமாற்றம்\nவிழுப்புரம்: ஆன்லைன் லாட்டரி விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக 2 பெண் ஏட்டுக்கள் உள்ளிட்ட 3 பேர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று அருள் என்பவர் 3ம் நம்பர் லாட்டரியால், கடன் பிரச்னை ஏற்பட்டதாக கூறி 3 மகள்கள், மனைவியை விஷம் கொடுத்து கொன்று தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன் அருள் பேசிய வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது. இதனை தொடர்ந்து மூன்று நம்பர் லாட்டரி விற்பனை கும்பலை பிடிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டு 20க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nமேலும், லாட்டரி விற்பனைக்கு உடந்தையாக இருக்கும் காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம் நகர காவல்நிலையத்தில் பெண் ஏட்டுக்கள் விஜயா, எழிலரசி மற்றும் செஞ்சி காவல்நிலைய ஏட்டு செல்வம் ஆகியோர் லாட்டரி விற்பனைக்கு உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மூன்று பேரையும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.\nமூதாட்டி கொலை இருவர் கைது\nதாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் பலத்த வெட்டு காயங்களுடன் ஓடிவந்து வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்ட வாலிபர்\nஎளாவூர் சோதனைசாவடியில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது\nதாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் பழிக்குப்பழியாக வாலிபருக்கு சரமாரி வெட்டு: வெட்டுக் காயத்துடன் உயிர் தப்பினார்\nகோத்தகிரி அருகே ���ுன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் தொழிலாளியின் காதை கடித்தவர் கைது\nசூதாட்டம், மது விற்பனை கோவையில் பாஜ பிரமுகர்கள் உள்பட 86 பேர் கைது\nரத்தினபுரியில் நெய் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை\nதுபாய் விமானத்தில் தங்கம் கடத்தல்\nமாங்காடு அருகே பரிதாபம்: கால்களை உடைத்து நாய் கொடூர கொலை: 3 பேருக்கு வலை\nபொங்கல் விழாவை தடுத்த ரவுடியை வெட்டி கொல்ல முயற்சி: கும்பலுக்கு வலை\n× RELATED ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு 6 பேர் மீது வழக்கு பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/planets-in-retrograde/most-beneficial-rasi-list-in-rahu-ketu-peyarchi-2020-palangal-in-tamil/articleshow/77723809.cms", "date_download": "2021-01-17T01:09:43Z", "digest": "sha1:K32N3KXAHRPRC22O2EZ23I3QYZRS35JW", "length": 22150, "nlines": 139, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Rahu Ketu More Gaining Rasi: ராகு கேது பெயர்ச்சி 2020ல் எந்த ராசிக்கு மிக அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது தெரியுமா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nராகு கேது பெயர்ச்சி 2020ல் எந்த ராசிக்கு மிக அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது தெரியுமா\nஜோதிடத்தில் இரண்டு பஞ்சாங்க முறைகளைப் பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ராகு கேது பெயர்ச்சி 2020 வரும் செப்டம்பர் 1ம் தேதி அதாவது ஆவணி 16ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நிகழ்கிறது. இந்த பெயர்ச்சியின் போது ராகு பகவான் மிதுன ராசியின் மிருகசீரிடம் நட்சத்திரம் மூன்றாம் பாதத்திலிருந்து, ரிஷப ராசியின் மிருகசீரிடம் இரண்டாவது பதத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.அதே போல் கேது பகவான் தனுசு ராசியின் மூலம் 1ம் பாதத்திலிருந்து விருச்சிக ராசியின் கேட்டை நட்சத்திரம் 4ம் பாதத்திற்கு பெயர்ச்சி அடைகிறார்.\nஜோதிடத்தில் இரண்டு பஞ்சாங்க முறைகளைப் பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ராகு கேது பெயர்ச்சி 2020 வரும் செப்டம்பர் 1ம் தேதி அதாவது ஆவணி 16ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நிகழ்கிறது. இந்த பெயர்ச்சியின் போது ராகு பகவான் மிதுன ராசியின் மிருகசீரிடம் நட்சத்திரம் மூன்றாம் பாதத்திலிருந்து, ரிஷப ராசியின் மிருகசீரிடம் இரண்டாவது பதத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.\nஅதே போல் கேது பகவான் தனுசு ராசியின் மூலம் 1ம் பாதத்திலிருந்து விருச்சிக ராசியின் கேட்டை நட்சத்திரம் 4ம் பாதத்திற்கு பெயர்ச்சி அடைகிறார்.\nஇதே போல் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி 2020 செப்டம்பர் 23 (புரட்டாசி 7) புதன் கிழமை அன்று ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது.\nஇந்த நிழல் கிரகங்களின் பெயர்ச்சி காரணமாக 12 ராசிகளில் எந்த ராசிக்கு அதிக அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது என்பதைப் பார்ப்போம்.\nராகு கேது பெயர்ச்சி கிடைக்கப்போகும் நல்ல பலன்கள் என்ன தெரியுமா\nVideo-ராகு கேது பெயர்ச்சி பரிகார பூஜை வீட்டில் செய்வது எப்படி\nராகு கேது பெயர்ச்சி எப்படி பரிகார பூஜை வீட்டில் செய்வது\nஉங்கள் பேச்சில் நேர்த்தி இருக்கும். அதனால் நீங்கள் எடுக்கக் கூடிய செயல்கள் பேச்சு சாதுரியத்தாலும், உங்களின் சிறப்பான செயல்களாலும் வெற்றியைப் பெறும் நிலை இருக்கும்.\nமேஷ ராசிக்கான ராகு - கேது பெயர்ச்சி 2020 : நட்சத்திரங்களுக்கான பலன்கள் இதோ\nஎந்த செயலாக இருந்தாலும் நிதானமாக செயல்படுவதோடு, புதிய செயல்களை தொடங்கும் போது, அல்லது திட்டத்தை செயல்படுத்தும் போது நன்கு சிந்தித்தும், ஆலோசித்தும் செயல்படுவது நல்லது.\nரிஷப ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி 2020 : சவாலையும், சாகத பலனை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்\nஇந்த பெயர்ச்சி உங்களுக்கு புதிய அனுபவங்களை தரவல்லது. அதாவது நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேற காலதாமதம் ஏற்பட்டாலும் அதிலிருந்து புதிய விஷயங்களையும், அனுபவத்தையும் பெற முடியும்.\nமிதுன ராசி ராகு கேது பெயர்ச்சி பலன் 2020 : இனி விடிவுகாலம் தான் \n12 ராசிகளில் மிக அதிக நன்மைகளைப் பெறக்கூடிய அமைப்பு கடக ராசிக்கு உள்ளது. அதாவது எந்த செயலை செய்வதாக இருந்தாலும் அதை செய்து முடிக்க நம்பிக்கையும், அதற்கேற்ற மன தைரியமும் உண்டாகும். அதன் மூலம் பலரிடம் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.\nகடக ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி 2020 பலன்கள் : 12 ராசியில் அதிக பலனை அடையப் போகும் கடகம்\nஉங்கள் ராசிக்கு புது வாய்ப்புக்கள் ஏற்படும். அது உத்தியோகமாக இருந்தாலும், புதிய தொழில் குறித்ததாக இருந்தாலும், அதன் மீதான பார்வை உங்களுக்கு முன்னேற்றம் தரக்கூடியதாக இருக்கும்.\nசிம்ம ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 : அதிர்ஷ்டம் இருந்தாலும் எச்சரிக்கை தேவை\nஉங்களின் செயலில் புதுமையும், நுட்பமும் இருக்கும். அதோடு சிந்தனை செழுமையாக இருப்பதால் எந்த ஒரு கடினமான செயலையும் எளிதாக செய்து முடித்து பிறரை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள்.\nRahu Kethu Peyarchi : கன்னி ராசி ராகு கேது பெயர்ச்சி பலன் 2020 - நன்மைகளும், சில சிரமங்களும் கலந்த பலன்\nஉங்கள் ராசியைப் பொறுத்தவரையில் பணம் மற்றும் பொருள் கொடுக்கல் மற்றும் வாங்கலில் மிக கவனம் தேவை. அப்படி இருந்தால் அனைத்தும் நன்மை தருவதாக இருக்கும்.\nRahu Kethu Peyarchi Palan : துலாம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன் 2020 : சுப நிகழ்வுகள் விரைவில் நடக்கும்\nகேது ராசியில் அமர்வதால் சற்று சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். இதுவரை இருந்த செயல் தடைகள் நீங்கி, உங்கள் மனதில் நினைத்ததை செய்து முடிக்கக் கூடிய அளவு ஆற்றலும், சூழலும் இருக்கும். அதனால் விருப்பங்கள் நிறைவேறக்கூடிய பொற்காலமாக இருக்கும்.\nவிருச்சிக ராசிக்கான ராகு கேது பெயர்ச்சிபலன் 2020 - பழைய கஷ்ட நிலை மாறி முன்னேற்றம் நிச்சயம்\nராசியிலிருந்து கேது விலகுவதாலும், ராகு 6ம் இடத்தில் அமைவது சிறப்பானது. நிழல் கிரகங்கள் 3,6ல் அமர்வது நல்ல பலனைத் தரும் என்பதால் ராகுவால் உங்கள் செயல்களில் இருந்து வந்த தடைகள் நீங்குவதோடு, உங்களின் புதிய சிந்தனை மூலம் நினைத்த இலக்கை அடைவீர்கள்.\nதனுசு ராசி ராகு கேது பெயர்ச்சி 2020 - நீண்ட கால துன்பத்திலிருந்து விடிவு காலம்\nகுரு ராசிக்கு வருவதாலும், ராகு கேதுவின் அமைப்பாலும் உங்களுக்கு செல்வாக்கு உயர்வதற்கான சூழல் உருவாகும். எழுத்தாளர்கள், பத்திரிக்கையில் இருப்பவர்களுக்கு அபார கற்பனை திறன் மூலம் உயரத்தை அடையாலாம். உங்கள் திறமையை மற்றவர்கள் கண்டு வியப்பார்கள்.\nமகர ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 : அலைச்சலும், பொறுப்பும் அதிகரிக்கும்\nஇதுவரை தொழில், உத்தியோகத்தில் இருந்த தடைகள் நீங்கும்.புதிய வேலை கிடைக்க அல்லது மாற்றம் ஆக வாய்ப்புண்டு. தொழிலில் புதிய மாற்றத்தை காண்பீர்கள். நீங்கள் செய்யும் செயலில் பெரிய முன்னேற்றத்தை காணமுடியாவிட்டாலும், ஆன்மிக சிந்தனை, ஆர்வம் உங்கள் மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இந்த எண்ணம் நீங்கள் நினைத்த செயலை செய்து முடிக்க உதவும்.\nகும்ப ராசி ராகு கேது பெயர்ச்சி 2020 - வசதி வாய்ப்பு ஏற்படும்; பண விஷயத்தில் கவனம் தேவை\nபெரிய அளவு நன்மைகளும், சிறிதளவு ஏமாற்றம் உண்டாகலாம். உங்களிடம் இருந்த திறமைகள் வெளிப்படுத்தி பாராட்டுக்களையும், நற்பெயரையும் எடுப்பீர்கள். இதனால் உங்கள் நிறுவனத்தில் நல்ல முன்னேற்ற சூழலும், குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலும் நிலவும்.\nவீடு கட்டும் போது இந்த பத்து வாஸ்து குறிப்புகளைப் பின்பற்றுவது அவசியம்\nகிரக அமைப்போடு, உங்கள் ஜனன கால ஜாதக அமைப்பில் தசாபுத்தி நல்ல முறையில் இருக்கும் பட்சத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு நிச்சயம் அதிர்ஷ்டத்தை அள்ளித்தருவதாகத் தான் இருக்கும்.\nமீன ராசி ராகு கேது பெயர்ச்சி 2020 : நீண்ட கால திட்டத்தை நிறைவேற்ற சரியான நேரம்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRahu Kethu Peyarchi : கன்னி ராசி ராகு கேது பெயர்ச்சி பலன் 2020 - நன்மைகளும், சில சிரமங்களும் கலந்த பலன் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமகப்பேறு நலன்குழந்தைகள் இருமும் போது கவனிச்சாலே அது என்னன்னு கண்டுபிடிச்சிடலாம் தெரியுமா\nமர்மங்கள்Unsinkable Women : இந்த பெண் பயணித்த டைட்டானிக் உட்பட 3 கப்பலும் நடுக்கடலில் மூழ்கிவிட்டன... ஆனால் இந்த பெண் மட்டும் அத்தனையிலிருந்தும் உயிர் தப்பிவிட்டார் எப்படி தெரியுமா\nஆரோக்கியம்சூரியகாந்தி எண்ணெய் யூஸ் பண்ணுங்களேன் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமாம்\nடெக் நியூஸ்ஜன.20 - 24 வரை அள்ளும் ஆபர் ; புது போன் வாங்க சரியான வாய்ப்பு\nபொருத்தம்யாருக்கு தங்க நகை, வைர ஆபரண யோகம் உண்டாகும்\nபரிகாரம்சனி பகவான் நம் உடலின் எந்த பகுதியை பாதிப்பார்... அவரின் குணநலன்கள் இதோ\nடெக் நியூஸ்ஜன.20 முதல் அமேசானில் ஆபர் மழை; என்ன மொபைல்களின் மீது\nமத்திய அரசு பணிகள்ECIL வேலைவாய்ப்பு 2021\nசினிமா செய்திகள்அஜித்தின் ’வலிமை’ பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது\nமதுரைஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு கோயில்... சிலை பிரதிஷ்டை செய்து அபிஷேகம்\nஇந்தியாபதறவைத்த கோடி ரூபாய் கடத்தல்; திருப்பதியில் பெரும் ஷாக்\nசினிமா செய்திகள்விமர்சனங்கள் நெகட்டிவாக இருந்தாலும் ஏற்க வேண்டும்: லோகேஷ் கனகராஜ்\nபிக்பாஸ் தமிழ்Gabriella வீட்ல என்ன சொன்னாங்க.. 5 லட்சத்துடன் வெளிய போனது பற்றி பேசிய கேபி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/social/tamil-nadu-man-sneaks-into-house-of-minor-lover-beaten-to-death/articleshow/66311026.cms", "date_download": "2021-01-16T23:51:00Z", "digest": "sha1:BCVQZRWDPUZD7ROJEJR4SF7ZNSW67ZYC", "length": 12274, "nlines": 87, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "auto driver murdered: 16 வயது சிறுமியுடன் காதல்: ஆட்டோ டிரைவரை அடித்துக் கொன்ற பெண்ணின் உறவினர்கள்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n16 வயது சிறுமியுடன் காதல்: ஆட்டோ டிரைவரை அடித்துக் கொன்ற பெண்ணின் உறவினர்கள்\nநாமக்கலில் வீட்டுக்குள் புகுந்து 16 வயது காதலியை சந்திக்க முயன்ற ஆட்டோ டிரைவரை உறவினர்கள் ஒன்று சேர்ந்து அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nநாமக்கலில் வீட்டுக்குள் புகுந்து 16 வயது காதலியை சந்திக்க முயன்ற ஆட்டோ டிரைவரை உறவினர்கள் ஒன்று சேர்ந்து அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nநாமக்கள் மாவட்டம் பள்ளிப்பாளையம் பெரும்பாறையைச் சேர்ந்தவர் தர்மராஜ் (27). ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரும், ஈக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். பின்னர், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். ஆனால், பெண்ணுக்கு 18 வயது நிரம்பாததால், பெண் வீட்டில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.\nஇந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு காதலி அழைத்தாகக் கூறி, தர்மராஜ் தனது நண்பர் ஏழுமலையுடன் அவரது வீட்டுப்பக்கம் சென்றுள்ளார். அப்போது தர்மராஜ் வருவதைக் கண்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவரை தாக்க முயன்றுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்து தர்மராஜூம், ஏழுமலையும் வெவ்வேறு திசையில் தப்பியோடினர். பின்னர், வெகுநேரமாகியும் ஏழுமலை வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.\nஇதையடுத்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஈக்காட்டூர் பகுதியில் தர்மராஜ் சடலமாக கிடப்பதாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த தர்மராஜின் உறவினர்கள், அவரது இறப்புக்கு பெண் வீட்டாரே காரணம் என்றும், பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் தான் தர்மராஜை அடித்துக் கொலை செய்தனர் என்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nதகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலசார், தர்மராஜின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சாலை மறியலில் ஈடுபட்ட தர்மராஜின் உறவினர்களை சமாதானம் செய்து, சந்தேகத்தின் பெயரில் பெண் வீட்டார் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் தலை மறைவாகியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை தேடி வருகின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதாலாட்டு பாடி யானையை உறங்க வைக்கும் பாகன் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசினிமா செய்திகள்அஜித்தின் ’வலிமை’ பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது\nசினிமா செய்திகள்இதுல ஒரு சர்ப்ரைஸ் இருக்கு; புதிய படத்தின் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி\nசினிமா செய்திகள்விமர்சனங்கள் நெகட்டிவாக இருந்தாலும் ஏற்க வேண்டும்: லோகேஷ் கனகராஜ்\nஇதர விளையாட்டுகள்கோலின்றி முடிந்த மும்பை, ஹைதராபாத் ஆட்டம்\nமதுரைஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு...சிறந்த மாடுபிடி வீரர், காளைக்கு கார் பரிசு\nக்ரைம்சிக்கிய முதல்வரின் அந்தரங்க சிடி மிரட்டி பணிய வைக்கும் சீனியர்கள் - பகீர் தகவல்\nசெய்திகள்ரகசியமாக வீட்டுக்குள் வந்து பாட்டியிடம் மாட்டிய ஆதி, பார்வதி.. பிறகு நடந்தது இதுதான்\nஇதர விளையாட்டுகள்கால்பந்தில் இருந்து ஓய்வு; டெர்பி அணியின் முழுநேர மேலாளரானார் வெயின் ரூனி\nடெக் நியூஸ்ஜன.20 - 24 வரை அள்ளும் ஆபர் ; புது போன் வாங்க சரியான வாய்ப்பு\nமர்மங்கள்Unsinkable Women : இந்த பெண் பயணித்த டைட்டானிக் உட்பட 3 கப்பலும் நடுக்கடலில் மூழ்கிவிட்டன... ஆனால் இந்த பெண் மட்டும் அத்தனையிலிருந்தும் உயிர் தப்பிவிட்டார் எப்படி தெரியுமா\nபரிகாரம்சனி பகவான் நம் உடலின் எந்த பகுதியை பாதிப்பார்... அவரின் குணநலன்கள் இதோ\nமகப்பேறு நலன்குழந்தைகள் இருமும் போது கவனிச்சாலே அது என்னன்னு கண்டுபிடிச்சிடலாம் தெரியுமா\nடெக் நியூஸ்ஜன.20 முதல் அமேசானில் ஆபர் மழை; என்ன மொபைல்களின் மீது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-01-17T00:29:34Z", "digest": "sha1:QOAVRX6BLVTKFU5JVPHLC3COFK66DJBU", "length": 8137, "nlines": 279, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nJ ansariஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nSotialeஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n→‎சுனாமி எச்சரிக்கை அமைப்பு: clean up, replaced: இந்தோனேஷியா → இந்தோனேசியா using AWB\nMayasiddharthஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nதானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது\nதானியங்கிஇணைப்பு category நீரின் வடிவங்கள்\nadded Category:இயங்குபடம் உள்ள கட்டுரைகள் using HotCat\nAathavan jaffnaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n→‎சுனாமி மிதவை கருவி செயல்படும் விதம்\n+ மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது using தொடுப்பிணைப்பி\n103.1.70.180 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1469299 இல்லாது செய்யப்பட்டது\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n117.193.164.166 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1269653 இல்லாது செய்யப்பட்டது\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: or:ସୁନାମି\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: ki:Tsunami\n→‎முதன்மை கட்டுரை : வரலாற்றுச் சுனாமி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.mysteryanime.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/naruto-akatsuki-hoodie-2", "date_download": "2021-01-16T23:59:58Z", "digest": "sha1:MG3LWDN2SJZTCMUMYDM3JTZHPYQ343N2", "length": 21997, "nlines": 186, "source_domain": "ta.mysteryanime.com", "title": "நருடோ அகாட்சுகி ஹூடி | மர்ம அனிம்", "raw_content": "\nஆன்லைன் அனிம் ஸ்டோர் | இலவச சர்வதேச கப்பல் போக்குவரத்து | 24 / 7 வாடிக்கையாளர் ஆதரவு\nமுதுகெலும்புகள் மற்றும் பள்ளி பொருட்கள்\nசுவரொட்டிகள் மற்றும் சுவர் சுருள்கள்\nஅனிம் அதிரடி புள்ளிவிவரங்கள் +\nஅனிம் மூலம் கடை +\nடார்லிங் இன் தி ஃபிராங்க்ஸ்\nவிதிமுறைகள் மற்றும் கொள்கைகள் +\nவரைபடங்கள் மற்றும் கப்பல் தகவல் அளவிடுதல்\nகேள்விகள் - வாடிக்கையாளர் ஆதரவு\nமுகப்பு 1 > நருடோ அகாட்சுகி ஹூடி 2\nவிற���பனை விலை $ 24.99 வழக்கமான விலை $ 29.99\nஇளஞ்சிவப்பு / எக்ஸ்எல் - $ 24.99 அமெரிக்க டாலர் இளஞ்சிவப்பு / எக்ஸ்எக்ஸ்எல் - $ 24.99 அமெரிக்க டாலர் இளஞ்சிவப்பு / எம் - $ 24.99 அமெரிக்க டாலர் இளஞ்சிவப்பு / எல் - $ 24.99 அமெரிக்க டாலர் இளஞ்சிவப்பு / எக்ஸ்எஸ் - $ 24.99 அமெரிக்க டாலர் இளஞ்சிவப்பு / எஸ் - $ 24.99 அமெரிக்க டாலர் சாம்பல் / 150 - $ 24.99 அமெரிக்க டாலர் இளஞ்சிவப்பு / XXS - $ 24.99 USD இளஞ்சிவப்பு / 140 - $ 24.99 அமெரிக்க டாலர் இளஞ்சிவப்பு / 150 - $ 24.99 அமெரிக்க டாலர் இளஞ்சிவப்பு / 120 - $ 24.99 அமெரிக்க டாலர் இளஞ்சிவப்பு / 130 - $ 24.99 அமெரிக்க டாலர் இளஞ்சிவப்பு / 100 - $ 24.99 அமெரிக்க டாலர் இளஞ்சிவப்பு / 110 - $ 24.99 அமெரிக்க டாலர் இளஞ்சிவப்பு / XXXL - $ 24.99 அமெரிக்க டாலர் இளஞ்சிவப்பு / 4 எக்ஸ்எல் - $ 24.99 அமெரிக்க டாலர் சிவப்பு / எக்ஸ்எக்ஸ்எல் - $ 24.99 அமெரிக்க டாலர் சிவப்பு / XXXL - $ 24.99 அமெரிக்க டாலர் சிவப்பு / எல் - $ 24.99 அமெரிக்க டாலர் சிவப்பு / எக்ஸ்எல் - $ 24.99 அமெரிக்க டாலர் சிவப்பு / எஸ் - $ 24.99 அமெரிக்க டாலர் சிவப்பு / எம் - $ 24.99 அமெரிக்க டாலர் சிவப்பு / XXS - $ 24.99 அமெரிக்க டாலர் சிவப்பு / எக்ஸ்எஸ் - $ 24.99 அமெரிக்க டாலர் சிவப்பு / 150 - $ 24.99 அமெரிக்க டாலர் வெள்ளை / எக்ஸ்எக்ஸ்எஸ் - $ 24.99 அமெரிக்க டாலர் சிவப்பு / 130 - $ 24.99 அமெரிக்க டாலர் சிவப்பு / 140 - $ 24.99 அமெரிக்க டாலர் சிவப்பு / 110 - $ 24.99 அமெரிக்க டாலர் சிவப்பு / 120 - $ 24.99 அமெரிக்க டாலர் சிவப்பு / 4 எக்ஸ்எல் - $ 24.99 அமெரிக்க டாலர் சிவப்பு / 100 - $ 24.99 அமெரிக்க டாலர் கருப்பு / எம் - $ 24.99 அமெரிக்க டாலர் கருப்பு / எல் - $ 24.99 அமெரிக்க டாலர் கருப்பு / எக்ஸ்எஸ் - $ 24.99 அமெரிக்க டாலர் கருப்பு / எஸ் - $ 24.99 அமெரிக்க டாலர் கருப்பு / XXS - $ 24.99 USD கருப்பு / 120 - $ 24.99 அமெரிக்க டாலர் கருப்பு / 130 - $ 24.99 அமெரிக்க டாலர் கருப்பு / 100 - $ 24.99 அமெரிக்க டாலர் கருப்பு / 110 - $ 24.99 அமெரிக்க டாலர் கருப்பு / XXXL - $ 24.99 அமெரிக்க டாலர் கருப்பு / 4 எக்ஸ்எல் - $ 24.99 அமெரிக்க டாலர் கருப்பு / எக்ஸ்எல் - $ 24.99 அமெரிக்க டாலர் கருப்பு / எக்ஸ்எக்ஸ்எல் - $ 24.99 அமெரிக்க டாலர் சாம்பல் / எல் - $ 24.99 அமெரிக்க டாலர் சாம்பல் / எக்ஸ்எல் - $ 24.99 அமெரிக்க டாலர் சாம்பல் / எஸ் - $ 24.99 அமெரிக்க டாலர் சாம்பல் / எம் - $ 24.99 அமெரிக்க டாலர் சாம்பல் / XXS - $ 24.99 USD\nஇந்த Facebook இல் பகிர் கீச்சொலி ட்விட்டர் ட்வீட் அதை முடக்கு Pinterest மீது முள்\nநருடோ அனிம் அகாட்சுகி கிளவுட் ஹூடி பலவிதமான தரமான அனிம் பாகங்கள், அதிரடி புள்ளிவிவரங்கள் மற்றும் அனிம் துணிகளை நாங்கள் உங்களிடம் கொண்டு வருகிறோம், அதை நீங்கள் புதையல் செய்து அனுபவிப்பீர்கள் பலவிதமான தரமான அனிம் பாகங்கள், அதிரடி புள்ளிவிவரங்கள் மற்றும் அனிம் துணிகளை நாங்கள் உங்களிடம் கொண்டு வருகிறோம், அதை நீங்கள் புதையல் செய்து அனுபவிப்பீர்கள் நாங்கள் தினமும் எங்கள் சரக்குகளை புதுப்பித்து வருகிறோம், எனவே எங்களுடன் புதுப்பித்த நிலையில் இருக்க எங்கள் சமூகங்களை நீங்கள் சரிபார்க்கிறீர்களா அல்லது உங்கள் மின்னஞ்சலுடன் பதிவு செய்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்\nஉலகளாவிய இலவச கப்பல் போக்குவரத்து (என்வியோஸ் கிராடிஸ்)\nகப்பல் போக்குவரத்து 12 - 50 நாட்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது (உங்களால் முடியும் பெறும் புதுப்பிப்புகள் கிடைக்கும்போது மின்னஞ்சல் அல்லது வலைத்தளம் அல்லது உரையில்)\nதரம் 100% பருத்தி துணி பொருள்\nஆறு வெவ்வேறு வண்ணங்களில் (கருப்பு, இளஞ்சிவப்பு, சாம்பல், சிவப்பு, வெள்ளை, நீலம்)\nஅனைத்து அளவுகளும் பெறக்கூடிய XXS-XXL\nஷூனென் அனிம் தொடரிலிருந்து நருடோ ஷிப்புடென்\nஒவ்வொரு வாங்கும் போதும், தயாரிப்புகளின் மொத்த செலவில் ஒரு சதவிகிதம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொண்டுக்குச் செல்கிறது தயவு செய்து குறிப்பு பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது, மாறாக அது உங்கள் ஆர்டரின் விலையிலிருந்து எடுக்கப்படும்.\nநீங்கள் நம்பும் ஒரு காரணத்தை ஆதரிக்கும் போது உங்களுக்கு பிடித்த அனிம் மெர்ச் வாங்கவும் நாங்கள் தற்போது பின்வரும் விருப்பங்களை கீழே சேர்த்துள்ளோம் ~\nஆஸ்திரேலிய புஷ் தீ நிவாரணம்\nCOVID-19 மறுமொழி மற்றும் ஒற்றுமை மறுமொழி நிதி\nகிரெடிட், டெபிட், பேபால், ஜி 2 ஏ, கூகிள் பே, ஆப்பிள் பே, வாட்ஸ் ஆப் மற்றும் பிறவற்றோடு பணம் செலுத்துங்கள்\nநாணயம் அமெரிக்க டாலரில் உள்ளது. இருப்பினும் பேபால் பயன்படுத்தி உங்கள் உள்ளூர் நாணயத்தில் செலுத்த நீங்கள் தேர்வு செய்யலாம்\nதயாரிப்பு உடைந்துவிட்டால் / படத்தில் காணப்படாதது அல்லது பெறப்படாவிட்டால் பணத்தைத் திரும்பப் பெறுதல். இன்ஸ்டாகிராமில் எங்களை தொடர்பு கொள்ளவும் @mysteryanimeofficial அல்லது எங்கள் ஜிமெயில் @[மின்னஞ்சல் பாதுகாக்கப்பட்டது]\nமிஸ்டரிஅனைமின் ஜப்பானிய மற்றும் அனிம் உடைகள் அனைத்தும் ஆசியாவிலிருந்து அனுப்பப்படுகின்றன, அதாவது நாம் ஒரு பயன்படுத்துகிறோம் ஆசிய அளவு விளக்கப்படம��. உங்கள் நாட்டின் அளவு விளக்கப்படங்களுடன் ஒப்பிடுகையில் இந்த விளக்கப்படத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். ஒரு அளவை மேலே அல்லது கீழ் வாங்க ஏதேனும் பரிந்துரைக்கிறதா என்று பிற வாடிக்கையாளர் மதிப்புரைகளைப் பார்க்க பரிந்துரைக்கிறோம். உங்கள் அறிவுரை வந்தால் மற்றும் ஆடை தவறான அளவு திரும்பப்பெறுதல் அல்லது சிக்கலின் சூழ்நிலைகளைப் பொறுத்து மாற்றீடுகள் கிடைக்கக்கூடும் எனில், மற்ற ஞானிகள் தயவுசெய்து சாதாரண அளவைப் பயன்படுத்துங்கள். தங்களின் நேரத்திற்கு நன்றி\nநீங்கள் தயாரிப்பைப் பெறமாட்டீர்கள் என்று கவலைப்படுகிறீர்களா தயவுசெய்து நாங்கள் கப்பல் அனுப்புகிறோம் எல்லா நாடுகளும் ஐந்து இலவச தயவுசெய்து நாங்கள் கப்பல் அனுப்புகிறோம் எல்லா நாடுகளும் ஐந்து இலவச கப்பல் நேரம் 12 - 50 நாட்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது, இருப்பினும் சமீபத்திய COVID-19 கப்பல் நேரம் விரைவில் தாமதமாகலாம் என்பதால் தயவுசெய்து பொறுமையாக இருங்கள். நாங்கள் சில சந்தர்ப்பங்களில் சலுகை ஒரு தயாரிப்பு உடைந்தால், அஞ்சலில் தொலைந்து போயிருந்தால் அல்லது தளத்தில் காட்டப்படாவிட்டால் இலவச வருமானம் / பரிமாற்றம். உங்களிடம் இனி கேள்விகள் இருந்தால் தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும் கப்பல் நேரம் 12 - 50 நாட்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது, இருப்பினும் சமீபத்திய COVID-19 கப்பல் நேரம் விரைவில் தாமதமாகலாம் என்பதால் தயவுசெய்து பொறுமையாக இருங்கள். நாங்கள் சில சந்தர்ப்பங்களில் சலுகை ஒரு தயாரிப்பு உடைந்தால், அஞ்சலில் தொலைந்து போயிருந்தால் அல்லது தளத்தில் காட்டப்படாவிட்டால் இலவச வருமானம் / பரிமாற்றம். உங்களிடம் இனி கேள்விகள் இருந்தால் தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும் 24/7 எதற்கும் உங்களுக்கு உதவ ஒரு அற்புதமான வாடிக்கையாளர் ஆதரவு குழு எங்களிடம் உள்ளது\nமிகவும் வசதியானது மற்றும் அழகாக இருக்கிறது\nஎன் குழந்தை இதை விரும்புகிறது.\nஅழகாக இருக்கிறது ஆனால் வியர்வை மிகவும் மெல்லியதாக இருக்கும்\nகேள்விகள் - வாடிக்கையாளர் ஆதரவு\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள் | மர்ம அனிம்\nநாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் இலவச 12 - 50 நாள் கப்பல் உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளுக்கும். கப்பல், வருமானம் மற்றும் உங்களிடம் உள்ள பிற கேள்விகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு எங்கள் கொள்கைகளை சரிபார்க்கவும்\nபதிப்புரிமை © 2021, மர்ம அனிம்.\nதேர்வு முடிவுகளைத் தேர்ந்தெடுப்பது முழு பக்க புதுப்பிப்பில் கிடைக்கும்.\nதேர்வு செய்ய விண்வெளி விசையையும் அம்பு விசைகளையும் அழுத்தவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88.pdf/47", "date_download": "2021-01-17T01:03:55Z", "digest": "sha1:J5VBSH3HOIKLYGNUAGEEWWUZHCHDL5OH", "length": 6210, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/47 - விக்கிமூலம்", "raw_content": "\nஅதுபோல் நீயும் ஏதாவது வால் உள்ள விலங்குகளைக் கூட்டிக் கொண்டு வந்து, அவை தம் வாலை உனக்குக் கொடுக்க ஒப்புக்கொண்டால், நான் அந்த வாலை எடுத்து உன் இனத்திற்கு ஒட்டிவைக்கிறேன், போ, ஏதாவது வால் உள்ள உயிர் இனத்தின் தலைவனைக் கூட்டிக் கொண்டுவா\" என்றார் பிரம்மா. ஈ பறந்தோடியது, பிரம்மா அமைதிப் பெருமூச்சு விட்டார்.\nபோன ஈ திரும்ப வரவே வராது என்று அவருக்குத் தெரியும். அதனால் அமைதியாகத் தம் படைப்புத் தொழிலில் மீண்டும் ஈடுபட்டார்.\nஆனால் பூவுலகுக்கு வந்த ஈ சும்மா இருக்கவில்லை. உலகத்தைச் சுற்றத் தொடங்கியது. காடு மலை ஆறு வயல் கடல் என்று எல்லா இடங்களுக்கும் சென்றது. ஆங்காங்கே உள்ள, வால் உள்ள உயிர்களைப் பார்த்துப் பேசியது.\nமுதலில் அது ஓர் ஆற்றுக்குச் சென்றது. அங்கே தன் அரசியுடன் மகிழ்ச்சியாக நீந்திக் கொண்டிருந்த மீன் அரசனைச் சந்தித்தது.\n\"மீனே, உன் அழகான வாலை எனக்குத் தருகிறாயா எனக்கு வால் வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. கடவுள் உன் ஒப்புதலைக் கேட்டு வரச் சென்னார்\" என்றது.\nஇப்பக்கம் கடைசியாக 9 அக்டோபர் 2020, 09:23 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF_(%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D).pdf/14", "date_download": "2021-01-16T23:53:14Z", "digest": "sha1:N6DRWXHH2U6QY4S4T3D7TCCEUJZFI4MQ", "length": 6765, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/14 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/14\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nகண்டவுடன் பல்லிளித்துக் கைவிரித்துக் கண்சிமிட்டிக் கொண்டயரி காசமுறை கூர்ந்தியற்றும் கோளினர்க்கும் மண்டலத்தில் அச்செயலே மாற்றமற எப்பொழுதும் அண்டஅறிந்து உட்கசிந்த அற்புதமும் கட்பேயோ\nஅண்ணல் நபி நாயகமே அற்புதமும் நட்பேயோ\nசாபம் பவித்து அவன்நோய் பெருகியதைவிட வளிப்பு இயல்பானது.கண்டு அப்புல்லனுக்காகவும் உட்கசிந்த இரக்கடில்லவ அற்புதம்’ என்கிறார் பாவலர். கருணை நபிக்கேற்ற காரியமும் அதுதானே பாவலரின் பார்வையைப் பாராட்டாமலிருக்க முடியுமா\nஒவ்வொரு பாடல் முடிவிலும் பயின்று வருகிற ஓகாரத்தில் அல்லது ஏகாரத்தில் பாவலரது உருக்கம், அன்பினால் ஈரமான உள்ளம் இவை தொனிக்கின்றன.\nபாடல்களில் உள்ள நிகழ்ச்சிகள் வரலாற்று வரிசையில் இல்லை; முன்பின்னாகக் கிடக்கின்றன. அதுமட்டுமல்ல; சில பாடல்களே முன்னரே அந்நிகழ்ச்சிகளே அறிந்தோர் தவிரப் பிறர் புரிந்து கொள்வது அரிது. பேருமாளுரின் வாழ்வையும் வாக்கையும் பிறருக்கு விளக்குவதற்காகப் பாவலர் இந்நூலைப் பாடவில்லை என்பதுதான் இதன் காரணம். பெருமானாரின் வாழ்விலும் வாக்கிலும் ஒன்றிப்போய் ஈடுபட்டிருந்த பாவலரின் மனம் எதை நினைந்து உருகுகிறதே\nஇப்பக்கம் கடைசியாக 8 சனவரி 2021, 13:27 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/Pillaiyaar.html", "date_download": "2021-01-17T00:08:58Z", "digest": "sha1:RGK47EZVWIX6JPFVEOJBXMQNJHSL6BDI", "length": 57215, "nlines": 139, "source_domain": "www.pathivu.com", "title": "பிள்ளையார் வழிபாட்டு மரபில் ஆரியப் பண்பாடு வேறானது; தமிழர் பண்பாடு வேறானது:- மகாராசன். - www.pathivu.com", "raw_content": "\nHome / வலைப்பதிவுகள் / பிள்ளையார் வழிபாட்டு மரபில் ஆரியப் பண்பாடு வேறானது; தமிழர் பண்பாடு வேறானது:- மகாராசன்.\nபிள்ளையார் வழிபாட்டு மரபில் ஆரியப் பண்பாடு வேறானது; தமிழர் பண்பாடு வேறானது:- மகாராசன்.\nமுகிலினி September 02, 2019 வலைப்பதிவுகள்\nஉ எனும் எழுத்துக் குறியைப் பிள்ளையார் எனும் கடவுளோடு தொடர்புபடுத்தியும், பிள்ளையாரை ஆரிய / வைதீகச் சமயக் கடவுளராகக் முன்வைப்பதுமான சமய உரையாடல்கள் ஒருபுறம் இருப்பினும், தமிழ்ச் சமூக வரலாற்றிலும் ஆரிய / வைதீகச் சமய மரபிலும் பிள்ளையாருக்கா�� இடம், அதன் தோற்றப் பின்புலம், அதன் பரவலாக்கம் போன்ற சமூக மற்றும் சமயப் பண்பாட்டு நோக்கிலான கருத்தாடல்களும் ஆய்வுகளும் வேறுவகையிலான செய்திகளை முன்வைக்கின்றன. அவ்வகையில், பிள்ளையாரைக் குறித்து ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய ‘பிள்ளையார் அரசியல்’ எனும் நூல், பிள்ளையாரைப் பற்றிய சமயப் பண்பாட்டுத் தரவுகளைத் தந்திருக்கிறது.\nஆரிய / வைதீகச் சமய அடையாளமாகப் பிள்ளையார் கருதப்பட்டாலும், அச்சமய மரபில் குறிக்கப்படுகிற மற்ற கடவுள்களைப் போலான இடம் வழங்கப்படவில்லை. இதைக் குறித்து ஆ.சிவசுப்பிரமணியன் கூறும்போது, இந்து சமயம் என்று அழைக்கப்பெறும் பிராமணிய சமயத்தில் இரண்டு வகையான தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன. பிரம்மன், விஷ்ணு, சிவன், முருகன் என மேல்நிலையில் உள்ள தெய்வங்கள் ஒருபுறமும், பரிவார தெய்வங்கள் என்ற பெயரில் அனுமன், சண்டேஸ்வரர் போன்ற தெய்வங்களும் வழிபாட்டில் உள்ளன. இவை இரண்டிலும் இடம்பெறாமலும், பிராமணிய சமயத்திற்கு வெளியிலுள்ள நாட்டார் தெய்வங்கள் வரிசையில் இடம்பெறாமலும், தனக்கெனத் தனியானதோர் இடத்தைப் பெற்றுள்ள தெய்வம் பிள்ளையார் ஆகும் என்கிறார்.\nவைதீகச் சமயப் பெருங்கோயில்களில் மட்டுமின்றி, இவருக்கெனத் தனியாகவும் கோயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், ஆற்றங்கரை, குளத்தங்கரை, தெருக்கள், கூரையின்றி வெட்டவெளியிலும்கூட பிள்ளையார் இடம் பெற்றிருக்கிறார். இத்தகைய வழிபாட்டு மரபில் உள்ள பிள்ளையார் எனும் விநாயகரின் உருவம் மனிதன், விலங்கு, தேவர், பூதம் என்கிற நான்கின் இணைப்பாகக் காட்சி தருவதாகக் குறிக்கப்படுகிறது.\nயானைத் தலையும் காதுகளும் தும்பிக்கையும் விலங்கு வடிவமாகவும், பேழை போன்ற வயிறும் குறுகிய கால்களும் பூதவடிவமாகவும், புருவமும் கண்களும் மனித வடிவமாகவும், இரண்டிற்கும் மேற்பட்ட கைகள் தேவ வடிவமாகவும் கருதப்படுகிறது. குறிப்பாக, யானைத் தலையுடன் கூடிய இவரது உருவம் மனித விலங்கு உருவ இணைப்பாக அமைந்துள்ளது. இத்தகையப் பிள்ளையாருக்கு வடமொழிச் சுலோகங்கள் கூறி ஆகம முறையிலும் வழிபாடுகள் நிகழ்த்தப்படுவதால், அதன் அடிப்படையில் இவர் உயர்நிலைத் தெய்வமாகவே காட்சியளிக்கிறார். எனினும், வேதங்களிலும் பிராமணிய மற்றும் புத்த மத இலக்கியங்களிலும் பிள்ளையார் வழிபாடு குறித்த செய்���ிகள் இடம் பெறவில்லை என்று அமிதா தாப்பன் குறிப்பிடுகிறார். குப்தர் காலத்திற்கு முந்திய சிற்பங்களில் பிள்ளையார் வடிவம் இல்லை என்று கூறும் ஆனந்தகுமாரசாமி, குப்தர் காலத்தில்தான் பிள்ளையார் உருவங்கள் காட்சி அளிப்பதாகக் குறிப்பிடுகிறார் .\nபிள்ளையாரின் தோற்றம் குறித்துப் பல்வேறு கதைகள் வழக்கில் உள்ளன. பிள்ளையாரின் தோற்றம் குறித்த புராணக் கதைகளில் அவர் ஏதாவது ஒரு வகையில் யானையுடன் தொடர்புபடுத்தப்படுகிறார். யானை முகமும் மனித உடலும் இணைந்த பிரமாண்டமான உருவத்தை உடைய பிள்ளையார், எலி ஒன்றின் மீது வீற்றிருக்கிறார். இந்நிலையில், யானையுடன் பிள்ளையார் தொடர்புபடுத்துவதற்கான காரணத்தையும், எலியை வாகனமாகக் கொண்டிருப்பதற்கான காரணத்தையும் ஆ.சிவசுப்பிரமணியன் தமது நூலில் விளக்கப்படுத்தி இருக்கிறார். அது வருமாறு:\nபிள்ளையார் வழிபாட்டின் தோற்றம் குறித்து அறிந்துகொள்ள கணபதி என்ற அவரது பெயர் உணர்த்தும் செய்தியைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். கணபதி என்ற சொல்லின் பொருள் கணங்களின் கடவுள் என்பதாகும். கணா + பதி என்ற சொல்லைப் பிரித்து கணங்களின் தலைவன் என்று பொருள் கொள்வர். கணபதியின் மற்றொரு பெயரான கணேசன் என்ற சொல்லைக் கணா + ஈசர் என்று பிரித்து கணங்களின் கடவுள் என்று பொருள் கொள்வர்.\nகி.பி.ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரான மந்திரர், கணநாயகா என்று பிள்ளையாரைக் குறிப்பிடுகிறார். கணத்தின் தலைவன் என்பது இச்சொல்லின் பொருள். ரிக் வேதத்தில் இடம்பெறும் கணபதி என்ற சொல், ஒரு குழு அல்லது படை அல்லது சபையின் தலைவனைக் குறிப்பதாக மோனியர் வில்லியம்ஸ் கருதுகிறார். கணபதி என்ற சொல்லுக்குக் கணங்களைப் பாதுகாப்பவர் என்று அந்நூலின் உரையாசிரியரான மஹிதார் குறிப்பிடுகிறார்.\nசில மக்கள் குழுவினர், குறிப்பாகப் பழங்குடிகள் தங்களை விலங்கு, தாவரம் போன்ற இயற்கைப் பொருட்களிடமிருந்தோ, புராண மூதாதையர்களிடம் இருந்தோ தோன்றியதாகக் கருதினர். இவ்வாறு தாம் கருதும் தாவரம் அல்லது விலங்கைத் தமது குலக்குறியாகக் கொண்டனர். இவ்வாறு விலங்குகள் தாவரங்கள் இயற்கை பொருட்கள் போன்றவற்றில் இருந்து குறிப்பிட்ட குலம் தோன்றியதாக நம்பியதன் அடிப்படையில் அதன் தோற்றத்திற்குக் காரணமான பொருள் ஒரு குலத்தின் குலக் குறியாக அமைகிறது. இவ்வாறு குலக்குறியானது குலத்தின் சமூக பண்பாட்டு வாழ்வில் முக்கிய இடத்தை வகிக்கிறது.\nஇனி, யானை எலி ஆகியன குலக்குறியாக விளங்கியதைக் காண்போம். மதங்கர்கள் என்ற வட இந்தியப் பழங்குடிகளின் குலக்குறி யானையாகும். மாதங்கி என்ற சொல் யானையைக் குறிப்பதாகும். குலக் குறியான யானையின் பெயராலேயே இக்குழு மதங்கர்கள் என்று பெயர் பெற்றது. வேத காலம் முடிவதற்கு முன்னரே இக்குழுவினர் ஒரு சாதியாக உருப்பெற்று மௌரியப் பேரரசுக்கு முன்னதாகவே அரசு அதிகாரத்தை நிலை நிறுத்தி இருந்தனர்.\nலலிதா விஸ்தாரகா என்ற புத்த மத நூல், பசனாதி என்ற கோசல மன்னனை யானையின் விந்தில் இருந்து தோன்றியவனாகக் குறிப்பிடுகிறது. இக்கருத்து குலம், குலக்குறியுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டிய ஒன்று. யானையைக் குலக்குறியாகக் கொண்டிருந்த பழங்குடி வாழ்வின் எச்சமாகவே இதைக் கொள்ளவேண்டும்.\nஇதுபோன்று மூசிகர் என்ற பிரிவு தென்னிந்தியாவில் இருந்துள்ளது. இவர்களை வனவாசிகள் உடன் இணைத்து மகாபாரதம் குறிப்பிடுகிறது. மூஷிகம் என்ற வடமொழிச் சொல் எலியைக் குறிப்பிடுகிறது. இந்தியப் பழங்குடிகள் பலருக்கு எலி குலக்குறியாக உள்ளது. ஒரு குலக் குழுவினர் மற்றொரு குழுவினருடன் போரிட்டு வென்றால், தோல்வியடைந்த குலத்தின் குலக்குறி அழிக்கப்படும் அல்லது வெற்றி பெற்றதுடன் இணைக்கப்படும். ஆளும் குலமானது தனது அதிகாரத்தை விரிவுபடுத்தும்போது, பிற குலங்களின் குலக்குறிக் கடவுளர்களை இணைத்துக்கொண்டு தன்னுடையதாக மாற்றிக்கொள்ளும் என்று தாம்சன் குறிப்பிடுவார். இக்கருத்தின் பின்புலத்தில் பின்வரும் முடிவுக்கு நாம் வரலாம்.\nயானையைக் குலக்குறியாகக் கொண்டிருந்த பழங்குடிக் குலம் ஒன்று, எலியைக் குலக்குறியாகக் கொண்டிருந்த குழுவுடன் போரிட்டு அதை வென்றபோது, அவ்வெற்றியின் அடையாளமாக அக் குலக்குறியைத் தன் குலக் கடவுளின் வாகனமாக மாற்றியுள்ளது. யானையைக் குலக்குறியாகக் கொண்டிருந்த பழங்குடி ஒன்று, விரிவடைந்து அரசு என்ற அமைப்பை உருவாக்கியபோது அதன் குலக்குறியான யானை கடவுளாக மாற்றமடைந்தது. ஆயினும், பிராமணிய சமயம் இக்கடவுளை உடனடியாகத் தன்னுள் இணைத்துக் கொள்ளவில்லை. தமது தெய்வங்களுக்கு வெளியிலேயே அதை நிறுத்தி வைத்தது. நான்காவது வருணமான சூத்திரர்களின் கடவுளாகவே அவர் ���திக்கப்பட்டார்.\nபல்வேறு பழங்குடி அமைப்புகளை அழித்துப் பேரரசு உருவாகும்போது, தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் வழிமுறைகளில் ஒன்றாகத் தன் சமய வட்டத்திற்குள் பழங்குடிகளின் தெய்வங்களையும் இணைத்துக் கொள்ளும். அந்தவகையில், குப்தப் பேரரசில் ஆளுவோரின் சமயமாக விளங்கிய பிராமணிய சமயம், சூத்திரர்களின் கடவுளான பிள்ளையாரைத் தன்னுள் இணைத்துக் கொண்டது. இதன் விளைவாக விக்னங்களை உருவாக்கும் விநாயகர் விக்னங்களைப் போக்குபவராக மாறினார். பழங்குடிகளின் குலக்குறி என்ற தொடக்ககால அடையாளம் மறைந்து பிராமணிய சமயக் கடவுளர் வரிசையில் இடம் பெற்றார் எனப் பிள்ளையாரின் தோற்றப் பின்புலத்தைக் குறித்து விளக்கியுள்ளார் ஆ.சிவசுப்பிரமணியன்.\nமேற்குறித்த தரவுகளின் அடிப்படியில் நோக்கும்போது, கி.பி.3ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில்தான் வேறு வேறு குலக்குறி வழிபாட்டு அடையாளங்களாக இருந்தவை ஆரிய / வைதீகச் சமய மரபில் பிள்ளையார் எனும் வழிபடு கடவுளாகத் தோற்றம் கொண்டிருக்கிறது எனக் கருதமுடிகிறது. அதாவது, அக்கால வட இந்தியாவின் பெரும் பகுதியை உள்ளடக்கி இருந்த பகுதியை கி.பி 320 முதல் 551 வரை ஆட்சி செய்தது குப்தப் பேரரசுதான். இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பகுதிகளை ஆண்ட பேரரசுகளில் ஒன்றாக அது இருந்திருக்கிறது.\nகுப்தர்கள் காலத்தில்தான் ஆரிய / வைதீகச் சமய உருவாக்கம் ஒரு நிறுவனத் தன்மையை அடைந்திருக்கிறது. குறிப்பாக, ஆரிய / வைதீகச் சமயத் தொன்மங்கள் உருவானது இக்காலகட்டத்தில்தான். மேலும், சமக்கிருத மொழி இலக்கியங்கள் வளர்ந்ததும் அதே காலகட்டம்தான்.\nஇரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் சமக்கிருத மொழியில் புராணங்கள், இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாச இலக்கியங்கள் ஓலைச் சுவடிகளில் எழுத்து வடிவம் பெற்றிருக்கின்றன. அவ்வகையில், அதே காலகட்டத்தில்தான் ஆரிய / வைதீகச் சமய மரபில் பிள்ளையார் வழிபாடானது இந்தியத் துணைக் கண்டத்தின் வடபகுதியில் தோற்றம் கொண்டு நிலவி வந்திருக்கிறது எனக் கருதலாம்.\nஇந்தியத் துணைக்கண்டத்தின் வடபகுதியில் வழிபடு கடவுளராக இருந்த பிள்ளையாரோடு தொடர்புடைய மற்றொன்று சமக்கிருத மொழியாகும். ரிக், யசூர், சாமம், அதர்வனம் என்கிற நான்கு வேதங்களும் எழுதாக் கிளவியாக இருக்க, வியாசரின் மகாபாரதமே எழ��தப்பட்ட கிளவியாக - அய்ந்தாவது வேதமாக எழுத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. அவ்வகையில், வியாசரின் மகாபாரதம் சமக்கிருத மொழியில் எழுதப்பட்டதாகும். வியாசர் சொல்லச் சொல்ல பிள்ளையார் எழுதியதே மகாபாரதம் என்பதாகச் சொல்லப்படுகிறது.\nஇந்நிலையில், பிள்ளையார் வழிபடு கடவுளாகத் தோற்றம் பெற்றதே கி.பி.3ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில்தான் எனும்போது, எழுதாக் கிளவியாக இருந்த சமக்கிருத மொழியில் பிள்ளையார் முதன் முதலாக எழுதியதான காலமும் கி.பி.3ஆம் நூற்றாண்டு வாக்கில்தான் இருந்திருக்க வேண்டும். ஆக, பிள்ளையாரும் சமக்கிருத மொழியும் இந்தியத் துணைக் கண்டத்தின் வட பகுதியைச் சார்ந்த ஆரிய / வைதீகச் சமயப் பண்பாட்டின் அடையாளங்கள் என்றே உறுதியாகக் கருத முடியும்.\nபிள்ளையார் சுழியாகக் கருதப்படும் ‘உ’ என்னும் எழுத்துக் குறியானது, தமிழ் நெடுங்கணக்கில் உள்ள உயிர்க் குறில் எழுத்தாகிய ‘உ’ எனும் எழுத்துக் குறியை அடையாளப்படுத்துவதாகப் பெரும்பாலோர் கருதுவர். ஆரிய / வைதீகச் சமய மரபில் அடையாளப்படுத்தப்படும் பிள்ளையார் சுழியானது, தமிழின் ‘உ’ எனும் எழுத்தைக் குறிப்பதாகக் கொள்ளமுடியாது. ஏனெனில், ஆரிய / வைதீகச் சமயத் தொன்மத்தில் சுட்டப்படும் பிள்ளையாரின் எழுத்துச் செயல்பாடு வடமொழி எனும் சமக்கிருத மொழியோடு தொடர்புடையது. ஆரிய / வைதீகச் சமய மரபின் வழிபாட்டு மொழியாகக் கருதப்படுவதும் சமக்கிருத மொழிதான். சமக்கிருத மொழியிலும் ‘உ’ என்கிற ஒலி / எழுத்து உண்டு. ஆகவே, பிள்ளையார் சுழி பற்றிய ஆரிய / வைதீகச் சமயத் தொன்மக் கதையாடலானது சமக்கிருத எழுத்துகளில் உள்ள ‘உ’ வரிவடிவம் பற்றியதாகவே இருந்திருக்க வேண்டும்.\nசமக்கிருத மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்திய எழுத்து வரிவடிவத்திற்குக் கிரந்தம் என்று பெயர். அத்தகையச் சமக்கிருதக் கிரந்த எழுத்துகளில் உள்ள ‘உ’ என்னும் எழுத்துக் குறியானது, தமிழ் நெடுங்கணக்கில் உள்ள ‘உ’ எனும் எழுத்துக் குறியைப் போலவே ‘உ’ என்ற வரி வடிவத்தையே கொண்டிருக்கிறது. ஆக, பிள்ளையார் சுழியாகக் குறிக்கப்படும் எழுத்துத் தொன்மம் சமக்கிருதக் கிரந்தத்தில் உள்ள ‘உ’ எனும் எழுத்துக் குறியையே அடையாளப்படுத்துகிறது; அப் பிள்ளையார் சுழியானது, தமிழின் ‘உ’ எழுத்தைக் குறிப்பது அல்ல எனவும் கருதலாம். மேலும், சமக்கிருத மற்றும் ஆரிய / வைதீகச் சமயப் பண்பாட்டு அடையாளத்தையே கிரந்த எழுத்து வரிவடிவத்தில் உள்ள ‘உ’ எனும் பிள்ளையார் சுழி கொண்டிருக்கிறது எனலாம்.\nஆரிய / வைதீகச் சமயச் சார்பான எழுத்துப் பண்பாட்டு மரபில் கிரந்த எழுத்து வரிவடிவத்தில் உள்ள ‘உ’ எனும் எழுத்தைப் பிள்ளையார் சுழியாகக் குறிக்கப்படுவதைப் போலவே, தமிழில் உள்ள ‘உ’ எனும் எழுத்தையும் பிள்ளையார் சுழி என்றே குறிக்கும் வழக்கமும் தமிழ் எழுத்துப் பண்பாட்டு மரபில் இருக்கின்றது. ஆயினும், ஆரிய / வைதீகச் சமயச் சார்பான எழுத்துப் பண்பாட்டு மரபில் உள்ள பிள்ளையார் சுழி என்பது வேறு; தமிழ் எழுத்துப் பண்பாட்டு மரபில் உள்ள பிள்ளையார் சுழி என்பது வேறு ஆகும். ஏனெனில், ஆரிய / வைதீகச் சமய வழிபாட்டு மரபில் இடம்பெறுகிற பிள்ளையாரும் அதைக்குறித்த சமயக் கதையாடல்களும், தமிழர் வழிபாட்டு மரபில் இடம்பெறும் பிள்ளையாரும் அதைக்குறித்த வழக்காறுகளும் வேறு வேறான நிலம், இனம், மொழி, பண்பாட்டு மரபுப் பின்புலங்களைக் கொண்டிருக்கின்றன.\nபிள்ளையார், ஆரிய / வைதீகச் சமய வழிபாட்டு மரபில் வழிபடு கடவுளாகக் கருதப்படுவதைப் போலவே, தமிழ்நாட்டுச் சிற்றூர்ப்புறங்களில் நிகழ்த்தப்படும் வழிபாட்டுச் சடங்குகளில் வழிபடு உருவமாகப் பிள்ளையார் இடம்பெறுவதைக் காண முடியும். பொதுவாக, ஆரிய / வைதீகச் சமய வழிபாட்டு மரபுகளிலிருந்து வேறுபட்டும் மாறுபட்டும் முரண்பட்டும் தனித்ததொரு பண்பாட்டு அடையாளங்களைக் கொண்டிருப்பதே தமிழர் நாட்டுப்புறச் சமய மரபாகும். அவ்வகையில், தமிழர் நாட்டுப்புறச் சமய மரபில் காணலாகும் வழிபாட்டுச் சடங்கில் இடம்பெறுகிற பிள்ளையார், ஆரிய / வைதீகச் சமய வழிபாட்டு மரபுகளில் குறிக்கப்படும் பிள்ளையார் என்பதிலிருந்து வேறுபட்டதாகும்.\nஅதாவது, ஆரிய / வைதீகச் சமய வழிபாட்டு மரபில் பிள்ளையாருக்கு மனிதரும் விலங்கும் இணைந்த பேருருவ அடையாளம் வழங்கப்பட்டிருக்கிறது. யானை உருவும் எலி உருவும் பிள்ளையார் என்பதோடு தொடர்புபடுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக, யானைத் தலையுடன் கூடிய காதுகள், மனிதப் புருவங்களும் கண்களுடன்கூடிய மிகப்பெரிய வயிறு, இரண்டுக்கும் மேற்பட்ட கைகள் எனப் பிள்ளையாருக்கான அடையாளமாக ஆரிய / வைதீகச் சமய மரபு முன்வைத்திருக்கிறது. ஆனால், தமிழக நாட்டுப்புறத் தமிழர் வழிபாட்டுச் சடங்கில் இடம்பெறும் பிள்ளையார், மனிதர் / விலங்கு என எவ்வித உருவமும் கொண்டிருக்காமல் அங்க அவயங்கள் எதுவுமின்றிச் சிற்றுரு வடிவில் உருவமற்றுக் காணப்படுகிறது.\nதமிழக நாட்டுப்புறத் தமிழர்கள் எந்தவொரு நல்ல செயல்களையும் தொடங்கும்போது, தமது வழிபாட்டுச் சடங்கில் மஞ்சளையோ சந்தனத்தையோ அரிசி மாவையோ களிமண்ணையோ மாட்டுச் சாணியவோ உள்ளங்கையில் பிடித்து வைத்து, அதன்மேல் அருகம் புல்லைச் சொறுகி வைப்பர். இதைப் பிள்ளையார் பிடித்தல் எனக் கூறுவது தமிழர் வழக்காகும். பயிர் நடவுத் தொடக்கத்திலும், பயிர் அறுவடை நிறைவிலும் பிடிப் பிள்ளையாரை வழிபாட்டுப் பொருளாக வைப்பது உண்டு. பெரும்பாலும், தமிழர்களின் நிலம் சார்ந்த உற்பத்திச் செயல்பாடுகளின் தொடக்கத்திலும் அவற்றின் நிறைவிலும் பிள்ளையார் பிடித்து வழிபடும் சடங்கானது, எளிய வழிபாட்டுச் சடங்காக இன்றளவிலும் பெருவழக்காய் இருந்து கொண்டிருக்கிறது.\nஅரிசி, மஞ்சள், மண், சந்தனம், சாணம், புல் போன்ற பொருட்கள் எளிய மக்கள் வாழ்வியலின் புழங்கு பொருட்களோடு தொடர்புடையவை. இவை வளமை சார்ந்த பொருட்களாகக் கருதப்படுகின்றவை. இந்தப் பொருட்களைக் கொண்டு பிடிக்கப்படும் பிள்ளையார், வளமை என்பதோடு மட்டுமல்லாமல் இளமை என்பதோடும் தொடர்புடையதாய் இருக்கின்றது.\nமாற்ற அரும் சிறப்பின் மரபுஇயல் கிளப்பின்\nபார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்\nகன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று\nஒன்பதும் குழவியோடு இளமைப் பெயரே\nஎன, இளமையைக் குறிக்கும் பெயர்களை வரிசைப்படுத்துகிறது தொல்காப்பியம்.\nதமிழில் ‘பிள்ளை’ என்ற சொல், தென்னம் பிள்ளை என இளம் தாவரங்களையும்; அணில் பிள்ளை, கீரிப் பிள்ளை என விலங்குகளின் இளங்குட்டிகளையும் குறிப்பிடப் பயன்படுத்தப்படுவது உண்டு. அதோடு, ஆண் பிள்ளை, பெண் பிள்ளை என மனித இனத்தின் இளங்குழந்தைப் பருவத்தைக் குறிக்கும் சொல்லாகவும் வழக்கத்தில் இருக்கின்றது. நெல் நாற்று முடியைப் பிள்ளை முடி எனவும் உழவுத்தொழில் மரபினர் குறிப்பர். நெல் நடவுத் தொடக்கத்தில் பிள்ளை முடியை வணங்கிக் குலவையொலி எழுப்பிய பிறகு, பிள்ளை முடியிலிருக்கும் நெல் நாற்றையே தலை நாற்றாக - முதல் நாற்றாக நடவுப் பெண்கள் நடுகை இடுவது உழவுத்தொழில் மரபாக இருந்து கொண்டி���ுக்கிறது.\nசிற்றூர்ப்புறங்களில் தமிழர்களின் எளிய வழிபாட்டு மரபில் இடம்பெற்றுள்ள பிள்ளையார் என்பது, வளமையோடும் இளமையோடும் தொடர்புடைய குறியீட்டு அடையாளமாகவே காட்சி தருவது கவனிக்கத்தக்கது. ஒரு செயலின் தொடக்கம் இளமை நிலையில் இருப்பது. அச்செயலானது நல்முறையில் வளர்ந்து வளம்பெற வேண்டும் என்பதைக் குறியீட்டு நிலையில் உணர்த்துவதன் வடிவமாகப் பிள்ளையாரைக் கருத முடியும்.\nமேலும், மனிதர்களின் செயல்பாடுகள் அனைத்தும் நடைபெறக்கூடியவை உலகமெனும் நிலத்தில்தான். இந்த நிலத்தில்தான் மனித இனம், விலங்கினம், பயிரினம் ஆகியன உயிர் வாழ்கின்றன. உயிரினங்களின் உயிர் வாழ்வுக்கு அடிப்படையாகவும் வாழ்வாதாரத் தேவையாகவும் அமைந்திருப்பது நிலம்தான். அதனால்தான், நிலமும் பொழுதும் முதல் பொருள் என்கிற வகையில்\nமுதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்\nஇயல்பு என மொழிப இயல்பு உணர்ந்தோரே\nஉயிரினங்களின் வாழ்வுக்கும் இருப்புக்கும் அடிப்படையாகவும் முதல் பொருளாகவும் அமைந்திருக்கிற நிலம்தான் வளமைப் பொருளாக இருக்கின்றது. இவ் வளமைப் பொருளின்மீது நிகழ்கிற செயல்பாட்டுத் தொடக்கம் யாவும் இளமைதான். அவ்வகையில், நிலத்தையும் செயலின் தொடக்கத்தையும் வணங்குதல் பொருட்டே பிடிப் பிள்ளையார் உருவகப்படுத்தப்படுகிறது. அதாவது, அங்க அவயங்கள் எதுவுமின்றி உருவமற்றுப் பிடிக்கப்படும் பிள்ளையார் என்பது நிலம் என்னும் உருவத்தையே குறிக்கிறது. அதன்மேல் சொறுகப்படும் அருகம்புல் நிலத்தின்மேல் வாழ்கிற உயிரினங்களின் வளமையைக் குறிக்கிறது.\nஇந்நிலையில், சிற்றூர் நாட்டுப்புறத்து உழவுப் பாடலொன்று பிள்ளையார் பிறந்த கதையைப் பற்றிக் கூறுவது நோக்கத்தக்கது.\nஎன, உழவுத்தொழில் மரபினரிடம் வழங்கி வருகிற இந்நாட்டுப்புறப் பாடலானது, உழவர்கள் உழுத புழுதி மண்ணிலிருந்து தோன்றியதாகப் பிள்ளையாரைக் குறிப்பிடுகிறது. நிலத்தோடும் மண்ணோடும் புழுதியோடும்தான் பிள்ளையார் தொடர்புபடுத்தப்படுகிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.\nநிலமெனும் உலகமும், நிலத்துவாழ் உயிரினங்களும் வளமையோடு தழைத்திட வேண்டுகிற அல்லது வழிபடுகிற வகையில்தான் பிடிப் பிள்ளையார் ஒரு குறியீட்டு அடையாளமாக இடம்பெற்றிருக்கிறது. இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நிலம் எனு��் உலகை வணங்குவதன் மரபு அடையாளமாகவே தமிழர் வழிபாட்டுச் சடங்கில் பிள்ளையார் இடம்பெற்றிருக்கிறது எனலாம். அவ்வகையில்தான், எந்தவொரு செயலைத் தொடங்குவதற்கு முன்பாகப் பிள்ளையாரை வழிபட்டுத் தொடங்குதல் தமிழர் வழிபாட்டுச் சடங்கு மரபாகப் பின்பற்றப்படுகிறது. பிடிப்பிள்ளையார் என்பதைப் பிடி மண் எடுத்தல் என்பதோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வாய்ப்புண்டு.\nதாம் வாழ்ந்த இடத்திலுள்ள தெய்வத்தின் பீடத்திலிருந்து / வாழ்ந்த நிலத்திலிருந்து / வாழ்ந்த ஊரிலிருந்து கொஞ்சம் கைப்பிடியளவு மண்ணை எடுத்துத் தாம் வாழப்போகும் இடத்திற்குக் கொண்டு செல்லுதலே பிடி மண் எடுத்தலாகும். இங்கு மண் என்பது வெறும் மண்ணை மட்டும் குறிப்பதல்ல. மாறாக, அந்நிலத்தில் / அம்மண்ணில் வாழ்ந்த முந்தைய தலைமுறைகளின் வாழ்வையும், இப்போதும் அதே நிலத்தில் / அதே மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கிற தலைமுறையின் வாழ்வையும், வரும் காலங்களில் இதே நிலத்தில் / இதே மண்ணில் வாழப்போகும் தலைமுறைகளின் வாழ்வையும் வளப்படுத்திய / வளப்படுத்துகிற / வளப்படுத்தப்போகிற ஆற்றல் நிரம்பிய வளமையின் குறியீடாகவே உணரப்படுகிறது.\nஅவ்வகையில், வாழ்நிலத்துப் பிடி மண்ணைத் தெய்வம் உறைந்திருக்கும் பொருளாகப் பார்க்கப்படுவதில்லை. அந்த மண்ணேதான் தெய்வம் என்பதாகக் கருதப்படுகிறது. அதாவது, மனிதத் தலைமுறையினர் மட்டுமல்லாது விலங்குகள், மரம், செடி கொடி உள்ளிட்ட உணவுப் பயிர்கள் போன்ற அனைத்து உயிரினங்களின் இருப்புக்கும் வாழ்வுக்கும் அடிப்படையான மண்ணை / நிலத்தை / உலகத்தை வளமையின் குறியீடாகக் குறிப்பதே பிடி மண் என்பதுமாகும். இத்தகையப் பிடி மண்ணும் பிடிப் பிள்ளையாரும் உலகத்தை / நிலத்தை / மண்ணையே குறித்து நிற்கின்றன. ஆக, தமிழர் பண்பாட்டு மரபில் பிள்ளையார் என்பதும் உலகம் என்பதைக் குறிக்கும் குறீயீடாகவே கருதலாம்.\nதமிழர்கள் தமது எழுத்துச் செயல்பாடுகளைப் பிள்ளையார் எனும் உலகத்தை வழிபட்டே தொடங்கி இருப்பதின் வெளிப்பாடாகத்தான், எழுதத் தொடங்குவதற்கு முன்பு ‘உ’ எனும் தமிழ் எழுத்துக் குறியைப் பயன்படுத்தி வந்துள்ளனர். அவ்வகையில், ‘உ’ எனும் எழுத்துக் குறியும் பிள்ளையார் சுழி என்றே தமிழ் எழுத்துப் பண்பாட்டு மரபில் வழங்கி வருகின்றது.\nதமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு நூலி��் இருந்து..\nதமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு,\nமார்ச் மாத வரைபு: சி.வி முந்திக்கொண்டார்\nஎதிர்வரும் மார்ச் மாதம் கூடவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு தமிழர் சார்பில் முன்வைக்கப்படப்போகும் விடயங்கள் பற்றி\nமாறும் அணிகள் ,பணியும் ஒபிஎஸ் , சசிகலா வருகையால் ஒன்றிணையும் அதிமுக\nசசிகலா வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ள நிலையில், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் தெரிகிறது. வர...\nயாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த தூபி இடித்து அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த பதற்றம் மற்றும் போராட்டங்களால்\nமுள்ளிவாய்க்கால் நினைவு சின்னமே வேண்டும்: அமையம்\nகொடூரமாக வெல்லப்பட்ட யுத்தத்தின் வெற்றிச் சின்னங்கள் வடகிழக்கெங்கும் நிரம்பியிருக்க யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில்\nகணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற பெண்\nகனடாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமுலில் இருந்தவேளை தனது கணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற\nமுள்ளிவாய்க்கால் நினைவுதூபி: மீண்டும் நாட்டப்பட்டது அடிக்கல்\nஇடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபிக்கு மீண்டும் அதே இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னால் உண்ணாநிலைத் தவ...\nபிள்ளையானை விடுதலை செய்தமை தொடர்பில் இன்று பலரும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்க அது மட்டும் ராஜபக்ச சாதனையில்லையென போட்டுடைத்துள்ளார் சிவில் ச...\nஉலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டி பிரபாகரன்\nஇன்றைய தமிழர் தைப்பொங்கல் திருநாள் அன்று ( 14.01.2021) மேதகு பிரபாகரன் அவர்கள் உலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டியாக பிரகடனப்படுத்தப்பட்டு...\nதிட்டமிட்டபடி கடையடைப்பு, துக்கதினமாக தொடரும் என்ற பல்கலை மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ள நிலையில் தமிழர் தாயகம் முடங்கிப்போயுள்ளது. சுயாதீனமான...\nமுள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம் பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை\nயாழ் மாநகரசபையில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம் பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை விடுத்துள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வ��கள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/kurinjimalar/kurinjimalar1.html", "date_download": "2021-01-16T23:36:17Z", "digest": "sha1:3ESULBMJJ35ZZNURHNBRUOI2AVCAIQGU", "length": 96877, "nlines": 603, "source_domain": "www.chennailibrary.com", "title": "குறிஞ்சி மலர் - Kurinji Malar - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nதினம் ஒரு நூல் வெளியீடு (16-01-2021) : சிவநாம மகிமை - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது\nதாமிரபரணியில் வெள்ளம்: நெல்லை - திருச்செந்தூர் சாலை துண்டிப்பு\nகிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், சிவகங்கை: ஜல்லிக்கட்டு அனுமதி\nதொடர் மழை : டெல்டா பகுதியில் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்\nதமிழகம்: ஜனவரி 19 முதல் 10 / 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nகேரளா : 11 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் மீண்டும் திறப்பு\nவிஜய் சேதுபதி பட சர்ச்சை - சீமானிடம் பேசிய பார்த்திபன்\nதிருவண்ணாமலை கோயிலில் நடிகர் சிம்பு சுவாமி தரிசனம்\nசெல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் : ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nகத்ரீனா கைப் உடன் ஜோடி போடும் விஜய் சேதுபதி\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nமெய்யாய் இருந்தது நாட்செல வெட்ட வெறும்\nபிரபஞ்சப் பூச்செடியில் மறுபடியும் ஒருநாள் மலர் பூத்துக் கொண்டிருந்தது. மார்கழி மாதத்து வைகறை உலகம் முழுவதுமே பனித்துளி நீங்காத ரோஜாப் பூக்களால் கட்டிய பூ மண்டபம் போல் புனிதமானதொரு குளிர் பரவியிருந்தது. மலரின் மென்மையில் கலந்து இழையோடும் மணம் போல் அந்தக் குளிரோடு கலந்து வீசும் இதமான மண்காற்று புலர்ந்தும் புலராமலும் இருக்கிற பேரரும்பு போல் விடிந்தும் விடியாத பேதைப் பருவத்து இளம்காலை நேரம். கீழ்வானத்து ஒளிக் குளத்தில் வைகறை நங்கை இன்னும் மஞ்சள் பூசிக் குளிக்கத் தொடங்கவில்லை.\n21 ஆம் நூற்றாண்டுக் கான 21 பாடங்கள்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nகடல் நிச்சயம் திரும்ப வரும்\nமொழியைக் கொலை செய்வது எப்படி\nRAW : இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது\nபூரணி, கண்களைக் கசக்கிக் கொண்டு படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். கண்களை விழித்ததும் ஜன்னல் வழியாக எதிர்வீட்டுக் கோலம், மங்கிய ஓவியம்போல் அந்த மெல்லிருளிலும் தெரிந்தது. பெரிதாக வெள்ளைக் கோலம் போட்டு நடுவில் அங்கங்கே பறங்கிப் பூக்கள் பறித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த விடிகாலை நேரத்தில் வெள்ளைக் கோலத்தின் இடையிடையே பொன் வண்ணம் காட்டிய அப்பூக்கள் தங்கம் நிறைத்துத் தழல் பெருக்கி எங்கும் உருக்கி வார்த்த இங்கிதங்களைப்போல் இலங்கின. அந்தக் கோலத்தையும் அதன் அழகையும் நினைத்த போது, பூரணிக்குத் துக்கமாய்ப் பொங்கும் உணர்வின் சுமையொன்று மனத்தை அழுத்தியது. கண்கள் கலங்கி ஈரம் கசிந்தன.\nஅப்படி ஒரு கோலத்தை இன்னும் ஓர் ஆண்டுக்காலத்துக்கு அவள் தன் வீட்டு வாசலில் போடமுடியாது. கொல்லையில் அவள் வீட்டிலும் தான் பறங்கிப் பூக்கள் வண்டி வண்டியாய்ப் பூக்கின்றன. அவைகளை எங்கே பறித்து வைப்பது யார் வைப்பது துக்கத்தைக்கூட வரன் முறையாகவும் ஒழுங்காகவும் கொண்டாடுகிற அளவுக்கு வாழ்க்கையைப் பயன்படுத்திக் கொண்டு பழகிவிட்ட நாடு இது. விழுதுகளைப்போல் ஊன்றிக் கொண்டிருக்கும் பழமையான பழக்கங்கள் ஆலமரம் போன்ற தமிழ்நாட்டின் படர்ந்த வாழ்க்கையைத் தாங்கிக் கொண்டிருக்கின்றனவே\nகண்களில் கசிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்து விளக்கைப் போட்டாள�� பூரணி. 'அப்பா இருந்தால் வீடு இப்படி ஓசையின்றி இருண்டு கிடக்குமா, இந்தக் காலை நேரத்தில் நாலரை மணிக்கே எழுந்திருந்து பச்சைத் தண்ணீரில் நீராடி விட்டுத் திருவாசகத்தையும் திருவெம்பாவையையும் பாடிக் கொண்டிருப்பாரே. மார்கழி மாதத்தில் விடிவதற்கு முன்னரே வீடு முழுவதும் சாம்பிராணி மணக்கும். அப்பாவின் தமிழ் மணக்கும். அந்தத் தமிழில் இனிமை மணக்கும் நாலரை மணிக்கே எழுந்திருந்து பச்சைத் தண்ணீரில் நீராடி விட்டுத் திருவாசகத்தையும் திருவெம்பாவையையும் பாடிக் கொண்டிருப்பாரே. மார்கழி மாதத்தில் விடிவதற்கு முன்னரே வீடு முழுவதும் சாம்பிராணி மணக்கும். அப்பாவின் தமிழ் மணக்கும். அந்தத் தமிழில் இனிமை மணக்கும்\nஇன்று எங்கே அந்தத் தமிழ் எங்கேயந்த அறிவின் மலை பல்லாயிரக்கணக்கான மாணவர்களை அன்பாலும் அறிவுத் திறனாலும், ஆண்டு புகழ் குவித்த அந்த பூத உடல் போய் விட்டதே அதோ, அப்பாவின் நீண்ட பெரிய புத்தக அலமாரி. அதையும் துக்கத்தையும்தான் போகும்போது பெண்ணுக்காக அவர் வைத்துவிட்டுப் போனாரா அதோ, அப்பாவின் நீண்ட பெரிய புத்தக அலமாரி. அதையும் துக்கத்தையும்தான் போகும்போது பெண்ணுக்காக அவர் வைத்துவிட்டுப் போனாரா இல்லை... அதைவிடப் பெரிய பொறுப்புகளை அந்த இருபத்தொரு வயது மெல்லியலாளின் பூந்தோளுக்குச் சுமையாக விட்டுப் போயிருக்கிறார்.\nகுளிர் தாங்காமல் மரவட்டைகளைப் போல் சுருண்டு படுத்துக்கொண்டு தூங்கும் தம்பிகளையும் தங்கைகளையும் பார்த்தாள் பூரணி. தலையணை போனது தெரியாமல், விரிப்புகளும் போர்வைகளும் விலகிய நிலையில் தரையில் சுருண்டு கிடந்த உடன்பிறப்புகளைப் பார்த்தபோது திருமணமாகாத அந்தக் கன்னிப் பருவத்திலேயே ஒரு தாயின் பொறுப்பைத் தான் சுமக்க வேண்டியிருப்பதை அவள் உணர்ந்தாள்.\nஉடன்பிறப்புகளை நேரே விரிப்பில் படுக்கச் செய்து போர்வையைப் போர்த்திவிட்டு நிமிர்ந்தபோது எதிர்ச் சுவரில் அப்பாவின் பெரிய படம் பூரணியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது. அவள் அப்படியே அந்தப் படத்தைப் பார்த்தவாறே நின்றுவிட்டாள். அவர் தன்னையே பார்ப்பது போல் அவளுக்கு ஒரு பிரமை உண்டாயிற்று.\nஇயற்கையாகவே அவருக்கு அழகாக மலர்ந்த முகம். ஆழமான படிப்பும் மனத்தில் ஏற்பட்ட அறிவின் வளர்ச்சியும் அந்த அழகை வளர்த்துவிட்டிருந்தன. அவருக்கென்றே அமைந்தாற்போல அற்புதமான கண்கள். அன்பின் கனிவும், எல்லோரையும் எப்போதும் தழுவிக் கொள்ளக் காத்திருக்கிறார் போல் ஒரு பரந்த தாய்மை உணர்வும் அமைந்த கண்கள் அவை. எடுப்பாக நீண்டு அழகாக விளங்கும் நாசி. சும்மா இருந்தாலும் புன்முறுவல் பூத்துக் கொண்டிருந்தாற் போலவே எப்போதும் தோன்றும் வாயிதழ்கள். அந்தக் கண்களும், அந்த முகமும், அந்தச் சிரிப்பும் தான் மாணவர்களைக் கொள்ளை கொண்டவை. எவ்வளவு பெரிய நிலையில் எத்தனை சிறந்த பதவியில் இருந்தாலும் நான் தமிழ்ப் பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் அவர்களின் மாணவன் என்று பிற்கால வாழ்விலும் சொல்லிச் சொல்லி மாணவர்களைப் பெருமை கொள்ளச் செய்த திறமை அது.\n அப்படியே விளக்கை அணைத்துவிட்டு, மறுபடியும் இருட்டில் உட்கார்ந்து அப்பா காலமான துக்கத்தை நினைத்துக் குமுறிக் குமுறி அழவேண்டும் போல் இருந்தது. கண்ணீரில் துக்கம் கரைகிறது. அழுகையில் மனம் இலேசாகிறது.\nபூரணி மெல்ல நடந்து சென்று அப்பாவின் படத்தை மிக அருகில் நின்று பார்த்தாள். கோயில் கர்ப்பக்கிருகத்தில் உள்ள தெய்வ விக்கிரகத்தின் அருகில் நின்று நேர்ந்தால் உண்மை பக்தனுக்கு மெய்சிலிர்க்கும் அல்லவா அப்படி மெய்சிலிர்த்தது பூரணிக்கு. நீர்ப்படலங்கள் கண் பார்வையை மூடி மறைக்க முயன்றன.\nஅப்பாவின் முகத்தில் தெரிகிற சிறிது முதுமைகூட அம்மாவின் மரணத்துக்குப் பின் படிந்த முதுமைதான். அம்மா இறந்தபோது கூட அவர் வாய்விட்டு அழவில்லையே நாங்களெல்லாம் மூன்று நாட்கள் சாப்பிடமாட்டோம் என்று பிடிவாதமாகக் குமுறி அழுதோம். படிப்பும், அனுபவங்களும் அவர் மனத்தை எவ்வளவுக்குக் கல்லாக்கியிருந்தன அப்போது.\nகுழந்தைபோல் என்னை அணைத்துத் தலையைக் கோதிக் கொண்டே, \"பூரணி நீ பச்சைக் குழந்தைபோல இப்படி அழுது கொண்டிருந்தால் தம்பிகளையும் புதிதாகப் பிறந்திருக்கும் தங்கைப் பாப்பாவையும் யார் சமாதானப்படுத்துவது நீ பச்சைக் குழந்தைபோல இப்படி அழுது கொண்டிருந்தால் தம்பிகளையும் புதிதாகப் பிறந்திருக்கும் தங்கைப் பாப்பாவையும் யார் சமாதானப்படுத்துவது துக்கத்தை மறந்துவிடப் பழகிக்கொள், அம்மா துக்கத்தை மறந்துவிடப் பழகிக்கொள், அம்மா இனிமேல் இந்தத் தம்பிகளுக்கும் அம்மா விட்டுப்போன தங்கைப் பாப்பாவுக்கும், நீ அக்கா மட்டுமில்லை, அம்மா மாதிரிய���ம் இருந்து வளர்க்க வேண்டும். நீதான் எனக்கு விவரம் தெரிந்த பெண் என்று பேர். நீயும் இப்படி அழுது முரண்டு பிடித்தால் நான் தனியாக யாரையென்று சமாதானப்படுத்துவேன் அம்மா இனிமேல் இந்தத் தம்பிகளுக்கும் அம்மா விட்டுப்போன தங்கைப் பாப்பாவுக்கும், நீ அக்கா மட்டுமில்லை, அம்மா மாதிரியும் இருந்து வளர்க்க வேண்டும். நீதான் எனக்கு விவரம் தெரிந்த பெண் என்று பேர். நீயும் இப்படி அழுது முரண்டு பிடித்தால் நான் தனியாக யாரையென்று சமாதானப்படுத்துவேன் அம்மா\" என்று அறிவுரை கூறினாரே\" என்று அறிவுரை கூறினாரே தம்முடைய துன்பங்களையும் துக்கங்களையும் மட்டுமல்ல - சுகங்களையும் இன்பங்களையும் கூடப் பொருட்படுத்தாமல் மறந்துவிடுகிற சுபாவம் அவருக்கு. கல்லூரி வகுப்பு அறைகளிலும், வீட்டில் புத்தக அலமாரிக்கு அருகிலுமே வாழ்க்கையின் பெரும்பான்மையான நேரத்தைக் கழித்துவிட்டு மற்றவற்றை மறந்து கொண்டிருந்தவர் அவர். முறையாகப் பழுத்து உதிரும் கனியைப் போல் அறிவினால் காய்த்தன்மை வாய்ந்த சாதாரண உணர்ச்சிகளைச் சிறிது சிறிதாகத் தம்மைவிட்டு நீக்கி விட்டவர், அவர். ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு விநாடியும் ஒழுங்காகவும் முறையாகவும் கழிப்பதற்குப் பழகிக்கொண்டிருந்த வாழ்க்கை அவருடையது.\n\"அப்பா போய்விட்டார்\" என்பதற்கு ஒப்புக்கொண்டு நம்புவது மனத்துக்குக் கடுமையானதாகத்தான் இருந்தது. அந்த அழகு, அந்தத் தமிழ்க்கடல், அந்த ஒழுக்கம், அந்தப் பண்பாடு, அத்தனையும் மாய்ந்து மடிந்து மண்ணோடு மண்ணாகிப் பொய்யாய்ப் பழங்கதையாகக் கற்பனையாய் மெல்லப் போய்விட்டன. நமக்கு வேண்டியவர்களின் மரணத்தை நம்பவோ ஒப்புக்கொள்ளவோ முடிவதில்லைதான். \"நின்றான், இருந்தான், கிடந்தான், தன்கேள் அலறச் சென்றான்\" என்று வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றிய ஒரு செய்யுள் வரியை அப்பா அடிக்கடி சொல்லுவார். அந்தச் செய்யுள் வரி மாதிரி தான் அப்பாவும் கல்லூரிக்குப் போனார். புத்தக அலமாரிக்கு அருகில் நின்றார். இருந்தார். திடீரென்று எல்லோரையும் தவிக்க விட்டுப் போய்விட்டார்.\nமரணத்தைக் கூட ஆர்ப்பாட்டமில்லாமல், நோய் நொடி தொல்லைகள் இல்லாமல் எவ்வளவு எளிமையாக அடைய முடிந்தது அவரால் செத்துப்போவது போலவா அவர் போனார் செத்துப்போவது போலவா அவர் போனார் யாரோ எங்கோ இரகசியமாகக் கூப்பிட்டு ���னுப்பியதற்காகப் புறப்பட்டுப் போவது போலல்லவா போய்விட்டார்.\nசாயங்காலம் கோயிலுக்குப் போய்விட்டு வந்தவர் ஒரு நாளுமில்லாத வழக்கமாகச் சோர்ந்து போனவர் போல் கட்டிலில் போய்ப் படுத்துக் கொண்டார். நான் பதறிப்போய் அருகில் சென்று, \"என்னப்பா உங்களுக்கு ஒரு மாதிரி சோர்ந்து காணப்படுகிறீர்களே ஒரு மாதிரி சோர்ந்து காணப்படுகிறீர்களே\n\"ஒன்றுமில்லை பூரணி; கொஞ்சம் வெந்நீரில் சுக்கைத் தட்டிப் போட்டுக் கொண்டு வா. இலேசாக நெஞ்சை வலிக்கிற மாதிரி இருக்கிறது\" என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.\nநான் வெந்நீர் கொண்டுவரப் போனேன். தம்பி திருநாவுக்கரசு கூடத்தில் உட்கார்ந்து பள்ளிக்கூடத்துப் பாடம் படித்துக் கொண்டிருந்தான். சின்னத்தம்பி சம்பந்தனும் குழந்தை மங்கையர்க்கரசியும் வீட்டு வாயிலுக்கு முன்னால் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.\nநான் வெந்நீரில் சுக்கைத் தட்டிப் போட்டுக் கொண்டிருந்த போது, \"திருநாவுக்கரசு இருந்தால் இங்கே வரச்சொல், அம்மா\" என்று அப்பா கட்டிலிலிருந்தவாறே குரல் கொடுத்தார்.\nஅதைக் கேட்டு, \"இதோ வந்துவிட்டேன், அப்பா\" என்று தம்பி கூடத்திலிருந்து சென்றான்.\nஅப்பா தம்பியிடம் திருவாசகத்தை எடுத்துத் தமக்குப் பக்கத்தில் உட்கார்ந்து படிக்குமாறு கூறியதும், தம்பி படிக்கத் தொடங்கியதும், சமையலறையில் எனக்குக் கேட்டன. நான் வெந்நீரோடு சென்றேன். அப்பாவின் இரண்டு கைகளும் நெஞ்சை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தன. வலியை உணர்ந்த வேதனை முகத்தில் தெரிந்தது. தம்பி திருவாசகத்தின் திருவண்டப் பகுதியைப் படித்துக் கொண்டிருந்தான்.\n\"பூவில் நாற்றம் போன்று உயர்ந்தோங்கும்\nஒழிவு அற நிமிர்ந்து மேவிய பெருமை\nஇன்று எனக்கு எளிவந் தருளி\nஅழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண்பொருள்\nதம்பியின் சிறிய இனிய குரல் அழகாக ஒலித்துக் கொண்டிருந்தது. \"அப்பா உங்கள் முகத்தைப் பார்த்தால் அதிகமாக வேதனைப்படுகிறீர்கள் போல் தோன்றுகிறது. நான் போய் டாக்டரைக் கூட்டிக்கொண்டு வரட்டுமா\" என்று கவலையோடு கேட்டேன்.\nஅப்பா மறுமொழி கூறாமல் சிரித்தார். \"நான் போய் கூட்டிக் கொண்டு வருகிறேன், அப்பா\" என்று அவர் பதிலை எதிர்பாராமலே நான் புறப்பட்டேன்.\nநான் டாக்டரோடு திரும்பியபோது தம்பி 'ஓ'வென்று அலறியழும் குரல் தான் என்னை வரவேற்றது. அப்பாவின் பதில் பேசாத அந்தப் புன்னகைதான் நான் இறுதியாக அவரிடம் பார்த்த உயிர்த்தோற்றம்.\nஅப்பா போய்விட்டார். துக்கத்தையும் பொறுப்பையும் பிஞ்சுப் பருவத்து உடன்பிறப்புகளையும் என் தலையில் சுமத்தி விட்டுப் போய்விட்டார். ஊரே துக்கம் கொண்டாடியது. ஆயிரக் கணக்கான கல்லூரி மாணவர்களும், பேராசிரியர்கள் பலரும், பழைய மாணவர்களும் அப்பாவின் அந்திம ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். உள்ளூரிலுள்ள எல்லா கல்லூரிகளும் துக்கத்துக்கு அடையாளமாக விடுமுறைவிட்டன. அனுதாபத் தந்திகளும், கடிதங்களும் எங்கெங்கோ இருக்கிற பழைய மாணவர்களிடமிருந்து இன்னும் வந்து கொண்டிருக்கின்றன.\nஅப்பா போய் பதினைந்து நாட்கள் பொய்கள் போல் மறைந்துவிட்டன. தினம் பொழுது விடிந்தால் அனுதாபத்தைச் சொல்ல வரும் கடிதங்கள், அனுதாபத்தைக் கொடுக்க வரும் மனிதர்கள், உணர்வுகளும் எண்ணங்களும் ஆற்றலும் அந்தப் பெரிய துக்கத்தில் தேங்கிவிட்டதுபோல் தோன்றியது பூரணிக்கு.\nவாசலில் மாட்டின் கழுத்துமணி ஓசையை அடுத்து, பால்காரனின் குரல் கேட்டது. பூரணி துக்கத்தையும் கலங்கிய கண்களையும் தற்காலிகமாகத் துடைத்துக் கொண்டு பால் வாங்குவதற்குப் புறப்பட்டாள்.\n\"நெற்றி நிறைய திருநீரும் வாய்நிறையத் திருவாசகமுமாகப் பெரியவர் பால் வாங்க வரும்போதே எனக்குச் சாமி தரிசனம் இங்கே ஆகிறாற்போல் இருக்குமே அம்மா\" என்று பாலை ஊற்றி விட்டுப் போகும் போது சொல்லிச் சென்றான் பால்காரன். அவள் மனதில் துக்கத்தைக் கிளறின அந்தச் சொற்கள். அப்பா இருக்கும் போது காலையில் முதலில் எழுந்திருக்கிறவர் அவரே. கையால் தாமே பால் வாங்கி வைத்துவிடுவார். பால்காரனிலிருந்து வாசல் பெருக்குகிற வேலைக்காரி வரை அத்தனை பேருக்கும், அப்பாவிடம் தனி அன்பு, தனி மரியாதை. பெரியவர், பெரியவர் என்கிறதைத் தவிர அப்பாவைப் பேர் சொல்லி அழைத்தவர்களைப் பூரணி கண்டதில்லை. அப்பாவோடு ஒத்த அறிவுள்ள இரண்டொரு பெரிய ஆசிரியர்கள் மட்டுமே அவரைப் பேர் சொல்லியழைப்பார்கள்.\nஅப்பா எல்லா வகையிலும் எல்லாருக்கும் பெரியவர். அறிவைக் கொடுப்பதில் மட்டுமல்ல... ஏழைப்பட்ட மாணவர்களுக்குப் பணத்தைக் கொடுத்தவர் என்று மாணவர்களிடையே பெருமையும், நன்றியும் பெற்றவர். பணத்தைப் பொறுத்தவரையில் பிறருக்கு உதவத் துணிந்த அளவு பிறரிடம் உதவி பெறத் துணியாத தன்மானமுள்ளவர் அப்பா. அவருடைய வலதுகை கொடுப்பதற்காக உயருவதுண்டு வாங்குவதற்காகக் கீழ் நோக்கித் தாழ்ந்ததே இல்லை. கீழான எதையும் தேடத் துணியாத கைகள்; கீழான எவற்றையும் நினைக்க விரும்பாத நெஞ்சம். அப்பா நினைப்பிலும், நோக்கிலும், பேச்சிலும், செயலிலும் ஒழுங்கான வரையறைகளை வைத்துக் கொண்டு வாழ்ந்தவர்.\nஒரு சமயம், தமிழ் மொழியில் பிழையாகப் பேசுவதையும் பிழையாக எழுதுவதையும் தவிர்க்க ஓர் இயக்கம் நடத்த வேண்டும் என்று அப்பாவின் மதிப்புக்குரிய தமிழாசிரியர்கள் சிலர் யோசனை கேட்டார்கள்.\n'எழுத்திலும் பேச்சிலும் மட்டுமல்ல, வேங்கடம் முதல் குமரி வரை தமிழ்வாழும் நிலமெல்லாம் வாழ்க்கையிலேயே பிழையில்லாத ஒழுங்கும், அறமும் அமைய முடியுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்' என்று புன்னகையோடு பெருமிதம் ஒலிக்கும் குரலில் அப்போது அப்பா - அவர்களுக்கு மறுமொழி சொன்னார். அதைக் கேட்ட போது அன்று எனக்கு மெய் சிலிர்த்ததே ஒழுங்கிலும், நேர்மையிலும் அவருக்கு அவ்வளவு பற்று; நம்பிக்கை.\nபொழுது நன்றாக விடிந்துவிட்டது. சரியான மீட்டரில் வைக்கப்பெறாத வானொலிப் பெட்டி மாதிரி வீதியின் பல்வேறு ஒலிகள் கலந்து எழுந்து விழிப்பைப் புலப்படுத்தின. மானிடத்தின் இதயத்தில் அடி மூலையிலிருந்து மெல்லக் கேட்கும் சத்தியத்தின் குரலைப் போல் தொலைவில் கோயில் மேளம் ஒலித்தது. பூரணி எழுந்து நீராடிவரக் கிணற்றடிக்குச் சென்றாள்.\nபக்கத்துப் பெருஞ்சாலையில் நகரத்திலிருந்து திருப்பரங்குன்றத்துக்கும், திருநகருக்கும் வந்து திரும்புகிற டவுன் பஸ்களில் கலகலப்பு எழுந்தது. நகரத்துக்கு அருகில் கிராமத்தின் அழகோட தெய்வீகச் சிறப்பையும் பெற்றுத் திகழ்ந்து கொண்டிருந்தது திருப்பரங்குன்றம். மதுரை நகரத்தின் ஆடம்பர அழகும், கம்பீரமும் இல்லாவிட்டாலும், அதற்கு அருகே அமைந்த எளிமையின் எழில் திருப்பரங்குன்றத்துக்கு இருந்தது. என்றும் இளையனாய், ஏற்றோருக்கு எளியனாய்க் குன்றுதோறாடும் குமரன் கோயில் கொண்டிருந்து ஊருக்குப் பெருமையளித்தான்.\nஎந்தக் காலத்திலோ வளம் மிகுந்ததாக இருந்துவிட்டு இப்போது மொட்டைப் பாறையாய் வழுக்கை விழுந்த மண்டை போல் தோன்றும் ஒரு குன்று. அதன் வடப்புறம் கீழே குன்றைத் தழுவினாற்போல் சிறியதாய் சீரியதாய் ஒரு கோபுரம் படிப்படியாய்க் க��ழ்நோக்கி இறங்குமுகமாகத் தளவரிசை அமைந்த பெரிய கோயில். அதன் முன்புறம் அதற்காகவே அதை வணங்கியும், வணங்கவும், வாழ்ந்தும், வாழவும் எழுந்தது போல பரந்து விரிந்திருந்த ஊர். குன்றின் மேற்குப்புறம் சிறிய ரயில்வே நிலையம். அதையடுத்து ஒழுங்காய், வரிசையாய் ஒரே மாதிரியாகத் தோன்றும் மில் தொழிலாளர்கள் குடியிருப்பு வீடுகள். அதற்கும் மேற்கே திருநகர்.\nதிருப்பரங்குன்றத்தின் அழகைப் பார்ப்பதற்கென்றே இயற்கை பதிந்து வைத்த இரண்டு பெரிய நிலைக் கண்ணாடிகளைப் போல் வடப்புறமும், தென்புறமும் நீர் நிறைந்த பெரிய கண்மாய்கள். சுற்றிலும் வயல்கள், வாழைத் தோட்டம், கரும்புக் கொல்லை, தென்னை மரங்கள், சோலைகள் அங்கங்கே தென்படும்.\nஅந்த அழகும் அமைப்பும் பல நூறு ஆண்டுகளாகக் கனிந்து கனிந்து உருவாகியவை போன்று ஒரு தோற்றத்தை உண்டாக்கின. அந்தத் தோற்றத்தில் பல்லாயிரம் காலமாகத் தமிழன் வாழ்ந்து பழகிப் பயின்று ஒப்புக்கொண்ட சூழ்நிலை போன்று ஏதோ ஒரு பழமை தெரிந்தது தாம் தமிழ்ப் பணிபுரியும் கல்லூரியும், தம்முடைய நெருங்கிய நண்பர்களும், பிற வாழ்க்கை வசதிகளும், நகரத்துக்குள் இருந்த போதிலும் பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் திருப்பரங்குன்றத்தை வாழும் இடமாகத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் மனதுக்குப் பழகிப் போனது போல் தோன்றிய அந்தப் பண்பட்ட சூழ்நிலைதான். உடம்புக்கு நல்ல காற்று, சுற்றிலும் கண்களுக்கு நிறைந்த பசுமை, மனதுக்கு நிறைவு தரும் தமிழ்முருகன் கோயில் - என்ற ஆவலோடுதான் பல ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் பேராசிரியராக வேலைக்கு நுழைந்த போது அவர் அங்கே குடியேறினார். அமைதியும் சமயப் பற்றும், சிந்தனையும் தேவையான அவருக்கு, அந்த இடத்தில் அவை போதுமான அளவு கிடைத்தன. அவருடைய வாழ்க்கையையே அங்கேதான் தொடங்கினார். அங்கேதான் பூரணியின் அன்னை அவரோடு இல்லறம் வளர்த்து வாழ்ந்தாள். அங்கேதான் பூரணி பிறந்தாள். தம்பிகள் திருநாவுக்கரசும், சம்பந்தனும், குழந்தை மங்கையர்க்கரசியையும் பெற்றுவிட்டுப் பூரணியின் அன்னை கண்மூடியதும் அங்கேதான்.\nஇப்போது கடைசியாக அவரும் அங்கேயே கண்மூடி விட்டார். நல்ல ஓவியன் முடிக்காமல் அரைகுறையாக வைத்துச் சென்ற நல்ல ஓவியத்தைப் போல் அந்தக் குடும்பத்தை விட்டுச் சென்றுவிட்டார். அழகிய சிற்றம்பலம் பேரையும், புகழைய���ம், ஒழுக்கத்தையும், பண்பையும், தேடிச் சேர்த்துப் பாதுகாத்தது போல் கிடைத்துக் கொண்டிருந்த காலத்தில் கொஞ்சம் செல்வத்தையும் சேர்த்துப் பாதுகாத்திருக்கலாம் அவர் ஆனால் அப்படிச் செய்யவில்லையே ஏழ்மை நிறைந்த கைகளும் வள்ளன்மை நிறைந்த மனமுமாக இருந்துவிட்ட காரணத்தால் அவரால் அப்படிச் சேர்த்து வைக்க முடியவில்லை.\nபின் பிஞ்சும், பூவுமாக இருக்கும் அந்தக் குடும்பத்துக்கு அவர் எதைச் சேர்த்து வைத்துவிட்டுப் போனார் யாரைத் துணைக்கு வைத்துவிட்டுப் போனார் யாரைத் துணைக்கு வைத்துவிட்டுப் போனார் தமிழ்ப் பண்பையும் தாம் சேர்த்த புகழையும் - அவற்றிற்குத் துணையாகப் பூரணியையும் தான் வைத்துவிட்டுப் போக முடிந்தது அவரால். பூரணிக்கு இருபத்தொரு வயதின் வளர்ச்சியும் வனப்பும் மட்டும் அவர் தந்து செல்லவில்லை. அறிவை அடிப்படையாகக் கொண்ட தன்னம்பிக்கை; தம்மோடு பழகிப் பழகிக் கற்றுக்கொண்ட உயரிய குறிக்கோள்கள்; எதையும் தாங்கிக்கொண்டு சமாளிக்கும் ஆற்றல் இவைகளைப் பூரணிக்கும் பழக்கிவிட்டுப் போயிருந்தார். வளை சுமக்கும் கைகளில் வாழ்க்கையைச் சுமத்தியிருந்தார்.\nஅவருக்கும் அவருடைய மனைவிக்கும் நல்ல இளமையில் பிறந்தவள் பூரணி. அந்தக் காலத்தில் தமிழ்க் காவியங்களில் வருகிற பெண் பாத்திரங்களைப் பற்றிய திறனாய்வு நூலுக்காக ஓய்வு ஒழிவின்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார் அவர். அந்த ஆராய்ச்சி முடிந்து புத்தகம் வெளிவந்த அன்று தான் பூரணி பிறந்தாள். தமிழ்க் காவியங்களில் தாம் கண்டு திளைத்த பூரண எழில் எதுவோ அது அந்தக் குழந்தையைப் பார்க்கும் போதெல்லாம் நினைவு வந்தது அவருக்கு. குழந்தையின் நிறைந்த அழகுக்குப் பொருத்தமாகப் பூரணி என்று வாய் நிறையப் பெயரிட்டு அழைத்தார் அவர்.\nஅந்தப் புத்தகம் வெளிவந்த ஏழெட்டு மாதங்களுக்குப் பின் அதன் சிறப்பைப் பாராட்டிப் பல்கலைக்கழகத்தார் அவருக்குக் கௌரவ 'டாக்டர்' பட்டம் அளித்தார்கள். ஆனால் அதைவிட அவருக்கு இன்பமளித்த பட்டம், தட்டுத் தடுமாறிய மழலையில் பூரணி 'அப்பா' என்று அவரை அழைக்கத் தொடங்கிய குதலைச் சொல்தான்.\nபூரணி வளரும் போதே தன்னுடைய பெயருக்குப் பொருத்தமாக அறிவையும் அழகையும் நிறைத்துக் கொண்டு வளர்ந்தாள். அறிவில் அப்பாவையும் அழகில் அம்மாவையும் கொண்டு வளர்ந்தாள் அவள். உயரமும��� நளினமும் வஞ்சிக்கொடி போல் வளர்ச்சி.\nமஞ்சள் கொன்றைப் பூவைப் போன்று அவளுடைய அழகுக்கே வாய்ந்ததோ என ஒரு நிறம். திறமையும் அழகுணர்ச்சியும் மிக்க ஓவியன், தன் இளம் பருவத்தில் அனுராகக் கனவுகள் மிதக்கும் மனநிலையோடு தீட்டியது போன்ற முகம் பூரணிக்கு. நீண்டு குறுகுறுத்து, மலர்ந்து, அகன்று, முகத்துக்கு முழுமை தரும் கண்கள் அவளுக்கு. எந்நேரமும் எங்கோ எதையோ எட்டாத உயர்ந்த பெரிய இலட்சியத்தைத் தேடிக் கொண்டிருப்பதுபோல் ஏக்கமும் அழகும் கலந்ததொரு வனப்பை அந்தக் கண்களில் காணமுடியும். வாழ்க்கை முழுவதும் நிறைவேற்றி முடிப்பதற்காக மகோன்னதமான பொறுப்புகளை மனதுக்குள் அங்கீகரித்துக் கொண்டிருப்பதுபோல் முகத்தில் ஒரு சாயல், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, இந்த நாட்டுப் பெண்மையின் குணங்களாகப் பண்பட்ட யாவும் தெரியும் கண்ணாடிபோல் நீண்டகன்ற நளின நெற்றி.\nபூரணியைப் போல் பூரணியால்தான் இருக்கமுடியும் என்று நினைக்கும்படி விளங்கினாள் அவள். பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் பூரணியை வெறும் பள்ளியிறுதி வகுப்புவரைதான் படிக்க வைத்திருந்தார். வீட்டில் தமக்கு ஓய்வு இருந்த போதெல்லாம் குழந்தைப் பருவத்திலிருந்து முறையாக இலக்கண இலக்கியங்களைப் பூரணிக்குக் கற்பித்திருந்தார். எவ்வளவோ முற்போக்குக் கொள்கையுடையவராக இருந்தும் பெண்களின் படிப்பைப் பற்றி ஒரு திட்டமான கொள்கை இருந்தது அவருக்கு. கற்பூரம் காற்றுப் படப்படக் கரைந்து போவதுபோல் அதிகப் படிப்பிலும் வெளிப்பழக்கங்களிலும் பெண்மையின் மென்மை கரைந்து பெண்ணின் உடலோடும் ஆணின் மனத்தோடும் வாழுகின்ற செயற்கை நிலை பெண்களுக்கு வந்துவிடுகிறதென்று நினைப்பவர் அவர். பூரணியை அவர் கல்லூரிப் படிப்புக்கு அனுப்பாததற்கு அவருடைய இந்த எண்ணமே காரணம். கல்லூரிப் படிப்புத் தரமுடிந்த அறிவு வளர்ச்சியைப் போல் நான்கு மடங்கு அறிவுச் செழிப்பை வீட்டிலேயே தம் பெண்ணுக்கு அளித்திருந்தார் அவர். உண்மைப் பற்றும் ஆர்வமும் கொண்டு தமிழ் மொழியைப் பேச்சாலும் எழுத்தாலும் வளர்த்துவிட்டுப் போயிருந்தது போலவே தம் அருமைப் பெண்ணையும் வளர்த்துவிட்டுப் போயிருந்தார்.\nமணி ஒன்பதரை, சாப்பாட்டை முடித்துக்கொண்டு புத்தகப் பையும் கையுமாகப் பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்ட திருநாவுக்கரசனும், சம்பந்தனும் ஏதோ நினைவு வந்ததுபோல் வாயிற் படியருகே தயங்கி நின்றனர். கடைசித் தங்கை குழந்தை மங்கையர்க்கரசிக்குக் கைகழுவி விடுவதற்காக வாயிற்புறம் அழைத்துக் கொண்டு வந்த பூரணி, அவர்கள் நிற்பதைப் பார்த்து விட்டாள்.\nமூத்தவன் எதையோ சொல்ல விரும்புவது போலவும், சொல்லத் தயங்குவது போலவும் நின்றான். அதற்குள் பூரணியே புரிந்து கொண்டுவிட்டாள்.\n பள்ளிக்கூடச் சம்பளத்துக்குக் கடைசி நாளா இரு பார்க்கிறேன்.\" குழந்தைக்குக் கைகழுவி விட்டு உள்ளே போய்ப் பெட்டியைத் திறந்து பார்த்தாள். இருந்ததைக் கொட்டி எண்ணியதில் ஏழரை ரூபாய் தேறியது. பாங்குப் புத்தகத்தை விரித்துப் பார்த்தாள். எடுப்பதற்கு அதில் மேலும் ஒன்றுமில்லை எனத் தெரிந்தது. தம்பியைக் கூப்பிட்டு ஏழு ரூபாயை அவனிடம் கொடுத்து \"சம்பளத்தை இன்றைக்கே கட்டிவிடு\" என்று சொல்லி அனுப்பினாள். அவர்கள் \"வருகிறோம் அக்கா\" என்று சொல்லிக் கொண்டு கிளம்பினார்கள். அந்த வீட்டின் எல்லையில் தங்கிய கடைசி நாணயமான அந்த எட்டணாவைப் பெட்டிக்குள்ளே போட்டபோது, பூரணிக்குச் சிரிப்புத்தான் வந்தது. துன்பத்தை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று நினைக்கிறபோது உண்டாகிற வறண்ட சிரிப்புதான் அது.\nவாசலில் தபால்காரன் வந்து நின்றான். கூடத்தில் உட்கார்ந்து அம்புலிமாமா பத்திரிகையில் பொம்மை பார்த்துக் கொண்டிருந்த மங்கையர்க்கரசி துள்ளிக் குதித்தோடிப் போய் தபால்களை வாங்கிக் கொண்டு வந்தாள். பெரிய ரோஜாப்பூ ஒன்று கையும் காலும் முளைத்து வருவதுபோல் அந்தச் சிறுமி அக்காவை நோக்கி ஓடி வந்தாள். தங்கை துள்ளிக் குதித்து ஓடிவந்த அழகில் பூரணியின் கண்கள் சற்றே மகிழ்ச்சியும் மலர்ச்சியும் காட்டின.\nவழக்கம்போல் பெரும்பாலான கடிதங்கள் அப்பாவின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து வந்தவைதான். இரண்டொரு கடிதங்கள் இலங்கையிலிருந்தும் மலேயாவிலிருந்தும் கூட வந்திருந்தன. கடல் கடந்து போயும் அப்பாவின் நினைவை மறக்காத அந்தப் பழைய மாணவர்கள் செய்தித்தாள்கள் மூலம் விபரமறிந்து எழுதியிருந்தார்கள். அவ்வளவு புகழும் பெருமையும் வாய்ந்த ஒருவருடைய பெண்ணாக இருப்பதை நினைப்பதே பெருமையாக இருந்தது அவளுக்கு.\nகடைசியாகப் பிரிக்கப்படாமல் இருந்த இரண்டு உறைகளில் ஒன்றைப் பிரித்தாள். தலைப்பில் இருந்த பெயரைப் படித்ததும் அவள் முக���் சிறுத்தது. அப்பாவிடம் வீட்டில் வந்து தனியாகத் தமிழ்ப் படித்தவரும் பெருஞ் செல்வரும் ஆகிய ஒரு வியாபாரி எழுதியிருந்த கடிதம் அது. தமிழ் சொல்லிக் கொடுத்தாலும் அந்த வியாபாரியின் குணமும் முறையற்ற அரசியல் பித்தலாட்டங்களும் அப்பாவுக்குப் பிடிக்காது. கடைசிவரையில் பிடிவாதமாக அந்த மனிதனிடம் கால்காசு கூட வாங்கிக் கொள்ள மறுத்துக் கொண்டே அவருக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்து அனுப்பி விட்டார் அவள் அப்பா.\n'ஏழைகளின் இரத்தத்தைப் பிழிந்து பணம் சேர்த்தவன் அம்மா இவன். மனதில் நாணயமில்லாமல் கைகளில் நாணயத்தைக் குவித்துவிட்டான். தமிழைக் கேட்டு வருகிற யாருக்கும் இல்லையென்று மறுப்பது பாவம் என்று நம்புகிறவன் நான். அந்த ஒரே நம்பிக்கைக்காகத்தான் இவனைக் கட்டிக் கொண்டு அழுகிறேன்' என்று பலமுறை வெறுப்போடு அந்த மனிதரைப் பற்றி பூரணியிடம் சொல்லியிருக்கிறார் அவர். உலகத்தில் எந்த மூலையில் எவ்வளவு பெரிய மனிதனிடத்தில் நாணயக்குறைவும் ஒழுக்கக் குறைவும் இருந்தாலும் அந்த மனிதனைத் துச்சமாக நினைக்கிற துணிவு அப்பாவுக்கு உண்டு. பண்புக்குத்தான் அவரிடம் மதிப்பும் மரியாதையும் உண்டு. வெறும் பணத்திற்கு அதை அவர் தரவே மாட்டார்.\nஇத்தனை நினைவுகளும், வெறுப்பும் பொங்க அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்தாள் பூரணி.\n\"இதனுடன் தொகை போடாமல் என் கையெழுத்து மட்டும் போட்டு ஒரு செக் இணைத்திருக்கிறேன். தங்களுக்கு எவ்வளவு தொகை தேவையானாலும் எழுதி எடுத்துக் கொள்ளலாம். தந்தை காலமான பின் தங்கள் வீட்டு நிலையை என்னால் உணர முடிகிறது. தயவு செய்து இதை மறுக்கக்கூடாது.\"\nபூரணியின் முகம் இன்னும் சிறுத்தது. கடிதத்தின் பின்னால் இருந்த கனமான அந்த வர்ணக் காகிதத்தைப் பார்த்தாள். அந்த சிவப்பு நிற எழுத்துக்கள் எல்லாம் ஏழைகள் சிந்திய கண்ணீர்த் துளிகளில் அச்சடிக்கப்பட்டனவா உலகத்திலேயே மிகவும் இழிந்த ஒன்றைக் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருப்பது போல் ஒரு அருவருப்பு உண்டாயிற்று பூரணிக்கு.\nஅந்தக் கடிதத்தையும் செக்கையும் வெறுப்போடு கீழே வீசியெறிந்துவிட்டு நிமிர்ந்தாள். எதிரே அதற்காக அவளைப் பாராட்டுவதுபோல் அப்பாவின் படம் சிரித்துக் கொண்டிருந்தது. எப்போது சிரிக்கிற சிரிப்புதான் அப்போது அப்படித் தோன்றியது.\nபூரணி உள்ளே போய் பேன��வை எடுத்து வந்தாள். கீழே கிடந்த அந்த செக்கை எடுத்து அதன் பின்புறம் 'அப்பாதான் செத்துப் போய்விட்டார். அவருடைய தன்மானம் இன்னும் இந்தக் குடும்பத்திலிருந்து சாகவில்லை. சாகாது. உங்கள் உதவிக்கு நன்றி தேவையானவர்களுக்கு அதைச் செய்யுங்கள். இதோடு உங்கள் செக் திரும்பி வருகிறது' என்று எழுதி வேறு உறைக்குள் வைத்தாள். வீட்டில் எப்போதோ வாங்கி உபயோகப்படுத்தப்படாமல் தபால் தலைகள் கொஞ்சம் இருந்தன. அவற்றை ஒட்டி முகவரி எழுதினாள். முதல் வேலையாக அதை எதிர்ச்சாரியில் தெருவோரத்தில் இருந்த தபால் பெட்டியில் கொண்டுபோய்ப் போட்டுவிட்டு வந்தாள். அதைச் செய்ததும்தான் கையிலிருந்து ஏதோ பெரிய அழுக்கைக் கழுவித் தூய்மைப்படுத்திக் கொண்ட மாதிரி இருந்தது அவளுக்கு. மனதில் நிம்மதியும் பிறந்தது.\nதிரும்பி வந்ததும், பிரிக்கப்படாமல் இருந்த மற்றோர் உறை அவள் கண்களில் தென்பட்டது. குழந்தை மறுபடியும் 'அம்புலிமாமா'வைப் பொம்மை பார்க்கத் தொடங்கியிருந்தாள். பூரணி அதுவும் ஒரு அனுதாபக் கடிதமாக இருக்கும் என்று பிரித்தாள். திருப்பரங்குன்றத்தில் அவர்கள் குடியிருக்கும் அந்த வீட்டின் சொந்தக்காரர் மதுரையில் குடியிருந்தார். அவர் எழுதியிருந்த கடிதம்தான் அது.\n\"வீட்டை அடுத்த மாதம் விற்கப் போகிறேன். அதற்குள் தாங்கள் தரவேண்டிய ஆறு மாதத்து வாடகைப் பாக்கியைச் செலுத்திவிட்டு வேறு இடம் பார்த்துக் கொள்ள வேண்டியது.\"\nகடிதம் அவள் கையிலிருந்து நழுவிக் குழந்தை வைத்திருந்த அம்புலிமாமாவுக்குப் பக்கத்தில் விழுந்தது.\n\"அக்கா இந்தாங்க\" என்று மழலையில் மிழற்றிக் கொண்டே குழந்தை மங்கையர்க்கரசி அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு வந்தாள். பூரணி அப்பாவின் படத்தை அந்த அற்புதக் கண்களைப் பார்த்துக் கொண்டு சிலையாக நின்றாள்.\n வாழ்க்கையில் முதல் துயர அம்பு உன்னை நோக்கிப் பாய்கிறது. நான் இறந்தபின் நீ சந்திக்கிற முதல் துன்பம் இது. கலங்காதே. துன்பங்களை வெல்லுகிற முயற்சிதான் வாழ்க்கை.'\nஅப்பாவின் படம் பேசுவதுபோல் ஒரு பிரமையை உண்டாக்கிக் கொண்டாள் அவள். அவருடைய அற்புதக் கண்களிலிருந்து ஏதோ ஓர் ஒளி மெல்ல பாய்ந்து பரவி அவளிடம் வந்து கலக்கிறதா அவள் மனதில் துணிவின் நம்பிக்கை ஒளி பூத்தது.\nமுன்னுரை | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென��னை நூலகம் - நூல்கள்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசக���ரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்��லாம்\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 65.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: பாழுங்கிணற்றில் விழுந்துவிட்ட ஆள் தண்ணீரில் வாயைப் பிளந்து கொண்டிருக்கும் முதலை மேலே துரத்தி வந்த புலி உறையைச் சுற்றி உடம்பு வளைந்த பாம்பு.ஆனால் மரத்திலிருந்து சொட்டும் கொம்பு தேனுக்கு நாக்கை நீட்டிக் கொண்டு காத்திருந்தானாம்.என்ன தவறுஇத்தனை கஷ்டங்களிடையே,கிடைத்த சந்தோஷம் கிடைத்தவரை இதிலேயே ஒரு ஆத்மாவின் தேடலை படிக்க முடியாதாஇத்தனை கஷ்டங்களிடையே,கிடைத்த சந்தோஷம் கிடைத்தவரை இதிலேயே ஒரு ஆத்மாவின் தேடலை படிக்க முடியாதாமனிதனின் சபல புத்தியைதான் பார்க்கணுமா\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nசுவையான 100 இணைய தளங்கள்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/verse/p2298.html", "date_download": "2021-01-17T00:57:52Z", "digest": "sha1:BCSK2JM65PMO63B4PMDTXRGOYDJUHMMM", "length": 19829, "nlines": 282, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Verse - கவிதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nகாதல் உணர்வு காட்டும் மலர்ச்சி\nவிலையா கிநிற்குதே விதியெனப் பண்பே\nகவிதை | நாகினி | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆ���யத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-01-16T23:23:02Z", "digest": "sha1:WY7AO3GDYK25AVYWFLB2KR7DRC4X6RNB", "length": 4002, "nlines": 39, "source_domain": "www.navakudil.com", "title": "இஸ்ரவேல் நாட்சியை ஒத்தது என்கிறார் இஸ்ரவேல் ஜெனரல் – Truth is knowledge", "raw_content": "\nஇஸ்ரவேல் நாட்சியை ஒத்தது என்கிறார் இஸ்ரவேல் ஜெனரல்\nBy admin on May 9, 2016 Comments Off on இஸ்ரவேல் நாட்சியை ஒத்தது என்கிறார் இஸ்ரவேல் ஜெனரல்\nஇஸ்ரவேலின் உதவி இராணுவ தலைவரான (deputy army chief) ஜெனரல் Yair Golan இஸ்ரவேலை ஹிட்லரின் கீழ் இயங்கிய நாட்சிகளுக்கு ஒத்தது என்றுள்ளார். ஜேர்மன் நாட்சிகளினால் இரண்டாம் உலகப்போரில் கொல்லப்பட்ட யூதர்களை நினைவுகூறும் நிகழ்வு ஒன்றிலேயே அந்த ஜெனரல் இவ்வாறு கூறியுள்ளார். அவர் இவ்வாறு குறிப்பிடுவது இஸ்ரவேல் பாலஸ்தீனியர்களை கையாளும் முறையையே.\nஇந்த ஜெனரலின் பேச்சால் இஸ்ரவேலின் பிரதமர் Netanyahu மிகவும் கோபம் அடைந்துள்ளார். Netanyahu உட்பட பல இஸ்ரவேலின் கடும்போக்கு அரசியல்வாதிகள் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் சில Holocaust இல் இருந்து தப்பிய யுதர்கள் Golan க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nகடந்த பெப்ருவரி மாதத்தில் இஸ்ரவேலின் chief-of-staff Lieutenant General Gadi Eisenkot இஸ்ரவேல் இராணுவத்தை அளவுக்கு அதிகமான பலத்தை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டிருந்தார். அப்போதும் கடும்போக்கு அரசியல்வாதிகள் கோபம் அடைந்திருந்தனர்.\nஇவ்வாறு இஸ்ரவேல் இராணுவ அதிகாரிகளே கவலைப்படும்போதும் கையாலாகாத ஐ.நா. East India II போல் இயங்கி வருகிறது.\nஇஸ்ரவேல் நாட்சியை ஒத்தது என்கிறார் இஸ்ரவேல் ஜெனரல் added by admin on May 9, 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/06/blog-post_18.html", "date_download": "2021-01-16T23:18:16Z", "digest": "sha1:BJ7HH4J2KEFJ3TKLE35TMSV2KPTW7HYJ", "length": 9718, "nlines": 75, "source_domain": "www.tamilletter.com", "title": "ஞானசார தேரரை ஏன் விடுதலை செய்தேன்! மனம் திறந்தார், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன - TamilLetter.com", "raw_content": "\nஞானசார தேரரை ஏன் விடுதலை செய்தேன் மனம் திறந்தார், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஞானசார தேரர் ஒரு பௌத்த பிக்கு. அவரை விடுதலை செய்யும்படி சிங்கள பௌத்த தலைவர்களும் மகாநாயக்க தேரர்களும் உருக்கமான வேண்டுகோளை விடுத்தார்கள்.\nஅத்தோடு, முஸ்லிம் மதத் தலைவர்களிடமும் மௌலவிமார்களிடமும் ஞானசார தேரரை விடுதலை செய்வதைப் பற்றி அவர்களின் கருத்தை வினவிய போது அவர்களும் அத்தேரரை விடுதலை செய்வதை எதிர்க்கவில்லை என்பதை என்னிடம் தெரிவித்தார்கள். அதற்கமையவே தேரரை விடுதலை செய்தேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஇந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக் கையில்,\nதனிப்பட்ட ரீதியிலும் நாட்டின் அமைதியைப் பாதுகாக்கும் வகையிலும் செயற்படும்படியும் அப்படி நடந்து கொள்ளாவிட்டால் மீண்டும் அவரை கைது செய்ய நேரிடும் என்பதையும் அவரிடம் நான் அறிவுறுத்தியி ருக்கின்றேன்.\nஅவரின் விடுதலை மோதல்களுக்கு வழிவகுக்கக்கூடும் என சிலர் கருத்துத் தெரிவிக்கின்றார்கள். ஆயினும் மோதல்களைத் தவிர்த்து சகலரும் ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவதே எமது எதிர் பார்ப்பாகும்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை ��ுண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nதனது வீட்டை விபச்சார வீடாக மாற்றிய மட்டக்களப்பு மாமா\nதனது வீட்டை விபச்சார வீடாக மாற்றிய மட்டக்களப்பு மாமா எஸ் முபாரக் விரலை நீட்டி எதிரியை அச்சுறுத்தும் போது தனது மற்ற மூன்று விரல்களும் தன...\n ஒரே படத்தில் ரஜினி, கமல், அமிதாப்பச்சன்\nபுத்தகத்தில் படித்த மகாபாரதத்தை சின்ன திரை காட்டிய விதம், அனைவரும் அதிசயித்து நிற்க, அதனை விட பிரமாண்டமாய் படமாக்கும் பணிகள் தற்போது நட...\nசாதாரண தர பரீட்சை விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஅடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள க.பொ.த.சாதாரண தர பரீட்சையின் அனுதமதிப்பத்திரங்களில் திருத்தங்களை எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு முன்னர் மேற்க...\nமுச்சக்கரவண்டியில் பயணிக்க வேண்டாம் ; அமெரிக்க பெண்களுக்கு எச்சரிக்கை\nமுச்சக்கரவண்டியில் பயணிக்க வேண்டாம் ; அமெரிக்க பெண்களுக்கு எச்சரிக்கை இலங்கைக்கு சுற்றூலா மேற்கொள்ளும் அமெரிக்க பெண்கள் கொழும்பு நகரி...\nபாறையில் மோதி உடைந்த படகு; உயிருக்குப் போராடிய மக்கள்\nகடலில் சென்று கொண்டிருந்த படகு ஒன்று பாறையில் மோதியது. படகில் அடிப்பாகம் உடைந்ததால் கடல் தண்ணீர் படகில் ஏற, அதில் இருந்த மக்கள் உயிரு...\nராஜபக்சே எச்சரிக்கையை உதறித்தள்ளினார்: இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்த சிறிசேனா சபதம்\nஇலங்கையில் 1983-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே தொடங்கிய உள்நாட்டுப்போர் கால் நூற்றாண்டைக் கடந்து நீடித...\nமுஸ்லிம் சமூகத்தில் தலைமைத்துவ பஞ்சம் ஏற்பட்டுள்ளது\nகுல்ஸான் எபி பிரிவினைவாதம் மற்றும் பிரதேச வாதங்களினால் ஆளுமையுள்ள அரசியல் தலைமைகள் முஸ்லிம் சமூகத்திற்கு தலைமை தாங்குவதற்கு சந்தர்ப்பமி...\nதேரரின் உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளாத மைத்திரி\nஅமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்யக் கோரி, அத்துரலியே ...\nஅமைச்சர் ரிஷாட்டை வைத்து ஆட்சியை மாற்றப் போகும் மஹிந்த ராஜபக்ஸ\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கூட்டு எதிரணியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்ப...\nபெரும்பாலும் விடுமுறை தேவைப்படுகிறது என்றால் மாணவர்களோ, ஊழியர்களோ முதலில் கையில் எடுக்கும் ஆயுதம் உடல் நலம் சரியில்லை என்ற காரணம் தான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/11/23203835/2093723/Tamil-Cinema-Priya-Anand-new-Photoshoot.vpf", "date_download": "2021-01-17T00:33:51Z", "digest": "sha1:AI7OF5I6G7KIXB75WGWV5N6KARGI2GHY", "length": 12831, "nlines": 177, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பண மழையில் நனையும் பிரியா ஆனந்த்... வைரலாகும் புகைப்படம் || Tamil Cinema Priya Anand new Photoshoot", "raw_content": "\nசென்னை 17-01-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபண மழையில் நனையும் பிரியா ஆனந்த்... வைரலாகும் புகைப்படம்\nவாமனன் படம் மூலம் தமிழில் அறிமுகமான பிரியா ஆனந்த் பண மழையில் நனையும் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nவாமனன் படம் மூலம் தமிழில் அறிமுகமான பிரியா ஆனந்த் பண மழையில் நனையும் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nவாமனன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார் பிரியா ஆனந்த்.\nதமிழில் கடந்த ஆண்டு பிரியா ஆனந்த் நடித்திருந்த ஆதித்ய வர்மா, எல்கேஜி ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.\nதிரைப்படங்கள் மட்டுமல்லாது தற்போது இந்தியில் வெப் சீரிஸ் ஒன்றில் நாயகியாக நடித்துள்ளார் பிரியா ஆனந்த்.\n‘சிம்பிள் மர்டர்’ என்ற டைட்டிலில் பிளாக் காமெடி வெப் சீரிஸாக உருவாகியுள்ள இத்தொடரின் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரியா ஆனந்த். அதில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாலையாக போட்டிருக்கும் பிரியா ஆனந்தின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.\nபிரியா ஆனந்த் | Priya Anand\nபிரியா ஆனந்த் பற்றிய செய்திகள் இதுவரை...\nபிரியா ஆனந்தை நெகிழ வைத்த ரசிகர்கள்\nஅவர்கள் காதலர்கள் அல்ல... பிரியா ஆனந்த்\nசர்ச்சை கேள்விக்கு பதிலளித்த பிரியா ஆனந்த்\nஅடுத்த வருடம் எனக்கு தல தீபாவளி - பிரியா ஆனந்த்\nபிரியா ஆனந்த் எடுத்த திடீர் முடிவு\nமேலும் பிரியா ஆனந்த் பற்றிய செய்திகள்\nமாஸ்டர் படத்தின் 3 நாள் வசூல் தெரியுமா\nஇனிமேல் எந்த நாதாரி பெயரையும் டாட்டூ குத்த மாட்டேன் - வனிதா\nவிஜய் படத்தை இயக்க போட்டி போடும் இயக்குனர்கள்\nதனுஷுடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல நடிகை\nபிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சிம்பு\nபிரியா ஆனந்தை நெகிழ வைத்த ரசிகர்கள்\nமாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா மாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா மாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’... 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் மாஸ்டர் படம்... எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை - பிரபல நடிகரின் பதிவு காதலருக்கு முத்தம் கொடுத்த ஓவியா... வைரலாகும் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-cinema-vimarsanam/196/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-17T01:02:15Z", "digest": "sha1:7H6BCPWTQBQYIIEHXIHXISW2UEXB22O5", "length": 6584, "nlines": 142, "source_domain": "eluthu.com", "title": "இது என்ன மாயம் தமிழ் சினிமா விமர்சனம் | Idhu Enna Maayam Tamil Cinema Vimarsanam - எழுத்து.காம்", "raw_content": "\nஇது என்ன மாயம் விமர்சனம்\nஇயக்குனர் எ.எல். விஜய் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., இது என்ன மாயம்.\nஇப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் விக்ரம் பிரபு, காவ்யா ஷெட்டி, கீர்த்தி சுரேஷ் மற்றும் சிலர் நடித்துள்ளனர்.\nஇப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள், இப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/12/05/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3/", "date_download": "2021-01-17T00:22:21Z", "digest": "sha1:BFJJSNY4L35RDZMTW7N6VDU2O3BC6LZA", "length": 12617, "nlines": 127, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\n“நம் உடல்” என்��ு எண்ண வேண்டியதில்லை… “உயிரால் உருவாக்கப்பட்டது” – நுகரும் உணர்வுகள் அனைத்தையும் உயிருடன் ஒன்றிய ஒளியாக மாற்றுவோம் என்று சபதம் எடுப்போம்\n“நம் உடல்” என்று எண்ண வேண்டியதில்லை… “உயிரால் உருவாக்கப்பட்டது” – நுகரும் உணர்வுகள் அனைத்தையும் உயிருடன் ஒன்றிய ஒளியாக மாற்றுவோம் என்று சபதம் எடுப்போம்\nஉயிரைக் கடவுளாக மதியுங்கள். உடலைச் சிவமாக மதியுங்கள் கண்ணைக் கண்ணணாக மதியுங்கள்.\nநம் கண்கள் நல்லது கெட்டதை நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றது. கெட்டது என்று பார்க்கும் பொழுது அந்தக் கெட்டதை நீக்குகின்றோம்.\nகண்களால் பார்த்துத்தான் புறப்பொருள்களில் உள்ள கெட்டதை அறிந்து பின் அதை அகற்றுகின்றோம்.\n1.புறப்பொருளில் கெட்டதை அகற்றுவது போல\n2.நம் ஆன்மாவிலும் உடலிலும் சேர்ந்த தீமையான உணர்வுகளை\n3.மகரிஷிகளின் அருள் ஒளியால் துடைத்துப் பழகுங்கள்.\nஉடலான சிவத்திற்குள் தீமையான உணர்வுகள் சேர்ந்ததும் நோயாக வளருகின்றது. உடலான சிவத்திற்குள் கெட்ட சக்திகள் வராதபடி அதைத் தடுத்துப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணுங்கள்.\n3.உயிரான நிலைகள் இத்தனையும் உடலாகப் படைத்து\n4.நமக்குள் செயலாக்கும் நிலைகள் கொண்டு இயக்குகின்ற அந்தச் சக்தியே “உயிர் தான்…” என்று உணர்ந்து\n5..இந்தப் பொறுப்பினை எடுத்துக் கொண்டால் நாம் புனிதத் தன்மை பெறலாம்.\nஅதைத் தெரிந்து கொள்ளும் நிலைக்காகத்தான் நான் யார் தான் யார் என்று பிள்ளையார் சுழி போட்டுக் காட்டுகின்றார்கள்.\nமுன் சேர்த்துக் கொண்ட வினைக்களுக்கெல்லாம் நாயகனாக இந்த மனித உடலைக் கொடுத்தது உயிர். நமக்குள் இருக்கக்கூடிய கணங்களுக்கு எல்லாம் ஈசனாக இயக்குவது உயிர்.\nமூஷிகவாகனா… நாம் எந்தெந்த குணங்களைச் சுவாசித்தோமோ அந்த உணர்வுகலே வாகனமாக நேற்றைய செயல் இன்றைய சரீரமாக உருவாக்கி வைத்திருக்கின்றது. ஈசன்.\nகணங்களுக்கு அதிபதியாக கணபதியாக இருப்பதும் உயிர் தான். எந்தெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ அதை அதிபதியாக்கி மற்ற உணர்வுகளை ஒடுக்கும் நிலைக்குக் கொண்டு வருகின்றான் உயிர்.\nநாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு உடலானது. உடலின் நிலைகளிலிருந்து நமக்குள் உள் நின்று அவன் இயக்குகின்றான்.\nநுகர்ந்த உணர்வுகள் உடலாக ஆனாலும் அது அது தன் தன் உணர்வைக் காக்கும் நிலைய��க (உடலைக் காக்கும் உணர்வுகள்) அதனின் வழிக்குச் செல்லாது\n1.உயிரான ஈசனின் அருளைப் பெறுவோம்\n2.உயிருடன் ஒன்றி நாம் என்றும் நிலையான சரீரம் பெறுவோம்\n3.இருளை வென்று பேரொளியாக ஆன மகரிஷிகளின் அருள் ஒளி பெறுவோம்\n4.நுகரும் உணர்வுகள் அனைத்தையும் உயிருடன் ஒன்றிய ஒளியாக நாம் பெறுவோம் என்று சபதம் எடுப்போம்.\nஆகவே நமக்குள் எத்தகைய துன்பங்கள் வந்தாலும் நோய்கள் வந்தாலும் நம்மை அணுகாது தடுக்க மகரிஷிகளின் அருள் ஒளியைச் சுவாசிப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇதை உங்களுக்கு வெறும் சொல்லாகச் சொல்லவில்லை. அருள் மருந்தாக உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.\nஇதை எண்ணி எடுக்கும் பொழுது உங்கள் துன்பத்தைப் போக்க இது உதவும். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு இப்படித்தான் அருளினார். அதைத்தான் உங்களுக்குள் பதியச் செய்கின்றேன்.\nநம் எண்ணத்துக்குள் தான் அனைத்தும் உள்ளது. எந்த நிலையைப் பெறவேண்டும் என்று நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ அதுவாக ஆகின்றீர்கள்.\nவாழ்க்கையில் துன்பத்தைத் துடைக்கும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெறுவீர்கள். தன்னுள் அறியாது வந்த இருளை நீக்குவீர்கள்; மெய் ஒளி காண்பீர்கள்; மெய் வழி செல்வீர்கள்; மெய் ஒளி பெறுவீர்கள்\nஅந்த மகரிஷிகளின் அருள் ஒளி வட்டத்தில் என்றும் நிலையான பெரு வீடு பெரு நிலையாக அனைவரும் பெறவேண்டும் என்று பிரார்த்தித்திக்கின்றேன்.\nகண்ணனுக்கு மூத்தவன் பலராமன் என்றால் அதனின் விளக்கம் என்ன…\nஇன்றைய காலத்திற்கேற்ப சுலபமாகச் சக்தி பெறும் வழியைத் தான் உணர்த்துகின்றேன் – ஈஸ்வரபட்டர்\nநட்சத்திரங்களின் ஒளிக் கற்றைகளைத் தியானத்தில் நுகர வேண்டியதன் முக்கியத்துவம்\nஉண்மையான சீடர்கள் கிடைப்பது அரிதிலும் அரிது…\nவிரும்பிக் கேட்பது தான் கிடைக்கும்… நாம் எதைக் கேட்க வேண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-01-17T00:42:24Z", "digest": "sha1:ECUOI27YHYPDQEDHQH7YSBF4UWLRRO22", "length": 6016, "nlines": 66, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "லாக்டால்டிகைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமெத்தில் கிளையாக்சால் வளர்சிதைமாற்றப் பாதையில் ஒர் இடைநிலை வேதிப்பொருள்\nலாக்டால்டிகைடு (Lactaldehyde) என்பது C3H6O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மெத்தில் கிளையாக்சால் வளர்சிதைமாற்றப் பாதையில் ஒர் இடைநிலையாக இது கருதப்படுகிறது. கிளிசரால் டியைதரசனேசு மெத்தில்கிளையாக்சாலை டி-லாக்டால்டிகைடாக மாற்றுகிறது. பின்னர் இது ஆல்டிகைடு டியைதரசனேசால் லாக்டிக் அமிலமாக ஆக்சிசனேற்றம் செய்யப்படுகிறது [1].\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 74.08 g·mol−1\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nதிறந்த சங்கிலி வடிவம், வளைய எமியசிட்டால் வடிவம், கரைசல், படிகம், ஒருபடி, இருபடி எனப்பல வடிவங்களில் லாக்டால்டிகைடு காணப்படுகிறது. படிகவடிவத்தில் 1,4-டையாக்சேன் வளைய கூடுடன் எமி அசிட்டால் இருபடிகளாக மூன்று சுழல்வடிவங்கள் தோன்றுகின்றன.\nலாக்டால்டிகைடின் இருபடியாதல் வினையினால் தோன்றும் முப்பரிமாணமாற்றிய 1,4-டையாக்சேன்களின் கலவை\nசமநிலையில் உள்ள கரைசலில் மிகக்குறைந்த அளவு ஒற்றைப்படியும் குறைந்தது ஒரு ஐந்து உறுப்பு வளைய இருபடியும் இருக்கின்றன [2].\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 அக்டோபர் 2018, 01:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/candolim-beach-travelguide-attraction-things-do-how-reach-003281.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-16T23:54:16Z", "digest": "sha1:M26YHMH7S2XGGAMSLDUIS3CLDRRI5ZOX", "length": 13250, "nlines": 165, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "அழகிய கேண்டலிம் பீச் போகலாமா? | Candolim beach Travel Guide - Attraction, things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»அழகிய கேண்டலிம் பீச் போகலாமா\nஅழகிய கேண்டலிம் பீச் போகலாமா\n543 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n549 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n549 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n550 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle இன்றைய ராசிப்பலன் 17.01.2021: இன்று இந்த ராசிக்காரர���கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது…\nNews பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா\nAutomobiles சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா\nMovies வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்\nSports அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா\nFinance ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..\nEducation உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nகேண்டலிம் பீச் எப்போதுமே பரபரப்புக்கும், அமைதிக்கும் இடைப்பட்ட ஓர் இடமாகவே கொள்ளப்படுகிறது. இந்த பீச் பாகா மற்றும் கலங்கூட் கடற்கரைகளுக்கு வெகு அருகிலேயே உள்ளது. அங்கிருந்து இங்கேயும், இங்கிருந்து அந்த கடற்கரைகளுக்கும் எளிதில் பயணம் செய்யமுடியும்.\nகேண்டலிம் கடற்கரையில் ஆங்காங்கு மணற்குன்றுகள் காணப்படுவதால் நடந்து செல்வதற்கு கடினமாக இருக்கும். இதனால் இங்கு பெரிய அளவில் மக்கள் நடந்து செல்ல வர விருப்பப்படமாட்டார்கள். ஆனாலும் இது ஒரு வகையில் நல்லதாகத்தான் அமைகிறது. தனிமையை விரும்பும் மக்கள், தங்கள் அன்பானவர்களுடன் கொஞ்சி மகிழவும், பொழுதை கழிக்கவும் கேண்டலிம் கடற்கரையை பெரிதும் நாடுகின்றனர்.\nசுற்றுலாவின் போது களைப்பு வந்தால் ஓய்வெடுக்கவும், பசிக்கு ருசிக்க உணவும் மிகவும் அவசியம். இங்குள்ள சில உணவகங்கள் நல்ல சுவையான உணவுப் பொருள்களை பரிமாறுகின்றன. ஓய்வெடுக்கவும் சிறந்த குடில்களுடன் கூடியுள்ளன அவை. இருந்தாலும் அவைகளும் கூட கடற்கரையிலிருந்து சற்று தூரம் நடந்து சென்றால் தான் காண முடியும்.\nதரை தட்டி நின்ற கப்பல்\nகேண்டலிம் பீச்சில் 12 வருடங்களாக தரைதட்டி நிற்கும் ரிவர் பிரின்சஸ் என்ற கப்பல் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம். என்னதான் இந்தக் கடற்கரை நடப்பதற்கு ஏதுவாக இல்லாமலும், குடில்களற்று காணப்பட்டாலும், ஆங்காங்கு பல்வேறு வடிவங்களில் காட்சியளிக்கும் மணற்குன்றுகள், கடற்கரையில் காலடி எடுத்து வைக்கும் எவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் தனித்துவமான அழகு படை��்தவை.\nகேண்டலிம் பீச் பார்டேஸ் பேருந்து நிலையத்துக்கு வெகு அருகில்தான் அமைந்திருக்கிறது. அதேபோல் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பனாஜியிலிருந்து வாடகை கார்கள் மூலம் சுலபமாக கேண்டலிம் பீச்சை அடைந்து விடலாம்.\nசின்குவேரிம் பீச் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமார்கோ சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாப்டெம் - ஈர்க்கும் இடங்கள், எப்போது மற்றும் எப்படி செல்வது\nபாகா கடற்கரை பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nவெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா\nகோவாவின் கிறிஸ்துமஸ் இரவு விருந்து எப்படி இருக்கும் தெரியுமா\n2.0 சலீம் அலி யின் உண்மையான முகம் - இந்த இடத்துக்கு போன தெரிஞ்சிடும்\nகோவாவில் தீபாவளி கொண்டாடினால் எப்படி இருக்கும்\nஇந்தியாவின் சிறந்த சூரிய உதய காட்சிகள் தரும் கடற்கரைகள்\nகோவாவில் நீங்க இந்த மாதிரி விளையாட்டுக்களையும் விளையாடலாம் தெரியுமா\nஇளைஞர்கள் படையெடுக்கும் கோவா பக்கத்துல இப்படி ஒரு இடமா\nகோவாவில் கிறிஸ்தவர்கள் அதிகம் போகும் இடம் இதுதானாம்\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/puducherry-lt-governor-kiran-bedi-cm-laud-iaf-airstrike-on-terror-camps-in-pakistan/articleshow/68176890.cms", "date_download": "2021-01-16T23:59:22Z", "digest": "sha1:ZKGJ6OG75AW546N5P7JX5P7YNIQFEEKJ", "length": 12169, "nlines": 116, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Kiran Bedi: Indian Air Force Strike: விமானப் படை தாக்குதல்: வீர மரணம் அடைந்த வீரர்களுக்கான இந்தியா மரியாதை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nIndian Air Force Strike: விமானப் படை தாக்குதல்: வீர மரணம் அடைந்த வீரர்களுக்கான இந்தியா மரியாதை\nஇந்தியாவின் விமானப் படை தாக்குதல், புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கான இந்தியாவின் மரியாதை என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் விமானப் படை தாக்குதல், ப���ல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கான இந்தியாவின் மரியாதை என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.\nகடந்த 14ம் தேதி ஜம்மு கஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில், துணை ராணுவப்படையினர் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகளின் தற்கொலை படை தாக்குதலில் 40க்கும் அதிகமான துணை ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.\nஇந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுமார் 200 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த நிலையில், இந்த தாக்குதல் குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளனர். கிரண் பேடி பதிவில், கூறியிருப்பதாவது: வீரமரணமடைந்த வீரர்களுக்கு இந்தியா மரியாதை செய்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியாவின் முதல் தாக்குதல் இது தான். இது அமைதிக்கான போராட்டம் மற்றும் வாழ்க்கைக்கான மரியாதை என்று குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்ந்து முதல்வர் நாராயணசாமி கூறியிருப்பதாவது: இந்திய விமானப்படை வீரர்களுக்கு எனது வாழ்த்துக்கள். தற்போது நாடு உங்களால் பெருமிதம் கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\n2.7 கோடி செலவழித்து பயங்கரவாதிகளை அழித்த இந்தியா அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஇதர விளையாட்டுகள்லீட்ஸ் யுனைடெட் மீண்டும் தோல்வி: 'திரும்பி வந்துட்டேன்னு சொல்லு' அன்டோனியோ\nசினிமா செய்திகள்'காந்தி டாக்ஸ்' பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ள இயக்குநர்\nமதுரைஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு கோயில்... சிலை பிரதிஷ்டை செய்து அபிஷேகம்\nசினிமா செய்திகள்இதுல ஒரு சர்ப்ரைஸ் இருக்கு; புதிய படத்தின் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி\nகோயம��புத்தூர்பொள்ளாச்சி ஜெயராமனை ஃபேஸ்புக்கில் தவறாக சித்தரித்த திமுக நிர்வாகிகள் கைது\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Grand Finale: 6 மணி நேர பிரம்மாண்ட ஷோ.. கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇந்தியாபதறவைத்த கோடி ரூபாய் கடத்தல்; திருப்பதியில் பெரும் ஷாக்\nபிக்பாஸ் தமிழ்Gabriella வீட்ல என்ன சொன்னாங்க.. 5 லட்சத்துடன் வெளிய போனது பற்றி பேசிய கேபி\nடெக் நியூஸ்ஜன.20 - 24 வரை அள்ளும் ஆபர் ; புது போன் வாங்க சரியான வாய்ப்பு\nமகப்பேறு நலன்குழந்தைகள் இருமும் போது கவனிச்சாலே அது என்னன்னு கண்டுபிடிச்சிடலாம் தெரியுமா\nமர்மங்கள்Unsinkable Women : இந்த பெண் பயணித்த டைட்டானிக் உட்பட 3 கப்பலும் நடுக்கடலில் மூழ்கிவிட்டன... ஆனால் இந்த பெண் மட்டும் அத்தனையிலிருந்தும் உயிர் தப்பிவிட்டார் எப்படி தெரியுமா\nபரிகாரம்சனி பகவான் நம் உடலின் எந்த பகுதியை பாதிப்பார்... அவரின் குணநலன்கள் இதோ\nடெக் நியூஸ்ஜன.20 முதல் அமேசானில் ஆபர் மழை; என்ன மொபைல்களின் மீது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/samsung-upcoming-flagship-smartphone-galaxy-s21-and-galaxy-s21-ultra-renders-allegedly-leaked-expected-to-launch-on-january-2021-check-details/articleshow/78744859.cms", "date_download": "2021-01-17T00:10:41Z", "digest": "sha1:TLBBS2EO7HMRADG5FP6ZZMSVQ5UWQXUH", "length": 15638, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nSamsung Galaxy S21 மற்றும் Galaxy S21 Ultra: ஆரம்பமே அதிரடியா இருக்கே\nசாம்சங் நிறுவனத்தின் வரவிருக்கும் முதன்மை ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி எஸ் 21 மற்றும் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா மாடல்களின் ரெண்டர்கள் லீக் ஆகியுள்ளது.\nசாம்சங் நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களாக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ் 21 மற்றும் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா மாடல்களின் ரெண்டர்களில் லீக் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nSamsung Galaxy S20 FE : அவசரப்பட்டு 128GB மாடலை வாங்கிடாதீங்க\nகேலக்ஸி எஸ் 21 தொடர் (இது அதிகாரப்பூர்வ பெயர் அல்ல) சில காலமாக செய்திகளில் வந்த வண்ணம் உள்ளது. சாம்சங் நிறுவனம் அதன் வரவிருக்கும் முதன்மை ஸ்மார்ட்போன்களின் பெயர்களை உறுதிப்படுத்தவில்லை என்றாலும் கூட, ���ெண்ணிலா கேலக்ஸி எஸ் 21 ஸ்மார்ட்போனுடன் ஒரு 'பிளஸ்' மாடல் இருக்கும் என்று நம்பப்படுகிறது உடன் ஒரு' அல்ட்ரா' மாடலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nSamsung Galaxy F41 : ஆபர் விலையில் ஓப்பன் சேல்; கலக்கும் Flipkart BBD Sale\nலீக் ஆன ரெண்டர்களின் வழியாக சாம்சங் கேலக்ஸி எஸ் 20 ஸ்மார்ட்போனைப் போன்ற ஒரு வடிவமைப்பை நம்மால் காண முடிகிறது, அதாவது ஹோல் பஞ்ச் கட் அவுட் மற்றும் பெஸல்லெஸ் டிஸ்பிளேவைக் காண முடிகிறது.\nஒன்லீக்ஸுடன் இணைந்து ஆப்.வாய்ஸ்.காம் (Voice) தளம் வெளியிட்டுள்ள சாம்சங் கேலக்ஸி எஸ் 21 ஸ்மார்ட்போனின் ரெண்டர்களின்படி, கேலக்ஸி எஸ் 20 தொடர் ஸ்மார்ட்போன்கள் ஆனது ஒரே மாதிரியான வடிவமைப்பைக் காட்டுகிறது. அதாவது மத்தியில் ஹோல் பஞ்ச் கட் அவுட், மெலிதான பெஸல்கள் மற்றும் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு போன்றவைகளை கொண்டுள்ளது.\nவழக்கம்போல பின்புற கேமராக்கள் செங்குத்தாக வைக்கப்பட்டுள்ளன, இருப்பினும் அது ஒரு தனித்துவமான வடிவமைப்பில் இருப்பதாக தெரிகிறது. கேமரா ஃபிளாஷ் ஆனது கேமரா தொகுதிக்கு அடுத்ததாக வைக்கப்பட்டுள்ளது, மற்ற ஸ்மார்ட்போன்களில் இருப்பது போல கேமரா அமைப்பிற்கு உள்ளே இல்லை.\nதவிர, ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் அளவிலான பிளாட் டிஸ்ப்ளே இருப்பதாகவும், இது 151.7x71.2x7.9 மிமீ அளவிடும் என்றும், கேமரா பம்ப் உடன் சேர்த்து மொத்த தடிமன் 9 மிமீ வரை இருக்கும் என்றும் வெளியான அறிக்கை கூறுகிறது.\nசாம்சங் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ராவை பொறுத்தவரை, வாய்ஸ் தளம் பகிர்ந்த ரெண்டர்களின்படி சற்று வளைந்த டிஸ்பிளேவை காட்சிப்படுத்துகிறது. மேலும் அது 6.7 இன்ச் முதல் 6.9 வரை எங்காவது ஒரு புள்ளியில் டிஸ்பிளே அளவை கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.\nபின்புறத்தில், நான்கு சென்சார்கள் மற்றும் ஃபிளாஷ் ஆகியவற்றைக் கொண்ட பெரிய கேமரா அமைப்பு உள்ளது. பரிமாணங்களைப் பொறுத்தவரை, வதந்திக்கப்படும் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா ஆனது 165.1x75.6x8.9 மிமீ மற்றும் கேமரா பம்ப் உடன் 10.8 மிமீ வரை தடிமனை கொண்டிருக்கலாம்.\nஇந்த ஸ்மார்ட்போன் எஸ் பென் ஆதரவோடு வரும் என்று கூறப்படுகிறது, ஆனால் குறிப்பிட்ட எஸ் பென்னை வைக்க ஸ்மார்ட்போனில் எந்த ஸ்லாட்டும் இருக்காது என்பது போல் தெரிகிறது.\nஇருப்பினும் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ் 21 தொடரின் வெளியீட்டு தேதியை பகிர்ந்து கொள்ளவில்லை மற்���ும் கேலக்ஸி எஸ் 21 என்றுதான் அழைக்கப்படுமா என்பதையும் உறுதி செய்யவில்லை.\nஇருப்பினும், சமீபத்திய அறிக்கை தென் கொரிய நிறுவனமான சாம்சங் அதன் புதிய வரிசையை அடுத்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் வெளியிடக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.\nகடைசியாக, கேலக்ஸி எஸ் 21 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது கிரே, பிங்க், சில்வர், வயலட் மற்றும் ஒயிட் வண்ணங்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக சாம்சங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன்களுடன் அதன் கேலக்ஸி பட்ஸ் 2-ஐயும் வெளியிடலாம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nMi 80W Charging அறிமுகம்; இனிமே வெறும் 19 நிமிடங்களில் 100% பேட்டரி சார்ஜ்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமதுரைஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு...சிறந்த மாடுபிடி வீரர், காளைக்கு கார் பரிசு\nசினிமா செய்திகள்விமர்சனங்கள் நெகட்டிவாக இருந்தாலும் ஏற்க வேண்டும்: லோகேஷ் கனகராஜ்\nமதுரைஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு கோயில்... சிலை பிரதிஷ்டை செய்து அபிஷேகம்\nசினிமா செய்திகள்இதுல ஒரு சர்ப்ரைஸ் இருக்கு; புதிய படத்தின் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி\nஇதர விளையாட்டுகள்கோல் மழை பொழிந்த வொல்வர்ஹாம்ப்டன், வெஸ்ட் ப்ராம் ஆட்டம்\nக்ரைம்சிக்கிய முதல்வரின் அந்தரங்க சிடி மிரட்டி பணிய வைக்கும் சீனியர்கள் - பகீர் தகவல்\nசினிமா செய்திகள்'காந்தி டாக்ஸ்' பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ள இயக்குநர்\nசெய்திகள்ரகசியமாக வீட்டுக்குள் வந்து பாட்டியிடம் மாட்டிய ஆதி, பார்வதி.. பிறகு நடந்தது இதுதான்\nமர்மங்கள்Unsinkable Women : இந்த பெண் பயணித்த டைட்டானிக் உட்பட 3 கப்பலும் நடுக்கடலில் மூழ்கிவிட்டன... ஆனால் இந்த பெண் மட்டும் அத்தனையிலிருந்தும் உயிர் தப்பிவிட்டார் எப்படி தெரியுமா\nபரிகாரம்சனி பகவான் நம் உடலின் எந்த பகுதியை பாதிப்பார்... அவரின் குணநலன்கள் இதோ\nடெக் நியூஸ்ஜன.20 - 24 வரை அள்ளும் ஆபர் ; புது போன் வாங்க சரியான வாய்ப்பு\nமகப்பேறு நலன்குழந்தைகள் இருமும் போது கவனிச்சாலே அது என்னன்னு கண்டுபிடிச்சிடலாம் தெரியுமா\nஆரோக்கியம்சூரியகாந்தி எண்ணெய் யூஸ் பண்ணுங்களேன் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமாம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-01-17T01:07:12Z", "digest": "sha1:APHLR65VWJ42TETOR64AFPVV4SWS2S5D", "length": 5040, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொரோனா... பொங்கல்... லாட்ஜ் ஓனர்களுக்கு நீலகிரி கலெக்டர் எச்சரிக்கை\nஓயாது அடிச்சு பெய்யும் மழை: இன்னும் எத்தனை நாள்களுக்கு தெரியுமா\nஎன்னது, இன்னும் இத்தனை நாட்களுக்கா ஷாக் கொடுத்த வானிலை ஆய்வு மையம்\nபொங்கல் வரை அடித்து வெளுக்கப் போகும் மழை\nகோழி, வாத்து, முட்டைகளுக்கு தடை: தமிழக அரசு அதிரடி உத்தரவு\nகொட்டித் தீர்க்கப் போகுது மக்களே: எச்சரிக்கை ரிப்போர்ட்\nஎங்குப் பார்த்தாலும் கொள்ளை, பீதியைக் கிளப்பும் சிசிடிவி காட்சி\nவானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ஷாக் நியூஸ்\nஅனைத்து மக்களுக்கும் உள்ளூர் விடுமுறை; ஆட்சியர் அறிவிப்பால் மகிழ்ச்சி\nchennai rains: வெளுத்து வாங்கும் கனமழை - உங்க மாவட்டத்துக்கு எப்படின்னு பாருங்க\nஉஷார் மக்களே: வாரம் முழுக்க கொட்டித் தீர்க்க போகுது\n“திருக்குறளை எழுதியது அவ்வையார்... பொங்கல் பரிசு டாஸ்மாக்குக்கு வரும்...” - திண்டுக்கல் சீனிவாசன்\nபுது வருஷம் பிறந்ததும் இப்படியொரு எச்சரிக்கையா\nஇப்போதைக்கு ஊட்டி மலை ரயில் கிடையாதா\nகோவை: 4 போலீஸ் எஸ்ஐகளுக்கு சிறப்புப் பயிற்சி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/rbi-restrictions/", "date_download": "2021-01-17T00:59:05Z", "digest": "sha1:GH6F6FNJTVUQXJYAZBNUFOBM66NKDLKG", "length": 9612, "nlines": 121, "source_domain": "www.patrikai.com", "title": "RBI restrictions | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nயெஸ் வங்கி கட்டுப்பாட்டுக்கு சில மணி முன்பு ரூ.265 கோடி எடுத்த குஜராத் நிறுவனம்\nவடோதரா ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்கு சில மணி நேரம் முன்பு யெஸ் வங்கியில் இருந்து ரூ.265 கோடியை ஒரு குஜராத்…\nயெஸ் வங்கி விவகாரம் குறித்து முன் கூட்டியே அதானிக்குத் தெரியுமா\nடில்லி யெஸ் வங்கி ஏ டி எம் களில் காசோலைகளைப் போட வேண்டாம் என அதானி கேஸ் நிறுவனம் ஏற்கனவே…\nயெஸ் வங்கியில் சிக்கிக் கொண்ட கோவில் பணம் : டிரஸ்டிகள் கவலை\nபூரி பூரி ஜகன்னாதர் ஆலயப் பணம் ரூ.545 கோடி யெஸ் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. யெஸ் வங்கியில் வாரக்கடன்கள் அதிகரித்ததால் நிதி நிலைமை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. …\nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nபுவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு…\nபரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்குப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. …\nதமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 610 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,30,183 பேர்…\nதமிழகத்தில் இன்று கொரோனா 610 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,30,183 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,299…\nமூன்றாவது முறையாக தனுஷுடன் இணையும் தமன்னா \nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nஆரியின் ‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்’ படத்தின் பாடல் ப்ரோமோ வெளியீடு….\n‘ஈஸ்வரன்’ படத்தின் கியூட்டான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ….\nகே.ஜி.எஃப் படக்குழுவுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/traffic/", "date_download": "2021-01-17T01:17:21Z", "digest": "sha1:WALVKMSKHTVWPVBM2HYQI2UOP4ZGUHE5", "length": 10855, "nlines": 129, "source_domain": "www.patrikai.com", "title": "traffic | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்\nசென்னை: நிவர் புயல் நாளை கரையைக் கடக்க இருப்பதை முன்னிட்டு தொடர்ந்து பெய்து வரும் மழையினால், சென்னையில் பல இடங்களில்…\nஅரசு விதிகளை மீறி ‘நம்பர் பிளேட்’; போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை\nசென்னை : அரசு விதிமுறைகளை மீறி, ‘நம்பர் பிளேட்’ பொருத்தி இருப்போர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என,…\nபோக்குவரத்துத் துறை ரசீதில் இந்தி இடம் பெற்றதை எதிர்த்து திமுக போராட்டம் : ஸ்டாலின் அறிவிப்பு\nபுதுக்கோட்டை தமிழக போக்குவரத்துத் துறையினர் வழங்கும் அபராத ரசீதில் இந்தி மொழி உள்ளதை எதிர்த்து திமுக போராட்டம் நடத்த உள்ளதாக…\nகுடிநீர் தட்டுப்பாடு எதிரொலி: காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்\nவேப்பந்தட்டை பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டம்,…\nசகஜநிலை: தமிழகம்-கர்நாடகா இடையே போக்குவரத்து தொடக்கம்\nசென்னை: காவிரி பிரச்சினை ஒரு மாத காலமாக தடைபட்டிருந்த போக்குவரத்து இன்று முதல் மீண்டும் வழக்கம் தொடங்கியது. காவிரி பிரச்சினையில்…\nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nபுவனேஷ்வர்: கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை, விளைவுகளை அறியும்பொருட்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது ஒடிசா மாநில அரசாங்கம். தடுப்பு…\nபரிசோதனை முடியாத பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசி : அவசர ஒப்புதலை அளித்த மத்திய அரசு\nடில்லி கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை இன்னும் முடிவடையாத நிலையில் மக்களுக்க���ப் போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. …\nதமிழகத்தில் இன்று மாலை வரை 2793 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nசென்னை தமிழகத்தில் இன்று மாலை வரை கோவிஷீல்ட் மருந்து 2684 பேருக்கும் கோவாக்சின் மருந்து 99 பேருக்கும் அளிக்கபட்டுள்ளது. நாடெங்கும்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 610 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,30,183 பேர்…\nதமிழகத்தில் இன்று கொரோனா 610 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,30,183 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,299…\nமூன்றாவது முறையாக தனுஷுடன் இணையும் தமன்னா \nகொரோனா தடுப்பு மருந்து வழங்கலை தற்காலிகமாக நிறுத்திய ஒடிசா அரசு\nஆரியின் ‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்’ படத்தின் பாடல் ப்ரோமோ வெளியீடு….\n‘ஈஸ்வரன்’ படத்தின் கியூட்டான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ….\nகே.ஜி.எஃப் படக்குழுவுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-17T00:40:20Z", "digest": "sha1:HHPNHL5RBVWVQOLWLCGXZRPD23L5DNRJ", "length": 20597, "nlines": 354, "source_domain": "www.tamilscandals.com", "title": "இளம் ஜோடிகள் Archives - TAMILSCANDALS", "raw_content": "\nஆண் ஓரின செயற்கை 13\nஆண் ஓரின சேர்கை 12\nதமிழ் செக்ஸ் ஜோக்ஸ் 35\nநடிகை ஆபாச கதை 26\nகாதலர்கள் வீதியில் மறைவாக ஓக்கும் செக்ஸ் வீடியோ\nஇளமையான காதலர்கள் காம வெறி பிடித்து வீதியில் மறைவான இடத்தில மேட்டர் போடுகிறார்கள். காதலர்கள் வீதியில் மறைவாக ஓக்கும் செக்ஸ் விடியோவை பார்த்து ரசியுங்கள்.\nகண்டபடி கட்டிபிடித்து முத்தம் கொடுத்து செக்ஸ் கூச்சல்\nபண்டிகை நாட்களை முன்னிட்டு எல்லாரும் ஊருக்கு சென்று விட்டார்கள். என்னுடைய காதலி மட்டும் தான் வீட்டில் அவள் தனியாக இருக்கிறாள். அப்போது என்னை அழைத்தால்.\nமொட்டை மாடியில் காதலனை அழைத்து மருத்துவ முத்தம்\nஇறுதி ஆண்டு காலேஜ் படித்து கொண்டு இருக்கும் இந்த காதல் ஜோடிகள் ரகசிய சந்திப்பில் மூழ்கி இருவரும் இணைத்து கொண்டு முத்தம் கொடுக்கும் படத்தை பாருங்கள்.\nமுஸ்லிம் தம்பதிகள் முதல் முறை செக்ஸ் செய்து சுகம்\nகாதலிக்கும் பருவத்தில் இந்த தம்பதிகள் கொஞ்சம் ஜாலி ஆக பேசிய கொண்டு இருக்கலாம் என்று விரும்பி இந்த மங்கை கிராமத்து பக்கம் ஆக காதலனை தேடி செல்கிறாள்.\nபுதிய கல்யாணம் ஆனா இளம் ஜோடிகள் மசாலா செக்ஸ் வீடியோ\nபுதிதாக கல்யாணம் ஆகி அப்பறம் அந்த சில நாட்கள் மனைவி உடன் செயர்ந்து கொண்டு குஜால் ஆக இருக்கும் அந்த நாட்கள் எப்படி இருக்கும் என்பதை நீங்கள் பார்க்கனுமா.\nகைபேசி கமெராவில் காதல் ஜோடிகள் பதிவு செய்த படம்\nவாரத்தின் இறுதி நாள் அன்று வீட்டில் சும்மா இருக்காமல் நல்ல ஏதாவது சுவாரசியமாக செய்ய வேண்டும். என்று முடிவு எடுத்து இந்த ஜோடிகள் செய்யும் செக்ஸ் ஆட்டத்தை பாருங்கள்.\nமல்லு பெண் மெர்சல் ஆனா மேனி உடன் காதலன் உடன் செக்ஸ்\nமல்லு பெண்களது உடலை கண்டாலே உங்களது காமம் உருகி விடும். நான் வேலை செய்யும் கடையில் ஒரு மல்லு தேசி மானகை இருக்கிறாள் வாருங்கள் அவளது தேகத்தை பார்ப்போம்\nவளர்த்த மகன் மருமகளுக்கு அம்மா பாடிய மன்மத தாலாட்டு\nமகனுக்கு காமத்தை கற்று கொடுக்கும் போதெல்லாம் நான் லதா மேல் ஆசை வரை தூபம்போட்டேன். லதாவை காமத்தோடு என் மகன் ரசிக்கும்போதெல்லாம் நானும் அவன் முன்பே தைரியமாக ரசித்தேன்\nஆபீஸ் ரகசிய காதலர்கள் பாத்ரூமில் காம சிலுமிசங்கள் செக்ஸ்\nரகசிய கேமரா ஆபாச தமிழ் செக்ஸ் படத்தினை காணுங்கள் எப்படி பாத்ரூமில் இந்த ரகசிய காதல் ஜோடிகள். உள்ளே சில கசமுசா காம சேட்டைகளை செய்கிறார்கள் என்று பாருங்கள்.\nநண்பன் படம் எடுக்க ஆர்ட்ஸ் காலேஜ் ஜோடிகள் கசமுசா செக்ஸ்\nஇளம் ஜோடிகள் எப்படி மாறி மாறி முத்தம் கொடுத்து கொண்டு இவர்களது கலூரி யை கட் செய்து விட்டு முத்தம் கொடுத்து ஒதுக்கு புறத்தினில் என்ஜாய் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று பாருங்கள்\nசென்னை இனம் பிரியாத IT கம்பெனி லெஸ்பியன் ஜோடிகள் செக்ஸ்\nகாணுங்கள் இந்த லெஸ்பியன் பெண்களது ரகளையை ஒரு பெண்ணும் மற்ற பெண்ணும் ஒரே கட்டிலில் ஒன்றாக கசமுசா செய்து கொண்டு செய்யும் சிலுமிசங்களை ரசிப்பது பிடிக்குமா உங்களுக்கு.\nசெல்பி வீடியோ ���டுக்கும் பொழுது காதலி இச்சு கொடுத்த முத்தம்\nகொஞ்ச நாட்கள் நான் என்னுடைய தோழியாக இருந்தவள் என்னுடைய காதலி யாகி விட்டால். சிக்கிற மாக எங்களது காதல் உடன் பரிமாட்ட்ரம் செய்து கொண்டோம்.\nகல்யாணம் செய்யாமல் ஒன்றாக தங்கி இருக்கும் காதல் தம்பதிகள்\nசென்னையில் வர வர இந்த காதல் ஜோடிகள் கல்யாணம் செய்யாமல் வாழும் கலை என்பது மிகவும் பிரபலம் ஆக மாறி வருகிறது. இந்த காலேஜ் பெண் அவளது காதலன் உடன் செயர்ந்து வாழ்ந்து வருகிறாள்\nஆபீஸ் ஜோடிகள் வேலை விசிய மாக வெளி ஊருக்கு சென்ற பொழுது\nஆபீஸ் வேலையாக இந்த ஜோடிகள் இருவரும் செயர்ந்து வெளி ஊருக்கு சென்ற ஹோட்டல் ரூமில் ஒன்றாக செயர்ந்து இருக்கிறார்கள். அப்போது அனுபவித்த காம காதலை காணுங்கள்.\nதேன் நிலவு அனுபவத்தில் முகத்தினை மூடி மற்றது எல்லாத்தையும் காட்டிய தம்பதிகள்\nவெட்க படும் இந்த தம்பதிகள் எப்படி எல்லாம் மேட்டர் போட்டு செக்ஸ் செய்து என்ஜாய் செய்கிறார்கள் என்பதனை இவர்கள் இணையதளத்திற்கு தெறிக்க ஆசை படுகிறார்கள். மூடு வந்ததும் இவர்கள் முகத்தை மட்டும் துணி போட்டு மூடி விட்டு மட்டற்ற சாமான்களை அனைத்தையும் வெளிப்படையாக கட்டி செக்ஸ் குஜால் மசால் செய்கிறார்கள்.\nதில்லானா தில்லானா பாத்ரூமில் திதிகின்ர தேனா\nரொம்ப நாட்கள் அப்பறம் அட்டகாச மான ஒரு சவுத் இந்தியன் ஆபாச வீடியோ காட்சியை பார்பதற்கு உடல் முழுவதும் காம அனல் ஆக பொங்குகிறது. இருவரும் ஈர மாக பாத்ரூமில் செய்யும் சேட்டைகளை பாருங்கள்.\nதங்கச்சி உடன் பாத்ரூமில் ரகசிய மாக ஒத்து கொள்ளும் குடும்ப செக்ஸ்\nநீண்ட கூந்தல் கொண்டு இருக்கும் இந்த தேசி மங்கை தான் என்னுடைய தங்கச்சி வீடிற்கு தெரியாமல் எங்களுக்கு மூடு வரும் பொழுது எல்லாம் நாங்கள் ரகசிய மாக இப்படி ஒத்து கொள்வோம்\nதமிழ் பொண்ணு பெரிய முலைகளுடன் சந்தோசம்\nஇரவு தன்னுடைய காதலனுடன் ஆபாச நேரங்களில் இருக்கும் பொழுது அவளது காமம் தூண்டும் மேனியை அங்கம் அங்கம் ஆக கமெராவில் வருணிக்கும் வீடியோ காட்சியை காணுங்கள்,.\nமங்கலுரு மங்கையின் நிர்வாண செக்ஸ் காட்சி\nகாதல் தம்பதிகள் ஒரு நாள் இரவு ஒரு ஹோட்டல் லில் ரூமை போட்டு முதல் இரவுக்கு இப்போதே பயிற்சு செய்து பார்த்து தங்களது காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கிறார்கள்.\nசெக்ஸ் தோழியுடன் ஹோச்டேல் ரூமில் சூதோடி\nஹோச்டேல் ரூமில் மூடு வந்தால் ஓப்பதற்கு அளிக்கும் ஸ்னேஹா வின் செக்ஸ் காட்சி இதோ. அவளுக்கு பின் பக்க மாக ஒப்பது என்றால் மிகவும் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/03/who-is-director-shankar-next.html", "date_download": "2021-01-17T00:27:45Z", "digest": "sha1:7Q7RIYEQGORHG7QV6U7R4IHKUWKYULCJ", "length": 9727, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ஷங்க‌ரின் அடுத்த ஆட்டத்துக்கு ஆட்ட நாயகன் யார்? | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > ஷங்க‌ரின் அடுத்த ஆட்டத்துக்கு ஆட்ட நாயகன் யார்\n> ஷங்க‌ரின் அடுத்த ஆட்டத்துக்கு ஆட்ட நாயகன் யார்\nஅடுத்த ஆட்டத்துக்கு ஷங்கர் தயார். ஆனால் ஆட்ட நாயகன் யார்\nநண்பன் என்ற ‌ரிலாக்ஸ் படத்துக்குப் பிறகு மீண்டும் ஷங்கர் தனது ட்ரேட் மார்க் பிரமாண்டத்துடன் வருகிறார். பிள்ளையார் சுழி போட்டு கதையை எழுதத் தொடங்கிவிட்டார்.\nஷங்கர் படத்தில் அனேகமாக ஹீரோ யார் என்பது முதலிலேயே தெ‌ரிந்துவிடும். ஆனால் இம்முறை படுபயங்கர குழப்பம். கமல், ர‌ஜினி, விக்ரம், அ‌‌‌ஜீத் என்று பல பெயர்கள் உச்ச‌ரிக்கப்படுகின்றன. ஆனால் உதட்டில் உட்காரப் போவது எந்தப் பெயர்\nகண்டிப்பாக கமல்தான் என்று ஆஸ்கர் ஃபிலிம்ஸ் வட்டாரத்தில் சலசலப்பு கேட்கிறது. என்றாலும் உலக நாயகன் விஷயமில்லையா... பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவின���ல் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> இம்மாத மூலிகை-ஓரிதழ் தாமரை\nமூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் ...\n> இரு படங்கள் ஒரே கதையில்\nஅதர்வா நடிப்பில் முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் தயாராகி வருகிறது. அமலா பால் ஹீரோயின். அதேபோல் ரேனிகுண்டா பன்னீர் செல்வம் ஜானியை வைத்து 18 வ...\n‌++ விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா\nஇ‌ந்த ‌விடுகதைகளு‌க்கு ‌விடை த‌ெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறதா எ‌ன்று பாரு‌ங்க‌ள் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் ஆயிரம் பேர் வந்து சென்...\n> மிக குறைந்த செலவில் விளம்பரங்கள் பிரசுரிக்க\nமிக குறைந்த செலவில் விளம்பரங்கள் பிரசுரிக்க விளம்பர கட்டணம் வர்த்தக விளம்பரம் = 10 $/month பிறந்தநாள் வாழ்த்து = Free திரைப்பட விளம்பரம்...\nஎலஹெர கால்வாயின் ஆரம்ப பணிகள் நேற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇலங்கை நீர்ப்பாசன வரலாற்றில் புதியதோர் அத்தியாயமாக அமைக்கப்பட்டு வரும் மிக நீளமான எலஹெர கால்வாயின் ஆரம்ப பணிகள் நேற்று (11) முற்பகல் சுபவ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethir.org/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-01-16T23:14:53Z", "digest": "sha1:SULILKEIY3IMJFR7JEEXPO52PK7Y5RB3", "length": 25817, "nlines": 207, "source_domain": "ethir.org", "title": "தனியுரிமை அறிக்கை - எதிர்", "raw_content": "\nஎதிர் தங்களின் தனியுரிமைகளைப் பாதுகாக்க உறுதியளிக்கிறது. தங்களின் தனிப்பட்ட விவரங்கள் எதுவும் உங்கள் அனுமதியின்றி பிறடிடம் பகிரவோ விற்கவோ படாது.\nகீழே விவரிக்கப்பட்டுள்ள எங்களின் அறிக்கைகளை தயவு கூர்ந்து கவனிக்கவும். தங்களின் விவரங்களை பகிரும் முன் பின்வரும் தனியுரிமை அறிக்கையை கவனமாக பட���க்கவும்.\nஇந்த பக்கம் அவ்வப்போது புதுப்பிக்க நேரிடும். நீங்கள் இந்தப் பக்கத்தை அவ்வப்போது பார்வையிட்டு மாற்றங்கள் ஏற்புடையதா என அறிந்து கொள்ளவும்.\nஇந்த அறிக்கை 24மே,2018 ல் இருந்து செயலாக்கம் பெறும். இது General Data Protection Regulation 2016 என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டத்திற்கு (25 மே, 2௦18 இல் இருந்து அமுல்) கீழ் படிந்து Data Protection Act 1998 என்ற சட்டத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.\nதனிநபர் விவரங்கள்: பெயர், முகவரி\nதொடர்பு கொள்ள : முகவரி, மின்னஞ்சல், தொலைபேசி எண்\nஉறுப்பினர்/ இணக்கம் : தொழிற்சங்கம், மாணவர் சங்கம் அல்லது சமூக அமைப்புகளில் உறுப்பினராக இருக்கும் விவரங்கள்\nமற்றவை: புத்தக விருப்பங்கள், விண்ணப்பங்கள் சேர்த்தல், புத்தக விற்பனை.\nஉங்கள் விவரங்கள் என்ன செய்யப்படுகின்றன:\nஎதிர் ஊடகத்தின் அபிவிருத்திகள், நடவடிக்கைகள், கூட்டங்கள் பற்றிய செய்திகள் பகிர்வதற்கு பயன்படுத்துதல்.\nஇடையிடையே மின்னஞ்சல்கள் அனுப்புதல். General Data Protection Regulation 2016 ஆனது தாங்கள் மின்னஞ்சல்கள் எங்களிடம் இருந்து தொடர்ந்து பெற விரும்பின் தங்கள் விருப்பத்தை opt in என தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது. அதானல்தான் இந்த அறிக்கையை படித்தபின் உங்கள் விபரங்களைத் தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.\nதங்களின் விவரங்கள் எதுவும் எங்களின் முக்கியமான ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் தாண்டி பகிரவோ அணுகவோ படாது. தங்களின் தகவல்கள் அனைத்தும் கடவுச்சொல்(password) மூலம் பாதுகாக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பான சூழலில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது.\nஇருப்பினும், எங்களுக்கு வலை சேவையகம் அல்லது சேவைகள் சொந்தமானது இல்லை. அதில் நீங்கள் பகிரும் விவரங்கள் அல்லது சமூக வலை தளங்களில் பகிரும் விவரங்கள் அனைத்தும் அவ்வலை உரிமையாளரையே சாரும். அதற்கு எதிர் நிறுவனம் பொறுப்பேற்காது.\nதங்களின் தகவல்கள் பற்றிய கவலை இருப்பின், தங்களின் தகவல்கள் சமரசம் செய்யப்பட்டதாக நீங்கள் அறிந்து இருந்தால் எங்களுக்கு உடனே அறிவிக்குமாறு தெரிவித்துக் கொள்கிறோம். உடன் நடவடிக்கை எடுக்கப்படும்.\nCookie என்பது ஒருவரின் கணினியின் hard drive ல் வைக்கப்படுவதற்காக அனுமதி கேட்கும் ஒரு கோப்பு. அனுமதி அளித்தப்பின், அந்த கோப்பு சேர்க்கப்பட்டு, தங்களின் வலைப் போக்குவரத்தை அலசி அந்த தளத்தை பற்றிய விவரங்களை தாங்கள் வருகை தரும் போது உங்களுக்கு தெரிவிக்கும். cookies தங்களின் தேவைகேற்ப தாங்கள் வருகை தந்த தளங்களை ஞாபகம் வைத்து தகவல்களை தர வல்லது.\nநாங்கள் traffic-log cookies மூலம் உபயோகிக்கப்பட்ட பக்கங்கள் பற்றி அறிகின்றோம். இது எங்களுக்கு வலை போக்குவரத்து பற்றி அறியவும் தங்களின் தேவை அறிந்து எங்கள் வலைதளத்தை மேம்படுத்த மிகவும் உதவியாக உள்ளது. இந்த விவரங்கள் புள்ளிவிவர ஆய்வுக்குக்காக மட்டுமே உபயோகிக்கப்படுகின்றன. அதன் பின் இந்த விவரங்கள் அழிக்கப்படும்.\nஆக, cookies, எங்கள் வலைதளத்தை சிறந்த முறையில் செயல்படுத்தவும், தங்கள் தேவைகேற்ப எந்தந்த பக்கங்கள் பயனுள்ளதாக இருக்கிறது என கண்டறிய எங்களுக்கு உதவி புரிகின்றது. தாங்கள் எங்களுடன் பகிர விரும்பும் தகவல்கள் தவிர வேறு எந்த விவரங்களையும் நாங்கள் அணுக cookies அனுமதிப்பதில்லை.\ncookiesயை அனுமதிக்கலாமா இல்லையா என தாங்கள் முடிவு செய்து கொள்ளலாம். பொதுவாக, அனைத்து இணைய உலாவிகளும் (web Browsers) தானாகவே cookiesயை அனுமதிக்கும். ஆனால், தாங்கள் விரும்பினால் உங்கள் browser settings சென்று cookiesயை நிராகரிக்கலாம்.\nஎங்கள் வலைத்தளங்களில் பிற வலைத்தளங்களுக்கான இணைப்புகள் இருக்கலாம். அந்த இணைப்புகளை தாங்கள் உபயோகித்து வேறு தளங்களுக்கு சென்றால், அந்த வலைத்தளங்களில் எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை அறிந்து கொள்ளவும். ஆதலால், தங்களின் அந்தரங்க விவரங்களுக்கு நாங்கள் எந்தவித பொறுப்பும் ஏற்க முடியாது. இந்த தனியுரிமை அறிக்கைக்கும் அந்த தளங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அத்தளங்களின் தனியுரிமை அறிக்கைகளை அறிந்து எச்சரிக்கையாக இருக்கம்படி கேட்டுக் கொள்கிறோம்.\nதங்கள் அந்தரங்க தகவல்களை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்\nGeneral Data Protection Regulation (GDPR) 2016 சட்டத்தின்படி ஒவ்வொரு தனிநபரும் எதிர் போன்ற அமைப்புகளில் இருந்து மின்னஞ்சல்கள் பெற opt in என்று தேர்வு செய்ய வேண்டும். அதற்கான வசதிகளை 25 மே, 2018 முன் எங்கள் தளத்தில் பெற உறுதி செய்கிறோம்.\nமேலும், தங்கள் தகவல்களை பகிர அல்லது எதிர் மின்னஞ்சல்களை இனிமேல் பெற விருப்பமில்லை எனில் நீங்கள் ‘unsubscribe’ அல்லது ‘opt out’ போன்ற விருப்பங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.\nதங்கள் தகவல்களை முற்றிலுமாக நீக்க விரும்பினால் info@ethir.org க்கு மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது தளத்தில் பகிரப்பட்டுள்ள த��லைபேசி எண்களுக்கு அழைக்கவும்.\nஎங்களிடம் உள்ள தங்களின் தனிப்பட்ட தகவல்களை பெற விரும்பின் Data Protection Act/GDPR ன் படி பெற்று கொள்ளலாம். அதற்காக சிறு கட்டணம் செலுத்தப்பட வேண்டி இருக்கும்.\nதங்கள் தகவல்களின் நகல்(copy) பெற விரும்பின் info@ethir.org க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.\nஎங்களிடம் உள்ள தங்களின் தனிப்பட்ட தகவல்கள் தவறாக அல்லது முழுமையற்று இருப்பின் எங்களை கூடிய விரைவில் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும். தேவையான திருத்தங்கள் உடனடியாக செய்யப்படும்.\ntaaffe புலம்பெயர்-இளையோரும்-தம புலம்பெயர் இளையோரும் கொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும் 90K8006WJP 90K8006WJP ko Paggan 2019 பிரியங்கா பிரியங்க சேனன் 53 சேனன் ஷோபாசக்தி சேனன் ஷோபா\nஇனத்துவேசத்தின் எழுச்சி £10.00 £3.00\nஈழத் தமிழ் மக்கள் போராட்டங்கள். மார்க்சியப் பார்வை £6.00\nஎமது அரசியல் நிலைப்பாடு -TS £5.00 £2.00\nகொலை மறைக்கும் அரசியல் £7.00 £0.00\nபிரக்சிட் -ஜெரேமி கோர்பின் £7.00\nதமிழராக இருந்தால் மட்டும் போதுமா- கமலா ஹரிஷ் முதல் கல்யாண சுந்தரம் வரை\nகொள்ளைப்படைக்கு எதிரான நைஜீரிய மக்களின் போராட்டம்\nவிசேட அதிரடிப்படையினரின் சுமந்திரன் மீதான விசுவாசம்\nகொரோனா வைரசுக்கு எதிரான லண்டன் பேருந்து ஊழியர்களின் போராட்டம்\nபிரித்தானியாவின் புதிய சிக்கல் – போரிஸ் ஜோன்சன்\nவெட்டிப் பெருமிதம் விட்டு – உடல்/பொருளாதார நலன் பற்றி சிந்திப்போம்\nபேய்களுக்கான தேர்தலும் – பேய் விரட்டிகளும்\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் – பகுதி 02\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01\nமுதலாளித்துவம் இந்திய தொழிலாள வர்க்கத்திற்கான எந்தவித எதிர்காலத்தையும் வழங்காது என்பதை கோவிட் நெருக்கடி காட்டுகிறது\nகொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்\nபின்னடவை நோக்கி இந்தியப் பொருளாதாரம்\nகொலை மறைக்கும் அரசியல் – புத்தகத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளுங்கள்.\nஉலுப்பி எடுத்து விட்டது உன் இழப்பு சஜித்\nபுது உலககொழுங்கு அரசியலின் இடதுபக்கம்\nஇணக்க அரசியலின் தொடர்ச்சியே கூட்டமைப்பு ஏற்படுத்தும் குழப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://india.tamilnews.com/2018/09/19/bjps-culture-attack-questioners-ttv-dinakaran/", "date_download": "2021-01-17T00:09:55Z", "digest": "sha1:5TSFK3SLG2XEGVAZOHKSHFXOMNEZJZWN", "length": 35800, "nlines": 452, "source_domain": "india.tamilnews.com", "title": "bjp's culture attack questioners? - ttv dinakaran, india tamil news", "raw_content": "\nகேள்வி கேட்பவர்களை தாக்குவதுதான் பாஜகவின் கலாச்சாரமா\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nகேள்வி கேட்பவர்களை தாக்குவதுதான் பாஜகவின் கலாச்சாரமா\nசென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் செய்தியாளர்களை சந்தித்தார் அத்தொகுதியின் எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன்.bjp’s culture attack questioners\nஅப்போது அவர், பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு நம்மிடம் யாராவது கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும். என்னிடமும் பல கேள்வி கேட்கிறார்கள். நானும் பதில் சொல்கிறேன்.\nசிலர் என் மீது குறைகள் கூட சொல்லலாம். அதனையெல்லாம் எதிர்கொண்டு அதற்கு பதில் சொல்ல வேண்டும்.\nஅதுபோல பதில் சொல்ல வேண்டுமே தவிர, கேள்வி கேட்டார்கள் என்பதற்காக தாக்க கூடாது.\nபாஜக விரத்தியில் இருப்பதால் தானோ என்னவோ கேள்வி கேட்ட ஆட்டோ ஓட்டுநரை அடித்துள்ளார்கள்.\nபொதுவாழ்விற்கு வந்த பிறகு வாக்கு கேட்க செல்லும்போது மக்களை அவர்களின் வீட்டுக்கே சென்று காலில் விழுந்து வாக்கு ட்கும் நாம் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்.\nகேட்வி கேட்பவர்களை தாக்குவதுதான் பாஜகவின் கலாச்சாரமாக இருக்கிறது. இவ்வாறு கூறினார்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nரேஷன் வாங்க விரல் பதிவு அவசியம் – அக்.15 முதல் அமலாகிறது\nஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nநாடாளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயார் : கமல்ஹாசன்\nஇது காசு கொடுத்து சேர்த்த கூட்டம் – ஸ்டெர்லைட்டின் தில்லு முல்லு\nஓராண்டுக்குள் ஆடு, மாடுகளை தமிழ் பேச வைக்க நித்தியானந்தா முடிவு\nசாதியத்திற்கு எதிராக போராடுவதே என் லட்சியம் – தலித் இளைஞரின் மனைவி அம்ருதா\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nரேஷன் வாங்க விரல் பதிவு அவசியம் – அக்.15 ம���தல் அமலாகிறது\nஆட்சியில் சர்வாதிகாரம் செய்கிறார் பிரதமர் மோடி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு செ��்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nஇறந்த நடிகர் ஹரிகிருஷ்ணா உடலுடன் செல்ஃபி – மருத்துவமனை ஊழியர்கள்\nகோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு – வக்கீலின் கேள்விகளால் நிலைகுலைந்த முக்கிய சாட்சி\nரூ. 35 முதல் 40க்குள் பெட்ரோல், டீசல் தர தயார் – பாபா ராம்தேவ்\nகேள்வி கேட்பவர்களை தாக்குவதுதான் பாஜகவின் கலாச்சாரமா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்���ு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n – கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துக்கொண்ட பெண்\nரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு – 78 நாள் சம்பளம் வழங்க முடிவு\nசபரிமலை வரும் பெண்கள் 2 துண்டா வெட்ட வேண்டும் – பிரபல நடிகரின் சர்ச்சை பேச்சு\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nஆட்சியில் சர்வாதிகாரம் செய்கிறார�� பிரதமர் மோடி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-01-16T22:59:01Z", "digest": "sha1:3435OEAULOBP5HIUYKFGH5IN64IXKINO", "length": 6116, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆளுக்கொரு வீடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆளுக்கொரு வீடு 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சத்யன், டி. எஸ். முத்தையா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]\nref=sliderNews. பார்த்த நாள்: 30 செப்டம்பர் 2016.\nடி. ஆர். இராமச்சந்திரன் நடித்த திரைப்படங்கள்\nவிஸ்வநாதன் - இராமமூர்த்தி இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 அக்டோபர் 2016, 02:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88.pdf/49", "date_download": "2021-01-17T01:03:29Z", "digest": "sha1:O2OMKNU66ZY3CHHFJK3CP3DPB62XM25I", "length": 6382, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/49 - விக்கிமூலம்", "raw_content": "\nவொரு கொத்துக் கொத்தும் போதும் மரத்தூள்கள் சிதறி விழுந்தன. மரத்தில் துளை உண்டாக்கியது.\nமரங்கொத்திக்கு வால் எவ்வளவு பயன்படுகிறது என்பதை ஈ நேரில் பார்த்தது. \"மரங்கொத்தி மரங்கொத்தி என்னை மன்னித்துக்கொள். நான் வேறு யாரிடமாவது போய் வால் கேட்டுக் கொள்கிறேன்\" என்று கூறிவிட்டு அங்கிருந்து பறந்தது.\nபோகும் வழியில் ஒரு புதர் மறைவில் மான் ஓன்று நின்று கொண்டிருந்தது. அதன் சிறிய வாலைப் பார்த்ததும் ஈ அந்த மானை நோக்கிச் சென்றது.\n\"மானே மானே உன் அழகான சின்ன வாலை எனக்குத் தருவாயா நீ தர ஒப்புக்கொண்டால் கடவுள் அதைத் தருவதாகச் சொல்லியிருக்கிறார். என்ன சொல்கிறாய் நீ தர ஒப்புக்கொண்டால் கடவுள் அதைத் தருவதாகச் சொல்லியிருக்கிறார். என்ன சொல்கிறாய்\" என்று அன்போடு கேட்டது.\n\"என் வாலைக் கொடுத்து விட்டு நான் என்ன செய்வேன் வால் இல்லாவிட்டால் என் குட்டியைப் பறி கொடுக்க நேரிடுமே\" என்று கூறியது மான்.\n\"உன் வாலுக்கும் குட்டிக்கும் என்ன தொடர்பு\" என்று வியப்புடன் கேட்டது.\n\"ஓநாய்கள் எங்களுக்குப் பகை. அவற்றின் வாயில் அகப்பட்டால் நாங்கள் தப்ப முடியாது. ஆகையால், விரட்டி வரும் ஓநாயிடமிருந்து தப்ப நாங்கள் தலைதெறிக்க ஓடுவோம். ஒடும்போது\nஇப்பக்கம் கடைசியாக 9 அக்டோபர் 2020, 09:27 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/lic-policy-online-details/", "date_download": "2021-01-17T00:56:38Z", "digest": "sha1:JUZQGIZ4XJ6QACNORM663ZZJTDQKE3WX", "length": 8829, "nlines": 52, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா? அடுத்த அதிர்ஷ்டசாலி நீங்க தான்!", "raw_content": "\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அடுத்த அதிர்ஷ்டசாலி நீங்க தான்\nஉடனடி பண தேவைக்கு கடன் பெறும் வசதியும் உண்டு.\nLIC policy online : எல்ஐசி “மைக்ரோ பச்சத்” என்னும் புதிய நுண் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் எல்ஐசியின் புதிய மைக்ரோ பச்சத் திட்டமான நுண் காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nகுறைந்த தவணை முறையில் பிரீமியம் செலுத்தக்கூடிய எல்ஐசியின் மைக்ரோ பச்சத் காப்பீட்டுத் திட்டமானது, பங்குச்சந்தை சாராதது. அது மட்டும் இல்லாமல் எண்டோவ்மெண்ட் நுண் காப்பீட்டுத் திட்ட பாதுகப்பு, சேமிப்பை இணைத்து அளிக்கிறது.\nஇதுவரை நுண் காப்பிட்டுத் திட்டங்களில் 50,000 ரூபாய் வரை மட்டுமே காப்பீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த எல்ஐசி மைக்ரோ பச்சத் திட்டத்தில் 2 ல���்சம் ரூபாய் வரை காப்பீடு அளிக்கப்படும்.\nஎல்ஐசியின் மைக்ரோ பச்சத் பாலிசிதாரர் பாலிசி காலத்திற்குள் இறக்க நேர்ந்தால் அவரது நாமினிக்கு காப்பீட்டுத் தொகை அளிக்கப்படும். இதுவே பாலிசி காலத்தை நிறைவு செய்யும் பாலிசிதாரர்களுக்கு முதிர்வுத் தொகை வழங்கப்படும்.\nமூன்று ஆண்டு தொடர்ந்து பிரிமியம் செலுத்திய பாலிசிதாரர்களுக்கு உடனடி பண தேவைக்கு கடன் பெறும் வசதியும் உண்டு.\nஎல்ஐசியின் மைக்ரோ பச்சத் பாலிசியை வாங்குபவர்கள் வயது 18 முதல் 55-க்குள் இருக்கும் போது மருத்துவ பரிசோதனையின்றி இப்பாலிசி வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் வரும் பாலிசிகளின் அடிப்படை காப்பீட்டுத் தொகை 50,000 ரூபாய் முதல் 2,00,000 ரூபாயை மிகாது.\nஉங்கள் பிள்ளைகளை கல்லூரியில் சேர்க்க பேங்கில் லோன் கேட்டு அலைகிறீர்களா\nகாலாவதியான பாலிசிகளுக்கு, மூன்று வருடங்கள் பிரீமியம் செலுத்தியிருந்தால் 6 மாதத்திற்கும், 5 வருடங்கள் பிரீமியம் செலுத்தியிருந்தால் 2 வருடத்திற்கும் தொடர் பாதுகாப்பு உண்டு.எல்ஐசியின் மைக்ரோ பச்சத் பாலிசி பிரீமியத்தை ஆண்டு, அரையாண்டு, காலாண்டு மற்றும் மாதத் தவணைகளில் செலுத்தலாம். கூடுதல் பிரீமியம் செலுத்தினால் விபத்து பாதுகாப்பு இணைப்பு, விபத்து பாதுகாப்பு மற்றும் உடல் ஊனம் இணைப்பையும் தேர்வு செய்துக்கொள்ளாம்.\nடிஆர்பி முறைகேடு வழக்கு: அர்னாப் கோஸ்வாமியின் 200 பக்க வாட்ஸ்அப் உரையாடல்கள் வெளியானது\nதடுப்பூசி பாதுகாப்பானது, யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை – அமைச்சர் விஜயகுமார்\nஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க\nஇதுதான் விஜய்: ஹேட்டர்களின் சவாலுக்கு சரியான பதிலடி\nபள்ளிக்கல்வி இலவச உபகரண பொருட்கள்: மறு ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு\nசீரியல் ஜோடியின் லவ் ப்ரொபோஸ்: வெட்கப்பட்ட நடிகர்; வீடியோ\nபட்டா கடத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சர்ச்சை : வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nகாங்கிர���ை கழற்றிவிடும் திமுக... புதுவையில் முதல்வர் வேட்பாளர் ரெடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-india-vs-australia-3rd-odi-at-canberra-today-vai-376413.html", "date_download": "2021-01-17T00:31:06Z", "digest": "sha1:RKCBQ5DNYOLA227U6PHIBTNVIW6WBQAA", "length": 9458, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "ஆஸ்திரேலியாவுடன் இன்று கடைசி போட்டி.. ஆறுதல் வெற்றிபெறுமா இந்தியா? | India vs Australia 3rd ODI at Canberra today– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#பொங்கல் #மாஸ்டர் #பிக்பாஸ் #கொரோனா #தேர்தல் 2021\nஆஸ்திரேலியாவுடன் இன்று கடைசி போட்டி.. ஆறுதல் வெற்றிபெறுமா இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இந்திய அணி ஆறுதல் வெற்றிபெறுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.\nஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணியுடன் தலா 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரிலும் பங்கேற்கிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.\nஇதனைத் தொடர்ந்து, மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி, கான்பெர்ராவில் இன்று நடைபெறுகிறது.\nமேலும் படிக்க...Exclusive | 'ரஜினி அரசியலுக்கு வந்தால், தமிழ்நாடு முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவேன்'.. ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயணராவ்..\nஇந்திய நேரப்படி காலை 9.10 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கியது. இதில் இந்திய அணி ஆறுதல் வெற்றிபெறுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.\nஆஸ்திரேலிய அணியில் காயம் காரணமாக டேவிட் வார்னருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபுடவையில் அசத்தும் பிக்பாஸ் யாஷிகாவின் புகைப்படங்கள்..\nபிரபல சீரியல் நடிகை வீட்டில் நடந்த பொங்கல் கொண்டாட்டம்\nதங்க சிலை போல் நிற்கும் நடிகை வேதிகா..லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nதடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை - விஜயபாஸ்கர்\nதடுப்பூசி வந்தாலும், முகக்கவசம் அணிவதை நிறுத்தாதீர்: பிரதமர் மோடி\nஉலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் யார் ஆரிக்கு கிடைத்த வாக்குகள் நிலவரம்\nஆஸ்திரேலியாவுடன் இன்று கடைசி போட்டி.. ஆறுதல் வெற்றிபெறுமா இந்தியா\nவெளிநாட்டு மண்ணில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் புதிய சாதனை\nநடராஜன், சுந்தர், ஷர்துல் தலா 3 விக். : 315/8-லிருந்து நழுவ விட்ட இந்தியப் பந்து வீச்சு: ஆஸி. 369 ஆல் அவுட்\n44 நாட்கள்: ‘யார்க்கர்’ நடராஜனின் இன்னொரு சாதனை\nபிரிஸ்பேன் டெஸ்ட் : பந்தை எறிந்ததால் இளம்வீரர் மீது டென்ஷனான ரோஹித் சர்மா - வீடியோ\nநாடு முழுவதும் 1.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய அரசு\n'மாஸ்டர்' ஆக்‌ஷன் காட்சிகள் உருவாக்கப்பட்டது இப்படித்தான்\nதடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதை மக்கள் மறந்துவிடக் கூடாது: பிரதமர் மோடி\nதளபதி 66 படத்திற்கு போட்டி போடும் அஜித் இயக்குநர்கள்\nரிபப்ளிக் தொலைக்காட்சி டி.ஆர்.பி முறைகேடு : வாட்ஸ் ஆப் சேட்டிங்கில் வெளிவந்த உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/7-hours-of-power-shutdown-in-chennai-east-tambaram-perungalathur-korattur-puzhal-redhills-tomorrow-59275.html", "date_download": "2021-01-17T01:15:20Z", "digest": "sha1:6T7NZWNI2OWQVEJSKAEETLAOTQHRE5OZ", "length": 10282, "nlines": 124, "source_domain": "tamil.news18.com", "title": "7 Hours of Power shutdown in Chennai (East Tambaram, Perungalathur, Korattur, Puzhal, Redhills) Tomorrow– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#பொங்கல் #மாஸ்டர் #பிக்பாஸ் #கொரோனா #தேர்தல் 2021\nChennai Power shutdown: சென்னையில் நாளை 7 மணி நேரம் மின்தடை ஏற்படும் பகுதிகள்\nசென்னையில் நாளை (11.10.2018) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக சில இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.\nதமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை (7 மணி நேரம்) கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளது.\nகிழக்கு தாம்பரம் பகுதி: வேளச்சேரி மெயின் ரோடு, பாரத் மாதா தெரு, அகஸ்தியர் தெரு, பாரதியார் தெரு, கம்பர் தெரு, நாவலர் தெரு, ஆஞ்சநேயர் கோயில் தெரு, அண்ணாதுரை தெரு, அந்தோணி பிள்ளை தெரு, அம்பேத்கர் தெரு, திலகர் தெரு, ஆல்பர்ட் பொன்னுசாமி தெரு, லால்பகதூர் சாஸ்திரி தெரு, காலமேகம் தெரு, விநாயகபுரம், போகர் தெரு.\nபெருங்களத்தூர் பகுதி: மூவேந்தர் நகர், வீரலஷ்மி நகர், மூடிச்சூர் ரோடு.\nகொரட்டூர் பகுதி: ஆர்.எஸ்.ரோடு, செட்டி தெரு, போரியம்மன் கோயில் தெரு, கங்கையம்மன் கோயில் தெரு, மாரியம்மன் கோயில் தெரு, பிராமின் தெரு, சாஸ்திரி ஸ்கொயர், பிள்ளையார் கோயில் தெரு, மாணிக்கம் பிள்ளை தெரு, மேனாம்பேடு ரோடு, வன்னியர் தெரு, திருமுல்லைவாயில் தெரு, காமராஜர் நகர், நேரு நகர், தில்லை நகர் விரிவு, முகப்பேர் ரோடு, ஆதிமூலம் அவென்யூ, கிரீச் வீச் காலனி, எம்.டி.எச். ரோடு, நேரு தெரு, சிங்காரம் பிள்ளை தெரு.\nபுழல் பகுதி: ஜி.என்.டி.ரோடு, திருநீலகண்டர் நகர், செக்போஸ்ட், புது நகர், ஆரூண் உல்லாச நகர், கண்ணப்பசாமி நகர், சாமியார் மடம், வடகரை ரோடு.செங்குன்றம் பகுதி: அழிஞ்சிவாக்கம், விளாங்காடுபாக்கம், கன்னம்பாளையம், சென்றம்பாக்கம், தீயம்பாக்கம், கொசப்பூர், வடகரையின் ஒரு பகுதி.\nபுடவையில் அசத்தும் பிக்பாஸ் யாஷிகாவின் புகைப்படங்கள்..\nபிரபல சீரியல் நடிகை வீட்டில் நடந்த பொங்கல் கொண்டாட்டம்\nதங்க சிலை போல் நிற்கும் நடிகை வேதிகா..லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nதடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை - விஜயபாஸ்கர்\nதடுப்பூசி வந்தாலும், முகக்கவசம் அணிவதை நிறுத்தாதீர்: பிரதமர் மோடி\nஉலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் யார் ஆரிக்கு கிடைத்த வாக்குகள் நிலவரம்\nChennai Power shutdown: சென்னையில் நாளை 7 மணி நேரம் மின்தடை ஏற்படும் பகுதிகள்\nதென் மாவட்டங்களில் விடாத மழை... அறுவடைக்கு காத்திருக்கும் விவசாயிகள் வேதனை\nதமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 2783 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nஉலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு.. சிறந்த காளை, காளையர் அறிவிப்பு\nநாடு முழுவதும் 1.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய அரசு\n'மாஸ்டர்' ஆக்‌ஷன் காட்சிகள் உருவாக்கப்பட்டது இப்படித்தான்\nதடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதை மக்கள் மறந்துவிடக் கூடாது: பிரதமர் மோடி\nதளபதி 66 படத்திற்கு போட்டி போடும் அஜித் இயக்குநர்கள்\nரிபப்ளிக் தொலைக்காட்சி டி.ஆர்.பி முறைகேடு : வாட்ஸ் ஆப் சேட்டிங்கில் வெளிவந்த உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2021-01-17T00:05:31Z", "digest": "sha1:TREL3562SXTVEY254V42MPADOKXZ2IMJ", "length": 12658, "nlines": 104, "source_domain": "www.cinemapettai.com", "title": "ராய் லக்ஷ்மி | Latest ராய் லக்ஷ்மி News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nராய் லக்ஷ்மியின் அப்பாவை பார்த்துள்ளீர்களா Face App இல்ல மக்களே, இது ஒரிஜினல்\nராய் லக்ஷ்மி நமக்கு மிகவும் பரிச்சயப்பட்ட பெயர் தான். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பறந்து சென்று நடித்து வருபவர்....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅரேபியக் குதிரை ஆக மாறிய ராய் லட்சுமி.. அடக்க முடியாமல் அவஸ்தைப்படும் இளைஞர்கள்\nBy ஹரிஷ் கல்யாண்May 26, 2020\nகற்க கசடற படம் மூலம் நடிகை ராய் லக்ஷ்மி தமிழில் நடிகையாக அறிமுகமானார். அதை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி...\nஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிட்ட ராய் லட்சுமி.. மொத்த நெட்டிசன்களும் அவுட்\nகற்க கசடற படம் மூலம் நடிகை ராய் லக்ஷ்மி தமிழில் நடிகையாக அறிமுகமானார். அதை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஉண்ட வேற பிகினியே இல்லையா வெறுத்துப்போய் கடுப்பில் திட்டி தீர்த்த ரசிகர்கள்\nஇந்த நடிகை எப்போது பார்த்தாலும் தனது சமூக வலைதள பக்கத்தில் பிகினி படங்களை போட்டு வருகிறார்கள். இதை பார்த்துக்கொண்டு ரசிகர்கள் சளித்துக்...\nதொடை அழகை காட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்திய ராய் லக்ஷ்மி.. வைரலாகும் புகைப்படங்கள்\nகற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. அதன் பிறகு தர்மபுரி, நெஞ்சைத் தொடு, வாமனன்,...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nடூ பீஸில் ராய் லக்ஷ்மி பீச்சில் செய்த அட்டகாசம்..\nநடிகை ராய் லக்ஷ்மி முன்பு போல சினிமாவில் பயங்கர பிஸி என்றெல்லாம் சொல்லி விட முடியாது. தென்னிந்திய மொழிகளில் ஒரு ரவுண்டு...\nதனுஷ் வெளியிட்டுள்ள மிருகா படத்தின் மிரட்டலான டீசர்.. வீடியோ\nமிருகா படத்தின் மோஷன் டீசர் தற்போது வெளிவந்து சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. இதை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில்...\nஆக்ஷன் பாதி கிளாமர் மீதி – ஜான்சி IPS ஆக ராய் லக்ஷ்மி. வைரலாகுது ட்ரைலர்\nராய் லக்ஷ்மி ஜான்சி என்கிற கன்னட படத்தில் நடித்துள்ளார். ஜான்சி மாஸ் மசாலா ஆக்ஷன் படம். இப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார்....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா. அதுவும் இப்பொழுது பிரபல நடிகை\nதமிழ் தெலுங்கு, கன��னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வந்தவர் ராய் லட்சுமி இவர் 2004 ஆம் ஆண்டு தமிழ்...\nராய் லக்ஷ்மி பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது சிண்ட்ரெல்லா மோஷன் போஸ்டர். பியுட்டி பாதி ஹாரர் மீதி.\nராய் லக்ஷ்மி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பறந்து சென்று நடித்து வருபவர். கன்னடத்தில் ‘ஜான்சி’ (போலீஸ்) , தமிழில்...\nஎனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் – போட்டோவுடன், ஸ்டேட்டஸ் பதிவிட்ட ராய் லக்ஷ்மி.\nராய் லக்ஷ்மி நமக்கு மிகவும் பரிச்சயப்பட்ட பெயர் தான். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பறந்து சென்று நடித்து வருபவர்....\nபோலீஸ் உடையில், ஜீப்பில் கெத்தாக கால் மேல் கால் போட்டு, போஸ் கொடுக்கும் ராய் லக்ஷ்மி.\nராய் லக்ஷ்மி ஜான்சி என்கிற கன்னட படத்தில் நடித்து வருகிறார்.\nகிழிந்த ஜீன்ஸ், சிகப்பு டாப்ஸ். சூப்பர் கூல் லக்ஷ்மி ராயின் ஜில்லு போட்டோ உள்ளே.\nராய் லக்ஷ்மி சிம்பிள் லுக்கில் உள்ள லேட்டஸ்ட் போட்டோ.\nபோலீஸ் யூனிபார்மில் கெத்தாக போஸ் கொடுக்கும் ராய் லக்ஷ்மி. லைக்ஸ் குவிக்குது போட்டோஸ் .\nராய் லக்ஷ்மி ஜான்சி என்கிற கன்னட படத்தில் நடித்து வருகிறார்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதிடீரென வைரலாகும் ராய் லக்ஷ்மியின் டூ பீஸ் புகைப்படம்.\nநடிகை ராய் லட்சுமி தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக நடித்து வருகிறார் ஆனால் இன்னும் முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம் பிடிக்க...\nSunday Funday என்ற தலைப்பில் போட்டோஸ் பதிவிட்ட ராய் லக்ஷ்மி. என்ன கண்ணழகு மக்களே.\nராய் லக்ஷ்மியின் லேட்டஸ்ட் போட்டோ.\nஜிம்மில் உடற்பயற்சி செய்யாமல் ராய் லக்ஷ்மி செய்யும் சேட்டையை பாருங்கள்\nராய் லக்ஷ்மி ஜிம்மில் இருந்தபடி ரிலாக்ஸ் செய்யும் சில போடோஸை தன் சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.\n“சோலி கே பீச்சே” என்ற தலைப்பில் குசும்பாய் ஏடாகூட போஸ் கொடுத்து போட்டோ பதிவிட்ட ராய் லஷ்மி.\nராய் லக்ஷ்மி வழக்கம் போல தன் சமூகவலைத்தள பக்கத்தில் முதுகு தெரியும்படி போட்டோவை பதிவிட்டுள்ளார்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபீச்சில் டூ பீஸில் செல்பி எடுத்த ராய் லக்ஷ்மி. இதலாம் கொஞ்சம் ஓவர் வைரலாகும் புகைப்படம்\nதமிழில் நீண்ட காலமாக முன்னணி நடிகைகளின் இடத்தை பிடிக்க படாதபாடு படும் நடிகை என்றால் அது ராய் லக்ஷ்மி தான். இவர்...\nலிப் லாக் மட்டுமே இத்தனை முறையா. அதிரடியில் வெளியா�� லக்ஷ்மி ராய் பட ட்ரைலர்.\nராய் லக்ஷ்மி நடித்த தெலுங்கு படத்தின் ட்ரைலர் ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த ட்ரைலர்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/Sumanthiran_6.html", "date_download": "2021-01-17T00:21:53Z", "digest": "sha1:J7TW62R6HNDM2T7I4A2K64RORXODMKQV", "length": 11495, "nlines": 86, "source_domain": "www.pathivu.com", "title": "குற்றவாளிகளைப் பிடிக்க மைத்திரிக்கு தயக்கமாம் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / குற்றவாளிகளைப் பிடிக்க மைத்திரிக்கு தயக்கமாம்\nகுற்றவாளிகளைப் பிடிக்க மைத்திரிக்கு தயக்கமாம்\nநிலா நிலான் February 06, 2019 கொழும்பு\n“பெரும் நிதி மோசடி குறித்து ஜனாதிபதியின் கைகளில் குற்றவாளியின் பெயர்கள் இருந்தும்கூட ஏன் இன்னும் அவர்கள் தண்டிக்கப்படவில்லை\n– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.\nபெரும் நிதி மோசடி மற்றும் மத்திய வங்கிப் பிணைமுறி ஆணைக்குழு அறிக்கை மீதான சபை ஒத்துவைப்புவேளை பிரேரணையை முன்வைத்து நேற்று நாடாளுமன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி கேட்டார்.\n“குற்றமிழைத்தவர் தண்டிக்கப்பட ஏன் இவ்வளவு கால தாமதம் ஆணைக்குழு தயாரித்த இந்த அறிக்கையின் பலன் என்ன\nகுற்றச்சாட்டுக்கள் ஆதரங்களுடன் உள்ளன. பல குற்றங்கள் விசாரிக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் அறிக்கையாக ஜனாதிபதிக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது. இப்போது இவற்றை குப்பைத்தொட்டியில் போட முடியாது.\nஇந்த ஆணைக்குழுக்களுக்கும், அதன் அறிக்கைகளுக்கும் என பொதுமக்களின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இதனால் நேரமும், பணமும் வீணடிக்கப்பட்டுள்ளது” – என்றார்.\nமார்ச் மாத வரைபு: சி.வி முந்திக்கொண்டார்\nஎதிர்வரும் மார்ச் மாதம் கூடவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு தமிழர் சார்பில் முன்வைக்கப்படப்போகும் விடயங்கள் பற்றி\nமாறும் அணிகள் ,பணியும் ஒபிஎஸ் , சசிகலா வருகையால் ஒன்றிணையும் அதிமுக\nசசிகலா வரும் 27ம் தேதி விடுதலையாக உள்ள நிலையில், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் தெரிகிறது. வர...\nயாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த தூபி இடித்து அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த பதற்றம் மற்றும் போராட்டங்களால்\nமுள்ளிவாய்க்கால் நின��வு சின்னமே வேண்டும்: அமையம்\nகொடூரமாக வெல்லப்பட்ட யுத்தத்தின் வெற்றிச் சின்னங்கள் வடகிழக்கெங்கும் நிரம்பியிருக்க யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில்\nகணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற பெண்\nகனடாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமுலில் இருந்தவேளை தனது கணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற\nமுள்ளிவாய்க்கால் நினைவுதூபி: மீண்டும் நாட்டப்பட்டது அடிக்கல்\nஇடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபிக்கு மீண்டும் அதே இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னால் உண்ணாநிலைத் தவ...\nபிள்ளையானை விடுதலை செய்தமை தொடர்பில் இன்று பலரும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்க அது மட்டும் ராஜபக்ச சாதனையில்லையென போட்டுடைத்துள்ளார் சிவில் ச...\nஉலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டி பிரபாகரன்\nஇன்றைய தமிழர் தைப்பொங்கல் திருநாள் அன்று ( 14.01.2021) மேதகு பிரபாகரன் அவர்கள் உலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டியாக பிரகடனப்படுத்தப்பட்டு...\nதிட்டமிட்டபடி கடையடைப்பு, துக்கதினமாக தொடரும் என்ற பல்கலை மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ள நிலையில் தமிழர் தாயகம் முடங்கிப்போயுள்ளது. சுயாதீனமான...\nமுள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம் பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை\nயாழ் மாநகரசபையில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம் பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை விடுத்துள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.t24.news/uncategorized/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-17T01:12:34Z", "digest": "sha1:MEEFXSHB4LATL2ZY53DYQINZG6OFAX4V", "length": 6017, "nlines": 87, "source_domain": "www.t24.news", "title": "கட்டப்பட்ட கைகளுடன் வன்னியில் நடந்த மாவீரர் நினைவு தினம் - | www.t24.news | Latest Tamil News", "raw_content": "\nஇலங்கையில் மேலும் ஒருவர் கொரோனாவால் பலி\nகனடாவில் மலைப்பகுதியில் தொலைந்து போன இளம்பெண் சடலமாக\nகாதலியைக் கொன்று வீட்டின் சுவற்றுக்குள் மறைத்து வைத்திருந்த சைக்கோ\nகொரோனா தடுப்பூசியை கொண்டு வருவதில் ஏன் தாமதம்\nகருணா குழுவால் இலக்கு வைக்கப்பட்ட பார்த்தீபன்\nகட்டப்பட்ட கைகளுடன் வன்னியில் நடந்த மாவீரர் நினைவு தினம்\nUncategorized இந்தியா இலங்கை உலகம் ஐரோப்பா கனடா செய்தி நேர்கொண்ட பார்வை\nகட்டப்பட்ட கைகளுடன் வன்னியில் நடந்த மாவீரர் நினைவு தினம்\nபூசா சிறைச்சாலையில் மேலும் 9 கைதிகளுக்கு கொரோனா.\nஇந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இலங்கை வருகை.\nஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது\nஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.\nஹோண்டுராஸ் நாட்டின் ஜனாதிபதி ஆர்லேண்டோ ஹெர்னாண்டசுக்கும் கொரோனா தொற்று\nஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.\nஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.\nஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்\nஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி\nஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்\nஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.\nலங்கா பிரீமியர் தொடரின் முதல் பருவக்காலத்தில் வெற்றிவாகை சூடியது யாழ்ப்பாணம்.\nவாழ வழியின்றி வசந்தபுரம் – சாப்பாடு வேணாம் நிம்மதியாய் தூங்கி எழும்ப ஒரு வீடு இருந்தால்...\nகாடுகளில் களமிறங்குகிறது ஸ்ரீலங்கா ராணுவம்\nஉலகெங்கும் பரந்திருக்கும் தமிழர்களுக்கான உறுதிசெய்யப்பட்ட செய்திகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3476-vaanam-thoorammalae-tamil-songs-lyrics", "date_download": "2021-01-17T00:40:28Z", "digest": "sha1:3GX4ZF2YD46PYZ5X57M7A7FPHVRJ5FKG", "length": 8310, "nlines": 172, "source_domain": "www.tamilpaa.com", "title": "Vaanam Thoorammalae songs lyrics from Sketch tamil movie", "raw_content": "\nஎமக்காக பாடிக்கொண்டிருந்த பாடும் நிலா இனி கொஞ்சம் உறங்கட்டும் உங்கள் பாடல்கள் எங்களோடு வாழும் ச��ன்று வாருங்கள்\nஇதய குழந்தை அவளின் நினைவுகள்\nஉலகின் எனது பொழுது மட்டும்\nவிழியின் பயணம் தொடரும் பொழுது\nகண்களை அவளோ திருடிய பிறகும்\nஇங்கே உன் தொட்ட பூவுக்கு\nஇங்கே உன் தொட்ட பூவுக்கு\nஎந்தன் கண்ண பார்த்த வேலைக்கு\nகோதை வெயிலாலே காதல் நீரும்\nமின்னல் இடித்தாலும் என் வானம்\nஇன்னும் நான் சொல்ல எனக்கேதும்\nஇதய குழந்தை அவளின் நினைவுகள்\nஉலகில் எனது பொழுதோ மட்டும்\nவிழியின் பயணம் தொடரும் பொழுது\nகண்களை அவளோ திருடிய பிறகும்\nஎந்தன் மௌனங்கள் உன் கண்கள்\nஎன் மீசை குடி எறுமே\nஇதய குழந்தை அவளின் நினைவுகள்\nஉலகின் எனது பொழுது மட்டும்\nவிழியின் பயணம் தொடரும் பொழுது\nகண்களை அவளோ திருடிய பிறகும்\nஇங்கே உன் தொட்ட பூவுக்கு\nஉலகின் எனது பொழுது மட்டும்\nபூட்டிய வீட்டில் மூங்கிலாய் இருந்தேன்\nகாகிதம் போலவே இதுவரை இருந்தேன்\nதினம் தினம் தனிமையில் இருந்தவள் இன்று\nவீண் மீன் போல புள்ளியாய் இருந்தேன்\nஉந்தன் பின்னே உண்மை நிழலாய்\nவான் நீல தோளின் மேலே\nபாறை மேலே தண்ணீர் துளியாய்\nஅழகான காதல் என் ஆயுள்\nபூக்கிறேன் பூக்கிறேன் பூக்கை போல்\nதேகமே இனிக்குதே தேனை போல்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAtchi Putchi (அட்சி புட்சி கதுகிச்சு)\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilvoice.dk/arkiver/7396", "date_download": "2021-01-16T23:51:38Z", "digest": "sha1:P2PYESOFYA7G562PZMXB4KGNYLADYUXN", "length": 47149, "nlines": 114, "source_domain": "www.tamilvoice.dk", "title": "“மயிலிட்டி துறைமுக பிரதேசத்தை விடுவிப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் இணக்கம்”- மாவை Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707", "raw_content": "\n“மயிலிட்டி துறைமுக பிரதேசத்தை விடுவிப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் இணக்கம்”- மாவை\n21. december 2016 21. december 2016 adminKommentarer lukket til “மயிலிட்டி துறைமுக பிரதேசத்தை விடுவிப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் இணக்கம்”- மாவை\nமயிலிட்டி துறைமுகமும் அதனை அண்டிய பிரதேசத்தையும் விடுவிப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளனர் என யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.\nநேற்றைய தினம் ��ெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்ட த்தில் வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றம் நடைபெறும் பொழுது அந்தந்த கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு மீள் குடியமர்த்தப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஅதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇராணுவத்தினரின் தேவைக்கு காணிகள் அபகரிக்கப்பட்டு அதற்கு பதிலாக நட்டஈடு கொடுப்பதாக அரசால் அறிவிக்கப்பட்டது. அது எம்மால் நிறுத்தப்பட்டது. விடுவிக்கப்படாத பல பகுதிகளை எமது முயற்சியால் விடுவித்துள்ளோம். முரணான வகையில் உருவாக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் பலவற்றை நிறுத்தியுள்ளோம். இவ்வாறு பல செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம்.\nமயிலிட்டி துறைமுகமும் அதனை அண்டிய பிரதேசமும் விடுவித்தால் மாத்திரமே மீள்குடியேற்றம் நிறைவு பெறும் என ஆணித்தரமாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கூறியிருக்கிறேன். அதற்கு அவர்கள் உடன் பட்டுள்ளார்கள்.\nஎமது பகுதியில் உள்ள ஒவ்வொரு அங்குலமும் விடுவிக்கும் வரை முயற்சிகளை நாம் எடுத்துக்கொண்டிருப்போம்.\nஅதேபோன்று பலாலி விமானத்தளம் தொடர்பாக பிரதமரிடமும் இந்திய அரசாங்கத்திடமும் பேசியிருக்கிறோம் அதனை அண்டிய பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.\nஎங்களுடைய பிரதேசத்தில் முகாமில் இருப்பவர்கள் மட்டும் நிலம் அல்லாமல் இருப்பவர்கள் அல்ல. வெளி இடங்களில் தங்கியுள்ள ஏனையவர்களும் நிலம் அல்லாமல் உள்ளார்கள்.\nகாணிகள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி பிரதமருட னான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறும். அதில் சாதகமான தீர்வு வரும் என எதிர்பார்க்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.\nமகிந்தவில் தொங்கி நிற்கும் கருணாவின் கட்சி குண்டர்கள்\nமட்டக்களப்பில் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைவராகவும், இராணுவ புலனாய்வு செயல்பாட்டாளர் கமலதாஸ் என்பவரை செயலாளராகவும் கொண்டு மட்டக்களப்பில் மட்டும் ஏற்படுத்திய புதிய அரசியல் கட்சியான “தமிழர் ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பு” குண்டர்கள் மன்னிக்கவும் தொண்டர்கள் நேற்று 24/05/2017ல் முன்னாள் ஐனாதிபதி மகிந்தராஷபக்‌ஷவை கொழும்பில் சந்தித்து எதிர்கால கிழக்குமாகாணசபை மற்றும் உள்ளூராட்சிசபை தேர்தலில் எப்படி குழுபறிக்கலாம் என்ற ஆலோசனையை மகிந்தராஐபக்‌ஷவிடம் இருந்து பெற்றனர்.\nதொடர்ந்து அரசியலில் நீடிப்போம்: ஜனநாயகப் போராளிகள் கட்சி.\nதேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும் கூட, தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாக ஜனநாயகப் போராளிகள் கடசியின் இணைப்பாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் கூறியுள்ளார். அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் முடிந்த போது, இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வுப் பயிற்சியளிக்கப்பட்டதன் பின்னர், சமூகத்தில் இணைக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களில் சிலர் ஒன்றிணைந்து ஜனநாயகப் போராளிகள் கட்சி என்ற கட்சியைத் தொடங்கி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டனர். இவர்களின் இணைப்பாளராக மூத்த ஊடகவியலாளராகிய வித்தியாதரன் செயற்பட்டு வருகின்றார். இந்தத் தேர்தலில் தங்களுக்கு […]\nஇலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\n“தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் கொச்சைப்படுத்தாதீர்” முன்னாள் போராளிகள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சிவஞானம் சிறிதரன் அண்மையில் நடைபெற்ற கூட்டமைப்பின் வவுனியாக் கூட்டத்தில் விடுதலைப் புலிகள் குறித்தும் போராளிகள் குறித்தும் வெளியிட்டவை எனக் கூறப்படும் கருத்துக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. விடுதலைப் புலிகள் அமைப்பின் நோக்கத்தை முன்னோக்கி நகர்த்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட குப்பி கடித்துத் தற்கொடையாவது என்ற விவகாரத்தை கையில் எடுத்து, அதனை முள்ளிவாய்க்கால் பேரவலத்தோடு பிணைத்து, அதைத் தமது அரசியல் பிழைப்புக்குப் பயன்படுத்தும் வகையில் அவர் கருத்து வெளியிட்டமையும் அதன் மூலம் ஜனநாயகப் […]\n“தன் கணவரின் அஸ்தியை காக்க சிறையிலிருந்து வெளிவந்து மீண்டும் சிறைசென்ற அடேல் பாலசிங்கம்” – கழுகுவிழியன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/page/3", "date_download": "2021-01-16T23:18:06Z", "digest": "sha1:ZPF2UDQ4BP64LBZBMZKTLCKA6SEFJSWI", "length": 8399, "nlines": 124, "source_domain": "www.nitharsanam.net", "title": "சினிமா செய்தி : நிதர்சனம்", "raw_content": "\nநடிக���யை படுக்கைக்கு அழைத்த பிரபல இயக்குனர் \nநடிகையை காதலிக்கும் கிரிக்கெட் வீரர் பும்ரா\nஒரே படத்தில் இணையும் டாப் 4 ஹீரோயின்கள் \nதமிழ் சினிமாவில் அனுஷ்கா ஷர்மா\nலிப்லாக்கில் சிறந்த நடிகர் இவர் தான் \nஒரே படத்தில் இணையும் டாப் 4 ஹீரோயின்கள்\nஉடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல \nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபரிற்கு பாடகி அனுப்பிய புகைப்படம்\nஉடல் எடை குறைப்பு ரகசியத்தை புத்தகமாக எழுதிய நடிகை\nஇயக்குனர் மீது பாடகி பாலியல் புகார் \nரசிகருக்கு பதிலடி கொடுத்த நடிகை \nஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் தமிழ் சிறுமி பற்றிய குறும்படம் \nஅம்மா வேடங்களில் கவனம் செலுத்தும் கவுசல்யா \nநடிகை மதம் மாறியதாக தகவல்\nடிவி நடிகையை திருமணம் செய்வதாக மிரட்டல் \nஜெயம் ரவிக்கு 9 வேடங்கள் \nஓவியா பிறந்தநாள் விழாவில் ஆரவ் \nடூபீஸில் காற்று வாங்கும் ஆப்தே…. \nகண்மணி அன்போட காதலி நான்… சனா காதல் கடிதம் \nவலைதளங்களில் கசியும் ரஜினி புகைப்படங்கள் \nசன்னி லியோன் கண்ணீர் பேச்சு… \nஏமி ஜாக்சன் திருமண அறிவிப்பு \nநடிகை சட்டமன்ற தேர்தலில் போட்டி\nபடுக்கைக்கு அழைத்ததால் சினிமாவை விட்டே விலகினேன்\nமுதன் முதலாக மாஸான லுக் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகர்\n14 வருடத்திற்கு பிறகு பிரபல நடிகருக்கு குழந்தை பிறந்தது\nஇதனால் தான் மேக்கப் போடுவதில்லை\nமீண்டும் நடிப்பில் களமிறங்கும் நடிகை \nஅதற்கான நேரம் வந்துள்ளது – மீண்டும் மாளவிகா\nஎனது ரசிகர்களே என் பக்கபலம் \nதெலுங்கு நடிகரை காதலிக்கும் நடிகை\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/education/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/3442-29-07", "date_download": "2021-01-16T23:33:40Z", "digest": "sha1:P3WG3W2VPRBNYX66Y5IRQOMCLYV7QDZA", "length": 39520, "nlines": 403, "source_domain": "www.topelearn.com", "title": "இன்று உலக புலிகள் தினம்(29/07)", "raw_content": "\nஇன்று உலக புலிகள் தினம்(29/07)\nஉலகில் இந்தியா, நேபாளம், வங்கதேசம், சீனா உள்ளிட்ட 13 ஆசிய நாடுகளின் காடுகளில் புலிகள் உயிர்வாழ்கின்றன. கடந்த 1900ம் ஆண்டில், உலகில் லட்சம் புலிகள் இருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\n19ம் நூற்றாண்டில், இந்தியாவில் 37 ஆயிரம் புலிகள் இருந்ததாகவும், 1969ல், புலிகள் எண்ணிக்கை 2,500 ஆக குறைந்துவிட்டதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, புலிகள் கணக்கெடுப்பு ���டக்கிறது. இதன்படி 2011ம் ஆண்டில், 1706 புலிகள் உள்ளதாக தெரியவந்தது. கடந்த 2006ல் இருந்த எண்ணிக்கையைவிட 296 புலிகள் அதிகமாகியுள்ளன.\nவங்கப்புலி, மலேயப்புலி, சுமத்ரா (இந்தோனேசியா) புலி, சைபீரியன் புலி, தென் சீனப்புலி என, பல வகை புலிகள் உள்ளன. புலியின் மீதுள்ள கோடுகள் ஒவ்வொன்றுக்கும் வித்தியாசப்படும். அதன் எலும்பு, பற்கள், நகம், தோல் என அனைத்து உறுப்புகளும் மருத்துவ குணம் கொண்டவையாக கருதப்படுகிறது.\nசீனாவில், இவற்றைக் கொண்டு நாட்டு மருந்தும் தயாரிக்கின்றனர். மத்திய அரசு 1970ல், புலி வேட்டைக்கு தடை விதித்து சட்டம் இயற்றியது. இந்தியாவில், புலிகளுக்கான முதல் சரணாலயம், உத்தரப்பிரதேசம் நைனிடால் மாவட்டத்தில், 1973ம் ஆண்டு, ஏப்ர‌ல் 1ல் துவக்கப்பட்டது. இந்த ஆண்டு, மார்ச் 15ல், சத்தியமங்கலம் வனப்பகுதி, புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில், மொத்தம் 43 சரணாலயங்கள் உள்ளன.\nஉலகளவில் கடந்த நூறு ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையில் 97 சதவீதம் அழிந்து விட்டன. அதாவது ஒரு லட்சம் புலிகளில், தற்போது வெறும் 3,200 புலிகள் மட்டுமே வாழ்கின்றன. உலகில் புலிகளின் இயற்கை வாழ்விடங்களில், 93 சதவீதம் அழிக்கப்பட்டு, அது விவசாய நிலங்களாகவும், குடியிருப்புகளாகவும் மாறி விட்டது.\nபுலிகள் மற்றும் யானைகளுக்கு சர்வதேச சந்தையில் நல்ல மதிப்பினால், பல ஆண்டுகளாக மனிதர்கள் புலிகளை சட்ட விரோதமாக வேட்டையாடி வந்தனர். இதன் காரணமாக புலிகள் எண்ணிக்கை குறைந்தது. மேலும் காடுகளில் ஏற்படும் தீ விபத்து, காட்டாற்று வெள்ளம் காரணமாகவும் புலிகள் அழிகின்றன.\nஉலகிலேயே இந்திய வங்கதேச எல்லையில் உள்ள சுந்தரவனக்காடுளில் தான், புலிகள் அதிகளவில் வாழ்கின்றன. இவ்வகை புலிகள் பெங்காலி புலிகள் என அழைக்கப்படுகின்றன.\nஇருப்பினும் இப்பகுதியில் வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர்மட்டம் உயரும் ஆபத்து உள்ளதால், இங்கு வாழும் புலிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது, எனவும் தெரியவருகின்றது.\nஉலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டேனில் மெத்வதேவ் வெற்றி\nஉலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டொமின\nஉலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு\n2020 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவ\nஉலக கிண்ணம்: இந்தியா, அவுஸ்திரேலியா நாளை மோதல்\n19 வயதுக்குட்ப��்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் ப\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டத்தை பிரேஸில் நான்க\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்கள் தயார்\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டிகளுக்காக இலங்கை\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொ\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய\nடோனி 20 ஓவர் உலக கிண்ணம் வரை விளையாடுவார்\nஇந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி. 2 உலக கி\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலை\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்\nமழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து\nஇன்று பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது\nஇன்று (21ஆம் திகதி) பகல் 01.00 மணிக்கு சபாநாயகர் க\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nஇன்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சென்னையைத் தாக்கியது\nசென்னையிலிருந்து வட கிழக்கே 600 கிலோமீற்றர் தொலைவி\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nஇன்று முதலில் அவுஸ்திரேலியா துடுப்பாட்டம்\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nஇந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவின் மத்திய தீவான சம்பாவா தீவின் ரபா நக\nபங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல்\nபங்களாதேஷில் இன்று (30) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nஇலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ் உலக சாம்பியன\nமுதலாம் உலகப்போரின் நூறாவது ஆண்டு நிறைவு இன்று\nமனித உடல்களை கொத்தாய் கொத்தாய் காவு கொள்ளப்பட்ட மு\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம்\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்\nஇன்று 20வது பிறந்த நாள் காணும் கூகுள் வழங்கும் அதிகம் தெரியாத சேவைகள்\nகூகுள் - கோடிக்கணக்கான மக்களின் பல ட்ரில்லியன் கேள\nதங்கத்தின் விலை உலக சந்தையில் உயர்வு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.\nஉலக கிண்ண கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்\n21 வது உலக கிண்ண கால்பந்து போட்டி கடந்த மாதம் 14 ஆ\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ஜேர்மன் வெளியேற்றம்\nஉலகின் முதல்தர அணியும், 2014 ஆம் ஆண்டின் சாம்பிய\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nஉலக கால்பந்து கோப்பை (2018); சுவாரஸ்யமான தகவல்கள்\n21-வது உலக கோப்பை கால்பந்து கொண்டாட்டம் ரஷியாவில\nஉலக லெவன் அணியை வீழ்த்தியது வெஸ்ட்இண்டீஸ்\nஐசிசி உலக லெவன் அணியுடனான டி20 போட்டியில் வெஸ்ட்\nகோல்கோஸ்ட் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பம்\nகடந்த 1930 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 4 ஆண்டுக\nஇன்று சர்வதேச மகளிர் தினம்\nஇன்று சர்வதேச மகளிர் தினம் (International Women's\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nஇன்று பாடசாலைகளின் முதலாம் தவணை ஆரம்பம்\nஇன்று புதி��� ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வ\nசெஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற‌ இலங்கை யுவதி\nசர்வதேச செஸ் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிரு\nஇன்று மார்ச்‍‍-22 உலக தண்ணீர் தினமாகும்.\nஎமது அன்றாட தேவைகளுக்கு நீர் மிக முக்கியமாகும். உல\nஇன்று ஒக்டோபர்11 சர்வதேச பெண் பிள்ளைகள் தினம்.\nஉலகம் முழுவதும் வாழுகின்ற பெண் பிள்ளைகளுக்கான ஒரு\nஇன்று ஒக்டோபர்‍-06 \"சர்வதேச ஆசிரியர் தினம்\"\nஇன்று ஆசிரியர் தினமாகும். மாதா, பிதா, குரு, தெய்வம\nசாதனை படைப்பதற்கு திறமையுடன் கொஞ்சம் அதிர்ஷ்டமும்\n2016ம் ஆண்டின் உலக அழகன் பட்டம் வென்றவர் இவர் தான்\nஉலக அழகன் போட்டியில் முதன் முறையாக இந்தியர் ஒருவர்\nஉலக பாரம்பரிய சின்ன பட்டியலில் இடம்பிடித்த சிக்கிம் தேசிய பூங்கா, நாலந்தா பல்கலை\nசண்டிகார் நகரில் உள்ள சட்டசபை கட்டடம், சிக்கிம் கஞ\nஉலக நியம நேரத்தில் ஒரு விநாடி கூடுகிறது\n26ஆவது முறையாகவும் இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட வி\nஉலக ஏழைகள் தினம் இன்று-28-06-2016\nபொருள்படைத்தோர் பூட்டிக் கதவடைக்க வாழ்வின்இருளகற\nநாடகக் கலையின் சிறப்பினை உணர்த்தும் உலக நாடக தினம்\nநாடகக் கலையானது சக்தி மிக்க கலைவடிவமாக விளங்குகின்\nகராத்தே உலக சாம்பியன் பட்டத்தை சுவீகரித்த ஈழத்து சிறுவன்\nஇலங்கையை சேர்ந்த அகிலன் கருணாகரன் என்ற கராத்தே வீர\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தத\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்க\nஅடுத்த 2012ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று சில\nஜப்பான் நாட்டின் ரோஷிமா நகரம், உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நகரம்.\nடோக்கியோ,உலகின் முதல் அணுகுண்டு போடப்பட்ட ரோஷிமா\nபுளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை\nஅமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இன்று\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இ\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம்\nசூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கக்கூடிய விமானம் ஒன்\n69 ஆவது உலக சுகாதார மாநாடு\nஉலக சுகாதார மாநாடு 69ஆவது தடவையாக இன்றைய தினம் சுவ\nஒரு நூறாண்டுத் தனிமைபுனைகதை ஒன்றில் ‘நம்பத்தக்க’\nஉலக குத்துச்சண���டை போட்டி: மேரிகோம் 2-வது சுற்றுக\nஉலக மசாலா: பயோனிக் கை\nலண்டனைச் சேர்ந்தவர் 25 வயது ஜேம்ஸ் யங். இவர் மின்ன\nதண்ணீர் பற்றாக்குறையால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்\nவாஷிங்டன் - பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமா\nகியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ பிறந்த தினம் இன்று\n1926 ஆகஸ்டு 13 - கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரு\nMay 23; இன்று உலக ஆமைகள் பாதுகாப்பு தினமாகும்\nமே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்க\nDec-03; சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் இன்று\nஉலகலாவிய ரீதியில் டிசம்பர் 3 ஆம் திகதியை சர்வதேச ம\nDecember - 01; உலக எயிட்ஸ் தினம் இன்று\nஇன்று உலக எயிட்ஸ் தினமாகும். \"இன்றே பரிசோதித்துக்\nஇன்று மார்ச்-24 'சர்வதேச காசநோய் தினம்' ஆகும்\n“அடையாளங்காணப்படாத 4000 காசநோயாளர்கள் நம்மிடையே- அ\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 ஆரம்ப விழா இன்று\n11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலிய\nஉலக கிண்ணத்திற்கு தம்மிக்க பிரசாத்துக்கு பதிலாக துஷ்மன்த சமீர\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசா\nஉலக தொலைக்காட்சி தின வைபவம் இன்று\nஉலகத் தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் ம\nNov - 14 ; உலக நீரிழிவு தினம் இன்றாகும்\nதொற்றா நோய்கள் என்ற வரையறைக்குள் அடங்கும் நீரிழிவு\nஉலக சாதனை படைத்தார் ரோஹித் சர்மா\nகொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநா\nOct 17; உலக வறுமை ஒழிப்பு தினம் இன்றாகும்\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று (17) அனுஷ்டிக்கப்படு\nOctober 15; உலக வெள்ளை பிரம்பு தினம் இன்று\nஉலக வெள்ளை பிரம்பு தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்பட\nமனித உரிமைகள் ஆணையர் பதவியிலிருந்து நவநீதம்பிள்ளை இன்று ஓய்வு\nஐ.நா. மனித உரிமை ஆணையாளராக நவநீதம் பிள்ளை இன்று தன\nஎம்.எச்-17 மலேஷிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இன்று அஞ்சலி\nஎம்.எச்-17 மலேஷிய விமானத்தில் உயிரிழந்தவர்களுக்கு\nஉலக மனிதநேய தினம் இன்று\nஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி உலக மனிதநேய த\nஉலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டி; 08 அணிகள் காலிறுதிக்கு தகுதி\nஇது வரை இடம்பெற்ற உலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டிக\nஈபிள் கோபுரமும் உலக சாதனையாளரின் பாய்ச்சலும்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னால் நேற்றுமுன்தினம் நடைபெ\nஅரிய‌ உலக சதனையை சமப்படுத்தினார் சங்க‌\nஇலங்கை டெஸ்ட் வீரரான‌ குமார் சங்கக்கார நேற்றைய தின\nஇன்று ஜூன்-20 உலக அகதிகள் தினமாகும்\nஜூன் 20ம் தேதி உலக அகதிகள் தினமாக நினைவுகூரப்படுகி\nஇலங்கை – இங்கிலாந்து முதல் போட்டி இன்று\nஇங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இல\nஇன்று மே-17 சர்வதேச தொலைத்தொடர்பு தினம்\nஉலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைதொடர\nஐ.பி.எல் போட்டிகள் இன்று ஆரம்பம்\nஅனைத்து விளையாட்டு இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவ\nஇன்று ஏப்ரல் 12 உலக விண்வெளி வீரர்கள் தினம்\nஆண்டு தோறும் ஏப்ரல் 12 ஆம் தேதி, உலக விண்வெளி வீரர\nதிருங்கைகளுக்காக உலக அழகிப் போட்டி\nபாங்காக்கில் நடைபெற்ற உலக திருநங்கையர் அழகு ராணி ப\nஇந்திய வீரர் சர்மா உலக சாதனை\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று இடம்பெறும் 7வது ஒ\nவங்காளதேசம் - நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பம்\nபிரன்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்\nஇன்று மார்ச்-08 \"சர்வதேச மகளிர் தினம்\" ஆகும்\nமார்ச் 8ஆம் திகதி உலகம் முழுவதும் மகளிர் தினம் விம\nஉலக பணக்காரர் பட்டியலில் பில் கேட்ஸ் முதலிடம்\nஉலகின் மிகப்பெரும் பணக்காரர் பட்டியலில் பில்கேட்ஸ்\nஉலக கிண்ண முதல் போட்டியில் இலங்கை தோல்வி\nஅவுஸ்திரேலியா-நியூசிலாந்து இணைந்து நடத்தும் 11ஆவது\n உலக சாதனை நிகழ்த்திய ஏபிடி வில்லியர்ஸ்\nமேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்\nதென்னாபிரிக்க அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில\nமகாகவி பாரதியாரின் 133 வது பிறந்தநாள்\nஇன்று மகாகவி பாரதியாரின் 133 வது பிறந்தநாள் கோலாகல\nஒக்டோபர் 03 - இன்று மது ஒழிப்பு தினம்\nசர்வதேச நல்லொழுக்க தினமாகவும், மது ஒழிப்பு தினமாகவ\nஇன்று ஒக்டோபர்-01 உலக சிறுவர் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி உலக சி\nசர்வதேச ஜனநாயக தினம் இன்று\nசர்வதேச ஜனநாயக தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்படுகின\nபெண்கள் வெள்ளியில் கொலுசு, மெட்டி அணிவதன் பின்னணி என்ன\nநீங்கள் உறங்கும் கால அளவு சரியானதா\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி ‍- 253 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி 1 minute ago\nகுழந்தை பேறு பேற்றுக்கு அருமருந்தாகும் செவ்வாழை\nகுழந்தையின் படிப்படியான வளர்ச்சி நிலைகள் 2 minutes ago\nவீட்டில் காற்று மாசை சுத்���ப்படுத்தும் புதிய தாவரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் 2 minutes ago\nகையில் தொங்கும் சதையை எப்படி குறைக்கலாம்\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/04/23/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-16T23:52:24Z", "digest": "sha1:HMHSQUE2CN6YLVVXY3CN67XJH2FXAZMJ", "length": 11625, "nlines": 128, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nகடை விரித்தேன்… கொள்வார் இல்லை…\nகடை விரித்தேன்… கொள்வார் இல்லை…\nநஞ்சினைப் போக்கும் உணர்வுகள் இராமலிங்க அடிகள் பெற்றிருந்ததனால் ஒரு நஞ்சு தீண்டிவிட்டால் இராமலிங்க சுவாமிகளின் பார்வை பட்டால் நஞ்சு தீண்டியவரும் நஞ்சு நீங்கி உயிர் பிழைத்து எழுந்து நடக்கத் தொடங்குகின்றனர்.\nஆனால் அவரவர் இச்சைகள் கொண்டு நமக்குப் பொருள் கிடைக்கும் புகழ் கிடைக்கும் என்ற நிலைகள் தான் மனிதனுடைய சிந்தனைகள் எண்ணங்கள் அனைத்தும் சென்றதே தவிர\n1.பொருளும் புகழும் நமக்கு எத்தனை காலம் நிலைக்கும்\n2.புகழும் நம்மைத் தேடி வராது.\n3.பொருளும் நம்மை நாடி வந்தாலும் நிலைக்காது.\n என்று இராமலிங்க அடிகள் தெளிவாகச் சொன்னார்.\nஇந்த வாழ்க்கையில் அனைத்தும் தெரிந்து கொண்டாலும் உயிர் ஒளியாக நின்றது போல் உணர்வுகளையும் ஒளியாக மாற்றி\n2.நம் உணர்வுகள் என்றும் சுடராக இருக்க வேண்டும் என்றுதான்\n4.ஏழாவது திரையை வெள்ளையாகக் காட்டினார்.\nஆனால், அக்காலத்தில் உள்ள மக்கள் இவருடைய அற்புதத்தைப் பெற்றால் எனக்கு உடல் சுகம் கிடைக்கும் பொருளை அனுபவிக்கலாம் புகழ் கிடைக்கும் என்றுதான் அவரை நாடிச் சென்றார்களே தவிர “அவர் உண்மைகளை மக்களுக்கு எடுத்துரைத்தாலும்…, யாரும் எடுப்பார் இல்லை”.\nஇதைத்தான் “கடை விரித்தேன்… கைக் கொள்வார் யாரும் இல்லை…,” என்று அவர் விடுபட்டுச் சென்றார். நொந்து சென்றார்.\nதொட்டுக் காட்டித் தீட்சிதை கொடுத்து யாம் (ஞானகுரு) மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்யவில்லை… பதிவின் மூலமே பெறச் செய்கிறோம்… உங்களால் ஆற்றல்மிக்க சக்திகளை எளிதில் பெற முடியும்…\nஒரு நூ��ால் ஒன்றும் செய்ய முடியாது. அதே போல் தனி மனிதன் “ஒருவரால்” அந்த மகரிஷிகளின் உணர்வின் சத்தைப் பெறுவதற்கு முடியாது.\n1.நீங்கள் அனைவரும் அந்த மகரிஷியின் அருள் சக்தி பெறவேண்டும் என்று உயிரான ஈசனிடம் ஏங்கித் தியானிக்கும் பொழுது\n2.அந்த உணர்வின் துணை கொண்டு அவர்களுக்குச் சமமான நிலைகளில் வலுப்பெறுகின்றீர்கள்.\n3.அவ்வாறு வலுப் பெறச்செய்து மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் நுகர்ந்து… கவர்ந்து…, எடுக்க வேண்டும்.\n4.நாம் கவரப்படும்போது நமக்கு முன் அந்த அலைகள் படர்கின்றது.\n5.அப்பொழுது நம் ஆன்மாவில் இது கலக்கப்பட்டு தீமைகளைப் பிளக்கின்றது,\nஅவ்வாறு தீமைகளைப் பிளந்திடும் உணர்வுகளை நுகர்ந்து உள் செல்லச் செய்வதே உபதேசத்தின் நோக்கம்.\n2.மண்டலத்தையெல்லாம் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள்…,\n3.தொட்டுக் காண்பித்தார்கள்… பொட்டிலே வைத்துக் காண்பித்தார்கள்…,\n4.ஐயோ.., “ஒன்றுமே அப்படிச் செய்யவில்லையே…” என்று சொல்வதற்கு இல்லை.\nஅருள் ஞானிகளின் உணர்வை “அந்த உணர்வின் இயக்கச் சக்தியாக மாற்றத்தான்” மீண்டும் மீண்டும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியை உணர்த்திக் கொண்டி வருகின்றோம்.\nதொட்டுக் காட்டியோ எல்லை அறியாது எல்லை இல்லாத நிலைகள் போகும் மார்க்கங்களையோ சொல்ல வரவில்லை.\nஉதாரணமாக சிறு குழந்தையாக இருந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்திகளை நிச்சயம் விளைய வைக்க முடியும்.\nஅருள் ஞானியின் உணர்வை ஆழப் பதியச் செய்து அதனின் அருள் துணை கொண்டு அனைவரும் ஏங்கி அந்த உணர்வின் சத்தைக் கவரும் சந்தர்ப்பமே இது.\n1.ஆழ் சக்தியுடைய அந்த மகரிஷிகளின் உணர்வுகள்\n2.எட்டாத தூரத்தில் இருக்கும் அவர்கள் உணர்வுடன் நாம் ஒன்றிடல் வேண்டும்.\nகண்ணனுக்கு மூத்தவன் பலராமன் என்றால் அதனின் விளக்கம் என்ன…\nஇன்றைய காலத்திற்கேற்ப சுலபமாகச் சக்தி பெறும் வழியைத் தான் உணர்த்துகின்றேன் – ஈஸ்வரபட்டர்\nநட்சத்திரங்களின் ஒளிக் கற்றைகளைத் தியானத்தில் நுகர வேண்டியதன் முக்கியத்துவம்\nஉண்மையான சீடர்கள் கிடைப்பது அரிதிலும் அரிது…\nவிரும்பிக் கேட்பது தான் கிடைக்கும்… நாம் எதைக் கேட்க வேண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2006/july/050706_Jap_p.shtml", "date_download": "2021-01-17T01:15:00Z", "digest": "sha1:DYXYHJP4XB3GPG7JCK4WOVYZUJICOUSB", "length": 32382, "nlines": 31, "source_domain": "www.wsws.org", "title": "Japan plans aggressive global energy strategy", "raw_content": "\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான்\nஆற்றல் மிகுந்த உலகளாவிய எரிபொருள் மூலோபாயத்தை ஜப்பான் திட்டமிடுகிறது\nஉலகில் முக்கிய பிரதான வல்லரசுகளுக்கிடையில் எண்ணெய்க்கும் எரிவாயுவுக்கும் வலுத்த போட்டி உருவாகியிருக்கையில், அமெரிக்கா உள்பட, தனது பொருளாதாரப் போட்டியாளர்களை எதிர்கொள்ளும் வகையில் மற்றும் தனக்கு போதுமான அளவுக்கு எரிபொருள் அளிப்புக்கள் கிடைப்பதை உத்திரவாதம் செய்வதற்கும் ஜப்பான் தனது சொந்த மூலோபாயத்தை இரகசியமாக தயார்செய்து வருகின்றது.\nடோக்கியோவை அடிப்படையாக கொண்ட ஒரு சிந்தனைக் குழாமின் மையமான ஜப்பானிய பன்னாட்டு உறவுகள் அமைப்பு (JFIR), சென்ற மாதம் ஜப்பானிய பிரதம மந்திரி ஜூனிசிரோ கொய்சுமியிடம் சக்தி ஆதாரங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்த ஒரு கொள்கை ஆவணத்தை சமர்ப்பித்துள்ளது. இந்த ஆவணத்தில் மற்றைய நாடுகளுடன் \"ஒத்துழைக்க வேண்டும்\" என உதட்டளவில் கூறப்பட்டாலும், இந்த ஆவணத்தின் இதயப் பகுதியில் \"எமது தேசிய நலன்களுக்கு தேவையான ஒரு நேர்த்தியான திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும்\" என்கிற அழைப்பை விடுத்துள்ளது. மூலோபாய வல்லுநர்களும் ஆய்வு வல்லுநர்களும் அடங்கிய இந்தக் குழு இந்த அறிக்கையை தயாரிக்க ஏறக்குறைய ஒரு வருட காலம் எடுத்துக் கொண்டுள்ளது.\nஎரிபொருட்களை பன்னாட்டுச் சந்தையில் விலை கொடுத்து வாங்கும் எளிய ஒரு பண்டமாக ஜப்பான் இனி மேலும் கருதக்கூடாத நிலையில் உள்ளது என வாதிட்டுள்ள இந்த JFIR ஆவணம், ஜப்பான் \"ஒரு அரசாக இந்த உலகில் நிலைத்திருக்க\" எரிபொருள்கள் ஒரு முக்கியமான மூலோபாயமிக்க பகுதிப் பொருள் எனக் கருதப்படவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. எண்ணெயையும் எரிவாயுவையும் பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் அரசு முனைப்பாக தலையிட வேண்டும் என வற்புறுத்தி செயலாற்றத் தூண்டும் இந்த ஆவணம் உலகின் மற்றைய பிரதான அதிகார மையங்கள் இவ்வாறு செய்து கொண்டிருக்கையில் ஜப்பான் \"பின் தங்கியுள்ளது\" என்று எச்சரித்துள்ளது.\n\"எதிர்பார்க்கும் பலனளிக்கக்கூடிய வகையில் சந்தை நுட்பங்களால் எண்ணெய் விலையை இனிமேலும் நிர்ணயிக்க முடியாது\" என இந்த JFIR விவாதங்களை, முன்னின்று நடத்திய எரிசக்திப் பொருளியல் நிறுவனத்தின் தலைவரான, (Masahisa Naito) மசாஹிசா நேய்டோ விளக்கினார்: \"மத்தியக்கிழக்கில் 1970-களில் தோன்றிய இந்த எண்ணெய் அதிர்ச்சி, தற்போது சீனாவில் இருந்து வெளிப்படுகிறது\" என விரைவாய் வளர்ந்து கொண்டிருக்கும் சீனாவின் எண்ணெய்த் தேவைகளை, எடுத்துக்காட்டி JFIR தலைவர் கெனிச்சி இட்டோ தெளிவுப்படுத்தினார்.\nமத்தியக்கிழக்கு பகுதியின் எண்ணெய் வளத்தை சார்ந்திருக்கும் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் தனது போட்டியாளர்களை வலுவிழக்கச் செய்யும் நோக்கில் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்துள்ளதுடன் ஈரானை தாக்கப்போவதாய் அச்சுறுத்தியுள்ளது. எண்ணெய் வள பணக்கார நாடுகளான ரஷ்யா, மத்திய ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவில் உள்ள எண்ணெய் கிணறுகளை விலைக்கு வாங்கவோ அல்லது அந்த நாட்டு எரிசக்தி சொத்துக்களில் முதலீடு செய்யும்படி பெய்ஜிங் அரசு-கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்களை செயலூக்கமுடன் பயன்படுத்திக் கொண்டு வருகிறது. மறுபுறத்தில், ரஷ்யா தன்னிடம் இருக்கும் அதிக அளவான எண்ணெய்் மற்றும் எரிவாயு வளங்களை ஒரு அரசியல் ஆயுதமாக அதிக அளவில் பயன்படுத்திக் கொண்டு கிழக்கு ஐரோப்பாவில் தனது செல்வாக்கெல்லையை விரிவுபடுத்தும் நோக்கில் கூட்டணிகளை உருவாக்கி வருகிறது.\nஇந்த எரிசக்திப் போட்டியில் குறிப்பாக ஜப்பான் பலவீனமாக இருக்கிறது. உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகவும், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தாற்போல உலகிலேயே மூன்றாவது பெரிய அதிக அளவில் எண்ணெய் உபயோகிப்பாளராக இருக்கும் ஜப்பானுக்கு சொந்தமாக எண்ணெய் வளம் எதுவும் இல்லாத நிலையில் தன்னுடைய எண்ணெய் இறக்குமதியில் 80 சதவீதத்துக்கும் மேலாக மத்தியக்கிழக்கு நாடுகளையே சார்ந்திருக்கிறது. அமெரிக்கா தலைமையிலான ஈராக் ஆக்கிரமிப்பில் ஜப்பான் பங்கு கொண்டது ஈராக்கில் பயன்படுத்தப்படாது ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் எண்ணெய் வளத்தை அணுகுவதற்காகத்தான்.\nஈரானுக்கு எதிராக புஷ் நிர்வாகத்தின் போர்வெறிக்கூச்சலால் ஐரோப்பிய அரசுகள், சீனா மற்றும் ரஷ்யா ஆகியவற்றை போல ஜப்பானின் பொருளாதார நலன்களும் அச்சுறுத்தப்படுகின்றன. ஈரானில் அமெரிக்க-ஆதரவு \"ஆட்சி மாற்றம்\" ஏற்படின் அந்த ஆட்சி டெஹரானுடன் ஜப்பானிய பெருநிறுவனங்கள் கையெழுத்திட்டு செய்து கொண்டுள்ள எண்ணெய் ஒப்பந்தங்களை கேள்விக்குள்ளாக்கும். தற்போது ஜப்பானுக்கு மூன்றாவது பெரிய எண்ணெய் விநியோகம் செய்யும் நாடாக ஈரான் இருந்து வருகிறது. சென்ற மார்ச் மாதம், நிப்போன் ஆயில் கார்ப்பொரேஷன் ஈரானிலிருந்து தாங்கள் இறக்குமதி செய்யும் எண்ணெய்் அளவினை இந்த வருடம் 15 சதவீதம் குறைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளதற்கு, டெஹரானுக்கு எதிரான அமெரிக்க அச்சுறுத்தல் தான் பெருமளவில் காரணமாக இருக்கிறது.\nபன்னாட்டு உறவுகளில் சமீப வருடங்களில் மேற்கொண்டுள்ள மாற்றம் \"பன்னாட்டு எரிபொருள் சந்தையில் தேசிய நலன்கள் முரண்பட காரணமாகியுள்ளது\" என JFIR அறிக்கை கருத்துத் தெரிவித்துள்ளது. \"ஜப்பானை போல எரிசக்தி வளங்கள் போதாத நிலையில் இருக்கும் நாடுகளில் செயல்படுவதற்கான எரிசக்தி திட்டம் கடுமையாகத் தேவைப்படும் நிலை இதற்கு முன் ஒருபோதும் இருந்ததில்லை என இந்த அறிக்கை கூறுகிறது.\nஇந்த ஆவணத்தில் ஒரு குறிப்பிட்ட திட்டம் எதுவும் தெரிவிக்கப்படாவிட்டாலும், தொடர் வரிசையான பரிந்துரைகளின் முக்கிய அம்சங்கள் குறித்த குறிப்புகளை தெரிவித்துள்ளன. ஒரு நீண்டகால செயல்படுத்தும் திட்டமாக ரஷ்யன் எண்ணெய் மற்றும் எரிவாயுவை உபயோகிப்பதன் மூலம் மத்திய கிழக்கிலிருந்து வாங்கும் எண்ணெயை பல முனைப்படுத்த வேண்டும் என்பதே முக்கியமான பிரேரனை ஆகும். மத்தியக்கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் \"எண்ணெய்-வழங்கும் நாடுகள்\" என்று தொடர்ந்து நிற்க வல்ல ஒரு குழுவை உருவாக்க முதலீடு, நிதி உதவி மற்றும் இதர பயன்களை பயன்படுத்த வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது. மேலும், நிலையான நீண்டகால விநியோக முறைமையாக குழாய் வழியைப் பயன்படுத்தவும், முக்கியமாக ரஷ்யன் பிராந்தியங்களான கிழக்கு சைபீரியா மற்றும் சாக்ஹாலின் ஆகியவற்றிலிருந்து எண்ணெய் வாங்கும் போது குழாய் வழியைப் பயன்படுத்துமாறும் இந்த ஆவணம் டோக்கியோவை வலியுறுத்தியுள்ளது.\nஒரே ஒரு எண்ணெய்் ஆதாரத்தை மட்டுமே மிகவும் சார்ந்திருப்பதன் அபாயம் குறித்தும் JFIR எச்சரித்துள்ளது. 2005ம் ஆண்டின் கடைசியிலிருந்து 2006ம் ஆண்டின் முற்பகுதி வரை ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளிடையே ஏற்பட்ட ஒரு வகையான சூழ்நிலையால் எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டது போன்ற இழ��்பு நேரிடக்கூடிய நிலையையும் மனதில் கொள்ள வேண்டியது முக்கியமாகும். மேலும் மலாக்கா நீரிணை வழியாக எரிபொருட்கள் கொண்டு வருவதில் இருக்கும் பிரச்சினை உட்பட பாதுகாப்பாக எரிசக்தியை இடம் விட்டு இடம் கொண்டு செல்வதும் நமக்கு ஒரு முக்கியமான விவாதிக்கப்பட வேண்டிய விஷயமாக இருக்கிறது.\nதனக்கு அவசியமாக தேவைப்படும் எரிபொருளை ரஷ்யாவிடமிருந்து எதிர்பார்க்கும் சீனாவுடன் இத்தகைய திட்டங்கள் தவிர்க்க முடியாத நிலையில் ஜப்பானை சீனாவுடன் மோதலுக்கு கொண்டுவரும். சைபீரியாவுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய் வழி கட்டுவதில் சீனாவும் ஜப்பானும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் கிழக்கு சீனக் கடலில் இருக்கும் தொடர் எரிவாயு வயல்கள் தொடர்பான ஒரு சச்சரவில் சிக்கிக் கொண்டிருக்கின்றன. அரசாங்கத்தின் ஆதரவுடன் இன்பெக்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் டெய்கோகு ஆகிய இரு ஜப்பானிய எண்ணெய் நிறுவனங்கள் பூசல் ஏற்பட்டுள்ள பகுதிகளில் எண்ணெய் ஆய்வை ஆரம்பித்துள்ளன.\nஜப்பானும் சீனாவும் மத்திய ஆசியாவின் போட்டியாளர்கள். கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி ஜப்பான் நாட்டு அலுவலர்கள் மத்திய ஆசியாவின் நான்கு குடியரசு நாடுகளான-கசகஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான்-ஆகிய நாடுகளில் தங்கள் சரிநேர் அலுவலர்களுடன் எரிபொருட்கள் மற்றும் \"பயங்கரவாதிகளுக்கு எதிரான போர்\" ஆகியவற்றில் ஒத்துழைப்பை தீவிரமாக்குதல் குறித்த ஒரு \"செயல் திட்டத்தைப்பற்றி\" விவாதிக்க ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தனர். \"பட்டுச்சாலை இராஜதந்திரம்\", என்னும் தனது இராஜதந்திர திட்டத்தின் ஒரு பகுதியாக, நிலத்தால் சூழப்பட்டுள்ள மத்திய ஆசியாவுக்கு மாற்று அணுகு வழியாக தாஜிகிஸ்தானின் தெற்கிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு-சீனாவையும் ரஷ்யாவையும் தவிர்க்கக்கூடிய வகையில் ஒரு சாலை வழியை கட்டி முடிக்க ஜப்பான் திட்டமிடுகிறது.\nஎண்ணெய்க்காகவும் எரிவாயுவுக்காகவும் ஜப்பானுடைய உந்துதல் அமெரிக்காவுடனான அதன் நெருக்கத்தில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றலுடைமையையும் கொண்டுள்ளது. கடல் கடந்த எரிசக்தி விநியோகத்தை \"இறுக்கிப்பிடிக்கும்\" ஜப்பானின் முயற்சிகள் உலக எண்ணெய் விலையை மேலும் அதிகரிக்கவே செய்யும் என மே 16ம் தேதி தி வால்ஸ்ட��ரீட் ஜேர்னல் பத்திரிகை எச்சரித்துள்ளது. அரசாங்க மானியங்களுடன் ஜப்பானுடைய முன்னணி எண்ணெய் நிறுவனங்கள் கடல் கடந்து எண்ணெய் சொத்துக்களை தேடிப் பெறுவதை நோக்கி செல்கின்றன என்பதை அந்த இதழ் சுட்டிக் காண்பித்துள்ளது. 2030ம் ஆண்டு வாக்கில் ஜப்பானிய நிறுவனங்களுக்கு சொந்தமாக உள்ள எண்ணெய் வயல்களிலிருந்தும் அந்த நிறுவனங்கள் இயக்கி வருகின்ற எண்ணெய் நிறுவனங்களிலிருந்தும் எண்ணெய் இறக்குமதி செய்வதை தற்போதைய 15 சதவீதத்திலிருந்து 40 சதவீதம் அதிகரிக்க டோக்கியோ திட்டமிட்டுள்ளது.\nநிறுவனங்களை முதலீடு செய்யவும் வெளிச்சந்தையில் அதிக அளவில் எண்ணெய்யை விற்கவும் ஊக்குவிப்பதன்மூலம், எண்ணெயின் அதிக விலையால் எண்ணெய் விநியோகப் பிரச்சினைகளை தீர்க்கலாம் என்கிற தத்துவத்தில் ஜப்பான் நம்பிக்கை கொள்ளவில்லை என ஒரு ஜப்பானிய எரிசக்தி அலுவலர் இந்த பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார். தன்னுடைய எரிசக்திப் பாதுகாப்புக்காக, உலகளவில் இருக்கும் தன்னுடைய சொந்த எண்ணெய் சொத்துக்களை ஜப்பான் கட்டுப்படுத்தி இயக்க வேண்டியுள்ளது.\nஜப்பானிய அரசாங்கம் 29 சதவீதம் பங்கினை கொண்டுள்ள, இம்பெக்ஸ் ஹோல்டிங் நிறுவனம், வடமேற்கு ஆஸ்திரேலிய கடற்கரையின் கரையிலிருந்து சற்று விலகி இருக்கக்கூடிய ஒரு இயற்கை எரிவாயு வயலை வெளிக்கொணர்ந்து அபிவிருத்திசெய்ய 6 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய திட்டம் வைத்துள்ளது. ஆண்டிற்கு 12 மில்லியன் டன்கள் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை அல்லது ஜப்பானின் தேவையில் ஐந்தில் ஒரு பங்கினை இந்தத் திட்டம் உற்பத்தி செய்ய முடியும். இந்தோனேஷியா, பிரேசில், காஸ்பியன் கடல் மற்றும் லிபியாவிலும் இந்த நிறுவனம் சுறுசுறுப்பாக செயலாற்றி வருகின்றது.\nஈக்வடோரியல் கினியா, லிபியா மற்றும் இதர இடங்களிலும் இருக்கும் கடல் கடந்த எரிசக்தி சொத்துக்களில் அதிக அளவில் ஆற்றல் நிறைந்த வகையில் முதலீடு செய்யுமாறு மிட்சூயி, மிட்சூபிசி மற்றும் ஜப்பான் பெட்ரோலியம் எக்ஸ்புளோரேஷன் ஆகிய முக்கிய ஜப்பானிய நிறுவனங்களை கூட்டாண்மை நிறுவனங்களை கொய்சுமி அரசாங்கம் ஊக்கப்படுத்தி வருகின்றது.\nஈரானை எடுத்துக்கொண்டால், ஈரானில் ஜப்பானுக்கு இருக்கும் உறுதியான எண்ணெய் நலன்கள் மற்றும் டெஹரானின் அணு ஆயுத��் திட்டத்தினால் அதனை தண்டிக்கும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் ஆதரவு அளிக்க வேண்டும் என்னும் அதிகார தோரணையான அமெரிக்க கோரிக்கை ஆகியவற்றிற்கிடையில் ஜப்பான் ஏற்கெனவே அகப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை ஆதரிக்கக்கூடாது எனவும் மீறினால் பதிலடி நடவடிக்கை இருக்கும் எனவும் மறைமுகமாக குறிப்பிட்டு மே 17ம் தேதியன்று டோக்கியோவில் இருந்த ஈரானிய தூதுவர் ஜப்பானை எச்சரித்துள்ளார். ஒரு நாளைக்கு 250.000 பீப்பாய்கள் உற்பத்தி செய்யவல்ல ஈரானுடைய பெரும் பரப்பிலான அசடேகான் எண்ணெய் வயலை அபிவிருத்தி செய்ய இன்பெக்ஸ் நிறுவனம் முயல்கிறது.\nஅடுத்த நாள் Asahi Shimbun க்கு அளித்த பேட்டியில், ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதர், இஜான் போல்டன், ஈரானுடைய \"திறமையான கையாளலுக்கு\" ஜப்பான் அடிபணியக்கூடாது என அப்பட்டமாக எச்சரித்துள்ளார். \"ஜப்பான், இந்தியா மற்றும் சீனா போன்ற எண்ணெய் தேவை அதிகமாக வளர்ந்து வரும் நாடுகளைப் போல் உள்ள நாடுகளை தன்னுடைய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை நெம்புகோலாக பயன்படுத்தும் நுண்ணறிவால் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான செயல் திறனை அடைவதை பற்றித்தான் நாங்கள் கவலைப்பட்டு கொண்டிருக்கிறோம்\" என அவர் கூறியுள்ளார்.\nபோல்டன் பின்னர் ஒரு மெல்லியதான-மறைவான இலஞ்சத்தை வழங்கும்விதமாக அறிவித்தார்:. \"எல்லாவிதமான சாத்தியக் கூறுகளும் உள்ளன, தற்போது பொருளாதார தடுப்பு நடவடிக்கைகள் அகற்றப்பட்டுவிட்டபடியால், லிபியன் எண்ணெய் சொத்துக்களை ஆய்வு செய்து துளையிடும் பணி மேற்கொள்ளலாம். ஜப்பானிய திட்ட வகுப்பாளர்கள் இதை சற்றே எண்ணிப்பார்த்து வருகிறார்கள் என்பதை நான் நிச்சயமாக நம்புகிறேன். வேறு வார்த்தைகளில் கூறப்போனால், டெஹரானில் அமெரிக்காவின் \"ஆட்சி மாற்ற\" திட்டத்தை ஆதரித்தால் லிபியா, ஈரான் மற்றும் எங்கு வேண்டுமானாலும் எண்ணெய்க்காக ஜப்பான் அணுகலாம் என்பதே. இருந்தாலும், அப்போது ஜப்பானுடைய எண்ணெய் மற்றும் எரிவாயுவின் பங்கீடு எவ்வளவு என்பதை அமெரிக்கா தான் முடிவு செய்யும் என்பதை டோக்கியோ நன்றாக அறியும்..\nஇத்தகைய பெரிய வல்லரசின் பதற்றங்கள் வெடிக்குமியல்புகள் மிகுந்தவை. வளங்களின் மீது ஏற்பட்ட பூசல்களால் தான் பசிபிக் பகுதிகளில் இரண்டா��் உலக மகாயுத்தம் தோன்றியது என்பதை இங்கு நினைவு கூர்வது தகைமையுள்ள ஒன்று. 1931ம் ஆண்டில், பொருளாதார பெருமந்த நிலையின் இடையில், மஞ்சூரிய பகுதியின் எண்ணெய், இரும்புத் தாது மற்றும் நிலக்கரி ஆகியவற்றை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஜப்பான் மஞ்சூரியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டது. இந்த செய்கையினால், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளை ஜப்பான் பகைவராக்கிக் கொண்டு 1937-ல் சீனாவின் மீது ஜப்பான் படையெடுத்த போது இந்த முரண்பாடு ஆழமாகியது. 1941-ல், அமெரிக்கா எண்ணெய் கப்பல்கள் வெளியே செல்லவோ உள்ளே வரவோ இயலாமல் தடை செய்த பின், ஜப்பான் பேர்ள் துறைமுகத்தை தாக்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/page/4", "date_download": "2021-01-16T23:43:18Z", "digest": "sha1:5Y5SRVRTLHTMFGRUU7LMSJEEACQIFKQR", "length": 8617, "nlines": 124, "source_domain": "www.nitharsanam.net", "title": "சினிமா செய்தி : நிதர்சனம்", "raw_content": "\nதிருமணத்துக்கு முன்னரே கர்ப்பமான எமி ஜாக்சன் \nவிஜய் சேதுபதியை கைது செய்யுமாறு வற்புறுத்தல்\nஅந்த நடிகர் தான் பிடிக்கும் – மிஸ் இந்தியா\nதினமும் ரஜினிகாந்த் மேற்கொள்ளும் பயிற்சி \nமீண்டும் மது அருந்தும் ஓவியா \nஎனக்கு அது ஒன்றுதான் குறை\nஜோதிடத்தை பெரிதும் நம்பும் நடிகை\nஎனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம்\nஇளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி \nஒரு பட வெற்றிக்கு ஒரு கோடியா\nதமிழ்நாட்டு அரசியல் பேசும் நடிகை\nமைக்கேல் ஜாக்சன் மகள் தற்கொலைக்கு முயன்றாரா \nசன்னி லியோனை பாட வைக்கும் முயற்சி செய்யும் இசையமைப்பாளர்\nபிரியா வாரியர் மீது ஒரு அடார் லவ் பட இயக்குநர் புகார்\nஅஜித் படத்தின் கதையில் மாற்றம் \nலட்சுமி ராயால் சங்கடத்திற்குள்ளான ஜெய் \nராஷ்மிகாவுக்கு ரசிகர்கள் கொடுத்த வாய்ப்பு\nமார்க்கெட்டை இழந்தாலும் வருத்தப்படாத நடிகை ( சினிமா செய்தி )\nகாதலிக்காக மனதை மாற்றிக் கொண்ட நாயகன் \nவதந்தி பரப்பினால் நீதிமன்றத்திற்கு செல்வேன் \nசினிமாவில் அதிகரிக்கும் வாரிசு நடிகைகள் \n2 படங்களில் இருந்து நடிகை நீக்கம்\nபிரபல நடிகை சினிமாவில் இருந்து விலக முடிவா \nநடிகை செல்போனை முடக்கிய விஷமிகள் \nஅந்த நடிகைதான் வேண்டும் – அடம்பிடிக்கும் நடிகர்\nபிரியிங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை \nமீண்டும் ஜோடி சேரும் சூர்யா – ஜோதிகா \n100 படங்கள் முடித்த பிறகே திருமணம் \nதமிழில் நடிக்க உடம்பைக் குறைக்கிறேன்\nசினிமாவில் நடிப்பதால் மட்டுமே தலைவனாக முடியாது\nமகள் திருமணம் – பொலிஸ் பாதுகாப்பு கேட்டு ரஜினி மனைவி மனு \nதிருமணத்திற்கு இடம் தேடும் நடிகை\nமார்ச் 10 ஆர்யா – சாயிஷா திருமணம் \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mzg5Nzg2OTU1Ng==.htm", "date_download": "2021-01-16T23:41:25Z", "digest": "sha1:WZLZGJI2XBOTBSKGIVTKIJ2MZC4F6XP5", "length": 9912, "nlines": 151, "source_domain": "www.paristamil.com", "title": "நண்டு மிளகு மசாலா- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் 18 பகுதியில் மாலா கடைக்கு அருகாமையில் 35m2 கொண்ட வியாபார நிலையம் விற்பனைக்கு உள்ளது.\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nGrigny ல் Soundar-Net நிறுவனத்திற்கு துப்புரவு ஊழியர் (employé de nettoyage) தேவை.\nJuvisy sur Orge இல் வணிக இடம் விற்பனைக்கு, நீங்கள் எந்த வகையான வணிகத்தையும் செய்யலாம்.\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nஇந்த நண்டு மிளகு மசாலாவை சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும்.\nமழைக்கு தொண்டைக்கு இதமான நண்டு மிளகு மசாலா\nநண்டு - 500 கி\nபெரிய வெங்காயம் – 1\nமஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nதேங்காய் – 1 மேசைக்கரண்டி\nபச்சை மிளகாய் - 2 அல்லது 3\nபூண்டு – 15 பல்\nமிளகு – 1 டேபிள்ஸ்பூன்\nசோம்பு – 1 தேக்கரண்டி\nகசகசா - 1 தேக்கரண்டி\nபட்டை - சிறிய துண்டு\nகல் பாசி – சிறிது\nசோம்பு – 1 தேக்கரண்டி\nகறிவேப்பிலை – 1 கொத்து\nஎண்ணெய் – 2 மேசைக்கரண்டி\nதக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nநண்டு ஓட்டை நீக்கி விட்டு, நன்றாக தண்ணீரில் கழுவி எடுத்து, தேவையான சைஸில் துண்டுகளாக்கி வைக்கவும்.\nஅரைக்க கொடுத்துள்ளவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து திக்கான விழுதாக்கி வைத்து கொள்ளவும்.\nஒரு அகலமான வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் தாளிக்கும் பொருட்களை சேர்த்து வறுக்கவும்.\nபிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியவுடன், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.\nபின், அரைத்த மசாலா சேர்த்து 2 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கியதும், சுத்தம் செய்து வைத்துள்ள நண்டை சேர்த்து வதக்கவும்.\nஇத்துடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து, நன்றாக கலந்து மூடி வைத்து வகை வைக்கவும். இடையிடையே கிளறி விடவும்.\nநண்டு நன்றாக வெந்து தேவையான கிரேவி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கவும்.\nசுவையான நண்டு மிளகு மசாலா சாப்பிட தயார்\nகாய்கறிகள் சேர்த்த சத்தான கோதுமை தோசை\nதேங்காய் பால் மீன் குழம்பு\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nசிவ சக்தி ஜோதிட நிலையம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/harley-davidson-338r-patent-images-leak-details-024161.html", "date_download": "2021-01-17T00:00:28Z", "digest": "sha1:7MRKI6YKGI7MMBLUOPBGVO26ZIBMK76J", "length": 23412, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "தொடர்ந்து வெளியாகிவரும் ஹார்லி டேவிட்சன் 338ஆர் பைக்கின் காப்புரிமை படங்கள்... இந்தியாவிற்கு வருமா...? - Tamil DriveSpark", "raw_content": "\nதூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\n5 hrs ago சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா\n7 hrs ago ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\n7 hrs ago செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\n9 hrs ago பிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா\nLifestyle இன்றைய ராசிப்பலன் 17.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது…\nNews பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா\nMovies வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்\nSports அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா\nFinance ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..\nEducation உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொடர்ந்து வெளியாகிவரும் ஹார்லி டேவிட்சன் 338ஆர் பைக்கின் காப்புரிமை படங்கள்... இந்தியாவிற்கு வருமா..\nஹார்லி டேவிட்சன் நிறுவனத்தில் இருந்து மலிவான மோட்டார்சைக்கிளாக வெளிவரவுள்ள் 338ஆர்-ன் காப்புரிமை படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.\nஹார்லி டேவிட்சன் 338ஆர் பைக் முக்கியமாக ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சந்தைக்காக உருவாக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்தியாவில் இந்த பைக் அறிமுகமாகுமா என்பது தெரியவில்லை.\nஏனெனில் இந்தியாவில் தயாரிப்பு மற்றும் விற்பனை பணிகளை நிறுத்தி கொள்ளவுள்ளதாக இந்நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருந்தது. 2020 ஜூலையில் ஹார்லி டேவிட்சனின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜோசென் ஜீட்ஸ் பொறுப்பேற்றதிலிருந்து, நிறுவனத்தின் வணிகத்தில் அதிகளவில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு கொண்டிருக்கின்றன.\nஅவற்றில் பெரும்பாலானவை ஹார்லி டேவிட்சனின் முந்தைய நிர்வாக அதிகாரி கொண்டுவந்த சந்தை மற்றும் தயாரிப்புகளை அதிகப்படுத்தும் திட்டங்களை ரத்து செய்வதாகவே உள்ளன. இதன்படி \"தி ரிவைர்\" மூலோபாயத்தின் கீழ், தயாரிப்பு மாடல்களின் எண்ணிக்கையை 30% குறைக்க இந்த அமெரிக்க க்ரூஸர் பிராண்ட் முடிவு செய்துள்ளது.\nசர்வதேச ஊடகங்களால் \"பேபி ஹார்லி\" என அழைக்கப்படும் ஹார்லி டேவிட்சனின் 338ஆர் பைக் சமீப காலமாக அடிக்கடி செய்திகளில் உலா வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் பிராண்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருத்தம் நடவடிக்கைகளால் இந்த மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வரும் என்று உறுதியாக கூற முடியாத நிலையில் உள்ளோம்.\nஇருப்���ினும் இந்த ஹார்லி டேவிட்சன் பைக்கின் காப்புரிமை படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் தான் உள்ளன. இந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள ஸ்கெட்ச் படங்கள், மறுசீரமைப்பு செயல்முறைகளில் இருந்து இந்த பைக் தப்பித்துவிடும் என்று கூறுவதை போல் உள்ளது.\n338ஆர், மற்ற ஹார்லி டேவிட்சன் பைக்குகளில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டதாக விளங்குகிறது. ஏனெனில் ஹார்லி டேவிட்சன் பிராண்டிற்கே உண்டான க்ரூஸர் ரக தோற்றத்தையோ அல்லது பெரிய அளவிலான என்ஜினையோ இந்த பைக் பெறவில்லை என்பது இதன் காப்புரிமை படங்கள் மூலம் அறிய முடிகிறது.\nசீனாவை சேர்ந்த கியாஞ்சியாங் க்ரூப் உடனான ஹார்லி டேவிட்சனின் கூட்டணியில் இந்த பைக் உருவாகுவதாக கூறப்படும் நிலையில், 338ஆர் அதன் ப்ளாட்ஃபாரத்தை கியாஞ்சியாங் க்யூஜே350 மற்றும் பெனெல்லி 302எஸ் பைக்குகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\nஇந்த படங்களின் மூலம் பார்க்கும்போது, தட்டையான-ட்ராக் ரேஸர் பைக்குகளின் ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஹார்லி டேவிட்சன் பைக்கில் மெல்லிய எரிபொருள் டேங்க், அதிகளவில் சுருக்கப்பட்ட இருக்கை, பைக்கில் இருந்து வெளியே நீளும் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் மற்றும் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.\nமலிவான விலையில் உருவாக்கப்படும் இந்த மோட்டார்சைக்கிளில் 338சிசி, இணையான-இரட்டை என்ஜின் பொருத்தப்படும் என தெரிகிறது. அதேபோல் இந்த என்ஜின் 43 பிஎச்பி (பெனெல்லி 302எஸ்-ன் 300சிசி என்ஜினை காட்டிலும் 5 பிஎச்பி அதிகம்) வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.\nட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படலாம். சஸ்பென்ஷனிற்கு தலைக்கீழான டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் முன்புறத்திலும், மோனோஷாக் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. சக்கரங்கள், ப்ரேக்கிங் சிஸ்டம், ஸ்விங்க் ஆர்ம் உள்ளிட்டவை பெனெல்லி 302எஸ் மற்றும் க்யூஜே350 பைக்குகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.\nபுதிய மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, ஹார்லி டேவிட்சன் நிறுவனம் உலகம் முழுவதிலும் வெறும் 50 அதிக லாபகரமான சந்தைகளில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இதற்கு அர்த்தம், இந்தியா உள்ளிட்ட குறைந்த அளவிலான சந்தைகளில் இருந்து விலகுவதாகும். இருப்பினும், எண்ட்ரீ-லெவல் ஹ���ர்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளுக்கு முதன்மை சந்தையாக ஆசியா விளங்குகிறது.\nஇதனால் இந்தியாவுக்காக புதிய வணிக மாதிரியில் செயல்படவுள்ளதாக இந்நிறுவனம் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், அதன் 338ஆர் பைக்கை தயாரிக்கவும் சில்லறை விற்பனை செய்யவும் ஒரு உள்ளூர் நிறுவனத்துடன் ஹார்லி டேவிட்சன் கூட்டணி ஏற்படுத்தி கொள்ளலாம். ஆனால் அதை பற்றி தற்போதைக்கு விவாதிக்க இயலாது.\nசூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா\nஇந்தியாவில் ஹார்லி-டேவிட்சன் என்ன செய்தது என கேட்பவர்களுக்கான விடை... இதோ வீடியோவாக\nப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\n ஹார்லி டேவிட்சனின் முதல் அட்வென்ச்சர் பைக் அடுத்த ஆண்டு அறிமுகம்\nசெம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\nஹீரோ நிறுவனத்துடன் இணைய 10 ஹார்லி டேவிட்சன் டீலர்கள் முடிவு\nபிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா\n2021ல் ஹார்லி-டேவிட்சன் கஸ்டம் 1250 பைக் விற்பனைக்கு வருவது உறுதி\nசொகுசு செடான் காருக்கு இந்த விலை ஓகே... ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ஆடி ஏ4\nஇந்தியாவை விட்டு வெளியேறியது அநீதி... ஹார்லி டேவிட்சனுக்கு எதிராக பைக் உரிமையாளர்கள் போராட்டம்...\nநிஜமாகும் சூர்யாவின் சூரரைப் போற்று கதை பயன்பாட்டிற்கு வந்தது இந்தியாவின் முதல் ஏர் டாக்ஸி சர்வீஸ்\nபுத்தாண்டு முதல் இந்தியாவில் இரண்டாவது இன்னிங்சை துவங்கும் ஹார்லி டேவிட்சன்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹார்லி டேவிட்சன் #harley davidson\nபொது சாலையில் போர்ஷே காரை ஓட்டி வந்த பிரபல கிரிக்கெட் வீரர்... யார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க...\nபுதிய சஃபாரி எஸ்யூவி உற்பத்தி துவங்கியது... படங்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட டாடா\nஅனைத்து கார்களிலும் ஐரா கனெக்டெட் கார் தொழில்நுட்பம்: டாடா மோட்டார்ஸ் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/27-trains-to-be-canceled-in-tamil-nadu-tomorrow-vai-373635.html", "date_download": "2021-01-17T01:12:29Z", "digest": "sha1:OAHO7HQNRI7IXAUX2BSRQEVJEKZ2QVM6", "length": 10616, "nlines": 126, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழகத்தில் இயக்கப்படும் 27 ரயில்கள் நாளை ரத்து... | 27 trains to be canceled in Tamil Nadu tomorrow ... |– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#பொங்கல் #மாஸ்டர் #பிக்பாஸ் #கொரோனா #தேர்தல் 2021\nதமிழகத்தில் இயக்கப்படும் 27 ரயில்கள் நாளை ரத்து...\nசென்னையில் இருந்து மதுரை, காரைக்குடிக்கு இயக்கப்படும் ரயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநிவர் புயல் காரணமாக தமிழகத்தில் 21 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 6 ரயில்களின் சேவை பகுதி அளவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.\nநிவர் புயல் இன்று கரையை கடக்க உள்ளதால் தமிழகத்தில் பல்வேறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது 21 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.\nஅதன்படி நாளை சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு செல்லும் 6 ரயில்களின் சேவை, சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடி செல்லும் ரயில் சேவை மற்றும் சென்னை எழும்பூர்- மதுரை இடையேயான ரயில் சேவை ஆகியவை இருமார்க்கமாகவும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை எழும்பூர்- திருச்சி இடையேயான 2 ரயில்களும், சென்னை சென்ட்ரல்- பெங்களூரு இடையேயான 4 ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .இதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் 2 ரயில்களும் , கன்னியாகுமரியில் இருந்து டெல்லிக்கு செல்லும் நிஜாமுதீன் ரயிலும் இருமார்க்கமும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகன்னியாகுமரி- நிஜாமுதீன் ரயில் இன்றும், நாளை மறுநாளும் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது, காரைக்குடி- சென்னை , மதுரை- சென்னை, திருச்சி- சென்னை இடையேயான ரயில் சேவை நாளை இருமார்கமும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல் நாளை சென்னையில் இருந்து புறப்படவிருந்த சென்னை சென்ட்ரல் - கோவை இடையேயான ரயில் சேவை இருமார்க்கமும் ரத்து செய்யப்படுதாவ அறிவிக்கப்பட்டுள்ளது.\nமழை, புயல் செய்திகளுக்கு இணைந்திருங்கள்\nபுடவையில் அசத்தும் பிக்பாஸ் யாஷிகாவின் புகைப்படங்கள்..\nபிரபல சீரியல் நடிகை வீட்டில் நடந்த பொங்கல் கொண்டாட்டம்\nதங்க சிலை போல் நிற்கும் நடிகை வேதிகா..லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nதடுப���பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை - விஜயபாஸ்கர்\nதடுப்பூசி வந்தாலும், முகக்கவசம் அணிவதை நிறுத்தாதீர்: பிரதமர் மோடி\nஉலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் யார் ஆரிக்கு கிடைத்த வாக்குகள் நிலவரம்\nதமிழகத்தில் இயக்கப்படும் 27 ரயில்கள் நாளை ரத்து...\nதென் மாவட்டங்களில் விடாத மழை... அறுவடைக்கு காத்திருக்கும் விவசாயிகள் வேதனை\nதமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 2783 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nஉலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு.. சிறந்த காளை, காளையர் அறிவிப்பு\nநாடு முழுவதும் 1.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய அரசு\n'மாஸ்டர்' ஆக்‌ஷன் காட்சிகள் உருவாக்கப்பட்டது இப்படித்தான்\nதடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதை மக்கள் மறந்துவிடக் கூடாது: பிரதமர் மோடி\nதளபதி 66 படத்திற்கு போட்டி போடும் அஜித் இயக்குநர்கள்\nரிபப்ளிக் தொலைக்காட்சி டி.ஆர்.பி முறைகேடு : வாட்ஸ் ஆப் சேட்டிங்கில் வெளிவந்த உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.buybabybuy.in/tamil/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-01-16T23:02:38Z", "digest": "sha1:JCGXFH6C3TMVU32536CLA4UPTUDSWRPX", "length": 53055, "nlines": 236, "source_domain": "www.buybabybuy.in", "title": "இந்தியாவில் சிறந்த குழந்தை கார் இருக்கைகள் 2021 [சமீபத்திய விமர்சனங்கள்]", "raw_content": "\nஎங்கள் தளத்தின் இணைப்புகள் மூலம் நீங்கள் வாங்கும்போது, நாங்கள் ஒரு துணை கமிஷனைப் பெறலாம். இது 100% ரீடர் ஆதரவு மற்றும் ஸ்பான்சர்ஷிப்கள் இல்லாமல் வைத்திருக்கிறது. உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி\nஇந்தியாவில் சிறந்த குழந்தை கார் இருக்கைகள் 2021\n2, 2020 7, 2020 வழங்கியவர் ஷோபிதா ரவிச்சந்திரன்\nபெரும்பாலான பெற்றோருக்கு, கார் பாதுகாப்பு என்பது அவர்களின் குழந்தையின் வாழ்நாள் முழுவதும் அவர்கள் செய்யும் மிக முக்கியமான கருத்தாகும். உங்கள் குழந்தைக்கு சரியான கார் இருக்கையைத் தேர்ந்தெடுப்பது சவாலானது; எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களுக்கு ஒரு தரமான பிராண்ட் தேவை, அது உங்களுக்கு நீண்ட காலம் சேவை செய்யும். இந்தியாவின் சிறந்த குழந்தை கார் இருக்கைகளைத் தீர��மானிக்க, பாதுகாப்பு குறிகாட்டிகளைப் பாருங்கள்.\nநீங்கள் சரியாக நிறுவியதும் உங்களுக்கு சமிக்ஞை செய்யும் உள்ளடிக்கிய சமநிலை அமைப்புடன் ஒன்றைத் தேர்வுசெய்க. மேலும், உங்கள் கார் மாடலுடன் பொருந்தக்கூடிய ஒரு கார் இருக்கையை உங்கள் சுவைக்கு ஏற்ற ஒரு நீடித்த துணியுடன் தேர்ந்தெடுங்கள். உங்கள் குழந்தையின் ஆறுதலையும் பாதுகாப்பையும் அதிகரிக்க திணிப்பு பொருட்கள் மற்றும் கூடுதல் அதிர்ச்சி உறிஞ்சிகளையும் நீங்கள் பார்க்க விரும்பலாம். தகவலறிந்த முடிவை எடுக்க உதவும் விரிவான வழிகாட்டுதல் இங்கே.\nகுழந்தைகளுக்கான சிறந்த கார் இருக்கைகள்\nஆர் ஃபார் ராபிட் பிகாபூ\nசிறந்த மாற்றத்தக்க குழந்தை கார் இருக்கைகள்\nஆர் ஃபார் ராபிட் ஜாக் என் ஜில்\nசிறந்த குழந்தை பயண முறை\nஇந்த வழிகாட்டியில், நாங்கள் இதைப் பார்ப்போம்:\nகுழந்தை கார் இருக்கைகள் என்றால் என்ன\nஎனக்கு அவை ஏன் தேவை என் குழந்தையை ஏன் என் மடியில் / கைகளில் பிடிக்கக்கூடாது\nகுழந்தைகளுக்கான கார் இருக்கைகளின் வகைகள் & நான் எதை வாங்க வேண்டும்\nகுழந்தை கார் இருக்கை Vs மாற்றக்கூடிய குழந்தை கார் இருக்கை\nகுழந்தைகளுக்கான இந்தியாவில் சிறந்த 3 சிறந்த குழந்தை கார் இருக்கைகள்\nஇந்தியாவில் சிறந்த 3 மாற்றத்தக்க குழந்தை கார் இருக்கைகள்\nஇந்தியாவில் சிறந்த குழந்தை பயண அமைப்பு - கார் இருக்கை + இழுபெட்டி காம்போ\nகுழந்தை கார் இருக்கைகள் என்றால் என்ன\nவெறுமனே, இது ஒரு சிறிய இருக்கை, இது உங்கள் காரில் கொக்கிகள் மற்றும் பட்டைகள் மூலம் இணைக்க முடியும், இது பயணத்தின் போது உங்கள் குழந்தையை பாதுகாப்பாகப் பிடிக்க உதவுகிறது. இந்தியாவில் சிறந்த குழந்தை கார் இருக்கைகள் உங்கள் குழந்தையை ஒரு வசதியான நிலையில் பராமரிக்க உதவும், மேல் உடல், தலை மற்றும் முதுகெலும்புகளை பின்னோக்கி இழுத்து, குழந்தையை ஒரு முன் விபத்து ஏற்பட்டால் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.\nஎனக்கு அவை ஏன் தேவை என் குழந்தையை ஏன் என் மடியில் / கைகளில் பிடிக்கக்கூடாது\nகார் இருக்கையைப் பயன்படுத்துவது விபத்து ஏற்பட்டால் உங்கள் குழந்தையை உறுதியாகப் பிடித்துக் கொள்ள உதவும். உங்கள் பிள்ளை பாதுகாப்பான அரவணைப்பில் இருப்பதை அறிந்து, வசதியாக வாகனம் ஓட்ட இது உங்களை அனுமதிக்கும். அவை உள்ளடிக்கிய குறிப்பிட்ட பாதுகாப்��ு அமைப்புகளைக் கொண்டுள்ளன பாதுகாப்பு சேணம் பாதிப்பு ஏற்பட்டால் உங்கள் குழந்தையைப் பாதுகாக்க. உங்கள் குழந்தையை கைகள், மடியில் வைத்திருந்தால் அல்லது காரில் சுதந்திரமாக விட்டுவிட்டால், அவர்கள் காயமடையலாம் அல்லது பாதிப்பு ஏற்பட்டால் இறந்துவிடுவார்கள். உங்கள் குழந்தையின் முதுகெலும்புகள் மற்றும் எலும்புகள் இன்னும் வளர்ந்து கொண்டிருக்கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள், மேலும் ஏதேனும் நொறுக்குதல் ஏற்பட்டால், முதுகெலும்பு நீட்டக்கூடும், இதன் விளைவாக கடுமையான காயங்கள் அல்லது மரணம் கூட ஏற்படலாம்.\nகுழந்தைகளுக்கான கார் இருக்கைகளின் வகைகள் & நான் எதை வாங்க வேண்டும்\nஇன்று சந்தையில் பல வகையான மற்றும் கார் இருக்கைகளின் பிராண்டுகளை நீங்கள் காண்பீர்கள், ஆனால் உங்கள் குழந்தைக்கு ஏற்ற சிறந்த மாடலைத் தேர்ந்தெடுக்க நேரமும் முயற்சியும் தேவை. நீங்கள் கருத்தில் கொள்ளக்கூடிய சில பிரபலமான வகைகள் இங்கே.\nகுழந்தை கார் இருக்கை உங்கள் குழந்தையை பிறப்பு முதல் இரண்டு வயது வரை பாதுகாப்பாக வைத்திருக்கிறது. இது உங்கள் குழந்தையை 45 டிகிரி சாய்ந்த கோணத்துடன் பின்புறமாக எதிர்கொள்ளும் நிலையில் பராமரிக்கிறது. குழந்தையின் தோள்களின் மட்டத்திற்கு அல்லது அதற்குக் கீழே நீங்கள் உயரத்தை சரிசெய்யலாம், மேலும் குழந்தையின் அதிகபட்ச உயரம் அல்லது எடை வரம்பை மீறியதும் மற்றொரு இருக்கைக்கு மாற்ற தயாராக இருங்கள்.\n2. மாற்றக்கூடிய குழந்தை இருக்கைகள்\nஉங்கள் குழந்தைக்கு இரண்டு வயது அல்லது இருபது பவுண்டுகள் இருக்கும் வரை நீங்கள் ஒரு பின்தங்கிய நிலையில் வைக்கக்கூடிய ஒரு கார் இருக்கையில் இரண்டு இது. உங்கள் குழந்தையை மூன்று வயதைத் தாண்டியதும் அதை முன்னால் எதிர்கொள்ளவும், உங்கள் குழந்தையின் தோள்களின் மட்டத்திற்கு மேலே உயரத்தை அமைக்கவும் முடியும்.\nஉங்களிடம் நான்கு முதல் எட்டு வயது குழந்தைகள் இருந்தால், குறைந்தபட்சம் 30-40 பவுண்டுகள் எடை இருந்தால் பூஸ்டர் இருக்கைகளைப் பயன்படுத்துங்கள். உங்கள் பிள்ளை கார் இருக்கையை விட அதிகமாக இருக்கும்போது அல்லது அதிகபட்ச எடைத் தேவையை மீறும் போது நீங்கள் பூஸ்டர் இருக்கைகளைப் பயன்படுத்தத் தொடங்குங்கள். இதற்குப் பிறகு, உங்கள் குழந்தை இப்போது வழக்கமான சீட் பெல்ட்டைப் பயன்பட���த்தலாம்.\nகுழந்தை கார் இருக்கை Vs மாற்றக்கூடிய குழந்தை கார் இருக்கை\nசில கார்களில் மாற்றத்தக்கது பெரிதாகத் தோன்றும் போது குழந்தை இருக்கை சிறந்த பொருத்தத்தை அளிக்கிறது. மேலும், குழந்தை இருக்கைகள் உங்களுக்கு சில குறிப்பிட்ட ஆறுதல் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை வழங்குகின்றன குறுநடை போடும் குழந்தை மாற்றத்தக்க சலுகைகளுக்கு அப்பால். இருப்பினும், மாற்றக்கூடியவை உங்கள் குழந்தையுடன் வளர்ந்து, உங்கள் வாகனத்துடன் முழு இணைப்பை வழங்குவதால், சிறந்த விலை நன்மையை வழங்குகிறது.\nவெவ்வேறு குழந்தைகளின் தேவைகளுக்கு கிடைக்கக்கூடிய வெவ்வேறு கார் இருக்கை வகைகளை இப்போது நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள், இந்தியாவில் நீங்கள் கருத்தில் கொள்ளக்கூடிய சிறந்த குழந்தை கார் இருக்கைகள் இங்கே.\nகுழந்தைகளுக்கான இந்தியாவில் சிறந்த 3 சிறந்த குழந்தை கார் இருக்கைகள்\n1. ஆர் ஃபார் ராபிட் பிகாபூ\nஇது இந்தியாவின் சிறந்த குழந்தை கார் இருக்கைகளில் ஒன்றாகும், இது இலகுரக மற்றும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது, அதை நீங்கள் இன்னும் கேரி கோட்டாகப் பயன்படுத்தலாம், உணவளித்தல் நாற்காலி, மற்றும் வெவ்வேறு நிலைகளில் மாறும்போது லாக்கர். இது ஆழமான துடுப்பு மற்றும் மென்மையான பக்க இறக்கைகள் கொண்ட நம்பமுடியாத பக்க தாக்க பாதுகாப்பைக் கொண்டுள்ளது, இது உங்கள் குழந்தைக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான சவாரி வழங்கும். இது 4-கைப்பிடி சரிசெய்தலுக்கு ஈர்க்கக்கூடிய தகவமைப்பு திறன் கொண்டது. உங்கள் குழந்தையை கடுமையான சூரிய கதிர்களிலிருந்து பாதுகாக்கும் உள்ளடிக்கிய விதானத்தையும் நீங்கள் விரும்புவீர்கள்.\nஇது நான்கு-நிலை கைப்பிடி சரிசெய்தலைக் கொண்டுள்ளது.\nஉயரத்தை சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் உள்ளது.\nசரிசெய்யக்கூடிய 3 புள்ளி பாதுகாப்பு பெல்ட்டுடன் வருகிறது.\nநான் அதைப் பற்றி என்ன விரும்புகிறேன்:\nஒரு ஆடம்பரமான வடிவமைப்பு உள்ளது.\nதுவைக்கக்கூடிய இருக்கை குஷனுடன் வருகிறது.\nபக்க தாக்க பாதுகாப்பு அம்சங்கள்.\nநினைவில் கொள்ள வேண்டிய ஒன்று:\nஉலாவும்போது இருக்கையை எடுத்துச் செல்வது சவாலானது.\nஇலவசமாக அச்சிடக்கூடிய குழந்தை பதிவு சரிபார்ப்பு பட்டியலைப் பெறுங்கள்\nபல செயல்பாடுகள், கவனிப்பு, பாதுகாப்பு மற்றும் ஆறுதல் ஆகியவற்றை இணைக்கும் இ��்தியாவில் சிறந்த குழந்தை கார் இருக்கைகளை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் சிக்கோ கீஃபிட்டை முயற்சிக்க விரும்பலாம். இது ஒரு குறிப்பிடத்தக்க முதலீடாகும், இது பிறப்பு முதல் 3 வயது வரை குழந்தைகளுக்கு சிறப்பாக சேவை செய்கிறது, போதுமான உட்கார்ந்த இடத்திற்கு நன்றி.\nஇது ஒரு உண்மையான குழந்தை கூடு, இது ஒரு மினி ரிடூசர் மெத்தை மூலம் சுவாசிக்கக்கூடிய பொருளால் ஆனது, இது 6 கிலோ வரை குழந்தைகளுக்கு ஏற்றது, இது உங்கள் குறுநடை போடும் குழந்தையை சரியான தோரணையில் வைத்திருக்கிறது. கேரியர் ஷெல்லில் பாதிப்பு பாதுகாப்பை மேம்படுத்த இபிஎஸ் ஆற்றல் உறிஞ்சும் நுரை உள்ளது.\nபாதுகாப்பு சேனலின் 5 புள்ளிகள்.\nபாதுகாப்பிற்காக ஸ்லிப் அல்லாத கைப்பிடி பிடியைக் கொண்டுள்ளது.\nமென்மையான மற்றும் துடுப்பு தோள்பட்டை.\nநான் அதைப் பற்றி என்ன விரும்புகிறேன்:\nநீங்கள் அதை கேரி கோட் அல்லது ராக்கராக பயன்படுத்தலாம்.\nநினைவில் கொள்ள வேண்டிய ஒன்று:\n3. மீ மீ பேபி கார் சீட் கம் கேரி கட்டில்\nஇது இந்தியாவின் சிறந்த குழந்தை கார் இருக்கைகளில் ஒன்றாகும், இது வளர்ந்து வரும் குழந்தையின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப பணிச்சூழலியல் ரீதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் இதை ஒரு குழந்தை ராக்கர், ஒரு கேர்கோட் அல்லது அதிகபட்ச வசதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வசதியான கார் இருக்கையாக பயன்படுத்தலாம்.\nஇது அதிகபட்ச பேக்ரெஸ்ட் மற்றும் ஆதரவை வழங்க மென்மையான திணிப்புடன் தடிமனான-மெத்தை கொண்ட உட்கார்ந்த பகுதியைக் கொண்டுள்ளது. விதானத்தில் ஒரு புற ஊதா பாதுகாப்பு அடுக்கு உள்ளது, இது உங்கள் குழந்தையை கடுமையான சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கிறது. இது உங்கள் குழந்தையை எரிச்சலூட்டும் பூச்சிகளின் கடியிலிருந்து பாதுகாக்கும் வலையையும் கொண்டுள்ளது.\nமுழு விதான கவர் உள்ளது.\nதுணிவுமிக்க மற்றும் பிடியில் கைப்பிடி எளிதானது.\nசரிசெய்யக்கூடிய 3-புள்ளி பாதுகாப்பு பெல்ட்டைக் கொண்டுள்ளது.\nநான் அதைப் பற்றி என்ன விரும்புகிறேன்:\nகேரிகோட், ராக்கர் மற்றும் கார் இருக்கை ஆகியவற்றைக் கொண்ட 3-இன்-ஒன் சாதனம்.\nஇரட்டை மெத்தை துவைக்கக்கூடிய அட்டையுடன் வருகிறது.\nஎடுத்துச் செல்லவும் சேமிக்கவும் எளிதானது.\nபாதுகாப்பான மற்றும் விசாலமான இருக்கை.\nநினைவில��� கொள்ள வேண்டிய ஒன்று:\nமோசமான தரமான குஷன் உள்ளது.\nஇந்தியாவில் சிறந்த 3 மாற்றத்தக்க குழந்தை கார் இருக்கைகள்\n1. முயல் ஜாக் என் ஜில் மாற்றக்கூடிய கார் இருக்கைக்கு ஆர்\nஒரு ஆடம்பரமான மற்றும் புதுமையான குழந்தை கார் இருக்கைக்கு, நீங்கள் ராபிட் ஜாக் என் ஜில் மாற்றக்கூடிய இருக்கையைத் தேர்வு செய்யலாம். இது பாதுகாப்பிற்காக சான்றிதழ் பெற்றது, அதாவது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இது முன்கூட்டியே சோதிக்கப்பட்டது. இந்த பிராண்டின் மூலம், உங்கள் குழந்தையின் வயது மற்றும் தேவைகளின் அடிப்படையில் நீங்கள் சரிசெய்யக்கூடிய மூன்று-படி மறுசீரமைப்பு நிலைக்கு நன்றி செலுத்துகையில், உங்கள் குழந்தை ஒரு நல்ல தூக்கத்தை அனுபவிக்கும்.\n0-2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பின்புறமாக எதிர்கொள்ளும் கார் இருக்கையாக இதைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம். மாற்றாக, நீங்கள் 4-7 வயதுடைய குழந்தைகளுக்கு முன் எதிர்கொள்ளும் நிலைக்கு மாற்றலாம், அதிகபட்சமாக 25 கிலோ எடையை ஆதரிக்கலாம். இது இந்தியாவின் சிறந்த குழந்தை கார் இருக்கைகளில் ஒன்றாகும்.\nஐந்து-நிலை பாதுகாப்பு சேணம் கொண்டுள்ளது.\nமூன்று-நிலை சாய்ந்த அம்சத்தைக் கொண்டுள்ளது.\nநான் அதைப் பற்றி என்ன விரும்புகிறேன்:\nபக்க தாக்க பாதுகாப்புடன் ஒரு புதுமையான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.\nதுவைக்கக்கூடிய இருக்கை குஷனுடன் வருகிறது.\nநினைவில் கொள்ள வேண்டிய ஒன்று:\nஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணம் செய்யும் போது இருக்கை குஷன் வெப்பத்தை உருவாக்குகிறது.\n2. லவ்லப் பேபி மாற்றக்கூடிய விளையாட்டு கார் இருக்கை\nஉங்கள் குழந்தையின் முதுகெலும்பை சரியாக ஆதரிக்க 3 நிலை சாய்ந்த அம்சத்துடன் ஒருங்கிணைந்த இந்தியாவின் சிறந்த குழந்தை கார் இருக்கைகளில் இது மற்றொரு நம்பமுடியாத விருப்பமாகும். இது ஒருங்கிணைந்த முன்னோக்கி எதிர்கொள்ளும் பின்புற எதிர்கொள்ளும் இருக்கை, அங்கு நீங்கள் 0-2 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கான பின்புற எதிர்கொள்ளும் அம்சத்தையும் 4 வயது வரை குழந்தைகளுக்கு முன் எதிர்கொள்ளும் அம்சங்களையும் பயன்படுத்தலாம்.\nஇது உங்கள் குழந்தையை பாதுகாப்பாக வைத்திருக்க இறுக்கமான பிடியை வழங்கும் ஐந்து புள்ளிகள் கொண்ட ஒரு மென்மையான மற்றும் சுவாசிக்கக்கூடிய குஷன் பொருளைக் கொண்டுள்ளது. உங்க���் குழந்தைக்கு வசதியான சவாரி கொடுக்க ஹெட்ரெஸ்டை சரிசெய்யலாம்.\nநான் அதைப் பற்றி என்ன விரும்புகிறேன்:\n5 புள்ளி பாதுகாப்பு சேணம் கொண்டுள்ளது.\nமூன்று சாய்ந்த நிலையை வழங்குகிறது.\nஉயரத்தை சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் மற்றும் தோள்பட்டை சேணம் கொண்டது.\nநான் அதைப் பற்றி என்ன விரும்புகிறேன்:\nதலை மற்றும் பக்க பாதுகாப்பை வழங்குகிறது.\nபக்க தாக்க பாதுகாப்புக்காக துடுப்பு இறக்கைகள் உள்ளன.\nமிகவும் வசதியான போக்குவரத்துக்கு இலகுரக.\nநீக்கக்கூடிய மற்றும் துவைக்கக்கூடிய இருக்கை கவர் உள்ளது.\nநினைவில் கொள்ள வேண்டிய ஒன்று:\nரெக்லைனர் அம்சம் எதிர்பார்த்தபடி வேலை செய்யாது.\n3. குழந்தைகளுக்கான ட்ரூம் மாற்றக்கூடிய விளையாட்டு கார் இருக்கை\nபெரும்பாலான கச்சிதமான வாகனங்களில் பொருந்தக்கூடிய ஒரு இணக்கமான விருப்பத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் ட்ரூம் கன்வெர்ட்டிபிள் ஸ்போர்ட்ஸ் கார் இருக்கையை முயற்சி செய்யலாம். புஷ் அண்ட் புல் அம்சத்தைப் பயன்படுத்தி அதை எளிதாக நிறுவ எளிதாக மாற்றலாம்.\nமேலும், இது எளிதில் பராமரிக்கக்கூடிய மற்றும் துவைக்கக்கூடிய இருக்கை அட்டைகளுடன் வருகிறது. இது 7 வயது வரை குழந்தைகளுக்கு மிகுந்த ஆறுதலளிக்கிறது, உடல் எடை 25 கிலோ வரை இருக்கும். இது திணிக்கப்பட்ட பக்க இறக்கைகள் மற்றும் 5 புள்ளி சேணை அமைப்புடன் வருகிறது, இது கார் மோதல் அல்லது உடனடி முறிவு ஏற்பட்டால் காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.\nநான் அதைப் பற்றி என்ன விரும்புகிறேன்:\n5 புள்ளி பாதுகாப்பு சேணம்.\nதாக்க பாதுகாப்புக்காக கூடுதல் துடுப்பு இறக்கைகளுடன் வருகிறது.\nநான் அதைப் பற்றி என்ன விரும்புகிறேன்:\nநிறுவ மற்றும் சரிசெய்ய எளிதானது.\nஇது உயரத்தை சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்டைக் கொண்டுள்ளது.\nநினைவில் கொள்ள வேண்டிய ஒன்று:\nஅதன் சாய்வு குழந்தைகளுக்கு உட்கார ஆரம்பிக்கும் போது மட்டுமே அவர்களுக்கு ஏற்றது.\nஇந்தியாவில் சிறந்த குழந்தை பயண அமைப்பு - கார் இருக்கை + இழுபெட்டி காம்போ\n1. கிராகோ டிராவல் சிஸ்டம் மிராஜ்\nஉங்கள் பட்ஜெட்டை பாதிக்காத ஒரு இழுபெட்டி மற்றும் கார் இருக்கை கலவையை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் கிராகோ டிராவல் சிஸ்டம் மிராஜ் கருத்தில் கொள்ளலாம். பொய் அல்லது உட்கார்ந்திருக்கும்போது உங்கள் குழந்தைக்கு அதிகபட்ச ஆறுதலளிக்கும் மூன்று சாய்ந்த நிலையை இது கொண்டுள்ளது.\nஉகந்த பாதுகாப்பிற்காக உங்கள் குழந்தையை கட்டுப்படுத்த பயண முறை ஒரு துணிவுமிக்க சட்டகம் மற்றும் 5 புள்ளி சேனலுடன் வருகிறது. இது பக்க தாக்கப் பாதுகாப்பையும் வழங்குகிறது, மேலும் இது ஒரு சிறிய பயண அமைப்பாகும், இது உங்கள் காரின் துவக்கத்தில் எளிதில் மடித்து சேமிக்க முடியும். இது இழுபெட்டி மற்றும் கார் இருக்கை இரண்டிலும் புற ஊதா பாதுகாப்பு விதானத்துடன் கூடிய எளிய, ஒழுக்கமான மற்றும் பாதுகாப்பானது.\nநான் அதைப் பற்றி என்ன விரும்புகிறேன்:\nகூடுதல் பாதுகாப்புக்கு 5 புள்ளி சேணம் அம்சங்கள்.\nமுழு துடுப்பு இருக்கை உள்ளது.\nஇது மூன்று சாய்ந்த நிலைகளை வழங்குகிறது.\nநான் அதைப் பற்றி என்ன விரும்புகிறேன்:\nஇது கச்சிதமான மற்றும் சுமந்து செல்லும் ஒளி.\nஒரே கிளிக்கில் இழுபெட்டி சட்டகத்தை எளிதாக வைக்கலாம்.\nஇது ஒரு அனுசரிப்பு சேணம் வழங்குகிறது.\nநினைவில் கொள்ள வேண்டிய ஒன்று:\nவரையறுக்கப்பட்ட சாய்ந்த நிலையை வழங்குகிறது.\n2. சிக்கோ கோர்டினா சிஎக்ஸ் பயண அமைப்பு\nசிக்கோ கோர்டினா சிஎக்ஸ் பயண அமைப்பு ஒன்றுசேர்ப்பது எளிதானது மற்றும் 23 கிலோ எடையுள்ள குழந்தைகளுக்கு ஏற்றது. இழுபெட்டி முன்-சக்கர இடைநீக்கம் மற்றும் ஒரு சுயாதீனமான கால்-தட்டு பிரேக் அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சரிசெய்யக்கூடிய பேக்ரெஸ்ட் மற்றும் துணிவுமிக்க பக்கங்கள் உங்கள் குழந்தையை பாதுகாப்பாக வைத்திருக்கின்றன, மேலும் ஸ்ட்ரோலரில் ரப்பர் தயாரிக்கப்பட்ட சக்கரங்கள் உங்கள் குழந்தைக்கு மென்மையான பயணத்தை வழங்கும்.\nஇருக்கை 8-சாய்ந்த நிலைகளைக் கொண்டுள்ளது, இது உங்கள் குழந்தைக்கு ஒரு தூக்கத்திற்கு போதுமான இடத்தை வழங்குகிறது. இது நீண்ட காலம் நீடிக்கும் ஒரு நீடித்த பொருளையும் கொண்டுள்ளது. போதுமான இடம் இல்லாதிருந்தால் அதை நீங்கள் ஒரு பாசினெட்டாக மாற்றலாம்.\nநான் அதைப் பற்றி என்ன விரும்புகிறேன்:\nஒரு பெரிய சேமிப்பு கூடையுடன் வருகிறது.\nஇழுபெட்டியின் உள்ளே இரட்டை பக்க பூட்டுகள் உள்ளன.\nசூட்கேஸ் வகை மடிப்பு கைப்பிடி உள்ளது.\nநான் அதைப் பற்றி என்ன விரும்புகிறேன்:\nஎட்டு சாய்ந்த நிலைகளைக் கொண்டுள்ளது.\nபாதுகாப்பான ஒரு கை மடிப்பு வழிமுறை.\nஇது அனைத்து முக்கிய பொர��த்தம் கார் இருக்கைகளுக்கும் ஏற்றது.\nநினைவில் கொள்ள வேண்டிய ஒன்று:\nஇழுபெட்டி கரடுமுரடான நிலப்பரப்புகளுக்கு பொருந்தாது.\nஇலவசமாக அச்சிடக்கூடிய குழந்தை பதிவு சரிபார்ப்பு பட்டியலைப் பெறுங்கள்\nஉங்கள் குழந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியாவில் பாதுகாப்பான மற்றும் சிறந்த குழந்தை கார் இருக்கைகளைத் தேர்ந்தெடுக்க உங்களுக்கு உதவுவதை மேற்கூறிய வழிகாட்டுதல் நோக்கமாகக் கொண்டுள்ளது. நீங்கள் கார் இருக்கையை எங்கு நிறுவ வேண்டும், அதை எவ்வாறு சரியாக செய்வது என்று அறிய கையேட்டை கவனமாகப் படிக்கவும். மேலும், உங்கள் குழந்தையின் வயது மற்றும் எடையின் அடிப்படையில் நுட்பமான தலை மற்றும் கழுத்தை ஆதரிக்க சரியான கார் இருக்கையைத் தேர்வுசெய்க.\nஇது அனைத்து பாதுகாப்பு தரங்களையும் பூர்த்தி செய்கிறதா என்பதை சரிபார்க்க நினைவில் கொள்ளுங்கள். சிறந்த கார் இருக்கை உங்கள் குழந்தைக்கு போதுமான லெக்ரூம் வழங்கும், பாதிப்பு ஏற்பட்டால் பாதுகாப்பை அதிகரிக்கும், மற்றும் உங்கள் குழந்தைக்கு அதிகபட்ச ஆறுதலளிக்கும். அடுத்து குழந்தை கியர் நீங்கள் தேர்வு செய்ய விரும்பலாம் சிறந்த குழந்தை தொட்டில் உங்கள் குழந்தையின் தூக்கத்திற்காக.\nஷோபிதா இரண்டு அழகான சிறுமிகளின் அம்மா. ஆரம்பத்தில் அவளுடைய முதல் சிறிய மூட்டை மகிழ்ச்சி வந்தபோது, அவள் தயாராக இல்லை. புதிதாகப் பிறந்த குழந்தையைப் பராமரிப்பது பற்றி அவளுக்கு முதலில் தெரியாது. காலப்போக்கில், மற்றும் குடும்பம் மற்றும் நண்பர்களின் ஒரு பெரிய ஆதரவு அமைப்பின் உதவியுடன் (மற்றும் அவ்வப்போது நல்ல அர்த்தமுள்ள அத்தைகளிடமிருந்து கோரப்படாத அறிவுரை), அவர் என்ன செய்ய வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும், அடுத்த முறை வித்தியாசமாக என்ன செய்வார் என்ற பாடங்களைக் கற்றுக்கொண்டார். .\nஒரு கருத்தை விடுங்கள் மறுமொழியை ரத்து செய்\nஅடுத்த முறை நான் கருத்து தெரிவிக்க இந்த உலாவியில் எனது பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தளத்தை சேமிக்கவும்.\nகொசு வலையுடன் சிறந்த குழந்தை படுக்கை தொகுப்பு\nஇந்தியாவில் சிறந்த குழந்தை இழுபெட்டி 2021: சிறந்த குழந்தை பிராம்ஸ்\n2021 இல் இந்தியாவில் சிறந்த பேபி வாக்கர்\nஇந்தியாவில் சிறந்த மின்சார மார்பக குழாய்கள் 2021\nஇந்தியாவில் சிறந்த குழந்தை கார் இருக்கைகள் 2021\nஇந்த இணையதளத்தில் உள்ள தகவல்கள் தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மருத்துவ நிபுணரின் ஆலோசனையின் இடத்தில் பயன்படுத்தப்படக்கூடாது. வாங்க பேபி பை என்பது அமேசான் சர்வீசஸ் எல்.எல்.சி அசோசியேட்ஸ் திட்டத்தில் பங்கேற்பாளராகும், இது ஒரு விளம்பர விளம்பரத் திட்டமாகும், இது தளங்களுக்கு விளம்பர கட்டணம் மற்றும் அமேசான்.கோ.இனுடன் இணைப்பதன் மூலம் விளம்பர கட்டணங்களை சம்பாதிக்க ஒரு வழிமுறையை வழங்குகிறது.\nகாப்பிரைட் © 2021 குழந்தை வாங்க | எல்லா உரிமைகளும் பாதுகாக்கப்பட்டன\nஉங்கள் விருப்பங்களை நினைவில் வைத்துக் கொள்வதன் மூலமும், மீண்டும் வருகைகளைப் பெறுவதன் மூலமும் உங்களுக்கு மிகவும் பொருத்தமான அனுபவத்தை வழங்க எங்கள் வலைத்தளத்தில் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். “ஏற்றுக்கொள்” என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எல்லா குக்கீகளையும் பயன்படுத்த ஒப்புக்கொள்கிறீர்கள்.\nதனியுரிமை மற்றும் குக்கீகளின் கொள்கை\nநீங்கள் வலைத்தளத்தின் வழியாக செல்லும்போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில், தேவையானவை என வகைப்படுத்தப்பட்ட குக்கீகள் உங்கள் உலாவியில் சேமிக்கப்படுகின்றன, ஏனெனில் அவை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகளை செயல்படுத்துவதற்கு அவசியமானவை. இந்த வலைத்தளத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்ள உதவும் மூன்றாம் தரப்பு குக்கீகளையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் உங்கள் ஒப்புதலுடன் மட்டுமே சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தவிர்ப்பதற்கான விருப்பமும் உங்களுக்கு உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தவிர்ப்பது உங்கள் உலாவல் அனுபவத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.\nவலைத்தளம் சரியாக செயல்பட தேவையான குக்கீகள் முற்றிலும் அவசியம். இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே கொண்டுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்காது.\nவலைத்தளம் செயல்பட குறிப்பாக அவசியமில்லாத எந்த குக்கீகளும் பகுப்பாய்வு, விளம்பரங்கள், பிற உட்பொதிக்கப்பட்ட உள்ளடக்கங்கள் வழியாக பயனர் ��னிப்பட்ட தரவை சேகரிக்க குறிப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன, அவை தேவையில்லாத குக்கீகள் என அழைக்கப்படுகின்றன. இந்த குக்கீகளை உங்கள் இணையதளத்தில் இயக்குவதற்கு முன்பு பயனர் ஒப்புதல் வாங்குவது கட்டாயமாகும்.\nபிரத்தியேக, உள்ளடக்கம், தயாரிப்பு புதுப்பிப்புகள் மற்றும் பலவற்றிற்கான குழந்தை வாங்க பட்டியலில் சேரவும்\nபிழை: எச்சரிக்கை: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2016/12/vardah-cyclone_19.html", "date_download": "2021-01-16T23:25:48Z", "digest": "sha1:XPAN57MUNGGKYTRVEQIFCDW7BB6HUVT4", "length": 10179, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "வர்தா... ஜெயலலிதா! - சமாதி என்ன ஆனது? - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / சமாதி / சென்னை / தமிழகம் / புயல் / வர்தா / ஜெயலலிதா / வர்தா... ஜெயலலிதா - சமாதி என்ன ஆனது\n - சமாதி என்ன ஆனது\nMonday, December 19, 2016 அதிமுக , அரசியல் , சமாதி , சென்னை , தமிழகம் , புயல் , வர்தா , ஜெயலலிதா\n‘வர்தா’ புயல் கடந்த 12-ம் தேதி சென்னையைத் தாக்கியது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. சென்னையின் இயல்பு வாழ்க்கை சுத்தமாக முடங்கியது. மாநகரின் அனைத்துச் சாலைகளும் ‘வர்தா’ புயல் பிய்த்துப் போட்ட பெரு மரங்களால் நிரம்பிக் கிடக்கின்றன.\nமாநகராட்சி ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் என்று பல்வேறு குழுக்கள் அடியோடு பெயர்ந்து கிடக்கும் மரங்களை இரவு பகலாக அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும், அந்தந்தப் பகுதி தன்னார்வலர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களுக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் வரவில்லை. சென்னைக்குள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய ‘வர்தா’ புயல், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியையும் விட்டு வைக்கவில்லை. ஆனால், அதிர்ஷ்டவசமாக அங்கு பெரிய அளவுக்குப் பாதிப்புகள் இல்லை. புயலின் தாக்கம் தொடங்கியது முதல் துணை ராணுவப் படையும், தமிழகக் காவல் துறையும் அதிரடியாகச் செயல்பட்டு, கடல் நீர் சமாதியின் உள்ளே வந்துவிடாமல் தடுத்துள்ளனர். இதில், 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஇதுகுறித்து எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சமாதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறை அதிகாரிகளிடம் பேசினோம்.\n‘‘பு���ல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நாளில் இருந்தே நாங்கள் விழிப்பாக இருந்தோம். வானிலை மைய அதிகாரிகளோடு அவ்வப்போது தொடர்புகொண்டு புயலின் தடம் குறித்து தெரிந்துகொண்டோம். 12-ம் தேதி காலையில், முன்பே திட்டமிட்டபடி துணை ராணுவம், ஆயுதப் படைப்பிரிவு போலீஸார், தீயணைப்புப் படையினர் கொண்ட குழு, புயலை சமாளிக்க தயார் நிலையில் இருந்தது. மறைந்த முதல்வரின் சமாதியின் மேற்கூரை புயலால் அடித்துச் சென்றுவிடாமல் இருக்க வலுவான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.\nகடல் நீர் உள்ளே புகுந்துவிடாமல் இருக்க நூற்றுக்கணக்கிலான மணல் மூட்டைகள் சமாதியின் நான்குபுறமும் அடுக்கப்பட்டன. இதனால் பெரிய பாதிப்புகள் எதுவும் வராமல் பார்த்துக்கொண்டோம். இந்த இடத்தில் ஜெயலலிதாவுக்கு மண்டபம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னும் ஒரு மாத காலத்தில் அந்தப் பணி முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது” என்றனர்.\nபுயலின் தாக்கம் இருந்த அன்று, பொதுமக்கள் யாரும் சமாதியின் உள்ளே அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படவில்லை. 13-ம் தேதி காலை முதல் அஞ்சலி செலுத்த வரும் மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஆயிரக்கணக்கில் அ.தி.மு.க-வினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திச் சென்றனர். அஞ்சலி செலுத்தவரும் மக்களுக்கு அ.தி.மு.க சார்பில் இலவச உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nஇருண்ட மரணங்கள்... வெளிச்சத்துக்கு வரும் ‘கருப்பு’ முருகானந்தம்\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703507971.27/wet/CC-MAIN-20210116225820-20210117015820-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}